diff --git "a/data_multi/ta/2019-09_ta_all_0073.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-09_ta_all_0073.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-09_ta_all_0073.json.gz.jsonl" @@ -0,0 +1,861 @@ +{"url": "http://canadauthayan.ca/author/netultim2/page/183/", "date_download": "2019-02-16T13:43:04Z", "digest": "sha1:G4QKWGKEJE5NYDERBDHOCTU2TEHPDRBJ", "length": 23516, "nlines": 111, "source_domain": "canadauthayan.ca", "title": "netultim2 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada - Part 183", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு\nஅ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு- பியூஷ் கோயல் பேட்டி\nயூரோ சாம்பியனை பந்தாடியது சுவிஸ்\n2018 உலக கிண்ண தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில் யூரோ சாம்பியனான போர்த்துக்கல், சுவிஸிடம் தோல்வியடைந்தது. 32 அணிகள் பங்கேற்கும் உலக கிண்ண கால்பந்து போட்டி 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் 54 அணிகள் 9 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் யூரோ சாம்பியனான போர்த்துக்கல் அணி, சுவிட்சர்லாந்துடன் பாசல் நகரில் மோதியது. காயம் காரணமாக போர்த்துக்கல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியின் 24வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் பிரீல் எம்போலோ…\nஉண்மையை போட்டு உடைத்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனை\nஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கம் வெல்ல முடியாமல் போனதற்கான காரணத்தை குறித்து குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் கூறியுள்ளார். விளையாட்டுத் துறையில் 33 வயதான மேரி கோமின் பங்களிப்பைப் பாராட்டும் விதமாக வடகிழக்கு மலை பல்லைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இதேபோல் யு.பி.எஸ்.சி.யின் முதல் பெண் தலைவரான ரோஸ் மிலியன் பாத்யூவுக்கும் (வயது- 85) பட்டம் வழங்கப்பட்டது. இந்த பட்டமளிப்பு விழாவில் மேரி கோம் பேசுகையில், ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 2 பதக்கங்கள் மட்டுமே வாங்க முடிந்ததற்கு விளையாட்டுத் துறையில் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம் என தெரிவித்துள்ளார். மேலும், ஒலிம்பிக்கில் தகுதி பெறுவதற்கு எனக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே…\nசமூகவலைத்தளங்களை கலக்கி வரும் கெய்ல், பிராவோ\nஇந்தியா வந்துள்ள கெய்ல், பிராவொ ஆகியோரின் ஆட்டம் பாட்டம் வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது. தனியார் விளம்பர நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்துள்ள மேற்கிந்��ிய தீவு அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களான கெய்ல், பிராவோ ஆகியோர், கடந்த சில தினங்களாகவே இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். யுவராஜ்சிங் நடத்தி வரும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பிலும் இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தனியார் பள்ளிக்கு சென்ற இருவரும் ஆட்டம் போட்டு சிறுவர்களை மகிழ்ச்சிபடுத்தினர். அதுமட்டுமில்லால் தங்களுடைய சாம்பியன் பாடல்களையும் பாடி அசத்தினர். இதைத் தொடர்ந்து தனியார் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட பொருள் அறிமுக விழாவிலும் கலந்து கொண்டனர். அந்நிறுவனத்திற்காக இருவரும்…\nபந்து தலையில் தாக்கியதில் மயங்கி விழுந்த ஓஜா\nஇந்தியாவின் உள்ளூர் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜாவின் தலையில் பந்து தாக்கியதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் துலிப் டிராபி தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா புளூ- இந்தியா கிரீன் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கீரின் அணிக்காக விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா களத்தடுப்பில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் போது பந்து அவரது தலையில் தாக்கியது. வேகத்துடன் வந்து பந்து தலையில் தாக்கியதில் அவர் மைதானத்திலே மயக்கமடைந்தார். இதனால் வீரர்களிடையே சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரக்யான் ஓஜா தற்போது…\nயூரோ சாம்பியனை பந்தாடியது சுவிஸ்\n2018 உலக கிண்ண தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில் யூரோ சாம்பியனான போர்த்துக்கல், சுவிஸிடம் தோல்வியடைந்தது. 32 அணிகள் பங்கேற்கும் உலக கிண்ண கால்பந்து போட்டி 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் 54 அணிகள் 9 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் யூரோ சாம்பியனான போர்த்துக்கல் அணி, சுவிட்சர்லாந்துடன் பாசல் நகரில் மோதியது. காயம் காரணமாக போர்த்துக்கல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியின் 24வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் பிரீல் எம்போலோ…\nஇந்திய அணியின் பிரபல வீரரான யுவராஜ் சிங் தனது அறக்கட்டளைக்கு நிதி சேகரிப்பதற்காக YWC Fashion என்ற பெயரில் ஆடைகளை வடிவமைத்துள்ளார். ஆடை வடிவமைப்பாளர்களான நிகில் மற்றும் ஷாந்தனுடன் இணைந்து ஆடைகளை வடிவமைத்துள்ளார். இதை விற்றும் கிடைக்கும் பணத்தை புற்றுநோய் விழிப்புணர்வு பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். இந்த ஆடைகளின் அறிமுகம் மற்றும் விற்பனை தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் பிரபலங்களான வீரேந்திர ஷேவாக், ரோஹித் சர்மா, ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, முகம்மது கைப், சுஷில் குமார், ஹாக்கி கேப்டன் ஸ்ரீஜேஷ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், அர்ஜூன் ராம்பால், பர்ஹான் அக்தார், பரா கான், கிறிஸ் கெய்ல், வேயன் பிராவோ உளளிட்ட பலரும்…\nMTCL ன் சூப்பர் லீக் சேலஞ் டிராபி: வெற்றிக்கேடயத்தை மீண்டும் கைப்பற்றியது கூகர்ஸ் அணி\nமார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக் (MTCL) அமைப்பின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்ததும், ஜெய்சுரேஷ் ஜெகநாதன் (Jeysuresh Jeganthan) அனுசரணை செய்யப்படுவதுமான MTCL Super League Challenge Trophy தொடரின் PLAYOFF போட்டிகள் கடந்த சனி மற்றும் ஞாயிறு (September 3rd & 4th) ஆகிய இரு தினங்களில் ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க் (Ideal Development Park) மைதானத்தில் இடம்பெற்றது. மொத்தமாக 16 அணிகள் இக்கேடயத்தை கைப்பற்றுவதற்காக களத்தில் இறங்கின. இவற்றுள் முதல் எட்டு இடங்களை பிடித்த அணிகள் PLAYOFF-ல் விளையாட தகுதி பெற்றன. இவ்வெட்டு அணிகளும் தரவரிசையின் அடிப்படையில் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவற்றுக்கிடையில் போட்டிகள் நடாத்தப்பட்டு இருகுழுக்களிலும் முதல் இரு…\nசிக்சர் “மன்னன்” கிறிஸ் கெய்லின் ஆசை என்ன தெரியுமா\nஐபிஎல் தொடரில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற வேண்டும் என்பதே தனது ஆசை என்று கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பிராவோ, கெய்ல் இருவரும் கடந்த சில நாட்களாக சென்னையில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை வேலம்மாள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கெய்��் பங்கேற்றார். அப்போது மாணவர்கள் அவரிடம் ஜாலியாக பல கேள்விகளைக் கேட்டனர். ஒரு மாணவர் நீங்கள் எதிர்காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேருவீர்களா என்று கேட்டார். இதற்கு பதிலளித்த கெய்ல், ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…\nதங்கம் வென்றால் தான் சாக்ஷிக்கு கல்யாணம்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பிறகு தான் சாக்ஷிக்கு திருமணம் செய்து வைக்கப் போவதாக அவரது தாயார் உறுதியுடன் தெரிவித்துள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஹரியானாவை சேர்ந்த சாக்ஷி மாலிக் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். இந்நிலையில் இந்த சாதனை நாயகி விரைவில் தனது மனம் கவர்ந்த நாயகனை கரம்பிடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. பிரபல மல்யுத்த வீரர் சத்யவார்ட் காடியன் என்பவரை சாக்ஷி மாலிக் திருமணம் செய்ய உள்ளதாக சாக்ஷி மாலிக்கின் சகோதரர் சச்சின், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். என்னைப் போன்ற ஒரு மல்யுத்த வீரரைக் காதலித்து வருகிறேன். ஆனால் அவருடைய பெயரைச் சொல்லமாட்டேன் என்று சாக்ஷி மாலிக்கும்…\nஇலங்கையை அடித்து துவைத்த அவுஸ்திரேலியா: ஷேவாக்காக மாறி அஸ்வின் கொடுத்த பலே ஐடியா\nஇந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களிடம் இருந்து பந்துவீச்சாளர்களை பாதுகாக்க ஒரு ஐடியாக கொடுத்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டியில் இமாலய ஓட்டங்களை குவித்து உலகசாதனை படைத்தது. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 263 ஓட்டங்கள் குவித்து புதிய உலக சாதனையைப் படைத்தது. மிகப் பெரிய ஓட்டங்களை எட்டிய அவுஸ்திரேலியா பின்னர் தனது பந்து வீச்சு மூலம் இலங்கை அணியை சுருட்டி 85 ஓட்டங்களால் வெற்றியும் பெற்றது. இதன் மூலம் முதல் டி20 போட்டியை மிகப் பெரிய சாதனைப் போட்டியாக மாற்றி விட்டது அவுஸ்திரேலியா. இந்நிலையில் பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஹார்ஷா போக்ளே போட்ட…\nஅன்னைக்கு மடியில் : 12-12-1946 – இறைவனின் அடியில் : 18-01-2019 [apss_share]\nதிரு. சத்தியசீலன் சத்யகுமார் (குமார் )\nஅன்னைக்கு மடியில் : 18-09-1961 – ஆம்படவன் அடியில் : 11-01-2019 [apss_share]\nதிரு. சுப்பிரமணியம் தம்பையா (31ம் ஆண்டு நினைவஞ்சலி) 3ம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி. நகுலேஜ்வரி சுப்பி��மணியம் திருமதி. ராஜயோகேஸ்வரி நடராசா [apss_share]\nடீசல் – ரெகுலர் 112.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/2018-2019-jee-neet-14-08-2018-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2019-02-16T13:51:20Z", "digest": "sha1:HBVIEYUOGLLXVZ4L47G2LFZWG64TETBM", "length": 3545, "nlines": 55, "source_domain": "edwizevellore.com", "title": "2018-2019 JEE & NEET 14-08-2018 அன்று பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை", "raw_content": "\n2018-2019 JEE & NEET 14-08-2018 அன்று பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை\nஅனைத்து அரசு / நகரவை/ ஆதி.திரா.நல/ வனத்துறை மற்றும் நிதியுதவி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள்\nகவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின் படி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nwww.edwizevellore.com இணைய தளத்தில் DATA என்ற இணைப்பை CLICK செய்து தங்கள் பள்ளியின் user ID & password பயன்படுத்தில் கேள்வித்தாட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஅனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்\nவேலுர் / திருப்பத்துர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி / (தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது)\nPrevதகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005ன் கீழ் – தகவல் கோருதல் – சார்பு\nNext01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக (இணைப்பில் உள்ளபாடங்களின்பட்டியல்) பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T14:05:05Z", "digest": "sha1:NUNFKIS5PBXG7HWVYYXWM4DZPJAN5FJG", "length": 34507, "nlines": 92, "source_domain": "heritagewiki.org", "title": "திருவண்ணாமலை- ஓர் அக்னி ருத்ர வழிபாட்டுத் தலம் - மரபு விக்கி", "raw_content": "\nதிருவண்ணாமலை- ஓர் அக்னி ருத்ர வழிபாட்டுத் தலம்\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nவேதகால மக்கள் மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தபோது, அங்கு அமைதியாக யோகம் செய்து கொண்டிருந்தவர்களும் இருந்தனர். இவர்கள் சடைமுடியை உடையவர்கள். மவுனம் கடைபிடித்ததால் முனி என அழைக்கபட்டனர். வேதத்தை ஏற்றுகொள்ளாத இவர்கள் லிங்க வழிபாட்டு முறையை பின்பற்ற���யவர்கள். இவர்கள் சிஷ்ன தேவர்கள் என்றும், ருத்ரனின் புதல்வர்கள் என்றும் கூறபட்டனர். இவர்களையும் லிங்க வழிபாட்டையும் வேத வழிபாட்டினர் ஆதரிக்கவில்லை. எனவே இந்திரன் சிஷ்ன தேவர்கள் எனக் கூறப்படும் லிங்க வழிபாடு செய்தவர்களைக் கொன்று மிருகங்கட்கு இரையாக்கினான் எனக்கூறுகிறது ரிக்வேதம்.\nசிந்து சமவெளியில் கிடைத்த முத்திரைகளில் மூன்று முகத்துடனும் கொம்புத்தலையுடனும் கூடிய உருவம் யோக நிலையில் பத்மாசனத்துடன் காணப்படுகிறது. இவ்வுருவத்தின் அருகில் மாடுகள் நிற்கின்றன.\nவேதங்களும் அதன் வழிவந்த நூல்களும் ஆகமங்களும் சிவனை திரிமுகன் என்றும் பசுபதி என்றும் யோகீஸ்வரன் என்றும் கூறுகின்றன. எனவே வேதகாலத்தில் மட்டுமல்ல, சிந்துசமவெளி காலத்திலேயே சிவருத்திர வழிபாடு யோகத்துடன் கூடியதாகவே இருந்திருக்கிறது\nரிக் வேதத்தில் சிஷ்ன தேவர்கள் எனக் கூறப்பட்ட முனிகள் அதர்வ வேதத்தில் விராத்தியர்கள் எனக் கூறபட்டனர். இந்த விராத்தியர்கள் யோகப்பயிற்சி உடையவர்கள் என்றும் துறவு முறையைப் பின்பற்றியவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த விராத்தியர்கள் வழிபடும் ருத்ரனை ரிக்வேதம் இழிவாகக் கருதுகிறது. யஜூர் வேதம் தைத்ரீய சம்ஹிதை நாலாவது காண்டம் ஐந்தாவது பிரபாடகமே ஸ்ரீ ருத்ரம் என்ற பெயருடன் பேசப்படுகிறது.\nஎனவே விராத்தியர்கள் ருத்ரனாகிய மகாதேவ வழிபாட்டையும் யோக நெறியையும் பின்பற்றியவர்கள். இந்த யோக நெறிகளைத் தொகுத்து எழுதியவர் கிபி 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த பதஞ்சலி முனிவர் ஆவார். இவர் யோகம் பற்றி தொகுத்துத் திரட்டி எழுதிய நூலுக்கு யோக சூத்திரம் என்று பெயர்.பதஞ்சலி எழுதிய யோக சூத்திரம் மிகப் பழைய தத்துவமான சாங்கியத்தில் இருந்து எடுத்துத் தொகுக்கபட்டது.\nபழைய சாங்கியம், சடப்பொருளாகிய பிரகிருதி இயக்கத்தில் உள்ளது என்றும் அதில் சத்துவம், ராஜசம், தாமஸம் ஆகிய குணங்கள் சமமாக இருந்தன என்றும், அதன் இயக்கங்களில் மாறுபாடடைந்து ஒன்றின் குணம் அதிகரிக்கும்போது உலகில் உயிர்கள் தோன்றின என்றும் கூறுகிறது. பிரகிருதியை இயக்கி வைக்க ஒரு புருடன் தேவை என்பதையோ, ஆன்மாவையோ இந்த பழைய சாங்கியம் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் நிரீஸ்வர சாங்கியம் எனக் கூறப்பட்டது. ஆனால் பதஞ்சலி புஎன்ற கருத்து நுழைந்தபின் சேசீஸ்வர சாங���கியம் எனப்பட்டது. அதாவது கடவுள், யோகம் இவற்றுடன் கூடிய சாங்கியம் எனப்பொருள்.\nஇவ்வாறு கிபி 5ம் நூற்றான்டிற்கு பிறகு சாங்கியத் தத்துவத்தில், புருடனாகிய கடவுள் புகுத்தப்பட்டார்.\nபிரக்ருதியின் முக்குணங்களில் இருந்து தோன்றும் பொருள்களும் சத்துவம் மேலோங்கும்போது உற்பத்தி உண்டாகிறது. தாமசகுணம் மேலோங்கி நிற்கும்போது தன் மாத்திரைகள் ஐந்தும் தோன்றுகின்றன. அந்த ஐந்திலிருந்து பஞ்சபூதங்களுக்குக் காரணமான மூலப்பொருட்களை (ஆகாசம், காற்று, தீ, நீர், நிலம்) தோன்றுகின்றன எனக் கூறுகிறது சாங்கியம்.\nஇந்த ஐந்து பூதங்களுக்கும் ஐந்து தலங்கள் உள்ளன. இத்தலங்களில் சிவலிங்கமானது, திய்யாகவும், நீராகவும், ஆகயமாகவும், நிலமாகவும், வாயுவாகவும் வணங்கப்பட்டு வருகிறது- அவ்வாறு நெருப்பு வடிவில் வழிபடப்படும் இறைவந்தான் திருவண்ணாமலைக் கோயிலில் உள்ள அண்ணாமலையார் என்ற இறைவனாகும்.\nஅண்ணாமலையார் என்ற பெயர் லிங்கோத்பவ மூர்த்திக்குத்தான் வழங்கப்படுகிறது. லிங்கத்திலிருந்து இறைவன் தோன்றுவதாக அமைந்திருக்கும் இச்சிற்பம், அதாவது ஒளீவடிவத்தூணாக ஆதியும் அந்தமுமில்லாமல் இருப்பவன் சிவன். இவனது முடியைத் தேடி பிரம்மா அன்ன வடிவெடுத்தும், அடியைத்தேடி விஷ்ணு பன்றி உருவமெடுத்தும் தேடியபோது காண முடியாது திரும்பினர் எனக் கூறுகிறது லிங்க புராணம்.லிங்க புராணத்தின், அக்கதையைப் படித்த அப்பா 'லிங்கபுராணச் சுருக்கம்' எழுதினார்.\nஅச்சருக்கத்தைப் படித்த முதலாம் இராஜராஜ சோழன், தான் கட்டிய தஞ்சை பெரிய கோயிலில் லிங்க புராண தேவரை செப்புச் சிலையாக வடித்து மகிழ்ந்தான் என்பதையும் இங்கு நினைவு கூறலாம்.\nஆக, சிவபெருமான் ஒளியாகிய தீவிடிவினன், என்றால் அந்தத் தீவடிவம் வானையும், பூமியையும் இணைக்கும் பாலம் போலவும், அதனையும் மீறி இருந்தது என்று பொருள்.\nவேதங்களும் விதாதாவிலிருந்து (யாகம் செய்யும் சபை) அக்னி அவியை தேவர்களுக்காக எடுக்கிறான் என்றும், அவன் தான் விதாதாவுக்கும் தேவர்களுக்கும் இணைப்பாளனாக செயல்படுகிறான் என்றும் கூறுகின்றன. யாகம் செய்யும்போது, அந்த யாகத்தீயாகிய அக்னியையே அவர்கள் அவ்வாறு வர்ணித்தனர்.\nருத்ரன் யாகத்தை அழிப்பவன் என்றும், ருத்ரனின் கோபத்தைத் தணிக்க, யாகத்தின்போது சிந்துகின்ற அவியை அவனுக்கு கொடுத்ததா��வும் கூறுகின்றன வேதங்கள்.\nஆனால் இலிங்கபுராணமோ ஒளிப்பிழம்பாகிய அக்னியிலிருந்து தோன்றியவன் ருத்ரன் என்கிறது. அதனால் அக்னி- ருத்ரன் என்றும் அவனுக்குப் பெயர். லிங்கபுராணம், கிபி 2ம் நூற்ரான்டில் சிவலிங்க வழிபாட்டைப் புதுப்பித்த லகுளீசர் பற்றியும் அவரது சித்தாந்தம் பற்றியும் விவரித்துக் கூறுகிறது. லகுளீச பாசுபதர்கள் கடைப்பிடிக்கின்றயோக வாழ்வையும் அட்டாங்க யோகம் பற்றியும் கூறுகிறது.\nபதஞ்சலியின் யோக சூத்திரமும் அஷ்டாங்க யோகம் பற்றிக்கூறுகிறது. கிபி பதினோராம் நூற்ராண்டில் வகுளீச சித்தாந்தத்தைினபின்பற்றும் காளாமுகக் குருக்களால் அஷ்டாங்க யோகம் கடைப்பிடிக்கபட்டிருக்கிறது.\nலகுளீச சித்தாந்ததை உருவாக்கிய லகுளீசர், பழைய சாங்கியத்தில் உள்ள பஞ்ச பூதங்கள் கிபி 5ம் நூற்றாண்டில் சாங்கியத்தில் நுழைந்த யோகம், வேத காலங்களில் சிஷ்ன தேவர்களாலும், விரத்தியர்களாலும் வழிபடப்பட்ட ருத்ரன், அவனது குணாதிசயங்கள், வேதங்கள் தவிர்க்க இயலாதவாறு ருதரனைப் பற்றி கூறிய கருத்துக்கள் ஆகியவை, லகுளீசரின் சித்தாந்தத்தில் உள்ளன என்பது உண்மை.\nலகுளீசரின் மாணவர்கள், பாசுபதர்கள் என்றும், காளாமுகர்கள் என்றும், காபாலிகர்கள் என்றும் தனித்தனியே சைவத்தை வளர்த்து வந்தனர். இவர்களில் பாசுபதர்களும், காளாமுகர்களும் பின்பற்றிய சித்தாந்தம், தங்கள் குரு லகுளீசரால் ஏற்படுத்தப்பட்ட லகுளீச சித்தாந்தமே ஆகும்.\nஇத்தகைய சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைந்த பஞ்சபூத தலங்களில் ஒன்றுதான் திருவண்ணாமலை. இந்த பின்னணியுடன் இங்கு திருவண்னாமலைக் கோயில் வரலாற்றைக் காண்போம்.\nஇக்கோயில் நிர்வாகத்தையும் வழிபாட்டு முறைகளையும் கவனித்து வந்த சிவபக்தர்கள் ஸ்ரீ ருத்ர மாஹேஸ்வரர்கள் எனப்பட்டனர். பொதுவாக இவ்வாறு பணிபுரிந்து வரும் சிவனடியார்களை ஸ்ரீ மகேஸ்வரர்கள் என்ற பெயரால் குறிப்பதுண்டு. ஆனால் திருவண்ணாமலை போன்ற சில கோயில்களில் சிவனின் குறிப்பிட்ட ஒரு அம்சம் சிறப்பக வாழிபடப்படுமேயாயின் அந்த பெயரில் இறைவனை வழிபடுவதுடன் வழிபாடு செய்யும் சிவனடியார்களும் அந்த சிறப்புகுரிய பெயருடன் அழைக்கபடுவதுண்டு.\nஅத்தகைய ஒரு கோயில்தான் திருவண்ணாமலையும், அங்கு பணிபுரிந்த சிவனடியார்களும். திருக்கழுகுன்றத்தில் பணிபுரிந்த சிவனடிய��ர்களும் ஸ்ரீ ருத்ர மகாதேவர்கள் என குறிக்கப்பட்டனர்.\nசேலம் மாவட்டம் ஆரகளூரில் ஸ்ரீ ருத்ரர்கள் என்றும் ஸ்ரீ மகேஸ்வரர்கள் என்றும் குறிக்கப்பட்டனர்.\nதஞ்சை மாவட்டம் திருமயானம் என்ற ஊரில் வேதமும் ஸ்ரிருத்ரமும் இறைவன் முன் வாசிக்கப்பட்டன. நெல்லூர் மாவட்டம் நந்தனவனத்தில் மல்லிகார்ஜுனர் கோவிலில் ருத்ராபிஷேகம் செய்யப்பட்டது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஸ்ரீ ருத்ரம் அத்யாயனம் செய்யப்பட்டது.\nஇக்கோயில்களில் எல்லாம் சத்ருத்ரீய பிராமாணத்தில் உள்ள ஸ்ரீ ருத்ரம் இறைவன் முன் ஓதப்பட்டு வழிபடப்பட்டது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.\nதிருவண்ணாமலை ஒரு அக்னித்தலம் ஆதலால் இறைவன் ஒளிவடிவமான தூணாக வானையும் மீறிய உயரத்திலும், பூமியையும் மீறி பாதாளத்திலும் விளங்குபவன். ஆதலால் அந்த இறைவனுக்கு கார்த்திகை தீபத் திருவிழா சிறப்புகுரியதாக விளங்குகிறது.\nஇக்கோயில்களில் உள்ல கல்வெட்டுக்களை ஊன்றிக்கவனித்தால் கார்த்திகை மாதத்தில் மட்டுமல்ல, தினம் தினம் தீபத்திருவிழா போன்று எங்கும் ஒரே தீபமயமாகவே காட்சியளித்திருக்க வேண்டும் போலத் தெரிகிறது.\nசோழ மன்னர்கள், ராஜகேசரி வர்மனாகிய முதலாம் ஆதித்த சோழன், முதலாம் பராந்தகச் சோழன் ஆகியோர் காலம் முதல், பிற்காலம் வரை கல்வெட்டுக்கள் உள்ளன. மன்னர்களும் சரி, அரசியரும் சரி, அரசியல் அதிகாரிகள், சிற்றரசர்கள், ஏன் சேரநாட்டிலிருந்து இங்கு வந்து தானமளித்த சேரநாட்டு அரசியாக இருந்தாலும் சரி, அவர்களெல்லாம் இக்கோயிலுக்கு தானமளித்தது, தீபமேற்ற நந்தா விளக்குகளைத்தான்.\nஇவர்களெல்லாம் பொன்னையும் பொருளையும் நிலங்களையும் ஏராளமாகத் தானம் செய்திருக்க முடியும். ஆனாலும் தீபமேற்றி விளக்குகள் எரிக்க, ஆடுமாடுகள் கொடுப்பதையே சிறப்பாகக் கருதினர். பிறதானங்களும் கொடுக்கப்பட்டன என்றாலும் இக்கோயிலுக்கு தீபமேற்றும் தானத்தையே புண்ணியமாகக் கருதியிருக்க வேண்டும். அதனால் அக்கோயில் தினம் தினம் ஒரே தீபமயமாகக் காட்சியளித்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. அக்னி வடிவான இறைவன், அக்னி வடிவாக தீபங்களில் ஜொலித்துக் கொண்டிருப்பதாக நம்பியிருத்தல் வேண்டும்.\nஆனால் கார்த்திகைத் திருநாள் பற்றி முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் கிபி 1031ல் தான் குறிக்கப்பட்டுள்ளது என்றாலும், ��ாதாரண நாட்களிலேயே ஒளிமயமாக விளங்கியக் கோயில் கார்த்திகைத் திருநாளன்று எப்படியிருந்திருக்குமென்று கூறவேண்டியதே இல்லை.\nராஜேந்திர சோழனின் இரு கல்வெட்டுக்கள் சில சுவையான செய்திகளைக் கூறுகின்றன. அதாவது கார்த்திகைத் திருநாளின் போது இறைவன் வேட்டைக்குச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. அன்று அக்கோயிலில் சாதாரண நாட்களில் திருவமுது படைப்பது போலல்லாமல், பெருந்திருவமுது செய்து திருவிழாவுக்கு வருகைதரும் அடியார்களுக்கு சட்டிச்சோறு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்செய்யப்பட்டிருந்தன.\nஅதுமட்டுமல்ல, அண்ணாமலையார் கோயில் விமானத்தைச் சுற்றிலும் இரவு சந்தி விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இந்த விளக்குகளுக்கு அணுக்க விளக்காக ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது என்பன போன்ற செய்திகளால் கார்த்திகைத் தீபத்தன்று அகோயில் எத்தகைய தீப அலங்காரங்களுடன் அழகாக காட்சியளித்திருக்கும் என்பதை நம் மனத்திரையில் கொண்டுவர முடிகிறது.\nஇவ்வாறு விளக்குகள் எரிக்க ஏராளமான ஆடுமாடுகள் கொடுக்கபட்டன என்பதை நாம் முன்னர் கண்டிருக்கிறோம். இவற்றைப் பராமரிக்கும் மன்றாடிகளை இவ்வீர்க் கல்வெட்டுக்கள் சிவனடியார்களை குறிப்பிடுவது போல \"சுரவித்திருமேனிகள்\" என மிக்க மரியாதையுடன் குறிப்பிட்டிருப்பதைக் காண முடிகிறது.\nமுதலாம் இராஜாதிராஜன் காலத்தில் திருகார்த்திகை விழாவில் ஆடவல்லாராகிய நடராஜருக்கு சாந்தாடல் செய்ய 80 பொன்கழஞ்சு கொடுக்கபட்டது.பஞ்சபூதங்களுல் ஒன்று ஆகாயம். ஆகாயமாக உடுவக்படுத்தப்பட்டவர் நடராசர். அதனால் கார்த்திகைத் திருநாளில் அவருக்கும் சிறப்புச் செய்யப்பட்டிருக்கலாம்.\nகார்த்திகைத் திருவிழா பற்றிக்கூறும் அடுத்த கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டாகும். இக்கல்வெட்டு 32வது திருக்கார்த்திகைத் திருநாள் முதல் திருவீதி ஆண்டார்களாக 20 பேரை நியமித்தது பற்றிக் கூறுகிறது. அது என்ன 32வது திருக்கார்த்திகை என்று பார்த்தால் இக்கல்வெட்டு அம்மன்னனின் 32வது ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும். அப்படியென்றால் குலோத்துங்க சோழன் ஒவ்வொரு கார்த்திகைத் திருவிழாவையும் தான் ஆட்சிக்கு வந்தது முதல் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறான் என்பது பொருள்.\nஆக, அக்னியாகிய ருத்ரனுக்கு அக்னியாலேயே திருவிழாக்கள் சி��ப்பாகக் கொண்டாடப்பட்டன.வேதங்கள் ருத்ரனின் கோபத்தைத் தணிக்க ஆட்டின் பாலால் அபிஷேகம் செய்ததைக் குறிக்கின்றன. திருவண்னாமலைக் கோயில் கல்வெட்டுக்களும் இறைவன் பாலாடி அருள ஏற்பாடு செய்திருந்ததைத் தெரிவிக்கின்றன. இறைவன் பாலாடியருள பசுக்கள் கொடுத்த செய்தி மட்டுமல்ல, நெய்யாபிஷேகத்துக்கும் பசுக்கள் கொடுக்கப்பட்டிருந்தன,.\nஉத்திரமயன சங்கிரமம், தட்சிணமயன சங்கிரம் எனக்கூறப்படுகின்ற ஐப்பசி மாதப்பிறப்பு அன்றும், சித்திரை மாதப் பிறப்பு அன்றும் ஆயிரம் குடங்கள் அல்லது சங்குகள் கொன்டு பால்,நெய் போன்ரவற்றால் அபிஷேகம் செய்விக்கப்பட்ட செய்தி காணப்படுகிறது. இந்த அபிஷேகங்கள், ருத்ராபிஷேகம் என வழங்கப்பட்டதை நெல்லூர் மாவட்ட நந்தவன மல்லிகார்ஜுனர் கோயில் கல்வெட்டு மூலம் அறிந்தோம்.\nவேதங்கள் ருத்ரனை மலையடிவாரத்தில் உறைபவன் என்றும் நீர்நிலைகளாகிய ஏரி, ஆற்றங்கரைகளில் உறைபவன் என்றும் கூறுகின்றன. திருவண்ணாமலை இறைவனோ, மலையடிவாரத்தில் தான் உறைந்திருக்கிறான். அருகில் ஏரியும் உள்ளது.\nகிபி 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவர் குல குறுநில மன்னனாக புகழ்பெற்று விளங்கியவன் கோப்பெருஞ்சிங்கன் என்ற மன்னன். இவன் சிறந்த சிவபக்தன். சிறந்த பணிகளை சிவன் கோயிலுக்க்ச் செய்தவன். இவன் காலத்துப் பாடல் கல்வெட்டு ஒன்று திருவண்ணாமலையில் உள்ளது.\nஇக்கல்வெட்டு சிவனை ஆதிநாதன் என்ரும், பாய்புனற் கங்கையை சடையிலே ஏற்றுக்கொண்டவன், பிரைசூடியவன் என்றும் கூறி இந்தச் சிவனை ஆதியில் ஐந்தெழுத்தோதி வணங்கிய தொன்டர்கள் நாற்பத்தெண்ணாயிரவர் எனக்கூறியதுடன் அதே பெயரில் அங்கு சிவனடியார்கள் வாழ்ந்தது பற்றியும் கூறுகிறது.\nஇக்கல்வெட்டில் கூறுகிற 'ஆதியில் ஐந்தெழுத்தோதி வணங்கிய தொன்டர்கள்' என்பது முக்கியமான ஒன்றாகும். யஜூர் வேத தைத்திரிய சம்ஹிதையில் பஞ்சாட்சரம் எனக் கூறப்படுகிறது. பஞ்சாட்சரம் என்றால் 'ஐந்து எழுத்துக்கள்' என்று பொருள். அதாவது 'நம சிவாய' என்ற ஐந்தெழுத்து. இச்சம்ஹிதையில் 'நமஹ, சிவாய, சிவதராய சஹ' என்ற பகுதி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதே சமஹிதை தான் ஸ்ரீ ருத்ரம் என்று வழங்கப்படுகிறது என்பதை முன்னர் கண்டோம்.\nதிருவண்ணாமலையில் - இறைவன் ருத்ரன் என்பதையும் ஸ்ரி ருத்ரம் என்னும் மந்திரத்தையும் சிறப்பாகவே உணர்ந்து ���ழிபடப்பட்டு வந்தது. இன்றும் வழிபடப்பட்டு வருகிறது என்பது தெரிய வருகிறது.\nஆக, இக்கோயில் பசுபத, காளாமுக, சைவர்கள் பின்பற்றிய லகுளீச சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைந்த அக்னி- ருத்ர வழிபாட்டுத்தலம் என்பது நன்கு புலனாகிறது\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2013, 16:29 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,517 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/boomerang-release-news/", "date_download": "2019-02-16T13:44:15Z", "digest": "sha1:6622Y7NV36FZNKUTNXL4I76SZLSIN5RH", "length": 6655, "nlines": 105, "source_domain": "kollywoodvoice.com", "title": "‘பூமராங்’ படத்துக்கு புது ரிலீஸ் தேதி! – Kollywood Voice", "raw_content": "\n‘பூமராங்’ படத்துக்கு புது ரிலீஸ் தேதி\n‘இவன் தந்திரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குனர் கண்ணன் மசாலா பிக்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் தான் ‘பூமராங்’.\nஅதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படம் வருகிற டிசம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த அறிவிப்பு மொத்த படக்குழுவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.\nஇதுகுறித்து இயக்குனர் கண்ணன் பேசுகையில், “டிசம்பர் 28ஆம் தேதி ‘பூமராங்’ படம் வெளியாக இருப்பதால் ஒட்டு மொத்த குழுவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஹீரோ அதர்வா இந்த படத்தில் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் மிகவும் மெனக்கிட்டு வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார்.\nஇந்தப்படம் மிகச்சிறப்பாக உருவாக எனக்கு மொத்த குழுவும் பக்க பலமாக இருந்தது ஒரு திரைப்பட தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் முடிவில்லாத கடின உழைப்புக்கு இது புத்தாண்டு பரிசாக இருக்கும் என்று நான் உறுதியாக இருக்கிறேன்.\nமேகா ஆகாஷ் மற்றும் இந்துஜா ஆகியோரின் உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும். சதீஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவருக்குமே சமமான முக்கியத்துவம் இருக்கும். வெறும் காமெடி மட்டுமல்லாமல், கதையில் முக்கிய பங்காகவும் இருப்பார்கள்” என்றார்.\nபடத்துக்கு ‘அர்ஜுன் ரெட்டி’ மூலம் புகழ் பெற்ற ரதன் இசையமைத்துள்ளார். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குனர் கண்ணன் தனது மசாலா பிக்ஸ் மூலம் படத்தை தயாரித்திருக்கிறார்.\nமுன்னதாக இந்தப் படத்துக்கு டிசம்பர் 21-ம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தேதியில் சீதக்காதி, மாரி 2, அடங்க மறு உட்பட பல படங்கள் மோதுவதால் டிசம்பர் 28-ம் தேதி ரிலீசாகிறது.\nஎந்தப் படமும் செய்யாத சாதனையை செய்யப் போகும் ‘2.0’\nஎழில் டைரக்‌ஷனில் காமெடி செய்யப்போகும் ஜி.வி.பிரகாஷ்\nஎழில் டைரக்‌ஷனில் காமெடி செய்யப்போகும் ஜி.வி.பிரகாஷ்\nஆர்யா என் மகளை காதலிக்கவில்லை – சாயிஷா அம்மா அதிரடி\nதமிழ், ஆங்கிலத்தில் சிவனைப் பற்றி பேசும்…\nசெளந்தர்யா திருமணத்தை தனுஷ் புறக்கணித்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/maniyaar-kudumbam-review/", "date_download": "2019-02-16T13:36:14Z", "digest": "sha1:AUVMIM4RTA47XHAUJUD4QAMZT32LOQ6K", "length": 10505, "nlines": 118, "source_domain": "kollywoodvoice.com", "title": "மணியார் குடும்பம் – விமர்சனம் – Kollywood Voice", "raw_content": "\nமணியார் குடும்பம் – விமர்சனம்\nநடித்தவர்கள் – உமாபதி ராமையா, மிருதுளா முரளி, விவேக் பிரசன்னா, சமுத்திர கனி, ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா மற்றும் பலர்\nஇசை, இயக்கம் – தம்பி ராமையா\nஒளிப்பதிவு – பி.கே வர்மா\nசென்சார் பரிந்துரை – ‘U’\nகால அளவு – 2 மணி நேரம் 8 நிமிடங்கள்\nநடிகராக பிஸியான பிறகு படம் இயக்குவதை அறவே நிறுத்தி விட்ட தம்பி ராமையா தனது மகன் உமாபதி ராமையாவுக்காக மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் இந்த ‘மணியார் குடும்பம்’.\nஊரில் பெரிய செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்த தம்பி ராமையா எந்த வேலைக்கும் செல்லாமல் தன் அப்பா சேர்த்து வைத்த சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்று சாப்பிடுகிறார்.\nஅப்பாவைப் போலவே ஊதாரித்தனமாக வளரும் உமாபதி தனது மாமன் ஜெயப்பிரகாஷின் மகளான ஹீரோயின் மிருதுளா முரளியை காதலிக்கிறார்.\nஆனால் உமாபதி எந்த வேலையும் செய்யாமல் வெட்டியாக ஊரைச் சுற்றி வருவதைப் பார்க்கும் ஜெயப்பிரகாஷ் அவருக்கு தன் மகளை கட்டிக்கொடுக்க மறுக்கிறார்.\nஇதனால் ஆவேசமடையும் உமாபதி, மிருதுளா முரளியின் ஆலோசனைப்படி சொந்தமாக தொழில் ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதற்காக சொந்தக்காரர்கள், ஊர்க்காரர்களிடம் பணம் வாங்கி 1 கோடி ரூபாயை சேர்க்கிறார். அந்த 1 கோடி ரூபாயை காரில் கொண்டு செல்லும் போது கார் டிரைவரான மொட்டை ராஜேந்திரன் பணத்தோடு எஸ்கேப் ஆகி விடுகிறார்.\nஇதனால் அதிர்ச்சியடையும் தம்பி ராமையாவும், உமாபதியும் இழந்த பணத்தை மீட்க கிளம்புகிறார்கள். பணம் கிடைத்ததா காதல் ஜோடி ஒன்று சேர்ந்தார்களா காதல் ஜோடி ஒன்று சேர்ந்தார்களா இல்லையா\nஅறிமுகப்படம் என்பதே தெரியாதபடி ஒரு சாதாரண இளைஞர் கேரக்டரில் சரியாகப் பொருந்திப் போயிருக்கிறார் ஹீரோ உமாபதி. சண்டைக் காட்சிகளிலும், நடனக் காட்சிகளிலும் பட்டையைக் கிளப்புகிறவர் மிருதுளா முரளி உடனான ரொமான்ஸ் காட்சிகளில் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறார்.\nதம்பி ராமையாவின் அறிமுகக் காட்சியில் கொடுக்கப்படும் பில்டப்பிலேயே இவர் வெட்டி ஆபீசர் தான் என்பது தெரிந்து விடுகிறது. இருந்தாலும் பணத்தை இழந்த பிறகு அதைத் தேடி அலைகிற காட்சிகளில் தனக்கே உரிய பாணி நடிப்பில் படம் பார்ப்பவர்களை நெகிழ வைத்து விடுகிறார்.\nபார்ப்பதற்கு கொழுக் மொழுக் போல இருக்கும் ஹீரோயின் மிருதுளா முரளி குத்தாட்ட பாடல் காட்சியில் கூட, கவர்ச்சி காட்டாமல் அந்தக் கால நடிகை சுவலட்சுமி போல முழுக்க போர்த்திக் கொண்டு வருகிறார். இப்படியே வந்தால் இன்னும் எத்தனை படங்களில் தாக்குப்பிடிப்பார் என்பது அவருக்கே வெளிச்சம்.\nவில்லனாக வரும் பவன் போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திர கனி, கார் டிரைவராக வரும் மொட்டை ராஜேந்திரன், உமாபதியின் மாமாவாக வரும் விவேக் பிரசன்னா, மிருதுளா முரளியின் அப்பாவாக வரும் ஜெயப்பிரகாஷ் என படத்தில் நடித்த அத்தனை பேரும் தங்களது பணியை ஓரளவுக்கு சரியாகச் செய்திருக்கிறார்கள்.\nபாடல்கள், இசை, இயக்கம் என மூன்றையும் தானே கையாண்டிருக்கிறார் தம்பி ராமையா.\nஅப்பா சேர்த்து வைத்த சொத்துக்களில் வாழ ஆசைப்படாமல் சொந்த உழைப்பில் வாழ வேண்டுமென்கிற கருத்தோடு ஒரு பெண் நினைத்தால் எப்பேர்ப்பட்ட ஊதாரி மனிதனையும் உழைப்பாளியாக மாற்றி விடலாம் என்கிற கருத்தையும் திரைக்கதையாக்கித் தந்திருக்கிறார்.\nஃபேமிலி, செண்டிமெண்ட், காதல், காமெடி, சஸ்பென்ஸ் என எல்லாம் கலந்த கமர்ஷியல் படமாக தர நினைத்தவர் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சுவாரஷ்யத்தையும், விறுவிறுப்பையும் கூட்டியிருந்தால் ‘மணியார் குடும்பம்’ ‘மணியை அள்ளும் குடும்பம்’ ஆகியிருக்கும்\nஎழில் டைரக்‌ஷனில் காமெடி செய்யப்போகும் ஜி.வி.பிரகாஷ்\nஎழில் டைரக்‌ஷனில் காமெடி செய்யப்போகும் ஜி.வி.பிரகாஷ்\nஆர்யா என் மகளை காதலிக்கவில்லை – சாயிஷா அம்மா அதிரடி\nதமிழ், ஆங்கிலத்தில் சிவனைப் பற்றி பேசும்…\nசெளந்தர்யா திருமணத்தை தனுஷ் புறக்கணித்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1504&slug=%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%2C-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%3F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-02-16T13:30:10Z", "digest": "sha1:HVC2F2UFOO3DI43HACGDH3QBDH4IOFWL", "length": 10291, "nlines": 123, "source_domain": "nellainews.com", "title": "சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து\n‘டாலர் இனி தேவையில்லை; ரூபாயில் கச்சா எண்ணெய் வர்த்தகம்’ - ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் தயார்\n‘‘மன்னிக்க முடியாது’’ - வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா- வானிலை ஆர்வலரின் பதில்\nசசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா\nசசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா\nபாகுபலி என்ற மெகா ஹிட் படத்தை சினிமா உலகிற்கு தந்தவர் இயக்குனர் ராஜமௌலி. பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்‌ஷனை பார்த்த இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது.\nதற்போது ராஜமௌலி ஜுனியர் என்.டி.ஆர்ரையும் ராம்சரணையும் வைத்து ஒரு அரசியல் பிண்ணனி கொண்ட படத்தை இயக்கி வருகிறார். இந்த படப்பிடிப்பின் போது தான் இயக்குனர் சசிகுமார் ராஜமௌலியை சந்தித்தார்.\nஇதனால் சசிகுமார் அந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு உண்மையாக, சசிகுமார் நடிகர் விஜய்யை வைத்து இயக்க இருக்கும் வரலாற்று படத்திற்காக ராஜமௌலியிடம் ஆலோசனை பெறுவதற்காக தானாம்.\nஇந்த படம் சர்காருக்கு அடுத்த அட்லியுடனான படத்திற்கு பிறகு விஜய் நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் இப்போதே இதை கொண���டாட ஆரம்பித்துவிட்டனர்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து\n‘டாலர் இனி தேவையில்லை; ரூபாயில் கச்சா எண்ணெய் வர்த்தகம்’ - ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் தயார்\n‘‘மன்னிக்க முடியாது’’ - வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா- வானிலை ஆர்வலரின் பதில்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை: ராகுல் காந்தி, யஷ்வந்த் சின்ஹா, மாயாவதி ஏற்க மறுப்பு\nநயன்தாராவுக்காகத் தயாரிப்பாளராகும் விக்னேஷ் சிவன்\nசெய்ஃபர்ட்டுக்கு தோனி செய்த ஸ்டம்பிங், மிட்செல் எல்.பி.தீர்ப்பு : பரிசீலனையில் நியூஸி. நடுவர் தீர்ப்புகள்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nச���்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tm_article_-_hikmath_enbathu_gnanama_thanthirama.html", "date_download": "2019-02-16T13:30:29Z", "digest": "sha1:P3CJB5ZUBTKMTT35Q3TZ7XYIBBAF2KQF", "length": 23945, "nlines": 74, "source_domain": "www.mailofislam.com", "title": "ஹிக்மத் என்பது ஞானமா? தந்திரமா?", "raw_content": "\n​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.\nஇஸ்லாமிய மார்க்கத்தில் (உண்மைப் பொருளை உணர்ந்து அறிந்துக் கொள்ளும்) ஹிக்மத் என்பது ஞானமா\n♦ ஹிக்மத் எனும் ஞானத்தை சொல்வது கேட்டு இன்று வெறிநாய் போலும் விஷப்பாம்பு போலும் சீறிப்பாய்ந்து ஞானமா ஆணமா என்று இறை ஞானத்தைக் கிண்டல் செய்யும் நயவஞ்சகர்கள் அதிகமாகவே காணப்படுகின்றார்கள்.\nஆகவே ஹிக்மத் என்றால் என்ன அது எப்படி இருக்கும் இதற்கு நாம் ஏன் முயற்சி செய்ய வேண்டும் இதுபோன்ற சில கேள்விகளுக்குறிய பதில்கள் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.\nஅந்த அடிப்படையில் ஹிக்மத் என்றால் என்ன இதற்கு ஒருவரியில் விளக்கம் சொல்ல முடியாது. இதற்கு முழுமையான பதில் தெரியாததால் தான் நாம் இன்னும் இப்படியே இருக்கிறோம். இது பற்றி எவ்வளவு படித்தாலும் எழுதினாலும் அதன் சுவையை சுவைத்து அறிவது போல் இருக்காது. இருந்தாலும் நான் கேள்விப்பட்ட, அறிந்த, புரிந்த சில சிறு விளக்கங்களைத் தருகிறேன்.\n♣ ஹிக்மத் என்றால் என்ன\nஇஸ்லாமிய மார்க்கத்தில் ஷரீஅத் சட்டங்களை குறிப்பாக சூபிசம், தரீகத் பகுதியில் சில விடயத்தை நீங்கள் தெரிந்து கொள்வதற்கு ஹிக்மத் அவசியமாகும். 'ஞானத்தை' \"இல்முல் ஹிக்மத்\" என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. (\"அல் ஹிக்மது இல்முன் யுப்ஹது பீஹி அன் ஹகீகதி குள்ளி ஷெய்யின்\") \"ஹிக்மத்\" என்பது ஒவ்வொரு வஸ்துவின் எதார்த்தம் பற்றி ஆராயப்படும் ஒரு அறிவாகும்.\nஇவ் வரைவிலக்கணப் படி எந்த அறிவில் ஒவ்வொரு வஸ்துவினுடைய எதார்த்தம் பற்றி ஆராயப்படுகின்றது என்று சிந்தித்தால் \"ஹிக்மத்\" என்பதை சந்திப்பாய். மேலும் ஹிக்மத் எனும் ஞானம் என்பது தூய உள்ளத்தில் தோன்றக்கூடிய எண்ணம், சிந்தனை, செயல், உறுதி என்றெல்லாம் கூறலாம் (உண்மைப் பொருளை உணர்ந்து அறிந்துக் கொள்வதுதான் ஹிக்மதாகும்.)\nஹிக்மதை அடைந்தவன் இயற்கையோடு இயற்கையாகவே வாழும் தன்மை உடையவன், எல்லாம் இறைவனி���் செயல் என்று உணர்ந்து, சில நேரங்களில் மக்களுக்காக தம்மையே அர்பணித்து கொள்பவன். ஞானிகள் உணரும் அனுபவம் மெய்ஞானம் ஆகும். இதனை அவர்கள் மட்டுமே உணர்ந்து கொள்ளமுடியும் .ஊமை கனவு கண்டால் எப்படி இருக்குமோ, அதைப்போல ஞானத்தை அடைந்தவர்கள் இருப்பார்கள்.\n♣ ஹிக்மத் என்பது ஞானமா\n\"ஹிக்மத்\" என்பது அறபுச் சொல்லாக இருந்தாலும் இச் சொல்லை படித்தவர்களும், பாமரர்களும், ஆண்களும், பெண்களும் அடிக்கடி சொல்லுவதுண்டு. ஆனால் அவர்கள் இச்சொல்லின் அர்த்தம் புரிந்து சொல்கிறார்களா புரியாமல் சொல்கிறார்களா\nஎனினும் நான் அறிந்தவரை மார்க்கம் படித்த மகான்கள் உட்பட ஒரு சிலர் தவிர எல்லோரும் இச் சொல்லின் உண்மையான அர்த்தம் ஒன்றிருக்க அதை விளங்கிக்கொள்ளாமல் வேறோர் அர்த்தங் கொண்டுதான் இதை சொல்லி வருகிறார்கள்.\n சொல்பவர்கள் என்றால், என்ன அர்த்தங்கொண்டு சொல்கின்றீர்கள் சொல்லமுடியுமா தயங்காமல் சொல்லுங்கள் அல்லது நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் யோசிக்க வேண்டாம். நீங்களும் மற்றவர்கள் போல இச்சொல்லின் அர்த்தம் ஒன்றிருக்க வேறோர் அர்த்தங்கொண்டுதான் சொல்லி வருவீர்கள் என்று நம்புகிறேன். இதில் ஐயமில்லை.\nநீங்களும் மற்றவர்களும் இச்சொல்லுக்கு வைத்துள்ள அர்த்தத்தை நானே சொல்லிக் காட்டுகின்றேன். \"ஹிக்மத்\" என்றால் தந்திரம், உபாயம் என்றுதான் நீங்களும் பொருள் சொல்வீர்கள். மற்றவர்களும் அவ்வாறுதான் பொருள் சொல்கிறார்கள். உலக விவகாரத்தில் தந்திரமும், உபாயமும் உள்ள ஒருவனை அவன் பெரிய \"ஹிக்மத்\" உள்ளவன் என்றும், அவன் சரியான \"ஹிக்மத்\" காரனென்றும் நீங்கள் சொல்வதுண்டா இல்லையா உன்னைப்போன்று மற்றவர்களும் சொல்லக் கேட்டதுண்டா இல்லையா \"ஹிக்மத்\" என்ற சொல்லுக்கு தந்திரம், உபாயம் என்று பொருள் சொல்வது முற்றிலும் பிழையானதாகும்.\nஏனெனில் தந்திரம், உபாயம் என்பது இஸ்லாத்தில் இகழப்பட்டதே அன்றி புகழப்பட்டதல்ல. அதே போல் தந்திரமுள்ளவனும் இகழப்பட்டவனே அன்றி புகழப்பட்டவனல்லன். தந்திரம், உபாயம் என்பதற்கு அறபு மொழியில் ஹீலா, ஹீலத் என்று சொல்லப்படும். இது \"தஃலப்\" எனும் நரியிடம் உள்ள ஒரு விசேட தன்மையாகும். இத்தன்மை இகழப்பட்டதே அன்றி புகழப்பட்டதல்ல. இக்குணம் நரிக்குணம் ஆதலால் இதை இஸ்லாம் வரவேற்கவில்லை.\n♣ ஹிக்மத் எனும் ஞானம் பற்றிய சி�� செய்திகள்\nஅல்லாஹுதஆலா குர்ஆனில் (உத்உ இலா ஸபீலி றப்பிக பில் ஹிக்மதி வல் மவ்யிளத்தில் ஹஸனதி) \"(நபியே) உம் இறைவனின் பாதையில் (மக்களை) ஹிக்மத்\"தைக் கொண்டும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக) உம் இறைவனின் பாதையில் (மக்களை) ஹிக்மத்\"தைக் கொண்டும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்\". (அல் குர்ஆன் 16:125)\n♦ தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான் (இத்தகு) ஹிக்மத் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார் எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. (அல் குர்ஆன் 2:269)\n♦ இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான். (அல்குர்ஆன் 3:48)\n அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.” (அல் குர்ஆன் 2:129)\n♦ இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பதற்காகவும், இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம். (அல் குர்ஆன் 2:151)\n♦ மேலும்,, அவன் உங்களுக்கு அளித்த அருள் கொடைகளையும், உங்கள் மீது இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தித்துப் பாருங்கள். இவற்றைக் கொண்டு அவன் உங்களுக்கு நற்போதனை செய்கிறான், அல்லாஹ்வை அஞ்சுங்கள், நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 2:231)\n மேலே நான் கூறிக்காட்டிய திரு வசனங்கள் அல்லாஹ்வின் வழிக்கு \"ஹிக்மத்\" கொண்டும், அழகிய உபதேசம் கொண்டும் மக்களை அழைக்குமாறு அல்லாஹ் கட்டளை இட்டுள்ளான். (அல் குர்ஆன் 16:125)\n\"ஹிக்மத்\" என்ற சொல்லின் அர்த்தம் உங்களுக்கு தெரியாவிட்டாலும் அது இகழப்பட்ட தந்திரம் என்ற அர்த்தமுள்ளதில்லை என்பதை இத்திரு வசனங்கள் மூலம் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள் அல்லவா ஏனெனில் அல்லாஹ்வின் வழியின் பக்கம் அழைப்பது ஒரு புனிதமான வேலை. புனிதமான பணி செய்வதற்கு தந்திரமும் தேவை இல்லை மந்திரமும் தேவை இல்லை. புனித பணி செய்ய இகழப்பட்ட தந்திர வழிபொருத்தமும் இல்லை.\nஎனவே மேலே சொன்ன திரு வசனங்களிலே வந்துள்ள \"ஹிக்மத்\" என்ற சொல்லுக்கு தந்திரம் என்று கருத்துக் கொள்ளுதல் பிழை என்பது உங்களுக்குத் தெளிவாகி விட்டதல்லவா \"ஹிக்மத்\" என்ற சொல்லுக்கு தந்திரமென்று பொருள் கொள்ளக் கூடாது என்பதற்கு மேலே நான் கூறிக்காட்டிய ஆதாரங்களில் ஒன்று மட்டுமே உங்களுக்கு போதும்.\nஎனினும் உங்களது அறிவு வளர்ச்சி கருதி இன்னும் பல ஆதாரங்களை மேலே குறிப்பிட்டுள்ளேன். ஆகவே ஹிக்மத் என்ற சொல்லுக்கு உங்களுக்கு அர்த்தம் விளங்காவிட்டாலும் மேலே சொன்ன திரு வசனங்களிலுள்ளது போல இச்சொல்லுக்குத் தந்திரமென்ற அர்த்தமில்லை என்பது தெளிவானதே.\nஏனெனில் தந்திரமென்று பொருள் வைத்துக் கொண்டால் தந்திரம் கொடுக்கப்பட்டவன் ஒரு போதும் அதிகம் நன்மை வழங்கப்பட்டவனாக இருக்க மாட்டான். அவ்வாறிருப்பது நியாயமுமில்லை. தந்திரமென்னும் இகழப்பட்ட பண்புள்ளவன் தீமை வழங்கப்பட்டவனே அன்றி அவன் நன்மை வழங்கப்பட்டவனாக இருக்கமாட்டான். இவ்வசனங்கலிருந்தும். \"ஹிக்மத்\" என்பது தந்திரம் என்ற அர்த்தமுள்ளதில்லை என்பது அவன் நன்மை வழங்கப்பட்டவனாக இருக்கமாட்டான்.\n♦ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ் என்னை நல்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பியுள்ளதற்கு உதாரணம், நிலத்தில் விழுந்த பெருமழையின் நிலையைப் போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள், நீரை ஏற்றுக்கொண்டு ஏராளமான புற்பூண்டுகளையும் செடிகொடிகளையும் முளைக்கச் செய்யும் நல்ல நிலங்களாகும்.. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதிலிருந்து மக்களும் அருந்தினர், (தம் கால்நடைகளுக்கும்) புகட்டினர், (பயிரிட்���ுக் கால்நடைகளை) மேய்க்கவும் செய்தனர்.. அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கிவைத்துக்கொள்ளவும் இல்லை, புற்பூண்டுகளை முளைக்கச் செய்யவுமில்லை. இதுதான், இறைமார்க்கத்தில் விளக்கம் பெற்று, நான் கொண்டுவந்த தூதால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டுவந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டுவந்த அல்லாஹ்வின் நல்வழியை ஏற்றுக்கொள்ளாமலும் வாழ்கின்றவனுக்கும் உதாரணமாகும். இதை அபூமூசா அல் அஷ்அரீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் முஸ்லிம் 4587)\n நான் இதுவரை கூறி வந்த விளக்கங்களிலிருந்து \"ஹிக்மத்\" என்ற சொல்லுக்கு தந்திரமென்று பொருள்கொள்வது பிழை என்று உங்களுக்கு விளங்கி இருக்கும். ஆகவே நபிமார்கள், ஸஹாபா பெருமக்கள், இமாம்கள், இறைநேச செல்வர்களின் வாழ்க்கை வழிமுறைகளை அறிந்து அதன்படி நம்மை வாழச் செய்ய எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக\n எங்களது அகத்தையும் புறத்தையும் மஃரிபத் எனும் ஞான ஜோதியைக் கொண்டு பிரகாசிக்கச் செய்வாயாக எங்கள் ஷெய்குமார்களின் அத்தஸவ்வுபு - ஸூபிஸம் மெஞ்ஞான நூற்களைப் படித்து விளங்கி அதன்படி செயல்படுத்தி, சித்தி, முக்தியடைந்து அவர்களுக்கு கிடைத்த பைளு -அருள் கடாட்சியத்தை போன்று எங்களுக்கும் கிடைத்து இம்மையிலும், மறுமையிலும் திரு லிகா-தரிசனத்தை பெற்று அவர்களுடன் உயர் சுவனபதியில் ஒன்று சேர்ந்து வாழ எல்லாம் வல்ல பரம்பொருளான அல்லாஹு தஆலா நம் அனைவர்களுக்கும் நல்லருள் புரிவானாக எங்கள் ஷெய்குமார்களின் அத்தஸவ்வுபு - ஸூபிஸம் மெஞ்ஞான நூற்களைப் படித்து விளங்கி அதன்படி செயல்படுத்தி, சித்தி, முக்தியடைந்து அவர்களுக்கு கிடைத்த பைளு -அருள் கடாட்சியத்தை போன்று எங்களுக்கும் கிடைத்து இம்மையிலும், மறுமையிலும் திரு லிகா-தரிசனத்தை பெற்று அவர்களுடன் உயர் சுவனபதியில் ஒன்று சேர்ந்து வாழ எல்லாம் வல்ல பரம்பொருளான அல்லாஹு தஆலா நம் அனைவர்களுக்கும் நல்லருள் புரிவானாக\nதமிழ் பகுதி - இஸ்லாமிய கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.com/2017/01/1-260117.html", "date_download": "2019-02-16T14:27:49Z", "digest": "sha1:7VY34LJKQR7B5QZUFSBBGCW6A73PKGWN", "length": 18284, "nlines": 366, "source_domain": "www.tntjaym.com", "title": "இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் : கிளை-1 (26/01/17) | TNTJ - அடியக்கமங்கலம்", "raw_content": "\n- கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்...\nஇந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் : கிளை-1 (26/01/17)\nஇந்திய_குடியரசு தினத்தை முன்னிட்டு 26/01/17 அன்று\nஅடியக்கமங்கலம் கிளை 1 நடத்திய\nஇரத்த_தான_முகாம் மிக சிறப்பாக நடைப்பெற்றது...\nகாலை 9 மணி முதலே குருதி கொடையாளர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர்.\nமுகாம் 2 மணி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டும்\nசகோதரர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால்\n2.30 மணி வரை முகாமின் நேரம் நீட்டிக்கப்பட்டது...\n9 முஸ்லிமல்லாத சகோதரர்கள், ஒரு சகோதரி உள்பட 37 நபர்கள் குருதிக்கொடை அளித்தனர்....\nஅனைவருக்கும் இஸ்லாமிய புத்தகங்கள் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது.\nமுகாம் அன்று மழை பெய்தாலும் கொடையாளர்கள் வந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.\nஅவசர தேவைக்கு திருவாரூர் வடக்கு மாவட்ட ஆம்புலண்ஸ் ம் ரெடியாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது....\nஇம்முகாமிற்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு செய்த அனைவருக்கும்\nTNTJ AYM 1 சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\nதொடர்புடைய பதிவுகள் , ,\nLabels: AYM கிளை-1, இரத்த தானம், புத்தகம் அன்பளிப்பு\nநபிவழி திருமணத்திற்கு தடைபோட்ட சுன்னத் ஜமாஅத்(), தகர்தெறிந்த TNTJ AYM...\nஅடியக்கமங்கலமே காறி துப்பும் இவன் யார்\nஅல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...\nசுமையா டிரஸ்ட் AYM : போலி தவ்ஹீத் வாதிகளின் முகத்திரை கிழிந்தது...\nதட்டம்மை தடுப்பு ஊசி பற்றிய வதந்திக்கு பதில் (மெகா...\nமாற்று மத சகோதரர்களுக்கு புத்தக அன்பளிப்பு : கிளை-...\nஐந்து இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-2 (2...\nஇந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்...\nரயிலடி,நெடுங்குடி பகுதிகளில் மாற்று மத தாவா : கிளை...\nமாற்று மத தாவா : கிளை-2 (16/01/17)\nஷிர்க்கிற்கு எதிரான தாவா : கிளை-2 (19/01/17)\nரயிலடித்தெருவில் பெண்கள் பயான் : கிளை-2 (15/01/17...\nமாற்று மத சகோதரர்களுக்கான இலவச புக் ஸ்டால் : கிளை-...\nதனி நபர் தாவா : கிளை-1 (12.01.2017)\nமணற்கேனித்தெருவில் பெண்கள் பயான் : கிளை-1 (08/01/...\nமாற்று மத தாவா : கிளை-1&2 (05/01/17)\nபுத்தக வினியோகம் : கிளை-1 (04/01/2017)\nகோட்டாச்சியர் அவர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்கள் வின...\n��வசர இரத்த உதவி : கிளை-2 (17/12/16)\nதிருக்குர்ஆன் அன்பளிப்பு : கிளை-2 (19/12/2016)\nமாற்று மத சகோதரர்களுக்கு புத்தகம் அன்பளிப்பு : கிள...\nமாற்று மத சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப...\nஅடியக்கமங்கலத்தில் மழை வேண்டி நடைபெற்ற சிறப்பு த...\nமாற்று மத தாவா : கிளை-1 (15.1.2017)\nமாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பொதுக்குழு கூட்டம்...\nபெண்கள் பயான் : கிளை-2\nமர்க்கஸ் அருகில் சுவர் விளம்பரம் : கிளை-2 14/12/...\nஅன்புள்ள சகோதர சகோதரிகளே இந்த லிங்கில் உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் விமர்சணங்களையும் எங்களுக்கு அனுப்பலாம். அனுப்ப :\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம் (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (1)\nகுர்ஆன் பியிற்சி வகுப்பு (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2013 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2015 (9)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2016 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2017 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2018 (1)\nகோடைக்கால பயிற்சி முகாம்-2013 (1)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2011 (8)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2012 (6)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2014 (3)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசெயல் வீரர்கள் கூட்டம் (19)\nதனி நபர் தாவா (24)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (10)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (96)\nமாற்று மத தாவா (90)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (37)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் 2012 (3)\nஹஜ் பெருநாள் 2013 (2)\nஹஜ் பெருநாள் 2014 (1)\nஹஜ் பெருநாள் 2015 (2)\nஹஜ் பெருநாள் 2016 (2)\nஹஜ் பெருநாள் 2017 (2)\nதினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை...\nமொபைல் குர்ஆன் டவுண்லோடு செய்ய\nமாணவர் அணியின் செயல்பாடுகளை அறிய\nஆன்லைன் பி.ஜே யில் உங்களது கேள்விகளைக் கேட்க\n© 2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - அடியக்கமங்கலம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34831", "date_download": "2019-02-16T13:09:22Z", "digest": "sha1:QDRERPG4KKD3TZ7UN4TOXZSTWPKO25GY", "length": 10687, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிம்மதி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65 »\nஇனி நான் இரவு நிம்மதியாக பட்டினிகிடக்க முடியும்\nமுடிக்குள் க���விட்டு சோதிக்க யாருமில்லை\nஇனி நான் கிணற்று மதில் மேல் அமர்ந்து\nஇனி நான் அந்தியில் வெளியே கிளம்பும்போது\nபாம்புகடித்து ரோமத்துளைகளில் குருதிகசிய செத்த\nதூக்கத்தில் திடுக்கிட்டெழுந்த அந்த மனம்\nநான் திரும்பினால் மட்டும் அணையும் விளக்குள்ள வீடு\n[2,3-3-2013 அன்று ஆலப்புழாவில் நடந்த கல்பற்றாநாராயணன் கவிதையரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை]\nகல்பற்றா நாராயணன் கவிதைகள் 2\nமலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் எனன் செய்வது\nநெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் – நூல் அறிமுகம் -பாவண்ணன்\nமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\nஅம்மையப்பம், நிம்மதி – கடிதங்கள்\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nகல்பற்றா நாராயணன் கவிதைகள் 2\nTags: கல்பற்றா நாராயணன், நிம்மதி\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 13\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 73\nசிறுகதைகள் என் மதிப்பீடு -6\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 2\nதோப்பில் முகமது மீரான், கருத்துச்சுதந்திரம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4madurai.com/thiruvathavur-temple-madurai/", "date_download": "2019-02-16T13:27:18Z", "digest": "sha1:IQIRZPL3V5IT7FE6K2JSGTR5YGMUSFFG", "length": 11606, "nlines": 171, "source_domain": "in4madurai.com", "title": "திருவாதவூர் திருமறைநாதர் கோயில்,மதுரை - In4Madurai", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nதிருவாதவூர் திருமறைநாதர் கோயில் மதுரையிலிருந்து வடக்கே 25 கிலோமீட்டர் தொலைவிலும் மேலூரிலிருந்து மேற்கே எட்டு கி. மீ., தொலைவிலும் உள்ள திருவாதவூரில்அமைந்துள்ளது. இக்கோயிலில் வேதநாயகி அம்மன் உடனுறை திருமறைநாதர் மூலவராக காட்சி அளிக்கிறார்.\nசிவபெருமான் சனி பகவானின் வாத நோயைத் தீர்த்த தலம் என்பதால், இந்தத்தலம் ‘வாதவூர்’ என்று பெயர் பெற்றது.\nஇத்தல ஈசனை வழிபட்டால் கை, கால் முடம், பக்கவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான வாத நோய்களும் தீரும் என்று கூறப்படுகிறது.\nஒரு சமயம் திருக்கைலையில் பைரவரின் வாகனமான சுவானத்தை (நா���்) மறைக்கச் செய்தார் சிவபெருமான். இதனால் பைரவர், ஈசனிடம் தனது நாய் வாகனம் வேண்டினார். ‘திருவாதவூர் சென்று வழிபட தொலைந்த வாகனம் கிடைக்கும்’ என்று அருளினார். கைலாய மலையில் இருந்து திருவாதவூர்வந்த பைரவர் இங்கு ஒரு தீர்த்தம் அமைத்தார். அது பைரவர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.\nஇங்குள்ள பைரவர் தீர்த்தத்தில் நீராடி திருமறை நாதரை வழிபட்டு தனது நாய் வாகனத்தை மீட்டார். இத்தல பைரவரைத் தொடர்ந்து 8 அஷ்டமி தினங்களில் வழிபட்டு வந்தால் தொலைந்து வாகனங்கள் மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தல சனி,பைரவர் மற்றும் திருமறைநாதரை 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல விதமான தோஷங்களும் அகன்றுவிடும்.\nமஹாவிஷ்ணுவின் காவல் தெய்வமாக ஸ்தாபிக்கப்பட்ட புருஷ மிருகத்துக்கு இங்கு சிலை உள்ளது. ஆலயத்தின் கிழக்கே நூற்றுக்கால் மண்டபம் உள்ளது.\nஇங்கு தான் சிவபெருமான் தனது கால் சிலம்பொலியை மாணிக்கவாசகர் கேட்கச் செய்தார். இந்த மண்டபத்தை அமைத்தவர் மாணிக்கவாசகர். இங்கு மாணிக்கவாசகருக்கு தனி சன்னிதி உள்ளது. கரத்தில் திருவாசக ஏந்தி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.\nஐந்து நிலைகள் உடைய ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் கருவறையில் திருமறைநாதர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பிரம்மதேவர் நடத்திய ஆரண கேத வேள்வியில் நீலதிருமேனியாக அம்பிகை இங்கு தோன்றினாள். எனவே அம்பிகையின் பெயர் ஆரணவல்லி என்று அழைக்கப்படுகிறது.\nமஹாவிஷ்னுவின் காவல் தெய்வமாக ஸ்தாபிக்கப்பட்ட புருஷ மிருகத்துக்கு இங்கு சிலை உள்ளது. ஆலயத்தின் கிழக்கே நூற்றுக்கால் மண்டபம் உள்ளது.\nதிருமறை நாதர் கோவில் தொன்மை மிக்க சிவ வழிபாட்டுத்தலம் ஆகும். இக்கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகரால் அமைக்கப்பட்டது என்பர். இந்த மண்டபத்தின் கொடுங்கைகள் சிற்பநுட்பம் வாய்ந்தவை. மூலவரின் கருவறைச் சுவர்கள் சிற்ப வேலைப்பாடுமிக்கவை. இங்கு அனுக்ஞை விநாயகர் சந்நிதி அருகிலுள்ள ஆறுகால் மண்டபம் ‘கொடுங்கைகளுக்‘குப் புகழ் பெற்றதாகும். நடராசருக்கென அழகிய சந்நிதி உள்ளது. அம்மனின் சந்நிதியிலுள்ள கொடுங்கைகளும் வேலைப்பாடுமிக்கவை.\nரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்\nமதுரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்\nமனித முகமும் சிங்க உடலும் கொண்ட புருஷா மிருகம்\nமதுரை அருகே 36 திருமண ஜோடிகளின் வீரமரணம் கூறும் கட்ராம்பட்டி வீரக்கோவில்\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\nதிருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் மதுரை\nமனித முகமும் சிங்க உடலும் கொண்ட புருஷா மிருகம்\nமதுரையிலிருந்து வடக்கில் 12 கி.மீ தொலைவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/sports-articles-in-tamil/sreesanth-free-from-prosecution-115072600009_1.html", "date_download": "2019-02-16T13:48:41Z", "digest": "sha1:VSJ642DRB5TZOV5ZLOEP2VPA5RMWJ7NA", "length": 8390, "nlines": 100, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "ஸ்ரீசாந்த் குற்றச்சாட்டில் இருந்து விடுதலை", "raw_content": "\nஸ்ரீசாந்த் குற்றச்சாட்டில் இருந்து விடுதலை\nஇந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளரான சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த், இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்த குற்றச்சாட்டுக்களில் இருந்து டில்லி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nராஜஸ்தான் ராயல் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்தும், அவரது சக விளையாட்டு வீர்ர்களான அஜித் சண்டிலா மற்றும் அன்கீட் சவான் ஆகியோர் மீது 2013இல் ஏமாற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.\nதாம் எந்தவிதமான குற்றமும் செய்யவில்லை என்று இந்த மூன்று வீர்ர்களும் வலியுறுத்தி வந்தனர். இவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் போதாது என்று கூறிய நீதிமன்றம் இவர்களுக்கு எதிரான\nகுற்றச்சாட்டுக்களில் இருந்து இவர்களை சனிக்கிழமை விடுவித்தது.\nஇந்த தீர்ப்பு தனக்கு பெரும் நின்மதியை தந்துள்ளதாக ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். தான் எவருக்கு எதிராகவும் எதுவும் செய்யவில்லை என்று கூறிய அவர், கடவுள் விரும்பினால் தான் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப வருவேன் என்று இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு கூறியுள்ளார்.\nஒரு மோசமான கனவு முடிவுக்கு வந்திருப்பதாக சண்டிலா கூறியுள்ளார். மீண்டும் கிரெக்கெட் ஆட தான் முயல்வதாக சவான் கூறியுள்ளார்.\nஸ்பாட் பிக்ஸ்ங் குறித்த ஒரு பொலிஸ் புலனாய்வின் அடிப்படையில் இந்த மூன்றுவீர்ர்களும் பல புக்கிகளோடு சேர்த்து 2013இல் கைது செய்யப்பட்டனர்.\nஸ்ரீசாந்த் இந்தியாவுக்காக 27 டெஸ்ட் போட்டிகளிலும் 53 ஒரு நாள் ஆட்டங்களிலும் ஆடியிருக்கிறார்.\nஉச்சகட்ட மோதல்: மலிங்காவின் மனைவியால் இலங்கை அணியில் விரிசல்\nகிரிக்கெட் மைதானத்தில் ஓரினச்சேர்க்கை சர்ச்சை – ஜோ ரூட்டுக்கு ரசிகர்கள் பாராட்டு\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nதினேஷ் கார்த்திக்கைக் கழட்டிவிட்ட பிசிசிஐ – ஆதரவு அளித்த ரசிகர்கள் & முன்னாள் வீரர்கள் \nஇந்திய அணி அறிவிப்பு – தினேஷ் கார்த்திக் அதிரடி நீக்கம் \n303 ரன்கள் இலக்கு, 3 விக்கெட் இழப்பு\nகிரிக்கெட்டில் ஓரினச்சேர்க்கை சர்ச்சை – வெளியானது கேப்ரியலின் பேச்சு \nஇலங்கைக்கு பதிலடி கொடுத்த தென்னாப்பிரிக்க: விறுவிறுப்பான கட்டத்தில் டர்பன் டெஸ்ட்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/47728-man-try-to-kill-his-son-near-vellore.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-02-16T13:57:37Z", "digest": "sha1:EI73MAYFU5W2WGFXKQH5NFYKFMZCXG4L", "length": 9698, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேலூர் அருகே 2 மகன்களை கிணற்றில் வீசிய கொடூர தந்தை | Man try to kill his son near vellore", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nவேலூர் அருகே 2 மகன்களை கிணற்றில் வீசிய கொடூர தந்தை\nவேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே மூன்றரை வயது மகனை கிணற்றில் வீசி கொலை செய்து தப்பியோடிய தந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nஅரக்கோணம் அடுத்த கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன். கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து 2 மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். மன உளைச்சலில் இருந்து வந்த அவர் தனது 7 வயது மகன் மற்றும் மூன்றரை வயது மகன் ஆகிய இருவரையும் வீட்டின் அருகேயு��்ள கிணற்றில் வீசியுள்ளார். இதில் 7வயது மகன் நீந்திக் கரைக்கு வந்தார்.\nபின்னர் அவரை வீட்டிற்கு அழைத்துவந்த முனியப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து சிறுவன் கூச்சலிட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வந்து முனியப்பனை காப்பாற்றினர். பின்னர் சிறுவன் அளித்த தகவல் அடிப்படையில் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மூன்றரை வயது சிறுவனின் உடலை மீட்டனர். தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அங்கிருந்து தப்பியோடிய முனியப்பனை தேடி வருகின்றனர்.\nஇனி எலக்ட்ரானிக் ஹெச் டிராக்கில் ஓட்டினால்தான் லைசன்ஸ்\nபாக்ஸ் ஆஃபிஸில் ஹிட் அடித்த “சஞ்சு”\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதூத்துக்குடியில் தலை துண்டிக்கப்பட்டு திருநங்கை கொலை..\n பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை\n சான்றிதழ் பெற்ற இளம் பெண்\nதுண்டு துண்டுகளாக கண்டெடுக்கப்பட்டது சந்தியாவின் உடல் பாகங்களா \n5 மாதங்களுக்கு முன் காணாமல்போன சிறுமி எலும்புக் கூடாக கண்டெடுப்பு\nசந்தியாவின் தலை கிடைக்காததால் காவல்துறை ஏமாற்றம்\nசக மாணவிகள் கிண்டலால் தூக்கிட்டு கொண்ட சிலம்ப வீராங்கனை\nராமலிங்கம் படுகொலைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்\nசந்தியாவை கொடூரமாக கொன்றது எப்படி \nRelated Tags : வேலூர் , அரக்கோணம் , கொடூர தந்தை , குழந்தை கொலை , Vellore , Murder\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கைய��ல் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇனி எலக்ட்ரானிக் ஹெச் டிராக்கில் ஓட்டினால்தான் லைசன்ஸ்\nபாக்ஸ் ஆஃபிஸில் ஹிட் அடித்த “சஞ்சு”", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-16T13:35:18Z", "digest": "sha1:CQA3HIYXLHPLEAEYIVNCPUY4MGWB5DWA", "length": 6442, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | யோகிபாபு", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nகாமெடி படத்தில் ஜோதிகாவுடன் இணையும் யோகிபாபு, ரேவதி\nபல கோடி செலவில் எமலோக செட் - யோகிபாபு ஸ்பெஷல்\nஎமலோக எலெக்‌ஷன்: புதிய எமனாகிறார் யோகிபாபு\n“முடிதான் எனக்கு சோறு போடுகிறது” - யோகிபாபு\nயோகிபாபுவின் ரகளையான ‘கூர்கா’ ஃபர்ஸ்ட் லுக்\nஹீரோ முகமும் கிடையாது.. தகுதியும் இல்ல.. யோகிபாபு வேதனை\n“சிம்பன்சி குரங்கு யோகி பாபுவுடன் நன்றாக ஒட்டிக் கொண்டது” - ‘கொரில்லா’ சீக்ரெட்ஸ்\nகாமெடியில் ‘மெர்சல்’ காட்டும் வடிவேலு... ஈடுகொடுப்பாரா யோகிபாபு\nஇன்று மாலை நகர்வலம் ”எலி கதை” டீசர்...\nகாமெடி படத்தில் ஜோதிகாவுடன் இணையும் யோகிபாபு, ரேவதி\nபல கோடி செலவில் எமலோக செட் - யோகிபாபு ஸ்பெஷல்\nஎமலோக எலெக்‌ஷன்: புதிய எமனாகிறார் யோகிபாபு\n“முடிதான் எனக்கு சோறு போடுகிறது” - யோகிபாபு\nயோகிபாபுவின் ரகளையான ‘கூர்கா’ ஃபர்ஸ்ட் லுக்\nஹீரோ முகமும் கிடையாது.. தகுதியும் இல்ல.. யோகிபாபு வேதனை\n“சிம்பன்சி குரங்கு யோகி பாபுவுடன் நன்றாக ஒட்டிக் கொண்டது” - ‘கொரில்லா’ சீக்ரெட்ஸ்\nகாமெடியில் ‘மெர்சல்’ காட்டும் வடிவேலு... ஈடுகொடுப்பாரா யோகிபாபு\nஇன்று மாலை நகர்வலம் ”எலி கதை” டீசர்...\nமீண்டும��� 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/sarvadesa-seithigal/20983-sarvadesa-seithigal-05-05-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-02-16T13:53:46Z", "digest": "sha1:NNVHVIN3VLY63TZTIHOBO273X35L6KHC", "length": 5124, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 05/05/2018 | Sarvadesa Seithigal - 05/05/2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nசர்வதேச செய்திகள் - 05/05/2018\nசர்வதேச செய்திகள் - 05/05/2018\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனி��ுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quotes.mowval.in/List/Quote-Author/Annai-Therasa", "date_download": "2019-02-16T13:04:15Z", "digest": "sha1:TFTTDJDMRRGQ4HD2EAWLI2BJP2CSIQPH", "length": 6495, "nlines": 54, "source_domain": "www.quotes.mowval.in", "title": "Annai Therasa | Mowval Tamil Quotes | Latest Quotes in Tamil | Famous Quotes in Tamil", "raw_content": "\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை - அன்னை தெரசா\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை - அன்னை தெரசா\nமனம் விட்டுப் பேசுங்கள். அன்பு பெருகும் - அன்னை தெரசா\nமனம் விட்டுப் பேசுங்கள். அன்பு பெருகும் - அன்னை தெரசா\nகண்ணுக்குத் தெரிந்த மனிதனை மதிக்காவிட்டால்... கன்னுக்குத் தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை - அன்னை தெரசா\nகண்ணுக்குத் தெரிந்த மனிதனை மதிக்காவிட்டால்... கன்னுக்குத் தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை - அன்னை தெரசா\nகருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும் தான் அன்னையாக முடியும், கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்கு கூட அன்னையாக முடியும் - அன்னை தெரசா\nகருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும் தான் அன்னையாக முடியும், கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்கு கூட அன்னையாக முடியும் - அன்னை தெரசா\nஇறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம் - அன்னை தெரசா\nஇறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம் - அன்னை தெரசா\nதண்டனை கொடுப்பதற்குத் தாமதம் செய். ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே - அன்னை தெரசா\nதண்டனை கொடுப்பதற்குத் தாமதம் செய். ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே - அன்னை தெரசா\nநீ பிறரின் குணாதிசயங்களை கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது - அன்னை தெரசா\nநீ பிறரின் குணாதிசயங்களை கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது - அன்னை தெரசா\nஉன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி, உன் மீது கோபம் கொண்டவர்களை அதை விட அதிகமாக நேசி - அன்னை தெரசா\nஉன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி, உன் மீது கோபம் கொண்டவர்களை அதை விட அதிகமாக நேசி - அன்னை தெரசா\nஇந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கன்னுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும் - அன்னை தெரசா\nஇந்த உலகில் நாம் நம் கண் முன்னால் க���ணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கன்னுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும் - அன்னை தெரசா\nஅன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை. அன்பைச் சொற்களால் விளக்கவும் முடியாது. செயல்களால் விளக்கம் பெறுகிறது அன்பு - அன்னை தெரசா\nஅன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை. அன்பைச் சொற்களால் விளக்கவும் முடியாது. செயல்களால் விளக்கம் பெறுகிறது அன்பு - அன்னை தெரசா\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் உலகில் உள்ள பிரபலமான மனிதர்களின் பொன்மொழிகள் தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suvaiarusuvai.com/tamil-recipes/Coffee-Syrup-recipe", "date_download": "2019-02-16T13:15:33Z", "digest": "sha1:XSWPOBJSJFJO7WH3FM7SUFYVWXN5FJGM", "length": 2879, "nlines": 39, "source_domain": "www.suvaiarusuvai.com", "title": "காபி சிரப் - Suvai Arusuvai", "raw_content": "\nஇந்த சிரப்பை குளிர்ந்த பாலில் (இரண்டு முதல் மூன்று டேபிள் ஸ்பூன் ஒரு டம்பளர் பாலிற்கு) கலந்து குடிக்கலாம். இது மில்க் ஷேக் செய்ய மற்றும் ஐஸ் கிரீம் டாப்பிங் செய்யவும் உபயோக படுத்தலாம்.\nகிடைக்கும் சிரப் உங்களுடைய காபி பில்டர் அளவை பொருத்தும், உங்களுக்கு தேவையான சிரப்பை பொருத்தும் கிடைக்கும்.\nஆறு பேருக்கு தேவையான அளவு காபி பொடியை பில்டரில் போட்டு ஒரு முறை டிகாக்சன் இறக்கவும். அந்த பொடியை தூக்கி போட்டு விடவும். பின்னர் அதே அளவு காபி பொடி எடுத்து அதில் தண்ணீர் சேர்ப்பதற்கு பதில், முதலில் எடுத்த காபி டிகாக்சனை ஊற்றவும். இப்பொழுது டபுள் ஸ்ட்ராங் டிகாக்சன் கிடைக்கும்.\nஇன்னும் ஒரு தரம் இதே முறையில் டிகாக்சன் இறக்கவும். டிகாக்சனை அளந்து அதற்கு பாதி அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். (ஐந்து கப் டிகாக்சன் இருந்தால் இரண்டரை கப் சர்க்கரை சேர்க்கவும்). இந்த சிரப்பை பிரிட்ஜ்ல் வைத்து நீண்ட நாள் உபயோக படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/compalined-against-deepa-and-her-driver-raja-to-threataned-to-kill/", "date_download": "2019-02-16T14:37:23Z", "digest": "sha1:TTY25HSDQDSKMIXO7XXCZNF4AXXLVZZ7", "length": 14655, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தீபா, டிரைவர் ராஜா மீது கொலை மிரட்டல் புகார்? ஐகோர்ட் நோட்டீஸ் : Compalined against Deepa and her Driver Raja to threataned to kill : HC Notice to City Police", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nதீபா, டிரைவர் ராஜா மீது கொலை மிரட்டல் புகார் பதிலளிக்க போலீசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nகடனாகவும், கட்சி பதவி தருவதாக மோசடியாக பெற்றப் பணத்தை திரும்ப கோரிய போது என்னை, தீபாவும் அவரின் கார் ஓட்டுநர் ராஜாவும் கொலை மிரட்டல் விடுத்தனர்.\nஎம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை செயலாளர் தீபா மற்றும் அவரின் ஓட்டுநர் மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகார் தொடர்பாக வழக்கு பதிய கோரிய மனுவிற்கு பதில் அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nஇது தொடர்பாக சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த ராமசந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நான் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக இருந்தேன். அப்போது என்னிடம் பேசிய தீபா மற்றும் அவரின் ஓட்டுநர் ராஜா ஆகியோர், தீபா தற்போது கடன் சுனையில் சிக்கி தவிப்பதாகவும், கடனை திருப்பி செலுத்தவும், தி.நகர் வீட்டை புதுப்பிக்கவும் பணம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். அதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை அடையாறு மலர் மருத்துவமனை அருகே எனது காரில் இருந்த 50 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்தேன்.\nஅதன் பிறகும் கார் ஓட்டுநர் ராஜா திபாவின் குடும்ப அபிவிருத்தி மற்றும் செலவுக்காக பணம் வேண்டும் என்றார். அதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேலும் 10 லட்சம் ரூபாய் கொடுத்தேன். அதன்பிறகு அவரின் பேரவையில் பதவி வாங்கி தருவதாக கூறி என்னிடம் பல லட்சங்களை தீபா மற்றும் ராஜா ஆகியோர் பெற்றனர். கட்சியில் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சராக பதவி வாங்கி தருகின்றேன் என கூறி என்னிடம் மொத்தமாக 1 கோடியே 12 லட்சம் ரூபாயை தீபா மற்றும் அவரின் ஓட்டுநர் ராஜா ஆகியோர் மோசடி செய்துள்ளனர்.\nநான் கடனாகவும், கட்சி பதவி, அமைச்சர் பதவி தருவதாக மோசடியாக பெற்றப் பணத்தை திரும்ப கோரிய போது என்னை, தீபாவும் அவரின் கார் ஓட்டுநர் ராஜாவும் கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக நான் கடந்த மாதம் 11 ஆம் தேதி (11 ஜனவரி 2018) பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தேன். ஆனால் எனது புகார் மனு மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே உடனடியாக எனது புகார் மனு மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவி��் கூறியுள்ளார்.\nஇந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு மனு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை மனு\n350 டன் பெருமாள் சிலை: பெங்களூரு கொண்டு செல்ல தடை கோரிய மனு தள்ளுபடி\nஅண்ணா பல்கலைக்கழக சுற்றறிக்கைக்குத் தடை : பேராசிரியர்களின் சான்றிதழ்கள் யாரிடம் இருக்க வேண்டும் \n‘வேறு மாநிலத்தில் தமிழர்களுக்கு இப்படி வேலை கிடைத்திருக்குமா’ – நீதிபதி விளாசல்\nபோட்டி தேர்வுகளில் இனி நெகடிவ் மார்க் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு\nகொடநாடு விவகாரம் : கருத்து தெரிவிக்கும் தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெண்டர் முறைகேடு புகார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை தொடங்கியது\n‘தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியுமா’ – நீதிபதி கிருபாகரன்\nவிவாகரத்துக்கு இதெல்லாம் ஒரு காரணமா சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nகிரிக்கெட் : மும்மூர்த்திகளால் கிடைத்த ஹாட்ரிக் வெற்றி\nதன் பேச்சுக்கு அவை அதிர கேலியாக சிரித்த ரேணுகா எம்பியை விமர்சித்த மோடி\n‘மோடி தோற்பார் என்றால் எதற்காக மெகா கூட்டணி’ – எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கேள்வி\nகாமராஜர் விரும்பிய வகையில் ஊழலற்ற ஆட்சியாக பாஜக அரசு நடந்து கொண்டிருக்கிறது\nமோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மதிமுக… வைகோ கைது…\nமே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தியும் கைது செய்யப்பட்டார்...\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nராகு கேது பெயர்ச்சி: கடக ராசியின் பலன்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோட��� துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/england-tamils-going-protest-tn-on-april-15th-316637.html", "date_download": "2019-02-16T13:17:26Z", "digest": "sha1:XUS7J6KBHWHURC6P3TNP6SK5M7OHVJDV", "length": 13959, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகப் பிரச்னைகளுக்கான ஏப்ரல் 15-ல் லண்டனில் ஒன்றிணைந்து போராடும் இங்கிலாந்து வாழ் தமிழர்கள்! | England Tamils going to Protest for TN on April 15th - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n5 min ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\n46 min ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\n46 min ago ஜம்மு காஷ்மீரில் இன்று மற்றொரு தீவிரவாத தாக்குதல்.. குண்டு வெடிப்பில் ராணுவ மேஜர் பலி\n1 hr ago கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு.. சபரிமலை விவகாரம் காரணமா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூல��்\nFinance ஐடி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஊதிய உயர்வு இருமடங்காக உயர்கிறது\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nதமிழகப் பிரச்னைகளுக்கான ஏப்ரல் 15-ல் லண்டனில் ஒன்றிணைந்து போராடும் இங்கிலாந்து வாழ் தமிழர்கள்\nலண்டன் : தமிழக வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கான லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்பாக வரும் ஏப்ரல் 15ம் தேதி இங்கிலாந்து வாழ் தமிழர்கள் போராட்டத்தை நடத்த உள்ளனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் 50 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் மக்களை கண்டுகொள்ளாத தமிழக அரசைக் கண்டித்தும் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடர் போராட்டங்களால், தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலும் தமிழர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு இந்த போராட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.\nஅமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய் தமிழர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், இங்கிலாந்து வாழ் தமிழர்கள் வருகிற ஏப்ரல் 15ம் தேதி இந்தியத் தூதரகம் முன்பு அறப்போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.\nமேலும் இந்த போராட்டத்திற்கு இது வரை லண்டன் தமிழ் மக்கள், தமிழர் ஒருமைப்பாடு இயக்கம், பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம், தமிழர் முன்னேற்ற கழகம், உலக தமிழ் அமைப்பு, லண்டன் தமிழ் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அறப்போரில் தங்களை இணைத்து ஆதரவை வழங்கி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநீட் தேர்வு தொடங்கி காவிரி, ஸ்டெர்லைட், மீத்தேன், கெயில், நியூட்ரினோ, சாகர் மாலா என தொடர்ந்து தமிழக வாழ்வாதராத்தை சிதைக்கும் திட்டங்களையும், இந்தி திணிப்பின் மூலம் தமிழ் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் கண்டித்து இந்த அறபோராட்டத்தின் மூலமான தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய இங்கிலாந்து வாழ் தமிழ் மக்கள் தயாராகி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery sterlite tamils protest australia காவிரி ஸ்டெர்லைட் தமிழர்கள் போராட்டம் ஆஸ்திரேலியா தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/m-natarajan-health-condition-critical-314604.html", "date_download": "2019-02-16T14:20:49Z", "digest": "sha1:YG4ZBTMXGZVEXBSPERNREARQ33LCD5W4", "length": 12566, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "சசிகலா கணவர் நடராஜன் கவலைக்கிடம் | M. Natarajan health condition critical - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n8 min ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n52 min ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n1 hr ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\n1 hr ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nசசிகலா கணவர் நடராஜன் கவலைக்கிடம்\nசசிகலா கணவர் நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது | natarajan| sasikala\nசென்னை: சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.\nகடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல்படாமல் போனதால் ஆபத்தான நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞரின் உறுப்புகள் பொருத்தப்பட்டதையடுத்து உடல்நலன் தேறினார்.\nஒரே மாதத்தில் நடராஜன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஆனால் தான் வழக்கமாக வசிக்கும் வீட்டில் இருக்காமல், உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார் நடராஜன்.\nஇந்நிலையில் நேற்று திடீரென ம. நடராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநடராஜனின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nதொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள அவரை பார்க்க சசிகலா பரோல் கேட்டு சிறைத்துறையிடம் அனுமதி கோரி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-02-16T13:43:46Z", "digest": "sha1:3NKJZSDOP76OZUVWHUNC2453YM2WYAGN", "length": 7337, "nlines": 84, "source_domain": "canadauthayan.ca", "title": "திரு. சுப்பையா சிவபரமானந்தன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு\nஅ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு- பியூஷ் கோயல் பேட்டி\nஅன்னையின் மடியில் 04-05-1940 – ஆண்டவன் அடியில் 23-08-2017\nயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட\nசுப்பையா சிவபரமானந்தன் அவர்கள் 23-08-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சுப்பையா, அரூபவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, விசாலாட்சி(கரம்பொன்) தம்பதிகளின் அன்பு மருமகனும், மகேஸ்வரி(ராஜேஸ்வரி) அவர்களின் அன்புக் கணவரும்,\nசுஜாதா, காலஞ்சென்ற ரமணன், சுகிர்தா, சுபித்தா, குமரன்(குமார்), ஜனகன்(ஜனா), வித்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும், தேவன், இந்திரன், கவிதா(சுவிஸ்), ரமணன், ஹனுசிகா, சியாமினி, திலீப் ஆகியோரின் அன்பு மாமனாரும், சதாரூபவதி(இலங்கை), சரோஜா(பிரான்ஸ்), Dr. இரத்தினேஸ்வரன்(லண்டன்), தயாரதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், நாகேஸ்வரி(வேணி), காலஞ்சென்ற மோகனேஸ்வரன்(ராசன்),கோணேஸ்வரி(ஈஸ்வரி- ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், லதுஷன், நிலோஜன், தனுஷ், ஆகாஷ், ஜனோஷ், பிரனோஷ், ரமணன், ஆரபி, றியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 27-08-2017, 03:00 பி.ப 09:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 28-08-2017, 08:00 மு.ப 09:30 மு.ப\nதிகதி: திங்கட்கிழமை 28-08-2017, 09:30 மு.ப 11:30 மு.ப\nதிகதி: திங்கட்கிழமை 28-08-2017, 12:00 பி.ப 12:30 பி.ப\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nவீடு கனடா செல்லிடப்பேசி 1 416 546 6915குமரன்(குமார்- மகன்) கனடா- செல்லிடப்பேசி: 1 647 895 1752குமரன்(குமார்- மகன்) கனடா- செல்லிடப்பேசி: 1 647 895 1752ஜனகன்(ஜனா- மகன்) கனடா -செல்லிடப்பேசி: 1 416 554 2307\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னைக்கு மடியில் : 12-12-1946 – இறைவனின் அடியில் : 18-01-2019 [apss_share]\nதிரு. சத்தியசீலன் சத்யகுமார் (குமார் )\nஅன்னைக்கு மடியில் : 18-09-1961 – ஆம்படவன் அடியில் : 11-01-2019 [apss_share]\nதிரு. சுப்பிரமணியம் தம்பையா (31ம் ஆண்டு நினைவஞ்சலி) 3ம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி. நகுலேஜ்வரி சுப்பிரமணியம் திருமதி. ராஜயோகேஸ்வரி நடராசா [apss_share]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%3F_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81!", "date_download": "2019-02-16T13:16:33Z", "digest": "sha1:3Z3U55KVOULOG4I4KES7QRPP37WR7KXB", "length": 8056, "nlines": 74, "source_domain": "heritagewiki.org", "title": "பருவமழை எப்போது? பரிபாடல் கூறுகிறது! - மரபு விக்கி", "raw_content": "\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nஐப்பசி, கார்த்திகை அடைமழைக் காலம் என்று கூறுவர்.\n\"கர்ணனுக்குப் பிறகு கொடை இல்லை;\nகார்த்திகைக்குப் பிறகு மழையும் இல்லை\".\nகார்த்திகை மாதம் முடிந்த பின்னர் மார்கழியிலே, பனிக்காலமாகி மழை குறையும். இது இயற்கை நியதி.\nபரிபாடலில், வையை நதியில் மழைநீர் பெருகி ஓடுவது பற்றிப் பாடியுள்ள ஆசிரியர் நல்லந்துவனார், மழை எப்போது பெய்யும் என்பதை நுட்பமாக விளக்கியுள்ளார்.\n\"விரிகதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப\nஎரிசடை, எழில்வேழம் தலையெனக் கீழ்இருந்து\nதெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்\nஉருகெழு வெள்ளிவந்து ஏற்றியல் சேர\nவருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள்தெரி\nபு���்தி மிதுனம் பொருந்த, புவர் விடியல் (6)\nஅங்கி உயர்நிற்ப, அந்தணன் இல்லத்துணைக்கு\nவில்லின் கடை மகரம்மேவ பாம்பு ஒல்லை\nமதியம் மறைய வருநாளில் - வாய்ந்த\nமிதுனம் அடைய விரிகதிர் வேனில்\nபுரைகெழு சையம் பொழிமழை தாழ,\nநெரி தரூஉம் வையைப் புனல். (14)\nவானம் முழுவதும் விரியும் ஒளிபரப்பி நிற்கும் சந்திரனுடன், கார்த்திகை, திருவாதிரை, பரணி ஆகியவை சேரும் நாட்கள், தீயின் கார்த்திகை மேஷ இராசியில் கால்பங்கும் (பரணியுடன்) முக்கால் பங்கு ரிஷப இராசியிலும் வரும்.\nஇவை ரிஷப, மிதுன, மேஷ இராசிகளில் அமையும்.\nஇவற்றுடன் உருவமும், நிறமும் உள்ள வெள்ளி (சுக்கிரன்) வந்து ரிஷப இராசியில் சேரும். செவ்வாய் மேஷத்துடன் சேரும். பொருள்களை ஆயும் புந்தி (புதன்) மிதுனத்தில் சேரும். கார்த்திகை இருள் நீங்கி விடியும்; வியாழனோ மகரம், கும்பம் எனும் இரு இராசிகளுக்கும் மேலே உள்ள மீன இராசியைச் சேரும். (அந்தணன், குரு, வியாழன் என்பது ஒரு பொருட்பன்மொழி).\nமகரம், கும்பம், சனியின் வீடுகள். எமன் சனியின் தமையன். வில்லின் (தனுசு) பின்னே மகரம், கும்பத்தின் அடுத்தும் மீனம் இரண்டும் அந்தண(குரு)னின் வீடுகள். பாம்பு மதிநிறை மறைய ஒல்லை வரும் நாள், சந்திரனும் இராகுவும் மகரத்தில் நிற்கும். கேது, எதிர் வரிசை ஏழாம் வீடு கற்கடகத்தில் நிற்கும் நாள் - இவ்வாறு கோள்கள் அமைந்திருக்கும் கார்காலத்தின் துவக்கமே மழை அதிகம் பொழியச்செய்யும் பருவமழை துவங்கும் நாள் என்பது ஜோதிட வல்லுநர்கள் முடிவு.\n\"புரை கெழுசையம் உயர்ந்த சைய மழையில் வானிலிருந்து மழைபெய்தது; வையை நதியில் புதுப்புனல் பெருகியது என்பது பரிபாடல் கூற்று.\nகாற்றழுத்த தாழ்வு நிலை என வானிலை அறிக்கை கூறுவதும் இதை வைத்துத்தான்.\nஎன்று முன்னோர் கூறுவது வழக்கம்.\nஇப்பக்கம் கடைசியாக 11 செப்டெம்பர் 2011, 07:34 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,001 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/astro-consultation/%E0%AE%85%E2%80%8C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%AF%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-111042500043_1.htm", "date_download": "2019-02-16T13:31:12Z", "digest": "sha1:YH5GBCTNMFWHMZJMNNXB75HFJR6CZM2M", "length": 7381, "nlines": 96, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "அ‌ண்ணா அசாரே உருவா‌க்‌கியு‌ள்ள இய‌க்க‌ம்...", "raw_content": "\nஅ‌ண்ணா அசாரே உ��ுவா‌க்‌கியு‌ள்ள இய‌க்க‌ம்...\nத‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: ஊழலுக்கு எதிராக அண்ணா அசாரே உருவாக்கியுள்ள ஒரு இயக்கத்தால் லோக்பால் சட்ட வரைவு உருவாக்கக் கூடிய நிலை இருக்கிறது. ஆனால், அண்ணா அசாரே கூட இருந்தவர்கள் மீதெல்லாம் தற்பொது குற்றச்சாற்றுகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டச் சூழலில் அண்ணா அசாரே ஏற்படுத்திய இயக்கம் எப்படிப்போய் முடியும்\nஜோ‌திட ர‌‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: இந்திய ஜாதகத்தை வைத்துப் பார்க்கும் போது இதுபோன்ற இயக்கங்கள் ஆங்காங்கே தோன்றி வலுவடைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஊழலிற்கு எதிரான மக்கள் போக்கு பரவலாகவே மிகப்பெரிய வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.\nதற்பொழுது வேண்டுமானால், கூட இருப்பவர்கள் மீது குற்றம் சுமத்தி, அவருடன் இருக்கும் இவரும் சரியில்லை என்று திசை திருப்புவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால், இதையெல்லாம் அழித்துவிட முடியாது. அதற்கான வாய்ப்புகள் எதுவுமே கிடையாது.\nஅதனால், அந்த இயக்கம் மேலும் வலுவடையும். ஒருத்தர் இல்லையென்றாலும், இன்னொருத்தர் வந்து தலைமை தாங்கி நடத்தக்கூடிய அளவிற்கு புரட்சிகரமான அமைப்பு உள்ளது. அதனால் ஊழலிற்கு எதிரான புரட்சிகள் மேலும் அதிகரிக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nராசிக்கு ஏற்ப வாசற்கால் எந்த திசையில் அமைய வேண்டும்...\nமிதுனம் - மாசி மாத பலன்கள்\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nரூ.20,000 கோடி: ரிஸ்க் எடுக்கும் வோடபோன் ஐடியா\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1720&slug=%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%28-mad-hatter-day-%29-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T13:15:17Z", "digest": "sha1:TJVIMWEDMMS7HASABOAGSQRUCIVLEKJD", "length": 9979, "nlines": 125, "source_domain": "nellainews.com", "title": "இன்று மேட் ஹாட்டர் தினம் ( Mad Hatter Day ) என்பது எத்தனை பேருக்கு தெரியும்", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து\n‘டாலர் இனி தேவையில்லை; ரூபாயில் கச்சா எண்ணெய் வர்த்தகம்’ - ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் தயார்\n‘‘மன்னிக்க முடியாது’’ - வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா- வானிலை ஆர்வலரின் பதில்\nஇன்று மேட் ஹாட்டர் தினம் ( Mad Hatter Day ) என்பது எத்தனை பேருக்கு தெரியும்\nஇன்று மேட் ஹாட்டர் தினம் ( Mad Hatter Day ) என்பது எத்தனை பேருக்கு தெரியும்\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து\n‘டாலர் இனி தேவையில்லை; ரூபாயில் கச்சா எண்ணெய் வர்த்தகம்’ - ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் தயார்\n‘‘மன்னிக்க முடியாது’’ - வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா- வானிலை ஆர்வலரின் பதில்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை: ராகுல் காந்தி, யஷ்வந்த் ச��ன்ஹா, மாயாவதி ஏற்க மறுப்பு\nநயன்தாராவுக்காகத் தயாரிப்பாளராகும் விக்னேஷ் சிவன்\nசெய்ஃபர்ட்டுக்கு தோனி செய்த ஸ்டம்பிங், மிட்செல் எல்.பி.தீர்ப்பு : பரிசீலனையில் நியூஸி. நடுவர் தீர்ப்புகள்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=97544", "date_download": "2019-02-16T13:24:52Z", "digest": "sha1:GC4AMW7AYM4TE2OXN5CUZ7QP5JE4HMK6", "length": 15699, "nlines": 84, "source_domain": "thesamnet.co.uk", "title": "எனது அமைச்சிலுள்ள நிதிகளை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்கு பகிர்ந்தளிப்பேன்", "raw_content": "\nஎனது அமைச்சிலுள்ள நிதிகளை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்கு பகிர்ந்தளிப்பேன்\nகடந்த காலங்களில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அபிவிருத்தியில் பாரபட்சம் காட்டப்படுள்ளமை அங்கு செல்லும் போது கண்கூடாக காணமுடிகிறது. அதன் காரணமாக எனது அமைச்சிலுள்ள நிதிகளை வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்கு பகிர்ந்தளிப்பேன் என தேசிய நல்லிணக்கம் சகவாழ்வு ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று (11) கல்லூரி முதல்வர் குமாரசாமி அருணாசலம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் உரையாற்றிய அவர், ´அரசியல் தீர்வும் அபிவிருத்தியை சமாந்தரமாக மேற்கொண்டால் மாத்திரமே தமிழ் மக்களின் எதிர்கால இருப்பு உறுதி செய்யப்படும். அவ்வாறு இல்��ாவிடின் அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு வெளியிலிருந்து வேடிக்கை பார்ப்பவர்களாகவே இருப்போம்.\nஇந்த நல்லாட்சி அரசாங்கத்தை நாங்கள் உருவாக்கினோம். அவர்களிடமிருந்து வளங்களைப் பெறுவதற்கு எமக்கு உரிமை உள்ளது. அவர்களிடம் பிச்சை கேட்டு பெறவேண்டிய அவசியம் எமக்கு இல்லை. அதற்காக தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும்.\nவடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் ஜனாதிபதியை மாற்றுவதற்கு வாக்களித்து புதிய ஜனாதிபதியை உருவாக்கிவிட்டு வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கிறார்கள். இந்த நிலையை நாங்கள் வெகு விரைவில் மாற்றியே தீருவாம். எனது அமைச்சிலுள்ள நிதியை வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டத்தில் வாழும் தமிழ் பிரதேசங்களுக்கு பகிர்தளிப்பேன்.\nதமிழ் மக்களின் மொழியையும், மண்ணையும், பொருளாதாரத்தையும், கல்வியையும் கட்டிக்காக்கும் அரசியல் அதிகாரம் தமிழர்களின் கரங்களில் இருக்க வேண்டும் அதன் மூலம் எமது மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியும்.\nமட்டக்களப்பு தமிழன், யாழ்ப்பாண தமிழன், கொழும்புத் தமிழன், மலையகத் தமிழன், இந்தியத் தமிழன் என்று தமிழர்கள் வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது. நாங்கள் அனைவரும் தமிழர்கள் என்ற இணைப்பால் ஒன்றிணைந்துள்ளனோம்.\nஎங்கள் மத்தியில் பிரிவினைகளைக் கொண்டுவந்து பிரதேச வாதத்தைக் கொண்டுவந்து தமிழர்கள் பிரிந்திருப்போமானால் அந்தப் பிரிவினை எதிரிக்குத்தான் சாதகமாக அமையும்´ என்றார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\n”இந்தியப் பயணம் வெற்றியளித்துள்ளது.” அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nபாராளுமன்ற அமர்வுகள் ஜனவரி 5ம் திகதி வரை ஒத்திவைப்பு\nபாலித கொஹன தலைமையில் பலஸ்தீன மக்களின் மனித உரிமை மீறல் விசாரணை\nமர்மநபர்களின் செயலால் 8 மாணவிகள் உட்பட 11 மாணவர்கள் வைத்தியசாலையில்\nகிளிநொச்சியில் தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜேவிபி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இ��ுந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/01/14/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-02-16T14:26:02Z", "digest": "sha1:KCTFKVYDYBNXLMCVGKDCM4FUBVVVJHTZ", "length": 27412, "nlines": 480, "source_domain": "www.theevakam.com", "title": "ராட்சத பாம்புகளுடன் மனிதர் அடிக்கும் கூத்து.. | www.theevakam.com", "raw_content": "\nஇந்தியாவின் தமிழகத்திற்கு தலை மன்னாாில் இருந்தும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இ ருந்தும் மிக விரைவில் படகு சேவைகள் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார்..\nயாழ்.கொலன் தோட்டம் பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன..\nயாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியார் தடுத்து நிறுத்தினர் ..\nமுல்லைத்தீவு மாவட்டமே புலுதிப்புயலுக்குள் சிக்கியுள்ளது…\nபிரான்ஸின் ரியூனியன் தீவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 64 பேரில், எட்டுப் பேரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம்…\nபல ராணுவ வீரர்களை இரக்கமே இல்லாமல் கொன்ற பயங்கர தீவிரவாதி…\nமகிந்தவை கடுமையாகிய சாடிய சுமந்திரன்\nஈரான் கடற் படைக்கு உரித்தான 03 யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்..\nதங்க நகை விற்பனை நிலையங்களுக்கு சென்று போலி நகைகளை கொடுத்து தங்க ஆபரணங்களை பெற்ற பெண் கைது…\nHome காணொளிகள் ராட்சத பாம்புகளுடன் மனிதர் அடிக்கும் கூத்து..\nராட்சத பாம்புகளுடன் மனிதர் அடிக்கும் கூத்து..\nபாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் ஒரு மனிதர் எந்த பயமும் இல்லாமல் மிகக் கொடிய பாம்புகளுடன் வசித்து வருகிறார். அதை காணொளியாக எடுத்து வெளியிட்டுள்ளது தற்போது வைரல் ஆகி வருகிறது.\nஅந்த மனிதர் வளர்த்து வரும் பாம்புகள் பசிக்கு தங்கள் இனத்தையே கொன்று விடும் இயல்புள்ளது. ஆனால் இம்மனிதரோ எந்த பயமும் இல்லாமல் பாம்புகளுடன் அமர்ந்து உறவாடி வருகிறார்.\nஇது பார்ப்பவர்களுக்கே திகிலை ஏற்படுத்தும். ஆனால் அவர் இயல்பாக இருப்பது போன்ற படங்கள் இணையதளத்தையே கலக்கி வருகிறது.\nயார்ட இவன் பாம்புக்கு பாட்டு சொல்லிக்கொடுக்கிறான்\nஓசூரில் பெற்ற தந்தையை கொடூர மகள் செய்த காரியம்…\nசிங்கள ஊடகத்தின் பரபரப்பு தகவல் என்ன தெரியுமா \nஇணையத்தை கலக்கும் பாடும் கழுதை\nசினிமாவை மிஞ்சும் சீரியல்கள்… குடும்பத்துடன் பார்க்கும் தொலைக்காட்சியில் நாகரீகம் வேண்டாமா\nபூங்காவில் சிறுவன் ஒருவர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த காணொளி இதோ\nஅந்தரத்தில் நடந்த வினோத சடங்கு\nமகிந்த ராஜபக்ச மாறியிருக்க மாட்டாரா : இரா.சம்பந்தன் பிரத்யேக பேட்டி\nமாமியார் மறைவுக்கு மருமகள்களின் குத்தாட்டத்தை பாருங்க… இணையத்தில் பரவி வரும் காட்சி\nகர்ப்பிணி பெண்ணிற்கு உதவிய பெண் நிறுவன ஊழியர் : குவியும் பாராட்டுக்கள்\n20 லட்சம் பேரை அடிமையாக்கிய காட்சி…\nசந்தானத்தை செம கலாய் கலாய்த்து வந்துள்ள தில்லுக்கு துட்டு 2 டீசர்\nஇணையத்தைக் கலக்கும் கேரளப் பெண்களின் அசத்தல் நடனம்…\nசின்மயி மட்டுமே சர்ச்சையான நேரத்தில் செய்த சாதனை\nநான் பிட்டு படத்துல நடிக்கவில்லை அது என்ன படம் – பிக்பாஸ் 2 ஐஸ்வர்யா சிறப்பு பேட்டி\n அதிர்ச்சியடைந்து தந்தை அளித்த பரபரப்பு புகார்\n துணை இராணுவ வீரரின் கண்ணீர் கதை.\nவேலை செய்த இடத்தில் திருட்டுதனம்\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nஇந்தியாவை அமைதியாக இருக்க சொல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டும்\nவீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் சோதனை துக்கத்தில் கதறி அழுத குடும்பத்தினர்.\n தாயாரை தேடி கதறியழுத குழந்தை.\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nசெல்போனில் சார்ஜ் தீர்ந்ததால் விபரீதம்\n வீர மரணம் அடைந்த துணை இராணுவ வீரரின் கண்ணீர் கதை.\nஉரிமையாளர் எடுத்த அதிரடி முடிவால் பச்சிளம்குழந்தைக்கு நேர்ந்த பதறவைக்கும் கொடூரம்.\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nஇந்தியாவை அமைதியாக இருக்க சொல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டும்\nநாட்டுக்காக வீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் நேர்ந்த சோதனை\n 4 பேர் பரிதாப பலி.\nபால் கோவா கொழுக்கட்டை எப்படி செய்வது\n குடும்பத்தார் எடுத்த அதிரடி முடிவு\n அதிர்ச்சியடைந்து தந்தை அளித்த பரபரப்பு புகார்\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nபுற்றுநோய் வராமல் தடுக்க , இதனை செய்தால் போதும்\nஆரோக்கியமான சிவப்பு முட்டை கோஸ், கேரட் சாலட்\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரிதா��மாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nகுழந்தையை கடத்திச் சென்ற குரங்கு\nஎதிர்காலத்தில் தொழில் சிறப்பாக இருக்க\nசரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nஅழகை ஒரே இரவில் மீட்க இந்த ஒன்று போதும்…\nகூந்தல் பிரச்சனைக்கு தீர்வு கருஞ்சீரகம்…\nஉதடுகள் வறண்டு இருந்தால்… சிறப்பான தீர்வு\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/3745.html", "date_download": "2019-02-16T13:49:21Z", "digest": "sha1:QF7U345VCSB33KIHNU2YAP74UWGFPRLI", "length": 6677, "nlines": 99, "source_domain": "www.yarldeepam.com", "title": "ரசிகர்களின் காலில் விழுந்த நடிகர் சூர்யா; வைரலாகும் வீடியோ - Yarldeepam News", "raw_content": "\nரசிகர்களின் காலில் விழுந்த நடிகர் சூர்யா; வைரலாகும் வீடியோ\nநடிகர் சூர்யா தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ளார். இவர் நடிப்பில் பொங்கல் ரிலீஸாக நாளை தானா சேர்ந்த கூட்டம் படம் திரைக்கு வரவுள்ளது.\nஇப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருக்க, நேற்று இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. பொதுவாக ரசிகர்கள் காலில் விழும் பழக்கம் இருக்க கூடாது என பலரும் கூறி வருகின்றனர்.\nசமீபத்தில் ரஜினியும் அவ்வாறு தனது ரசிகர்களிடம் கூறினார். இதனை தடுக்கும் வகையில் நடிகர் சூர்யா, காலில் விழுந்த ரசிகர்களை தடுத்து அவரே காலில் விழுந்தார், இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், தொடர்ந்து அவர் காலில் விழுவதை நிறுத்தினார்கள். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகின்றது.\nமதுபான சாலைகளை திறந்து வைத்திருப்பதற்கு புதிய நேரம் வெளியிடப்பட்டது\nமனைவி மேலாடையின்றி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்\nசெல்வராகவன்-சூர்யா இணைந்து மிரட்டும் NGK பட டீஸர்\n அதையும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ள விக்கேஷ சிவன்\nஉன்னை நம்பி தானே வந்தேன்..வாழவிடமாட்டீயா தூக்கில் தொங்கிய நடிகையின் வீட்டில் சிக்கிய…\nமனைவி மேலாடையின்றி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்\nசெல்வராகவன்-சூர்யா இணைந்து மிரட்டும் NGK பட டீஸர்\n அதையும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ள விக்கேஷ சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/12/04172949/1216440/Maari-2-Confirms-Dec-21-Release.vpf", "date_download": "2019-02-16T13:19:43Z", "digest": "sha1:MBJ7TSAOOLIKXH6OBOKNNECEJZAFRYWE", "length": 17693, "nlines": 195, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Mari 2, Dhanush, Mari, Sai Pallavi, Tovino Thomas, Balaji Mohan, Yuvan Shankar Raja, Maari 2 shoot, Varalakshmi Sarathkumar, தனுஷ், மாரி, மாரி 2, சாய் பல்லவி, டோவினோ தாமஸ், பாலாஜி மோகன், யுவன் ஷங்கர் ராஜா, மாரி 2 படப்பிடிப்பு, வரலட்சுமி", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமோதலை உறுதிப்படுத்திய மாரி 2 படக்குழு\nபதிவு: டிசம்பர் 04, 2018 17:29\nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாரி 2’ படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்திய படக்குழு மோதலை உறுதிப்படுத்தியது. #Maari2 #Dhanush\nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாரி 2’ படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்திய படக்குழு மோதலை உறுதிப்படுத்தியது. #Maari2 #Dhanush\n`வடசென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘மாரி 2’ ரிலீசாக இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்திலும், டோவினோ தாமஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.\nதனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி வெளியாக இருப்��தாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதேநாளில் தான் விஜய் சேதுபதியின் சீதக்காதி, ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4 படங்களுக்கும் தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், மாரி-2 டிசம்பர் 21-ஆம் தேதி, குறித்த தேதியில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் மோதலை மாரி-2 படக்குழு உறுதிசெய்துள்ளது. மேலும் படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.\nயுவன் ஷங்கர் ராஜா இசையில், சமீபத்தில் வெளியான `ரவுடி பேபி' என்ற பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Maari2 #Dhanush\nமாரி 2 பற்றிய செய்திகள் இதுவரை...\nரவுடி பேபி பாடலின் அடுத்த சாதனை\nதென்னிந்தியாவில் அதிக பார்வையாளர்களை பெற்ற பாடல் - ரவுடி பேபி சாதனை\nதனுஷ் பாடலுக்கு ஆதரவு - குத்து ரம்யாவுக்கு ரசிகர்கள் கண்டனம்\n2 வாரத்தில் 10 கோடி பார்வையாளர்கள் - ரவுடி பேபி பாடல் சாதனை\nபுதிய உச்சத்தை தொட்ட ரவுடி பேபி பாடல்\nமேலும் மாரி 2 பற்றிய செய்திகள்\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் - கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி\nசிஆர்பிஎப் வீரர் சிவச்சந்திரன் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது\nரூ.2,000 சிறப்பு நிதியுதவி வழங்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணை வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு- உச்சநீதிமன்றம்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அனைத்து சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் - நடிகர் அமிதாப்பச்சன்\nசுப்பிரமணியன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி நியமன ஆணையை ஓபிஎஸ் வழங்கினார்\nதமிழக அரசு அறிவித்த ரூ.20 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை வீரர் குடும்பத்தினரிடம் வழங்கினார் ஓபிஎஸ்\nகாமெடி பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் அமிதாப் பச்சன்\nதனிஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இணையும் பிரபலம்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nரவுடி பேபி பாடலின் அடுத்த சாதனை தென்னிந்தியாவில் அதிக பார்வையாளர்களை பெற்ற பாடல் - ரவுடி பேபி சாதனை 2 வாரத்தில் 10 கோடி பார்வையாளர்கள் - ரவுடி பேபி பாடல் சாதனை புதிய உச்சத்தை தொட்ட ரவுடி பேபி பாடல் சேட்டையால் கோட்டையை பிடித்தாரா - மாரி 2 விமர்சனம் பக்தனாக அவர் முன்னாடி நின்றது மறக்க முடியாது - தனுஷ்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு 27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2018/09/28110119/1194311/Pariyerum-Perumal-Movie-Review.vpf", "date_download": "2019-02-16T13:47:55Z", "digest": "sha1:MK3FMSPQABLXA2Y3KP22FYW2VMTNYCXM", "length": 25407, "nlines": 217, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Pariyerum Perumal Movie Review, Pariyerum Perumal, Mari Selvaraj, Kathir, Kayal Anandhi, Santhosh Narayanan, Yogi Babu, Pa Ranjith, பரியேறும் பெருமாள் விமர்சனம், பரியேறும் பெருமாள், மாரி செல்வராஜ், கதிர், கயல் ஆனந்தி, சந்தோஷ் நாராயணன், யோகி பாபு, பா.ரஞ்சித்", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 28, 2018 11:01\nமாற்றம்: செப்டம்பர் 28, 2018 11:28\nதிருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சாதாரண குக் கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் நாயகன் கதிர். ஆங்கிலம் மீது அதீத ஈடுபாடு இல்லாத கதிருக்கு தாய்மொழி மீது பற்று அதிகம். தனது ஊர் மக்களை யாருமே மதிப்பதில்லையே என்பதை நினைத்து வருத்தப்படுகிறார்.\nஊருக்காக போராட வேண்டுமென்றால், ஊருக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்க வேண்டுமென்றால் வக்கீலுக்கு படிக்க வேண்டும் என்று அந்த ஊர் பெரியவர் ஒருவர் கூற, தான் ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவோடு அரசு சட்டக்கல்லூரியில் சேர்கிறார். எதையும் வெளிப்படையாக பேசும் கதிருக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது. அவரது வகுப்பில் படிக்கும் யோகி பா���ுவுக்கும் ஆங்கிலம் என்றாலே அலர்ஜி. இந்த காரணத்தாலேயே இருவரும் நண்பர்களாகின்றனர்.\nஅதே வகுப்பில் படிக்கும் ஆனந்திக்கு, கதிரின் வெளிப்படைத் தன்மையால் அவர் மீது அன்பு கலந்த பாசம் வருகிறது. மற்றவர்களை விட கதிருடன் பேச ஆவல் கொள்கிறார். கல்லூரியில் மட்டுமில்லாது வீட்டிற்கு சென்றாலும் கதிர் புராணமே பாடுகிறார் ஆனந்தி.\nஇந்த நிலையில், ஆனந்தி வீட்டில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு வரும்படி கதிர் அழைக்கப்படுகிறார். தனது நண்பனிடம் ஒரு நல்ல துணியை வாங்கி போட்டுக் கொண்டு அந்த திருமணத்திற்கு செல்லும் கதிருக்கு, அங்கு அவமரியாதை ஏற்படுகிறது. கயல் ஆனந்தியை வேறு ஒரு இடத்திற்கு அனுப்பிவிட்டு, அவரது தந்தையான மாரிமுத்து மற்றும் ஆனந்தியின் அண்ணன் கதிரை ஒரு அறையில் பூட்டிவைத்து அடித்து அவமானப்படுத்துகிறார்கள்.\nஇதனால் மனம்நொந்து போகும் கதிர் அவர்களிடம் இருந்து விலகி இருக்க முயற்சிக்கிறார். ஆனால் விடாத கருப்பாக கதிருக்கு தொடர்ந்து தொல்லை அளிக்கும் அவர்களது தொல்லை தாங்காமல், ஒருநாள் கல்லூரிக்கு மதுஅருந்திவிட்டு வந்து மாட்டிக் கொள்கிறார் கதிர்.\nஇந்த பிரச்சனை கல்லூரி முதல்வர் வரை செல்கிறது. அந்த கல்லூரி முதல்வர், தனது அனுபவத்தை கதிருக்கு அறிவுரையாக கூறி, கதிரை தேற்றிவிடுகிறார். மேலும் படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி கதிரை ஊக்கப்படுத்தி அனுப்புகிறார்.\nகல்லூரி முதல்வரின் ஊக்கம் கதிருக்கு புது உத்வேகத்தை கொடுக்க, புதிய கனவோடு வெளியே வரும் கதிர், தனது அப்பா உடைகளை களைந்து அவமானப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார். மேலும் கதிரை கொலை செய்யவும் திட்டமிடுகிறார்கள்.\nகடைசியில், தனக்கு எதிராக கிளம்பிய பிரச்சனைகளை எதிர்கொண்டு, அதே கல்லூரியில் படித்து கதிர் வழக்கறிஞர் ஆனாரா தனது ஊருக்கு குரல் கொடுக்கும் நபராக விளங்கினாரா தனது ஊருக்கு குரல் கொடுக்கும் நபராக விளங்கினாரா ஆனந்தியுடன் இணைந்தாரா அதன் பின்னணியில் என்ன நடந்தது\nகதிருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு படமாக பரியேறும் பெருமாள் அமையும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக தான் அசிங்கப்படும் காட்சிகளில், அதாவது ஒவ்வொரு முறை அவமானப்படுத��தப்பட்டு மனதளவில் பாதிக்கப்படும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிடைத்த இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மொட்டை வெயில்களில் கஷ்டப்பட்டு நடித்தது, அவரது உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம். கருப்பி என்ற நாயுடன் வரும் காட்சிகள் குறைவு தான் என்றாலும் மனதில் பதியும்படியாக இருக்கிறது.\nபடத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை கயல் ஆனந்தி இன்முகத்தோடு வருகிறது. தன்னை சுற்றி அசம்பாவித சம்பவங்கள் பல நடந்தாலும் அதை அறியாமல், வெகுளித்தனமான நடிப்பால், ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார். படம் முழுக்க அழகு தேவதையாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். கயல் ஆனந்தியை இனிமேல் ஜோ ஆனந்தி என்று கூறும் அளவுக்கு அவரது கதாபாத்திரமும், நடிப்பும் இயல்பாக, பதியும்படியாக அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.\nமற்றபடி மாரிமுத்து, சண்முகம், லிங்கேஸ்வரன், கராத்தே வெங்கடேஷ் என மற்ற கதாபாத்திரங்களும் படத்தோடு ஒன்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அந்த ஊர் மக்களும் கலைஞர்களோடு ஒன்றி பயணித்திருப்பது படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.\nபரியேறும் பெருமாள் ஒரு அற்புதமான படைப்பு. கலைஞர்களின் நடிப்பு, இடம் தேர்வு, கேமரா என அனைத்திலும் வெற்றியடைந்த படம் என்று கூறலாம். அனைத்து கலைஞர்களுமே சிறப்பாக பணிபுரிந்திருக்கிறார்கள். நடிகர், நடிகைக்கு இடையேயான காதலும் ஆத்மார்த்தமானதாக உள்ளது. சமீபகாலமாக வரும் படங்களில் கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது இதையெல்லாம் தாண்டி, ஆணும், பெண்ணும் ஒரே வீட்டில் வசிப்பது போன்ற படங்கள் உருவாகி வருகின்றன. இப்படி இருக்க ஆண், பெண் இருவருக்கிடையேயான காதலை நாகரிகமாக சொல்லியிருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு பாராட்டுக்கள். எந்த இடத்திலும் சினிமாத்தனமாக இருப்பதாக உணரமுடியவில்லை.\nதாழ்த்தப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, அவர்களின் வலிகளை, அவர்களின் போராட்டமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். அதை காட்சிப்படுத்திய விதத்திலும் இயக்குநராக மாரி செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார். பா.ரஞ்சித் தன்னுடைய படங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான குரல்களை பதிய வைத்து வருகிறார். அவரது தயாரிப்பிலும் அத��� எதிரொலித்திருப்பது கவனிக்கப்பட வேண்டியது ஒன்று. தாழ்த்தப்பட்டவர்கள் மேலே வர, என்ன தான் முயற்சி செய்தாலும், மேலே இருப்பவர்கள் அவர்களை கீழே தள்ள தான் முயற்சி செய்வார்கள் என்பதை பதிய வைக்கிறார் ரஞ்சித். ஆனால் அதுபற்றி அறியாதவர்களின் மனதில் அது தவறாக விதைகப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.\nபடத்தை காட்சிப்படுத்திய விதம் அற்புதம், ஒளிப்பதிவில் ஸ்ரீதர் மெனக்கிட்டிருக்கிறார். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்களும் காட்சிகளோடு ஒன்றி இருப்பது ரசிக்கும்படியாக இருக்கிறது.\nமொத்தத்தில் `பரியேறும் பெருமாள்' சிறப்பான படைப்பு. #PariyerumPerumalReview #Kathir #KayalAnandhi\nகோக்கு மாக்கான காதல் போராட்டம் - கோகோ மாக்கோ விமர்சனம்\nஅனைவருமே நல்லவர்கள் - சித்திரம் பேசுதடி 2 விமர்சனம்\nகாதலியை இழந்து தவிக்கும் காதலனின் பகிர்வு - காதல் மட்டும் வேணா விமர்சனம்\nஇளமைக் காதலின் இனிமை - ஒரு அடார் லவ் விமர்சனம்\nசந்தோஷத்தை தேடும் ஆண், ஆண்களை நம்பாத பெண், இவர்களின் காதல் - தேவ் விமர்சனம்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு 27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nபரியேறும் பெருமாள் - டீஸர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/admk-figurehead-murder-near-padappai-325435.html", "date_download": "2019-02-16T13:28:19Z", "digest": "sha1:RTQ7COL7AOMNKBN4MM2U7AHGZZU7US7P", "length": 16022, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "டீ குடித்து கொண்டிருந்த அதிமுக ரியல் எஸ்டேட் புரோக்கரை சரமாரியாக வெட்டி கொன்ற கும்பல்! | ADMK figurehead murder near Padappai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\njust now நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n16 min ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\n57 min ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\n57 min ago ஜம்மு காஷ்மீரில் இன்று மற்றொரு தீவிரவாத தாக்குதல்.. குண்டு வெடிப்பில் ராணுவ மேஜர் பலி\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nFinance ஐடி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஊதிய உயர்வு இருமடங்காக உயர்கிறது\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nடீ குடித்து கொண்டிருந்த அதிமுக ரியல் எஸ்டேட் புரோக்கரை சரமாரியாக வெட்டி கொன்ற கும்பல்\nஅதிமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டி கொலை- வீடியோ\nசென்னை: அதிமுக பிரமுகர் ஒருவரை வன்முறை கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டி சாய்த்து தப்பி சென்றுள்ளது.\nதாம்பரத்தை அடுத்துள்ள கிராமம் நயம்பாக்கம். இங்கு வசித்து வருபவர் மூங்கிலான். வயது 56. இவர் காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதியாக இருந்துவந்ததுடன், கூடவே ரியல் எஸ்டேட் தொழிலையும் கவனித்து வந்தார்.\nஇந்நிலையில், இன்று காலை 6.30 மணி அளவில், மூங்கிலான் வேலைநிமித்தமாக தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்தார். மஞ்சுவாஞ்சேரி என்ற இடத்தில் வந்தபோது, டீ சாப்பிட���ாம் என்று நினைத்து, பைக்கை நிறுத்தி விட்டு அங்குள்ள ரோட்டோர கடை ஒன்றில் டீ குடித்து விட்டு மீண்டும் பைக் எடுத்துக் கொண்டு கிளம்பினார்.\nகொஞ்ச தூரம்தான் சென்றிருப்பார், அதற்குள் 3 பேர் கொண்ட நபர்கள் பைக்கை வழி மறித்து தடுத்து நிறுத்தினர். மூங்கிலானிடம் என்ன ஏதுவென்றுகூட பேசாமல், அவர்களிடமிருந்த அரிவாளால் சரமாரியாக வெட்ட தொடங்கினர். ஒரு சில வினாடிகளிலேயே பல இடங்களில் வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பித்து ஓடிவிட்டது. மூங்கிலானின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்தனர்.\nஅதிமுக ரியல் எஸ்டேட் புரோக்கர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.ஆனால் அதற்குள் ரத்த வெள்ளத்தில் மூங்கிலான் அதே இடத்தில் துடிதுடித்து விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றும் வழியிலேயே மூங்கிலான் உயிர் பிரிந்தது. இந்த படுகொலை குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை கையிலெடுத்துள்ளனர். மூங்கிலானுக்கு விரோதிகள் யாரேனும் உள்ளனரா ரியல் எஸ்டேட் தொழிலில் ஏதேனும் தகராறு இருந்து வந்ததா ரியல் எஸ்டேட் தொழிலில் ஏதேனும் தகராறு இருந்து வந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா என தீவிர விசாரணை நடைபெற்று வருவதுடன், தப்பியோடியவர்களுக்கும் வலையை வீசியுள்ளனர் போலீசார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nநாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\nநல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nசெவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\nஅக்ரி வீட்டு கல்யாணத்துக்கு வராதீங்க.. முதல்வருக்கு தடா போடும் அதிமுக எம்எல்ஏ\nஎனக்கு 25, உனக்கு வெறும் 15தான்.. ஓகேவா.. அதிர வைக்கும் அதிமுக\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nகேப்டன் நல்லாயிட்டாரு… கூட்டணியை சீக்கிரமா அறிவிக்க போறாரு.. ஹேப்பியான பிரேமலதா\nவீரர்களுக்கு அஞ்சலி.. தமிழகம், புதுவையில் இன்று இரவு 15 நிமிடம் பெட்ரோல், டீசல் வினியோகம் நிறுத்தம்\nதினகரனின் தொப்பி சின்னம் இனி எ��்த கட்சிக்கு தெரியுமா பாட்டில், ஹெலிகாப்டர்.. அதிர வைக்கும் கட்சிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts chennai மாவட்டங்கள் சென்னை படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-new-treasurer-durai-murugan-general-council-328452.html", "date_download": "2019-02-16T13:49:28Z", "digest": "sha1:44LGYSE7HLNOY45YYEW5WMYDXEMZBIOE", "length": 17125, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவின் தீராக் காதலன்.. துரைமுருகன்! | DMK New Treasurer Durai Murugan: General Council - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n21 min ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n37 min ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\n1 hr ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\n1 hr ago ஜம்மு காஷ்மீரில் இன்று மற்றொரு தீவிரவாத தாக்குதல்.. குண்டு வெடிப்பில் ராணுவ மேஜர் பலி\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nFinance ஐடி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஊதிய உயர்வு இருமடங்காக உயர்கிறது\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nதிமுகவின் தீராக் காதலன்.. துரைமுருகன்\nசென்னை: ஒருவழியாக பொருளாளர் ஆகிவிட்டார் துரைமுருகன்\nமாணவனாக இருந்தபோதே திமுகவின்மேல் தீராத காதல்.. வெறித்தனமான அபிமானம் உடையவர் துரைமுருகன் கல்லூரியில் படித்ததெல்லாம் என்னவோ எம்ஜிஆர் உதவியால்தான். ஆனாலும் எல்லா விசுவாசத்தை திமுகவில்தான் காட்டினார். இதற்கு உச்சக்கட்ட உதாரணம், எம்ஜிஆரே நேரடியாக என்னிடம் வந்துவிடு என்று அழைத்தும் அதனை கனிவோடு நிராகரித்தவர். திமுகதான் எனக்கு எல்லாமே என்று அன்றிலிருந்து இன்றுவரை தன்னை இணைத்து கொண்டவர்.\nஅறிவாலயம், கோபாலபுரம் போன்ற இடங்களில் எல்லாம் சிரிப்பு சத்தம் வெடித்து கேட்கிறது என்றால் அங்கே துரைமுருகன்தான் பேசிக் கொண்டிருக்கிறார் என்று பொருள். கருணாநிதிக்கு துரைமுருகன் பேச்சு என்றால் ரொம்ப பிடிக்கும். சில சமயங்களில் உட்கார சொல்லி பேச சொல்லி கேட்பாராம். அங்கு மட்டும் இல்லை... சட்டமன்றத்தில் துரைமுருகன் பேச்சிற்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.\nஅடுத்தவர் போன்று மிமிக்ரி செய்வதும், முகபாவனை செய்வதும், கவுண்ட்டர் அடிப்பதிலும் கலக்குவார் துரைமுருகன். அதனால் இவருக்கு கட்சிபேதமின்றி எல்லா எம்எல்ஏக்களும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ஒருமுறை சட்டசபையில் ஜெயலலிதா எதிரே வந்த துரைமுருகன் வணக்கம் கூற, அப்போது ஜெயலலிதாவோ, \"மிஸ்டர் துரைமுருகன்... உங்களுக்கு நல்ல ஹ்யூமர் சென்ஸ் இருக்கு. அரசியலுக்கு வராமல் சினிமாவில் வந்திருந்தால் நீங்க ஒரு நல்ல நடிகனா வந்திருப்பீங்க\" என்றார்.\nஆனால் எவ்வளவு காமெடியா பேசினாலும் துரைமுருகனிடம் உள்ள திறமை, அரசியல், வரலாறு உள்ளிட்ட நிலவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார். கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின்தான் என்று முன்னரே நமக்கு குத்துமதிப்பாக தெரிந்துவிட்ட சமாச்சாரம்தான். ஆனால் ஸ்டாலினிடம் இருக்கும் பொருளாளர் பதவி யாருக்கு போகும் என்பதுதான் திமுக வட்டாரத்தில் பெரிய விவாதமாகவே நீடித்து வந்தது.\nசில மூத்த தலைவர்களின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன சிலரது பெயர்களை குடும்ப உறுப்பினர்களே முன்மொழிந்தனர் சிலரது பெயர்களை குடும்ப உறுப்பினர்களே முன்மொழிந்தனர் பொருளாளராக யாரை நியமிக்கலாம் என்பதில் ஸ்டாலினுக்கு தனியாக ஒரு சாய்ஸ் இருந்தது பொருளாளராக யாரை நியமிக்கலாம் என்பதில் ஸ்டாலினுக்கு தனியாக ஒரு சாய்ஸ் இருந்தது ஆனால் ஆற்காடு, அன்பழகனை தவிர வேறு யாரை பொருளாளராக நியமித்தாலும் எல்லோருமே துரைமுருகனுக்கு ஜூனியர்கள்தான் ஆவார்கள். அன்பழகன் பொதுச்செயலாளர் பதவியை சிறப்பாக நிர்வகித்து வருகிறார். எனவே அடுத்ததாக உள்ள பொருளாளர் பதவி துரைமுருகனுக்குத்தான் சீனியர் என்ற அடிப்படையில் வந்து சேர்ந்துள்ளது.\nஅது மட்டும் இல்லை.. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலினுக்காக பதவியிறக்கத்திற்கு சம்மதித்த பெருந்தன்மைக்காக கிடைக்கும் நன்றி கலந்த பரிசே இது. பொருளாளர் பதவி என்பது சாதாரணமானதில்லை. கட்சிக்குள் புயலைக் கிளப்பி, தடாலடி திருப்பங்களையும், முக்கிய முடிவுகளையும் எடுக்க மூலமாக இருந்ததே ஒரு காலத்தில் திமுகவின் பொருளாளராக இருந்த ஒருவர்தான் .. அவர் யார் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை\nஎனவே பொருளாளர் பதவி என்பது மிக முக்கியமான பொறுப்பு. திமுகவின் கோடிக்கணக்கான சொத்தையும் நிர்வகிக்க கூடிய பணி. அக்கட்சியின் அடித்தளமே இந்த பொறுப்புதான். பல்திறமை வாய்ந்த துரைமுருகன் இந்த பணியையும் சிறப்பாகவே செய்வார் என்பதில் சந்தேகமில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk duraimurugan general treasurer திமுக துரைமுருகன் பொதுக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2016/nov/19/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%822960-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2601212.html", "date_download": "2019-02-16T14:14:31Z", "digest": "sha1:2HII7C3CVJNDXHIYYCNFZE3X3SY6M34S", "length": 8043, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பச்சையம்மன் கோயில் எதிரில் ரூ.29.60 லட்சத்தில் பாலம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nபச்சையம்மன் கோயில் எதிரில் ரூ.29.60 லட்சத்தில் பாலம்\nBy தருமபுரி, | Published on : 19th November 2016 08:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதருமபுரியில் பச்சையம்மன் கோயில் எதிரே உள்ள சாலையில் ரூ.29.60 லட்சத்தில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.\nதருமபுரி பழைய தேசிய நெடுஞ்சாலையில் பச்சையம்மன் கோயில் எதிரே, தனியார் பள்ளி முன் மழைக் காலங்களில் குளம்போல சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், அவ்வழியே இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். மேலும், இருசக்கர வாகனங்கள் பழுதடைவதோடு, விபத்துக்குள்ளாகும் சூழலும் நிலவியது. இதில், கழிவுநீரும் கலந்து சுகதார சீர்கேடு ஏற்படுத்தியது.\nஇதைத் தவிர்க்க, அப்பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து அந்த இடத்தில் சிறுபாலம் அமைக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டு, அதற்கான நிதியாக ரூ.29 லட்சத்து 60 ஆயிரம் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து, அண்மையில் பாலம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த பாலம் அமைக்கும் பணி இரண்டு மாதங்களில் நிறைவடைய உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41565", "date_download": "2019-02-16T13:09:37Z", "digest": "sha1:HGQ4WXYQ3ULWGUMYVDEWICRLZXGUSYJ3", "length": 11475, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-2", "raw_content": "\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-2\nதெளிவத்தை ஜோசப்புக்கு விருது என்று கேட்டபின்னர்தான் இணையத்தில் அவரைப்பற்றி வாசித்தேன். அவரது இரண்டுசிறுகதைகள் வாசிக்கக் கிடைத்தன. இரண்டுமே எனக்குப்பிடித்திருந்தன. எளிமையான அலட்டல் இல்லாத கதைகள். ஆனால் எந்தவிதமான முற்போக்குப்பாவனைகளும் இல்லாமல் மலையக மக்களின் வாழ்க்கையை அவை சொல்லிவிட்டன. இவரை இன்னும் வாசிக்கவேண்டுமென நினைக்கிறேன். இத்தகைய படைப்பாளிகளை நாம் இன்னும் இங்கே கவனிக்காமலிருப்பது ஆச்சரியம்தான். அவரை முன்வைத்த உங்களுக்கு நன்றி\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது அளிப்பதுகுறித்து மகிழ்ச்சி. நான் அவரை 2000 தமிழினி மாநாட்டில் சந்தித்துப்பேசியிருக்கிறேன். அவருக்கு என்னை நினைவில்லாமலிருக���கலாம். தமிழகத்தில் எவராவது இங்கிருந்து இவ்வளவு மக்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்ததைப்பற்றி நாவல் எழுதியிருக்கிறார்களா என்று கேட்டார். புதுமைப்பித்தன் எழுதிய துன்பக்கேணி தவிர வேறு எதுவுமே எழுதப்படவில்லை என்று சொன்னேன். அதைப்பற்றி மிகுந்த வெட்கம் ஏற்பட்டது அப்போது. இப்போதும் அந்த வெட்கம் இருக்கிறது. தெளிவத்தை ஜோசப் அவகளுக்கு வாழ்த்துக்கள்\nவாசிப்பின் நிழலில் – ராஜகோபாலன்\nவாழ்வின் யதார்த்தம் சித்திரித்த தெளிவத்தை ஜோசப்- நோயல் நடேசன்\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது- 6\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 5\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 3\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது.\nஇன்று விருதுவிழா சந்திப்புகள் தொடங்குகின்றன\nதெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் – மதிப்புரை\nரத்தத்தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’\n‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1\nகவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை– ‘மண்குதிரை’\nவாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம்\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் 2\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 1\nTags: தெளிவத்தை ஜோசப், விஷ்ணுபுரம் விருது\nகுரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து -2 ராஜகோபாலன் ஜானகிராமன்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–21\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 66\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதி��்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1484&slug=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%3A-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-02-16T14:30:29Z", "digest": "sha1:HKQLJAES6XK3XPY63TUG5BM4LOYQPENR", "length": 12142, "nlines": 124, "source_domain": "nellainews.com", "title": "கலைஞரின் மறைவைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை: கண்ணீர் மல்க வீடியோவில் இரங்கல் தெரிவித்த விஜயகாந்த்", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து\n‘டாலர் இனி தேவையில்லை; ரூபாயில் கச்சா எண்ணெய் வர்த்தகம்’ - ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் தயார்\n‘‘மன்னிக்க முடியாது’’ - வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா- வானிலை ஆர்வலரின் பதில்\nகலைஞரின் மறைவைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை: கண்ணீர் மல்க வீடியோவில் இரங்கல் தெரிவித்த விஜயகாந்த்\nகலைஞரின் மறைவைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை: கண்ணீர் மல்க வீடியோவில் இ���ங்கல் தெரிவித்த விஜயகாந்த்\nகலைஞர் மறைவுச் செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. என்னால் அவரது மறைவைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.\nஉடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 95.\nஇந்நிலையில் கலைஞர் மறைவு குறித்து விஜயகாந்த் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ''நான் அமெரிக்காவில் இருந்தாலும் என் எண்ணங்களும், நினைவுகளும் தமிழகத்தில்தான் இருக்கிறது. கலைஞர் இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கருணாநிதியைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திமுக தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nகலைஞருடன் நான் நன்றாகப் பழகினேன். நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது அவரைக் கவுரவிக்க விழா எடுத்தேன். கலைஞர் மறைவுச் செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. என்னால் அவரது மறைவைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை'' என்று விஜயகாந்த் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, அவரது ட்விட்டர் பக்கத்தில் “இந்த யுகத்தின் ஈடு இணையில்லா ஒப்பற்ற தலைவர் கலைஞர் காலமானார் என்கிற செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன்.\nஅவர் மண்ணுலுகை விட்டு மறைந்தாலும், தமிழுக்கு ஆற்றிய தொண்டு,பழகும் தன்மை, நட்புணர்வு, ஐந்து முறை முதல்வராக இருந்த வரலாறு, அவரது நினைவுகள் காலத்தால் அழியாதது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று விஜயகாந்த் தெரிவித்தார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து\n‘டாலர் இனி தேவையில்லை; ரூபாயில் கச்சா எண்ணெய் வர்த்தகம்’ - ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் தயார்\n‘‘மன்னிக்க முடியாது’’ - வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா- வானிலை ஆர்வலரின் பதில்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை: ராகுல் காந்தி, யஷ்வந்த் சின்ஹா, மாயாவதி ஏற்க மறுப்பு\nநயன்தாராவுக்காகத் தயாரிப்பாளராகும் விக்னேஷ் சிவன்\nசெய்ஃபர்ட்டுக்கு தோனி செய்த ஸ்டம்பிங், மிட்செல் எல்.பி.தீர்ப்பு : பரிசீலனையில் நியூஸி. நடுவர் தீர்ப்புகள்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/medical/158198-2018-03-05-09-34-43.html", "date_download": "2019-02-16T13:25:42Z", "digest": "sha1:ILVHN63HKYWV3VGQZISGAYWBV775XF3G", "length": 27958, "nlines": 109, "source_domain": "viduthalai.in", "title": "அம்மை நோய்கள் வருவது ஏன்?", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்க���் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nசனி, 16 பிப்ரவரி 2019\nமுகப்பு»அரங்கம்»மருத்துவம்» அம்மை நோய்கள் வருவது ஏன்\nஅம்மை நோய்கள் வருவது ஏன்\nதிங்கள், 05 மார்ச் 2018 14:59\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இதனால் பல நோய்கள் நம்மை நோக்கிப் படையெடுக்கின்றன. அவற்றில் அம்மை நோய்களுக்கு முக்கிய இடமுண்டு. அதிலும் குறிப்பாகச் சின்னம்மை நோய் அதிதீவிரத் தொற்றுநோய் என்பதால், இதுதான் அதிக அளவில் பாதி���்பை ஏற்படுத்துகிறது.\nவளிமண்டலத்தில் நிலவும் கடுமையான வெப்பத்தால், உடல் வெப்பம் அடைகிறது. இதுதான் அம்மை வரக் காரணம் என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல. உடல் வெப்பத்துக்கும் அம்மை நோய்க்கும் தொடர்பில்லை. கோடை வெப்பத்தால் பூமி சூடாகும்போது, அசுத்தமான சுற்றுச்சூழல் உள்ள இடங்களில் கொட்டிக் கிடக்கிற குப்பை, கூளங்களில் வாழும் பல்வேறு கிருமிகள் உயிர்த்தெழுந்து, காற்று மூலம் பரவுகின்றன. இவற்றில் ஒன்றுதான் வேரிசெல்லா ஜாஸ்டர்’ எனும் வைரஸ் கிருமி. இதன் மூலமாகத்தான், சின்னம்மை நோய் ஏற்படுகிறது.\nசின்னம்மை நோய், குழந்தை முதல் பெரியவர்கள் அனைவரையும் பாதிக்கும். என்றாலும் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் தாக்குவது இதன் இயல்பு. அதிலும் குறிப்பாக மக்கள் அதிகமாக வாழும் இடங்கள், நெரிசல் மிகுந்த இடங்கள், அசுத்தம் நிறைந்த இடங்கள், குடிசைப் பகுதிகள், விடுதிகள் போன்ற இடங்களில் வசிப்போருக்கும், நோய் எதிர்ப்புசக்தி குறைந்தவர்களுக்கும் இந்த நோய் விரைவில் பரவிவிடும். குடும்பத்தில் ஒருவருக்கு இந்த நோய் வந்தால், மற்றவர்களுக்கும் பரவ அதிக வாய்ப்புண்டு.\nநோயாளியின் அம்மைக் கொப்புளங்களிலும் சளியிலும் இந்த நோய்க் கிருமிகள் இருக்கும். அம்மைக் கொப்புளங்கள் உடைந்து நீர் வெளியேறும்போது இந்த வைரஸ் கிருமிகள் மற்றவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக, நோயாளியோடு நெருக்கமாகப் பழகுபவர்களுக்குச் சின்னம்மை நோய் இந்த வழியில் பரவுகிறது. நோயாளியின் சளியில் இந்த வைரஸ் கிருமிகள் வெளியேறும்போது, காற்று மூலம் பிறருக்குப் பரவுகிறது. அடுத்து, நோயாளி பயன்படுத்திய உடைகள், உணவுத்தட்டுகள், போர்வை, துண்டு போன்றவற்றின் மூலமும் இந்த நோய் அடுத்தவர்களுக்குப் பரவலாம். இதனால்தான் அம்மை நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.\nபொதுவாக அம்மை நோய்கள் குறித்து நம் சமூகத்தில் பலவிதமான தவறான கருத்துகளும் மூடநம்பிக்கைகளும் நிலவுகின்றன. அம்மனின் கோபமே அம்மை நோய்’ என்றும், அம்மைக்குச் சிகிச்சை பெற்றால் தெய்வக் குற்றமாகிவிடும்‘ என்றும் அஞ்சி, பெரும்பாலோர் சிகிச்சை பெறாமல் இருந்துவிடுகின்றனர்.\nகிராமப்புறங்களில், ஏன் நகர்ப்புறங்களில்கூட அம்மை நோய் ஏற்பட்டால் மருந்து, மாத்���ிரை சாப்பிடக் கூடாது என்ற எண்ணம் மக்கள் மனதில் வேரூன்றி உள்ளது. அம்மைக் கொப்புளங்களில் வேப்பிலை அல்லது மஞ்சளை அரைத்துப் பூசுவது ஒன்றுதான் மருந்து என்று சொல்லி, அதை மட்டுமே தினமும் அரைத்துப் பூசுவார்கள். வேப்பிலைக்கும் மஞ்சளுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டு. ஆனாலும் இந்த நோய்க்கான வைரஸ் கிருமிகளை ஒழிக்க இவை மட்டுமே போதாது. சின்னம்மைக்குப் பல காலமாகச் சிகிச்சை இல்லாமல் இருந்தது உண்மைதான். ஆனால், இப்போது இந்த நோய்க்கு அலோபதி மருத்துவத்தில் சிறந்த சிகிச்சைகள் உள்ளன. ஏசைக்ளோவிர்’ எனும் மாத்திரையை மருத்துவரின் ஆலோசனையின்பேரில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குச் சாப்பிட்டால் விரைவிலேயே சின்னம்மை குணமாகிவிடும்.\nஅம்மை நோயாளிகள் அசைவம் சாப்பிடக்கூடாது என்றும் பத்தியம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறுவார்கள். இதிலும் உண்மையில்லை. இவர்களுக்கான உணவில் எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை. எல்லா உணவையும் வழக்கம்போல் சாப்பிடலாம். பொதுவாக அம்மை நோயாளியின் உடலில் நீரிழப்பு சற்று அதிகமாக இருக்கும் என்பதால் பால், நீர்மோர், கரும்புச்சாறு, இளநீர், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை உள்ளிட்ட பழச்சாறுகள், அரிசிக்கஞ்சி, ஜவ்வரிசிக்கஞ்சி, சத்துமாவு, கூழ், குளுகோஸ், சத்துப்பானங்கள், உப்புச் சர்க்கரைக் கரைசல் போன்ற நீர்ச்சத்து நிறைந்துள்ள உணவை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் வைட்டமின் ஏ சத்து நிறைந்த காரட், பப்பாளி, தக்காளி, பசலைக்கீரை போன்றவற்றையும் சாப்பிட வேண்டும்.\nவாழ்நாளை அதிகரிக்கும் வாழை இலை\nவாழை இலை உணவு மிகச்சிறந்த வழி. விஞ்ஞானப்பூர்வமாக பார்த்தோமேயானால், வாழை இலையின் மேல் உள்ள பச்சையம் உணவை எளிதில் ஜீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.\nநன்கு பசியைத் தூண்டுகிறது. ஆரோக்கியமான உடலுக்கு உணவுதானே பிரதானம். வாழை இலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என்பதற்கு இது ஒன்றே சிறந்த சான்று. சூடான உணவுகள் வாழை இலையில் பரிமாறப்படும்போது, அதில் இருக்கும் பல்வேறுவிதமான ஊட்டச்சத்துக்கள் உண வோடு கலந்து நம் உடலுக்குள் சென்று சேர்கிறது. பரிமாறப்படும் உணவில் ஏதேனும் கிருமிகள் இருப்பினும், அதை அழிக்கும் திறன��� வாழை இலைக்கு உண்டு.\nவாழை இலையில் உள்ள குளோரோபில் அல்ஸர் மற்றும் சரும நோய்கள் வருவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் சரும ஆரோக்கியம் காக்கவும் உதவும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும்.\nஅதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் புற்று நோய்க் கும் தொடர்பு இருப்பதாக பிரெஞ்சு ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nகேக்குகள், தொழிற்சாலை களில் தயாரிக்கப்படும் ரொட் டிகள் போன்றவற்றை, அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்று அவர்கள் வகைப் படுத்தியுள்ளனர்.\nஒரு லட்சத்து அய்ந்தாயிரம் பேரிடம் மேற் கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட் கொண்ட வர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அவர்கள் கண்டறிந்தனர்.\nதொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரொட்டிகள், பன்கள், மொறுமொறு நொறுக்குத் தீனிகள், இனிப்புப் பண்டங்கள் மற்றும் பிற தின்பண்டங்கள், சோடா மற்றும் குளிர்பானங்கள், இறைச்சி உருண்டைகள், உடனடி நூடுல்ஸ் மற்றும் சூப் வகைகள், குளிர்பதன வசதியில் சேமிக்கப்பட்ட இறைச்சி, சர்க்கரை, எண்ணெய் மற்றும் கொழுப்பில் செய்யப்பட்ட உணவுகள் ஆகியவை எல்லாம், அதிகம் பதப்படுத்தப் பட்ட உணவுகள் பட்டியலில் வருகின்றன.\nஇந்த ஆய்வு முடிவுகள் அச்சத்தைத் தந்தாலும், ஆரோக்கியமான உணவுமுறையால் புற்றுநோயை கூடியமட்டும் தவிர்க்கலாம் என்பது நிபுணர்களின் கருத்து.\nபுகையிலைப் பொருட்களை உட்கொள்ளும் பழக்கத்துக்கு அடுத்தபடியாக புற்றுநோய் வருவதற்கு இரண்டாவது முக்கிய காரணியாக, பதப் படுத்தப்பட்ட இறைச்சியை உண்பது உள்ளது. இது, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை ஓரளவு அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.\nபாரிசில் உள்ள சோர்போன் பாரிஸ் சைட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், நடுத்தர வயதில் உள்ள பெண்களின் உணவுமுறை அய்ந்து ஆண்டு காலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.\nபிரிட்டீஷ் மெடிக்கல் ஜர்னல் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவுகளில், அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள், குறிப்பிட்ட பெண்கள் உண்ணும் உணவுகளின் விகிதத்தில் 10 சதவீதம் அதிகரித்தது என்றும், அப்போது கண் டறியப்பட்ட புற்றுநோய் பா���ிப்புகளின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்தது என்றும் கூறப்பட்டுள்ளது.\nசராசரியாக 18 சதவீத மக்கள் உட்கொண்ட உணவுகள் அதிக அளவு பதப்படுத்தப்பட்டிருந்தன. அவர்களில் சராசரியாக, ஆண்டொன்றுக்கு 10 ஆயிரம் பேரில் 79 பேருக்கு புற்றுநோய் வந்தது.\nஉட்கொள்ளும் உணவுகளில் அதிகம் பதப் படுத்தப்பட்ட உணவுகளை 10 சதவீதம் அதிகரித்தால், ஆண்டுக்கு 10 ஆயிரம் பேரில் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கையில் ஒன்பது கூடியது.\nபதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும் வழக்கம் வேகமாக அதிகரித்துவரும் நிலையில், வரும் ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்பதாக ஆய்வாளர்களின் கணிப்பு உள்ளது.\nஅதேநேரம், இன்னும் பெரிய அளவில் ஆய்வு செய்யப்பட்டு இந்த முடிவுகளை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.\nபதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். உடல் பருமன், புற்றுநோயை உண்டாக்கும் என்று கூறியுள்ள இங்கி லாந்தைச் சேர்ந்த புற்றுநோய் ஆராய்ச்சி நிபுணர் பேராசிரியர் லிண்டா பால்ட், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதற்கான எச்சரிக்கை மணியாகவே இந்த ஆய்வு முடிவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என் கிறார்.\nநார்விச்சில் உள்ள குவாட்ரம் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த அயான் ஜான்சன், இந்த ஆய்வுகள் சில வலுவற்ற தொடர்புகளையே முன்வைக்கின்றன என்று சொல்கிறார். அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பதற்கான வரையறை தெளிவாக இல்லை என்பது அவர் கருத்து. எது எப்படியிருந்தாலும், பதப்படுத்தப்பட்ட உணவு விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாட்டோடு இருப்பதே நல்லது\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை\nமின் ஆளுகைத் துறையில் பொறியாளர் ஆகலாம்\nபோக்குவரத்தை சீர்செய்யும் ரோபோ- பள்ளி மாணவர்கள் சாதனை\nபுற்றுநோய்க்கு தீர்வு தருமா மரபணு மாற்றப்பட்ட கோழி முட்டைகள்\nகீறலை இட்டு நிரப்பும் பூச்சு\nஎலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nதமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்க நிர்வாகக் கூட்டம் - நிறைவேறிய தீர்மானங்கள்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை\nக��த்துச்சண்டையில் பதக்கங்கள் வென்ற மதுமிதா\nகடவுள் கருணை - சித்திரபுத்திரன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_115.html", "date_download": "2019-02-16T13:16:26Z", "digest": "sha1:5Z2VHBQ2LZIWEYXKA7AA4LTDZUEKHTXB", "length": 5136, "nlines": 60, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல்\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அந்த தேர்தல் குறித்து அரசாங்கம் அறிவிக்கும் வரையில் தான் எதிர்பார்த்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதித் தேர்தலுக்கு கூட்டு எதிரணியின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுவது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவியதற்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எந்தவித முன்னெடுப்புக்களுக்கும் வந்திராத நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அறிவிக்கத் தேவையில்லை. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை வெளியிட்டால், எமது வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=32395", "date_download": "2019-02-16T14:06:04Z", "digest": "sha1:YMWHLRUP4YQ3RLGIEBUJKCCE3GYOJFOB", "length": 9445, "nlines": 164, "source_domain": "www.siruppiddy.net", "title": "காலமானார் அமரர் தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம் | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » மரண அறிவித்தல் » காலமானார் அமரர் தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம்\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nகாலமானார் அமரர் தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம்\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 05.02.2019 செவ்வாாாய்க்கிழமை காலமானார் அவரது இறுதிக்கிரிகைகள் (அன்றே) 05.02.2019 செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியளவில் நடைபெற்று தகனக்கரியைக்காக சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்\n« மரண அறிவித்தல் தம்பூ சந்திரசேகரராஜா\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/aadhaar-won-t-confer-citizenship-on-foreigners-madras-high-court-on-a-srilankan-case-325505.html", "date_download": "2019-02-16T13:12:44Z", "digest": "sha1:6Y52UNH6JJVPY7POZWE7T6C4G7LIHBGE", "length": 14883, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆதார் வைத்திருந்தாலே இந்திய குடிமகன் இல்லை.. முக்கிய வழக்கில் மதுரை ஹைகோர்ட் தீர்ப்பு! | Aadhaar won’t confer citizenship on foreigners: Madras High Court on a Srilankan case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n1 min ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\n41 min ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\n41 min ago ஜம்மு காஷ்மீரில் இன்று மற்றொரு தீவிரவாத தாக்குதல்.. குண்டு வெடிப்பில் ராணுவ மேஜர் பலி\n1 hr ago கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு.. சபரிமலை விவகாரம் காரணமா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரச��கர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nFinance ஐடி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஊதிய உயர்வு இருமடங்காக உயர்கிறது\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஆதார் வைத்திருந்தாலே இந்திய குடிமகன் இல்லை.. முக்கிய வழக்கில் மதுரை ஹைகோர்ட் தீர்ப்பு\nமதுரை: ஆதார் அட்டை வைத்து இருப்பவர்கள் எல்லோரும் இந்திய குடிமகன்கள் இல்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை முக்கியமான வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஇலங்கையை சேர்ந்த ஜெயந்தி என்பவரின் வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஜெயந்தி தமிழகத்தில் வசித்து, ஆதார் அட்டை பெற்று இருந்தாலும் கூட அவரை இந்திய குடிமகளாக கருத முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஇந்திய குடிமகன்களுக்கு மட்டுமே ஆதார் அட்டை வழங்கப்படும் என்று சுஷ்மா சுவராஜ் பலமுறை குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் ஜெயந்தி எப்படி ஆதார் அட்டை பெற்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇலங்கையை சேர்ந்த சயந்தி ஆனந்தராஜ் என்ற ஜெயந்தி இலங்கை போர் காரணமாக 1989ல் இந்தியா வந்துள்ளார். அதன்பின் தமிழகத்தில் வாழ்த்து, இந்திய தமிழர் பிரேம் குமாரை 1992ல் திருமணம் செய்திருக்கிறார். அதன்பின் இங்கேயே வாழ்ந்து ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் பெற்று இருக்கிறார்.\nஅதன்பின் அந்த பாஸ்போர்ட்டை வைத்து அவர் இத்தாலிக்கு சென்று இருக்கிறார். அங்கு சில வருடம் இங்கு சில வருடம் என்று மாறி மாறி வசித்து இருக்கிறார். கடந்த 2007ல் இருந்து ஜூன் மாதம் வரை இப்படி பலமுறை இத்தாலிக்கும் இந்தியாவிற்கும் மாறி மாறி சென்றுள்ளார். கடந்த ஜூன் மாதம், அவரை விமான நிலையத்தில் கைது செய்த அதிகாரிகள், அவர் இந்தியர் இல்லை என்று கூறி கைது செய்தனர்.\nஅதன்பின் அவர் உடனே இலங்கை அனுப்பட்ட��ள்ளார். ஆனால் அவரது இலங்கை பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் இலங்கை அரசு அவரை இந்தியா அனுப்பியது. இதையடுத்து, ஜெயந்தி அரசு கஸ்டடியில் வைக்கப்பட்டார். ஜெயந்தியின் மகள் திவ்யா வழக்கு தொடுத்தார்.\nஇந்த வழக்கில், ஆதார் அட்டை வைத்து இருப்பவர்கள் எல்லோரும் இந்திய குடிமகன்கள் இல்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி ஜெயந்தி ஆதார் கார்ட் வைத்து இருந்தாலும், அவர் முறையாக இந்தியா குடியுரிமை பெறவில்லை என்று கூறியுள்ளது. முறையாக இந்தியா அரசியலமைப்பு சட்டப்படி குடியுரிமை பெற வேண்டும் என்றும் கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia aadhaar sri lanka ஆதார் இந்தியா குடிமகன் இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-vivek-vistis-kauvery-hospital-today-326313.html", "date_download": "2019-02-16T13:05:28Z", "digest": "sha1:JKHMBYRFLSBBDRDECZFSI2QC7BGQW6ZD", "length": 13631, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவேரிக்கு விரைந்த நடிகர் விவேக்.. கருணாநிதி நலம் குறித்து கேட்டறிந்தார் | Actor Vivek vistis Kauvery Hospital today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n34 min ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\n34 min ago ஜம்மு காஷ்மீரில் இன்று மற்றொரு தீவிரவாத தாக்குதல்.. குண்டு வெடிப்பில் ராணுவ மேஜர் பலி\n1 hr ago கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு.. சபரிமலை விவகாரம் காரணமா\n1 hr ago அலைக்கடலென கூடிய மக்கள்.. தந்தையின் சவப்பெட்டியை தொட்டு வணங்கிய சிவச்சந்திரனின் 2 வயது மகன்\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nFinance ஐடி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஊதிய உயர்வு இருமடங்காக உயர்கிறது\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகாவேரிக்கு விரைந்த நடிகர் விவேக்.. கருணாநிதி நலம் குறித்து கேட்டறிந்தார்\nசென்னை: தீவிர சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நடிகர் விவேக் இன்று மருத்துவமனை சென்று விவரம் கேட்டறிந்தார்.\nநடிகர் விவேக், திரைப்பட நடிகராக மட்டுமின்றி தன் சமூக அக்கறையினை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருபவர். அது, \"காவிரி தாயே என்னை மன்னிப்பாயா\" என்று விவசாயிகளுக்கு ஆதரவு கரம் நீட்டும் வார்த்தைகளில் ஆகட்டும், பிராண வாயு தந்து வாழ்நாள் முழுவதும் நம்மை காப்பாற்றும் மரங்களை வளர்ப்போம் என்று கூறி மரக்கன்றுகளை ஓயாமல் நட்டு வருவதிலாகட்டும் அது தென்பட்டு போகிறது.\nஅதேபோல திமுக தலைவர் மீது அவருக்கு அபரிமிதமான மரியாதையும், உயரிய மதிப்பும் வைத்திருப்பவர் விவேக். அது பல கலைத்துறை நிகழ்ச்சியிலே அதனை விவேக் வெளிப்படுத்தி இருப்பார். அதேபோல கருணாநிதிக்கும் விவேக் மீது தனி பாசம் உண்டு. விவேக்கின் மகன் பிரசன்னகுமார் திடீரென்று மறைந்தபோதுகூட, கருணாநிதி இரங்கல் கடிதம் எழுதி தனது வருத்தத்தை தெரிவித்தார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கூட, நடிகர் விவேக், \"தீயைத் தாண்டியவர், தென்றலைத் தீண்டியவர் விரைவில் நலம் பெற வேண்டும்\" என டுவிட்டரில் தனது வாழ்த்து தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இன்று பிற்பகல் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு நடிகர் விவேக் சென்றார். அப்போது கருணாநிதியின் உடல்நலம் குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார். வெளியில் வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்பி, தமிழுக்கு தொண்டு ஆற்றுவார் என கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/delta-people-celebrating-cauvery-water-with-special-pooja-325494.html", "date_download": "2019-02-16T13:07:00Z", "digest": "sha1:L6GQJPZN7NF4Y4U573XQGAX42VOPXHRS", "length": 12863, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "வந்தாள் காவிரி.. மேள தாளம் முழங்க காவிரியை வரவேற்ற டெல்டா மக்கள்! | Delta people celebrating Cauvery water with special Pooja - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n36 min ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\n36 min ago ஜம்மு காஷ்மீரில் இன்று மற்றொரு தீவிரவாத தாக்குதல்.. குண்டு வெடிப்பில் ராணுவ மேஜர் பலி\n1 hr ago கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு.. சபரிமலை விவகாரம் காரணமா\n1 hr ago அலைக்கடலென கூடிய மக்கள்.. தந்தையின் சவப்பெட்டியை தொட்டு வணங்கிய சிவச்சந்திரனின் 2 வயது மகன்\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nFinance ஐடி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஊதிய உயர்வு இருமடங்காக உயர்கிறது\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nவந்தாள் காவிரி.. மேள தாளம் முழங்க காவிரியை வரவேற்ற டெல்டா மக்கள்\nதிருச்சி: டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரியில் இருந்து வரும் நீரை மேள தாளத்துடன் வரவேற்று இருக்கிறார்கள்.\nபல வருடங்களுக்கு பின் காவிரியில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது. சென்ற வருடம், ஆடிப்பெருக்கு அன்று பைப் நீரில் வழிபாடு நடத்திய மக்கள் இந்த முறை காவிரியில் நீர் ஓடுவதை கண்டு சந்தோச மகிழ்ச்சியில் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.\nகடந்த 19ம் தேதியே மேட்டூரில் இருந்து விவசாய பாசனத்திற்கு அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது இந்த தண்ணீர் வரத்து காரணமாக கல்லனையும் நிறைந்து இருக்கிறது. இதனால் கல்லணையும் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது.\nஇந்த நீர் மூலம் விவசாயிகள், தங்���ள் பாசனத்தை தொடங்க முடியும். இதனால் தற்போது டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரியில் இருந்து வரும் நீரை மேள தாளத்துடன் வரவேற்று இருக்கிறார்கள்.\nகாவிரி கரையோர பகுதிகளில், மேள தளத்துடன், நாதஸ்வரம், மேளம் அடித்து காவிரி தாயை வரவேற்று இருக்கிறார்கள். பல விவசாயிகள், மக்கள் ஒன்றா கூடி காவிரிக்கி மலர் தூவி பூஜையும் நடத்தினார்கள்.\nதற்போது மேட்டூர் அணை, 117 அடியை எட்டி இருக்கிறது. இன்று முழு கொள்ளவை அணை அடைந்துவிடும் என்பதால், மொத்தமாக மதகுகள் உயர்த்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.கல்லணையில் இருந்து விநாடிக்கு 17,000 கன அடி நீர் திறக்கப்பட்டு இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery mettur dam காவிரி மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/asimatangaran-nick-name-for-harbajan-sing/", "date_download": "2019-02-16T13:01:15Z", "digest": "sha1:QXCQI3OTSMHPQZIFX3S26UC2THULNVFB", "length": 6965, "nlines": 83, "source_domain": "www.cinemapettai.com", "title": "சர்கார் படத்திலிருந்து ஹர்பஜனுக்கு பெயர் வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம். - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nசர்கார் படத்திலிருந்து ஹர்பஜனுக்கு பெயர் வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்.\nசர்கார் படத்திலிருந்து ஹர்பஜனுக்கு பெயர் வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்.\nசி எஸ் கே நிர்வாகம் வரும் சீசனிற்கு கனிஷ்க் சேத் மற்றும் கிஷிட்ஸ் சர்மா என்ற இளம் வீரர்கள் மற்றும் இங்கிலாந்தின் மார்க் வுட் என இந்த மூவரையும் ரிலீஸ் செய்து விட்டனர். மேலும் இவர்கள் தக்க வைத்துள்ள 23 வீரர்கள் பட்டியலை வெளியிட்டனர்.\nவரும் சீசன் தன்னை நிர்வாகம் தக்க வைத்த மகிழ்ச்சியை தமிழ் பட வசனம் சிலவற்றுடன் கலந்து டீவீட் ஆக பதிவிட்டார். மனிதர் ஒரே டீவீட்டில் சிம்பு, அஜித் மற்றும் விஜய் என மூன்று மாஸ் ஹீரோக்களின் ரசிகர்களின் ஆதரவும் பெற்றார்.\nஇந்நிலையில் சிம்டங்காரன் பாடலினை ரெபெர்னாஸ் ஆக எடுத்த சி எஸ் கே ட்விட்டர் பக்கத்தின் அட்மின், “சிங் – டாங்காரன் ஹர்பஜன் மீண்டும் யெல்லோ ஜெர்ஸியில் ஆடுவார் 2109 இல். விசில் போடு.” என்று ஹர்பஜனின் டீவீட்டுக்கு பதில் தட்டியுள்ளார்.\nRelated Topics:கிரிக்கெட், சி.எஸ்.கே, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வ���சம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/06/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%86-1126722.html", "date_download": "2019-02-16T13:18:29Z", "digest": "sha1:WJCPXGVMD2UJOMZKVTBO2YQY5T3UOITB", "length": 6414, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "காயல்பட்டினத்தில் தமுமுக ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nBy ஆறுமுகனேரி | Published on : 06th June 2015 12:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமியான்மர் நாட்டில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து தமுமுக சார்பில் காயல்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nநகர தமுமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலர் ஏ.யூசுப் தலைமை வகித்தார். நகரச் செயலர் ஆஸாத் முன்னிலை வகித்தார். தமுமுக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா கண்டன உரையாற்றினார்.\nஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர். நகர துணைச் செயலர் ஜாகிர் ஹுசைன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது ���ின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/13160-.html", "date_download": "2019-02-16T14:54:31Z", "digest": "sha1:LZFMLMEAKSABGJVB636DDN2J57QU25VH", "length": 9307, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனைக்கு சலுகை - மத்திய அரசு |", "raw_content": "\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nடிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனைக்கு சலுகை - மத்திய அரசு\nரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு அதிகமான மக்கள் மாறி வருகின்றனர். இந்நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்கும் வகையில் புதிய சலுகைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி, பெட்ரோல் நிலையங்களில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் 0.75% தள்ளுபடி அளிக்கப் படும். இதே போல் புறநகர் ரயில்களில் மாதாந்திர மற்றும் சீசன் டிக்கெட்களை டிஜிட்டல் பரிவர்த்தனை கீழ் வாங்கும் போது 0.5% தள்ளுபடியும், ரயில்நிலைய உணவகங்களில் கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் வாங்கும் பொருட்களுக்கு 5% தள்ளுபடியும் வழங்கப்படும். இணையவழி ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகள் அனைவருக்கும் 10 லட்சம் காப்பீடு அளிக்கப் படும். மேலும் பொது காப்பீடு திட்டங்களுக்கு 10% தள்ளுபடியும் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு 8% தள்ளுபடியும் கிடைக்கும். கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு நபார்டு வங்கி மூலம் ரூபே கிசான் கார்டு வழங்கப்படும். வணிகர்களிடம் PoS (point of sale) terminals, micro ATMs, mobile POS போன்றவற்றிக்கு 100 ரூபாய் மட்டும் வாடகையாக வசூலிக்கும் படி பொது துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும் கிராம புறங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக புதிதாக ஸ்வைப்பிங் மெஷின் வழங்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது. இதற்காக 1 லட்சம் கிராமங்கள் இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n‛நடிப்பில் சிவாஜியை மிஞ்சியவர் ஓ.பி.எஸ்.,’ : சி.ஆர்.சரஸ்வதி தாக்கு\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம்; சிடிஎஸ்-ஸுக்கு ரூ.200 கோடி அபராதம்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\nஅதிமுக- பாஜக இடையே 2ம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n6. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\n7. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nஜிம்பாப்வே சுரங்கங்களுக்குள் புகுந்த வெள்ளம்; 60 பேர் மாயம்\nவிரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/07/23163519/1004385/UGCBillLok-SabhaAIADMKThambidurai.vpf", "date_download": "2019-02-16T13:22:45Z", "digest": "sha1:IGXRTW3T7P6VJP4OJIJON755RPZDH2PG", "length": 10485, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "யூஜிசி-க்கு பதில் உயர் கல்வி ஆணையம் - அதிமுக எதிர்ப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nயூஜிசி-க்கு பதில் உயர் கல்வி ஆணையம் - அதிமுக எதிர்ப்பு\nபல்கலைக்கழக மானியக் குழுவுக்கு பதிலாக உயர் கல்வி ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு மக்களவையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nநாடாளுமன்ற மக்களவையில் பேசிய அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, திட்டமிட்டிருந்த அனைத்தையும் தற்போதைய பாஜக அரசு செயல்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார். 'நீட்' தேர்வால் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவதாகவும் தம்பிதுரை தெரிவித்தார். பல்கலைக் கழக மானியக் குழுவுக்கு பதிலாக உயர் கல்வி ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தை அதிமுக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n\"பழைய துணியால் ஜெயலலிதா சிலை மூடப்பட்ட விவகாரம்\" - தினகரன் கண்டனம்\nஜெயலலிதாவை அவமதிக்கும் விதத்தில், அவரது புதிய சிலையை, பழைய துணியால் மூடிவைத்து பின்பு திறந்துள்ளனர் என்று அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டி உள்ளார்.\n\"அதிமுகவின் ஒரே எதிரி திமுக\" - கே.பி.முனுசாமி\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nஆளும் கட்சியின் விளம்பர போர்டை அகற்றிய அதிகாரிகள் : தொண்டர்கள் தகராறு - மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது\nராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உதவி ஆட்சியர் வீடு அருகே, ஆளும் கட்சியின் விளம்பர ப்ளக்ஸ் போர்டை அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது தொண்டர்கள் தகராறில் ஈடுபட்டனர்.\nமக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகருமான சோம்நாத் சட்டர்ஜி காலமானார்.\n\"தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர்\" - தமிழிசை சௌந்தரராஜன்\nகாவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nதீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்\nதீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் - என்று கண்டுபிடிக்கப்படும் - ஸ்டாலின்\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n\"பாகிஸ்தான் ம���து பொருளாதார தடை விதிக்க வேண்டும்\" - தம்பிதுரை\nகரூரில் அதிமுக சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது\nவிஜயகாந்த் நலமுடன் உள்ளார் - பிரேமலதா\nசெய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் நலமுடன் உள்ளதாக தெரிவித்தார்.\n\"ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் \" தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கண்டுபிடிக்கப்படும் - ஸ்டாலின்\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n\"நாடாளுமன்ற தேர்தல் அதிமுக கூட்டணி வலுவாக அமையும்\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதமிழகத்தில் வினியோகம் செய்யப்படும் ஆவின்பால், ஆப்பிரிக்கா, சிங்கப்பூா், துபாய் நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருவதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/07/24094428/1004424/Nationwide-Lorry-Strike-hits-Goods-Movement.vpf", "date_download": "2019-02-16T13:01:31Z", "digest": "sha1:Y7UEBWVZJ6KIGLUPEKSOCOI2L64WJZJ3", "length": 11483, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "லாரிகள் வேலைநிறுத்தம் - ஆங்காங்கே நிறுத்தப்பட்ட சரக்கு லாரிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nலாரிகள் வேலைநிறுத்தம் - ஆங்காங்கே நிறுத்தப்பட்ட சரக்கு லாரிகள்\nஅகில இந்திய லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நாமக்கல் பகுதியில் நூறு சதவீதம் சரக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.\nநாமக்கல் அருகே உள்ள கீரம்பூர் சுங்கச் சாவடியில், நூற்றுக்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்கள், சரக்கு வாகனங்கள் போக்குவரத்த��� கண்காணித்து வருகின்றனர். நாள்தோறும் 9 முதல் 10 ஆயிரம் சரக்கு வாகனங்கள், சுங்கச் சாவடியை கடப்பதன் மூலம், தினம்தோறும் சராசரியாக 9 லட்சம் ரூபாய் வரை சுங்கக் கட்டணம் வசூல் ஆன நிலையில், நேற்று 3 லட்சத்துக்கும் குறைவாகவே வசூலாகி உள்ளதாக கூறப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்கள், கனரக இயந்திரங்கள், காற்றாலை, ஜே.சி.பி. , பெரிய டிரான்ஸ்பார்மர்கள் ஏற்றி வந்த வாகனங்கள் சுங்கச் சாவடி அருகே ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து வடமாநில வாகன ஓட்டுநர்கள் கூடாரம் அமைத்து உணவு சமைத்து சாப்பிட்டு, அங்கேயே முகாமிட்டுள்ளனர். போதிய உணவுப் பொருட்கள் கிடைக்காமலும், தண்ணீர் இன்றியும் தவித்து வருவதாகவும் லாரி ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nஒடிசாவில் இருந்து வந்த ரேஷன் அரிசியை லாரிகளில் ஏற்ற எதிர்ப்பு\nஇதனிடையே, ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் நாமக்கல் கொண்டு வரப்பட்ட\n2 ஆயிரத்து 500 டன் அரிசி​யை ரேஷன் கடைகளுக்கு லாரி மூலம் ஏற்றிச் செல்ல, லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாமக்கல் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீஸார் குவிக்கப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு அரிசி மூட்டைகளை லாரிகளில் ஏற்றும் பணி நடைபெற்றது.\nஇந்நிலையில், தொப்பூர் சுங்கச் சாவடியில் செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி, சண்முகப்பா, சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்றார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபாதுகாப்புபடை வீரர்களுக்கு மௌன அஞ்சலி\nஉயிரிழந்த துணை ராணுவ வீரர் உட���ுக்கு ஏராளமானோர் அஞ்சலி\nகடைக்காரரை திசை திருப்பி கொள்ளையடித்த நபர் கைது\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில் சைக்கிள் விற்பனை கடையில், கடைக்காரரை திசை திருப்பி 18 ஆயிரம் ரூபாயை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nவிறு விறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகளும், 200 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.\nதீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்\nதீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.\nவேலூரில் பழங்கால பொருட்களுக்கான கண்காட்சி நடைபெற்று வருகிறது.\n3 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை - சிசிடிவியில் பதிவான மர்ம ஆசாமிகள்\nகும்மிடிப்பூண்டியில் அடுத்தடுத்து மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/11121104/1005608/kalaignar-karunanidhi-Political-Life.vpf", "date_download": "2019-02-16T14:25:57Z", "digest": "sha1:4GFUJKXDXQ7Y4VVI3MMBHWTBSMVA2B7H", "length": 20865, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தேசிய அரசியல் பயணங்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் தேசிய அரசியல் பயணங்கள்\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின், தேசிய அரசியல் பயணங்களை இந்த தொகுப்பு விவரிக்கிறது...\nஉறுப்பினர் அல்லாத ஒருவரின் மரணத்திற்காக, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதில்லை. முன்னாள் உறுப்பினர் மரணத்தின் போதும், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது இல்லை. மறைந்தவர், உறுப்பினராக இருந்த அவை மட்டுமே, ஒத்தி வைக்கப்படுவது வழக்கம்.\nஇந்திய வரலாற்றில், முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவரின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அவர் தான், தி.மு.க. தலைவர் கருணாநிதி.\nஜவஹர்லால் நேருவுக்கு பிறகு வந்த 13 பிரதமர்களையும் பார்த்துள்ள கருணாநிதி, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராகவே, மறைந்துள்ளார்.சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் 1952ம் ஆண்டில், நடைபெற்ற போது, தி.மு.க. பங்கேற்கவில்லை. 1967ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியமைத்தபோது, 10 ஆண்டுகால சட்டமன்ற அனுபவம் உள்ளவராக இருந்தார் கருணாநிதி. 1969ம் ஆண்டு, அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற போது, இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். முதல்வராக பதவி ஏற்றதும் டெல்லி சென்றவர், இந்தியா முழுவதும் அறிந்தவராக திரும்பி வந்தார்.\nகாங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக, 1969ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில், வி.வி.கிரியை இந்திரா காந்தி, களமிறக்கினார். அப்போது, கருணாநிதி ஆதரவளித்தார். வி.வி.கிரி, குடியரசுத் தலைவர் ஆனார். ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என கட்சி பிளவு பட்டபோது, 25 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த கருணாநிதி, இந்திரா காந்தியின் பக்கம் நின்றார். இந்திரா காந்தி, மிசா சட்டம் கொண்டு வந்த நிலையில், டெல்லிக்கு சென்ற கருணாநிதி, வாஜ்பாய் உள்ளிட்ட எதிர்க்கட்சி பிரமுகர்களை அழைத்து, ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இது, அடுத்த மக்களவை தேர்தலில், ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி அமைய வித்திட்டதாகக் கருதப்படுகிறது. மிசாவுக்குப் பிறகு, காங்கிரஸ் உடன், நாடு முழுவதிலும் இருந்த அரசியல் கட்சிகள் விலகியே நின்றன. 1980-ம் ஆண்டு, மக்களவை தேர்தலில், முதல் கட்சியாக தி.மு.க., தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தார்.\nகாங்கிரஸ் கட்சி, மீண்டும் ஆட்சி அமைத்தது. அதன் நாடாளுமன்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் எம்.பி. அல்லாதவரான கருணாநிதி அழைக்கப்பட்டார். ராஜிவ் காந்தியிடம் இருந்து விலகி, தேசிய முன்னணி அரசை வி.பி.சிங் அமைத்தபோது, ஆட்சியமைப்பதில் கருணாநிதி முக்கியப் பங்காற்றினார். 1989 முதல் 1990ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார் வி.பி.சிங். ஜனதா தளம் தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணியில் தி.மு.க.வும் இடம் பெற்று இருந்தது. ஆனால், அதற்கு தமிழகத்தில் ஒரு எம்.பி கூட கிடைக்கவில்லை. எனினும், வி.பி.சிங், தி.மு.க.வை தமது அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார். இது, முதன்முறையாக மத்திய அரசில் நிகழ்ந்த மாற்றமாகும்.\nதேவ கௌடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் ஆகியோரை பிரதமராகத் தேர்வு செய்வததிலும், கருணாநிதி முக்கியப் பங்காற்றினார். 1999ம் ஆண்டு, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்தார். அப்போது, ஒரு மாநில கட்சியிடம், தேசியக் கட்சி உத்தரவாதம் அளிக்கும் சூழலை உருவாக்கினார். பா.ஜ.க. உடன் கூட்டணி அமைத்த தி.மு.க. அரசியல் நுட்பம் என, விமர்சகர்கள் கருத்து ,1996 முதல் 2014ம் ஆண்டு வரை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க. அங்கம் வகித்த 13 மாதங்கள் நீங்கலாக, மத்திய அரசில் அங்கம் வகிக்க, கருணாநிதியின் அரசியல் நுட்பம் காரணமாக இருந்தது என்று, அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nகருணாநிதிக்கு புகழாரம் சூட்டிய மன்மோகன்சிங் பிரதமர் மோடியை பாராட்டிய கருணாநிதி பா.ஜ.க.விடம் இருந்து விலகியதும், காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கி, காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைவதில், கருணாநிதி முக்கிய பங்காற்றினார். \"கருணாநிதியின் அனுபவமும் அறிவும் நாட்டை நிர்வகிப்பதில் உதவுவது, எங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டவசமானது,\" என்று, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பெருமிதம் தெரிவித்தார். 2014ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றபோது, ''உள்ளார்ந்த நுண்ணறிவு, கடுமையான உழைப்பு ஆகியவற்றின் மூலம், இந்தியாவின் உயர் பொறுப்பை அடைந்துள்ளீர்கள்'' என்று வாழ்த்தினார் கருணாநிதி.\nமுதல் முறையாக, மத்திய அரசின் மீது ஒரு ஆணையம் அமைத்த வரலாறு, கருணாநிதியை சேரும். 1968-ம் ஆண்டு, தமிழக முதலமைச்சரான கருணாநிதி 'மாநில சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி' என ஒரு புதிய கொள்கையை அறிவித்தார். இதற்கு வலுசேர்க்கும் வகையில், நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்தார். மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் அமைக்கவும், மாநில அரசைக் கலைக்க அதிகாரம் வழங்கும் இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 356ஐ ஒழிக்கவும் அந்த கமிட்டி பரிந்துரை செய்தது. முக்கிய முடிவுகள் இருதரப்பின் ஆலோசனைக்கு பிறகே அமைய வேண்டும் எனக் கூறப்பட்ட நடைமுறை இன்றும் அமலில் உள்ளது. அப்போது, கருணாநிதி தேசிய அளவில் பாராட்டப்பட்டார்.\nபள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவராக இருந்தாலும், தமது திறமை குறித்து எப்போதுமே அவர் குறைவாக நினைத்ததில்லை. இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் சரளமாக இல்லாதபோதும், தேசியத் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தார். அவர்கள் அரசியலில் தாக்குப் பிடிக்க, தாம் மிகவும் முக்கியம் என்பதை அவர்களுக்கு உணர்த்தினார். தமக்கு பிரதமர் ஆவதற்கான சூழல் வந்தபோதும், அப்பதவிக்கு அவர் பிறரையே தேர்வு செய்தார். பிரதமர் பதவி குறித்த கேள்வி எழுப்பப்பட்டபோதெல்லாம், 'என் உயரம் எனக்குத் தெரியும்,' என்று கருணாநிதி வெளிப்படையாகவே கூறியுள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nடிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் உருவாக்கும் டெண்டரில் முறைகேடு - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசென்னை மற்றும் திருச்சியில் காவல்துறைக்கு டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் உருவாக்குவதற்கான, 88 கோடி ரூபாய் டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகாஷ்மீர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா கருத்து\nபுல்வாமா தீவிரவாத தாக்குதலை நியாயப்படுத்த முடியாது என்றும் இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.\nதி.மு.க நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி - அடுத்தவாரம் தொ��ுதி பங்கீடு குறித்து பேச்சு\nதி.மு.க தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்டவை இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.\nஅதிமுக சார்பில் வேலை வாய்ப்பு முகாம் தொடக்கம்\n150 நிறுவனங்கள் கலந்து கொண்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் எம்எல்ஏ - முதலமைச்சர், துணை முதலமைச்சர் நலம் விசாரித்தனர்\nசென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்டரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து நலம் விசாரித்தார்.\nதீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்\nதீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E2%80%8B%E0%AE%95%E0%AE%BF%E2%80%8B%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E2%80%8B%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E2%80%8B%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E2%80%8B%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-16T13:48:24Z", "digest": "sha1:J5GB47QXMNCFKJVYPBEZTZOVJMHZIDFL", "length": 15604, "nlines": 95, "source_domain": "heritagewiki.org", "title": "இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் - மரபு விக்கி", "raw_content": "\nஇலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள்\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nதமிழ் இலக்​கி​யப் பாக்​கள் அனைத்​துமே முக்​க​னி​யின் சாறு பிழிந்து புனை​யப்​பட்​ட​வையோ என எண்​ணும் வகை​யில்,​​படிக்​குந்​தோ​றும் இன்​பம் பயப்​பவை நினைக்​குந்​தோ​றும் நெஞ்​சத்தை குளிர் சார​லால் நனைப்​பவை.​\nவித​வி​��​மான கனி​கள் விளைந்​தா​லும் \"முக்​கனி\" என தமி​ழர்​க​ளால் சிறப்​பிக்​கப்​பெற்​றவை\nஅவற்​றி​லும்,​​ இலக்​கி​யத் தோட்​டங்​க​ளில் அதி​கம் கனிந்து மணம் வீசி,​​ வாச​கனை வாச​னை​யா​லும்,​​ சுவை​யா​லும் சுண்டி இழுப்​பது பலாக்​க​னி​ தான்.​\nம​னித மனத்தை குரங்​கு​டன் ஒப்​பி​டு​வது வழக்​கம்.​ குரங்கு மனத்தை எத​னு​டன் ஒப்​பி​டு​வது​அரு​வி​யின் இக்​க​ரை​யில் நிற்​கி​றது மந்தி ​(பெண் குரங்கு)​ ஒன்று.​ அரு​வி​யைக் கடந்து அக்​க​ரைக்​குச் செல்ல அதற்கு ஆசை.​\nமரங்​கள் அடர்ந்த காடு என்​றால் மந்​திக்​குக் கேட்​கவே வேண்​டாம்.​ இங்கோ,​​ இடை​யில் தடுப்​பது தண்​ணீர்க் காடு\nஅப்​போது,​​ பறிப்​பார் இல்​லா​மல் முற்​றிய பலாக்​கனி ஒன்று அருவி நீரில் விழுந்து மிதந்​த​படி வரு​கி​றது.​\nஅரு​வி​யில் பாய்ந்த அம் மந்தி,​​ பலாப்​ப​ழத்​தின் மீதேறி அமர்ந்து கொள்​கி​றது.​\nமலைச்​சார​லில் உள்ள ஓர் ஊரின் பக்​க​மா​கச் சென்று வீழும் அரு​வி​யின் துறையை அடைந்​த​தும் பலாப்​ப​ழத்தி​லி​ருந்து இறங்​கிச் செல்​கி​றது மந்தி.​\nபசி நீக்​கும் உண​வுப் பொரு​ளான பலா பட​கா​கி​விட்​டது.​ அரு​வி​யைக் கடந்து செல்ல உத​வி​ய​தால் \"பலா\"க்க​னியை \"பால\"க்கனி என்றே அழைக்​க​லாம் எனத் தோன்​று​கி​ற​தல்​லவா\nசெழுங்​கோட் பல​வின் பழம்​புணை யாகச்\nசாரல் பேரூர் முன்​துறை இழி​த​ரும்...​\". ​(பா..382,​ வரி​கள் 9 - 11)\nஎன, ​​ தலை​வ​னின் நாட்டு வளத்​தைக்கூறும் தலை​வி​யின் கூற்​றா​கத் தொடர்​கி​றது,​​ கபி​ல​ரின் அந்த அக​நா​னூற்​றுப் பாடல்.​\nஅந்த மந்​தி​யைப்​போ​லவே,​​ தலை​வ​னும் தான் மேற்​கொண்ட செய​லில் எத்​த​கைய இடை​யூ​று​கள் வந்​தா​லும் அவற்​றைத் தக்க வழி​க​ளில் தகர்த்​தெ​றிந்து தன்னை வந்​த​டை​வான் என மறை​மு​க​மா​கக் குறிப்​பி​டு​கி​றாள் தலைவி.​\nத​லை​வ​னின் மலை நாட்டு வளத்​துக்கு மட்​டு​மல்ல,​​ தலை​வி​யின் மன வளத்​தைச் சோதிக்​கும் காமத்​தின் பாங்​கை​யும் பளிங்​கென உவ​மை​யாக்க பலாக்​க​னி​யால் முடி​யும்.​\nஉ​யிரோ மிகச் சிறி​யது.​ கண்​வழி புகுந்து நெஞ்​சில் வேரோடி உயி​ரெ​லாம் பட​ரும் காமமோ மிகப் பெரி​யது.​\nஅர​சன் அன்று கொல்​வான்;​ தெய்​வம் நின்​றும் கொல்​லும் என்​பார்​கள்.​காமமோ என்​றும் கொல்​லும்.​\nகாதல் பார்​வை​யா​லும���,​​ கனிந்த மொழி​க​ளா​லும் தலை​வி​யின் இத​யத்​தைக் கடத்​தி​ய​வன்,​​ இப்​போது திரு​ம​ணம் செய்​யா​மல் காலத்​தைக் கடத்​து​கி​றான்.​\nசித்​திர விழி​யாள் சில நாள் பொறுக்​க​லாம்,​​ ஆனால்,​​ நாள்​கள் மாதங்​க​ளா​கி​விட்ட பின்​பும் மண​நாள் குறித்து எவ்​வித அறி​கு​றி​யை​யும் காண்​பிக்​க​வில்லை அவன்.​\nகூ​டா​ரத்​துக்​குள் நுழைந்த ஒட்​ட​கத்​தின் கதை​யாக,​​ காமம் தலை​வி​யின் உயிரை வதைக்​கி​றது.​ அதை,​​ அவ​ளது தலை​வ​னி​டம் சொல்ல வேண்​டிய இக்​கட்​டுக்கு உள்​ளா​கி​றாள் இன்​னு​யிர்த் தோழி.​\n​ நேர​டி​யாய்ச் சொல்ல அந்த நேரி​ழை​யா​ளுக்கு நெஞ்​சில் துணி​வேது\nஉவ​மை​யால் உணர்த்த நினைக்​கி​றது இத​யம்.​\nம​லைத்து நிற்​கும் அவள் பார்​வை​யில்,​​ மலை​யில் வளர்ந்​தி​ருக்​கும் பலா மரங்​கள் தென்​ப​டு​கின்​றன.​\nஅவற்​றில் உள்ள மெல்​லிய கொம்​பு​க​ளில் மிகப் பருத்த பலாக் கனி​கள் முற்​றித் தொங்​கு​வ​தைப் பார்க்​கி​றாள் தோழி.​\nபலாக் கனி​யைத் தாங்​கும் மெல்​லிய கொம்​பின் பரி​தாப நிலை​யைச் சொல்லி,​​ தலைவி துன்​பம் நீங்கி,​​ இன்​பம்​பெற வேண்​டு​மா​னால் உடனே அவ​ளைத் திரு​ம​ணம் செய்​து​கொள் என்​கி​றாள் தோழி,​​ தலை​வ​னி​டம்.​\nசாரல் நாட செவ்​வியை ஆகு​மதி\nசிறு​கோட்​டுப் பெரும்​ப​ழம் தூங்கி யாங்கு,​​ இவள்\nஉயிர்​த​வச் சிறிது;​ காமமோ பெரிதே\".​ ​(18)\n​என, ​​ காமத்​தின் தன்​மையை \"குறுந்​தொகை\"யில் தோழி​யின் கூற்​றாக,​​ சுளைப்​பலா உவ​மை​யால் சுவை​ப​டச் சொல்​ப​வர் வேறு யாரு​மல்​லர்,​​ குறிஞ்​சிக் கவி​ஞர் கபி​ல​ரே ​தான்.​\nக​டை​யெழு வள்​ளல்​க​ளில் ஒரு​வன் பொதிகை மலை​யில் பொன்​னாட்சி தந்த \"ஆய்\" என்​ப​வன்.​\nபகை​வர் எதிர்த்து நின்​றால் அவர்​க​ளின் தலை​களை அவன் கரங்​கள் கிள்ளி எடுக்​கும்;​ பரி​சில் பெற வரு​வோ​ருக்கோ அவன் கரங்​கள் பொருள்​களை அளக்​கா​மல் அள்​ளிக்​கொ​டுக்​கும்.​\nவீ​ர​மும், ஈர​மும் ஒரு கொடி​யில் மலர்ந்த மலர்​க​ளாய் மணம் வீசு​வ​தைத் தமி​ழக மன்​னர்​க​ளி​டம் மட்​டுந்​தான் அதி​கம் காண முடி​யும்.​\nஅவ​னி​டம் பரி​சில் பெற்​றுச் செல்​வ​தற்​காக கூத்​தர்​கள் சிலர் அவனை நாடி வரு​கின்​ற​னர்.​\nஅவ​னது எல்​லைக்​குள்​பட்ட மலைக்​கா​டு​க​ளின் வழியே வரும் அவர்​கள் இளைப்​பா​றும் பொருட்டு தங்​கள் தோள்​க​ளிலே சுமந்​து​வந்த மத்​த​ளங்​களை பலா​ம​ரத்​தின் கிளை​க​ளில் மாட்​டித் தொங்​க​விட்​டுள்​ள​னர்.​\nமந்தி ஒன்​றின் பார்​வை​யில் மத்​த​ளம் பட்​டு​விட்​டது.​ சும்​மா​யி​ருக்​குமா\nதொடு​தொ​டு​வென மனது தொல்​லை​செய்ய,​​ விடு​வி​டு​வென மரக்​கி​ளையி​லி​ருந்து இறங்கி வரு​கி​றது.​மத்​த​ளம் என அறி​யாத அம் மந்தி,​​ கனி​தான் என நினைத்து கனி​வோடு தட்​டு​கி​றது.​ அதி​லி​ருந்து இன்​னிசை வரு​கி​றது.​\nஅரு​கே​யுள்ள குளத்தி​லி​ருக்​கும் ஆண் அன்​னங்​களோ அந்த இசைக்​குத் தக்​க​படி குர​லெ​ழுப்​பு​கின்​றன.​ விளைவு...\nஇசை​யும் பாட்​டும் அங்கே இல​வ​ச​மாக அரங்​கே​று​கின்​றன.​\n​\"மன்​றப் பல​வின் மாச்​சினை மந்தி\nஇர​வ​லர் நாற்​றிய விசி​கூடு முழ​வின்\nபாடின் றெண்​கண் கனி​செத் தடிப்​பின்\nஅன்​னச் சேவல் மாறெ​ழுந் தாலும்\nகழல்​தொடி ஆஅய் மழை​த​வழ் பொதி​யில்..​\". (புற​நா​னூறு,​​ 128,​ வரி​கள் 1 - 5)\nஇப்பக்கம் கடைசியாக 25 ஜூலை 2010, 15:10 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,551 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4madurai.com/alagar-temple-madurai/", "date_download": "2019-02-16T13:30:04Z", "digest": "sha1:2VSUBAPJ3VWTHCSI2OT3V7NX7W2Z6NMK", "length": 7111, "nlines": 171, "source_domain": "in4madurai.com", "title": "அழகர்மலை கோவில் மதுரை - In4Madurai", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ��� ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nஅழகர் மலை மதுரையின் வடக்கே 19 கீ.மீ. தொலைவில் உள்ள ஒரு மலையாகும். இதுவொரு அடர்ந்த காடுகள் சூழ்ந்த உயிரின் பல்வகைமைகொண்டது. பல அரியவகை மூலிகை மரங்களும், நீர் ஊற்றுக்களும் உள்ளன. சங்ககாலப் பகுதியின் பிற்பகுதியில் தோன்றிய நூல் என்று கருதப்படும் பரிபாடல் 15ஆம் பாடலில் இந்த மலையின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது. இதனைப் பாடியவர் இளம்பெரு வழுதி.\nஅழகர்மலையைக் குறிக்கும் பெயர்களில் குறிப்பிடத்தக்கவை சில.\nகேழ் இருங்குன்று (அழகர் மலை)\nஇக் குன்றில் குடிகொண்டுள்ள திருமலால் கள் அணிந்த பசுந்துளசியை மாலையாக அணிந்துகொண்டுள்ளதால கள்ளழகர் எனப்பட்டார்.\nஇம்மலையில் உள்ள முக்கிய தலங்கள்;\n5 ரூபாயை திரும்ப கொடுக்காததால் ஆட்டோ டிரைவரை தாக்கிய பெண்\nபில்லா பாண்டி படத்திற்கு தடைகோரி நீதிமன்றத்தில் வழக்கு\nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nவைணத் தலங்களில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள்\nமுனியாண்டி கோவில்காடு – கொடிமங்கலம், மதுரை\nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nஅழகர் கோவில் ராக்காயி மலை என உரக்க சொல்லி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththarkalulakam.blogspot.com/2010/10/blog-post_6925.html", "date_download": "2019-02-16T13:24:54Z", "digest": "sha1:4WOLCKURSC57FDGLAG4WIKPOYNIKZOT4", "length": 23624, "nlines": 165, "source_domain": "siththarkalulakam.blogspot.com", "title": "சித்தர்கள் உலகம் : இன்றும் உதவி வருகிறார் ஸ்ரீ குழந்தையானந்தர்", "raw_content": "\nவாழ்க்கை நெறிகள் காட்டிய வடலூர் வள்ளலார்\nசீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் ராமேஸ்வரம்\nசித்தர்கள் கூறும் பொய் குருக்கள்.\nசித்தர்கள் தேவர்கள் ரிஷிகள் வழிபடும் லிங்கங்கள்\nபோகர் தன் வரலாற்றை கூறல்\nபாம்பாட்டி சித்தர் அருளிய இராகு கேது மந்திரம்.\n'காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே'\nசித்தர்கள் நமக்கு அருளிய கீரைகள்\n“அம்பத் தொன்றில் அக்கரம் அடக்கம்”\nவறட்சியைச் சமாளிக்க ஒரு தந்திரம் செய்த இடைக்காடர்\nஅடுப்பு சாம்பலில் இருந்து அவதரித்த கோரக்கர் சித்தர...\nகார்த்திகை மாதம் பிறந்த குண்டலினி சித்தி பெற்ற பா...\nஇன்றும் உதவி வருகிறார் ஸ்ரீ குழந்தையானந்தர்\nஇடைக்காட்டு சித்தர் குண்ட‌லினி பாடல்\nஅனைவருக்கும் இனிய வணக��கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.\nஅரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.\nஇன்றும் உதவி வருகிறார் ஸ்ரீ குழந்தையானந்தர்\nPosted by அடியேன்S.வீரமனிகண்ணன் at 4:24 AM\nமகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல; புதிரானதும் கூட. அத்தகைய மகான்களுள் நான்கு இடங்களில் ஜீவசமாதியானதாகக் குறிப்பிடப்படுபவர் மகான் ராஜபூஜித ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள். கிட்டத்தட்ட 250 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்று கூறப்படும் இம்மகானின் வாழ்க்கை வரலாறு பல்வேறு அற்புதங்களை உள்ளடக்கியது. இம்மகானும் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவைப் போலவே விஜயதசமி நன்னாளைத் தான் தனது சமாதி காலத்திற்குத் தேர்ந்தெடுத்தார் என்பது மற்றொரு விந்தையான சிறப்பாகும்.\nமதுரையை அடுத்த சமயநல்லூரில் வாழ்ந்தவர்கள் ராமஸ்வாமி ஐயர் – திரிபுரசுந்தரி தம்பதியினர். ஸ்ரீவித்யா உபாசகர்கள். தினம்தோறும் மதுரைக்கு வந்து மீனாட்சியைத் தொழுவது இருவருக்கும் முதற்கடமை. ஆனால் எல்லா செல்வங்களும் இருந்தும் அதனை அனுபவிக்க புத்திர பாக்கியம் வாய்க்கவில்லையே என்ற மனக்குறை அவர்களை பெரிதும் வாட்டி வந்தது. ஆண்டுகள் பல கடந்தும் பலனில்லாததால் அவர்களுடைய மனக்கவலை அதிகரித்தது. அதனால் தங்களுக்குக் குழந்தை பிறந்தால் அதை மீனாட்சிக்கே அர்ப்பணித்து விடுவதாக வேண்டிக் கொணடனர். அவர்கள் பிரார்த்தனை பலித்தது. திரிபுரசுந்தரி அம்மாள் கருத்தரித்தார். இரண்டு குழந்தைகளை ஈன்றார். ராமன், லட்சுமணன் என அக்குழந்தைகளுக்குப் பெயரிட்டனர். அதில் மூத்த குழந்தை ராமன் ஒளி பொருந்திய கண்களுடனும், காலில் சங்கு, சக்கரத்துடனும் மிக அழகாக இருந்தது. ஆனால் அழவில்லை. தாய்ப்பால் குடிக்கவில்லை.\nமாதங்கள் கடந்தன. ஆயினும் அக்குழந்தையின் நிலையில் மாற்றமில்லை. தெய்வக் குற்றமோ என பெற்றோர் அஞ்சினர். ஆலய அர்ச்சகரிடம் ஆலோசனை கேட்டனர். பின்னர் தான் இருவருக்கும் குழந்தை பிறந்தால் அதை அம்பிகைக்கு அர்ப்பணிப்பதாகச் சொன்னது ஞாபகம் வந்தது. ஆனால் இரண்டு குழந்தைகளில் எந்தக் குழந்தையை அர்ப்பணிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது அர்ச்சகருக்கு அருள் வந்து, காலில் சங்கு சக்கரம் உள்ள குழந்தையை விட்டுச் செல்லுமாறு ஆணை வந்தது. அதன்படி குழந்தை ’ராமன்’ ஆலயத்தில் தனித்து விடப்பட்டான். அன்னை மீனாட்சியின் அருளாலும், அர்ச்சகர்களின் ஆதரவாலும் குழந்தை வளர்ந்தது. தகுந்த வயது வந்ததும் உபநயனமும் செய்விக்கப்பட்டது. ராஜகோபாலன் என்ற தீட்சா நாமமும் சூட்டப்பட்டது.\nஒருநாள், அன்னை மீனாட்சியை தரிசிப்பதற்காக காசியிலிருந்து கணபதி பாபா என்ற மகான் வந்திருந்தார். ஒரு நல்ல சீடனை தேடிக் கொண்டிருந்த அவருக்கு ராஜகோபாலனைக் கண்டதும் அவனே அதற்குத் தகுதியானவன் என்ற எண்ணம் தோன்றியது. ஆலயத்தினரின் அனுமதி பெற்று ராஜகோபாலனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். காசியில் ஸ்ரீகணபதி பாபாவிடமிருந்து சகல சாஸ்திரங்களையும் பயின்றார் ராஜகோபாலன். புனிதத் தலங்களை தரிசிப்பதற்காக தல யாத்திரைகளை மேற்கொண்டார். பல மன்னர்களால் போற்றப்பட்டார். ராஜபூஜித ஸ்ரீ ராஜகோபால சுவாமிகள் என்று அவர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். சில வருடங்களில் கணபதி பாபா மகா சமாதி அடைந்தார். அவர் சமாதிக்குப் பின் தனியறையில் பல ஆண்டுகாலம் நிஷ்டையில் இருந்த சுவாமிகள், பின் தாமும் ஒரு சமாதிக் குழியை ஏற்படுத்தி அதில் இறங்கி ஜீவ சமாதி ஆனார்.\nபின் இரண்டாவது அவதாரமாக மீண்டும் காசியில் தோன்றி த்ரைலிங்க சுவாமிகள் என்ற பெயரில் வாழ்ந்து நேபாளத்தில் ஜீவசமாதி ஆனார். பின் தென்காசியில் குழந்தை வேலப்பராகத் தோன்றி வாழ்ந்து பல்வேறு அற்புதங்களைச் செய்து அங்கேயே ஜீவ சமாதி ஆனார். பின்னர் நான்காவது அவதாரமாக மதுரையில் தோன்றினார். குள்ளமான உருவம். பருத்த தொந்தி. வட்டமான முகம். சாளவாய் ஒழுகிக் கொண்டிருக்கும் வாய். மழலைப் பேச்சு என்று சுவாமிகளின் தோற்றம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. குழந்தையைப் போன்ற தோற்றம். சிரித்த, ஆனால் மரியாதையைத் தோற்றுவிக்கும் முகம் என்பதாக சுவாமிகளின் உருவ அமைப்பு அமைந்திருந்தது. ‘கண்ணுரெண்டும் எச்சி, கறந்த பாலும் எச்சி ‘ என்று அடிக்கடிச் சொல்லுவார். குழந்தை போல குழறிக் குழறிப் பேசுவார் என்பதாலேயே அவருக்கு ‘குழந்தையானந்தர்’ என்ற பெயர் நிலைத்து விட்டது.\nசுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல. அவற்றுள் ஒன்று இன்னமும் அவரது பக்தர்களால் நினைவு கூரப்படுவது.\nஒருநாள் மதுரை ரயில் நிலையத்தில் சென்னைக்குச் செல்ல இருந்த ரயில் ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார் குழந்தையானந்தர். அது வெள்ளைக்கார அதிகாரி ஒருவருக்கு ரிசர்வ் செய்யப்பட்டிருந்த முதல் வகுப்புப் பெட்டி. தனக்கென ரிசர்வ் செய்த அந்த இடத்தில் குழந்தையானந்தர் அமர்ந்திருந்ததைப் பார்த்ததும் அந்த அதிகாரி கடும் கோபம் கொண்டார். உடனடியாக அந்த இடத்தை விட்டு எழுந்து கொள்ளுமாறு சுவாமிகளை அதிகாரம் செய்தார். ஆனால் சுவாமிகள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மௌனமாக அமர்ந்திருந்தார். அதிகாரி, ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் செய்தார். அப்போது கல்யாணராம அய்யர் என்பவர் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். அவர் சுவாமிகளைப் பரிசோதித்து டிக்கட் இல்லை என்பதால் கீழே இறக்கி விட்டார்.\nசுவாமிகள் பிளாட்பாரத்தில் அமர்ந்து விட்டார். ரயில் கிளம்ப பச்சைக்கொடி காட்டப்பட்டது. டிரைவர் எஞ்சினை இயக்கினார். ரயில் கிளம்பவில்லை. பலமுறை முயன்றும் பலனில்லை. அப்போது அங்கு வந்த சுவாமிகளின் மகிமை அறிந்த சிலர், ஸ்டேஷன் மாஸ்டரிடம் சுவாமிகளின் பெருமை பற்றிச் சொல்லி, அவரிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லினர். கல்யாணராம அய்யரும் பணிவுடன் சுவாமிகளிடம் மன்னிப்பு வேண்டினார். சுவாமிகளை முதலில் அமர்ந்திருந்த ஆசனத்திலேயே அமர்த்தினார். வெள்ளைக்கார அதிகாரிக்கு மாற்று ஏற்பாடு செய்தார்.\nஉடனே சுவாமிகள் சந்தோஷம் பொங்க ‘ டேய், ரயில் இனிமேல் போகும்டா’ என்றார். டிரைவர் உடனே எஞ்சினை இயக்க, ரயில் கிளம்பியது.\nஒருமுறை பக்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தார் குழந்தையானந்த சுவாமிகள். அந்த வீட்டில் சுவாமிகளின் திருவுருவப் படத்தோடு அவர் முந்தைய உருவமான த்ரையலிங்க சுவாமிகளின் படத்தையும் வைத்து வழிபட்டு வந்தனர். அதைப் பார்த்த சுவாமிகள், ‘அடேய், எனது இந்த வேஷத்தையும் வைத்திருக்கிறாயா பேஷ், பேஷ்’ என்றார் புன்னகையுடன். இதன் மூலம் குழந்தையானந்தரின் பூர்வ ஜென்மமே ஸ்ரீ த்ரையலிங்க சுவாமிகள் என்ற உண்மையை அறிந்து கொள்ள இயலுகிறது.\nஇவ்வா��ு மூன்று முறை ஜீவசமாதியிலிருந்து வெளித்தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்த இம்மகான், 1932ம் வருடம் விஜயதசமி அன்று, மதுரை லட்சுமி நாராயணபுரத்தில் சமாதி அடைந்தார். மதுரை அரசரடியில் அமைந்திருக்கும் இவரது ஜீவ சமாதியிலிருந்து சூட்சும ரீதியாக பக்தர்களுக்கு இன்றும் ஸ்ரீ குழந்தையானந்தர் உதவி வருகிறார் என்பது பக்தர்கள் நம்பிக்கை. விஜயதசமி அன்று மகானை உளப்பூர்வமாக வழிபடுபவர்களுக்கு எல்லா நன்மையும் பெருகும்.\nகடுவெளிச் சித்தர் பாடல் (33)\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் (1)\nகுதம்பைச் சித்தர் பாடல்கள் (1)\nஸ்ரீ கோரக்கர் சித்தர் (2)\nஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் (1)\nஸ்ரீ வில்வம் யோக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2019-02-16T14:23:10Z", "digest": "sha1:YR3BAPHYBRNVPFH4VGRIUSIXH5VRZQ55", "length": 5697, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "உடல் பலம் இல்லாதவர்கள் கூட எதிரியை எளிதாக வெல்லும் புதிய பயிற்சி..! - வில்லங்க செய்தி", "raw_content": "\nஉடல் பலம் இல்லாதவர்கள் கூட எதிரியை எளிதாக வெல்லும் புதிய பயிற்சி..\nஉடல் பலம் இல்லாதவர்கள் கூட எதிரியை எளிதாக வெல்லும் புதிய பயிற்சி..\nகோவில்பட்டி அருகே நிகழ்ந்த சாலைவிபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nஇந்தியாவில் உருவாகி வரும் மிகப் பிரமாண்டமான கோயில்கள்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைர��ாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_587.html", "date_download": "2019-02-16T13:33:47Z", "digest": "sha1:ZCPFZIJO2OUJ4LJQ2HDK3AH3RAGPE433", "length": 5332, "nlines": 60, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அடுத்த ஞானசார சச்சிதானந்தம்; இலங்கை முஸ்லிம்களை வெளியேற உத்தரவிட இவர்யார்? - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஅடுத்த ஞானசார சச்சிதானந்தம்; இலங்கை முஸ்லிம்களை வெளியேற உத்தரவிட இவர்யார்\nஇது இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான பூமி. இங்கே வாழ்வதானால் எங்கள் மரபுகளை பேணி வாழுங்கள் இல்லை எனில் இங்கிருந்து வெளியேறுங்கள் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் ,தென்மராட்சியில் மாட்டிறைச்சிக்கு எதிரான போராட்டம் துவக்கிவைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.\nஇந்த போராட்டத்தில் யாழ் நாகவிகாரை விகாராதிபதி மிகஹஜன்துரே விமலதேர்ர் நல்லை ஆதீன குரு முதல்வர் சிறிலசிறி சோமசுந்தர தேசிக பரமாச்சாரியார் மற்றும் யாழ் சின்மயா மிஷன் சுவாமிகள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்\nபொதுபலசேனா அமைப்பு ஹலாலுக்கு எதிராக போராட்டம் நடாத்தியே நாட்டில் பல இனவாத செயற்பாடுகளை தோற்றுவித்தார்கள், அதே பாணியில் ஆரம்பித்து சிவசேனை அமைப்பை தடைசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்���ட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_620.html", "date_download": "2019-02-16T13:46:18Z", "digest": "sha1:GZKFQAJPETQXTII3OYG3CY5L3EAIA3CP", "length": 3793, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இந்த நாட்டை நாங்கள் ஆழ கேட்க வில்லை .. இந்த நாட்டில் வாழ கேட்கிறோம் - ஹாறுன் செவ்வி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஇந்த நாட்டை நாங்கள் ஆழ கேட்க வில்லை .. இந்த நாட்டில் வாழ கேட்கிறோம் - ஹாறுன் செவ்வி\nஇது மாட்டு பிரச்சினை அல்ல\nஇவர் மறவன்புலவு அல்ல மனித இனத்தின் பிளவு ..\nஇந்த நாட்டை நாங்கள் ஆழ கேட்க வில்லை ..\nஇந்த நாட்டில் வாழ கேட்கிறோம்...\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/06/blog-post_3.html", "date_download": "2019-02-16T14:10:56Z", "digest": "sha1:YEFWDO3XDIIH2PSVYXLP7ENDDUXFAY3U", "length": 15662, "nlines": 86, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தமிழ் அரசியல் வாதிகளை மிரட்டுகிறது இந்து தீவிரவாதம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nதமிழ் அரசியல் வாதிகளை மிரட்டுகிறது இந்து தீவிரவாதம்\nசிவசேனையின் தலைவர், மறவன்புலவு க.சச்சிதானந்தனுக்கெதிராக கருத்து வெளியிடும் அனைத்து அரசியல் பிரமுகர்களும் கட்சி வேறுபாடின்றி எதிர்வரும் தேர்தல்களில் தோற்கடிக்கப்படுவர் என்று இலங்கை இந்து சம்மேளனம் கடுமையாக எச்சரித்துள்ளது.\nமேலும் இவ்வாறான அரசியல்வாதிகளைத் தோற்கடிக்க இந்து மத வாக்கு வங்கி பயன்படுத்தப்படும் என்று அதற்காக பயிற்சிபெற்ற தொண்டர்கள் களமிறக்கப்படுவர் என்றும் வலியுறுத்தியுள்ளது.\nஇதுதொடர்பில் இலங்கை இந்து சம்மேளன���் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையை இங்கு முழுமையாகத் தருகின்றோம்.\nஇந்து சம்மேளன செயற்பாட்டு காரியாலயம்,\nகடந்த சில தினங்களுக்கு முன் யாழ் மண்ணில் மறவன்புலவு க. சச்சிதானந்தந்தின் தலைமையில் நடைபெற்ற பசுவதைக்கு எதிரான உண்ணாவிரதமும் அதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள கடும் எதிர்மறையான விமர்சனக்களம் தொடர்பாகவும் இந்து சம்மேளனத்தின் தேசிய சபை கூடி ஆராய்ந்து பின்வரும் கருத்துக்களை ஆழமாக பதிவுசெய்கின்றது.இலங்கை வரலாறு முழுவம் இந்துக்களும் பௌத்தர்களும் தத்தமது உண்மையான பாரம்பரிய வரலாற்று மரபுவழிவந்த சுவடுகளையும் பெருமைகளையும் பதிவுசெய்து வந்துள்ளனர்.\nஅந்த வகையில் பௌத்தர்கள் இலங்கையை பௌத்த பூமியென்றும் இந்துக்கள் இலங்கையை சிவபூமியென்றும் தங்களுக்கே உரிய ஆதாரங்களுடன் நிறுவி வந்துள்ளனர்.எனினும் இந்த நாட்டில் மற்றைய மதத்தினரும் இந்த நாட்டின் மரபுவழிவந்த கலாச்சாரங்களை அனுசரித்து தமது சமயங்களையும் சம்பிரதாயங்களையும் அனுஷ்டிக்கவோ பின்பற்றவோ பூரண சுதந்திரம் உண்டு.அந்த வகையில் மறவன்புலவு க.சச்சிதானந்தனின் ‘பசுக்களை பாதுகாப்போம்’ ,’இலங்கை மண் பௌத்த ,சைவ புண்ணிய பூமி’ என்ற கோசங்கள் இலங்கையானது மற்றைய சமயத்தவர்களுக்கானது அல்ல என்ற பொருள்பட கூறப்பட்டது அல்ல. இந்த மண்ணில் இரண்டாயிரம் வருடங்கள் பழமையான இருபெரும் கீழைத்தேய கலாச்சாரங்கள் உண்டு.அவை பல்வேறு அரசியல் காரணங்களுக்காக மேற்குலக நாடுகளாலும் பல்வேறு உளவு அமைப்புக்களாலும் மோதவிடப்பட்டு அழிவுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇந்த நெருக்கடியான காலகட்டத்தில் நாம் ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.’இந்த நாட்டின் கலாச்சாரத்தை அனுசரித்து வாழ விருப்பமில்லாதவர்கள் எமது நாட்டைவிட்டு வெளியேறலாம்’என்று ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடின் அவர்களும் இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் நெடன்யாஹு அவர்களும் கூறியபோது மொத்த உலகமும் வாய்மூடி மௌனியாக இருந்தது ஏன்காரணம் உண்மைகள் என்றுமே உண்மைகளாகத்தான்தொடரும்..அந்தவகையில் சச்சிதானந்தன் அவர்களுடைய கருத்துக்கள் ஒரு சமுதாய பண்பாட்டு கலாச்சாரத்தின் அக்கரையுடன் தொடர்புபட்டது.\nஅவரது கருத்துக்களை கண்ணியமாகவும் ��ருத்தியல் ரீதியாகவும் அனுகுவதைவிடுத்து கடும் அச்சுறுத்தும் வகையிலான விமர்சனங்களை சில தமிழ் அரசியல்வாதிகள் அடங்களாக வெவ்வேறு தனிநபர்களும் அமைப்புக்களும் வெளியிட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.எனவே நாம் பின்வரும் தீர்மானங்களை எமது உயர்பீடத்தின் அனுமதியுடன் நிறைவேற்றி வெளியிடுகின்றோம்.\nஆறுமுகநாவலரின் அடிச்சுவட்டில் யாழ்பாண இந்துக்களின் அடையாளமாகவும் ஆன்மீகப் போராளியாகவும் உருவெடுத்துவரும் மறவன்புலவு க.சச்சிதானந்தத்தின் கொள்கைகளுக்கு ஆதரவு வழங்குதல்.\nவடக்கில் மட்டும் எமது அமைப்பைச்சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற தன்னார்வதொண்டர்கள் இதுவரை எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாதவர்களாகவுள்ளனர்.மறவன் புலவு க.சச்சிதானந்திற்கு எதிராக எந்தெந்த கட்சிகளைச்சேர்ந்த அரசியல் வாதிகள் பேசிவருகின்றனரோ அவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு அவர்கள் ஒட்டுமொத்த இந்துக்களிற்கும் எதிரானவர்களாகக் கருதி அவர்களுக்கெதிராக எதிர்வரும் அனைத்துத் தேர்தல்களிலும் அவர்களைத் தோற்கடித்து இந்து வாக்குவங்கியின் சக்தியை வெளிப்படுத்துவதென்றும் அதற்கு எமது பயிற்சிபெற்ற தொண்டர்களை பயன்படுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமறவன் புலவு க.சச்சிதானந்தத்திற்கு எதிரான மிகமோசமாகவும் நாகரீகத்திற்கு ஒவ்வாத வகையிலும் விமர்சனங்களை வெளியிடும் தனிநபர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு அவர்களது பின்னணி பற்றி ஆராயுமாறு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவிற்கும் நாசகார செயற்பாடுகள் தடுப்பு பிரிவிற்கும் உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுப்பது என்றும் தீர்மானிக்கப்படுகின்றது.\nமறவன் புலவு க.சச்சிதானந்தன் அவர்களுக்கோ அவர் சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் தீங்கிழைக்கப்படுமானால் அவ்வாறானதொரு விடயத்திற்கு தூண்டியவர்களாக அல்லது அமைதியான சமூகச்சூழலில் நாசகார சக்திகளை தூண்டிவிட்டவர்களாகவோ மற்றும் தேவையற்ற வகையில் வன்முறையான சொற்களை பயன்படுத்தியவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு சந்தேக வலையத்திற்குள் கொண்டுவரப்பட்டு வழக்கு பதியப்படும் என்பதுவும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு இவற்றை அமுல்படுத்துவதற்கு இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த�� அவர்களுக்கு முழுமையான அதிகாரத்தை தேசிய செயற்குழு வழங்குகின்றது.\nதேசிய அமைப்பாளர், கௌரவ.பொன் சந்திரபோஸ்.\nதேசிய ஆலோசகர், கௌரவ .இராசையா செல்லையா\nஊடகப் பிரிவு, இந்து சம்மேளனம், இலங்கை.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=32198", "date_download": "2019-02-16T13:29:29Z", "digest": "sha1:E6V7ETC4N7JLJJQ6AKHPCE5N5IJQAGX7", "length": 10348, "nlines": 169, "source_domain": "www.siruppiddy.net", "title": "பிறந்த நாள் வாழ்த்து சுதர்சன் ஐெயக்குமாரன்(16.09.18) | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » சிறுப்பிட்டி ஒன்றியம் » பிறந்த நாள் வாழ்த்து சுதர்சன் ஐெயக்குமாரன்(16.09.18)\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nபிறந்த நாள் வாழ்த்து சுதர்சன் ஐெயக்குமாரன்(16.09.18)\nசிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகன் சுதர்சன்.அவர்கள் 16.09.2018 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,தங்கை சுமிதா, ஈழம்அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார் ,தம்பிமாருடன் சிறுப்பிட்டி இணையநிர்வாகமும் நீடூழி காலம் சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகின்றனர்.\nகாலத்தின் பணி தனை உணர்ந்து\n« சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 187 வது ஜனன தின விழா யாழ் வீரசிங்க மண்டபத்தில்நடைபெற்றது.\n16வது பிறந்தநாள் வாழ்த்து:தர்மசீலன் டிலக்ஷன்(17.09.18) »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilchristianassembly.com/tcaforum/viewtopic.php?f=36&t=523", "date_download": "2019-02-16T14:19:06Z", "digest": "sha1:QM5Q2QLEP7WZUSTXL2F5XT2TCRQEQBCD", "length": 7751, "nlines": 125, "source_domain": "www.tamilchristianassembly.com", "title": "October 22-2007 - Tamil Christian Assembly", "raw_content": "\nகர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள் (சங்.119:1-2)\n'மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்\nஉலகக்காரியங்களில் மூழ்கியிருப்போருக்கு இக்கேள்வி வருத்தத்தைக் கொடுக்கும். தேவனுடைய செயல்கள்தான், இதற்கும் பதில் அளிக்கக்கூடும். சில நேரங்களில் வாழ்வும், சில நேரங்களில் தாழ்வும் நலமானவை. சில நேரங்களில் உடல் நலம் நல்லது. சில நேரங்களில் உடல் நலக்குறைவும் நலமாகும். பூமியிலே சில நேரங்களில் காரியம் கைகூடாமையும், சில நேரங்களில் கை கூடுதலும் நலமாயிருக்கும். நாம் அதிகமாக விம்பும் காரியங்தான் நமக்குத் தீங்கு ஆகக்கூடும். தேவன் நம்மைத் தடுத்து, நம்மைவிட்டு எடுத்து விடும் காரியம் நமக்கு நன்மையாக இராது.\nநமக்கிருப்பது எதுவோ அதை நாம் சரியானபடி பயன்படுத்திக் கர்த்தருடைய மகிமைக்கு அதைப் பயன்படுத்துவோமானால், அது நன்மையாகவே இருக்கும். நமக்கு நாம் மகிமை தேடாமல், தேவனுக்கு மகிமையைத் தேடும்பொழுது அது நன்மையே ஆகும். அன்பானவர்களே நீங்கள் உங்களுக்கு இல்லாததொன்றைத் தேடி அதையே நாடுவீர்களானால் அது தீமையாகவே முடியும். தேவ சித்தத்திற்கு உங்களை ஒப்புக்கொடுத்து, அவருடைய வசனத்தின்படி செயலாற்றுவதே நன்மையைத் தரும். தினமும் விசுவாசத்தினால் இயேசுவோடு ஜெபம்பண்ணி, தேவனோடு சஞ்சரித்து, பரலோகத்தில் உங்களுக்குச் செல்வங்களைச் சேமித்து வைத்து, நம்மைச் சூழ்ந்த யாவருக்கும் ந��்மை செய்ய முயற்சிப்பதே மிகவும் நல்லது. இவ்வுலகில் நன்மையைத் தேடுவதில் கவனமாய் இருப்போம். இந்த உயிர் இருக்கும்பொழுதே தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருவதை நாடித்தேடுவோம்.\nகர்த்தர் என் தந்தை, எனக்கு\n↳ தமிழ் வேதாகம வகுப்புகள்\n↳ வேதாகம பெயர் அகராதி\n↳ பாடல் வரிகளும் இசையும்\n↳ கோதுமை மணிகள் (Vol.1)\n↳ ஆத்தும இரட்சிப்பு கீதங்கள்\n↳ கிறிஸ்தவ நற்செய்தி பாடல்கள்\n↳ சுவிசேஷ துண்டுப் பிரதி\n↳ சிறுவர் தேவாகம வரைபடங்கள்\n↳ வேதாகமத்தில் இருந்து சில இரகசியங்கள்\n↳ இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajamouli-12-06-1520114.htm", "date_download": "2019-02-16T13:46:27Z", "digest": "sha1:E2XEHARTDT2WMAQARJ6IZSIXJESM5JNF", "length": 7938, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினி, அஜித், சூர்யாவை வைத்து படம் எடுக்க ஆசைப்படும் ராஜமௌலி - Rajamouli - ராஜமௌலி | Tamilstar.com |", "raw_content": "\nரஜினி, அஜித், சூர்யாவை வைத்து படம் எடுக்க ஆசைப்படும் ராஜமௌலி\n‘நான் ஈ’படத்தை இயக்கிய ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘பாகுபலி’. இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, பிரகாஷ்ராஜ், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்திய திரையுலகின் பெருமைக்குரிய படமாக உருவாகி வரும் இப்படம் ஜூலை 10-ம் தேதி வெளியாகவுள்ளது.\nபிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ராஜமௌலியிடம் தமிழ் சினிமா நட்சத்திரங்களில் யாரை வைத்து படம் இயக்க விருப்பம் என்று கேட்டதற்கு, ரஜினி, அஜித், சூர்யாவை வைத்து படம் இயக்க ஆசையிருப்பதாக கூறியிருக்கிறார்.\nஇதுகுறித்து அவர் கூறும்போது, எந்த இயக்குனரிடமும் இந்த கேள்வியை கேட்டால் முதலில் ரஜினியை வைத்து படம் இயக்க ஆசை என்று கூறுவார்கள். அதுபோல் நானும் ரஜினியை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறேன்.\nஅஜித்தை நான் சந்தித்து பேசியிருக்கிறேன். அவர் ஒரு சிறந்த மனிதர், நிறைய பேர் அவருடைய ரசிகர்களாக இருக்கிறார்கள். சூர்யா என்னுடைய நல்ல நண்பர். இவர்கள் மூன்று பேருடனும் பணிபுரிய ஆசைப்படுகிறேன்.\nஎனக்கும் கதைதான் முக்கியம். நல்ல கதை கிடைத்தவுடன் இவர்கள் மூவருடனும் அணுகி கதையை பற்றி கூறுவேன். எல்லாம் சரியாக அமைந்தால் இவர்களுடன் பணிபுரிவேன் என்றார்.\n▪ ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி\n▪ ராஜமவுலியின் அடுத்த படத்தில் ச���ுத்திரக்கனி\n▪ சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..\n▪ ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்\n▪ திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா\n▪ மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி\n▪ ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.\n▪ ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா\n▪ பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை\n▪ உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajini-kabali-04-11-1523730.htm", "date_download": "2019-02-16T13:54:17Z", "digest": "sha1:GHEDBQFRMIWFIMBFM5JTS5AX7QQUWP7K", "length": 10521, "nlines": 128, "source_domain": "www.tamilstar.com", "title": "மலேசியாவில் கபாலி படப்பிடிப்பில் ரஜினியை காண திரளும் ரசிகர்கள் - RajiniKabali - ரஜினி | Tamilstar.com |", "raw_content": "\nமலேசியாவில் கபாலி படப்பிடிப்பில் ரஜினியை காண திரளும் ரசிகர்கள்\nமலேசியாவில் மலாய், சீன, தமிழர்கள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து வாழ்கிறார்கள்.\nஇந்த நாட்டுக்கு வேறு நாட்டு தலைவர்கள், நடிகர்கள் பிரபலமானவர்கள் வந்து செல்கிறார்கள் என்றாலும் அவர்கள் வருகையை மலேசியா நாட்டு மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை.\nஎந்த பிரபலங்களையும் அந்த நாட்டு மக்கள் கண்டு கொள்வது இல்லை. அவர்கள் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் அதிக ஆர்வம் காட்டுவது இல்லை. இசை, நடனம், கலை நிகழ்ச்சிகளை மட்டும் கூட்டமாக சென்று ரசித்து பார்ப்பார்கள்.\nஆனால் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அந்த நாட்டு மக்கள் இ��மொழி பேதமின்றி வரவேற்று மகிழ்ந்தனர். மலேசியாவில் அவர் எங்கு சென்றாலும் ஏராளமானோர் அவரை தொடர்ந்து செல்கிறார்கள். சூட்டிங் நடைபெறும் இடங்களிலும் ஏராளமானோர் கூடி நின்று பார்த்து ரசிக்கிறார்கள்.\nரஜினி காலில் விழுந்து வணங்குகிறார்கள். செல்பி எடுத்துக் கொள்கிறார்கள். அவரது கையை பற்றிக் கொள்கிறார்கள். முத்த மிடுகிறார்கள். உடம்பு முழுவதும் ரஜினி படத்தை பச்சை குத்திக் கொண்டு பெருமைப்படுகிறார்கள். அதை அவரிடம் காட்டி மகிழ்கிறார்கள். படம் எடுத்துக் கொள்கிறார்கள்.\nரஜினியின் கை தங்கள் மேல் பட வேண்டும் என்று விரும்பி அவரை நெருங்கி செல்கிறார்கள். ரஜினி ஒரு இடத்துக்கு வருகிறார் என்று அவர் புறப்படுவதற்கு முன்பே அங்கு காத்து நிற்கிறார்கள்.\nரஜினி தங்கும் ஓட்டல் வாசலிலேயே பலர் காத்துக்கிடக்கிறார்கள். ரஜினிக்கு மலேசிய மக்களிடம் இருக்கும் மரியாதை அந்த நாட்டு அதிகாரிகளையும், தலைவர்களையும் வியப்படைய செய்திருக்கிறது. மலேசியா, சிங்கப்பூர் தொலைக் காட்சிகள், பத்திரிகைகள், சமூக வளை தங்களில் தினமும் ரஜினி பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதை மக்கள் ஆர்வமுடன் கவனிக்கிறார்கள்.\nமலேசிய மக்கள் தன் மீது வைத்துள்ள அன்புக்கு பிரதிபலனாக ரஜினி அந்த நாட்டு ரசிகர்களை சலிப்பு இல்லாமல் சந்திக்கிறார். படப்பிடிப்புக்கு செல்லும் போதும், படப்பிடிப்பு இடைவேளை நேரங்களிலும், ஷுட்டிங் முடிந்து வரும் போதும் தன்னை பார்க்க, தொட விரும்பும் ரசிகர்கள் அனைவருக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்.\nரசிகர்களைப் பார்த்து கை அசைக்கிறார். கும்பிடுகிறார். கை கொடுக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் ஆட்டோ கிராப் போட்டு கொடுக்கிறார். ரஜினி மீது மலேசிய மக்கள் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.\nஷுட்டிங் நடக்கும் இடங்களில் ‘கபாலி’ படக்குழுவினருக்கும் தனி மரியாதை கிடைக்கிறது.\n▪ 100 கோடி வசூலித்த கபாலி\n▪ ரஜினி வில்லனுடன் அரை நிர்வான காட்சியில் நடித்த கபாலி ஹீரோயின்\n▪ கபாலியால் இன்றும் பிரச்சனையை சந்தித்து வருகிறேன் – ரஞ்சித் வருத்தம்\n▪ அக்சய் குமாருக்கு வாழ்த்து சொன்ன ரஜினி\n▪ 600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி\n▪ தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை\n▪ என்னென்��� சாதனைகளை படைத்துள்ளது 'கபாலி' படம்\n▪ ரஜினியுடன் 'கபாலி' படம் பார்த்து சோ.ராமசாமி 'மகிழ்ச்சி'\n▪ சென்னையை அதிர வைத்த கபாலி ஜூரம்\n▪ கபாலி மலேசியா ஸ்பெஷல் ஷோவில் நடந்தது இதுதான்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/07/14/94055.html", "date_download": "2019-02-16T14:31:03Z", "digest": "sha1:BMUMAANVD5P6L7FB6A2BTXIYIF6SIPHE", "length": 16516, "nlines": 199, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஜோதிகா படத்தில் சிம்பு", "raw_content": "\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nசனிக்கிழமை, 14 ஜூலை 2018 சினிமா\nராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வெளியான படம் ‘மொழி’. 2007-ம் ஆண்டு ரிலீஸான இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘காற்றின் மொழி’ என்ற பாடல் வரியைத் தலைப்பாகக் கொண்டு ஒரு படத்தை இயக்கி வருகிறார் ராதாமோகன்.\nஜோதிகா பிரதான வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், அவருடைய கணவராக விதார்த் நடிக்கிறார். இளங்கோ குமரவேல், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, சாண்ட்ரா எமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை, பிரவீன் கே.எல். எடிட் செய்கிறார். இந்தியில் கடந்த வருடம் வெளியான ‘துமாரி சுலு’ படத்தின் ரீமேக் இது. வித்யாபாலன் நடித்த ரேடியோ ஜாக்கி வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார். திருமணமான பெண் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்த்துக் கொண்டே குடும்பத்தையும் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.\nபாஃப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பில் தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த மாதம் 4-ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. 50 நாட்கள் ஒரே ஷெட்யூலில் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். நடிகராகவே அவர் நடித்துள்ளார் என்பது சிறப்பு. ரேடியோ ஜாக்கியான சிம்புவிடம், ஜோதிகா கேள்வி இன்டர்வியூ செய்வது போன்ற காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. ‘சரவணா’ படத்துக்குப் பிறகு சிம்பு - ஜோதிகா நடிக்கும் படம் இது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nகாஷ்மீரில் செய்யும் நாசவேலைகளை பஞ்சாபில் செய்தால் பாகிஸ்தான் என்ற நாடே இருக்காது’’ - முதல்வர் அம்ரீந்தர் சிங் எச்சரிக்கை\nபயங்கரவாத தாக்குதலை கண்டித்து காஷ்மீரில் நடந்த முழு அடைப்பில் வன்முறை: வாகனங்களுக்கு தீ - ஊரடங்கு உத்தரவு அமல்\nதீவிரவாத அமைப்புகள் ஓடி, ஒளிந்து கொள்ள முயற்சித்தாலும் தண்டிக்கப்படுவது நிச்சயம் - மகராஷ்டிராவில் பிரதமர் மோடி ஆவேசம்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nவீடியோ : முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, மகள் திருமண அழைப்பிதழ் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nடர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கைக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து ஹனுமா விஹாரி மிரட்டல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nஇந்தியா ஆதாரங்களை அளித்தால் உதவத் தயாராம் : பாக். மந்திரி\nஇஸ்லாமாபாத் : ஆதாரங்களை இந்தியா அளித்து விசாரணைக்கு ஆதரவு கேட்டால், பாகிஸ்தான் அளிக்க தயார் என்று அந்நாட்டு தகவல் ...\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\n160 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடையில்லை: சென்னை...\n2சமாதானம் செய்ய வந்த சோனியாவிடம் மம்தா கோபம்\n3ஆஸி.க்கு எதிரான ஒருநாள் - டி-20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு : ஒருநாள் அணியி...\n4இ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2012/05/03/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-191-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-02-16T13:20:00Z", "digest": "sha1:OAZAV6V7KB7DQ7ZMUMVK3VHIKF57YXEK", "length": 12657, "nlines": 106, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 2 இதழ் 191 நீ தான் வேண்டும்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 2 இதழ் 191 நீ தான் வேண்டும்\nநியா: 4: 22 பின்பு சிசெராவைத் தொடருகிற பாராக் வந்தான், அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டு போய் வாரும், நீர் தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள். அவன் அவளிடத்திற்கு வந்த போது, இதோ சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவன் நெற்றியில் அடித்திருந்தது.\nஇந்த மலர்த்தோட்டத்தில் உங்களோடு சேர்ந்து வேதத்தை ஆராய ஆரம்பித்தபின்னர், உங்களையும் என்னையும் போன்ற சாதாரண மக்களைத் தான் கர்த்தர் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றும் பணியில் உபயோகப்படுத்துகிறார் என்ற அதிசயம் எனக்கு தெளிவாக புலப்பட்டது.\nநான் தச்சனான நோவாவைக் கண்டேன் ஆடுகளை மேய்த்த மோசேயைக் கண்டேன் ஆடுகளை மேய்த்த மோசேயைக் கண்டேன் பாடல்களோடு ஆராதனை நடத்திய மிரியத்தைப் பார்த்தேன் பாடல்களோடு ஆராதனை நடத்திய மிரியத்தைப் பார்த்தேன் தற்போது பேரீச்சமரத்தண்டை அமர்ந்த குடும்பத்தலைவி தெபோராளையும், சேனைத் தலைவன் பாராக்கையும், கூடாரவாசி யாகேலையும் சந்திக்க கர்த்தர் கிருபையளித்துள்ளார்.\nவேதாகமத்தின் ஒவ்வொரு சம்பவத்தின் மூலமும் தேவனுடைய சித்தம் பூமியிலே நிறைவேற்றப் படுவதையும், அந்தப் பணிக்கு கர்த்தர் தாம் தெரிந்து கொண்ட பிள்ளைகளை அழைத்து உபயோகப்படுத்தினாலும், கர்த்தர் என்றுமே ஒரு தனி மனிதனைப் பார்த்து உனக்கு தான் எல்லாம் தெரியும், நீ மாத்திரம் தான் இந்த வேலையை செய்ய வேண்டும் என்று சொன்னதே இல்லை. எப்பொழுதுமே கர்த்தர் தம்முடைய பணிக்கென்று ஒரு குழுவை ஏற்ப்படுத்தியிருந்தார்.\nநோவாவுக்கு அவன் மனைவியும், அவன் மூன்று மகன்களும், மருமகள்மாரும் துணையாக இருந்தனர். அவன் பேழையைக் கட்டின 120 வருடங்கள் யாருடைய ஒத்துழைப்பும் இல்லாமல் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் மோசேக்கு உதவி செய்ய கர்த்தர் ஆரோனையும், மிரியாமையும், அவன் மாமனார் யெத்ரோவையும் கூட வைத்திருந்தார்.\nஇங்கு 20 வருடங்கள் இஸ்ரவேலை அடக்கி ஆண்ட யாபீனின் சேனாதிபதியான சிசெராவை அழிக்க கர்த்தர் தாலந்த�� மிக்க ஒரு குழுவை உபயோகப்படுத்துவதைக் காண்கிறோம். கர்த்தர் இஸ்ரவேலின் தாயான தெபோராளை இந்தப் பணிக்காக அழைத்தாலும், யுத்தத்தை முன் நடத்த பாராக்கும் தேவைப்பட்டான்.\nபாராக் சேனைத் தலைவன் மாத்திரம் அல்ல, உறுதியான மனப்பான்மை கொண்டவனும் கூட.இஸ்ரவேலின் சேனைக்கும், சிசெராவின் சேனைக்கும் யுத்தம் நடந்த இடம் யாபீனுடைய கூடாரத்திலிருந்து குறைந்தது 30 மைல்கள் தூரமாவது இருந்திருக்கும். ஆனால் பாராக் விடவில்லை சிசெராவைத் தொடர்ந்து பிடிக்க முடிவு செய்து பின் தொடருகிறான்.\nஆனால் கர்த்தர் தம்முடைய சொந்த ஜனமான இஸ்ரவேலில் தெரிந்துகொள்ளப்பட்ட தெபோராளையும், பாராக்கையும் மாத்திரமா இந்தப் பணிக்கு உபயோகப்படுத்தினார் இல்லை ஒரு சாதாரண கூடார வாசியான ,கேனியப் பெண்ணான, யாகேலையும் கூட உபயோகப்படுத்தினார் அவளும் கர்த்தருடைய ஊழியத்துக்குத் தேவைபட்டாள்\nஇதில் தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு ஒரு பெரிய பாடம் இருக்கிறது.\nஇதைத்தான் அப்போஸ்தலனாகிய பவுல், {1 கொரி: 12: 4 – 6 } ” வரங்களில் வித்தியாசங்கள் உண்டு ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. கிரியைகளிலேயும் வித்தியாசங்களுண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.” என்றார்.\nபவுல் இந்த வசனங்களை எழுதியபோது, ஒருவேளை தெபோராளையும், பாராக்கையும், யாகேலையும் மனதில் கொண்டுதான் எழுதினாரோ என்னமோ மூன்று வித்தியாசமான மனிதர்கள், தேவனுடைய சித்தம் பூமியிலே நிறைவேற, தேவனால் உபயோகப்படுத்தப்பட்டனர்.\nயாரிடமுமே எல்லாத் தாலந்துகளும் இல்லை, எல்லா வரங்களும் இல்லை. என்னிடம் எந்த வரமுமே இல்லை என்றுதான் எப்பொழுதுமே எண்ணுவேன். என்னையும் என்னுடைய நேரத்தையும் கர்த்தருக்கு அர்ப்பணித்தேன், உலகத்தில் பல பாகங்களிலும் வாழ்கின்ற உங்களுக்கு ஆசீர்வாதமான இந்த மலர்த்தோட்டம் உருவாகியது.\nதீர்க்கதரிசி தெபோராள், சேனைத்தலைவன் பாராக், சாதாரண கூடாரவாசி யாகேல், இவர்கள் மூவரின் தாலந்துகளையும் ஒன்றிணைத்து தமக்கென்று உபயோகப்படுத்தின தேவன் உன்னையும் உபயோகப்படுத்தக் காத்துக்கொண்டிருக்கிறார்.\nமிகவும் சாதாரணமான நீதான் அவருக்குத் தேவை\n← மலர் 2 இதழ் 190 எதிரி இளைப்பாற அனுமதிக்காதே\nமலர் 2 இதழ் 192 அவரால் மட்டுமே கூடும்\nஇதழ்: 625 எதிர்பாராத நாட்டில்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்:1 இதழ்: 65 நீ ஒரு பெலமுள்ள தாயா\nஇதழ்: 622 எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய பொய்\nஇதழ்: 621 இந்தத் துணிவுக்குப் பின்னால்\nஇதழ்: 620 பயத்தை வென்ற தைரியம்\nஇதழ்: 617 பெற்ற மகளை அடகு வைத்தத் தகப்பன்\nமலர் 6 இதழ் 344 பிள்ளைகளின் எதிர்காலத்துக்குக்காக என்ன செய்கிறீர்கள்\nஇதழ்: 623 ராமாவிலே நடந்த கதை\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/pa-ranjith-condemns-central-state-government-pratheeba-s-suicide-321644.html", "date_download": "2019-02-16T13:11:56Z", "digest": "sha1:TACFCXW7D46XOMBWQLKAJ2THGCMIVEBC", "length": 13467, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனவை அடக்கம் செய்து நகர்வோம்... அடுத்த படுகொலைகளை நோக்கி... நீட் குறித்து பா ரஞ்சித் | Pa.Ranjith condemns Central and State government for Pratheeba's suicide - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n41 min ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\n41 min ago ஜம்மு காஷ்மீரில் இன்று மற்றொரு தீவிரவாத தாக்குதல்.. குண்டு வெடிப்பில் ராணுவ மேஜர் பலி\n1 hr ago கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு.. சபரிமலை விவகாரம் காரணமா\n1 hr ago அலைக்கடலென கூடிய மக்கள்.. தந்தையின் சவப்பெட்டியை தொட்டு வணங்கிய சிவச்சந்திரனின் 2 வயது மகன்\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nFinance ஐடி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஊதிய உயர்வு இருமடங்காக உயர்கிறது\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகனவை அடக்கம் செய்து நகர்வோம்... அடுத்த படுகொலைகளை நோக்கி... நீட் குறித்து பா ரஞ்சித்\nநீட் குறித்து பா ரஞ்சித் மற்றும் ஸ்டாலின்\nசென்னை: நீட் தேர்வில் சோபிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட பிரதீபா குறித்தும், வருங்கால தலைமுறை குறித்தும் இயக்குநர் பா. ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nநீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கடந்த 2016 முதல் கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியாத மாணவி அரியலூர் அனிதா கடந்த 2016-இல் தற்கொலை செய்து கொண்டார்.\nஅதுபோல் இந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீபாவும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்றிருந்த போதிலும் நீட் தேர்வில் தேர்ச்சி அடையாததால் மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டார்.\n#நீட் மற்றொரு படுகொலையை நிகழ்த்தி விட்டது. கல்வி உரிமை மறுப்பு நம் ஒத்துழைப்புடனே நிகழ்த்துகிறார்கள்.வழக்கம்போல் படிக்க திறன் அற்றவர்கள் சாவதே மேல் என எழுதி தள்ளுவார்கள்.யாரிடம் நம்உரிமையை கேட்க்கிறோம் என்று உணராமலே தலைமுறை கனவை அடக்கம் செய்து நகர்வோம்..அடுத்த படுகொலைகள் நோக்கி\nஇதுகுறித்து இயக்குநர் பா ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில்\nநீட் மற்றொரு படுகொலையை நிகழ்த்தி விட்டது. கல்வி உரிமை மறுப்பு நம் ஒத்துழைப்புடனே நிகழ்த்துகிறார்கள்.வழக்கம்போல் படிக்க திறன் அற்றவர்கள் சாவதே மேல் என எழுதி தள்ளுவார்கள். யாரிடம் நம்உரிமையை கேட்கிறோம் என்று உணராமலே தலைமுறை கனவை அடக்கம் செய்து நகர்வோம்.. அடுத்த படுகொலைகள் நோக்கி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsuicide pa ranjith பிரதீபா தற்கொலை பா ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23306&ncat=5", "date_download": "2019-02-16T14:38:28Z", "digest": "sha1:IPTHNDMC5PTTQS3RKL22XHYMXV2AATWO", "length": 18281, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியாவில் மோட்டோ எக்ஸ் மொபைல் வகை | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nஇந்தியாவில் மோட்டோ எக்ஸ் மொபைல் வகை\nஅ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு பேச்சு இழுபறி பா.ம.க., - தே.மு.தி.க.,வால் குழப்பம் நீடிப்பு பிப்ரவரி 16,2019\nபயங்கரவாதி மசூத் விவகாரம்: ஆதரவு அளிக்க சீனா மறுப்பு பிப்ரவரி 16,2019\nமுப்தி முகம்மது சயீத்தின் கொள்கை காரணமா\nபாக்., பயங்கரவாதிகளுக்கு பதிலடி; மோடி சூளுரை பிப்ரவரி 16,2019\nபயங்கரவாதம் என்றால் பாகிஸ்தான்: பிரதமர் மோடி பிப்ரவரி 16,2019\nமோட்டாரோலா நிறுவனம் மோட்டாரோலா மோட்டோ எக்ஸ் மொபைல் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் 16 ஜி.பி. மாடல், ஏற்கனவே செப்டம்பரில் விற்பனைக்கு வந்தது. முதலில் ரூ.31,999 என விலையிடப்பட்டு வந்த இந்த மாடல், பின்னர் விலை குறைக்கப்பட்டு ரூ. 29,999 க்குக் கிடைத்தது. தோலினால் ஆன பின்னணியுடன் கூடிய மாடல் தற்போது ரூ. 31,999 என விலையிடப்பட்டுள்ளது. தற்போது இதன் 32 ஜி.பி. வகை மாடல் போன் ரூ.32,999 என விலையிடப்பட்டு விற்பனையாகிறது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:\n5.2 அங்குல அளவிலான AMOLED டிஸ்பிளே காட்டும் திரை, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, பாதுகாப்புடன் தரப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் 2.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப்ட்ரேகன் 801 ஆக உள்ளது. ராம் மெமரி 2 ஜி.பி. ஆகவும், ஸ்டோரேஜ் மெமரி மாடலைப் பொறுத்து 16 அல்லது 32 ஜி.பி. ஆகவும் உள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட். இதில் ஸ்பீக்கர் முன்புறமாகப் பொருத்தப்பட்டுள்ளது.\nடூயல் ரிங் எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 13 மெகா பிக்ஸெல் கேமரா பின்புறமாகவும், 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா முன்புறமாகவும் இயங்குகிறது. இந்த மொபைல் போனின் தடிமன் 9.97 மிமீ. எடை 144 கிராம்.\nநெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4, ஜி.பி.எஸ்., என்.எப்.சி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.\nஇதன் பேட்டரி 2,300 mAh திறன் கொண்டதாக உள்ளது. கருப்பு மற்றும் ராயல் புளு வண்ணங்களில் வந்துள்ள இந்த மாடல் போன் ரூ. 32,999க்குக் கிடைக்கிறது. தற்போதைக்கு ப்ளிப் கார்ட் வர்த்தக இணைய தளம் மூலமாக மட்டுமே இதனை வாங்க முடியும்.\nஇரண்டு மாடல் போன்களும், பழைய ஸ்மார்ட் போன்களைத் தந்து வாங்கினால், விலையில் ரூ.6,000 தள்ளுபடியுடன் கிடைக்கின்றன.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nஎச்.டி.சி. டிசையர் 620ஜி அறிமுகம்\nஅனிமேஷனை நிறுத்தி சாதனத்தை இயக்கு\nதகவல் பரிமாற்ற புரட்சிக்கு என்ன தேவை\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/10/97103/", "date_download": "2019-02-16T13:22:51Z", "digest": "sha1:BGDQ665SZ4K25QNHHG65PTFA3ONJMR4T", "length": 7647, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஐவர் விமான நிலையத்தில் கைது – ITN News", "raw_content": "\nசட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஐவர் விமான நிலையத்தில் கைது\nகாலிமுகத்திடல் வீதிகளில் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் 0 02.பிப்\nஅமைச்சரவை தீர்மானங்கள் 0 27.ஜூன்\nசிறைச்சாலை பாதுகாப்பு பணிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படை 0 17.அக்\nசட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஐவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்கள் இருவரும் உள்ளடங்குவதாக விமான நிலைய சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது. சார்ஜா நகரிலிருந்து வருகைத்தந்த விமானத்தினூடமாக இன்று அதிகாலை சந்தேக நபர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். அவர்களின் பயணப்பையிலிருந்து 31 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளின் பின்னர் சிகரெட் தொகை அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடம் தலா ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தண்டப்பணம் அறவிடப்பட்டதாக விமான நிலைய சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nநுண்கடன் ரத்து உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்\nதுறைமுகத்தில் தேங்கியுள்ள சகல கொள்கலன்களையும் ஒரு வாரத்தில் வெளியேற்ற நடவடிக்கை\nஇலங்கை அணிக்கு இலக்கு 304\n9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு அரங்கு\nபாகிஸ்தான் சாதனை படைக்கும்-மொயின் கான்\nமுன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு சிறை\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஆரம்பம்\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\nதிருமணத்திற்கு இடம் தேடும் எமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/11/21081947/1015753/odisha-bus-accident-Death-counting.vpf", "date_download": "2019-02-16T13:02:48Z", "digest": "sha1:UAIRYWFNYWPTMQZ4DHALPLHTANDBRF2Y", "length": 8501, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒடிசா : ஆற்றுப்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒடிசா : ஆற்றுப்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து\nஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து ஒன்று, ஜகத்பூர் அருகே மகாநதி ஆற்றுப்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். 46 பேர் படுகாயம் அடைந்தனர்.\nவிபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புப் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைகளில் அனுமதித்தனர். இறந்தவர் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரண\nஉதவி வழங்கப்படும் என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபாதுகாப்புபடை வீரர்களுக்கு மௌன அஞ்சலி\nஉயிரிழந்த துணை ராணுவ வீரர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி\nகடைக்காரரை திசை திருப்பி கொள்ளையடித்த நபர் கைது\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில் சைக்கிள் விற்பனை கடையில், கடைக்காரரை திசை திருப்பி 18 ஆயிரம் ரூபாயை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nவிறு விறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகளும், 200 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.\nதீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்\nதீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் ���ட்சிகளும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் - என்று கண்டுபிடிக்கப்படும் - ஸ்டாலின்\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவேலூரில் பழங்கால பொருட்களுக்கான கண்காட்சி நடைபெற்று வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-02-16T13:07:35Z", "digest": "sha1:EKWF6BSNWRJIOIPBZMH6JI63ZNDW42VQ", "length": 11709, "nlines": 284, "source_domain": "www.tntj.net", "title": "அரசின் நலத்திட்ட உதவிகளை பெரும் வழிமுறைகள் – A to Z – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉங்கள் பகுதிபயனுள்ள தகவல்கள்அரசின் நலத்திட்ட உதவிகளை பெரும் வழிமுறைகள் – A to Z\nஅரசின் நலத்திட்ட உதவிகளை பெரும் வழிமுறைகள் – A to Z\nஅரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்த தகவல்களும் அதை எவ்வாறு பெறுவது யார் யார் பெறலாம் என்னென்ன நலத்திட்ட உதவிகள் அரசு வழங்குகின்றது எவ்வளது தொகை கிடைக்கும் என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளது.\nபின் வரும் இணைப்பை கிளிக் செய்து வழிமுறைகள் அடங்கிய கையேட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்\nஅரசின் நலத்திட்ட உதவிகள் பெரும் வழிமுறைகள்\nஏழை பெண்ணிற்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தையல் இயந்திரம் – நேதாஜி நகர்\nகுர்ஆன் விளக்கவுரை நிக���்ச்சி – ஹோர் அல் அன்ஸ் கிளை\nபுளியங்குடி கிழக்கு கிளை – வாரம் ஒரு தகவல்\nமத்திய அரசு பணியில் சேர மத்திய தேர்வாணையத்தின் தேர்வு விபரங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themurasu.com/2018/12/blog-post_6.html", "date_download": "2019-02-16T12:58:56Z", "digest": "sha1:3X3FIL7AVYJBBWT2QZ5XZ2JXO5JKUWDF", "length": 17566, "nlines": 88, "source_domain": "www.themurasu.com", "title": "கல்முனை மாநகர எல்லைக்குள் டிசம்பரில் டியூசனுக்குத் தடை; மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை என்கிறார் முதல்வர் றகீப் - THE MURASU", "raw_content": "\nHome News கல்முனை மாநகர எல்லைக்குள் டிசம்பரில் டியூசனுக்குத் தடை; மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை என்கிறார் முதல்வர் றகீப்\nகல்முனை மாநகர எல்லைக்குள் டிசம்பரில் டியூசனுக்குத் தடை; மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை என்கிறார் முதல்வர் றகீப்\nடிசம்பர் விடுமுறை காலத்தில் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தரம்-01 தொடக்கம் தரம்-11 வரையான மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகள் (டியூசன்) நடத்தப்படுவது, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்படுவதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அறிவித்துள்ளார்.\nஇந்த அறிவுறுத்தலை மீறி டியூசன் வகுப்புகள் நடத்தப்பட்டால், குறித்த டியூட்டரிகளின் உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பில் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;\n\"வருடத்தின் பெருங்காலப்பகுதியை கல்விக்காக ஒதுக்கி, கற்றுக்களைத்திருக்கும் மாணவர்கள், வருட இறுதியில் தமது பெற்றோர், உறவினர்களுடன் சந்தோசமாக பொழுதுப்போக்கவும் பயணங்கள் மற்றும் சுற்றுலாக்களை மேற்கொள்வதற்காகவுமே வருட இறுதிப்பகுதியான டிசம்பர் மாதத்தை அரசாங்கம் பாடசாலை விடுமுறை காலமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.\nஆனால் முழுக்க முழுக்க பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகின்ற தனியார் கல்வி நிலையங்கள், இவ்விடுமுறை காலத்திலும் டியூசன் வகுப்புகளை நடாத்தி, மாணவர்களின் ஓய்வுக்கு குந்தகம் விளைவிக்கின்றன. இது தொடர்பில் பள்ளிவாசல்கள் சம்மேளனம், கோவில்கள், சமூக அமைப்புகள் போன்றவையும் பெற்றோர்கள் தரப்பிலும் தம்மிடம் விடுத்திருக்கும் கோரிக்கைகளுக்கமைவாக மாணவர்களின் நலன் கருதி, இக்காலப்பகுதியில் எமது கல்முனை மாநகர சபை எல்லைக்குள் டியூசன் வகுப்புகளுக்கு தடை விதிக்கும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளேன்.\nஇதன் பிரகாரம் இந்த டிசம்பர் மாதம் முழுவதும் தரம்-1 தொடக்கம் தரம்-11 வரையான மாணவர்களுக்கு எவ்வித டியூசன் வகுப்புகளும் நடத்தப்படக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவை விடுக்கின்றேன். இதனை மீறி செயற்படும் டியூட்டரி உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றேன்.\nஇத்தடையை கண்டிப்பாக அமுல்படுத்தும் பொருட்டு எமது மாநகர சபை உத்தியோகத்தர்கள் புதன்கிழமை (05) தொடக்கம் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதன்போது எமது அறிவுறுத்தலை மீறி செயற்படும் டியூட்டரிகள் கண்டறியப்பட்டு, அவை வியாபார உரிமம் பெற்றிருக்கவில்லை என்ற காரணத்தின் நிமித்தம் அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\nகல்முனை மாநகர சபை எல்லைக்குள் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் மாணவர்களிடம் கட்டணங்களை அறவீடு செய்யும் தொழில் நிறுவனங்களாக காணப்படுவதனால் அவை யாவும் கல்முனை மாநகர சபையில் வியாபார உரிமம் பெற்றிருக்க வேண்டும். அதன் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் அனைத்து டியூட்டரிகளும் இந்த வியாபார உரிமத்தை பெற்றாக வேண்டும்.\nஅத்துடன் எதிர்காலத்தில் குறித்த டியூட்டரிகள் யாவும், மாணவர்கள் கல்வி கற்பதற்கான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கின்றனவா என்பது தொடர்பில் மாநகர சபையினால் பரிசோதிக்கப்படுவதுடன் மாநகர சபையில் பதிவு செய்யப்பட அனைத்து டியூட்டரிகளும் பொதுவான ஒரு கொள்கைத்திட்டத்தின் கீழ் ஒழுங்கமைப்பு செய்யப்படும் என்பதையும் அறியத்தருகின்றேன்.\nஆகையினால் நமது மாணவர் சமூகத்தின் நலன்களை கருத்தில் கொண்டு எமது மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு டியூட்டரி உரிமையாளர்களிடம் அன்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன்\" என்று முதல்வர் றகீப் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.\nமுதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nகடற்படை அதிகாரி ஒருவரை வசைபாடியதாக கூறப்படும் சம்��வத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க...\nஅதிகாரிகள் மன்னிப்புக் கோர வேண்டும்: கிழக்கு முதலமைச்சர் நசீர் அஹமட்\nBBC- கிழக்கு மாகாண முதல்வர் நசீர் அஹ்மட் , தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவு \" த...\nபொய்களினால் மக்கள் செல்வாக்கை கட்டியெழுப்ப முயலும் பைசால் காசீம் - நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹீர் காட்டம்\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு முயற்சிக்கிறார். தன்னால் அபிவிருத்தி பணிகளை செய்ய முடி...\nஉம்மா நான் உம்றாக்கு போறன்\nஉம்மா நான் உம்றாக்கு போறன் -தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஓயாமல் போறன். சும்மா நான் ஜொலிக்காகப் போறன்-இங்கு ஷோ காட்டி வாழாட்டி சுற்றத்தா...\nஇலங்கையின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபையினால் விடுக்கும் வாழ்த்துச் செய்தி\nயூ கே. காலித்தீன் - எமது தாய் நாடான இலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சப...\nமுஸ்லிம் சமூகத்தை சீண்டும் முயற்சிகளுக்கு பலியாகி விட வேண்டாம் - நாத்தாண்டியாவில் அமைச்சர் ரிஷாட்\n-ஊடகப்பிரிவு- 30 வருட யுத்தம் முடிந்து நாட்டில் அமைதி மீண்டும் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில், மற்றொரு சிறுபான்மையினரை சீண்டி அவர...\nவானொலி அரச விருது விழா எதிர்வரும் திங்கட்கிழமை\nவானொலிக் கலைஞர்களைப் பாராட்டி தேசத்தின் கெளரவத்தை வழங்கும் வானொலி அரச விருது விழா எதிர்வரும் திங்கட்கிழமை (13) மாலை 5.00 மணிக்கு கொழும...\nநிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சாதனை: ஒரு மாணவி 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.\nசஹாப்தீன் ; நிந்தவூர் கமு/அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவி செல்வி. எம்.எப். பாத்திமா நிப்லா 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சா...\nஎமது இணையத்தளத்தின் ஊடாக பக்கச்சார்பற்ற வகையில் செய்திகளையும், தகவல்களையும் வழங்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம். எமது இந்நோக்கத்தை அடைவதற்கு வாசகர்களாகிய உங்களின் ஒத்துழைப்புக்களையும், ஆலோசனைகளையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.\nநா���்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுவதற்கு நமது இணையத்தளம் பணியாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், தமிழ் பேசும் மக்களின் தனித்துவம், உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதும் எமது பணியாகும். அந்த வகையில் எமது இணையத்தளம் உங்களின் தனித்துவமான குரலாக என்றும் இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2017/12/", "date_download": "2019-02-16T14:29:13Z", "digest": "sha1:6FMBCYM4X2XRBGYQCILIQXHKMMF5VWNR", "length": 21586, "nlines": 111, "source_domain": "canadauthayan.ca", "title": "December, 2017 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு\nஅ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு- பியூஷ் கோயல் பேட்டி\nஇலங்கை: பெண்களின் வாழ்வில் இன்னும் தொடரும் போர்\nஇலங்கையில் உள்நாட்டுப் போர் ஓய்ந்திருக்கலாம். ஆனால் பெண்களின் அன்றாட வாழ்வுக்கான, தேவைக்கான போர் ஓயவில்லை. தினம்தோறும் அவர்களுடைய வாழ்வு போர்க்களமாகவே இருக்கிறது. அவர்களுடைய வாழ்வுக்கான, அன்றாட தேவைக்கான, வாழ்வாதாரத்துக்கான, உணவுக்கான, கௌரவமான வாழ்வுக்கான போராட்டமும், அவப்பெயருக்கு பயப்படும் போராட்டமும்,சமூகப் பாதுக்காப்புக்கான போரட்டமும் எத்தனை தலைமுறைகளுக்குத் தொடரப்போகின்றதோ என்று நினைக்கும்போது மனதில் ஒரு வகை பயம் ஒட்டிக்கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை. வடக்கு – கிழக்கில் 89,000 பெண்கள் துணைவர்களை இழந்திருக்கிறார்கள். கிழக்கில் 26,000 பெண்களின் துணைவர்கள் மரணித்து விட்டார்கள் (2010இல் நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஹிஸ்புல்லவினால் சமர்பிக்கபட்ட தொகை ) இது தவிர வடக்கில் மட்டும் தங்கள் குடும்பத்துக்கு வருவாயைப் பெற்றுக் கொடுத்த 20,000 ஆண்கள் தற்போது அவர்கள்…\nகேரளாவில் 10 வருடங்களில் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை மும்மடங்காக உயர்வு\nகேரளாவில் கடந்த 10 வருடங்களில் மொத்தம் 16 ஆயிரத்து 755 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் 100 சதவீத கல்வியறிவு பெற்ற மாநிலம், முன்னேற்ற நிலை மற்றும் உயர் சமூக வளர்ச்சி குறியீடு ஆகியவற்றை கொண்டது என்ற பெருமையை பெற்றது கேரளா. இந்த நிலையில், கேரள போலீசார் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2007ம் ��ண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான 10 வருட காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 365 ஆக பதிவாகி உள்ளது. அவற்றில் கற்பழிப்பு வழக்குகள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 755 ஆக உள்ளது. இந்த வழக்குகளில் பெண்கள் தொடர்புடையவை என 11 ஆயிரத்து…\nவைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் திறப்பு\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி, திருச்சி ஸ்ரீரங்கம், சென்னை திருவல்லிக்கேணி உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் இன்று (29ம் தேதி) அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கோவில்களில் கோவிந்தா கோஷத்துடன் மக்கள் பக்தி பரவசத்தில் மூழ்கினர். மார்கழி மாதம் மூன்றாம் நாள், (கடந்த 18ம் தேதி) முதல், ‛பகல் பத்து’ உற்சவம் துவங்கியது. நேற்றுடன் அது நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று முதல், ராப்பத்து உற்சவம் நடைபெறுகிறது. இந்நாளில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. மாதந்தோறும் கடை பிடிக்கப்படும் ஏகாதசியில் உபவாசமிருந்து, பெருமாளை பக்தர்கள் வணங்குவர். மார்கழி மாதம் வரும் ஏகாதசி வைகுண்டத்தில் பின்பற்றப்படும் ஏகாதசி. அதனால் பூலோகத்தில் அன்று ஒரு நாளைக்கு மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதன்…\nPosted in Featured, இந்திய சமூகம், சமூகம்\nஅமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பையும் விட கூடுதலாகக் கொண்ட சுமந்திரன் எம்பியின் “செயற்பாடுகள்” கனடாவரை நீளுகின்றனவா\n“ஒரு அமைச்சருக்கு வழங்கக் கூடிய பாதுகாப்பினையும் விட கூடிய பாதுகாப்பு எதிர்க்கட்சி தலைவரான திரு சம்பந்தன் அவர்களுக்கும் கூட்டமைப்பின் பேச்சாளராக விளங்கும் திரு சுமந்திரனுக்கும் உள்ளது என்பது உலகம் அறிந்தவிடயமாகும். அதுவும் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பான கோவைகளில் மிகவும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு இராஜதந்திர “ஏற்பாடு” போலவும் காணப்படுகின்றது. அவருக்கு வழங்கப்பட்டுள்ள காரணங்கள் தொடர்பாக விளக்கமளித்துள்ள பிரதமர அலுவலகம் பின்வருமாறு தெரிவிக்கின்றது “தமது சொந்த மக்களைசு மந்திரன் சந்திக்க முடியாது, அவ்வாறு சந்தித்தால் அவர் தாக்கப்படும் சந்தர்ப்பங்கள்; அதிகமாக உள்ளன. எனவே இந்த நிலையில், அவர்களைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன” என்று கூறுப்படுகின்றது இவ்வாறான நில��மை அங்கு உள்ள தெனில்; எந்தளவிற்கு செல்வாக்கு…\nதமிழக சட்டப்பேரவை ஜனவரி 8ந்தேதி கூடுகிறது\nதமிழக சட்டப்பேரவை ஜனவரி 8ந்தேதி கூடுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதனால் ஆளுநர் உரை இடம்பெறும். ஆளுநராக பொறுப்பேற்ற பின் பேரவையில் முதன்முறையாக பன்வாரிலால் உரையாற்ற உள்ளார். 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஜனவரி 8ந்தேதி சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.\nPosted in இந்திய அரசியல்\nசிறையில் சசிகலா மவுன விரதம் இருக்கிறார்: டிடிவி தினகரன் தகவல்\nசிறையில் சசிகலா மவுன விரதம் இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் இன்று (வியாழக்கிழமை) மதியம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக சசிகலாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றேன். தற்போது அவர் (சசிகலா) மவுன விரதம் இருக்கிறார். ஜெயலலிதா நினைவு நாள் தொடங்கி அவர் மவுன விரதம் இருந்துவருகிறார். ஜனவரி இறுதிவரை அவர் மவுன விரதம் தொடரும். அவர் மவுன் விரதத்தில் இருப்பதால் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுக்கான ஆலோசனைகளை எழுத்துமூலம் பெற்றேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்கள் எங்களை ஆதரித்துள்ளனர். தொண்டர்களும், மக்களும் தற்போது நடைபெறும்…\nPosted in இந்திய அரசியல்\nஸ்டாலின் – தினகரன் கூட்டு; பில்லா ரங்கா நாட்டை ஆளக்கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஸ்டாலினும் தினகரனும் கூட்டுச் சதி செய்து அதிமுகவை தோற்கடித்தனர். பில்லாவும், ரங்காவும் நாட்டை ஆளக்கூடாது என்று ஸ்டாலினையும், தினகரனையும் இணைத்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். இன்று காலை, சென்னை பட்டினப்பக்கத்தில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: ”திமுக செயல்தலைவராக இருந்து சந்தித்த முதல் தேர்தல். தினகரன் – ஸ்டாலின் இருவரும் கூட்டுசேர்ந்து செய்த சதியால் அதிமுக தோற்கடிக்கப்பட்டது. பில்லாவும் ரங்காவும் இந்த நாட்டை ஆளக்கூடாது. தினகரனும் ஸ்ட��லினும் கை கோத்துள்ளனர். இருவரும் எவ்வளவு தொடர்பில் இருக்கிறார்கள் என்பது இந்த நாடே அறிந்த உண்மை. ஆளுநர் மாளிகைக்கு சேர்ந்தே போகிறார்கள். 2 ஜி வழக்கில் ராசாவுக்கும், கனிமொழிக்கும் தினகரன் வாழ்த்து சொல்கிறார். ஜெயலலிதா…\nPosted in இந்திய அரசியல்\nகுடும்பங்களில் இடம்பெறும் கணவன்-மனைவி சச்சரவுகள் வளர்ந்து பாரதூரமான விளைவுகளை ஏன் ஏற்படுத்துகின்றன\nதிருமதி வசந்தா நடராஜன் – ஈழத்து திருக்கோயில்கள்\n இந்த வசந்தமான பெயருக்குரிய அம்மையார் தற்போது கோடையும் வசந்தமும் குளிர்காலும் ஆண்டு தோறும் அணிவகுத்து வரும் கனடா தேசத்தில் வாழ்ந்து வருகின்றார். ஒரு காலத்தில் வசந்தா நடராஜன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய காலத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெறம் இரதோற்சவத்தை இலங்கை வானொலியூடா இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் உள்ள சமய ஆர்வலர்களின் செவிகளுக்கு எடுத்துச் செல்லும் “நேர்முக வர்ணனையை ” தரத்தோடும் குரல் வளத்தோடும் ஆண்டுகள் பல வழங்கியவர். தற்போது கனடாவில் கால் பதித்து “சும்மா” வாழ்ந்து விட்டுப் போவோம் என்று இருக்கவில்லை வசந்தா நடராஜன் அம்மையார். இங்கு இந்து சமய நிகழ்சசிகளில் பங்கெடுத்து சமய உரைகளை…\nPosted in Featured, இலங்கை சமூகம், கனடா சமூகம்\nஅன்னைக்கு மடியில் : 12-12-1946 – இறைவனின் அடியில் : 18-01-2019 [apss_share]\nதிரு. சத்தியசீலன் சத்யகுமார் (குமார் )\nஅன்னைக்கு மடியில் : 18-09-1961 – ஆம்படவன் அடியில் : 11-01-2019 [apss_share]\nதிரு. சுப்பிரமணியம் தம்பையா (31ம் ஆண்டு நினைவஞ்சலி) 3ம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி. நகுலேஜ்வரி சுப்பிரமணியம் திருமதி. ராஜயோகேஸ்வரி நடராசா [apss_share]\nடீசல் – ரெகுலர் 112.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2019/01/erode-t.html", "date_download": "2019-02-16T13:55:37Z", "digest": "sha1:YVQXOLGPADRLB6PJARSYPSURWANJLMUC", "length": 4168, "nlines": 78, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: கோடி ஆண்டு வாழ வாழ்த்தச்சொன்ன பெரியார்; ஏன்? | ஈரோடு தமிழன்பன் | Erode T...", "raw_content": "\nகோடி ஆண்டு வாழ வாழ்த்தச்சொன்ன பெரியார்; ஏன் | ஈரோடு தமிழன்பன் | Erode T...\nதிராவிட வாழ்வியல் | தோழர் உமா | திராவிட விதைகள்\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்ட��டன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nகாமராஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/national-news/rafale-deal-tabled-even-as-congress-leaders-fly-paper-planes-outside-parliament/", "date_download": "2019-02-16T14:36:41Z", "digest": "sha1:N6IZOD2QMCU7G5TK5PY5SPOKRJ7CSP26", "length": 2610, "nlines": 25, "source_domain": "www.nikkilnews.com", "title": "நாடாளுமன்றத்தில் காகித விமானத்துடன் சோனியா, ராகுல் காந்தி போராட்டம் | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> National News -> நாடாளுமன்றத்தில் காகித விமானத்துடன் சோனியா, ராகுல் காந்தி போராட்டம்\nநாடாளுமன்றத்தில் காகித விமானத்துடன் சோனியா, ராகுல் காந்தி போராட்டம்\nரஃபேல் போர் விமான கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டி நாடாளுமன்ற வளாகத்தில் காகித விமானத்துடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல், சோனியா காந்தி மற்றும் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை கேலி செய்யும் வகையிலும், சிஏஜி அறிக்கையை ஏற்க மறுத்தும் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல், முன்னாள் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/1498.html", "date_download": "2019-02-16T13:34:29Z", "digest": "sha1:HMXYKIEQPZHVBPTEZ2L74MVCDPJBPUUM", "length": 9979, "nlines": 102, "source_domain": "www.yarldeepam.com", "title": "அபாயம்..! நீரை சிக்கனமாக பாவிக்கவும்!! - Yarldeepam News", "raw_content": "\nநாட்டைப் பிடிப்பதற்கான யுத்தம் எதிர்காலத்தில் இடம்பெறப்போவதில்லை. மேலும் வேறு காரணங்களுக்கும் யுத்தம் இடம்பெறப்போவதில்லை. மாறாக நீரைப் பெற்றுக்கொள்வதிலேயே எதிர்காலத்தில் யுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே நீரை விரயம் செய்யாது சிக்கனமாகப் பாவிக்க வேண்டுமென அனர்த்த நிவாரண சேவை���ள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.\nபொல்கஹவெல, பொத்துஹெர மற்றும் அளவ்வ ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு பொத்துஹெர பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்ததார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nநீரைப்பெற்றுக்கொள்வதில் ஏற்படும் பிரச்சினை பொலிஸ் நிலையம் வரையில் சென்றுள்ளதை தற்போதே அவதானிக்க முடிகிறது. மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றவர்கள் அனைவரும் யுத்தம் காரணமாக அங்கு செல்லவில்லை. மத்திய கிழக்கில் நீர் இல்லாததனாலேயே அவர்களில் சிலர் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.\nமேலும் தற்போது வடமேல் மாகாணத்தில் மாஓயாவை அண்மித்த பிரதேசங்களில் நீருக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. எனவே குடிநீர் பெறும் மாஓயாவை பாதுகாக்கும் வேலைத்திட்டங்களையும் முன்வைக்க வேண்டும். கடந்த காலங்கில் மாஓயாவிலிருந்து அதிகளவான மணல் அகழப்பட்டது. அதனால் தற்போது அங்கு மணல் இல்லை. அங்கு மணல் அகழப்படுவதை சிறிது காலத்திற்கு நிறுத்த வேண்டும்.\nமேலும் நீர் பாவனை தொடர்பில் பழமையான முறைகளையே பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். தொடர்ந்தும் அப்பழைய முறைகளுக்கு இணங்க செயற்பட முடியாது. அத்துடன் நீரைப் பயன்படுத்தும்போது அதனை வீணாக்காது பயன்படுத்துவதற்கான புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்த வேண்டும். நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதற்கு எவராலும் உரிய தீர்வு முன்வைப்பது கடினம். பவுஸர் மூலம் நீர் வழங்கினாலும் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாது.\nஅத்துடன் தற்போது நீர் பிரச்சினை மாத்திரமல்லாது குப்பை பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. மனித சமூகம் தமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்கின்ற போதுதான் இவ்வாறான சகல பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. ஆகவே குறித்த பிரச்சினைகளுக்கு சமூகமும் பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nகிளி நொச்சியில் விபத்துகளை குறைக்க மாற்று பாதை அமைத்த தர கோருகிறார் கிளிநொச்சி அரசதிபர்..\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nஅனுராதபுரத்தில் மீட்கப்பட்ட விடுதலை புலிகளின் வெடிமருந்து உட்பட பல பொருட்கள்\nஇலங்கையில் நகை கடைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள பெண்\nவிடுதலைப்புலிகள் மீண்டும் வந்து சமத்துவத்தை நிலைநாட்டவேண்டுமா\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nஅனுராதபுரத்தில் மீட்கப்பட்ட விடுதலை புலிகளின் வெடிமருந்து உட்பட பல பொருட்கள்\nஇலங்கையில் நகை கடைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/1575.html", "date_download": "2019-02-16T13:13:58Z", "digest": "sha1:FI2FJJMFG5RFKCEVZ77RH5Z3MVCL2Q6S", "length": 9425, "nlines": 107, "source_domain": "www.yarldeepam.com", "title": "இலங்கையுவதிக்கு அமெரிக்காவில் கௌரவ விருது.. - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையுவதிக்கு அமெரிக்காவில் கௌரவ விருது..\nஇலங்கையுவதிக்கு அமெரிக்காவில் கௌரவ விருது..\nஇலங்கையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இன்றைய தினம் வொஷிங்டனில் நடைபெறும் விழா ஒன்றில் உலகளாவிய எழுச்சி இளம் தலைவராக அங்கீகரிக்கப்படவுள்ளார்.\nஇலங்கை இளைஞர் தலைவரான சமத்யா பெர்ணான்டோ என்ற யுவதே இந்த விருதிற்கு அங்கீகரிக்கப்படவுள்ளார்.\nகல்வி மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பதில் செயலாளர் Mark Taplin என்பவர் சமத்யா உட்பட 10 பேருக்கு வளர்ந்து வரும் இளம் தலைவர்கள் விருதுகளை வழங்கி வைக்கவுள்ளார்.\nமோதலை தீர்ப்பதில் தைரியம், பாதுகாப்பு ஊக்குவித்தல் மற்றும் சவாலான சூழல்களில் பொருளாதார வாய்ப்பை உருவாக்குதல் ஆகியவற்றினை அடிப்படையாக கொண்டு இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த விருதுக்காக உலகெங்கிலும் இருந்து வளர்ந்து வரும் 10 இளம் இளைஞர்கள் இந்த விருதிற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். 18 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்களாகும்.\nநேர்மறை சமுதாயத்தை உருமாற்றம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் மூன்று வார பணித்திட்டம் ஒன்றை அமெரிக்கா ஆதரிப்பதோடு கண்கானிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டதாரியான சமத்யான பெர்னாண்டோ, பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக பெண்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான அவரது பணிக்காக அவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கை பெண்கள் கையேடு சங்கத்துடன் இணைந்து வன்முறையை நிறுத்து என்ற பிரச்சாரத்தை அவர் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.\nபெண்கள் மற்றும் பெண்��ள் பாலின சமத்துவம் மற்றும் பாலியல் சமத்துவத்திற்கான ஐ.நா.வின் வளர்ச்சி இலக்கின் கீழ் முன்னெடுக்கப்பட்ட WAGGGS இன் டீம் கேர்ல் பிரச்சாரத்திற்கான அவரது பணிக்காக, 2016 ஆம் ஆண்டில், ஆசியா பசுபிக் பிராந்தியத்திலிருந்து பெண் சாம்பியனாக சமத்தியா தெரிவு செய்யப்பட்டார்.\nநியூயோர்க்கில் நடைபெற்ற பெண்கள் நிலைமை குறித்து ஐ.நா. ஆணையத்தின் இலங்கை மற்றும் WAGGGSஐ இளைஞர் பிரதிநிதியாக அவர் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் பிறந்த மாதம் இதுவா பாருங்க இந்த மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் அதிர்ஷ்டமாம்\nதென்மராட்சியில் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை…\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nயாழில் ரயில் சாரதியின் சமயோசித செயற்பாட்டினால் உயிர் தப்பிய பல பயணிகள்\nயாழில் அத்திவாரம் வெட்டிய வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு\nதலைவர் பிரபாகரனை விடுவிக்க தற்கொலைசெய்ய முற்பட்ட தளபதிகள்\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nயாழில் ரயில் சாரதியின் சமயோசித செயற்பாட்டினால் உயிர் தப்பிய பல பயணிகள்\nயாழில் அத்திவாரம் வெட்டிய வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/2983.html", "date_download": "2019-02-16T13:06:48Z", "digest": "sha1:DRWNTYOA6TRSAGH7WIVG6VHB42CQVHTM", "length": 8144, "nlines": 102, "source_domain": "www.yarldeepam.com", "title": "அனந்தி, ஐங்கரநேசன், அருந்தவபாலன் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைவு !! - Yarldeepam News", "raw_content": "\nஅனந்தி, ஐங்கரநேசன், அருந்தவபாலன் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைவு \nவடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் முன்னாள் அதிபரும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளருமான க.அருந்தவபாலன் ஆகியோர் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.\nதமிழ் மக்கள் பேரவையின் விசேட பொதுக்கூட்டம் இன்று (01.03.2018) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.\nகூட்டத்திற்கு வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் முன்னாள் அதிபரும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளருமான க.அருந்தவபாலன் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.\nஅதன்போது அங்கு இணைத்தலைவர் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்சபை ஏற்றுக்கொண்டால் வருகைதந்த மூவரையும் மத்தியகுழுவில் இணைத்துக்கொள்ளமுடியும் எனத் தெரதிவித்தார். இதனையடுத்து குழு உறுப்பினர்களின் சம்மதத்துடன் மூவரும் மத்தியகுழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.\nதமிழரசுக் கட்சியில் அங்கம்வகித்துவந்த ஐங்கரநேசனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியினாலேயே ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் அமைச்சுப் பதவியிலி் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.\nஇதேவேளை கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் க.அருந்தவபாலன் ஆகியோர் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பணியாற்றியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமதுரையில் ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nயாழில் ரயில் சாரதியின் சமயோசித செயற்பாட்டினால் உயிர் தப்பிய பல பயணிகள்\nயாழில் அத்திவாரம் வெட்டிய வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு\nதலைவர் பிரபாகரனை விடுவிக்க தற்கொலைசெய்ய முற்பட்ட தளபதிகள்\nயாழில் நித்திரை தூங்கிய ரயில் கடவை காப்பாளரால் நடக்கவிருந்த பாரிய விபத்து\nயாழில் ரயில் சாரதியின் சமயோசித செயற்பாட்டினால் உயிர் தப்பிய பல பயணிகள்\nயாழில் அத்திவாரம் வெட்டிய வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு\nதலைவர் பிரபாகரனை விடுவிக்க தற்கொலைசெய்ய முற்பட்ட தளபதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4006.html", "date_download": "2019-02-16T13:01:24Z", "digest": "sha1:VTAPQB2HMDSO4TC3DGIB4C535ODWYK4U", "length": 11176, "nlines": 106, "source_domain": "www.yarldeepam.com", "title": "மைத்திரியின் திடீர் அறிவிப்பு! விழி பிதுங்கும் பலர்? - Yarldeepam News", "raw_content": "\nஅரச சேவை­யி­லும் ஏனைய சகல துறை­க­ளி­லும் காணப்­ப­டும் இலஞ்­சம், ஊழல், மோசடி என்­ப­வற்­றைத் தடுப்­ப­தற்­கும், அவற்றை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கும் பார­பட்­ச­மின்றி, எவ­ருக்­கும் சலுகை அளிக்­காது சட்­டத்தை நடைமுறைப் ­டுத்­து­மா­று அதி­கா­ரி­களை அர­ச­த­லை­வர் பணித்­துள்­ளார்.\nபொலன்­ன­றுவை றோயல் கல்­லூ­ரி­யில் நேற்று இடம்­பெற்ற பன்­னாட்டு குடும்ப நல சேவை­கள் தினக் கொண்­டாட்ட நிகழ்­வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும் போதே மைத்­திரி ­பால சிறி­சேன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார் என்று அரச தலை­வர் ஊட­கப் பிரிவு அனுப்­பிய செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது. அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:\nஇலஞ்­சம் மற்­றும் மோசடி என்­ப­வற்­றுற்கு எதி­ராக எது­வித பேதங்­கள் இன்­றி­யும் எந்­த­வொரு நப­ருக்­கும் சலுகை அளிக்­கப்­ப­டா­ம­லும் சட்­டத்தை உரி­ய­மு­றை­யில் நடை­மு­றைப்­ப­டுத்­த­வும்.\nபொது­மக்­க­ளின் கோபத்­துக்­கும் வெறுப்­புக்­கும் உள்­ளா­கும் வகை­யில் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லும் அர­சி­யல்­வா­தி­க­ளும் அரச அதி­கா­ரி­க­ளும் செயற்­ப­டக் கூடாது. சிறந்­த­வொரு சமூ­கத்­தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக அரச சேவை­யி­லி­ருந்து இலஞ்­சம் முற்­றாக இல்­லா­தொ­ழிக்­கப்­பட வேண்­டும்.\nநான் அமைச்­ச­ரா­கச் செயற்­பட்ட காலத்­தி­லும் அர­ச­த­லை­வ­ரா­கப் பதவி வகித்­து­வ­ரும் மூன்று வருட காலத்­தி­லும் இலஞ்­சம், ஊழல், மோசடி, திருட்டு, வீண்­வி­ர­யம் மற்­றும் அரச சொத்­துக்­க­ளின் முறை­யற்ற பாவனை என்­ப­வற்­றைத் தடுப்­ப­தற்­காக எது­வித வேறு­பா­டு­க­ளும் இன்றி சகல நட­வ­டிக்­கை­க­ளை­யும் மேற்­கொண்டு வரு­கி­றேன்.\nமத்­திய வங்கி தொடர்­பில் நிய­மிக்­கப்­பட்ட அர­ச­த­லை­வர் ஆணைக்­கு­ழு­வின் செயற்­பா­டு­களை உரி­ய­வாறு முன்­னோக்கி கொண்­டு­செல்ல நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தைப் போன்று சிறி லங்­கன் விமான சேவை­யில் இடம்­பெற்ற ஊழல், மோச­டி­கள் தொடர்­பில் உண்­மை­யைக் கண்­ட­றி­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட அர­ச­த­லை­வர் ஆணைக்­கு­ழு­வும் எதிர்­கா­லத்­தில் மிக முக்­கி­ய­மான தக­வல்­களை நாட்­டுக்கு வெளிப்­ப­டுத்­தும்.\nபன்­னாட்டு ரீதி­யில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்ள எமது சுகா­தார சேவை­யி­லி­ருந்து இலஞ்­சம் இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டுள்­ளமை மகிழ்ச்சி அளிக்­கி­றது.\nஎமது நாட்­டின் இல­வச சுகா­தார சேவையை மேலும் பலப்­ப­டுத்தி முன்­னோக்­கிக் கொண்டு செல்­வ­தற்­கான சகல நட­வ­டிக்­கை­க­ளும் அர்ப்­ப­ணிப்­பு­டன் மேற்­கொள்­ளப்­ப­டும் என்று அரச தலை­வர் மேலும் தெரி­வித்­தார்.\nநாட்­டின் சுகா­தார துறை­யின் முன்­னேற்­றத்­துக்­காக மேற்­கொள்­ளும் சிறப்­புச் சேவை­யைப் பாராட்டி சுகா­தார அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன மற்­றும் குடும்ப நல சேவை­கள் சங்­கத்­தின் தலை­வர் தேவிகா கொடி­து­வக்கு உள்­ளிட்­டோ­���ுக்கு அர­ச­த­லை­வர் நினை­வுப் பரி­சில்­கள் வழங்­கி­னார்.\nவவுனியாவில் பொலி­ஸாரிடம் சிக்கிய தாயும் – மகனும்\nதலைவர் பிரபாகரனை விடுவிக்க தற்கொலைசெய்ய முற்பட்ட தளபதிகள்\nயாழில் நித்திரை தூங்கிய ரயில் கடவை காப்பாளரால் நடக்கவிருந்த பாரிய விபத்து\nஇலங்கை காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை\nஇலங்கையில் திருமணமாகாத இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்\nயாழில் அத்திவாரம் வெட்டிய வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு\nதலைவர் பிரபாகரனை விடுவிக்க தற்கொலைசெய்ய முற்பட்ட தளபதிகள்\nயாழில் நித்திரை தூங்கிய ரயில் கடவை காப்பாளரால் நடக்கவிருந்த பாரிய விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/9858.html", "date_download": "2019-02-16T14:02:57Z", "digest": "sha1:WX7BJIG43ZLBUIIQHKJTMU4FAYQPVEPC", "length": 7308, "nlines": 101, "source_domain": "www.yarldeepam.com", "title": "கடித்த பாம்பை, கையில் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்த பெண்!!- (வீடியோ) - Yarldeepam News", "raw_content": "\nகடித்த பாம்பை, கையில் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்த பெண்\nபாம்பு கடித்ததால் அதைக் கையோடு தூக்கிக் கொண்டு பெண் ஒருவர் மருத்துவமனை சென்றுள்ளார்.\nநம்மில பல பேருக்கு பாம்பை கண்டாலே பயம். அதுவும் பாம்பு கடித்து விட்டால் அச்சத்தின் உச்சத்திற்கே சென்றுவிடுவோம். இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவரை பாம்பு கடித்துள்ளது. உடனே அதையும் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.\nஅவரது பாம்பு சுற்றியிருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து பீப்பிள் டெய்லியில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் சீனாவின் ஸிஜியாங் மாகாணத்தில் புஜிங் கவுண்டியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\n1.5 மீட்டர் நீளமுள்ள பாம்பை தனது மணிக்கட்டில் சுற்றிய படி கொண்டு சென்றுள்ளார். அதிக விஷம் கொண்ட பாம்பு இல்லை என்றாலும் பார்ப்பதற்கு மிகுந்த அச்சமூட்டும் வகையில் இருக்கிறது.\nஅமைதியாக மருத்துவமனைக்கு வந்த பெண், பொறுமையாக சிகிச்சை பெற்றுக் கொண்டார். அவருக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என்று மருத்துவர்கள் கூறினர்.\nவவுனியா சதோசாவில் விற்பனையான சீனிக்குள் யூரியா கலப்பு – பொலிசார் அவசர அறிவிப்பு\nகனடாவில் சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்ப���க தந்தை ராஜ்குமார் கைது\nமனைவி மேலாடையின்றி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்\nமருமகள் மீது காதல் வயப்பட்ட 60 வயது மாமனார்: இடையூறாக இருந்த மகன் கொலை\nபிரான்ஸ்சிலிருந்து 60 இலங்கையர்கள் அதிரடியாக நாடுகடத்தல்\nகனடாவில் சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தந்தை ராஜ்குமார் கைது\nமனைவி மேலாடையின்றி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்\nமருமகள் மீது காதல் வயப்பட்ட 60 வயது மாமனார்: இடையூறாக இருந்த மகன் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/section/lifestyle", "date_download": "2019-02-16T13:21:27Z", "digest": "sha1:Z6B2XPCXLZDUOYWEVTDXTXKSKFYZG2W3", "length": 11923, "nlines": 203, "source_domain": "news.lankasri.com", "title": "Lifestyle Tamil News | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉடலில் இருக்கும் சளியை விரட்ட வேண்டுமா\nஆரோக்கியம் 5 hours ago\nஇரவில் சுடுநீரில் இதை மட்டும் கலந்து குடிங்க.. ஏராளம் நன்மைகள்\nஆரோக்கியம் 6 hours ago\nஇலங்கையர் விரும்பி சுவைக்கும் பயற்றம் உருண்டை செய்வது எப்படி\nமுகேஷ் அம்பானி மகனுக்கு திருமணம் வைரலாகும் திருமண அழைப்பிதழின் முழு வீடியோ\nவாழ்க்கை முறை 9 hours ago\nஎவ்வளவு சம்பாதித்தாலும் கையில காசு நிக்கமாட்டேங்கிதா அதுக்கு இது தான் காரணமாம்\nவாழ்க்கை முறை 9 hours ago\nகாதலியுடன் விஷால் வெளியிட்ட புகைப்படம்\nமனைவி மேலாடையின்றி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்\nஉறவுமுறை 1 day ago\nதலைமுடியின் ஆரோக்கியத்திற்கு முட்டை இப்படி பயன்படுத்துங்க\nஇரத்தத்தில் உள்ள கிருமிகளை விரட்ட வேண்டுமா\nஆரோக்கியம் 1 day ago\nஉடம்பு வலி சும்மா பின்னி எடுக்குதா\nஆரோக்கியம் 1 day ago\nவலிப்பு நோயை சரி செய்ய வேண்டுமா\nஆரோக்கியம் 1 day ago\nநீண்ட நாட்களுக்கு இளமையாக இருக்க வேண்டுமா இதை மட்டும் யூஸ் பண்ணுங்க\nஆர்யாவை ஒரு தலையாக காதலித்த அபர்ணதியின் உருக்கமான பதில்\nஉறவுமுறை 2 days ago\nஇலங்கை தமிழர்களுடன் காதலில் விழுந்த முக்கிய பிரபலங்கள்: காதலே...காதலே\nஉறவுமுறை 2 days ago\nஇந்த திகதிகளில் பிறந்தவர்களை கல்யாணம் பண்ணிக்கோங்க.. வாழ்க்கை அமோகமா இருக்கும்\nவாழ்க்கை 2 days ago\nஅம்பானி மகனின் திருமணம்.. ஒரு அழைப்பிதழின் விலை மட்டுமே இவ்வளவா\nவாழ்க்கை 2 days ago\n இதை உடனே சாப்பிடுங்க நின்னுடுமாம்\nஆரோக்கியம் 2 days ago\nதலித் இளைஞருடன் மலர்ந்த காதல் ராஜபுத்திர குடும்பத்து பெண் சாதியை வென்ற கதை\nஉறவுமுறை 2 days ago\nகால்களில் இப்படி கொப்புளம் காணப்படுதா\nஆரோக்கியம் 2 days ago\nடான்சிலை அடியோடு விரட்டும் சீரகம்.. இப்படி குடிங்க\nஆரோக்கியம் 2 days ago\nநீங்கள் இதில் எந்த எண் இந்த அதிர்ஷ்ட பொருட்களை வீட்டில் வைப்பதால் செல்வம் பெருகுமாம்\nவாழ்க்கை முறை 3 days ago\nஇலங்கையை சேர்ந்த அழகிய இளம் பெண்ணுடன் இந்தியருக்கு காதல்... கோலாகலமாக நடந்த திருமணத்தின் பின்னணி\nஉறவுமுறை 3 days ago\nசுவிஸில் அம்பானி மகனின் பேச்சுலர் பார்ட்டி: மீண்டும் களைகட்டும் கொண்டாட்டம்\nவாழ்க்கை முறை 3 days ago\nபெண்களே இந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை எல்லாம் தவிர்கலாம்...\nஆரோக்கியம் 3 days ago\nதிருமணத்தில் பக்கா தமிழ் பெண்ணாக ஜொலித்த செளந்தர்யா ரஜினிகாந்த் அவர் அணிந்திருந்த காஸ்ட்யூம்ஸ்-நகைகள் என்னென்ன தெரியுமா\nஉறவுமுறை 3 days ago\nநுரையீரலில் அழுக்கே சேராம இருக்கணுமா\nஆரோக்கியம் 3 days ago\nமார்பு பகுதியில் இதுபோன்ற மருக்களா உடனே போக்கும் வீட்டு வைத்தியம்\nஉங்களின் ராசிப்படி இந்த ராசிக்காரர்தான் உங்களுக்கு பரம எதிரி: எச்சரிக்கையாக இருங்கள்\nவாழ்க்கை முறை 3 days ago\nநிர்வாணமாக கனவுகள் வந்தால் என்ன ஆபத்து தெரியுமா\nவாழ்க்கை முறை 3 days ago\nவிமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை விபத்து ஏற்பட்டால் கடைசி இருக்கையில் இருப்பவர்களின் நிலை விபத்து ஏற்பட்டால் கடைசி இருக்கையில் இருப்பவர்களின் நிலை\nவாழ்க்கை முறை 4 days ago\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thimuka.wordpress.com/2009/05/04/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9/", "date_download": "2019-02-16T13:50:38Z", "digest": "sha1:RDFZWUFBA4D5TLA5W2L3CQUDRZQOEZ3O", "length": 23725, "nlines": 162, "source_domain": "thimuka.wordpress.com", "title": "எக்ஸ்குஸ் மீ சார்…எலக்சன் வருது….! என்ன பண்ணலாம்? | திராவிட முன்னேற்றக் கழகம்", "raw_content": "\nAdd new tag Ceasefire DMK Eelam Kalaignar Karunanithi அரசியல் இளங்கோவன் ஈழ நிவாரணம் ஈழம் உத்தபுரம் கலைஞர் காங்கிரஸ் சங் பரிவார் சந்தேக சாம்பிராணி சமூகம் சாதீயம் சினிமா அரசியல் டோண்டு தமிழக அரசியல் தமிழகம் தமிழ் திமுக திமுக வரலாறு நரமாமிசன் மோடி பகுத்தறிவு பதிவுலகம் மென்பொருள் வல்லுனர்கள் விமர்சனம் விவாதமேடை\nஎக்ஸ்குஸ் மீ சார்…எலக்சன் வருது….\nவணக்கம் தமிழ் வலையுலக நண்பர்களே..ரொம்ப்போ நாளைக்கு அப்புறம் உங்களே எல்லாம் சந்திக்கிறதுலே ரொம்ப மகிழ்ச்சி.\nதிமுகவோட ஈழநிலையில் கொஞ்சம் வருத்தப்பட்டு ஒதுங்கியிருந்த உடன்பிறப்புகள்ல நானும் ஒருத்தன். ஆனா இப்போ தெளிவா இருக்கேன்……….. நெறைய வருத்தங்கள் இப்பவும் உண்டு. ஆனா இந்த ஈழ ஆதரவுப் போர்வையில் இருக்கும் தமிழுணர்வாளர்கள் பண்ணுற அட்டூழியத்தால நமது திமுக / கலைஞர் மீதான புரிதல் எவ்ளோ தவறுன்னு தெளிவா புரிஞ்சிடுத்து.\nஎக்ஸ்குஸ் மீ மேடம் எலக்சன் வருதுன்னு போயஸ் கார்டனுக்கு போன் வருது..உன்னி கிருஷ்ண பணிக்கரின் ஆலோசனைப் படி ஈழத்திற்கு குரல் கொடுக்குற ஒருத்தர்.\nஎக்ஸ்குஸ் மி சார். எலக்சன் வருதுன்னு தைலாபுரத்துக்கும் அதே போன் வருது…..”ஆஹா” அஞ்சு வருடம் ஆட்சிலே இருந்தாச்சே …இனி நாம புடுங்கிக் கிழிச்சது என்னன்னு ஓட்டுப் போடறவங்க கேப்பாங்களேன்னு பயந்து போய் எதிர்க்கட்சி வரிசையிலே போய் நின்னுஎதுவுமே செய்யலே இந்த ஆட்சி அப்படீன்னு குரல் கொடுக்கற (அதாவது நாங்க எதுவுமே ) ஒரு கட்சி…..\nபிரபாகரனை நேத்து ஆதரிச்சேன். நாளைக்கும் ஆதரிப்பேன்னு ஒருத்தர் சொன்னார்.\n நாந்தான் போயஸ் தோட்டத்துல இருக்கேனே அப்படீன்னார் ஒருத்தர். இன்னிக்கு அம்மா வரத்தான் அகிலமே காத்திருக்கு அப்படீங்கறார் அவரே…….இவுரு இலங்கைத் தமிழருக்கா அம்மாவோட கூட்டு சேர்ந்தார் கேட்டுச் சொல்லுங்கோ கொஞ்சம் கலிங்கப்பட்டி பக்கமா போய்…\nஇந்த திடீர் ஈழ ஆதரவுக் கூட்டணியில இ.கம்யூ வும் , மா. கம்யூ வும் புது வரவுகள். மா.கம்யூவோட ஈழக்கொள்கை என்ன புலிகளுக்கெதிரான , ஈழத் தமிழர்களுக்கு எதிரான ஒற்றையாட்சிக்குட்பட்ட இலங்கைதானே புலிகளுக்கெதிரான , ஈழத் தமிழர்களுக்கு எதிரான ஒற்றையாட்சிக்குட்பட்ட இலங்கைதானே இல்லையென்று சொல்லச் சொல்லுங்கள் காம்ரேடுகளை \nஇன்றும் நாம் மதிக்கும் தோழர் நல்லக்கண்ணுவிடம் கேட்டுச்சொல்லுங்கள் புலி���ளின் மீதான தங்கள் நிலைப்பாட்டை……..\nஇன்று தமீழீழம் அமைப்பேன் என்று முழக்கமிடும் புரட்சித் தலைவியிடமாவது கொஞ்சம் புலிகளின் மீதான நிலைப்பாட்டை கேட்டுச் சொல்லுங்களேன்……..\nஇப்படி தெளிவில்லாமல் ஓட்டுக்கு நாடகமாடும் இவர்களைப் போற்றும் சிலர் கலைஞரை , திமுகவை நாடகம் ஆடுகிறார்கள் என்று குற்றஞ்சொல்லுகிறார்கள்.\nகலைஞரை , காய்ச்சலாலும் , முதுமையாலும் அவதியுற்று மருத்துவமனைக்குப் போயிருக்கும் அவரைப் பார்த்து அப்படியே போய்ச் சேரக் கூடாதா என்று கேட்கிறார்கள்.\nகாது கொடுத்துக் கேட்க இயலாத வசவு வார்த்தைகளால் அர்ச்சிக்கிறார்கள். இதில் என்ன எழவு என்றால் இவர்கள் நேற்றுவரை உதயசூரியனுக்கு ஓட்டுப் போட்டவர்களாம். என்ன கொடுமைங்க இது \nஇன்று நமக்கும் இலேசாக இருக்கும் திமுக மேலான வருத்தம் என்பது திமுகவின் / கலைஞரின் நிலைப்பாட்டில் ஏமாற்றமே. காரணம் நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம். அந்த மிகுதியான பற்றின் விளைவே மெல்லிய கோபம். அதற்கு எமக்கு உரிமை இருக்கிறது.\nஎன்றுமே கலைஞர் மேலோ , திமுக மேலோ பற்றுக் கொண்டிராதவர்கள் திடீரென்று கலைஞர் மேல் வசவுகளைப் பொழிவதென்பது முற்றிலும் நிராகரிக்கத் தக்கது. அப்படி திமுகவின் நற்பெயருக்கும் , கலைஞருக்கும் ஏதும் தீங்கு நிகழ்த்த நடக்கும் முயற்சிகளை நிறுத்த நாங்கள் கேடயங்களாக இருப்போம்.\nதிமுக என்னும் அருபதாண்டு கால சரித்திரத்தை முடக்கும் முயற்சியில் இன்று தமிழகத்தின் தீண்டத்தகாத சக்திகள் ஒன்று கூடி இருக்கின்றன. ஆனால் சக்தி மிக்க உடன்பிறப்புக்கள் அதை வென்று காட்டுவார்கள்.\nஅதை சரித்திரம் நிச்சயம் பதிவு செய்யத்தான் போகிறது.\nCategories: அரசியல், ஈழ நிவாரணம், ஈழம், தமிழக அரசியல், திமுக செய்திகள், திமுக வரலாறு . . Author: உதயசூரியன்\nஎக்ஸ்குஸ் மீ. பின்னூட்டம் செக்கிங்.\nயாரும் இன்னும் கணக்கு துவங்கலையோ சாமி\nஎப்படியோ மறுபடியும் திமுக காரனுங்க தலையிலே துண்டு போடாம கவுரவமா ரோட்டுலே நடக்க முடியுது 🙂\nஹிஹிஹிஹி. ஆமாம் . அதேதான்.\nஎப்போதும் திமுகவிற்கு எதிர்ப்பாட்டு பாடுபவர்கள் இப்போது கொஞ்சம் சேர்த்து எக்ஸ்டரா பாடுறாங்க. அவ்ளோதான்.\nஅதனால , திமுககாரங்க பாடுதான் ஈஸியா ஆயிட்டுது. நாளைக்கு ஒருவேளை ஜெயலலிதா ஜெயிச்சா ஈழத்துக்கு படை நடத்துவாங்களான்னு பாக்கத் தானே போறோம் \nகாலமே நல்ல பதில் சொல்லும்.\nநன்றி நண்பர் ஷாம். சிங்கப்பூரிலிருந்து வந்து என்னை வார்த்தையால் அர்ச்சிக்கும் உங்களை நான் என்னவென்று சொல்லிப் புகழ்வேன்.\nஉங்கள் வசவுகள் எங்கள் வளர்ச்சிக்கு உரம் என்ற தலைவரின் வார்த்தையால் உங்கள் வசவுகளை ஏற்றுக்கொள்கிறோம்.\nஎங்களுக்கு அநாகரீகம் என்றுமே பழக்கமில்லை. தவிர குற்றமிருக்கும் இடத்திலிருந்துதான் கொஞ்சம் கோபம் அதிகம் வரும்.\nநன்றி , நன்றி , நன்றி , நன்றி. .\nநண்பர் பூனையார் பதிவிலிருந்து ,\nஅவர் அனுமதிப்பார் என்ற நம்பிக்கையுடன்………………………..\nஎலியார்: 40 இடங்களையும் எனக்கு கொடுத்து, நான் கை காட்டும் அரசு மத்தியில் அமைந்தால், ஈழம் பெற்றுத்தருவேன் என்று அம்மையார் கூறியிருக்கிறாரே\nபூனையார் : அந்த வாய்ப்பை மக்கள் ஒரு முறை அவருக்குக் கொடுத்தார்கள், ஆனால் அவர் அதை மக்கள் நலனுக்காப் பயன்படுத்தாமல் தன்னலத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டார், அதன் பின் மக்கள் மத்திய அரசுக்கு கை காட்டும் அதிகாரத்தை அம்மையாருக்கு கொடுக்கவேயில்லை.\n1991ல் ராஜீவ் காந்தி படுகொலையின் அனுதாப அலையில் அதிமுக, மாநிலத்திலும் மத்தியிலும் அமோக வெற்றி பெற்றது. அப்போது மத்தியில் கம்யூனிஸ்டுகள் வெளியில் இருந்து ஆதரவு தர நரசிம்மராவ் மைனாரிட்டி அரசைதான் நடத்திக்கொண்டிருந்தார். இவர் மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்காமல் தனது வாய்க்கொழுப்பால் அதைக் கெடுத்துக்கொண்டார்.\nசட்டமன்றத்துக்கு முதன் முதலாக முதல்வராக சென்ற இவர்,\n“இராஜீவ் காந்தி அவர்கள் எதிர்பாராத வகையில் கயமைப் பண்பும், மிருக உணர்ச்சியும் கொண்ட சதிகார கும்பலின் தூண்டுதலாலும், தீய நடவடிக்கையாலும் படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட துயரச் செய்தி இப்பேரவையினர்க்கு ஆற்றொணாத் துக்கத்தை அளிக்கிறது“\nஎன ராஜீவ் காந்திக்கு இரங்கல் தெரிவித்து, சபையை ஒத்தி வைத்து விட்டு, வெளியில் வந்து செய்தியாளர்களிடம்,\n“ராஜீவ் மரணத்தின் அனுதாப அலையினால் ஒன்றும் நான் வெற்றி பெறவில்லை, மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து என்னை வெற்றிபெற வத்திருக்கிறார்கள்” என்க்கூறி காங்கிரஸ் உறவை அன்றே கைகழுவினார்.\n1996 முதல் 1998 வரை, தானே பிரதமர் என்ற கனவில், டீ பார்ட்டிகளுக்குச் சென்று பொழுதைக் கழித்தாரே ஒழிய யாருக்கும் அரசு அமைக்க ஆதரவு தரவில்லை. 1998 தேர்தலில் பாஜகவுடன் க���ட்டணி வைத்து முதன் முதலாக வாஜ்பாய் அரசில் பங்கெடுத்தார். 13 மாதங்களில் ஆட்சியைக் கவிழ்த்தார். எதற்கு, ஈழம் பெற்றுத்தரவில்லையென்றா 1991 முதல் 1996 வரை தமிழகத்தில் அவர் ஆடிய பேயாட்டத்தின் விளைவாக அவர் மீது போடப்பட்ட ஊழல் வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும், புலிகள் நடமாட்டம் இருக்கிறதென்று கலைஞர் அரசைக் கலைக்கவும் நிர்பந்தித்தார். அது நிறைவேறவில்லை என்ற காரணத்திற்காக, மக்களின் மீது குறுகிய காலத்திற்குள் இன்னொரு தேர்தலைத் திணித்தார்.\nஇவர் மத்திய ஆட்சியில் மக்களுக்காகவாப் பாடுபட்டார், அந்த நல்ல மனிதர் வாஜ்பாயை தன்னலத்துக்காகப் பாடாய்ப்படுத்தினார். ஆட்சி கலைந்த நாளில் வாஜ்பாய் சொன்னார் “இன்றுதான் நான் நிம்மதியாக தூங்கப் போகிறேன்”, என்றால் அவர் எந்த அளவுக்கு துன்பப்பட்டிருப்பார்\nஅதன்பின்தான் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு 1998 முதல் 2009 வரை மத்திய அரசுக்குக் கை காட்டும் அதிகாரத்தை மக்கள் அம்மையாருக்குக் கொடுக்கவேயில்லை.\nஇன்னொரு முறை கொடுத்தால் அவர் கலைஞர் அரசைக் கலைக்கத் தமிழகத்துக்குத்தான் இராணுவத்தை அனுப்புவாரே தவிர, ஈழம் பற்றி அவர் ஏன் கவலைப்படப் போகிறார்\n இனி நாம தினமும் ஒரு பதிவா போட்டு நம்ம உடன்பிறப்புகளை உற்சாகப்ப்படுத்த வேண்டும் கமான் கமான்\nநன்றி அபி அப்பா அவர்களே. இன்றுமுதல் உடன்பிறப்பு உதயசூரியனாகிறான்.\nகண்டிப்பாக உங்கள் ஒத்துழைப்புடன் களப்பணியாற்றுவோம்.\nதனி பதிவு போடும் அளவுக்கு சரக்கு இல்லை என்றாலும் உங்களுக்கு ஆதரவு தர பின்னூட்டங்களை இட்டு உங்களை உற்சாக படுத்த என்றென்றும் கலைஞரின் ஆதரவாளனாக நான் இருப்பேன் உடன் பிறப்புகளே…\nஉங்கள் ஊக்கப்படுத்துதல் எமக்கு எப்போதும் தேவை தோழர். ஜெயகண்பதி அவர்களே.\nடோண்டு சார் – இன்னும் இரட்டை வேட “மோடி”தான் பிரதமராக வேண்டுமா சந்தர்ப்பவாத கம்யூனிஸ்டுகளுக்கா உங்கள் ஓட்டு \nஊருக்கு எழைச்சவன் புள்ளையார் கோயில் ஆண்டியாம்\nபடுத்துக்கொண்டே ஜெயித்த கலைஞர்..- தட்ஸ்தமிழ் புகழாரம்\nFlash News: ஜெயலலிதாவை சந்திக்க அந்தோணி வருகிறார்.\nkettabomman on தை ஒன்றே தமிழ் புத்தாண்டு…\nநம்பி on ஈழம் – கலைஞர் தடுமா…\nM.Xavier on போடுங்கம்மா ஓட்டு….ரெட்ட…\nM.Xavier @ Mosay on ஸ்டாலினும் முதல்வர்தான்\nஉதயசூரியன் on ஸ்டாலினும் முதல்வர்தான்\ntamilers on ஊருக்கு எழைச்சவன் புள்ளையார் க…\nGanesh on ப���டுங்கம்மா ஓட்டு….ரெட்ட…\nanony on ஊருக்கு எழைச்சவன் புள்ளையார் க…\nkamalkanth on ஊருக்கு எழைச்சவன் புள்ளையார் க…\nM.Xavier @ Mosay on படுத்துக்கொண்டே ஜெயித்த கலைஞர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vidharth-next-movie-vandi-posters-and-stills/", "date_download": "2019-02-16T13:51:13Z", "digest": "sha1:N3MZLTXPF34XZMAUJL5AUQTYD6LJTUBT", "length": 5291, "nlines": 87, "source_domain": "www.cinemapettai.com", "title": "Vandi- நவம்பர் 23 முதல் உலகமெங்கும்.. விதார்த்தின் வித்தியாசமா போஸ்டர்கள் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nVandi- நவம்பர் 23 முதல் உலகமெங்கும்.. விதார்த்தின் வித்தியாசமா போஸ்டர்கள்\nVandi- நவம்பர் 23 முதல் உலகமெங்கும்.. விதார்த்தின் வித்தியாசமா போஸ்டர்கள்\nவண்டி ( Vandi )- நவம்பர் 23 முதல் உலகமெங்கும்\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nலைக்ஸ் குவிக்குது கார்ப்ரேட் CEO சர்கார் விஜய் ஸ்டைலில் சூட் அணிந்தது ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் நிவேதா பெத்துராஜ் போட்டோஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/11/19195306/1015601/DMK-MK-Stalin-IUML-Kader-Mohideen.vpf", "date_download": "2019-02-16T14:18:06Z", "digest": "sha1:XGGHGZZN7WODNZXLPYTB3XSY73EUH3HB", "length": 8644, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மு.க. ஸ்டாலினுடன் காதர் மொய்தீன் சந்திப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமு.க. ஸ்டாலினுடன் காதர் மொய்தீன் சந்திப்பு\nதிமுக தலைவர் முக.ஸ்டாலினை சென்னை - அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் சந்தித்தார்\nதிமுக தலைவர் முக.ஸ்டாலினை சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், கோழிக்கோட்டில் வருகிற டிசம்பர் 2- ம் தேதி நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதி.மு.க நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி - அடுத்தவாரம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு\nதி.மு.க தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்டவை இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.\nஅதிமுக சார்பில் வேலை வாய்ப்பு முகாம் தொடக்கம்\n150 நிறுவனங்கள் கலந்து கொண்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் எம்எல்ஏ - முதலமைச்சர், துணை முதலமைச்சர் நலம் விசாரித்தனர்\nசென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்டரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து நலம் விசாரித்தார்.\nதீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்\nதீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் - என்று கண்டுபிடிக்கப்படும் - ஸ்டாலின்\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n\"பாக��ஸ்தான் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்\" - தம்பிதுரை\nகரூரில் அதிமுக சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1747&slug=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%3A-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-02-16T14:11:43Z", "digest": "sha1:U5S3YZLO4XPNL3U33SUCPWZ4LF5JPQPZ", "length": 15401, "nlines": 130, "source_domain": "nellainews.com", "title": "சுவர்களுக்கிடையில் எலும்புக்கூடு: பால்கனியில் சுவரை இடித்த போது பயங்கர அதிர்ச்சி", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து\n‘டாலர் இனி தேவையில்லை; ரூபாயில் கச்சா எண்ணெய் வர்த்தகம்’ - ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் தயார்\n‘‘மன்னிக்க முடியாது’’ - வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா- வானிலை ஆர்வலரின் பதில்\nசுவர்களுக்கிடையில் எலும்புக்கூடு: பால்கனியில் சுவரை இடித்த போது பயங்கர அதிர்ச்சி\nசுவர்களுக்கிடையில் எலும்புக்கூடு: பால்கனியில் சுவரை இடித்த போது பயங்கர அதிர்ச்சி\nபுதுடெல்லி துவாரகா பகுதியில் வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது இரண்டு சுவர்களுக்கு இடையில் முளைத்திருந்த தாவரங்களை அகற்றும் பணியின் போது எலும்புக்கூடு புதைக்���ப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.\nஎலும்புக் கூட்டைக் கண்டு பீதியில் உறைந்த 2 தொழிலாளர்கள் விஷயத்தை வீட்டு உரிமையாளரிடம் தெரிவிக்க அவர் உடனடியாக போலீஸுக்குத் தகவல் அனுப்பினார்.\nநீலச்சட்டை அணிந்திருந்த ஒரு நபரின் எலும்புக்கூடு அது. பிப்ரவரி 2016 முதல் காணாமல் போனதாக தேடப்பட்டு வரும் 24 வயது ஜெயப்பிரகாஷ் என்பவரின் எலும்புகூடு அது என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. உடனடியாக போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். ஜெயபிரகாஷின் மாமா தலைமறைவானதும் போலீஸ் தரப்பில் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.\nஜெயப்பிரகாஷ் மாமா விஜய் குமார் மஹாரானா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஇந்த வீட்டின் உரிமையாளர் விக்ரம் சிங். இவருக்கு வயது 87. தாப்ரியின் சாணக்கியா பிளேசில் தான் வாடகைக்கு விட்ட 3வது தளத்தின் பால்கனியை பழுதுபார்க்க வேலைக்கு ஆட்களை அமர்த்தியிருந்தார். இவர் 2015-ல் வீட்டின் 3வது தளத்தை மேற்கு வங்கத்திலிருந்து வருவதாகத் தெரிவித்த விஜய் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.\nஇவர் தன் உறவினர் ஜெய் உடன் இங்கு தங்கியிருந்துள்ளார், இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவரும் வெளியில்தான் உணவு அருந்தி வந்துள்ளனர். இப்படியிருக்கையில் 2 மாதம் சென்ற பிறகு வீட்டு உரிமையாளரிடம் விஜய் தன்னுடன் தங்கியிருந்த மருமகன் ஜெய்யைக் காணவில்லை என்று தெரிவித்துள்ளார். வீட்டு உரிமையாளர் போலீசுக்கு தகவல் அளிக்குமாறு விஜய்யிடம் கூறியுள்ளார். இதனையடுத்து பிப்ரவரி 12, 2016-ல் காணவில்லை புகார் பதிவு செய்யப்பட்டது. ஜெய்யின் தாயாரும் மகனைக் காணாமல் பரிதவித்து வந்துள்ளார்.\nமண், தாவரம் கேட்ட விஜய்:\nஇதே காலக்கட்டத்தில்தான் விஜய் வீட்டு உரிமையாளரிடம் கொஞ்சம் மண், தாவரங்கள் இருந்தால் அழகுபடுத்த உதவும் என்று கேட்டுள்ளார். அதைக் கொண்டு பால்கனியில் இருசுவர்களுக்கிடையில் உள்ள இடைவெளியில் அவர் தாவரங்களை வைத்துள்ளார். இதற்கு 2 மாதங்களுக்குப் பிறகு வீட்டை விஜய் காலி செய்துள்ளார்.\n“திங்களன்று தொழிலாளர்களை வைத்து சுவற்றை இடிக்கச் சொன்னேன். அங்கிருந்து தாவரத்தையும், மண்ணையும் அகற்றச் சொன்னேன். இதை செய்த போது அங்கு எலும்புக்கூடு இருந்��தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனே தெரிவிக்க நான் போலீஸை வரவழைத்தேன்” என்றார் வீட்டு உரிமையாளர்.\nஇதனையடுத்து தாப்ரி போலீஸ் நிலைய ஆபீசர், குற்றப்புலனாய்வுத் துறை ஆகியோர் இடத்துக்கு விரைந்து புகைப்படங்கள், வீடியோ எடுத்தனர்.\nதீன் தயாள் மருத்துவமனையில் பரிசோதனைக்காக எலும்புக்கூடு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது, டி.என்.ஏ சோதனை நடத்தி அது ஜெய்யின் எலும்புதானா என்று கண்டறியப்படும்.\nஜெய் பணியிலிருந்து திரும்பவில்லை என்று மாமா விஜய் அளித்த புகார் போலியானது என்று போலீஸார் இப்போதைக்கு முடிவெடுத்து கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து\n‘டாலர் இனி தேவையில்லை; ரூபாயில் கச்சா எண்ணெய் வர்த்தகம்’ - ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் தயார்\n‘‘மன்னிக்க முடியாது’’ - வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா- வானிலை ஆர்வலரின் பதில்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை: ராகுல் காந்தி, யஷ்வந்த் சின்ஹா, மாயாவதி ஏற்க மறுப்பு\nநயன்தாராவுக்காகத் தயாரிப்பாளராகும் விக்னேஷ் சிவன்\nசெய்ஃபர்ட்டுக்கு தோனி செய்த ஸ்டம்பிங், மிட்செல் எல்.பி.தீர்ப்பு : பரிசீலனையில் நியூஸி. நடுவர் தீர்ப்புகள்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/dogs-care-2/", "date_download": "2019-02-16T14:21:23Z", "digest": "sha1:XBPAA75XAJ7UJE62MN7IDB5LTKKJPGGY", "length": 5471, "nlines": 91, "source_domain": "villangaseithi.com", "title": "நாய்களுக்கான உணவில் அலட்சியம் வேண்டாம்", "raw_content": "\nநாய்களுக்கான உணவில் அலட்சியம் வேண்டாம்\nநாய்களுக்கான உணவில் அலட்சியம் வேண்டாம்\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் May 24, 2018 8:22 PM IST\nPosted in ஆலோசனைகள், வீடியோ செய்திTagged Dogs care\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nபொதுமக்களை கொன்று குவித்த கொலைகார இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அரசு கொடூரமாக நடத்திய துப்பாக்கி சூடு குறித்து வெளியான பரபரப்பு தகவல்…\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2016/08/blog-post_1.html", "date_download": "2019-02-16T14:07:57Z", "digest": "sha1:FOHIALCG6VYTFB4ZAJ2BEWT5OHCQV4FM", "length": 26639, "nlines": 149, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "குழந்தையின் முதல் உரிமை!!", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு\nஇவ்வுலகில் உள்ள அனைத்துமே மனிதனுக்காகத் தான். ஆனால் உண்மையென்னவெனில் இந்நவீன காலத்தில் மனிதனின் ஆரோக்கியத்தை விலைகொடுத்துத்தான் மற்ற அனைத்தும் பெறப்படுகின்றன. இதில் முதன்மையானதாக அங்கம் வகிப்பது, தாய்ப்பால். எவ்வளவு படித்தவர்களானாலும் இன்றும் தாய்ப்பாலின் அருமை புரியாமல் பிறந்த குழந்தைக்குப் புட்டிப்பால் தருவதும் தாய்ப்பாலின் குணங்கள் கொண்டதாகத் தவறாகப் பரப்பப்படும் ஃபார்முலா பால் தருவதும் அறியாமையினால் விளைவதே. (தாய்ப்பால் அறவே கொடுக்க இயலாதவர்கள் தவிர).\nஇன்று உலகத்தாய்ப்பால் தினமாக அனுசரிக்கப்படுவதைத் தொடர்ந்து சில விழிப்புணர்வுத் தகவல்களைக் காண்போம். இது தாய்ப்பாலின் குணங்கள், அது குழந்தைக்கு எந்தளவு உடல்வளர்ச்சிக்கும் மனவளர்ச்சிக்கும் எப்படியெல்லாம் உதவுகிறது என்று கூறும் பதிவல்ல.நாம் அனைவரும் இத்தகவல்கள் அனைத்தையும் அறிந்தேவைத்துள்ளோம். எனினும் தகவல்கள் அனைத்தும் அறிந்தவர் எல்லாம் அறிந்தவர் ஆகிவிடமாட்டார், அவற்றைச் செயல்படுத்தாதவரை.\nசமீபத்தில் சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பரவியது. பொதுவிடத்தில் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் ஒரு தாயை, இன்னொருவர், அவரும் ஒரு பெண், கோபத்தில் திட்டுவது அந்த வீடியோவில் பதியப்பட்டிரு��்தது. ஏன் பொதுவிடத்தில் குழந்தைக்கு உணவூட்டுவது அத்தனை பெரிய குற்றமா பொதுவிடத்தில் குழந்தைக்கு உணவூட்டுவது அத்தனை பெரிய குற்றமா இச்சம்பவம் நிகழ்ந்தது அரைகுறை ஆடைக்குப் பெயர் போன மேற்கு நாட்டில் என்பது அடுத்த அதிர்ச்சி. முதலில் தன் குழந்தைக்கு உணவூட்டுவது ஒரு தாயின் உரிமை. அவ்வுரிமையைப் பறிக்க இவ்வுலகில் யாருக்கும் உரிமை இல்லை. அடுத்தது, அப்பெண் பாலூட்டுவது குற்றமாக, பிற ஆண்களைக் கவரக்கூடியதாகக் கருதிய அவர், அரைகுறை ஆடையணிந்து செல்லும் பெண்கள் ஒவ்வொருவரிடமும் தன் கோபத்தை வெளிப்படுத்த இயலுமா இச்சம்பவம் நிகழ்ந்தது அரைகுறை ஆடைக்குப் பெயர் போன மேற்கு நாட்டில் என்பது அடுத்த அதிர்ச்சி. முதலில் தன் குழந்தைக்கு உணவூட்டுவது ஒரு தாயின் உரிமை. அவ்வுரிமையைப் பறிக்க இவ்வுலகில் யாருக்கும் உரிமை இல்லை. அடுத்தது, அப்பெண் பாலூட்டுவது குற்றமாக, பிற ஆண்களைக் கவரக்கூடியதாகக் கருதிய அவர், அரைகுறை ஆடையணிந்து செல்லும் பெண்கள் ஒவ்வொருவரிடமும் தன் கோபத்தை வெளிப்படுத்த இயலுமா அனைத்திற்கும் மேலாக, பசித்தழும் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவதைக் கூட பாலுண்ர்வைத் தூண்டுவதாகக் கருதப்படும் முட்டாள்தனத்தை இச்சமூகத்தில் விதைத்தது யார் அனைத்திற்கும் மேலாக, பசித்தழும் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவதைக் கூட பாலுண்ர்வைத் தூண்டுவதாகக் கருதப்படும் முட்டாள்தனத்தை இச்சமூகத்தில் விதைத்தது யார் அவர்களை நோக்கி நாம் எதிர்ப்பு தெரிவித்துள்ளோமா\nஇவ்வாறு யாருக்கேனும் நிகழ்ந்தால் அச்சூழலை எதிர்நோக்கவுல் சில அமைப்புகள் அறிவுரைகள் வழங்கியுள்ளன:\n1. தாய்ப்பால் கொடுப்பதை எதிர்ப்பவரது கருத்தை நாசூக்காகவோ நகைச்சுவை கொண்டோ எதிர்கொள்ளல்.\n2. தாய்ப்பால் கொடுப்பதின் அவசியத்தை அவருக்கு உணர்த்துவது\n3. எதுவாகினும் அவரது கருத்துக்கு மதிப்பு கொடுத்துத் தன் உரிமையை விட்டுக்கொடுக்காமல் பதிலளித்தல்.\nஎந்தத் தாயும் தந்தையும் தம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை தம் சக்திக்கு அப்பாற்பட்டவைத் தவிர்த்து, எக்காராணத்துக்காகவும் தளர்த்திக்கொள்ளக் கூடாது. இன்றைய தாய்மார்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குவது தம் பணிச்சுமையால் குழந்தைக்குத் தாய்பால் கொடுக்க முடியாமல் போவது. தம் பணியாளர்கள் நலனில் அக்கறை கொள்ளும் நிறுவனமே சமூகத்தில் வெற்றி பெறும். பேறுகாலம் முடிந்த 2,3 மாதத்திற்குள்ளேயே பணியில் சேர நிர்ப்பந்திப்பது அப்பெண்களை மனதளவில் எந்தளவில் பாதிப்புள்ளாக்கும் என நிறுவனங்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும். குறைந்தது முதல் 4,5 மாதங்களுக்காவது குழந்தைகளுக்கென தனியிடம் ஒதுக்கப்பட வேண்டும். இதன்மூலம் அவர்களது பெண் ஊழியர்கள் சிறந்த முறையில் பணியாற்ற உதவுவதை அவர்கள் கண்கூடாகக் காணலாம். என்னதான் பம்ப் செய்து தாய்ப்பாலைக் குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிட்டு வந்தாலும் தாய்ப்பால் ஊட்டும்போது தாய்க்கும் சேய்க்குமிடையே ஏற்படும் பந்தத்தை வேலைக்குச் செல்லும் ஒரே காரணத்திற்காக இழக்கவோ பறிக்கவோ எந்த சட்டமும் இயற்றப்படவில்லை.\nபணியிடத்தில் சமீபத்தில் பிரசவித்த பெண்ணொருவர் படும் பாட்டை இந்த அனிமேட்டட் வீடியோவில் காணலாம்:\nஇதுவரையில் தாய்ப்பாலின் அனைத்து நற்குணங்களும் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் நம்மைப் படைத்த இறைவனுக்கு அதன் முக்கியத்துவம் தெரிந்ததால் தான், தன் மறையிலும் தாய்ப்பால் வழங்குவதைக் குறித்து அறிவுறுத்தியுள்ளான்.\n31:14. நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”\n46:15. மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும்...\nகணவன் - மனைவி விவாகரத்து பெற்றால் கூட, மனைவி விரும்பினால் தொடர்ந்து தாய்ப்பால் குழந்தைக்கூட்டலாம். இல்லாதபட்சத்தில், செவிலித்தாய் கொண்டு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்றே கூறுகிறானே தவிர, அதற்கீடாக வேறதையும் குழந்தைக்கு வழங்குவதை அவன் அறிவுறுத்தவில்லை... சுப்ஹானல்லாஹ். எவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்சிலையிலும் குழந்தையின் உர��மையைப் பறிப்பது தவறு என்று நமக்கு அழகாக உணர்த்துகிறான். தக்கக் காரணமின்றி பிறர் உரிமையைப் பறிப்பவர் அநீதி இழைத்தவராவார்.\n65:6. உங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியிருக்கும் இடத்தில் (“இத்தா”விலிருக்கும்) பெண்களை நீங்கள் குடியிருக்கச் செய்யுங்கள்; அவர்களுக்கு நெருக்கடியுண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள், அவர்கள் கர்ப்பமுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை, அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள்; அன்றியும் அவர்கள் உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்குப்) பாலூட்டினால், அதற்கான கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி) உங்களுக்குள் நேர்மையாகப் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள்; ஆனால் (இது பற்றி) உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால் (அக்குழந்தைக்கு) மற்றொருத்தி பால் கொடுக்கலாம்.\nஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் மட்டுமல்ல.. ஒரே தாயிடம் பாலருந்தியவர்களும் சகோதர, சகோதரிகள் ஆகிவிடுகின்றனர். இவர்கள் பால்குடிச்சகோதர, சகோதரிகள் ஆவர். அதாவது, திருமணம் செய்துகொள்ளத் தடுக்கப்பட்டவர்கள்\n2645. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்கள், ஹம்ஸா(ரலி) அவர்களின் மகளின் விஷயத்தில், 'அவள் எனக்கு ஹலாலாக (மணந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவளாக) ஆக மாட்டாள். (ஏனெனில்) இரத்த பந்தத்தின் காரணத்தால் எவையெல்லாம் விலக்கப்பட்டதாகுமோ அவையெல்லாம் (செவிலித் தாயிடம்) பால்குடிப்பதாலும் விலக்கப்பட்டதாகும். அவள் என் பால்குடிச் சகோதரரின் மகள் ஆவாள்' என்று கூறினார்கள்.\n(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். நான் ஹஃப்ஸா(ரலி) அவர்களின் வீட்டில் (யாரோ) ஒருவர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைச் செவியுற்றேன். நான் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே அவர் (ஹஃப்ஸாவின் வீட்டுக்குள் செல்ல அனுமதி கேட்பவர்) ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்று நான் நினைக்கிறேன்' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்களும், 'அவர் ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்றே நானும் நினைக்கிறேன்' என்று கூறினார்கள். நான், 'இன்னார் - என் பால்குடித் தந்தையின் சகோதரர் உயிருடன் இருந்தால் நான் திரையின்றி இருக்கும்போது என்னிடம் அவர் வரலாமா அவர் (ஹஃப்ஸாவின் வீட்டுக்குள் செல்ல அனுமதி கேட்பவர்) ஹஃப்ஸாவி��் பால்குடித் தந்தையின் சகோதரர் என்று நான் நினைக்கிறேன்' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்களும், 'அவர் ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்றே நானும் நினைக்கிறேன்' என்று கூறினார்கள். நான், 'இன்னார் - என் பால்குடித் தந்தையின் சகோதரர் உயிருடன் இருந்தால் நான் திரையின்றி இருக்கும்போது என்னிடம் அவர் வரலாமா' என்று கேட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஆம். (வரலாம்.) இரத்த உறவின் காரணத்தால் ஹராமாகிற அனைத்துமே பால்குடி உறவின் காரணத்தாலும் ஹராமாகி விடும்' என்று கூறினார்கள்.\nமேற்கண்ட ஹதீஸ்களின் மூலம் நாம் அறியவேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவெனில், சிலர் அதிகப்படியாகச் சுரக்கும் தாய்ப்பாலை, தாய்ப்பாலின்றித் தவிக்கும் குழந்தைகள் உள்பட, பிற குழந்தைகளுக்கு அளிக்கின்றனர். இது மிகவும் அறிவுடைய செயல் எனினும், ஒரே தாயிடம் பாலருந்தும் குழந்தைகள் பின்னாளில் திருமண பந்தத்தில் ஈடுபட இயலாது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nதாய்ப்பால் என்பது குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் அவரது சந்ததிக்கும் இச்சமுகத்துக்கும் இன்றியமையாத் தேவையாகும். உலகில் எத்தனையோ குழந்தைகள் பிறந்த சிலமணி நேரத்தில் தாயை இழந்து தாய்ப்பால் இன்றி தவிக்கின்றன. அதேபோல் குழந்தையை இழந்த எத்தனையோ தாய்மார்கள் தாய்ப்பால் சுரப்பதைத் தடுக்க மருந்துகள் உட்கொள்கின்றனர். இவை போன்ற எந்த பிரச்சினையுமின்றி, தவறான தகவல்களாலும் நம்பிக்கைகளாலும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்த்தால் அதைவிட முட்டாள்தனம் இவ்வுலகில் வேறில்லை.\nLabels: தாய்ப்பாலூட்டும் தினம், தாய்ப்பால், பானு, ஹதீஸ்\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்...\nரமலானும், அந்த ஏழு நாட்களும்\nஅஸ் ஸலாமு அலைக்கும் நஸீமா எப்படி இருக்கே ..... வ அலைக்கும் அஸ் ஸலா��் பர்வீன் .... ஏதோ இருக்கேண்டீ .... நீ சொல்லு .... என்ன நஸீ...\nஎல்லாம் வல்ல இறைவனின் திருபெயரால் ஆரம்பம் செய்கின்றேன். உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.. சமீபத்தில் எல்லோரால...\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\n“ ஹிஜாப் ” என்ற சொல் இன்று பொதுவாக எல்லா சமூகத்தினரும் அறிந்த ஒன்றாகிவிட்ட து. அநேக முஸ்லிம்களின் சமூக வலைத்தள ப...\n\" ஆத்தா என்ன புள்ள பொறந்திருக்கு” ”ஆண்குட்டிதான்டி பிறந்திருக்கான்” \"அப்பாடா இப்பதான்டிமா நிம்மதியாயிருக்கு\" [எ...\nமுன்குறிப்பு : த மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=10", "date_download": "2019-02-16T13:20:58Z", "digest": "sha1:VCAIGAGHTRP6ALUZS7YBKV2B2NB7KAW6", "length": 20769, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "உலகம் | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nகாதலர் தினம் …..ஒருவரது மரணத்தை கொண்டாடுகிறோம் என்பது…..(February 14)\nஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். காதலிக்கும் இளைஞர்கள் காதலர் தினத்தன்று தான் தங்களது காதலை தெரிவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ரோமானிய அரசனின் ஆட்சிக்காலத்தில் தான் காதலர் தின கொண்டாட்டம் துவங்கியதற்கான சான்றுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கிளாடியுஸ் மிமி ஆட்சிக் காலத்தில் ரோமாபுரி நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே ...\nகூகுள் மேப்ஸ் ( map) செயலியிலும் குறுந்தகவல் அனுப்பும் வசதி \nகுறுந்தகவல் அனுப்பும் வசதிகள் : 👉 கூகுள் மேப்ஸ் செயலியில் குறுந்தகவல் அனுப்பும் வசதிகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் பயனர்கள் மேப்ஸ் செயலியில் இருந்தபடி குறுந்தகவல்களை அனுப்ப முடிகின்றன. புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதா 👉 கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. புதிய அம்சம் மூலம் பயனர்கள் கூகுள் மேப்ஸ் செயலியில் இருந்தபடி ...\nசுவிஸ் நகரசபை தேர்தலில் இலங்கைத் தமிழ் பெண் போட்டி\nசுவிற்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி. கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிடுகின்றார். தர்ஷிகா கிருஸ்ணானந்தம் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருகின்றார். இதேவேளை, இவர் பிரதேச தமிழ் மக்களின் மதம் மற்றும் இந்துமதம், கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ...\nபுகலிடம் மறுப்பு: அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்ட இலங்கை அகதி\nஅவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கை வவுனியா கோவில்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பிரிஸ்பேன் லோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நல்லதம்பி வசந்தகுமார் (வயது 45) என்ற 4 பெண் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நவுறு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்து, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரிஸ்பேன் நகருக்கு வந்திருந்தாலும், அவருக்கு நிரந்தர வதிவிட வீசாவோ, புகலிடமோ ...\nரத்த வெள்ளத்தில் தாயும் மகளும்: பிரிட்டனில் அரங்கேறிய கொலை\nபிரிட்டனின் Birmingham அருகே Solihull பகுதியில் உள்ள சாலையில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், தாயும், மகளும் இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் 22 மற்றும் 49 வயதுடைய தாய், மகள் இறந்த நிலையில் கிடப்பதை உறுதி செய்து பிரேத பரிசோதனைக்காக ...\nபிரான்சில் உரிமைப் பத்திரம் இன்மையால் இருந்தவர்கள் வதிவிட அனுமதிப்பத்திரத்தைக் கோருவதற்கான வழிகள் \nபிரான்சில் பல ஆண்டுகளாக வ��ிவிட உரிமைப் பத்திரம் இன்மையால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வேலைக்கு செல்ல முடியாமல், வாழ்கையை முன்னகர்த்திச் செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர். இதனால் பலர் சட்டத்திற்குப் புறம்பான வகையில், இன்னொருவருடைய வதிவிட உரிமைப் பத்திரத்தில் களவாக வேலை செய்து வருகின்றனர். இனி, நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. ஒத்துழைப்பு சான்றிதழ் (Attestation de Concordance) என்பதை விளங்கிக் கொள்வதனூடாக ...\nமன அழுத்தத்திற்கு ஆளாகும் சுவிஸ் பள்ளிக்குழந்தைகள்,\nசுவிட்சர்லாந்தில் பள்ளிக்குழந்தைகளின் மன அழுத்தத்திற்கு பள்ளிகள் காரணமாக அமைவதில்லை, பெற்றோரே காரணமாக உள்ளனர் என்று சிறுவர் நல அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையம் 2014 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் சுவிட்சர்லாந்து நாட்டின் 11 வயதுள்ள குழந்தைகளில் 27 சதவிகிதம்பேர் தூக்கமின்மை பிரச்சினைகளால் அவதியுறுவதாகவும், 15 சதவிகிதம்பேர் தொடர் மன அழுத்தத்திற்குள்ளாவதாகவும் ...\nஇந்தோனேசியாவின், பெரோஸ் தீவுக்கு அருகிலுள்ள கடலுக்கு அடியில் இன்று மாலை பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது. 6.5 ரிச்ட்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 532 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், குறித்த நிலநடுக்கத்தின் காரணமாக இலங்கைக்கு எவ்வித ...\nகனடாவில் இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் ஜோசப் தயாகரன் கைது,\nகனடாவில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக தாக்கும் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட தமிழர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதான ஜோசப் தயாகரன் என்ற இலங்கைத் தமிழரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே 8 வருடங்களுக்கு அதிகமாக சிறையில் இருந்த ஜோசப் தயாகரன் கடந்த பெப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலையானதாக ...\nபிரித்தானிய பெண்மணி ஒருவரை ஏமாற்றிய நபர் சுவிஸ்ஸில் கைது,\nபிரித்தானிய பெண்மணி ஒருவரை காதலிப்பதாக கூறி, அவரிடம் இருந்து பெருந்தொகையை ஏமாற்றி சுவிட்சர்லாந்தில் தலைமறைவாக வாழ்ந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த பெண்மணி அளித்த புகாரின் அடிப்படையில் சர்வதேச அளவில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சூரிச் மாகாண பொலிசார் அவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். 45 வயது மதிக்கத்தக்க பிரித்தானியரான அவர் மிகவும் ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=32398", "date_download": "2019-02-16T13:36:23Z", "digest": "sha1:ZRH6MDWN2H2PCUUV2DCAGTMX3T4FJIV2", "length": 13969, "nlines": 173, "source_domain": "www.siruppiddy.net", "title": "பேஸ்புக்…..பாவித்தால் பதவிநீக்கம் | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » அறிவித்தல் » பேஸ்புக்…..பாவித்தால் பதவிநீக்கம்\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nகடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை.\nதமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.\nமத்திய மாகாணத்தில் அரசு தொழில் நியமனம் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.\nமக்கள் செலுத்துகின்ற வரிகளிலிருந்தே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அரிசி, பருப்பு, மின்சாரக் கட்டணம் என எல்லாவற்றுக்குமே அரசாங்கம் வரி அறிவிக்கிறது. இவ்வாறு பெறப்படுகின்ற வரிகளில் இருந்தே அரசாங்கத்தை நடத்துகின்றோம்.\nஇலங்கையில் யாரிடமாவது என்ன வகையான தொழில் வேண்டும் என்று கேட்டால், அரச தொழில் வேண்டும் என்று தான் சொல்லுகின்றனர்.ஏனென்றால் வேலை செய்யத் தேவையில்லை .ஆனால் சம்பளம் கிடைக்கும்.\nஅரச பணியாளர்கள் தங்கள் வேலையை தொடங்கும் போதே காலை 9.30 ஆகி விடுகிறது. அதன்பின்னர் மெதுவாக தேநீர் அருந்தி, பத்திரிகை பார்த்து,செய்ய வேண்டிய தனிப்பட்ட வேலைகள் அத்தனையையும் முடித்துவிட்டுத் தான், 9.30 க்கு தத்தமது வேலைகளை அரச பணியாளர்கள் ஆரம்பிக்கின்றனர்.\nவேலையை தொடங்கிய பிறகு அவர்களின் போனிலிருந்து ‘டொக் டொக்’ என்று சத்தம் வரும். உடனே அதனை எடுத்து ‘மேசேஜ்’ அனுப்பத் தொடங்குவர். பிறகு ‘ஃபேஸ்புக்’ பார்க்கத் தொடங்குவர்.\nஅரச சேவையாளர்கள் ஒரு மணி நேரமாவது ஒழுங்காக வேலை செய்கின்றார்களா என்று நன்றாக சிந்தித்துப் பாருங்கள். நான் நினைக்கின்றேன், இரு மணிநேரம் கூட அவர்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை. வேலை செய்பவர்கள் கடமையை விட்டுச் செல்லும் வரை வேலை செய்கின்றனர். வேலை செய்யாதவர்கள் வேலை செய்யாமலேயே ‘ஐஸ்’ அடித்துவிட்டுச் செல்கின்றனர்.\nஎனவே, யாராவது அரச அலுவலர்கள் கடமை நேரத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்தினால் அல்லது ஸ்மார்ட் ஃபோன் உபயோகித்ததாக எனக்கு முறைப்பாடு கிடைத்தால், அவரை வேலையிலிருந்து நிறுத்தி விட்டுத் தான், அந்த அலுவலர் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்துவேன்.\nஇந்த நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே உங்களை நியமித்துள்ளோம். மக்களுக்கான சேவை முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதே, எனது எதிர்பார்ப்பாகும், என்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன கூறினார்.\n« காலமானார் அமரர் தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம்\nசிறுப்பிட்டிக்கு பெருமை சேர்க்கும் வில்லிசைக் கலைஞர் சத்தியதாஸ் »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/cauvery-management-authority-ordered-to-karnataka-immediately-release-30-tmc-water/", "date_download": "2019-02-16T13:55:04Z", "digest": "sha1:YJBB3TZINKH4AONAFB7ZWAK56ZBX74CC", "length": 15708, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "தமிழகத்திற்கு உடனடியாக 30 டிஎம்சி தண்ணீர் வழங்க ஆணையம் உத்தரவு", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் அஞ்சலி…\nகாஷ்மீர் தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..\nஅமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர்: அவசர நிலைப் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்து..\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து : ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி..\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை…\nசொந்தக் குடும்பத்தினரையே தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தும் பாக். பயங்கரவாதி மசூத் அசார்..\n‘ஒருபோதும் மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப் ஆவேசம்\n : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்\nதமிழகத்திற்கு உடனடியாக 30 டிஎம்சி தண்ணீர் வழங்க ஆணையம் உத்தரவு\nதமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான 30 டிஎம்சி தண்ணீரை வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டம் 4 மணி நேரம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின், ஜூலை மாதத்திற்கு தமிழகத்திற்கு 30 டிஎம்சி., தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என மசூத் உசேன் உத்தரவிட்டுள்ளார். காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் ஜூலை 5 ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக நடைபெற்ற காவிரி ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்திற்கு சாதகமாக தண்ணீரை திறந்து விட கர்நாடகாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட பின்னர் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த முதல் உத்தரவு தமிழகத்திற்கு சாதகமானதாகவே பார்க்கப்படுகிறது.\n30 டிஎம்சி கர்நாடகா காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகம்\nPrevious Postஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்...: திமுக வலைஞர்களின் கலாய்: திமுக வலைஞர்களின் கலாய் Next Postஇந்த \"லோக்பால்\" - ஐ எப்பதாம்பா அமைப்பீங்க Next Postஇந்த \"லோக்பால்\" - ஐ எப்பதாம்பா அமைப்பீங்க: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழகம்,புதுவையில் அடுத்த 2 தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு..\nதமிழகம் உட்பட நாடு முழுவதும் புதிதாக 13 மத்திய பல்கலைக்கழகங்கள் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்..\nடிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nடிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி\n2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின\nநண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது\n“அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும்” : நேதாஜி கூறியதன் பின்னணி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nவல... வல... வலே... வலே..\nபிரச்சார வேன் கூட செல்ல முடியாத உ.பி சாலைகள்: ராகுலை பாதுகாக்க திணறிய அதிகாரிகள் (வீடியோ)\nநான் தலை கீழாகத்தான் குதிப்பேன்: கமலின் தனித்துப் போட்டி அறிவிப்பை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதேவேந்திர குல வேளாளர்- ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய பெண் கோரிக்கை, ஸ்டாலின் உறுதி\nசாரதா சிட்பண்ட் வழக்கில் காட்டும் வேகத்தை குட்கா வழக்கில் சிபிஐ காட்டாதது ஏன்\nநாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…\nபுலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்\nஇயல் விருது பெறும் எழுத்தாளர் இமயத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து\n“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்\nராகு,கேது பெயர்ச்சி : திருப்பாம்புரம்,திருநாகேஸ்வரம்,கீழ்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்.. https://t.co/dX5RNDBx9w\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின https://t.co/MuDY5iIaRh\nதகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மறுப்பு https://t.co/ZAymbB8lIO\nபிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம் https://t.co/EbCAZUJEdi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/193221?ref=category-feed", "date_download": "2019-02-16T13:32:51Z", "digest": "sha1:4RYAX4UZWTSWPHP2EMHRX6HUUGHJME7C", "length": 9414, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிஸ் பல்கலைக்கழகத்திற்காக எடுக்கப்பட்ட விளம்பர வீடியோ: கிடைத்த எதிர்பாராத ரெஸ்பான்ஸ்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸ் பல்கலைக்கழகத்திற்காக எடுக்கப்பட்ட விளம்பர வீடியோ: கிடைத்த எதிர்பாராத ரெஸ்பான்ஸ்\nசுவிட்சர்லாந்து பல்கலைக்கழகம் ஒன்றை புரமோட் செய்யும் வகையில் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரம், எதிர்பார்த்ததற்கு மாறாக மாணவர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.\nசூரிச்சிலுள்ள ETH பல்கலைக்கழகம், உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மையாக இருந்தாலும், அதை புரமோட் செய்யும் வகையில் வெளியாகியுள்ள, ராப் பாடலுடன் பல்கலைக்கழகத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வீடியோவுக்கு பல்வேறு வகையான ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.\nமூன்று மாணவர்கள் ராப் செய்யும் அந்த வீடியோவில் சூரிச் நகரத்தின் மற்றும் ETH பல்கலைக்கழகத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பல நல்ல தகவல்கள் கூறப்பட்டுள்ளன. வாய்ப்புகளை அள்ளி வழங்கும் சூரிச் நகரத்திற்கு உங்களை வரவேற்கிறோம் என்று தொடங்கும் அந்த பாடல், சீஸை எந்த அளவிற்கு விரும்புகிறோமோ அந்த அளவிற்கு சுதந்திரத்தையும் விரும்புகிறோம் என்கிறது.\nஒரு பக்கம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், இன்னொரு பக்கம் பல்கலைக்கழக மாணவர்களே அதை கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.\nETH பல்கலைக்கழகம் சமீபத்தில் கல்விக் கட்டணத்தை 500 சுவிஸ் ஃப்ராங்குகளிலிருந்து 1160 ஃப்ராங்குகளாக உயர்த்த இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்களை இந்த வீடியோ எரிச்சலூட்டியுள்ளது.\nநன்றி ETH, ஒன்றும் செய்யாததற்காக, மேலும் எங்கள் அதிகரிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை இப்படி வீணாக்குவதற்காக, என்று ஒரு மாணவர் கருத்து தெரிவித்திருந்தார்.\nகடவுளே, இதற்காகவா நான் செமஸ்டர் பீஸ் கட்டுகிறோம், மாணவர்களின் கட்டணத்தை அதிகரித்துவிட்டு, இப்படி பணத்தை வீணாக்குவதற்காக ரொம்ப நன்றி என்கிறார் இன்னொரு மாணவர்.\nஇன்று வரையில் 100,000 பேர் பார்த்துள்ள அந்த வீடியோவுக்காக 160,000 சுவிஸ் ஃப்ராங்குகள் செலவிடப்பட்டுள்ளது என்பது அழுத்தமாக குறிப்பிடத்தக்கது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jai-anjali-to-pair-up-again/", "date_download": "2019-02-16T14:27:39Z", "digest": "sha1:W7V3MMRX77EB32W7PINEJJMT5VQJF7Z7", "length": 5246, "nlines": 78, "source_domain": "www.cinemapettai.com", "title": "காதல் ஜோடியான ஜெய்-அஞ்சலி - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஜெய், அஞ்சலி இருவரும் காதலிப்பதாக நீண்ட நாட்களாக கூறி வந்தனர். ஆனால், இருவருமே இதை பல இடங்களில் மறுத்து விட்டனர்.\nஇந்நிலையில் இவர்கள் ஜோடியாக நடித்த எங்கேயும் எப்போதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மீண்டும் இந்த ஜோடி ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளது.\nஇப்படத்தை அறிமுக இயக்குனர் Sinish இயக்குகிறார், இப்படம் திகில் கதையம்சம் கொண்டதாம்.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷி���் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaiboomi.blogspot.com/2011/04/blog-post_15.html", "date_download": "2019-02-16T13:43:08Z", "digest": "sha1:DFZ3RA3KNI4LC24IRQ4RLNZRLJ5FEB24", "length": 5178, "nlines": 122, "source_domain": "annaiboomi.blogspot.com", "title": "அன்னைபூமி: குருவி", "raw_content": "\nகாலடி மண்கள் பல இணைந்து காலச்சுவடு பதிக்க வருகிறோம்... இமயம் போல் இந்த அன்னைபூமி உயர...\nவழக்கமா இந்த வாய்காலில் தான்\nஇந்த பூமி உரிஞ்சுடுச்சே. . .\nவசதியா இடம் இல்லை. . .\nமகேசன் மடையவா திறக்கப்போராரு. . .\nவயிரார குடிச்சுகிறேன். . .\nCategory: பிரணவனின் கவிதைகள் |\nப்ரணவன் குருவி க(வி)தை நன்று. இந்த காதல் பற்றி எழுதுவதைவிட உணர்ந்து எழுதுவது மிக நன்று.வாழ்த்துக்கள். ஆமா உங்க ஊர்ல குருவி இருக்கிறதா\nஇந்த புகைப்படம் எமது ஊரில் எடுக்கப்பட்டதே, குருவிகள் இருக்கின்றன, வாழ்த்துரைக்கு நன்றி அம்மா. . .\nமுத்துக்கமலத்தில் வெளியானது. நன்றி முத்துக்கமலம். (2)\nபாரத தேசமென்று பெயர் - 1\nபச்சை போர்வையுடன் அழகிய மூணார்\nவீரன் அழகு முத்து கோன்\nமேகமலை - மதி மயக்கும் சோலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desiyamdivyam.blogspot.com/2012/09/blog-post_30.html?showComment=1349061956792", "date_download": "2019-02-16T14:26:42Z", "digest": "sha1:YYK2CNDFD7NOCYQ6U2I7742MFBBEG4HZ", "length": 15546, "nlines": 119, "source_domain": "desiyamdivyam.blogspot.com", "title": "தேசியம்: சோம்பேறித்தனம் நீங்க !", "raw_content": "\nஎப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல்\nஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒரு வேலையில் மனம் ஈடுபடும் போது, அது இரண்டு நிலைகளில் செயல்பட்டு நம்மை அழைத்துச் செல்கிறது.\nமுதலாவது நிலையில் எப்போதும் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட்டிருப்ப���ால், கெட்ட எண்ணங்கள் மனதில் தோன்றாது. சோம்பித் திரியும்போதுதான், மனத்தில் எல்லாத் தீய எண்ணங்களும் தோன்றும். இரண்டாவது நிலையில், செயல்புரிவதன் மூலம் கர்மத்தளையை விலக்க முடியும். வேலையில் முழுமையாக ஈடுபடும்போது படிப்படியாக மனதில் வைராக்கியம் உதயமாகும்.\nசிறிய வேலையாயினும், பெரிய வேலையாயினும் அதை முழுமனதோடு அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யுங்கள். விரைந்தோடும் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பாக்குங்கள்.\nகாலையிலும், மாலையிலும் சிறிது நேரமாவது பிரார்த்தனை, ஜபம், தியானம் செய்யுங்கள். அப்போது தான் நம் எண்ணங்கள், பேச்சு, செயல் அனைத்தும் உயர்ந்தவையாக நம்மை மேல்நிலைக்கு இட்டுச் செல்பவையாக அமையும்.\nஅன்னை சரோஜா பவுண்டேசன் said...\nசோம்பேறி தனம் நீங்க நல்ல யோசனைகளை கொடுத்தீர்கள் நல்ல இருக்குடா\nஅனைவரும் பின்பற்ற வேண்டிய யோசனைகள்,,,\nதொழிற்களம் உதவி ஆசிரியர் பணி வேண்டுமா..\nநல்ல யோசனைகள்... மிக்க நன்றிங்க...\nஆண்டவன் அனைவரையும் நன்றாக வாழ வேண்டும் என்று தான் ஆறறிவு பெற்ற மனிதராக படைத்தார். மனிதனாக இருப்பதனால் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும். உழை...\nபிரபல நடிகை உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது\nபிரபல நடிகை ஒருவர் டூ பீஸ் உடையில் நடித்தபோது அதில் ஒரு பீஸ் உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது. கோலிவுட்டின் இப்போதைய ஹாட்டஸ்ட் டாக் இதுதான...\nதிருச்சியில் ஒரு கணவர் தனது மனைவியை முதலிரவில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற கோபத்தில் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டார். இதற்கு அந...\nஎப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒர...\nஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11\n இன்று 1-11-11 ஐஷ்வர்யா ராய் / பச்சனின் 38வது [1] பிறந்த நாள் அதே நேரத்தில் 11-11-11 அன்று குழந்தை பிறக்கும் என்ற ...\nசமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான். செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ...\nபுளூ பிலிம்ஸ்தான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம், என்று கூறி டைரக்டர் ராம் கோபால் வர்மா மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சர்ச்சையின்...\nஆம் .. முட்டை ஆனது மிக அசுத்த ப���ருள் ஆகும், சில நாட்கள் முன் நான் படித்த விஷயம் என்னை புரட்டி போட்டது அது என்னது அப்படி ஒரு விஷயம்\nநடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறை: உச்சநீதிமன்றம்\nசென்னை: காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அண்ண...\nசெத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும்\nஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி \"இப...\nவேலை வழங்கும் துறைகள் (2)\nஆண்டவன் அனைவரையும் நன்றாக வாழ வேண்டும் என்று தான் ஆறறிவு பெற்ற மனிதராக படைத்தார். மனிதனாக இருப்பதனால் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும். உழை...\nபிரபல நடிகை உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது\nபிரபல நடிகை ஒருவர் டூ பீஸ் உடையில் நடித்தபோது அதில் ஒரு பீஸ் உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது. கோலிவுட்டின் இப்போதைய ஹாட்டஸ்ட் டாக் இதுதான...\nதிருச்சியில் ஒரு கணவர் தனது மனைவியை முதலிரவில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற கோபத்தில் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டார். இதற்கு அந...\nஎப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒர...\nஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11\n இன்று 1-11-11 ஐஷ்வர்யா ராய் / பச்சனின் 38வது [1] பிறந்த நாள் அதே நேரத்தில் 11-11-11 அன்று குழந்தை பிறக்கும் என்ற ...\nசமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான். செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ...\nபுளூ பிலிம்ஸ்தான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம், என்று கூறி டைரக்டர் ராம் கோபால் வர்மா மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சர்ச்சையின்...\nஆம் .. முட்டை ஆனது மிக அசுத்த பொருள் ஆகும், சில நாட்கள் முன் நான் படித்த விஷயம் என்னை புரட்டி போட்டது அது என்னது அப்படி ஒரு விஷயம்\nநடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறை: உச்சநீதிமன்றம்\nசென்னை: காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அண்ண...\nசெத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து ��ிடும்\nஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி \"இப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/99-propoganda/161430-2018-05-11-12-03-09.html", "date_download": "2019-02-16T14:32:39Z", "digest": "sha1:7BFRO5J27CSXRWOGWDGUFXTNVNCXOAKB", "length": 10199, "nlines": 58, "source_domain": "viduthalai.in", "title": "தமிழர் தலைவர் ஆசிரியர் பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து உரை...", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதி���ன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nசனி, 16 பிப்ரவரி 2019\nதமிழர் தலைவர் ஆசிரியர் பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து உரை...\nகிருஷ்ணன் கீதை (ரூ.80), ந.சி.கந்தையாபிள்ளை எழுதிய பெண்களும் சமூகமும் அன்றும் இன்றும் நூல் (ரூ.30), டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் எழுதிய நூல் சொல்வதெல்லாம் செய்தல் சமத்துவம் (ரூ.10) ஆகிய மூன்று நூல்களின் மொத்த நன்கொடை மதிப்பு ரூ.120, சிறப்புக்கூட்டத்தில் ரூ.20 தள்ளுபடி செய்யப் பட்டு ரூ.100க்கு வழங்கப்பட்டது.\nநூல்களை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து உரிய தொகை கொடுத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களிடமிருந்து ஏராளமானவர்கள் வரிசையாக சென்று நூல்களைப் பெருமகிழ்வுடன் பெற்றுக் கொண்டார்கள்.\nமேனாள் நீதிபதி பரஞ்சோதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, பொதுக் குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த் தினி, சி.வெற்றிசெல்வி, பெரியார் களம் இறைவி, பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கி.சத்தியநாராயணன், பகுத்தறிவாளர் கழகம் ஆ.வெங்கடேசன், த.கு.திவாகரன், கு.சோமசுந்தரம், கொரட்டூர் பன்னீர்செல்வம், சேகர், மாணவர் கழகம் பெ.செ.தொண்டறம், க.கனிமொழி, ரோட்டரி சங்கத் தலைவர் சுதாகர் சுப்பிரமணியம் உள்பட ஏராளமானவர்கள் நூல்களைப் பெற்றுக் கொண்டார்கள்.\nகழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், காரைக்குடி தி.என்னாரெசு பிராட்லா, தமிழ்நாடு சட்டப்பேரவை மேனாள் செயலாளர் மா.செல்வராசு, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், கோ.வீ. ராகவன், இராமச்சந்திரன், சி.செங்குட்டுவன், மஞ்சநாதன், தாமோதரன், தமிழ்செல்வம், பெரியார் மாணாக்கன், சைதை வாசுதேவன், எத்திராஜ், வடசென்னை மாவட்ட இளைஞரணி செய லாளர் சுரேஷ், கலையரசன் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nத���ிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=11", "date_download": "2019-02-16T13:49:00Z", "digest": "sha1:ELHCCNC3GOEB6FT5IILGXNVI3IDHI2KM", "length": 19599, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "சினிமா | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nபிடிமண்“ திரைப்பட முன்னோட்டம் (Trailer) வெளீயீடு\n„கீதாலயா“ திரை நிறுவனம் வழங்கும் „பிடிமண்“ பிரான்ஸ் தேசத்தில் வாழும் தமிழ் நடிகைகள், நடிகர்கள் நடிப்பினில், புலம் பெயர் கலை ஆர்வர்களின் பங்களிப்போடும், நல் ஒத்துழைப்போடும் உருவாகி, விரைவில் *முகநூல் *வலைஒளி தளங்களில் திரைப்பட முன்னோட்டம் (Trailer) திரைக்கு வர இருக்கின்றது „பிடிமண்“ பிரான்ஸ் தேசத்தில் வாழும் தமிழ் நடிகைகள், நடிகர்கள் நடிப்பினில், புலம் பெயர் கலை ஆர்வர்களின் பங்களிப்போடும், நல் ஒத்துழைப்போடும் உருவாகி, விரைவில் *முகநூல் *வலைஒளி தளங்களில் திரைப்பட முன்னோட்டம் (Trailer) திரைக்கு வர இருக்கின்றது\nதிருடன் படத்தின் நிறைப்பகுதி 09.05.17டோட்முண்ட் நகரில் ஒளிப்பதிவாகியது\nதிருடன் படம் சிறப்பாக டோட்முண்ட் நகரில் ஒளிப்பதிவாகியது திரு சிவலிங்கம் அவர்களின் பி. சி .என் றவல்ஸ் பணிமனையில் ஒளிபதிவாகியுள்ளது இதற்கான கதை நெறியாழ்கை ஒளிப்பதிவு படத்தொகுப்பு அனைத்தையும் கமல் அவர்கள் சிறப்பாக செயலாற்றியுள்ளார் , இவர் இதற்கு முதலும் மூன்று குறுப்படத்தை இயக்கியுள்ளார் அவையாவும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன, இவரின் திறமை என்பது கலைஞர்களால் மதிப்பிடவேண்டும் அதை இந்த ...\nகாளி கோவிலில் ஷூ அணிந்ததாக ஷாருக்கான், சல்மான்கான் மீது வழக்கு\nஇந்தி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான் இருவரையும் வைத்து பொழுது போக்கு டெலிவிஷன் சேனல் ஒன்று 'பிக்பாஷ் ரியாலிட்டி ஷோ' நிகழ்ச்சிக்காக சூட்டிங் செய்தது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே டெலிவிஷன் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்தது. அங்குள்ள காளி கோவிலில் நடந்த சூட்டிங்கில் ஷாருக்கானும், சல்மான்கானும் ‘ஷூ’ அணிந்து சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி சமீபத்தில் ஒளிபரப்பு ஆனது. காளிகோவிலில் ...\nசிங்கள திரைப்படத்தில் சினிமா நடிகையாக அறிமுகமான மனோரமா\nகடந்த சனிக்கிழமை மறைந்த பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமா (78) ஆயிரத்துக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தமைக்காக கின்னஸ் சாதனைப் படைத்தமை பலரும் அறிந்த விடயம். மாலையிட்ட மங்கை திரைப்படத்தின் மூலம் அவர் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார். ஆனால், முதன்முதலில் திரைப்பட நடிகையாக அவர் கெமரா முன் தோன்றியது ஒரு சிங்கள திரைப்படத்திற்காக என்பது பலர் அறியாத செய்தி. நாடகங்களில் ...\nபழம் பெரும் நடிகை மனோரமா காலமானார்\nபழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா,78 நேற்று(10-10-15) இரவு 11 மணியளவில் மாரடைப்பால் காலமானார், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருடன் மேடை நாடக நடிகையாக நடித்து, பின்னர் தமிழ் திரை உலகில் ஆச்சி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த நடிகை மனோரமா, மறைந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், நாகேஷ் ஆகியவர்களுடனும், ரஜினி, கமல் ஆகியோருடனும், ...\nபுலிக்குப் பால் வார்க்கும் பன்னாடைகள்\nதந்தையர் தடுப்பில், தனயர்கள் பசியால் அழுகையில் தாயவர் கதறும் அவலம், மண்பீட்பு போரில் மாண்டவர் போக மீண்டவர் உடலில் அவயங்கள் இல்லை அடுத்தவருக்காய் ஆயுதம் ஏந்தியவர் அடுத்த வேளைக் கஞ்சிக்கு அலைகின்ற அவலம், இத்தனை அழிப்புக்கும் நீதி வேண்டும் என்று ஐ.நாவில் ஈழத் தமிழரின் ஒலம், ஆனால், இங்கே கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு கூட்டம் கட்டவுட்டுக்கு பாலூற்றும் ...\nகலாம் காலத்தில் வாழ்ந்ததை ஆசீர்வாதமாக கருதுகிறேன்: ரஜினிகாந்த் உருக்கம்\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:- மாணவர்களுக்கு தன் வாழ்நாளையே அர்ப்பணித்து அவர்களை ஊக்கப்படுத்தியவர் கலாம். கடவுள் அவரை அமைதியாக அன்போடு அரவணைத்து கொண்டார். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார���த்திக்கிறேன். நான் காந்தி, காமராஜர், பாரதியாரை எல்லாம் நேரில் பார்த்ததில்லை. கலாமைத்தான் நேரில் பார்த்தேன். மகாத்மாவான கலாம் ...\nகாலத்தை வென்ற மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.வி\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்: உலகின் தொன்மையான இசை தமிழ் இசை என்பதை இருபதாம் நூற்றாண்டிலும் நிலைநாட்டும் விதத்தில் கலை உலகத்தில் இசைக்கருவிகளின் மூலம் நாத வெள்ளத்தைத் தேனருவியாகத் தமிழர்களுக்கு வழங்கிய மெல்லிசை மாமன்னர் எம்.எÞ.வி. அவர்கள், மெல்லிசை மன்னர் இராமமூர்த்தி அவர்களோடு ...\nபழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படுவர் எம்.எஸ்.விஸ்வநாதன். கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் இவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அதிகாலை 4:15 ...\nகாலத்தை வென்று காவியமான ‚ „எம்.ஜி.ஆர்“அவரின் குரலில்\nஏழ்மை, பசி, வறுமை ஆகிய சொற்களை வெறும் தமிழ் வார்த்தைகளாக மட்டுமே அறிந்திராமல், அவற்றை நெடுங்காலம் அனுபவித்துணர்ந்து, தனக்கு ஏற்பட்ட அந்த கொடிய நிலைமை வேறு யாருக்கும் இனி நேரக்கூடாது என இளம் வயதிலேயே அவர் சபதமேற்றார். தனது சபதத்தை நிறைவேற்றுவதற்கான தக்க தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்து-உழைப்பால் அந்த நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்ட அசுர ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CineHistory/2018/12/06231554/1216819/cinima-history-mgr-latha.vpf", "date_download": "2019-02-16T13:18:50Z", "digest": "sha1:GPYM5XEDRIZUQ5W77MBRW4JW53F6A6PD", "length": 22527, "nlines": 197, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "cinima history, சினிவரலாறு", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆர். அறிமுகம் செய்த லதா\nபதிவு: டிசம்பர் 06, 2018 23:15\nஎம்.ஜி.ஆர். தயாரித்து டைரக்ட் செய்த \"உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் அறிமுகமானவர் லதா. எம்.ஜி.ஆருடன் 16 படங்களில் இணைந்து நடித்தார்.\nஎம்.ஜி.ஆர். தயாரித்து டைரக்ட் செய்த \"உலகம் சுற்று���் வாலிபன்'' படத்தில் அறிமுகமானவர் லதா. எம்.ஜி.ஆருடன் 16 படங்களில் இணைந்து நடித்தார்.\nஎம்.ஜி.ஆர். தயாரித்து டைரக்ட் செய்த \"உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் அறிமுகமானவர் லதா. எம்.ஜி.ஆருடன் 16 படங்களில் இணைந்து நடித்தார்.\n\"உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் 3 கதாநாயகிகள். மஞ்சுளா, சந்திரகலா, லதா ஆகிய மூவரில் மஞ்சுளா எம்.ஜி.ஆர். நடித்த ரிக்ஷாக்காரனில் அறிமுகம் ஆனவர். சந்திரகலா, சிவாஜி நடித்த \"பிராப்தம்'' படத்தின் மூலம் பட உலகில் காலடி எடுத்து வைத்தார்.\nபத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த லதா, \"உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் நடித்தது எப்படி\n\"என் தாயார் லீலாராணி, சென்னையில் உள்ள செயின்ட் தாமஸ் கான்வென்டில் படித்தவர். என் தந்தை ராமநாதபுரம் ராஜா சண்முக ராஜேஸ்வர சேதுபதி. இந்தியா சுதந்திரம் அடைந்தபின் சுதேச சமஸ்தானங்கள் ஒழிக்கப்பட்டு, ஆட்சிப்பொறுப்பை மத்திய அரசே ஏற்றது. அந்தக் காலக்கட்டத்தில், ராஜாஜி மந்திரிசபையிலும், காமராஜர் மந்திரிசபையிலும் என் தந்தை அமைச்சர் பதவி வகித்தார்.\nஎன் பெரியம்மா கமலா கோட்னீஸ், இந்திப் படங்களிலும், தெலுங்குப் படங்களிலும் நடித்திருக்கிறார்.\nஎனக்கு ஒரு அக்கா; 3 தம்பிகள்; ஒரு தங்கை. என் அக்காவும், நானும் சென்னை ஹோலிகிராஸ் கான்வென்டில் படித்தோம்.\nநான்கு வயதிலேயே, எனக்கு நடனம் மீது ஆர்வம் வந்துவிட்டது. வீட்டில் ரேடியோவில் கேட்கும் பாட்டுக்கு நானாக ஆடுவேன். பெரியம்மா நடிகையாக இருந்ததால், நான் நடனம் ஆடுவதை அவர் உற்சாகப்படுத்தனார்.\nபெரியம்மா அதோடு நின்று விடாமல், பிரபல நடனக் கலைஞர் வழுவூர் ராமையா பிள்ளையிடம் முறைப்படி நான் நடனம் கற்க ஏற்பாடு செய்தார். பெரியம்மா வீடு, அப்போது தி.நகரில் இருந்தது. அங்குதான் மாஸ்டர் வந்து எனக்கு நடனம் கற்றுத் தருவார்.\nசினிமாவில் எனக்கு அப்போது பிடித்த ஒரே நடிகை பத்மினி. அவர் நடனம் என்றால் எனக்கு உயிர். பத்மினி நடித்த படம் பார்த்தால், அன்று முழுக்க படத்தில் அவர் ஆடியபடியே ஆட வீட்டில் முயன்று கொண்டிருப்பேன்.\nஎன் அக்காவுக்கு நடனம் என்றால் ஆகாது. மாஸ்டரை பார்த்ததும் ஓட்டம் பிடித்து விடுவாள்\nநடனத்தில் தேர்ந்ததும், பள்ளி விழாக்களில் நடனம் ஆடத் தொடங்கினேன். நடனத்தில் மட்டுமல்லாமல் படிப்பிலும் முதல் பரிசை பெறும் மாணவியாக இருந்ததா���், பள்ளியிலும் எனக்கு நல்ல பெயர். அந்த அளவுக்கு எந்த வம்பு தும்புக்கும் போகாமல் அமைதியாக இருப்பேன்.\nஅக்கா எனக்கு நேர் எதிர். எந்த நேரமும் அரட்டைதான். இதனால் படிப்பில் பின்தங்கிப்போன அக்கா, தேர்வில் பெயிலாகி என் வகுப்பிலேயே வந்து சேர்ந்து கொண்டார். நான் முன் பெஞ்சில் அமைதியின் வடிவாகவும், அக்கா பின்பெஞ்சில் அரட்டைத் திலகமாகவும் அறியப்பட்டோம்.\nஅம்மா எங்களிடம் பாசம் காட்டிய அளவுக்கு கண்டிப்பாகவும் இருந்தார். பள்ளியில் எங்காவது சுற்றுலா அழைத்துச் சென்றால்கூட பாதுகாப்பு கருதி அம்மாவும் எங்களுடன் வந்திருக்கிறார்.\nஒருமுறை பள்ளியில் `ஹெர்குலிஸ்' என்ற ஆங்கிலப்படம் பார்க்க அழைத்துச் சென்றார்கள். படம்தானே என்று அம்மாவிடம் சொல்லவில்லை. எங்களைக் காணாமல் தேடித் தவித்த அம்மாவுக்கு, அப்புறம்தான் நாங்கள் பள்ளியில் இருந்து படம் பார்க்கப்போன விஷயம் தெரிந்திருக்கிறது. வீட்டுக்குப் போனதும் அம்மா அடி பின்னிவிட்டார். அம்மாவுக்கு தகவல் தெரிவிக்காமல் படம் பார்க்கப் போனதால் ஏற்பட்ட கோபம், அம்மாவை ஆத்திரத்தின் உச்சிக்குக் கொண்டுபோய் விட்டது. எங்களை எப்படி கண்டிப்பாக வளர்த்திருக்கிறார்கள் என்பதற்காக இதைச் சொல்ல\nவந்தேன்.பத்தாவது படிக்கும்போது `கதக்' நடனமும் கற்றுக்கொண்டேன். கிருஷ்ணகுமார் மாஸ்டர்தான் கற்றுக்கொடுத்தார். நடனப் பள்ளியில் தேறியபோது, ராமராவ் கல்யாண மண்டபத்தில் நடனமாடினேன். பரதம், கதக் ஆடியதோடு வெரைட்டியாக சில நடன வகைகளையும் ஆடிக்காட்டினேன்.\nநடனம் சிறப்பாக நடந்து முடிந்தது. அத்தோடு அதை மறந்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினேன்.\nஒருநாள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த நேரத்தில் டெலிபோன் ஒலித்தது. நான்தான் எடுத்துப் பேசினேன். எதிர் முனையில் நடிகர் ஆர்.எஸ்.மனோகர் பேசினார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், \"சினிமாவில் நடிப்பாயா\nநான், `நடிப்பதாக இல்லை' என்று சொல்லி, போனை வைத்து விட்டேன்.\nஅப்போது எங்கள் வீடு அடையாறு போட் கிளப்பில் இருந்தது.\nமறுநாள் மாலை நான் பள்ளிக்கு போய்விட்டு வீடு திரும்பியபோது, பிளைமவுத் காரில் வந்து இறங்கினார், மனோகர்.\nவந்தவர் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். அம்மாவிடம் \"எம்.ஜி.ஆர். தனது படத்தில் உங்கள் மகளை அறிமுகப்படுத்த விரும்புகிறார்'' என்று சொன்னார். அம்மா முகத்தில் அதிர்ச்சி.\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் - கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி\nசிஆர்பிஎப் வீரர் சிவச்சந்திரன் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது\nரூ.2,000 சிறப்பு நிதியுதவி வழங்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணை வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு- உச்சநீதிமன்றம்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அனைத்து சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் - நடிகர் அமிதாப்பச்சன்\nசுப்பிரமணியன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி நியமன ஆணையை ஓபிஎஸ் வழங்கினார்\nதமிழக அரசு அறிவித்த ரூ.20 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை வீரர் குடும்பத்தினரிடம் வழங்கினார் ஓபிஎஸ்\nஹேராம் உள்பட 4 படங்களில் நடித்தார் வாலி\n16 படங்களுக்கு வசனம் எழுதினார் வாலி\nமுதல்- அமைச்சராக இருந்தபோது சினிமாவில் நடிக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு\nஅடிமைப்பெண் படத்தில் வாலியின் பாடல், ஜெயலலிதா பாடினார்\nஹேராம் உள்பட 4 படங்களில் நடித்தார் வாலி 16 படங்களுக்கு வசனம் எழுதினார் வாலி முதல்- அமைச்சராக இருந்தபோது சினிமாவில் நடிக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு அடிமைப்பெண் படத்தில் வாலியின் பாடல், ஜெயலலிதா பாடினார் பாடல் எழுதியது கண்ணதாசனா வாலியா எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் ரகசியமாக நடந்த வாலியின் காதல் திருமணம்\n முதல்- அமைச்சராக இருந்தபோது சினிமாவில் நடிக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு 16 படங்களுக்கு வசனம் எழுதினார் வாலி அடிமைப்பெண் படத்தில் வாலியின் பாடல், ஜெயலலிதா பாடினார் எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் ரகசியமாக நடந்த வாலியின் காதல் திருமணம் ஹேராம் உள்பட 4 படங்களில் நடித்தார் வாலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2017/01/13/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-548-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2019-02-16T14:15:47Z", "digest": "sha1:UACUGWY5G6PIUIWPIBVFQED7QACDIOJK", "length": 10063, "nlines": 104, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 548 மனம் ஏங்கும் எதிர்காலம்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 548 மனம் ஏங்கும் எதிர்காலம்\nரூத்: 1 : 16 “அதற்கு ரூத் : நான�� உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து,என்னோடே பேச வேண்டாம்;”\nபிள்ளைகளே தாவீதின் கதையைக் கேளுங்க\nஇளைஞன் தாவீது, வீரன் தாவீது, இஸ்ரவேலின் தேவனுக்கு பயந்த தாவீது\nஅந்த தாவீதின் கதையைக் கேளுங்க\nஇந்தப் பாடல் என் காதுகளில் தொனிக்கும் போதெல்லாம், சின்னத் தாவீது எப்படி எட்டடி உயரமுள்ள பெலிஸ்த வீரனின் முன்னால் கூழாங்கற்களோடு தைரியமாக யுத்தத்துக்கு சென்றானோ, அந்தக் காட்சி என் மனதினுள் படமாக வரும் தாவீது மட்டும் அல்ல, நாம் படித்துக் கொண்டிருக்கும் ரூத்தும் கூட மிகவும் தைரியசாலிதான்\nரூத் ஒரு தைரியசாலி என்று நான் கூறுவதற்கு, அவள் பயமில்லாத அல்லது வேதனையில்லாத பெண் என்று அர்த்தம் இல்லை. நான் ஒருவேளை ரூத்தைப் போல என்னுடைய நாட்டையும், வீட்டையும் விட்டு, ஒரு புதிய தேசத்துக்கு செல்வேனானால் என் மனது வேதனையால் துடித்துப் போகும். ரூத் மோவாபை விட்டு புறப்பட்டபோது, அவள் மனதிலிருந்த பயத்தையும், வேதனையையும் ஊடுருவி அவள் கண்கள், அவள் மனது ஏங்கிய எதிர்காலத்தை நோக்கின அவள் மனம் தன் வாழ்க்கையில் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றவே ஏங்கிற்று.\nநம்முடைய வாழ்வில் கூட தேவனாகியக் கர்த்தர் நாம் ஒவ்வொருவரும் தைரியமாக ரூத்தைப் போல துணிச்சலுடன் அவர் வழிநடத்தும் பாதையில் அவரை விசுவாசித்து அடி எடுத்து வைக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர் நமக்காக வைத்திருக்கும் எதிர்காலம் என்ன என்று நமக்கு புலப்படாதிருக்கும்போது, நாம் செல்லும் வழி எது என்று நமக்கு புரியாதிருக்கும்போது, துணிச்சலுடன் அவரைப் பின்பற்ற வேண்டுமென்று விரும்புகிறார். ரூத் மோவாபை விட்டுப் புறப்பட்டபோது அவள் இஸ்ரவேலின் மேசியாவின் வம்சவரலாற்றில் இடம் பெறப்போவதை கனவில் கூட நினைத்திருக்க மாட்டாள். விசுவாசத்தோடு, தைரியத்தோடு மோவாபை விட்டுப் புறப்பட்ட அவளின் வாழ்க்கையில் கர்த்தர் அவள் அறியாத பெரியத் திட்டங்களை வைத்திருந்தார்.\nஎன் தேவனாகிய கர்த்தர் என்னை வழிநடத்தும் இடத்துக்கு மறு பேச்சில்லாமல் செல்லும் துணிச்சல் எனக்கு உண்டா\nதாவீதைப் போல, தானியேலைப் போல, ரூத்தைப் போல கர்த்தரின் கட்டளையைப் பின்பற்றும் தைரியம் எனக்கு உண்டா\n என்னுடைய எல்லா பயங்களையும் நீக்கி, நீர் காட்டும் பாதையின் மறுமுனையை என்னால் ப���ர்க்க முடியாவிட்டாலும், விசுவாசத்தோடு உம்மைப் பின்பற்றும் தைரியத்தை எனக்கு இன்று தாரும் நான் காணாத எதிர்காலத்தை நோக்கி விசுவாசத்தோடு நடக்க எனக்கு பெலன் தாரும்\n← மலர் 7 இதழ்: 547 நகோமியால் உருவாக்கப் பட்ட பாத்திரம்\nமலர் 7 இதழ்: 549 கடைசிவரை தரித்திரு\nஇதழ்: 625 எதிர்பாராத நாட்டில்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்:1 இதழ்: 65 நீ ஒரு பெலமுள்ள தாயா\nஇதழ்: 622 எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய பொய்\nஇதழ்: 621 இந்தத் துணிவுக்குப் பின்னால்\nஇதழ்: 620 பயத்தை வென்ற தைரியம்\nஇதழ்: 617 பெற்ற மகளை அடகு வைத்தத் தகப்பன்\nமலர் 6 இதழ் 344 பிள்ளைகளின் எதிர்காலத்துக்குக்காக என்ன செய்கிறீர்கள்\nஇதழ்: 623 ராமாவிலே நடந்த கதை\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-16T13:48:14Z", "digest": "sha1:U6SFMDQMDQW5EOT5QQ4PMWKYLSSV7X3Q", "length": 6659, "nlines": 174, "source_domain": "sathyanandhan.com", "title": "ஜப்பான் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nஜப்பான் – ஓட்டுனரில்லாத பொதுப் பேருந்து\nPosted on September 7, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஜப்பான் – பிறரை மதிக்கும் பண்பாடு – காணொளி\nPosted on September 7, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஜப்பான் – ஏட்டுக்கல்வியுடன் வாழ்க்கைக் கல்வியும் – காணொளி\nPosted on September 5, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted on July 9, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதமிழ் ஹிந்து 9.7.2015 இதழில் ” தலைவெட்டி முனியப்பனும் புத்தரும்“ என்னும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரை கிராமத்து முனீஸ்வரன் உட்பட​ பல​ சிறு தெய்வங்கள் பௌத்த சமண​ வழிபாடுகள் வைதீக​ மதங்களால் தடுக்கப் பட்ட​ பின் உருவானவை என்னும் கருத்தை முன் வைக்கிறது. இந்த​ திசையிலான​ ஆய்வுகள் ஏற்கனவே இருப்பவையே. அவர் மேற்கோள் காட்டுவது இதை: “அய்யனார், … Continue reading →\nPosted in Uncategorized\t| Tagged அய்யனார், இலங்கை, எல்லையம்மன், காவத்தாயி, சாஸ்தா, சோழர்கள், ஜப்பான், டாலின் ராஜாங்கம், தருமராஜா, புத்தர், பௌத்தம், முனீஸ்வரன், ராமனுஜர், வர்ணாசிரம தர்மம், வைணவம், வைதீக மதங்கள்\t| Leave a comment\nயூ ட்யூபில் என் நூல்கள் பற்றிய அறிமுகம் காணொளி\nதடம் இதழில் குட்டி ரேவதி சிறுகதை ‘முழுமதி’\nபரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு\nகாலச்சுவடு வெளியீடு தாடங்கம் – என் சிறுகதைத் தொகுதி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-urges-cm-edappadi-palanisamy-to-fulfill-transport-workers-request/", "date_download": "2019-02-16T14:30:45Z", "digest": "sha1:UXY62G4ID6ANHQOOKONUHFUBEV2A4KAR", "length": 13164, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முதலமைச்சர் கவுரவம் பார்க்காமல் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றவும்... முக ஸ்டாலின் .- MK Stalin urges CM Edappadi Palanisamy to fulfill transport workers' request", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nமுதலமைச்சர் கவுரவம் பார்க்காமல் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றவும்: முக ஸ்டாலின்\nபோக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் ஸ்டிரைக் தொடங்கியதால் போக்குவரத்து முடக்கம்.\nஅரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தத்தை கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் அமல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு இதுவரை அமல்படுத்தவில்லை.\nஇது தொடர்பாக முன்னதாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, 13-வது ஊதிய ஒப்பந்தம், ஓய்வுதியம், நிலுவைத் தொகை உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மே-15-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை (இன்று) தொடங்குவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இதையடுத்து, நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இறுதிகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதன் காரணமாக ஏராளமான போக்குவரத்து தொழிலாளர்கள் பேருந்துகளை பணிமனைகளில் நிறுத்தி விட்டு நேற்றே போராட்டத்தில் குதித்தனர்.\nஇதனால், நேற்று பயணிகள் ஏராளமானோர் பேருந்து ஏன் வரவில்லை என்ற காரணம் தெரியாமல் பரிதவித்தனர். பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை என்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nஇந்நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: மக்கள் படும் அவதியை நீக்க முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nமக்கள் படும் அவதிகளை நீக்க முதல்வர் இனியும் கவுரவம் பார்க்காமல் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும் #busstrike pic.twitter.com/eEfw8bwmNq\nதிமுக கூட்டணியில் முற்றும் பூசல் வெளியேறுகிறதா விசிக\nமுகேஷ் அம்பானி – ஸ்டாலின் சந்திப்பு மகன் திருமணத்திற்கு நேரில் அழைப்பு\n”கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு” முக்கிய ஆலோசனையில் திமுக…\n‘யாரையும் விடமாட்டோம்; ஆதாயத்திற்காக சிலர் பேசுகின்றனர்’ – மதுரையில் திமுகவை கார்னர் செய்த மோடி\nகொடநாடு கொலை விவகாரம் : ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக போராட்டம்\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nஜெ. மரணம் தொடர்பான விசாரணை : மு.க.ஸ்டாலினை விசாரிக்க வலியுறுத்திய தம்பிதுரை\n‘யாகம் நடத்தினால் முதல்வராகலாம் என ஸ்டாலின் நம்புகிறாரா’ – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஓ.பி.எஸ்\nநாடாளுமன்றத் தேர்தல் 2019: கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைப்பு\nஅரசின் மெத்தனமே போராட்டத்துக்குக் காரணம் : ஜவாஹிருல்லா கண்டுபிடுப்பு\nமேக்ஸ்வெல் அணிக்காக ஒன்றுமே செய்யவில்லை….டோட்டல் வேஸ்ட்: சேவாக்\nIRCTC Thailand Package: புத்தாண்டு இரவை கொண்டாட IRCTC-ன் வாவ் அறிவிப்பு\nIRCTC Offering Goa Tour for 5D/4N: IRCTC இணையதள அறிவிப்பின் படி, இந்த பேக்கேஜ் கீழ் மொத்தமாக 36 டிக்கெட்டுகள் விற்கப்பட உள்ளது\nதாய்லாந்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட 9 ஆஸ்திரேலிய வீரர்களுக்கு உயரிய விருதுகள் கொடுத்து கௌரவிப்பு\nஆஸ்திரேலிய நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ஸ்டார் ஆஃப் கரேஜ் விருது வழங்கி கௌரவம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nராகு கேது பெயர்ச்சி: கடக ராசியின் பலன்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/mar/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2671859.html", "date_download": "2019-02-16T14:06:30Z", "digest": "sha1:SAHBECPTW2ZGBQJ5AJUFRPDNT5G5CFL7", "length": 7997, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "குடிநீர்ப் பிரச்னை: கிராம மக்கள் சாலை மறியல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nகுடிநீர்ப் பிரச்னை: கிராம மக்கள் சாலை மறியல்\nBy DIN | Published on : 24th March 2017 08:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெங்கம் அருகே குடிநீர்ப் பிரச்னையைத் தீர்கக் கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nசெங்கத்தை அடுத்த காயம்பட்டு ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் செங்கம் ஒன்றிய அலுவலகத்தில் அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.\nஇதனால் ஆத்திரமடைந்த காயம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை மாலை செங்கம் - சென்னசமுத்திரம் சாலையில் உள்ள காயம்பட்டு கூட்டுச்சாலை பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்து தகவலறிந்த செங்கம் காவல் நிலைய ஆய்வாளர் நிலவழகன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காயம்பட்டு ஊராட்சிப் பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் செங்கம் - சென்னசமுத்திரம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2018/07/07/", "date_download": "2019-02-16T14:19:24Z", "digest": "sha1:YFZBUUZ7E43Z46FY555TTWBOLT5S24GG", "length": 4077, "nlines": 75, "source_domain": "canadauthayan.ca", "title": "July 7, 2018 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு\nஅ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு- பியூஷ் கோயல் பேட்டி\nPosted in மரண அறிவித்தல்\nPosted in மரண அறிவித்தல்\nதிருமதி. பராசக்தி தனிநாயகம் (கிளி)\nதாயின் மடியில்: 04-05-1942 – தரணியின் அடியில்: 02-06-2012 [apss_share]\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னைக்கு மடியில் : 12-12-1946 – இறைவனின் அடியில் : 18-01-2019 [apss_share]\nதிரு. சத்தியசீலன் சத்யகுமார் (குமார் )\nஅன்னைக்கு மடியில் : 18-09-1961 – ஆம்படவன் அடியில் : 11-01-2019 [apss_share]\nதிரு. சுப்பிரமணியம் தம்பையா (31ம் ஆண்டு நினைவஞ்சலி) 3ம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி. நகுலேஜ்வரி சுப்பிரமணியம் திருமதி. ராஜயோகேஸ்வரி நடராசா [apss_share]\nடீசல் – ரெகுலர் 112.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/youth/172625-2018-11-28-10-48-51.html", "date_download": "2019-02-16T14:32:10Z", "digest": "sha1:JLTAN4H4UWFSQWCKEJ6AGRPKWSJBBZBN", "length": 10545, "nlines": 84, "source_domain": "viduthalai.in", "title": "பெல்’ நிறுவனத்தில் பணியிடங்கள்", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இ��ஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nசனி, 16 பிப்ரவரி 2019\nபுதன், 28 நவம்பர் 2018 16:15\nபாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் பெரிதும் ‘பெல்’ என்ற பெயராலேயே அறியப்படுகிறது. இந்திய ராணுவத்தின் எலக்ட்ரானிக்ஸ் தேவைகளுக்காக இந்த நிறுவனம் முதலில் நிறுவப்பட்டாலும் பின் நாட்களில் அதன் சேவைகள் விரிவு படுத்தப்பட்டு தற்போது இத்துறையில் பல்வேறு அம்சங்களுக் காகவும் சர்வ தேச அளவில் அறியப்படும் நிறுவனமாக மாறியுள்ளது. இந்த நிறுவனத்தின் சென்னை மய்யத்தில் காலியாக இருக்கும் 16 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகாலியிட விபரம் : எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 8, மெக்கானிக்கலில் 4, கம்ப்யூட்டர் சயின்ஸில் 2, எலக்ட்ரிகலில் 1, சிவிலில் 1ம் சேர்த்து மொத்தம் 16 இடங்கள் உள்ளன.\nவயது : 1.11.1993க்குப் பின்னர் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப் பிக்க முடியும்.\nகல்வித் தகுதி : தொடர்புடைய பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nதேர்ச்சி முறை : அப்ஜெக்டிவ் வகையிலான எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.\nவிண்ணப்பிக்க : ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கடைசி நாள் : 2018 டிச., 12.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை\nமின் ஆளுகைத் துறையில் பொறியாளர் ஆகலாம்\nபோக்குவரத்தை சீர்செய்யும் ரோபோ- பள்ளி மாணவர்கள் சாதனை\nபுற்றுநோய்க்கு தீர்வு தருமா மரபணு மாற்றப்பட்ட கோழி முட்டைகள்\nகீறலை இட்டு நிரப்பும் பூச்சு\nஎலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nதமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்க நிர்வாகக் கூட்டம் - நிறைவேறிய தீர்மானங்கள்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை\nகுத்துச்சண்டையில் பதக்கங்கள் வென்ற மதுமிதா\nகடவுள் கருணை - சித்திரபுத்திரன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=12", "date_download": "2019-02-16T13:20:46Z", "digest": "sha1:VGEW324XQN24FYHLM5JX6TP5PO44KRFY", "length": 20567, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "உணவு | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nஅடிக்கடி வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nகுறிப்பாக குழந்தைகள் வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் மூளை செயல் திறன் அதிகரித்து கல்வியில் சிறக்க முடியும். ஞாபகசக்தி வயதாகும் பலருக்கும் ஞாபக மறதி ஏற்படுவது இயற்கை தான். மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும், அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்க வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வருவதால் ஞாபக சக்தியை அதிகம் பெற முடியும். நீரிழிவு நோய் நீரிழிவு நோயால் ...\nஉடல் எடையை கரைக்க காரமான உணவுகள்\nகாரமான உணவு யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் இளம் காளை இளைஞர்களுக்கு காரம் தான் பெரும்பாலும் பிடிக்கும். பாசமான தாய்மார்கள் எப்போதும் காரமாக உணவை சாப்பிட வேண்டாம் என கூறுவது வழக்கம். இது பாசத்தின் பிரதிபலிப்பு. ஆனால், காரமான உணவு சாப்பிடுவதால், உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. இதய நலனில் இருந்து புற்றுநோய் கட்டி வளராமல் பாதுகாக்கும் ...\nயாழில் பிரபல சைவ உணவகத்தில் சுகாதார சீர்கேடு,தட்டி கேட்டவர்கள்மீது தாக்குதல் \nயாழ் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் உணவருந்த சென்றவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது. உணவருந்த கொடுத்த சைவ உணவினுள் பெரிய அளவிலான புழுக்கள் இறந்தநிலையில் காணப்பட்டுள்ளது.இதனை அவதானித்த வாடிக்கையாளர். உணவக உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார்.அந்தவேளை உணவாக உரிமையாளரும் பணியாளர்களும் இணைந்து வாடிக்கையாளரை தாக்கியுள்ளதோடு குறித்த சம்பவத்தை திசைதிருப்பவும் முயற்சித்துள்ளனர். இதனை தொடர்ந்து உணவருந்த சென்ற குறித்த வாடிக்கையாளர் ...\nதமிழகத்தில், விவசாய பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வ���ுகிறது. விவசாய நிலங்கள் எல்லாம், ‘ரியல் எஸ்டேட்’காரர்களிடம் சிக்கி, வீட்டு மனைகளாக மாறிவிட்டன. இதைக்கண்டு உள்ளம் குமுறுவோருக்கு ஆறுதலாக, மண் இல்லா விவசாய முறையை, தனது வீட்டு மாடியில் அமல்படுத்தி சாதித்துகாட்டியுள்ளார் கோவை, சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் நாகேந்திரன்.எம்.இ., எலக்ட்ரானிக்ஸ் முடித்த இவர், 10 ஆண்டுகளாக இன்ஜி., ...\n85ஆயிரம் மெற்.தொன் நெல் சந்தைக்கு\nநெல் களஞ்சிய சபையிலிருந்து பெருந்தொகையான நெல்லை சந்தைக்கு விநியோகிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 85,000 மெட்றிக் தொன் நெல் சந்தைக்கு வழங்கப்படவுள்ளதாக நெல் களஞ்சிய சபையின் தலைவர் எம்.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கான கேள்வி அறிவிப்பு அடுத்த வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இதுவரை நெற் களஞ்சிய சபையில் உள்ள 2 லட்சம் மெட்றிக் தொன் நெல் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் ...\nமண் இல்லாமல் மரக்கறி உற்பத்தி அதி நவீன திட்டம் வெற்றி\nமண் இல்லாமல் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் நடவடிக்கையில் கத்தார் ஆராய்ச்சியாளர்கள் வெற்றியடைந்துள்ளனர். இதனால் இன்னும் 8 ஆண்டுகளில் கத்தாருக்குத் தேவையான மரக்கறிகளில் 70 சதவீதமானவற்றை சொந்தமாக உற்பத்தி செய்ய முடியும் என கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள மிகப் பெரிய விவசாய குழுமமான “ஹஸாட் ஃபூட்” நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மண்ணை பயன்படுத்தாமல் மீள்சுத்திகரிக்கப்பட்ட ...\nகற்றாழை -வெயிலாவது, மழையாவது எதையும் ஊதித் தள்ளலாம்\nகோடைகாலம் வந்துவிட்டாலே, எல்லோருக்கும் ஒருவிதப் பயம் வந்து ஒட்டிக்கொள்ளும். எப்படித்தான் இந்த வெயிலை சமாளிக்க போகிறோமோ என்ற மன அழுத்தமும் ஏற்படும் இதற்கு இயற்கை கொடுத்திருக்கும் பல அரிய மூலிகைகளை துணையாகக் கொண்டோமானால் பயப்படத் தேவையில்லை. வெயிலாவது, மழையாவது எதையும் ஊதித் தள்ளலாம். சாதாரணமாக எங்கும் காணப்படக்கூடிய `கற்றாழை’ ஏகப்பட்ட சக்திகளை தன்னுள்ளே கொண்டுள்ள ஓர் இயற்கை ...\nஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்கள். இதன் பூவை சேகரித்து வறுத்து சாப்பிடுவது கிராமத்தில் இன்றும் வழக்கத்தில் உள்ள ஒன்றாகும். இதன் பூவிலிருந்து சர்க்கரை எடுக��கலாம். சர்க்கரை அல்லது வெல்லப்பாகில் பூவை வறுத்து சேர்த்து கடலை உருண்டை போன்று செய்து உண்பார்கள். தமிழகமெங்கும் தோப்பு தோப்பாக வளரும். இலுப்பை பெரும் மரவகையை சேர்ந்தது. தமிழகத்தின் பழம் பெரும்கோயில்களின் ...\nவல்லாரை மருத்துவ குணங்களைக் கொண்டவை\nமூலிகைகள் என்ற இயற்கைக் கொடையை ஏராளமாகப் பெற்றிருக்கிறோம். நம்மைச் சுற்றி சாதாரணமாகக் காணப்படும் தாவரங்கள், அசாதாரண மருத்துவ குணங்களைக் கொண்டவை. அந்த வரிசையில் வரும் வல்லாரை வழங்கும் நன்மைகள் அனேகம். அவை பற்றி… 1. வல்லாரை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும். 2. வல்லாரை ...\nகையால் உண்ண மறந்தால் கெமரூனுக்கும் சிக்கல் வரும்\nபிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கெமரூன், ஹொட்டோக் உணவை உண்­ப­தற்கு கத்தி மற்றும் முள்­ளுக்­க­ரண்­டியை பயன்­ப­டுத்­தி­யதால் விமர்­ச­னங்­களை எதிர்­கொண்­டுள்ளார். பிரிட்­டனில் அடுத்த மாதம் பொதுத்­தேர்தல் நடை­பெ­ற­வுள்ள நிலையில், தனது கன்­சர்­வேட்டிவ் கட்­சியின் பிர­சார நிகழ்வில் பிர­தமர் டேவிட் கெமரூன் பங்­கு­பற்றி வரு­கிறார். கடந்த திங்­கட்­கி­ழமை தனது ஆத­ர­வாளர் ஒரு­வரால் வழங்­கப்­பட்ட ஹொட்டோக் உணவை உட்­கொள்ள பிர­தமர் டேவிட் கெமரூன் சம்­ம­தித்தார். அவர் ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4410.html", "date_download": "2019-02-16T14:27:23Z", "digest": "sha1:AROE6KQYZ4GCNPONKQPWC5FE6VPG67BX", "length": 7755, "nlines": 101, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ் நாவற்குழியில் வாகன விபத்து குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் கடற்படை வீரர் உள்ளிட்ட இருவர் கைது - Yarldeepam News", "raw_content": "\nயாழ் நாவற்குழியில் வாகன விபத்து குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் கடற்படை வீரர் உள்ளிட்ட இருவர் கைது\nயாழ் நாவற்குழி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் கடற்படை வீரர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nயாழ் நாவற்குரி பூநகரி வீதியில் இடம்பெற்ற இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நாவாந்துறையைச்சேர்ந்த அந்தோனி கொன்சலஸ் எனும��� 36 வயதுடைய குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.\nவீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பவுசருடன் கிளிநொச்சியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த குடும்பஸ்தர் மோதி நிலை தடுமாறிய நிலையில் தொடர்ந்து பின்னால் சென்ற கார் ஒன்றும் அவர் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது\nகடற்படையினக்கு சொந்தமான குறித்த தண்ணீர் பவுசரின் சாரதியான கடற்படை ஒருவரும் மற்றைய காரின் சாரதியும் யாழ் சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்\nதண்ணீர் பவுசர் எவ்வித சமிக்ஞைகளும் இன்றி நடு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையே விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்\nவாழ்ந்து முடிந்து இறந்து போனவர்களின் வீட்டை வாங்கலாமா வாஸ்து சாஸ்திரம் சொல்லும் ரகசியம் என்ன\nமீனத்தில் இருந்து மேஷத்திற்கு இடம் மாறிய சுக்கிரன்: 12 ராசிகளுக்குமான பலன்கள்\nமன்னாரில் பாடசாலை மாணவன் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nஅனுராதபுரத்தில் மீட்கப்பட்ட விடுதலை புலிகளின் வெடிமருந்து உட்பட பல பொருட்கள்\nஇலங்கையில் நகை கடைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள பெண்\nமன்னாரில் பாடசாலை மாணவன் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nஅனுராதபுரத்தில் மீட்கப்பட்ட விடுதலை புலிகளின் வெடிமருந்து உட்பட பல பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads", "date_download": "2019-02-16T14:25:15Z", "digest": "sha1:OOH3SWLCMPBKXPKUKIDIGFCRNX5NWYYD", "length": 9389, "nlines": 205, "source_domain": "ikman.lk", "title": "இலங்கையில் காணப்படும் இலத்திரனியல் கருவிகள், கார்கள், சொத்துக்கள் மற்றும் வேலைகள் | ikman.lk", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு8,349\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு7,658\nஅனைத்து விளம்பரங்கள் உள் இலங்கை\nகாட்டும் 1-25 of 207,364 விளம்பரங்கள்\nபடுக்கை: 3, குளியல்: 4\nகம்பஹா, வேன்கள், பேருந்த��கள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nவவுனியா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகண்டி, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்காலி, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nரூ 160,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅம்பாந்தோட்டை, கணினி துணைக் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/2018/04/20/dramidopanishat-prabhava-sarvasvam-21/", "date_download": "2019-02-16T13:55:30Z", "digest": "sha1:BSIFBSS2RVQYW2EEKTAPS4Z4LFJCUED4", "length": 20862, "nlines": 140, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 21 | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nத்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 21\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\nதொடர்ந்து ஸ்ரீபாஷ்யத்தின் மங்கள ச்லோகத்துக்கு அருளிச்செயல் எவ்வாறு அடியானது என்று பார்ப்போம்.\nஇந்த கூட்டுச்சொல்லின் நேர்பட்ட பொருள்தான் என்ன\nரக்ஷைக தீக்ஷா=இவற்றின் ரக்ஷணம் ஒன்றே குறிக்கோளாய் உள்ளவன்\nஇது எம்பெருமானுக்கேற்பட்ட வசனம், வெவ்வேறு வகைப்பட்ட ஆத்மாக்களை ரக்ஷிப்பதொன்றே லக்ஷ்யமானவன் என்று பொருள்படும்.\nஆயினும் இது இராமானுசர் கருதிய பொருளன்று. ச்ருதப்ரகாசிகா பட்டரும் வேதாந்ததேசிகரும் கூட வேறு பொருளே கருதினார்கள்.\nவெவ்வேறு பொருள்களை அறிய, ஸம்ஸ்க்ருதத்தில் இச்சொற்களின் பொருளைப்பார்ப்போம். ”வ்ராத” எனும் சொல் ஸமூஹ, பரிஷத் எனும் சொற்களுக்கு ஈடானது. இது ஒரு குழு அல்லது ஜாதியைக் குறிக்கும். உதாரணமாக, ப்ராஹ்மண ஸமூஹம். கூட்டமான தொகுதியான பிராமணர்களைக் குறிக்கும். இக்கூட்டுச்சொல் ஷஷ்டி தத்புருஷ ஸமாஸத்தால் தீர்க்கப்படுகிறது. ராஜ பரிஷத் என இன்னொரு சொல் பார்ப்போம். ஸமூஹம், பரிஷத் இரு சொற்களும் ஒரே பொருளுடையனவாயினும், இச்சொல்லின் பொருள் முற்றிலும் வேறுபட்டது. இதற்கு அ��சர்களின் கூட்டம் என்றன்று பொருள், மந்திரிகள் மக்கள் போன்றோர் இருக்க மன்னன் தலைமையில் உள்ள சபை என்று பொருள். இதுவும் ஷஷ்டி புருஷ ஸமாஸமே ஆயினும் ப்ராஹ்மண ஸமூஹம் போன்றதன்று.\nஆகவே இத்தகு சொற்கள் ஒரு ஸமூஹம், கூட்டம் என்பதனை மட்டுமின்றி, அரசன், அமைச்சர், குடிகள் எனத் தொடர்புடையனவையும் காட்டவல்லன எனத் தெளியலாம்.\nஆகவே, வ்ராத என்பது அடியார் குழாங்களை மட்டுமல்லாது அவரோடு தொடர்புள்ள ஸம்பந்திகளையும் காட்டும். விவித எனும் அடைமொழி இதைக்காட்டுகிறது. அவ்வடியார்களோடு தொடர்புள்ளோர் வெவ்வேறு குணங்களும், நிலைகளும், பிரிவுகளும் ஆனவர்களாய் இருக்கலாகும். எனினும் வேறுபாடுகள் கருதாது எம்பெருமான் அவர்கள் யாவரையும் ரக்ஷிக்கிறான்.\nபசுர் மனுஷ்யப் பக்ஷிர்வா ஏ ச வைஷ்ணவ ஸமாச்ரயா:\nதேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்\nஒரு விலங்கோ, மனிதனோ, பறவையோ ஒரு வைஷ்ணவனிடம் புகல் பெற்றால் அந்தத் தொடர்பினாலேயே அவ்வுயிர் மிக உயர்ந்த பரமபதம் அடைகிறது.\nஇந்த ச்லோகத்தில் சிறப்பு ஏதேன்னில், மனிதன் எனும் சொல் விலங்கு, பறவை என்பவற்றின் இடையில் வருகிறது. ஆகவே மனிதன் எனத் தனி இயல்புகள் விசேஷமல்ல ஆனால் ஸம்பந்தமே முக்யம் என்பது. மேலும் இவ்வுயிரை ரட்சிக்கும் எம்பெருமான் இவன் மனிதன் மேதாவி என்றோ, இவ்விலங்கு இவ்வியல்பினது என்றோ பாராது ஸம்பந்தம் ஒன்றையே நோக்கி ரக்ஷிக்கிறான். ஏவ என்னும் சொல் வேறு எதுவும் முக்கியமில்லை எனக்காட்டும்.\nஇவ்வர்த்தம் மிக முக்கியம் ஏன் எனில், இது எம்பெருமானின் மிக முக்கியமான ஒரு குண விசேஷங்காட்டுமதாகும், அதாவது தன்னடியார்களையும் கடந்து அவர்தம் ஸம்பந்திகளுக்கும் அன்பு காட்டுபவன் என்பது. இவ்வர்த்தம் கொள்ளாவிடில் விவித வ்ராத எனும்சொற்கள் பொருளற்றுப்போம்.\nஇவ்வர்த்தமே எம்பெருமானார் விரும்பியது, அதவே ஆழ்வார்கள் திருவுள்ளம் பற்றியது என்பதால். இவ்வர்த்தத்தை ஆழ்வார்கள் “பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே” (திருவாய்மொழி 6-10-11), “எமர் கீழ் மேல் எழுபிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே” போன்ற பல இடங்களில் உணர்த்தியுள்ளனர்.\nப்ரம்ம சூத்ரங்களில் எங்குமே லக்ஷ்மீ சம்பந்தம் குறிப்பிடப்படக் காணோம். ஆகிலும் எம்பெருமானார் நூல் சுருக்கமே போலத்தோற்றும் முதல் ச்லோகத்திலேயே எம்பெருமானை ஸ்ரீ நிவாசன் என்றார். இது ஆழ்வார்கள் எல்லார்க்கும் மிக்கோனான எம்பெருமானை ச்ரிய:பதி என்றே கண்டதாலும், திரு இல்லாத் தேவரைத் தேரேன்மின் தேவு என்றதாலுமே ஆகும்.\nபக்தி ரூபா சேமுஷீ பவது\nஞானியர்க்கு இது ஒரு விசித்திரமான ப்ரார்த்தனை. ஸ்ரீனிவாசனைப் பற்றிய என் ஞானம் வளர்வதாக என்றோ ஸ்ரீனிவாசனிடம் நான் பக்தியோடு இருப்பேனாக என்றோ கூறாது, ஸ்ரீநிவாசனிடம் என் உணர்வு பக்தி ஆகக் கடவது என்று அருளுகிறார்.\nஒரே ஒரு சொல்லில் எம்பெருமானார் ஆழ்வார்களின் நெறியைப் பின் பற்றி விசிஷ்டாத்வைதத்தின் உயிர் நாடியான தத்த்வத்தைக் காட்டினாராயிற்று. நம்மைச்சுற்றி ஆன்மீக உலகம் ஞானமார்க்கம் என்றும் பக்திமார்க்கம் என்றும் இரண்டு பிரிவுகளாயுள்ளது. வரலாற்று ரீதியில் இப்பிரிவுகளிடையே உள்ள பேதங்கள் நன்கு காட்டப்பட்டுள்ளன. எம்பெருமானாரின் விசிஷ்டாத்வைத வேதாந்தம் பலபோதுகளில் பக்திமார்கமே என்று தவறாகக் காட்டப்படுகிறது. இப்பகுப்புகளில் உள்ள குழப்பம் யாதெனில் பக்திமார்கமென்பது வறண்ட, தவறக் கூடிய ஞான மார்கத்தில் வேறுபட்டது, ஞான மார்க்கம் பக்தி எனும் வெறும் உணர்வுகளில் வேறுபட்டது என்றே கருத்து நிலவகிறது.\nவிசிஷ்டாத்வைதம் ஞானம் பக்தி இரண்டும் முரண்பட்ட கருத்துகள்/வழிகள் எனக் காண்பதில்லை, ஒன்றிற்கு மற்றது படிக்கட்டு என்றும் காண்பதில்லை, மாறாக இரண்டும் ஒன்றே என்கின்றது. ஆத்ம விஷயங்களில் ஞானம் பக்தி ரூபமானது, வேறு வடிவமற்றது. ஆகவே ஞானம் என்பது வறண்ட வெறும் கோட்பாடுகளின் தொகுப்போ அல்லது பக்தி என்பது வெறும் உணர்வுகளின் குழம்போ அன்று. நிரதிசய நிரவதிக கல்யாணகுணங்களையுடைய ச்ரிய:பதி எம்பெருமான் தேஜோரூபமான ஸர்வாவய ஸௌந்தர்யம் உடையனாய் கமலக்கண்களும் நம் மனம் கவர் தோற்றமும் இயல்பும் உடையனாய் எல்லாரையும் ஆட்கொள்ளும் அன்புக்கிடமாய் நிர்ஹேதுக க்ருபாளுவானவன் எனும் ஞானமே பக்தியின் வடிவம்.\nநாம் அடிக்கடி கேள்விப்படும் ஒருவிஷயம் பக்தி என்பது பக்குவப் படாத ஞான ஹீனர்களுக்கான வழி என்பது (ஒருவேளை தமக்கு ஞானமுண்டு எனும் மயக்கத்தால் இப்படி ஒரு கர்வம் வரக்கூடும்). இது அவர்கள் தங்களின் விசேஷத்தை முன்னிறுத்துவதற்காகக் கூறும் கருத்து மட்டுமே என்பதையும் இதற்கு சாஸ்த்ரத்தில் ப்ரமாணம் ���தும் இல்லை என்பதையும் நாம் திண்ணமாகக் கூறலாம்.\nஆழ்வாரின் “மதிநலம்” எனும் சொல்லின் நேர் மொழியாக்கமே எம்பெருமானாரின் “சேமுஷீ” . அமரகோசம் நூலின்படி மதி சேமுஷீ இரண்டும் ஒரே பொருள் தரும் சொற்களாகும். நலம் என்பது பக்தி. ஆழ்வார் எம்பெருமான் தமக்குச் செய்த அருளால் ஞானம் பிறந்து அதனால் பக்தி பிறந்தது, பக்தி என்பது எம்பெருமானைப் பற்றிய ஞானம் என்கிறார். ஆழ்வார் காட்டிய நெறியை எம்பெருமானார் நன்கு பின்பற்றினார். அவர் உலகுக்கு ஒளிவழி காட்டினார், அவருக்கு வழிகாட்டினார் ஆழ்வார்.\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 20 த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 22 →\nஅந்திமோபாய நிஷ்டை- 8 – ஆனி திருமூலம் – ரம்யஜாமாத்ருவும் (ஸ்ரீரங்கநாதன்) ரம்யஜாமாத்ரு முனியும் (மாமுனிகள்) February 11, 2019\nஅந்திமோபாய நிஷ்டை- 7 – நம்பிள்ளை வைபவம் 1 February 9, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 6 – பகவானிலும் ஆசார்யனின் மேன்மை October 28, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 5 – பட்டர், நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை – சிறந்த ஆசார்ய-சிஷ்ய ஸம்பந்தம் October 3, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 4 – வடுக நம்பி மற்றும் அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடத்தில் எம்பெருமானாரின் கருணை மற்றும் அவர்களின் பூர்ண சரணாகதி September 17, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 3 – சிஷ்ய லக்ஷணம் அருளாளப் பெருமாள் எம்பெருமானார், திருவரங்கத்து அமுதனார், பிள்ளை லோகாசார்யர் மற்றும் மாமுனிகள் வார்த்தைகள் மூலம் September 15, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 2 – ஆசார்ய வைபவம் மதுரகவி ஆழ்வார் மற்றும் பிள்ளை லோகாசார்யர் வார்த்தைகள் மூலம் September 14, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 1 – ஆசார்ய வைபவமும் சிஷ்ய லக்ஷணமும் – ப்ரமாணங்கள் September 12, 2018\nசரமோபாய நிர்ணயம் – ப்ரமாணத்திரட்டு August 12, 2018\nசரமோபாய நிர்ணயம் 10 – முடிவுரை July 30, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/amp/", "date_download": "2019-02-16T13:36:58Z", "digest": "sha1:2LKKJPPHKJYOV4TIUSV4DJ3BKMVQHORW", "length": 3298, "nlines": 41, "source_domain": "universaltamil.com", "title": "பிஜி கடற்பரப்பு நிலநடுக்கத்தால் இலங்கைக்கு", "raw_content": "முகப்பு News Local News பிஜி கடற்பரப்பு நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்தில்லை\nபிஜி கடற்பரப்பு நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்தில்லை\nபிஜி கடற்பரப்பு நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்தில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.\nபிஜி தீவுகளை அண்மித்த கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.\nகுறித்த நிலநடுக்கமானது, 8.2 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதோடு, இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, குறித்த நிலநடுக்கத்தால், இலங்கைக்கு எவ்விதமான ஆபத்துமில்லையென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு மாவட்ட தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு 2018\n14வது சுனாமி நினைவு இலங்கையில் அனுஷ்டிப்பு\nஇந்தோனேஷியா சுனாமியால் 100ற்கும் மேற்பட்டோர் பலி இடிபாடுகளுக்குள் சிக்கிய குழந்தை மீட்பு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aialife.com.lk/ta/about-aia/customer-relationships.html", "date_download": "2019-02-16T13:47:32Z", "digest": "sha1:DXH7DULU6BBWUEY4QOKTWRVWFJGF7ANP", "length": 15095, "nlines": 160, "source_domain": "www.aialife.com.lk", "title": "வாடிக்கையாளர் உறவு", "raw_content": "\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஉங்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு மற்றும் நிதி முகாமைத்துவ அளவுகளைப் பொறுத்து எங்களினுடைய காப்புறுதி உற்பத்திகள் மற்றும் சேவைகளைக் கண்டறியுங்கள்\nஉங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு. மேலும் நீங்கள் பராமரிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் பாதுகாப்போம்\nநீங்கள் நினைத்து வைத்துள்ள உங்களது மகிழ்ச்சிக்கும், அபிலாஷைகளுக்குமான சரியான நேரம் இதுவாகும்\nநாங்கள் உங்களை விட அதிகமான அக்கறையையே உங்களின் குடும்பத்தின் மீது செலுத்திப் பராமரிப்போம்.\nநீங்கள் மேலும் சுறுசுறுப்பான வாழ்வை வாழ்வதற்கு வெகுமதியளிக்கும், உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த உதவி புரியும் விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்ட நலத்திட்டமாகும்.\nநீங்கள் முக்கியமானதாகக் கருதும் விடயங்கள் எவை\nவாழ்க்கையிலுள்ள அனைத்துச் சவால்களையூம் பாருங்கள்.\nஉங்களுக்கு தொழில் ஒன்றின் பின்னரான வாழ்க்கையைப் பற்றி பயமிகுந்த சிந்தனையிருக்கலாம். ஆனால் அதை நாம் ஒன்றாக இணைந்தே திட்டமிட��வோம்.\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடு என்பதை விடுத்து, நாம் தினமும் எதிர்கொள்ளும் சுகாதாரச் சவால்கள் உலகின் ஏனைய நாடுகளுடன் வேறுபட்டதாக இல்லை.\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றாகவுள்ள சிறப்பான எழுத்தறிவு வீதத்தினைக் கொண்டுள்ள நாட்டில் பட்டம் ஒன்றைப் பெறுவது பல இலங்கையர்களுக்கு கடினமாகவும், தடையாகவும் உள்ளது.\nகடந்த 3 தசாப்தங்களாக நாம் பல மில்லியன் இலங்கை மக்களுக்கு சேவையாற்றிய நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nநாம் நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nஇலங்கையிலுள்ள எமது AIA தலைவர்கள்\nதனித்துவமான வாடிக்கையாளர் அனுபவத்தை ஏற்படுத்தல்\nஎம்மனைவருக்கும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் கனவுகளும் உள்ளன\nநாம் பெற்றுள்ள விருதுகளே எமது செயற்திறனுக்கும், மேலாண்மை ஆற்றலுக்கும் சிறப்பான சான்றாகும்.\nAIA பற்றிய செய்திகளும் தகவல்களும்\nஎங்கள் AIA குடும்ப சேர ஆர்வமா உனக்கு என்று ஒரு பங்கு இருக்கும்.\nஉங்களின் சகல விசாரணைகளுக்கும் உயர் திறன் கொண்ட வாடிக்கையாளர் சேவையூடன் உதவி வழங்க தயாராக உள்ளோம்\nஉங்களை எமது வேண்டிதொரு கிளைக்கு வரைவேற்கிறௌம்\nவாடிக்கையாளர் தேவைகளை அறிந்து கொள்ள, தீர்வூகாண முன்னோக்கி செல்லல்\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nதிங் - வெள்: மு.ப 8.00 தொடக்கம் பி.ப 8.00 வரை\nவசதியான முறையில் தொடர்பு கொள்வோம்\nதனித்துவமான வாடிக்கையாளர் அனுபவத்தை ஏற்படுத்தல்\nசிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தினை பெற்றுக் கொடுப்பதற்காக நாம் சராசரி எதிர்பார்ப்பிற்கும் அப்பால் செல்கின்றோம். எமது காப்புறுதிதாரர்களுக்கு நாம் பதிலளிக்கும் போது எப்போதும் நாம் அவர்களையும் அவர்களின் அன்பிற்குரியவர்களையும் மிகவும் விசேடமாக நோக்கி காப்புறுதிதாரர்களுடனான எமது உறவினை பலப்படுத்துகின்றோம். எமது புதிய வாடிக்கையாளர்கள் பங்கேற்பு திட்டமான ‘ரியல் ரிவோட்ஸ்’ வெகுமதி திட்டம் அவர்கள் தமது அன்பிற்குரியவர்களின் பாதுகாப்பினை எவ்வித சிரமமுமின்றி பெற்றிட வாய்ப்பளித்துள்ளது. மிகவும் விசேட முறையிலான இலத்திரனியல் முறைமை ஊடாக அதிர்ஷ்டசாலிகள் தெரிவு செய்யப்படுகின்றனர்.\nAIA யின் மிகவும் தனித்துவமான பிரேத்தியேக வாடிக்கையாளர்களுக்காக ஒ��ுக்கப்பட்டது. AIA ஃபஸ்ட் கிளாஸ் அங்கத்தவராக மிகவும் சிறந்த பலதரப்பட்ட அனுகூலங்கள் மற்றும் அதிவிசேட சேவையை அனுபவியுங்கள். உங்களின் சகல தேவைகளின் போதும் முகாமையாளர் நேரடியாக உங்களுடன் தொடர்பில் இருப்பதுடன் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப திருத்தப்பட்ட தீர்வுகளை பெற்றுக் கொள்ளுங்கள். AIA ஃபஸ்ட் கிளாஸ் மிகவும் உன்னதமாக வாடிக்கையாளர் சேவை உங்களுக்கு உத்தரவாதப்படுத்தும்.\nவாடிக்கையாளர்களின் தேவைகளை எவ்வாறு பெறுமதி சேர்க்கும் விதத்தில் நிறைவேற்றுவது என்பதை அறிய நாம் பல வழிகளை கொண்டுள்ளோம். நாம் உறுதியான தீர்வுகளை வேகமாக வழங்குகின்றோம். நாம் வாடிக்கையாளர்களின் திருப்தியை மதிப்பீடு செய்வதுடன் காப்புறுதிதாரர்களுடனான உறவிற்கு அது உதவுகின்றது. நாம் அவர்களின் நேரடி பின்னூட்டங்கள் மற்றும் நடத்தைகள் குறித்து ஆய்வு செய்வதுடன் அவை சிறந்த தீர்வுகளை அவர்களின் தேவைக்கு ஏற்ப வழங்க உதவுகின்றது. ஆய்வுகளின் முடிவுகள் மற்றும் வாடிக்கையாளர்களின் உள்ளார்ந்தங்கள் சகல முக்கிய சந்தைப்படுத்தல் தீர்மானங்களிலும் பங்களிப்பு செய்கின்றது.\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-59th-movie-with-ar-murugadoss/", "date_download": "2019-02-16T14:10:57Z", "digest": "sha1:CBFUAXFQDDCSKOBCZKPLLRERHADPTC2B", "length": 5805, "nlines": 78, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித் 59வது படம் உறுதியானதா ? புதிய தகவல் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஅஜித் 59வது படம் உறுதியானதா \nஅஜித் 59வது படம் உறுதியானதா \nஅஜித் திரைப்பயணத்தையே மாற்றிய படம் தீனா. இப்படத்தை முருகதாஸ் இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து முருகதாஸ் எங்கு சென்றாலும் அனைவரும் கேட்கும் கேள்வி எப்போது மீண்டும் தல படத்தை இயக்குவீர்கள் என்பது தான்.இந்நிலையில் சமீபத்தில் கிடைத்த தகவலின்படி அஜித்தின் 59வது படத்தை முருகதாஸ் இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.\nதற்போது மகேஷ் பாபு படத்தை இயக்க ரெடியாகி வரும் முருகதாஸ், இப்படத்தை முடித்த கையோடு அடுத்து வருட இறுதியில் அஜித்துடன் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nRelated Topics:அஜித், ஏ.ஆர். முருகதாஸ்\nதிரும்ப திரும்�� தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nலைக்ஸ் குவிக்குது கார்ப்ரேட் CEO சர்கார் விஜய் ஸ்டைலில் சூட் அணிந்தது ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் நிவேதா பெத்துராஜ் போட்டோஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/madras-high-court-dismisses-students-plea-to-continue-medical-course-1902903?amp=1&akamai-rum=off", "date_download": "2019-02-16T13:14:15Z", "digest": "sha1:BERLXE74XXSAA244AR2ILI7PLXVHAIAU", "length": 9250, "nlines": 96, "source_domain": "www.ndtv.com", "title": "Madras High Court Dismisses Student's Plea To Continue Medical Course | மருத்துவ படிப்பு மாணவியின் மனுவை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்", "raw_content": "\nமருத்துவ படிப்பு மாணவியின் மனுவை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்\nகடந்த 2017 ஆம் ஆண்டு, கோவையில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில், உண்ணாமலை என்ற மாணவி சேர்ந்துள்ளார்\nசென்னை: கடந்த 2017 ஆம் ஆண்டு, கோவையில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில், உண்ணாமலை என்ற மாணவி சேர்ந்துள்ளார். பல் மருத்துவ படிப்பிற்கான பதிவு செய்யப்படாத மேனேஜ்மெண்ட் ஒதுக்கீடு மூலம் அவர் சேர்ந்துள்ளார். மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டின் மூலம் சேருவதற்கு தேவையான 131 மதிப்பெண்களையும் அவர் எடுக்காததால், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக விதிமுறையின்படி, மாணவியின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.\nபல் மருத்துவ படிப்பில் சேர்ந்து ஒரு ஆண்டு நிறைவடைய உள்ளதால், கல்லூரிப் படிப்பை தொடர அனுமதி அளிக்குமாறு சென்னை உயர் நிதிமன்றத்தில் உண்ணாமலை மனு அளித்துள்ளார். கல்லூரி படிப்பை மாணவி தொடங்கியதால், இந்த முறை அவருக்கு விலக்கு அளிக்குமாறு ���ல்லூரி சார்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், மருத்துவ படிப்பிற்கு தேவையான மதிப்பெண்கள் எடுக்காத நிலையில், காலி இடங்களின் எண்ணிகையை அடிப்படையாக கொண்டு கோவையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிக்கு இடம் அளித்துள்ளது. இது மருத்துவ படிப்பு சேர்க்கை விதிமுறைகளுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார். இதனால், மாணவி உண்ணாமலையின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.\nமேலும், பல் மருத்துவ படிப்பில் சேர, சுயநிதி கல்லூரிகள் ஒதுக்கும் மேனேஜ்மெண்ட் இடங்களுக்கும், தகுதி மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளையே சேர்த்து கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காலி இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில், தகுதி மதிப்பெண் பெறாத மாணவர்களுக்கு இடம் அளிப்பது விதிமுறைக்கு எதிரானது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது\n(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணி\nகேரள வெள்ளம்: முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி திரட்ட ICAI தனி வங்கிக் கணக்கு தொடக்கம்\nவீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - தமிழக அரசு அறிவிப்பு\nசிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த் - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\nகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7ஆயிரம் விசாரணை அதிகாரிகளுக்கு நோட்டீஸ்\n‘நான் பிரதமர் அலுவலக அதிகாரி’ என கூறி உயர் நீதிமன்றத்தில் நடித்த நபர் கைது\nமுதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு; உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி..\nவீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - தமிழக அரசு அறிவிப்பு\nசிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த் - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\nகசோக்கி மரணம் குறித்த முழுமையான தகவல் வெளியிடப்படவில்லை - துருக்கி அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/Rajenold.html", "date_download": "2019-02-16T14:33:08Z", "digest": "sha1:Y3JFQDSSC6GD2Q3A2YE5KQOFRZC5SZHP", "length": 11169, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழ் அரசியல்வாதிகளின் முரண்பாடு அபிவிருத்திக்கு உதவாதாம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தமிழ் அரசியல்வாதிகளின் முரண்பாடு அபிவிருத்திக்கு உதவாதாம்\nதமிழ் அரசியல்வாதிகளின் முரண்பாடு அபிவிருத்திக்கு உதவாதாம்\nநிலா நிலான் July 25, 2018 இலங்கை\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கின்ற முரண்பாடுகள் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை ஒருபோதும் கொண்டுவராது என்று வடமாகாண ஆளுநர் றெஜினோல் குரே தெரிவித்துள்ளார்.\nஇவர்கள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகளினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். மக்களின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வடமாகாண ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கின்ற முரண்பாடுகள் மக்களுக்கு அபிவிருத்தியை, சேவையை ஒருபோதும் கொண்டுவராது. இவர்கள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகளினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். மக்களின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.\nமுஸ்லீம் அரசியல்வாதிகளை நீங்கள் பாருங்கள் அவர்கள் இந்த நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வருகின்றதோ அதோடு இணைந்து தமது பிரதேசங்களுக்கும் தமது மக்களுக்கும் பாரிய அபிவிருத்தியை கொண்டு வந்திருக்கின்றார்கள். தமிழ் அரசியல் தலைவர்கள் தமக்குள் முரண்பட்டுக்கொண்டு எதிர்ப்பு அரசியலை நடாத்திக் கொண்டும் இருக்கின்றார்கள் என்று ஆளுநர் சுட்டிக்காட்டினார்.\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்���ேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/kuruthi-aattam-movie-news-2/", "date_download": "2019-02-16T13:03:17Z", "digest": "sha1:4LDSUIVWMCVBLWPCNDZGFCBJ6TSHP6L7", "length": 6073, "nlines": 104, "source_domain": "kollywoodvoice.com", "title": "பிரியா பவானி சங்கருக்காக கேரக்டரை மாற்றிய டைரக்டர்! – Kollywood Voice", "raw_content": "\nபிரியா பவானி சங்கருக்காக கேரக்டரை மாற்றிய டைரக்டர்\nசின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர் தொடர்ந்து சீரியல்களில் நடித்து தற்போது பெரிய திரையில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.\n‘மேயாத மான்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ படங்களில் நடித்தவர் தற்போது அதர்வா ஜோடியாக ‘குருதி ஆட்டம்’ படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.\nஎட்டு தோட்டாக்கள் பட இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் மதுரை பின்னணியில் அமைந்திருக்கும் இந்த கேங்க்ஸ்டர் படத்தில் பிரியா பவானி சங்கர் டீச்சராக நடிக்கிறார். ராதாராவி, ராதிகா சரத்குமார் போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது.\nபிரியாவிடம் கதை சொல்ல அவரை சந்தித்த போது, அந்த கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தாலும், அவரது கதாபாத்திரத்துக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கலாம் என்று வெளிப்படையாகக் கேட்டார்.\nஉண்மையில், படத்தின் கதை மற்றும் கதாபாத்திரத்தின் மீது அவர் காட்டிய ஈடுபாடு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உடனடியாக நானும் அவரது கதாபாத்திரத்தை கொஞ்சம் மாற்றியமைத்தேன், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், படத்தில் நடிக்கவும் சம்மதித்தார்” என்கிறார் இயக்குனர் ஸ்ரீகணேஷ்.\nயுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.\nநித்யானந்தாவை வம்புக்கு இழுக்கிறாரா ஜி.வி.பிரகாஷ்\nஎழில் டைரக்‌ஷனில் காமெடி செய்யப்போகும் ஜி.வி.பிரகாஷ்\nஎழில் டைரக்‌ஷனில் காமெடி செய்யப்போகும் ஜி.வி.பிரகாஷ்\nஆர்யா என் மகளை காதலிக்கவில்லை – சாயிஷா அம்மா அதிரடி\nதமிழ், ஆங்கிலத்தில் சிவனைப் பற்றி பேசும்…\nசெளந்தர்யா திருமணத்தை தனுஷ் புறக்கணித்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththarkalulakam.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2019-02-16T14:03:37Z", "digest": "sha1:2WV2SSOAF6OA2LE7MXPGOSLVSQYRZPJM", "length": 17525, "nlines": 179, "source_domain": "siththarkalulakam.blogspot.com", "title": "சித்தர்கள் உலகம் : திருமூலர்", "raw_content": "\nவாழ்க்கை நெறிகள் காட்டிய வடலூர் வள்ளலார்\nசீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் ராமேஸ்வரம்\nசித்தர்கள் கூறும் பொய் குருக்கள்.\nசித்தர்கள் தேவர்கள் ரிஷிகள் வழிபடும் லிங்கங்கள்\nபோகர் தன் வரலாற்றை கூறல்\nபாம்பாட்டி சித்தர் அருளிய இராகு கேது மந்திரம்.\n'காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே'\nசித்தர்கள் நமக்கு அருளிய கீரைகள்\n“அம்பத் தொன்றில் அக்கரம் அடக்கம்”\nவறட்சியைச் சமாளிக்க ஒரு தந்திரம் செய்த இடைக்காடர்\nஅடுப்பு சாம்பலில் இருந்து அவதரித்த கோரக்கர் சித்தர...\nகார்த்திகை மாதம் பிறந்த குண்டலினி சித்தி பெற்ற பா...\nஇன்றும் உதவி வருகிறார் ஸ்ரீ குழந்தையானந்தர்\nஇடைக்காட்டு சித்தர் குண்ட‌லினி பாடல்\nஅனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.\nஅரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.\nPosted by அடியேன்S.வீரமனிகண்ணன் at 1:23 AM\nசித்தர்களில் முதன்மையானவர். சிவபெருமானிடமும், நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர். இவர் அகத்தியரிடம் கொண்ட அன்பால் அவருடன் சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, தான் வாழ்ந்த திருக்கைலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை அடையும் பொருட்டு தென் திசை நோக்கிச் சென்றார்.\nசெல்லும் வழியில் திக்கேதாரம், பசுபதி, நேபாளம், அவிமுத்தம் (காசி) விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, த்ருவாலங்காடு, காஞ்சி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே இருந்த சிவயோகிகளைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தார்.\nபிறகு தில்லையில் இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருநடனம் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், திருவாவடுதுறை இறைவனை வழிபட்டுச் செல்லும் போது காவிரிக் கரையிலுள்ள பொழிவ���னிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதனைக் கண்டார்.\nஅந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை மேய்க்கும் ஆயனாகிய மூலன் என்பவன் அங்கு தனியே வந்து பசுக்களை மேய்ப்பவன். அவன் தன் விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றிச் சுற்றி வந்து வருந்தி கண்ணீர் விட்டன.\nபசுக்களின் துயர்கண்ட சிவயோகியார்க்கு அவற்றின் துன்பம் துடைக்க எண்ணம் உண்டாயிற்று. எனவே தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்திவிட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார்.\nமூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து அன்பினால் அவரது உடலினை நக்கி, மோந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலர் மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். வயிரார மேய்ந்த அப்பசுக்கள் காவிரியாற்றின் துறையிலே இறங்கி தண்ணீர் பருகி கரையேறி சாத்தனூரை நோக்கி நடந்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற சிவயோகியார் பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார். அதே சமயம் வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த சிவயோகியரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்லன் என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார். அவள் அவ்வூர்ப் பெரியவர்களிடம் முறையிடவும், மூலர் தான் ஏற்றிருந்த உடலிலிருந்து விலகி தன் ஒரு சிவயோகியார் என்பதை நிருபித்தார். மறுபடியும் மூலனின் உடம்பில் புகுந்தார். இதைக்கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.\nசிவயோகியர் தன் உடலைத் தேடிச் சென்று அது கிடைக்காததால் மூலனின் உடலிலேயே தங்கி திருவாவடுதுறைத் திருக்கோவிலை அடைந்தார். யோகத்தில் வீற்ற்ருந்து, நன்னெறிகளை விளக்கும் ‘திருமந்திரம்’ எனும் நூலை ஓராண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார். இவரது வரலாற்றை சேக்கிழாரடிகள் பெரியபுராணத்தில் விரிவாகக் கூறியுள்ளார். அகத்தியர், 12 காண்டத்தில் திருமூலர் இயற்றியதாக பின்வரும் சில நூல்கள் பட்டியலிடப்படுகிறது.\n1. திருமூலர் காவியம் (கிரந்தம்) – 8000\n2. திருமூலர் சிற்ப நூல் – 1000\n3. திருமூலர் சோதிடம் – 300\n4. திருமூலர் மாந்திரிகம் – 600\n5. திருமூலர் சல்லியம் – 1000\n6. திருமூலர் வைத்திய காவியம் – 1000\n7. திருமூலர் வைத்திய கருக்கிடை – 600\n8. திருமூலர் வைத்திய சுருக்கம் – 200\n9. திருமூலர் சூக்கும ஞானம் – 100\n10. திருமூலர் பெருங்காவியம் – 1500\n11. திருமூலர் தீட்சை விதி – 100\n12. திருமூலர் கோர்வை விதி – 16\n13. திருமூலர் தீட்சை விதி – 8\n14. திருமூலர் தீட்சை விதி – 18\n15. திருமூலர் யோக ஞானம் – 16\n16. திருமூலர் விதி நூல் – 24\n17. திருமூலர் ஆறாதாரம் – 64\n18. திருமூலர் பச்சை நூல் – 24\n19. திருமூலர் பெருநூல் – 3000\nபோன்றவைகள் திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள். பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு, கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தார். திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாக கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.\nகடுவெளிச் சித்தர் பாடல் (33)\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் (1)\nகுதம்பைச் சித்தர் பாடல்கள் (1)\nஸ்ரீ கோரக்கர் சித்தர் (2)\nஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் (1)\nஸ்ரீ வில்வம் யோக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/kovur/", "date_download": "2019-02-16T14:04:15Z", "digest": "sha1:UJBEERWP2X46GG5XKR4XS7MV6BBJZGUE", "length": 52855, "nlines": 150, "source_domain": "tamilbtg.com", "title": "கொவ்வூர் – Tamil BTG", "raw_content": "\nபகவானே பாடம் பயின்ற திருத்தலம்\nவழங்கியவர்: பிரியதர்ஷினி ராதா தேவி தாஸி\nஒவ்வொருவரும் தங்களுக்கு பிரியமானவர்களோடு பிரியமான விஷயங்களை விவாதிக்க விரும்புகின்றனர். ஒத்த மனமுடையவர்களுடன் தங்களது எண்ணங்களையும் அந்தரங்க உணர்வுகளையும் பரிமாறிக்கொள்வதில் அனைவரும் இன்பம் காண்கின்றனர். இதே வகையான இன்பம் ஆன்மீக வாழ்விற்கும் பொருந்தும். ஆன்மீக இரகசியங்களை விவாதிப்பது பக்தர்களிடையே இருக்க வேண்டிய அன்பு பரிமாற்றத்தின் ஓர் அறிகுறி என்று ஸ்ரீல ரூப கோஸ்வாமி கூறியுள்ளார். அத்தகு அன்புப் பரிமாற்றத்தின் தலைசிறந்த விவாதமாக, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிற்கும் இராமானந்த ராயருக்கும் இடையே நிகழ்ந்த விவாதத்தை கௌடீய வைஷ்ணவர்கள் போற்றுகின்றனர். அவர்களது விவாதம் கௌடீய வைஷ்ணவ தத்துவத்தின் மணிமகுடமாகும். அந்த விவாதம் இன்றைய ராஜமுந்திரி மாநகரத்தின் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள கொவ்வூர் எனப்படும் சிறு கிராமத்தில் நிகழ்ந்த காரணத்தினால், இந்த திருத்தலம் கௌடீய வைஷ்ணவர்களுக்கு மிகவும் பிரியமானதாகவும் முக்கியமானதாகவும் விளங்குகிறது.\n2014 ஆம் ஆண்டு ஜுலை மாதம் பகவத் தரிசன சேவாதாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாத்திரையில் இந்தப் புனித ஸ்தலத்திற்குச் செல்லும் பாக்கியத்தைப் பெற்றேன். நாங்கள் அந்த யாத்திரையில் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது தென்னிந்திய பயணத்தின்போது விஜயம் செய்த ஸ்ரீ கூர்ம க்ஷேத்திரம், சிம்மாசலம், கொவ்வூர், மங்களகிரி ஆகிய திருத்தலங்களை தரிசித்து ஆன்மீக நன்மையை அடைந்தோம். பகவத் தரிசனத்தில் மங்களகிரி, சிம்மாசலம் பற்றிய கட்டுரைகள் ஏற்கனவே வெளிவந்துவிட்ட நிலையில், அந்த யாத்திரையில் என்னை மிகவும் கவர்ந்த திருத்தலமான கொவ்வூரைப் பற்றி எழுத விரும்பினேன். கொவ்வூரில் நிகழ்ந்த தெய்வீக விவாதத்தின் சுருக்கத்தினையும், அருகாமையில் உள்ள இதர கோயில்களையும் இங்கே விளக்குகிறேன்.\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாகத் தோன்றியபோது அவரது நித்திய சகாக்களும் அவருடன் இணைந்து தோன்றினர். அவர்களுள் இராமானந்த ராயர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மிக நெருங்கிய பக்தராகத் திகழ்ந்தார். அவர் ஒடிஸாவில் பவானந்த ராயருடைய ஐந்து மகன்களில் ஒருவராகத் தோன்றினார். இராகவேந்திர புரியின் சீடராகக் கருதப்படும் இவர் இயற்கையாகவே ஒரு தூய பக்தராக இருந்தார். முன்பு வித்யா நகரம் என்றழைக்கப்பட்ட தற்போதைய ராஜமுந்திரி மாகாணத்தின் ஆளுநராக பிருதாபருத்ர மன்னரின் கீழ் அவர் பணியாற்றி வந்தார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு சந்நியாசம் ஏற்ற பிறகே இராமானந்த ராயர் மஹாபிரபுவின் லீலைகளினுள் வருகிறார்.\nபகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது தென்னிந்திய யாத்திரையைத் தொடங்கியபோது, ஸார்வபௌம பட்டாசாரியர் இராமானந்த ராயரை கோதாவரி நதிக்கரையில் சந்தித்து தங்களது கருணையை வழங்குங்கள்,” என்று ஸ்ரீ சைதன்யரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, கோதாவரி நதியில் நீராடி விட்டு கரையிலிருந்து சற்று தொலைவில் அமர்ந்த மஹாபிரபுவிற்கு இராமானந்தரைச் சந்திப்பதற்கான ஆவல் அதிகரித்தது. அச்சமயத்தில் இராமானந்தர் அரச மரியாதையுடன் பிர��மணர்கள் சூழ ஒரு பல்லக்கில் அங்கே வந்து நதியில் நீராடினார். அவர் இராமானந்தரே என்பதை உணர்ந்து அவரை ஓடிச் சென்று ஆலிங்கனம் செய்ய விரும்பியது மஹாபிரபுவின் மனம். இருப்பினும், சற்று பொறுமையுடன் அவர் அமர்ந்திருக்க, நீராடித் திரும்பிய இராமானந்தர் அபூர்வ சந்நியாசியைக் கண்டு உடனடியாக சாஷ்டாங்கமாக விழுந்தார்.\nவந்தவர் இராமானந்தரா என மஹாபிரபு வினவ, அவர், ஆம், தங்களின் கீழான சேவகன், சூத்திர ஜாதியைச் சேர்ந்தவன்,” என்று கூறியபடி இராமானந்தர் பணிவுடன் நின்றார். மஹாபிரபு ஒரு சந்நியாசி, அன்றைய சமுதாய வழக்கத்தின்படி ஒரு சந்நியாசி ஒரு சூத்திரனைத் தீண்டக் கூடாது. ஆனால் மனிதர்களின் மாண்பினை மட்டும் நாடும் மஹாபிரபுவோ, அத்தகு சமுதாய வழக்கத்தினைச் சற்றும் கவனியாது, இராமானந்தரை மகிழ்ச்சியுடன் பலமாக அரவணைத்தார். இருவரின் கண்களிலும் கண்ணீர் பெருக, நிற்க இயலாது தரையில் விழுந்தனர், இருவரின் உடலிலும் மயிர்கூச்செறிந்தது, பரவசத்தில் உடல் நடுங்கியது, ஆனந்தத்தில் ஸ்தம்பித்தனர். இருப்பினும், சிறிது நேரத்தில் சுற்றி இருப்பவர்களை நினைவுகூர்ந்த மஹாபிரபு தமது பரவசத்தினை மறைத்துக் கொண்டு, அவருடன் சகஜமாக உரையாடத் தொடங்கினார். மஹாபிரபுவின் தரிசனத்தினால் தாம் ஜன்ம சாபல்யம் பெற்றதாக கூறினார் இராமானந்தர். மஹாபிரபுவோ இராமானந்தரால் தமக்கு பிரேமை ஏற்பட்டதாகக் கூறினார்.\nஇராமானந்தரின் திருவாயிலிருந்து கிருஷ்ணரைப் பற்றி தாம் கேட்க விரும்புவதாகவும், அதன் பொருட்டு மாலை வேளையில் மீண்டும் வரும்படியும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவரிடம் கூறினார். மாலை தொடங்கி விடியவிடிய அவர்கள் கிருஷ்ணரைப் பற்றி உரையாடினர். இது பத்து நாள்களுக்குத் தொடர்ந்தது. இறுதியில், ராதா-கிருஷ்ணரின் இணைந்த ரூபமே தான் என்பதை மஹாபிரபு அவருக்கு வெளிப்படுத்தினார். அவர்களுடைய பத்து நாள் உரையாடல் பக்தி பரவசத்தின் உயர்நிலையை எடுத்துரைக்கும் பொக்கிஷமாக இன்று நமக்குக் கிடைக்கின்றன.\nபொதுவாக பக்தன் பகவானிடமிருந்து கேட்பது வழக்கம். ஆனால், இங்கே பகவானே ஒரு மாணவனின் கதாபாத்திரத்தை ஏற்று பாடம் பயில்கிறார், இராமானந்த ராயரோ அவர் கேட்ட வினாக்கள் அனைத்திற்கும் விடையளித்து உபதேசிக்கிறார். கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை எட்டாவது அத்தியாயத்தில் இதனை விளக்குகிறார். ஸ்ரீ சைதன்யர் ஆன்மீக உண்மைகள் அனைத்தையும் அறிந்த கடலைப் போன்றவர். அவர் ஒரு மேகமாகி இராமானந்த ராயரை பக்தி ரஸங்களின் அமிர்தத்தினால் நிரப்பினார். கடலிலிருந்து வந்த அதே அமிர்தத்தினை தெய்வீக ஞானத்தின் இரத்தினங்களாக இராமானந்த ராயர் மீண்டும் கடலில் பொழிந்தார். பகவத் கீதையில் அர்ஜுனன் பகவான் கிருஷ்ணரிடமிருந்து கேட்கிறார். ஆனால் இங்கு அதே கிருஷ்ணர் தமது பக்தனிடமிருந்து கேட்கிறார். என்னே மகிமை\nமஹாபிரபுவும் இராமானந்தரும் சந்தித்ததன் நினைவாக ஸ்ரீ இராமானந்த கௌடீய மடத்தில் எழுப்பப்பட்டிருக்கும் விக்ரஹங்கள்\nஅவர்களின் அந்த அரிய சந்திப்பு நிகழ்ந்த கொவ்வூர் கிராமம் இன்றைய ராஜமுந்திரி நகரத்திற்கு அருகில் இருப்பதால், நாங்கள் முதலில் அங்கே சென்றோம்.\nசிம்மாசலத்திலிருந்து பேருந்தில் புறப்பட்டு ராஜமுந்திரியில், இஸ்கான் சார்பில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ஸ்ரீ ராதா கோபிநாத தசாவதார கோயிலை அடைந்தோம். கோதாவரி நதிக்கரையில் சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் மிகவும் ரம்மியமாக அமைந்துள்ள இக்கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ராதா கோபிநாதர், ஸ்ரீ ஸ்ரீ ஜகந்நாத பலதேவ சுபத்ரா, ஸ்ரீ ஸ்ரீ கௌர நிதாய், ஸ்ரீ பாலாஜி ஆகியோர் பிரதான விக்ரஹங்களாக வீற்றுள்ளனர். இக்கோயிலை வலம் வருகையில் தசாவதாரங்கள் மண்டபத்தில் வீற்றிருப்பதை தரிசிக்கலாம். பிரசாத உபசரிப்பு மிகவும் தடபுடலாக இருந்தது. ஸ்ரீல பிரபுபாதர் உத்யனம் என்னும் அழகிய தோட்டம் வண்ணவண்ண பூக்களால் நிரம்பியிருந்தது. கோயிலின் கீழ் தளத்தில் வேதக் கண்காட்சியும் சபைக் கூடமும் உள்ளது. கோயிலுக்கென்று ஒரு கோசாலையும் விருந்தினர் இல்லமும் உள்ளது. கோதாவரி நதி மிக அருகாமையில் உள்ளதால் நாங்கள் அங்கு சென்று நீராடினோம், மாலையில் அங்கிருந்து அருகிலுள்ள கௌடீய மடத்திற்குப் புறப்பட்டோம்.\nஇஸ்கான் ராஜமுந்திரியின் முகப்புத் தோற்றம்\nஸ்ரீ இராமானந்த கௌடீய மடம், கொவ்வூர்\nஇஸ்கான் ராஜமுந்திரியிலிருந்து பேருந்தில் கொவ்வூரை நோக்கிப் புறப்பட்டோம், கோதாவரி நதியின் மறுகரையிலுள்ள ஸ்ரீ இராமானந்த கௌடீய மடத்தை சுமார் 20 நிமிடத்திற்குள் அடைந்தோம். இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் ஆன்மீக குரு��ான தெய்வத்திரு பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரால் ஜுலை 10, 1932இல் இந்த மடம் ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் ஸ்ரீ இராமானந்த ராயரும் சந்தித்த இடத்தை துல்லியமாகக் கண்டறிந்த பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் அந்த இடத்தில், அவர்களுடைய விவாதத்தின் நினைவுச் சின்னமாக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் திருப்பாதச் சுவட்டினை நிறுவினார். அதனைத் தொடர்ந்து கௌடீய மடத்தின் ஒரு கிளையையும் அங்கே ஸ்தாபித்தார். இங்கே ஒரு சிறிய அறையில் ஸ்ரீ சைதன்யரும் இராமானந்த ராயரும் கிருஷ்ண உணர்வு தத்துவங்களை விவாதிப்பதைப் போன்ற விக்ரஹங்களும் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த மடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் கோதாவரி பாய்ந்து கொண்டுள்ளாள். ஸ்ரீ ஸ்ரீ ராதா நயன அபிராமரும் கௌராங்க மஹாபிரபுவும் இக்கோயிலின் பிரதான விக்ரஹங்கள் ஆவர். அருமையான முப்பரிமாணம் காட்டும் ஒரு வண்ணக் காட்சியகங்களில் கிருஷ்ண லீலைகளும் கௌராங்க மஹாபிரபுவின் லீலைகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன. மடத்தில் ஒரு சிறிய கோசாலையும் உள்ளது. நாங்கள் அனைவரும் இங்கிருந்து பலமான ஹரிநாம ஸங்கீர்த்தனத்துடன் அருகிலுள்ள ஸ்ரீ கோஷபாத க்ஷேத்திரத்தை அடைந்தோம்.\nஸ்ரீ இராமானந்த கௌடீய மடத்தின் முகப்புத் தோற்றம்\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ருத மத்திய லீலை, 9 ஆவது அத்தியாயம், 14 ஆவது ஸ்லோகத்தின் பொருளுரையில் ஸ்ரீல பிரபுபாதர் இவ்விடத்தைப் பற்றி குறிப்பிடுகிறார்: கௌதமி-கங்கா என்பது கோதாவரி நதியின் ஒரு கிளையாகும். முன்பு கௌதம ரிஷி என்ற பெரும் முனிவர் இந்த நதிக்கரையில் வாழ்ந்து வந்தார்.” பகீரதர் கடுந்தவங்களைப் புரிந்து கங்கை நதியை இந்த பௌதிக உலகிற்கு வரவழைத்ததைப் போல கௌதம முனிவரும் கடுந்தவம் புரிந்து கங்கையை வரவழைத்தார். கௌதமர் கோஹத்ய பாவத்திலிருந்து (பசுவைக் கொன்ற பாவத்திலிருந்து) விடுபடுவதற்காக கடுந்தவம் மேற்கொண்டு சிவபெருமானை திருப்தி செய்து கங்கையை வரவழைத்தார். கௌதம ரிஷியால் வரவழைக்கப்பட்டதால் கங்கை கௌதமி கங்கை” அல்லது கோதாவரி என்று அழைக்கப்படுகிறாள். கோதாவரி நதியானது நாசிக்கிலிருந்து தௌலேஷ்வரம் வரை அகண்ட கோதாவரியாகப் பாய்கிறாள். அங்கிருந்து ஏழு கிளைகளாக (சப்த கோதாவரி) பிரிந்து, இறுதியாக வெவ்வேறு இடங்களில் கடலில் சங்கமிக்கிறாள்.\nஇவ்விடத்தைப் பற்றிய ஒரு கதை உள்��து. ஒரு சமயம் தன்னுடைய சீடர்களுடன் கௌதம ரிஷி இங்கு வாழ்ந்து வந்த காலத்தில் கடுமையான வறட்சியினால் மக்கள் பஞ்சத்தில் அவதியுற்றனர். தமது ஆன்மீக சக்தியை பிரயோகித்து கௌதமர் அவர்களுக்கு உணவும் இருப்பிடமும் அளித்தார். அதனால் பல முனிவர்கள் கௌதமரின் ஆஷ்ரமத்திற்கு வந்து தங்களது பக்தி காரியங்களைச் செய்தவாறு அமைதியாக சில காலம் தங்கினர். வெளியுலக சூழ்நிலை சரியானதும் அவர்கள் தத்தமது இடங்களுக்குச் செல்ல விரும்பினர். ஆனால் அவர்களிடம் தனக்கிருந்த அன்பினால் கௌதம ரிஷி அவர்களுக்கு அனுமதியளிக்கவில்லை.\nஅச்சமயத்தில் முனிவர்கள் தங்களது மந்திர சக்தியில் ஒரு பொய்யான பசுவினைப் படைத்து அவரது வயல்வெளியில் அதனை மேயவிட்டனர். பசு வயலில் மேய்வதைக் கண்டு சற்று கோபம் கொண்ட கௌதம ரிஷி அதனை அங்கிருந்து விரட்டுவதற்காக புல்லை அதன்மீது எறிந்தார். ஆனால், உடனடியாக அந்த பசு இறந்து விட்டது. இதைக் கண்ட மற்ற முனிவர்கள் அப்பாவி பசுவினைக் கொன்றுவிட்டதாக அவர்மீது கோ-ஹத்யா” குற்றத்தைச் சாட்டினர். அதிர்ச்சியுற்ற கௌதம முனிவர் தமது ஆன்மீக வலிமையால் இஃது அவர்களின் சதியே என்பதை உணர்ந்தார். இருப்பினும், சிவபெருமானை திருப்திபடுத்தி கங்கையை பூமிக்கு வரவழைத்த கௌதமர் அப்பாவத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார். பசு இறந்த அந்த இடமே கோஷ்பாத க்ஷேத்திரம் என்று அறியப்பட்டது.\nஇராமானந்த கௌடீய மடத்தில் எழுந்தருளியுள்ள விக்ரஹங்கள்\nஸ்ரீ வரத கோபாலர் கோயில், கொவ்வூர்\nஸ்ரீ இராமானந்த கௌடீய மடத்திலிருந்து சுமார் இரண்டு கி.மீ. தொலைவில் ஸ்ரீ வரத கோபாலர் கோயில் உள்ளது. பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இந்த கோயிலை தரிசித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கௌதம ரிஷியிடம் பொய் பசுவினைப் படைத்து அவர் மீது கோ-ஹத்யா” பாவத்தினைச் சுமத்திய முனிவர்கள் பின்னர் தாங்கள் செய்த குற்றத்தினை மன்னித்தருளும்படி வேண்டினர், கௌதம ரிஷியின் ஆஷ்ரமத்திற்கு அருகில் தங்களது ஆஷ்ரமத்தை அமைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தனர். அவர்கள் அங்கே ஆஷ்ரமத்தை அமைப்பதற்கு முன்பாக அந்த கிராமத்தில் கௌதம ரிஷி பகவான் கிருஷ்ணரின் விக்ரஹத்தை ஸ்தாபிக்க விரும்பினார். அவர் நதியில் நீராடி எழுந்தபோது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விக்ரஹம் அவர் முன் தோன்றினார். அன்றிரவே கௌதம ரிஷியின் கனவில் தோன்றிய பகவான் ஒரு யாகம் புரிந்து தம்மை (விக்ரஹத்தை) வாழை இலைமீது வைத்து வலம் வரும்படி கேட்டுக் கொண்டார். மேலும், வாழை இலையிலிருந்து கீழே விழும் இடத்தில் தம்மை ஸ்தாபிக்குமாறும் கேட்டுக் கொண்டார். தற்போது ஸ்ரீஶவரத கோபால் வீற்றுள்ள இடம் அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட இடமே. அவர் கௌதம ரிஷியால் ஸ்தாபிக்கப்பட்டவர்.\nஅதன் பிறகு கொவ்வூர் என்ற கிராமம் இங்கு நிர்மாணிக்கப்பட்டது. தற்போது அந்த கிராமத்தின் பெயர் கொவ்வூர். முதலில் கோவூர் என்றே அறியப்பட்டது. கோ” என்றால் பசு என்று பொருள். அதாவது கோவூர் என்றால் பசுவின் ஊர்” என்று பொருள். ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது அவர்கள் இதனை ஆங்கிலத்தில் கொவ்வூர் (உடிற ஊர்) என்று மாற்றி உச்சரித்ததால், இந்த இடம் கொவ்வூர் என்று தற்போது அறியப்படுகிறது.\nமுகலாயர்களின் ஆட்சி காலத்தில் அவர்கள் பல்வேறு கோயில்களையும் வழிபாட்டு ஸ்தலங்களையும் இடித்தனர் என்பதை அனைவரும் அறிவர். அவர்களுக்கு அஞ்சி கொவ்வூரின் மக்கள் வரத கோபால் விக்ரஹத்திற்கு குறுக்கே ஒரு தடுப்பு சுவரை எழுப்பினர். அதற்கு அருகாமையில் வேறு ஒரு விக்ரஹத்தையும் வைத்தனர். முகலாயர்கள் அவரையே வரத கோபால் என்று தவறாகப் புரிந்து கொண்டு அந்த புதிய விக்ரஹத்தை இடித்து தள்ளினர். இவ்வாறு வரத கோபால் பாதுகாக்கப்பட்டார். ஒரு மாதத்திற்குப் பிறகு முகலாயர்கள் இவ்விடத்தை விட்டுச் சென்றனர். உள்ளுர்வாசிகள் மீண்டும் ஸ்ரீ வரத கோபாலை அதே இடத்தில் வழிபடத் தொடங்கினர். கோயிலை தரிசிக்க வருபவர்கள் இன்றும் முகலாயர்களால் உடைக்கப்பட்ட விக்ரஹத்தையும் காணலாம்.\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயில், அந்தர்வேதி: அந்தர்வேதியில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமியின் கோயில் மிகவும் பழமையானது. இஃது ஆந்திராவில் அமைந்துள்ள நரசிம்மதேவரின் 32 பிரபலமான கோயில்களில் ஒன்றாகும். வங்கக் கடலும் வசிஷ்ட கோதாவரியும் சங்கமிக்கும் இடத்தில் இக்கோயில் உள்ளது. கொவ்வூரிலிருந்து இங்கு வருவதற்கு சுமார் இரண்டு மணிநேரம் பிடிக்கும். இக்கோயில் 15-16ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது. இங்குள்ள லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி வழக்கத்திற்கு மாறாக மேற்கு நோக்கியவாறு உள்ளார். இங்கு பிரம்மா, விஷ்ணு, மஹேஷ்வரரின் விக்ரஹங்களும் உள்ளனர். இவ்விடம் பௌதிக வாழ்வின் ம���டிவாக அறியப்படுகிறது. அந்தர்” என்றால் முடிவு, வேதி” என்றால் பௌதிக வாழ்க்கை.\nஸ்ரீ ஜகன் மோஹினி கேசவ ஸ்வாமி கோயில், ரியாலி: ரியாலி என்றால் தெலுங்கு மொழியில் விழுதல்” என்று பொருள். அசுரர்களும் தேவர்களும் அமிர்தத்தைப் பகிர்ந்துகொள்வதில் சண்டையிட்டபோது, தேவர்களைக் காப்பதற்காக பகவான் மஹாவிஷ்ணு மோஹினி ரூபத்தில் (ஓர் அழகிய பெண்ணின் வடிவில்) தோன்றினார். அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் அமிர்தத்தை சமமாகப் பகிர்ந்தளிப்பதாகக் கூறிய அவர்(ள்), உலக அமைதிக்காக தேவர்களிடம் மட்டுமே அமிர்தத்தினை தந்திரமாக அளித்தாள். அதன் பின்னர், சிவபெருமான் அவளது அழகினால் கவரப்பட்டு அவளைப் பின்தொடர்ந்து ஓடினார். அப்போது மோஹினியின் கூந்தலிலிருந்து ஒரு மலர் கீழே விழுந்தது. அதனை முகர்ந்த சிவபெருமான் அதிசயிக்கும் வகையில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவை மோஹினி ரூபத்தில் கண்டார், தனது நடத்தைக்காக மிகுந்த வெட்கமும் அடைந்தார்.\nமோஹினியின் கூந்தல் பின்னலிலிருந்து மலர் விழுந்த இடமே ரியாலி என்று அழைக்கப்படுகிறது. ரியாலி கோயில் ஜெகன் மோஹினி கேசவ ஸ்வாமி கோயில் என்று அறியப்படுகிறது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இக்கோயிலை தரிசித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இக்கோயில் கொவ்வூரிலிருந்து சுமார் ஒரு மணிநேரம் பயணித்து செல்ல வேண்டும். இங்குள்ள மூல விக்ரஹம் ஸ்ரீ கேசவ ஸ்வாமியாகும். அவர் சங்கு, சக்கரம், கதை மற்றும் மந்தார மலையை ஏந்தியவாறு முன்புறம் காட்சியளிக்கிறார், ஸ்ரீ ஜெகன் மோஹினியாக பின்புறம் காட்சியளிக்கிறார். வேறு எங்கும் காணவியலா தோற்றத்தில் அருள்பாலிக்கிறார். அவரது தாமரைத் திருவடியிலிருந்து எப்போதும் கங்கை நீர் உற்பத்தியாகிக் கொண்டே உள்ளது, அதனை அங்குள்ள பூஜாரி அவ்வப்போது எடுத்து அனைவரின் மீதும் தெளிக்கிறார்.\nநாங்கள் அங்கே சென்ற நேரத்தில் கோயில் நடை சாத்தப்பட்டு விட்டது. நீண்ட நேரம் நாம ஸங்கீர்த்தனத்துடன் காத்திருந்தோம், ஸ்வாமி தரிசனம் கிடைக்கப் பெற்று புத்துணர்வுடன் இஸ்கான் ராஜமுந்திரி திரும்பினோம்.\nகோதாவரி நதியின் ஒரு தோற்றம்\nகொவ்வூருக்கு அருகிலுள்ள இதர கோயில்கள்\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயில், அந்தர்வேதி: அந்தர்வேதியில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமியின் கோயில் மிகவும் பழமையானது. இஃது ஆந்திராவில் அமைந்து���்ள நரசிம்மதேவரின் 32 பிரபலமான கோயில்களில் ஒன்றாகும். வங்கக் கடலும் வசிஷ்ட கோதாவரியும் சங்கமிக்கும் இடத்தில் இக்கோயில் உள்ளது. கொவ்வூரிலிருந்து இங்கு வருவதற்கு சுமார் இரண்டு மணிநேரம் பிடிக்கும். இக்கோயில் 15-16ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது. இங்குள்ள லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி வழக்கத்திற்கு மாறாக மேற்கு நோக்கியவாறு உள்ளார். இங்கு பிரம்மா, விஷ்ணு, மஹேஷ்வரரின் விக்ரஹங்களும் உள்ளனர். இவ்விடம் பௌதிக வாழ்வின் முடிவாக அறியப்படுகிறது. அந்தர்” என்றால் முடிவு, வேதி” என்றால் பௌதிக வாழ்க்கை.\nஸ்ரீ ஜகன் மோஹினி கேசவ ஸ்வாமி கோயில், ரியாலி: ரியாலி என்றால் தெலுங்கு மொழியில் விழுதல்” என்று பொருள். அசுரர்களும் தேவர்களும் அமிர்தத்தைப் பகிர்ந்துகொள்வதில் சண்டையிட்டபோது, தேவர்களைக் காப்பதற்காக பகவான் மஹாவிஷ்ணு மோஹினி ரூபத்தில் (ஓர் அழகிய பெண்ணின் வடிவில்) தோன்றினார். அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் அமிர்தத்தை சமமாகப் பகிர்ந்தளிப்பதாகக் கூறிய அவர்(ள்), உலக அமைதிக்காக தேவர்களிடம் மட்டுமே அமிர்தத்தினை தந்திரமாக அளித்தாள். அதன் பின்னர், சிவபெருமான் அவளது அழகினால் கவரப்பட்டு அவளைப் பின்தொடர்ந்து ஓடினார். அப்போது மோஹினியின் கூந்தலிலிருந்து ஒரு மலர் கீழே விழுந்தது. அதனை முகர்ந்த சிவபெருமான் அதிசயிக்கும் வகையில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவை மோஹினி ரூபத்தில் கண்டார், தனது நடத்தைக்காக மிகுந்த வெட்கமும் அடைந்தார்.\nமோஹினியின் கூந்தல் பின்னலிலிருந்து மலர் விழுந்த இடமே ரியாலி என்று அழைக்கப்படுகிறது. ரியாலி கோயில் ஜெகன் மோஹினி கேசவ ஸ்வாமி கோயில் என்று அறியப்படுகிறது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இக்கோயிலை தரிசித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இக்கோயில் கொவ்வூரிலிருந்து சுமார் ஒரு மணிநேரம் பயணித்து செல்ல வேண்டும். இங்குள்ள மூல விக்ரஹம் ஸ்ரீ கேசவ ஸ்வாமியாகும். அவர் சங்கு, சக்கரம், கதை மற்றும் மந்தார மலையை ஏந்தியவாறு முன்புறம் காட்சியளிக்கிறார், ஸ்ரீ ஜெகன் மோஹினியாக பின்புறம் காட்சியளிக்கிறார். வேறு எங்கும் காணவியலா தோற்றத்தில் அருள்பாலிக்கிறார். அவரது தாமரைத் திருவடியிலிருந்து எப்போதும் கங்கை நீர் உற்பத்தியாகிக் கொண்டே உள்ளது, அதனை அங்குள்ள பூஜாரி அவ்வப்போது எடுத்து அனைவரின் மீதும் தெளிக்கிறார்.\nநாங்கள் அங்கே சென்ற நேரத்தில் கோயில் நடை சாத்தப்பட்டு விட்டது. நீண்ட நேரம் நாம ஸங்கீர்த்தனத்துடன் காத்திருந்தோம், ஸ்வாமி தரிசனம் கிடைக்கப் பெற்று புத்துணர்வுடன் இஸ்கான் ராஜமுந்திரி திரும்பினோம்.\nஅந்தர்வேதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி.\nரியாலியில் உள்ள ஜகன் மோஹினி கேசவ ஸ்வாமி கோயிலின் முகப்புத் தோற்றம்\nமண்ணை உண்ட மாயக் கண்ணனின் கோகுலம்\nமண்ணை உண்ட மாயக் கண்ணனின் கோகுலம்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (47) நாஸ்திகம் (4) ஞான வாள் (47) தத்துவம் (38) குரு (12) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (37) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (35) பொது (125) முழுமுதற் கடவுள் (25) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (20) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (22) ஸ்ரீமத் பாகவதம் (76) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (70) ஸ்ரீல பிரபுபாதர் (160) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (70) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (73)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nகிருஷ்ணரை திருப்தி செய்வதே பக்குவத்தின் பொருள்\nதூய வாழ்விற்கு உயர்வு பெறுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thengapattanam.net/index.php/user/poems/403-2011-02-23-08-15-45", "date_download": "2019-02-16T14:25:16Z", "digest": "sha1:36VR26SKGBCJ6L42AUKWWKIBX3NEOAZA", "length": 10954, "nlines": 192, "source_domain": "thengapattanam.net", "title": "மன ஊனமில்லா மணமகன் தேவை...", "raw_content": "\nமன ஊனமில்லா மணமகன் தேவை...\n‘’பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்\nமஹர் கொடுத்து மணமுடி என்று சொல்ல\nநீ கொடுக்க வேண்டிய மஹரை\nநீ கேட்ட மஹரை கொடுக்க\nஎன் தந்தையோ இன்னும் பாலை வெயிலில்\nதன் அனைத்து சுகங்களையும் இழந்து\nஉன் தாயும், உன் சகோதரியும்\nஎன்றவுடன் என் தாயோ நடுக்கத்துடன்\nவெளிறிய பார்வையுடன் என்னை பார்த்து\nஎங்களால் ஆனதை கொடுப்போம் என்கிறார்\nலட்சத்துடன் - பால்குடம், தயிர்குடம்\nபிறை அனைத்தையும் கணக்கு எடுத்து\nஒரு வருட விதவிதமான சீர், நகை பின்\nஎத்தனை பேருக்கு சாப்பாடு தருவிய\nஎத்தனை பேருக்கு பசியாற தருவிய\nபெண் பார்த்து சென்ற பிறகும்\nஉனக்கு கொடுக்க என்னிடம் தங்கம் இல்லை\nஆனால் என் தலையிலோ நிறைய வெள்ளிகள்\nஎன் பையன் சிகப்பு பெண்தான்\nகருப்பு நிற பெண் கரையேறி விடும்\nஊரில் பிச்சை எடுத்தால் கேவலம்\nஎன்று முகம் தெரியா ஊரில்\nஎன் தாய் தந்தை மனம்\nபேச்சைகேட்காத நீ கூட திருமண\nஎன் தாய் தந்தையின் மனம்\nதிருமண வயதில் ஏழை பெண்ணிருக்க\nநீயோ பணம் படைத்த வீட்டில்\nஅவளும் திருமண வயதை தாண்டிய பிறகு\nவேற வழி இல்லை என்று\nஇப்பொழு வருகிறது உனக்கு கோபம்\nஎன் தெரு பெண்எப்படி ஓடலாம்\nஅவளை கண்டால் வெட்டுவேன் என்று\nமுகமூடி திருடன் இரவில் திருடுகிறான்\nநீயோ முகமூடி இல்லாமல் குடும்பத்தோடு\nபகல் நேரத்தில் பலரின் அங்கீகாரத்தோடு\nஎன்ற பெயரில் மணமகள் வீட்டில்\nமறுமை பயமும் இல்லை உனக்கு\nநீ என்ன மஹர் தருவாய்\nஎனக்கு - எதற்காக என்கிறாயா\nஉன் பிள்ளையை பெற்று தந்தவுடன்\nவிட்டு விட்டு நீ காட்டில் இருந்தாலும்\nஇந்த பூமி பந்தில் தப்பித்து விடலாம்\nதாய் தந்தையை கை காட்டுவாயா\nநம் சமுதாயத்தில் வேரோடி இருக்கும்\nஇந்த வரதட்சனை என்னும் கொடுமையை\nஅகற்றி முதிர் கன்னி இல்லா நிலைக்கு\nதனி நபர் பற்றிய விமர்சனம் கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/national-news/a-special-program-called-kamadhenu-to-increase-milk-production/", "date_download": "2019-02-16T14:39:30Z", "digest": "sha1:MBLKBCECB35XIC7DKNJ2FSAYXOAYBW7E", "length": 3180, "nlines": 26, "source_domain": "www.nikkilnews.com", "title": "பால் உற்பத்தியை அதிகரிக்க காமதேனு என்ற சிறப்பு திட்டம் : பட்ஜெட்டில் அறிவிப்பு | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> National News -> பால் உற்பத்தியை அதிகரிக்க காமதேனு என்ற சிறப்பு திட்டம் : பட்ஜெட்டில் அறிவிப்பு\nபால் உற்பத்தியை அதிகரிக்க காமதேனு என்ற சிறப்பு திட்டம் : பட்ஜெட்டில் அறிவிப்பு\nபால் உற���பத்தியை அதிகரிக்க காமதேனு என்ற சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்படும் என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தல் வர உள்ளதாலும், பாஜக தலைமையிலான இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதாலும் 2019 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் மீதான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. ரயில்வே துறை அமைச்சரும், இடைக்கால நிதி அமைச்சருமான பியூஷ் கோயல், இன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்பு மற்றும் சலுகைகள் அறிவித்துள்ளார்\nஅதில், மீனவர்களின் நலனுக்காக தனியாக மீன்வளத்துறை என்று உருவாக்கப்படும். கால்நடை மற்றும் மீன் வளப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கடனில் 2 சதவீத வட்டி தள்ளுபடி வழங்கப்படும். கால்நடை வளர்ப்பு, மீனவர் நலனுக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பால் உற்பத்தியை அதிகரிக்க காமதேனு என்ற சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=13", "date_download": "2019-02-16T13:47:17Z", "digest": "sha1:NN3Z2DWFSB45XVNUWWVGI6WD5ICFM4KG", "length": 19749, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "சிறுப்பிட்டி செய்தி | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nசிறுப்பிட்டிக்கு பெருமை சேர்க்கும் வில்லிசைக் கலைஞர் சத்தியதாஸ்\nhttps://youtu.be/2T9v_Eh9xhg IBC தமிழ் ஊடகத்தில் வில்லிசைக் கலைஞர் சத்தியதாஸ் அவர்களது நேர்காணல்\nசிறுப்பிட்டி சனசமுக நிலையத்தால் வன்னியில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்பட உள்ளது\nஅன்பான சிறுப்பிட்டி வாழ், புலம்பெயர் உறவுகளே.... சிறுப்பிட்டி சனசமுக நிலையத்தால் வன்னியில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணியினை வருகின்ற ���ெள்ளிக்கிழமை 28.12.2018 அன்று நேரடியாக வழங்க உள்ளனர். அதற்கான உதவியினை பணமாகவோ பொருளாகவோ தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்...\nசி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 187 வது ஜனன தின விழா யாழ் வீரசிங்க மண்டபத்தில்நடைபெற்றது.\nசி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 187 வது ஜனன தின விழா யாழ் வீரசிங்க மண்டபத்தில் 15.09.2018(சனிக்கிழமை) அன்று நடைபெற்றது.அதில் தமிழ்தேசிய பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ M.A.சுமத்திரன் அவர்கள் கலந்துகொண்டார்.\nசிறுப்பிட்டி தமிழறிஞர்சி.வை தா‌மோதரம்பிள்ளை அவர்களின் 187வது ஜனன தின விழா 12.09.2018\nசிறுப்பிட்டி தமிழறிஞர் இராவ் பகதூர் சி.வை தா‌மோதரம்பிள்ளை அவர்களின் 187வது ஜனன தின விழா 12.09.2018 புதன் கிழமை மாலை 4.00 மணியலவில் சி.வை தா‌மோதரம்பிள்ளை அரங்கில் நடைபெறும். ‌இதனை தொடர்ந்து இராவ் பகதுார் சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 187வது தினவிழாவும் நினைவுப்பேருரையும் 15.09.2018 சனிக்கிழமை பி.ப 3.30 மணிக்கு விரசிங்கம் மண்டபம் யாழ்ப்பாணம் என்ற ...\nசி.வை.தா. நற்பணி மன்ற நிர்வாகிகளுக்கும்சிறுப்பிட்டி இணைய நிர்வாகி கு.விமல் கலந்துரையாடல்\nசி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்ற நிர்வாகிகளுக்கும் சிறுப்பிட்டி இணைய நிர்வாகி குமாரசாமி விமல்(சுவிஸ்) அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று சிறுப்பிட்டி சனசமூக நிலையத்தில் 04.07.2018 அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெற்றதருணம்..;\nசி.வை.தா.ஞாபகார்த்த நற்பணி மன்றம் இ.முரளிகரன்பாராட்டி கௌரவிப்பு\nஇராமலிங்கம் முரளிகரன் சுவிஸ்.. சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றத்திற்கு புலத்திலிருந்து ஆதரவும் உதவியும் நல்கி சிறுப்பிட்டி மண்ணை தரிசிக்க வருகின்ற புலம்பெயர் உறவுகளை நன்றி கூர்ந்து பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வுகளின் தொடர்களில் சுவிஸ் நாட்டிலிருந்து வருகைதந்த திரு.இராமலிங்கம் முரளிகரன் சுவிஸ் அவர்களை ( 10.04.2018)அன்று சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றம் அமைய முன்நின்று செயலாற்றிய.s. சுரேஸ்குமார் ...\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்5நாள் கும்பா அபிசேகம் 24.03.2018\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் மஹா கும்பா அபிசேகம் ஆரம்பமாகி24.03.2018 அபிசேக ஆரதனைகளுடன் அம்மன் வீதியுலாவந்துஇருப்பிடத்தில் அமர்ந்தது பக்தர்கள் அனைவருக்கும் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது ஊர்வ��ழ் மக்களும். புலம்வாழ் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் ஆசி நிறைந்திருக்கும் இந்தப்பணிக்காக அயராது உழைத்த நிர்வாகத்தினர் சிறப்பும் ஊர்வாழ் தொண்டர்களின் பணியாலும் அம்மன் மீண்டும் இருப்பிடத்தில் அமரவுள்ளது என்பது மிக ...\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் நிறைவுப்பணியுடன் இணைவோம்\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் திருப்பணி 12.ஆண்டுக்கு ஒருமுறை கும்பா அபிசேகத்தையொட்டி சிறப்புற பணிகள் இடம்பெறுகின்றது, இதற்கு ஊர்மக்களும் புலத்தில்வாழ்பவர்களும் தனிப்பட்ட சிலவேலைகளை செய்து தந்துள்ளதுடன் பல எமது ஊர்மக்கள் புலத்திலிருந்து நிதியுதவியும் செய்ததால் முத்துமாரியின் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது இதன் பணிக்கான முழுமை பணிகளில் சிலபணிகள் இன்னும் இருக்கின்ற படியால் எமது ஊரைச்சேர்ந்த முத்துமாரியின் பக்தர்களே நீங்களும் ...\nசுடலைப் பிரச்சினை ; திரித்தும் மறைத்தும் உதயன் செய்தி வெளியிடுகின்றதாம்\nபுத்­தூர் மேற்கு கலை­மதி கிரா­மத் தின் சுட­லைப் பிரச்­சி­னை­யைத் திரித் தும் மறைத்­தும் உத­யன் பத்­தி­ரிகை செய்தி வெளி­யிட்­டி­ருக்­கி­றது என்று குற்­றஞ்­சாட்­டி­யி­ருக்­கி­றார் புதிய ஜன­நா­யக மார்க்­சிச லெனி­னிச கட்­சி­யின் தலை­வர் சி.க.செந்­தி­வேல். இது தொடர்­பில் அந்­தக் கட்சி அனுப்பி வைத்­துள்ள அறிக்­கை­யில் தெரி­விக் கப்­பட்­டுள்­ள­தா­வது, அண்­மைய மாதங்­க­ளா­கப் புத்­தூர் கலை­ம­திக் கிராம மக்­கள் தமது குடி­யி­ருப்­பு­கள் மத்­தி­யில் இருந்து ...\nயாழ்ப்பாணம் சிறுப்பிட்டியில் ஆசிரியை கழுத்தறுத்து கோரமாகக் கொலை\nசிறுப்பிட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை தேவிசரஸ்வதி(வயது 69) அவர்கள் இன்று அதிகாலை அவரது இல்லத்தில் திருடர்களால் கழுத்து அறுக்கப்பட்டு கோரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் தனது சேவையின் நிறைவுக்காலத்தில் கிளி.அக்கராயன் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிவர். யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களாகத் திருடர்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.துணை அற்று வாழ்வோர் வலுக்குறைந்தோர் திருடர்களால் பெரிதும் இலக்குவைக்கப்படுகின்றனர். இது தொடர்பாக பொலிசார் உரிய ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-02-16T14:12:26Z", "digest": "sha1:LFNSLTD6AJBIDSQ2UK4NMSFHFUXGDQJT", "length": 22914, "nlines": 280, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூந்தமல்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— முதல் நிலை நகராட்சி —\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஏ. சுந்தரவல்லி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\n• தொலைபேசி • +600056\nபூந்தமல்லி அல்லது பூவிருந்தவல்லி (ஆங்கிலம்:Poonamallee), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.இது சென்னையின் ஒரு புறநகர் பகுதியாகவும் உள்ளது. இது சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.\nஇவ்வூரின் அமைவிடம் 13°03′N 80°07′E / 13.05°N 80.11°E / 13.05; 80.11 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6,59,922 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். பூந்தமல்லி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பூந்தமல்லி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Poonamallee என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஅம்பத்தூர் · திருவள்ளூர் · பொன்னேரி · திருத்தணி\nஅம்பத்தூர் வட்டம் · ஆவடி வட்டம் · கும்மிடிப்பூண்டி வட்டம் · மாதவரம் வட்டம் · திருவள்ளூர் வட்டம் · பொன்னேரி வட்டம் · பூந்தமல்லி வட்டம் · திருத்தணி வட்டம் · பள்ளிப்பட்டு வட்டம் · ஊத்துக்கோட்டை வட்டம் ·\nதிருத்தணி · பள்ளிப்பட்டு · வில்லிவாக்கம் · புழல் · சோழவரம் · மீஞ்சூர் · கும்மிடிப்பூண்டி · எல்லப்புரம் · பூண்டி · திருவள்ளூர் · பூந்தமல்லி · கடம்பத்தூர் · திருவாலஙகாடு · ஆர்.கே. பேட்டை\nதிருவள்ளூர் · ஆவடி · திருத்தணி · பூந்தமல்லி · திருவேற்காடு\nமீஞ்சூர் · செங்குன்றம் · பொன்னேரி · திருநின்றவூர் · ஊத்துக்கோட்டை · ஆரணி · கும்மிடிப்பூண்டி · பள்ளிப்பட்டு · பொதட்டூர்பேட்டை · திருமழிசை\nதிருவள்ளூர் · அரக்கோணம் · வட சென்னை · ஸ்ரீபெரும்புதூர் ·\nகும்மிடிப்பூண்டி · பொன்னேரி · திருத்தணி · திருவள்ளூர் · பூந்தமல்லி · ஆவடி · மதுரவாயல் · அம்பத்தூர் · மாதவரம் · திருவொற்றியூர்\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் · பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் · திருத்தணி முருகன் கோயில் · திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் · காரிய சித்தி கணபதி கோயில் · இராமநாத ஈசுவரன் கோவில் · திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில் · திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் · திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் · திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் · பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில் · பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில்\nஆவடி · உதகமண்டலம் · கடலூர் · கரூர் · காஞ்சிபுரம் · கும்பகோணம் · கொடைக்கானல் · கோவில்பட்டி · தாம்பரம் · திருவண்ணாமலை · பல்லாவரம் · பொள்ளாச்சி · மறைமலைநகர் · சிவகாசி · காரைக்குடி · ராஜபாளையம் ·\nஆம்பூர் · ஆத்தூர் (சேலம்) · இராணிப்பேட்டை · உடுமலைப்பேட்டை · கத்திவாக்கம் · குன்னூர் · குனியமுத்தூர் · கோபிச்செட்டிப்பாளையம் · கௌண்டம்பாளையம் · சிதம்பரம் · தருமபுரி · திருச்செங்கோடு · திருவேற்காடு · திண்டிவனம் · துறையூர் · தேனி அல்லிநகரம் · நாகப்பட்டினம் · நாமக்கல் · பழனி · பட்டுக்கோட்டை · பம்மல் · புதுக்கோட்டை · மன்னார்குடி · மயிலாடுதுறை · மேட்டுப்பாளையம் · மேட்டூர் · வால்பாறை · வாணியம்பாடி · விழுப்புரம் · விருதுநகர் ·\nஅரக்கோணம் · அருப்புக்கோட்டை · அறந்தாங்கி · ஆரணி · ஆற்காடு · இராமநாதபுரம் · இராசிபுரம் · எடப்பாடி · கள்ளக்குறிச்சி · கடையநல்லூர் · கம்பம் · கிருஷ்ணகிரி · குளச்சல் · குடியாத்தம் · குமாரபாளையம் · சங்கரன்கோவில் · சத்தியமங்கலம் · சிவகங்கை · செங்கல்பட்டு �� தாராபுரம் · தேவக்கோட்டை · திருவள்ளூர் · திருவாரூர் · திருவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்பத்தூர் (வேலூர்) · தென்காசி · பண்ருட்டி · பல்லடம் · பரமக்குடி · பேராவூரணி · போடிநாயக்கனூர் · பூந்தமல்லி · மணப்பாறை · வந்தவாசி · விருத்தாச்சலம் ·\nஅம்பாசமுத்திரம் · அரியலூர் · அனகாபுத்தூர் · ஆனையூர் · இராமேஸ்வரம் · உசிலம்பட்டி · காயல்பட்டினம் · கலசப்பாக்கம் · கீழக்கரை · குழித்துறை · குளித்தலை · கூடலூர் (நீலகிரி) · கூடலூர் (தேனி) · கூத்தாநல்லூர் · சாத்தூர் · சின்னமனூர் · சீர்காழி · செங்கோட்டை · திருத்துறைப்பூண்டி · திருமங்கலம் · திருவதிபுரம் · திருத்தணி · துவாக்குடி · நரசிங்கபுரம் · நெல்லியாளம் · நெல்லிக்குப்பம் · பள்ளிபாளையம் · பத்மனாபபுரம் · பவானி · பெரம்பலூர் · பெரியகுளம் · பேரணாம்பட்டு · புஞ்சைப்புளியம்பட்டி · புளியங்குடி · மதுராந்தகம் · மேலூர் · வாலாசாபேட்டை · விக்கிரமசிங்கபுரம் · வெள்ளக்கோயில் · வேதாரண்யம் · ஜெயங்கொண்டம் · ஜோலார்பேட்டை ·\nகாந்தி நகர் · காசிப்பாளையம் (கோபி) · சூரம்பட்டி · நல்லூர் · பெரியசேமூர் · புழுதிவாக்கம் · மதுரவாயல் · மணலி · மேல்விசாரம் · வளசரவாக்கம் · வீரப்பன்சத்திரம் · 15 வேலம்பாளையம் ·\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2018, 11:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2114812", "date_download": "2019-02-16T14:46:56Z", "digest": "sha1:GHNR2U5HE572JJ4RY5K4YPN5SUSU65OP", "length": 15132, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது: கமல் உறுதி Dinamalar", "raw_content": "\n'மோடி அரசுக்கு எதிராக 2ம் சுதந்திர போர்'\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2018,00:13 IST\nகருத்துகள் (51) கருத்தை பதிவு செய்ய\nதேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது\nமக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் உறுதி\nகாஞ்சிபுரம்: ''லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது,'' என, மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர், நடிகர் கமல்ஹாசன், காஞ்சிபுரம் மாவட்டம், களியாம்பூண்டி கிராமத்தில் நேற்று தெரிவித்தார்.\nகாந்தி ஜெ��ந்தியை முன்னிட்டு, அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட களியாம்பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற, கிராம சபை கூட்டத்தில், கமல் ஹாசன், நேற்று காலை பங்கேற்றார்.\nமுன்னதாக, உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில், குடவோலை முறையை தெரிவிக்கும், சோழர் கால கல்வெட்டுகளை அவர் பார்வையிட்டார்.\nஊராட்சியின் தீர்மானங்கள் அனைத்தும், ஊராட்சி செயலரால் வாசிக்கப்பட்டன. சுகாதாரம் மற்றும் பிளாஸ்டிக் தடை தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் உறுதி மொழி எடுக்கப்பட்டது. கமல்ஹாசனும், அவரது கட்சியினரும், கிராம ஊராட்சியின் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.\nகூட்டம் முடிந்ததும், நிருபர்களிடம் கமல் ஹாசன் கூறியதாவது: கிராம சபை கூட்டத்தில் நான் பார்வையாளராக பங்கேற்க அனுமதி அளித்ததற்கு, கிராம மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். எங்களது கட்சியினருடன், கிராம சபை கூட்டம் நடக்கும் விதத்தையும், அது நடக்கிறதா என்பதையும் பார்க்க வந்தோம்.\nகிராம சபையில் பட்டியிலிடப்படும் பணிகள் நடைபெறுகிறதா என, மக்கள் தான் மேற்பார்வை செய்ய வேண்டும். என்ன பணிகள் செய்ய வேண்டும் என்பதை, சுவரொட்டி கூட ஒட்டலாம்.கிராம சபைகளில் பங்கேற்பதன் மூலம் எங்களுக்கும் அனுபவம் வளர்ந்து கொண்டே வருகிறது.\nதமிழகத்தில் மூன்று இடங்களில், ஹைட்ரோ கார்பன் திட்டம் வருவது, மக்களை அறியாத\nஅரசாக உள்ளது என்பதையே காட்டுகிறது. சினிமாவில் முதல் இன்னிங்க்ஸ் முடித்து விட்டு, அரசியலில் இரண்டாவது இன்னிங்ஸ் வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார். காந்தியும் முதல் இன்னிங்ஸ்சை தென்னாப்பிரிக்காவில் முடித்து, இரண்டாவது இன்னிங்ஸ்சை இங்கு வந்து செய்தார்.\nஎங்கிருந்து வருகிறோம் என்பது முக்கியமில்லை என்ன செய்ய போகிறோம் என்பதே முக்கியம்.லோக்சபா தேர்தலில் போட்டியிட, எல்லா ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து வருகிறோம். தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது.யாருமே முழு நேர அரசியலுக்கு வர வேண்டிய அவசியமே இல்லை. நானும் முழு நேரம் அரசியலில் ஈடுபட போவதில்லை. சினிமாவே எனக்கு முழு நேரம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags தேர்தல் தி.மு.க. கூட்டணி கிடையாது கமல் உறுதி\nமையத்தின் தலைவர் ஆற்றில் ஒரு கால் சேற்றில�� ஒரு கால் என இருக்கக்கூடாது இது பற்றி எம் ஜி ஆர் அவர்களிடமே கேள்வி கேட்கப்பட்டது .சினிமாவா அல்லது கட்சியா என்ற கேள்வி எழுந்த பொது தலைவர் முழு நேர அரசியல் தான் என முடிவெடுத்து கட்சி துவங்கி ஆட்சி அமைத்து நினைத்ததை முடித்துவிட்டார் அதுபோல மைய்யத்தின் தலைவரும் ஒரு ஸ்திரமான முடிவு எடுக்க வேண்டும் .\nஎன்னவோ நிறைய வோட்கள் கிடைக்க போகிறது மாதிரி பேச்சு....0.00000001 % கூட கிடைக்காது...ஏன்னா அத்தனை கூத்தாடிகளும் களத்தில் இறங்கியுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=11749&lang=ta", "date_download": "2019-02-16T14:36:51Z", "digest": "sha1:LVBG6KLWZELOTWKLZ4TZCFPGJGCIVYDM", "length": 8711, "nlines": 99, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nசிங்கப்பூரில் அதிருத்ர மஹா யாகம்\nசிங்கப்பூரில் அதிருத்ர மஹா யாகம்...\nலேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் ராகு கேது பெயற்சி\nலேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் ராகு கேது பெயற்சி...\nசிங்கப்பூரில் பொங்கல் விழா சிறப்பு பட்டி மன்றம்\nசிங்கப்பூரில் பொங்கல் விழா சிறப்பு பட்டி மன்றம்...\nசிங்கப்பூரில் அதிருத்ர மஹா யாகம்\nலேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் ராகு கேது பெயற்சி\nசிங்கப்பூரில் பொங்கல் விழா சிறப்பு பட்டி மன்றம்\nதுபாயில் இந்திய பேனா நண்பர்கள் சந்திப்பு விழா\nமார்ச்.,5, சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா\nசிகாகோ தமிழ்ச் சங்க பொன்விழா ஆண்டு பொங்கல் விழா\nமொம்பாசாவில் 4 பண்டிகைகளின் கொண்டாட்டம்\nகாஷ்மீரில் ராணுவ அதிகாரி வீரமரணம்\nஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம், நவ்ஷோரி பகுதியில், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே வெடிகுண்டு வெடித்ததில், இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் வீரமரணம் ...\nவீரர்கள் குடும்பத்திற்கு ஆந்திரஅரசு நிதி\nவீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை\nபாதியில் நின்ற வந்தே பாரத் ரயில்\n4வது நாளாக நாராயணசாமி தர்ணா\nவிழுப்புரம்:வேன்-பஸ் மோதல்: 4 பேர் பலி\nபா.ஜ., பிரமுகர் மகள் கடத்தல்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செ���்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/07/31075240/1004891/KARUNANIDHIHEALTHKAUVERY-HOSPITALMAITHRIPALA-SIRISENASRI.vpf", "date_download": "2019-02-16T14:09:18Z", "digest": "sha1:6ZL44UR43ZQCL4GWWCFG6CZ7DLQJCRIR", "length": 8890, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கருணாநிதி நலம்பெற இலங்கை அதிபர் வாழ்த்து\" - அதிபரின் கடிதத்தை ஸ்டாலினிடம், இலங்கை அமைச்சர் வழங்கினார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கருணாநிதி நலம்பெற இலங்கை அதிபர் வாழ்த்து\" - அதிபரின் கடிதத்தை ஸ்டாலினிடம், இலங்கை அமைச்சர் வழங்கினார்\nகருணாநிதி நலம் பெற வேண்டி இலங்கை அதிபர் சிறிசேனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகருணாநிதி நலம் பெற வேண்டி இலங்கை அதிபர் சிறிசேனா வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை வந்துள்ள இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான், அந்நாட்டு எம்.பி. ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு சென்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் இலங்கை அதிபரின் வாழ்த்து கடிதத்தை வழங்கினர்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"மக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன\" - ஆளுநர் கிரண் பேடி\nபுதுச்சேரி மக்களின் நலன் கருதியே தாம் சில நடவடிக்கைகளை எடுத்ததாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளா​ர்.\nஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதியுதவி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு முறை சிறப்பு நிதியுதவி இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுள்ளது\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் எம்எல்ஏ - முதலமைச்சர், துணை முதலமைச்சர் நலம் விசாரித்தனர்\nசென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்டரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து நலம் விசாரித்தார்.\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு - திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n\"அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கண்டிக்கிறோம்\" - டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nடெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட��ு\nபாதுகாப்புபடை வீரர்களுக்கு மௌன அஞ்சலி\nஉயிரிழந்த துணை ராணுவ வீரர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-16T13:07:54Z", "digest": "sha1:TUNQNSQV3RTBRS72GNXIBHBLVXX5GZCS", "length": 10937, "nlines": 283, "source_domain": "www.tntj.net", "title": "கோட்டார் கிளையில் பெண்கள் பயான் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சிகோட்டார் கிளையில் பெண்கள் பயான்\nகோட்டார் கிளையில் பெண்கள் பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டார் கிளையில் கடந்த 15.01.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சாஜிதா அவர்கள் உரையாற்றினார்கள்.\nவடக்கு அம்மப்பட்டினம் கிளையில் தர்பியா\nகோவையில் பிற சமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்\nகரும் பலகை தஃவா – திருவிதாங்கோடு\nபிறசமயத்தவர்களிடம் தஃவா – நாகர்கோவில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4madurai.com/bestofmadurai/", "date_download": "2019-02-16T13:26:29Z", "digest": "sha1:SJSYJYOM3LBCEHL6JV3YT4PUEE3A7B4L", "length": 4390, "nlines": 187, "source_domain": "in4madurai.com", "title": "Best of Madurai - In4Madurai", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு ���ள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/national-india-news-intamil/bandh-in-all-over-india-due-to-petrol-diesel-fare-hike-118091000001_1.html", "date_download": "2019-02-16T14:20:52Z", "digest": "sha1:5EZSL4OYZS5FB5EBVNGUFW7MC4E6IH3J", "length": 8753, "nlines": 104, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "பெட்ரோல் டீசல் விலை உயர்வு: முழு அடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இந்தியா", "raw_content": "\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு: முழு அடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இந்தியா\nதிங்கள், 10 செப்டம்பர் 2018 (07:42 IST)\nபெட்ரோல் - டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து இன்று காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படுகிறது.\nகடந்த சில நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.\nபல இடங்களில் ஹோட்டல்களில் உணவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோக்கள், கால் டேக்ஸிகளின் வாடகையும் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nஎனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் தலைமையில் இந்தியா முழுக்க முழு அடைப்பு போரட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. முழு அடைப்புக்கு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nரூ.20,000 கோடி: ரிஸ்க் எடுக்கும் வோடபோன் ஐடியா\nபோச்சா... போச்சா... பிஎஸ்என்எல் நெட்வொர்க்கும் போச்சா... மொத்தமா சாய்த்த ஜியோ\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nயார் யாருக்கு எங்கெங்கு எத்தனை தேர்தல் கூட்டணி குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nபெட்ரோல் - டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து நாளை ஸ்டிரைக்\nஉச்சத்தில் பெட்ரோல் விலை: இனி பைக்ல போக முடியாது, பஸ்லதான் போகணும்:\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு - நாடு தழுவிய முழு அடைப்புக்கு தி.மு.க. ஆதரவு\nநச்சரிக்கும் கைதிகள்: அப்செட்டான அபிராமி; சாப்பிடாமல் தர்ணா போராட்டம்\nவரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு - புதிய உச்சத்தை தொட்டது\n தேடப்பட்ட காதலன் போலீசில் சிக்கினார்\nஉண்மையிலேயே சேவாக் கெத்துதான்: குவியும் பாராட்டுக்கள்...\nபணத்துக்கு பதில் ஆபாச வீடியோ, போட்டோ... ஷாக்கான கடன்காரன்\nயார் யாருக்கு எங்கெங்கு எத்தனை தேர்தல் கூட்டணி குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nநைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் - மத வன்முறை காரணமா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1021&slug=%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-02-16T13:47:24Z", "digest": "sha1:TQONUOD762NQHPFVV44YM7COD2BXZEC3", "length": 11590, "nlines": 122, "source_domain": "nellainews.com", "title": "மைக்ரோசாஃப்ட் தமிழ் மொழிபெயர்ப்பு செயலி", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து\n‘டாலர் இனி தேவையில்லை; ரூபாயில் கச்சா எண்ணெய் வர்த்தகம்’ - ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் தயார்\n‘‘மன்னிக்க முடியாது’’ - வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா- வானிலை ஆர்வலரின் பதில்\nமைக்ரோச���ஃப்ட் தமிழ் மொழிபெயர்ப்பு செயலி\nமைக்ரோசாஃப்ட் தமிழ் மொழிபெயர்ப்பு செயலி\nசர்வதேச அளவில் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தமிழ் மொழி பெயர்ப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 365 தளத்தில் இது கிடைக்கிறது. உலகம் முழுவதும் 60 மொழிகளில் மொழி பெயர்ப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்போது தமிழுக்கும் மொழி பெயர்ப்பானை அறிமுகம் செய்துள்ளது. தமிழ் பேசும் மக்கள் உலகின் பல பாகங்களிலும் உள்ளனர். சுமார் 7 கோடி பேரின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக இந்த மொழி பெயர்ப்பு வசதி இருக்கும் என்று நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது. பிங்க் மொழிபெயர்ப்பு தளத்தில் இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பெறலாம். தவிர மைக்ரோசாஃப்ட் மொழிபெயர்ப்பு செயலியிலும் (ஆப்) இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.\nதமிழ் பேசுபவரிடம் மைக்ரோசாஃப்ட் மொழி பெயர்ப்பு செயலி இருந்தால், மாற்று மொழியில் பேசும் நபரின் பேச்சு விவரம் உங்களது மொபைலில் தமிழ் எழுத்துகளாக வரும். வாக்கியத்தை அளித்தால் அதற்குரிய தமிழ் பதத்தை அளிக்கும் வசதியை 60 மொழிகளுக்கு இந்த செயலி வழங்குகிறது. மைக்ரோசாஃப்ட் வேர்டு, எக்ஸெல், பவர் பாயிண்ட், அவுட்லுக் உள்ளிட்ட தளங்களிலும் இந்த வசதியை பயன்படுத்தலாம்.\nஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் உள்ள மொழி பெயர்ப்புகளை மைக்ரோசாஃப்ட் மொழி பெயர்ப்பு செயலியில் பயன்படுத்த முடியும். குறிப்பிட்ட வாக்கியத்தை பதிவு செய்து அது எந்த மொழியில் மொழி மாற்றம் செய்ய வேண்டும் என்பதை பதிவு செய்தால் தேர்வு செய்த மொழி மாற்றத்தில் அந்த பதிவு கிடைக்கும்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில��� வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து\n‘டாலர் இனி தேவையில்லை; ரூபாயில் கச்சா எண்ணெய் வர்த்தகம்’ - ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் தயார்\n‘‘மன்னிக்க முடியாது’’ - வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா- வானிலை ஆர்வலரின் பதில்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை: ராகுல் காந்தி, யஷ்வந்த் சின்ஹா, மாயாவதி ஏற்க மறுப்பு\nநயன்தாராவுக்காகத் தயாரிப்பாளராகும் விக்னேஷ் சிவன்\nசெய்ஃபர்ட்டுக்கு தோனி செய்த ஸ்டம்பிங், மிட்செல் எல்.பி.தீர்ப்பு : பரிசீலனையில் நியூஸி. நடுவர் தீர்ப்புகள்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?cat=72", "date_download": "2019-02-16T13:26:57Z", "digest": "sha1:Y7JXIYH5MTPARGAMT5ZASP5ZLGGVLZBY", "length": 14775, "nlines": 98, "source_domain": "thesamnet.co.uk", "title": "சோதிலிங்கம் ரி — தேசம்", "raw_content": "\nவடமாகாண சபையின் அடுத்த முதல் அமைச்சர் யார்: தமிழ் கருத்துக்களம் – கலந்துரையாடல்\nமுன்னாள் நீதிபதி விக்கினேஸ்வரன் தலைமையிலான கடந்த 5 ஆண்டுகாலம் கோமாநிலையில் இருந்த செயற்திறனற்ற … Read more….\nமுதலமைச்சரின் அமைச்சுத் தெரிவில் ரெலோவினுள் குழப்பம்\nவ��� மாகாண சுகாதார அமைச்சிற்கு மருத்துவ கலாநிதி குணசீலன் நியமிக்கப்பட்டது தொடர்பில் தமிழ் … Read more….\nஊழல் மோசடிக்கு கூட்டு பொறுப்பேற்று முதலமைச்சர் சி வி விக்கினேஸ்வரன் பதவி விலக வேண்டும் : த ஜெயபாலன் – ரி சோதிலிங்கம் உரையாடல்\nவடமாகாண சபையின் நான்கு அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் அந்நான்கு … Read more….\nரெலோ – புலிகள் மோதலில் பிரதேசவாதம் – சாதியம் : கலந்துரையாடல் த சோதிலிங்கம் – ஜெயபாலன் த\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட படுகொலைத் தாக்குதல் … Read more….\nஇலங்கையில் ஆதிக்கம் செலுத்துவது சீனா அல்ல அமெரிக்காவும் இந்தியாவும் என்பதை தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது: ரவி சுந்தரலிங்கம்\nஇலங்கையில் ஆதிக்கம் செலுத்துவது சீனா அல்ல, அமெரிக்காவும் இந்தியாவுமே என ரவி சுந்தரலிங்கம் … Read more….\nஜனாதிபதி வேட்பாளர்களில் ராஜபக்சவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் பற்றி பேசியுள்ளார் – ரவி சுந்தரலிங்கம், ASATiC ஸ்தாபகர்\nஜனாதிபதி வேட்பாளர்களில் மஹிந்த ராஜபக்ச மட்டுமே தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் குறைநதபட்சமாவது … Read more….\nசம்பந்தர் – மகிந்தா ஒப்பந்தம் என்ற சுய நலத்துடன் சம்பந்தர் காத்திருக்கின்றாரா\nபொது தலைமையற்ற கூட்டமைப்பும், தலைமைஉறுப்பினர்கள் சிலரின் சுயநலமுமே இன்றைய தமிழர்களின் தலையிடி என்ற … Read more….\nசகோதரப் படுகொலையே தமிழர் உரிமைப் போராட்ட தோல்வியின் முதல் படி – ரெலோ லண்டன்\nபுலிகளின் சகோரப் படுகொலைகளால் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் … Read more….\nயாழ் பல்கலை மாணவர் மீதான வன்முறை- மீண்டும் ஒரு தமிழ் இனப்படுகொலைக்கான இலங்கை அரசின் தயாரிப்பு. த சோதிலிங்கம்\nயாழ் பல்கலையில் மாணவர்களை இலக்கு வைத்து இராணுவத்தினரும் பொலிசாரும் நடாத்திய அராஜகம் வன்முறைகளை … Read more….\nகுழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயம்: த சோதிலிங்கம்\nயுத்தம் முடிவடைந்து 3 வருடங்கள் ஆகிவிட்டது 200மில்லியன்கள், பில்லியன்கள் செலவு செய்தாயிற்று. கிராமங்கள் … Read more….\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.osho-tamil.com/?p=1112", "date_download": "2019-02-16T14:20:52Z", "digest": "sha1:AZVXU6GVRNLIOISQL3LJDGHNEMYC7IJ7", "length": 24067, "nlines": 74, "source_domain": "www.osho-tamil.com", "title": "Welcome to Osho Tamil » ஓஷோவின் கெத்தாரிஸிஸ்", "raw_content": "\nசெய்திகள் பெற பதிவு செய்க\nஓஷோ உலகச் செய்திகள் (38)\nஓஷோவின் பாதை, சிறப்பு, தியானம் பற்றியெல்லாம் நான் கூறியதைப் படித்த நண்பர் பலர் ஓஷோவின் ‘கெத்தாரிஸிஸ்’ அதாவது “தன்ணுணர்வோடு உணர்ச்சிகளை வெளியே வீசுதல்” என்பது பற்றி எங்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும் என்று கேட்டார்கள். அதற்காகத்தான் இதைக் கூறுகிறேன்.\nஓஷோ பல புதிய யுக்திகளை இன்றைய மனிதனின் நோயறிந்து புகுத்தினார். அதில் ஒன்று இந்த ‘கெத்தாரிஸிஸ்’. அடிப்படையில் தியானம் என்பது “சும்மாயிருப்பது தான்”, “தானாயிருப்பதுதான்”, “சலனமற்று அமர்ந்து எதுவும் செய்யாதிருத்தல் தான்”,(simply sitting doing nothing) “தடையற்று வாழ்வோடு செல்லல் தான்”,(let go) “சலனமற்ற நிலை தான்” (silence).\nஆனால் சேகரித்த தகவல்களால், எல்லைக்குட்பட்ட புலன்னுபவங்களால் “நான்” என்ற மாயை உருவாகிறது என்பதை அறியாமல் அதையே உண்மை என நம்பி “நான்” என்று தனியாக இருப்பதாக கற்பனை செய்து கொண்டு அதற்கு பிடிப்புகளையும் வளர்த்துக் கொண்டு, அந்தப் பிடிப்புகளை நிரந்தரமாக்கிக் கொள்ள தனது மன இயக்கத்தைப் பயன்படுத்தி போராட ஆரம்பித்த மனிதன், இன்று நவீன யுகத்தில் மனத்தில் வெகுவாக விரிந்து “ மனம்” என்பது விசுவரூபமெடுத்து அதன் பதட்டத்திலும், படபடப்பிலும் வாழ்கிறான்.\n“நான்” என்பது மாயை எனும்போது, மாயை என்றால் என்ன\nஎன்பதை புரிந்து கொள்ள வேண்டும். மாயை என்றால் அதற்கு சித்தர் பாடல்களில் வருவதுபோல், வாழ்வு பொய் – என்று அர்த்தம் அல்ல. உண்மை திரிந்து தோன்றுகின்ற நிலை என்றே பொருள். கயிற்றை தூக்கக் கலக்கத்தில், நிலவொளியில், பாம்பு என்று எண்ணிவிடுவதுதான் மாயை.\nஇந்த மாயையில் சிக்குண்டு அவசர யுகத்தில், பதட்டத்தில் வாழும் ஒருவன் எப்படி சட்டென்று சும்மாயிருக்க முடியும் அமைதியாக அமர முடியும் அவனுள் ஆயிரம் பிடிப்புகள், அதற்கான போராட்டங்கள், அதற்காக அமுக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகள், அடக்கி வைக்கப் பட்ட உணர்வுகள். சிறுவயது முதலே “இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே” “இப்படி இரு, அப்படி இரு” “இப்படி உயர வேண்டும், அப்படி வீணாகி விடாதே” “இது தவறு, அது சரி” “டாக்டராகு, எஞ்சினியராகு” “நம்பாதே, ஜாக்கிரையாயிரு” “இடத்துக்குத் தகுந்தபடி நடி, உண்மையாயிருக்காதே” “காரியத்தில் கண் வை, சமார்த்தியசாலியாய் இரு” என்று அடக்கி அடக்கி வளர்க்கும் வளர்ப்பு ஒருபுறம். இயற்கையின் தொடர்பாக மண்ணோ மலையோ, நதியோ, பிராணிகளோ, கடலோ, மழையோ, மரமோ, செடிகொடிகளோ இப்படி எந்த தொடர்பும், அனுபவமும் இல்லாமல் கான்கிரீட் காட்டில் தீப்பெட்டி வீட்டில் தும்மலுக்கும், தூக்கத்துக்கும் டாக்டர், எப்போதும் தலைமாட்டில் புத்தக மூட்டை, ஓய்வு கொள்ள அந்த பேய்பெட்டி T.V., விளையாட கம்யூட்டர் கேம்ஸ் என்று வளர்க்கப்படும் வளர்ப்பு மறுபுறம். இப்படி வளரும் ஒருவனுக்கு எப்போதும் பயமும், குழப்பமும், படபடப்பும், இறுக்கமும், உள்ளே ஆட்டிப் படைக்கும். இல்லையெனில் மூர்க்கத்தனமும் வெறியும் நிரம்பும். இதுதான் மாயையில் இருப்பதன் விளைவு.\nஇப்படி இருப்பவனுக்கு எப்படி தியானம் சாத்தியம் முதலில் அவர் தளர்வாக, இயல்பாக, சுதந்திரமாக, விடுபட்டவனாக உணர வேண்டும். அதற்கு அவனை தூய்மைப்படுத்த வேண்டும். அதற்கான முறைதான் இந்த ‘கெத்தாரிஸிஸ்’ . ஓஷோவின் தியான யுக்திகளில் இவை முக்கியப் பங்காற்றுகின்றன. ஓஷோ சொல்வது போல தியானம் என்பது செய்வது அல்ல, “அது ஒரு நிகழ்வு, அது ஒரு உணர்தல், அது ஒரு முழு தன்னுணர்வு நிலை. அது நிகழ நாம் நம்மை தூய்மைப்படுத்தி தயார் செய்து அதற்குரிய சூழலை உருவாக்கிக் கொள்வதே என் தியான யுக்திகள்” என்கிறார்.\nஇன்றைய மனிதன் தன் இறுக்கங்களைக் குறைத்துக் கொள்ள அவனை அறியாமலேயே பல வகைகளில் முயல்கிறான். அவனது இந்த அழுத்தச் சுமையை வைத்து பலரும் வியாபாரம் செய்கின்றனர். நமது ‘நவீன இசை’, ‘நவீன ஓவியம்’, ‘நவீன நடனங்கள்’, ‘கடி ஜோக்குகள்’, ‘நவீன இலக்கியப் படைப்புகள்’, ‘நமது சினிமா’, ‘நமது பேய்பெட்டி’, இவை எல்லாம் என்ன ஒரு வகை ‘தன்ணுணர்வற்ற கெத்தாரிஸிஸ்’ தான். இப்போது மொபைல் அரட்டையும் சேர்ந்துள்ளது.\nநமது குடும்பச் சண்டைகள், பெண்களின் வம்பு (அவர்கள் சிகரெட் குடிக்க, தண்ணி அடிக்க அனுமதியில்லை எனும்போது இதுதான் அவர்களது வடிகால்) அழுகை, நமது ஊர் கலவரங்கள், டிராபிக் சண்டைகள், நமது புலம்பல்கள், சுயபுராணம் பேசுதல் இவையெல்லாம் என்ன ஒருவகை ‘தன்ணுணர்வற்ற கெத்தாரிஸிஸ்’ தான். ஏன், நமது பெண்களின் கோவிலுக்குச் செல்லல், கோவில் திருவிழாக்கள் எல்லாம் ஒருவித தன்ணுணர்வற்ற கெத்தாரிஸிஸ்தான்.\nநமது கனவுகள், பகல்கனவு, தனக்குத் தானே பேசிக் கொள்ளல், ஏன் நமது விளையாட்டுக் கூட இன்று ஒரு தன்ணுணர்வற்ற கெத்தாரிஸிஸ் ஆகவே உள்ளது. இயல்பு நிலை வாழ்வாக, தளர்வாக, குழந்தை போல இல்லை. ஆனால் யாருக்கும் இயல்பான வாழ்வுக்கு, தன்னுணர்வோடு கூடிய வாழ்வுக்கு செல்லும் அளவு கெத்தாரிஸிஸ் நடப்பதில்லை. பயித்தியமாக மாறிவிடாத அளவில் காப்பாற்றி வைக்க தன்ணுணர்வற்ற நிலையில் இவை நடக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் ஒரே அளவு பைத்தியமாக எல்லோரும் இருக்க உதவும் முயற்சியே ஆன்மீகம் என்ற பெயரிலும் நமது சமூகத்தில் நடந்து வருகிறது. தன்ணுணர்வற்ற கெத்தாரிஸிஸ் இது என்று தெரியாமல், ஏராளமான சடங்குகள், செயல்களை எல்லோரும் செய்து வருகின்றனர். அதனால்தான் ஒரு பக்கம் அவை மடத்தனமாய் தெரிந்தாலும், அதை அவர்கள் விடமுடிவதில்லை.\nவிஞ்ஞானிகள் ஆய்வுப்படி, இன்று ஒரு மனிதனை தனியாக 3 வாரம் இந்த சமூகத்திலிருந்தும் அது ஏற்படுத்தியுள்ள இந்த இயந்திர வாழ்விலிருந்தும் பிரித்து ஏகாந்தத்தில் வைத்தால் அவன் பைத்தியமாகி விடுவான். அதிக பட்சம் இந்த 3 வாரம். மூன்று வாரம் தாங்குவதே மிகமிகச் சிரமம் என்கின்றனர்.\n இன்று நான் சொல்கிறேன். செல்போனை பிடுங்கிவிட்டாலே பயித்தியமாகி விடும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறான் மனிதன். தொடர்ந்து தன்ணுணர்வற்ற கெத்தாரிஸிஸ் செய்துகொண்டே இருக்க வேண்டும் இன்றைய மனிதனுக்கு. பேச ஆள் இல்லையென்றால் சிகரெட், ஓய்வு கொள்ள வேண்டுமென்றால் மது, தளர்வாக இருப்பதென்றால் சீரியல் பார்ப்பது, இப்படி தன்னிலிருந்து தன்னுணர்விலிருந்து தப்பி ஓடும் மனிதனைத்தான் எங்கும் பார்க்கிறோம் இப்போது.\nஎன்னிடம் வருபவர்களில் பேச விரும்புபவர்கள், பேச்சைக் கேட்க விரும்புபவர்கள் என்ற இரண்டு ரகம் பேர்தான் மெஜாரிட்டி. தான் இருக்கும் நிலை குறித்து கேள்வி கேட்பவர்கள் கூட யாரும் இல்லை. மேலும் மேலும் குப்பையைத் தேடுபவர்கள் அல்லது தன் குப்பை குறித்து அலசி ஆராய்ந்து அதன் உயர்வை காட்ட விரும்புபவர்கள். ஏன் இந்த நிலை\nகாரணம் மன அழுத்தங்கள், மக்கிக் கிடக்கும் குப்பைப் பிடிப்புகள், பழகிவிட்ட பழக்க நாற்றங்கள், அடக்கி வைத்துள்ள சொந்த உணர்வுகள், ஆணவம் பட்ட காயங்கள், அவமானங்கள், ஏமாற்றங்கள் இப்படி உள்ளே தேங்கி உள்ளவைதான்.\nஓஷோ கெத்தாரிஸிஸ் பற்றி கூறும்போது\nநீ அமர்ந்துள்ள எந்த வினாடியும் வெடிக்கத் தயாராயிருக்கும் உள் எரிமலையின் வாயைத் திறத்தல்,\nஉள்ளே சேகரித்துள்ள குப்பைகளை வீசிஎறிதல்,\nசமூகம் கொடுத்தவைகளை வெளியே வீசுதல்,\nஉனது சலிப்புகளை, உனது இறுக்கங்களை, உனது அவசரத்தை, உனது பதட்டத்தை, உனது அழுத்தங்களை வெளிவிடல்\nஉனது எல்லா கருத்துக்கள், கொள்கைகள், பார்வைகள், கண்ணோட்டங்கள், பழக்கங்கள் ஆகிய எல்லாவற்றையும் வெளியே வீசுதல்,\nஎன்று பலவாறாகக் கூறுகிறார். இப்படி எல்லாவற்றையும், வெளியே இருந்து சேகரித்த எல்லாவற்றையும் முதலில் வெளியே வீசி எறிந்தபின் மிச்சமிருப்பதுதான் நீ. அங்கிருந்துதான் நீ வளர முடியும்.\nநமக்குள் ஒன்றும் இல்லை, நாம் அமைதியானவன் என்று நினைக்காதீர்கள். சீண்டிப்பார்த்தால்தான் தெரியும், உள்ளே இருப்பது. உங்களுக்கு சாதாரணமாக கோபம் வராது, தப்பு செய்பவரைப் பார்த்தால் தான் கோபம் வரும், இடம் பொருள் ஏவல் பார்த்துத்தான் வரும், சமய சந்தர்ப்பம் அறிந்துதான் வெளிக்காட்டுவீர்கள் என்றால் நீங்கள் சிறந்தவர் என்றோ, அமைதியானவர் என்றோ அர்த்தமல்ல. உள்ளிருக்கும் கோபத்தை அடக்கி ஆளும் சாமர்த்தியசாலி என்று வேண்டுமானால் சொல்லலாம்.\nஆகவே நாம் ஒவ்வொருவரும் தியானம் நிகழ, அமைதியில் வாழ, இயல்பான பரவசம் பெற, சேர்த்து வைத்துள்ளவற்றை, அது எதுவானாலும் அதை கண்டிப்பாக விட்டொழிக்க வேண்டும். சுமையற்று, திறந்த கரங்களும், விரிந்த இதயமும் கொண்டவர்களாய், மீண்டும் குழந்தை உள்ளம் கொள்ள வேண்டும். அதற்குத்தான் இந்த கெத்தாரிஸிஸ் என்ற முறையை ஓஷோ கண்டு பிடித்தார். புரியாத மொழியில் பேசுதல், உளறுதல், குழந்தை போல மழலை, காட்டுக் கத்தல், இப்படி உள்ளிருப்பது எப்படி வெளிப்பட விரும்புகிறதோ அப்படி அதை தன்ணுணர்வோடு வெளிப்படுத்த உதவுவதே கெத்தாரிஸிஸ். வேகமாகவும், முழு வீச்சிலும் வெளிப்படுத்தும் ஜிப்பரிஷ் என்ற முறையை இப்போது பல சாமியார்கள் காப்பியடித்து கதையை ஓட்டினாலும் கண்டுபிடித்து வழங்கியவர் ஓஷோதான்.\n“தேவவாணி” என்று ஒரு முறை.\n“சூட்சம ரோஜா” என்று ஒரு முறை.\nதியான யுக்தியில் “விருப்பம் போல ஆடும்” முறையை புகுத்தியவரும் ஓஷோதான்.\nஇவை எல்லாமே ஒருவகை கெத்தாரிஸிஸ். இதன்பின் அவரது தியானயுக்தியில் “சலனமற்ற நிலை” என்ற ப��ுதி வரும்.\nகெத்தாரிஸிஸ் இல்லாத தியானம் இன்றைய மனிதனுக்கு பலனளிக்காது என்று கண்டுணர்ந்து அதற்கான பல வழிகளை ஓஷோ உருவாக்கினார்.\nஓஷோ சொல்லும் அனைத்து ஜோக்குகளும் கேட்பவர்கள் கெத்தாரிஸிஸ் செய்வதற்காகவே, கொஞ்சமேனும் சிரித்து தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகவே.\nஇதன்பின்தான் ஒரு கணமேனும் “ சலனமற்ற நிலை “ சாத்தியம்.\nஇந்த கெத்தாரிஸிஸ் யுக்தியினால் சமூகத்திடமும், அறியாமை மக்களிடமும் அவருக்கு அவப்பெயர். அதே சமயம் இதனால் தூய்மையுற்ற ஏராளமான “ஜோர்புத்தா” க்கள் உருவாகினர்.\nஆகவே கெத்தாரிஸிஸ் அதாவது “தன்னுணர்வோடு தன்னை தூய்மைப் படுத்திக் கொள்ளல்” என்ற ஓஷோவின் யுக்தி உண்மை வாழ்வை உணரத் துடிப்பவர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய முதல்படி, முக்கியமான படி.\n3/184 கந்தம்பாளையம், அவிநாசி, திருப்பூர், தென்னிந்தியா - 641654.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/education-employement/40532-pgcil-recruitment-2018-apply-online-for-150-asst-engineer-trainee-posts.html", "date_download": "2019-02-16T12:59:48Z", "digest": "sha1:H6FE46MKJXD64KP2BEHU4ML2WNFDZGIG", "length": 7194, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பவர் கிரிட் கார்ப்ரேஷனில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் வேலை | PGCIL Recruitment 2018 Apply Online for 150 Asst Engineer Trainee Posts", "raw_content": "\nபவர் கிரிட் கார்ப்ரேஷனில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் வேலை\nபவர்கிரிட் கார்ப்ரேஷனில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் பணிக்கு 150 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nபவர்கிரிட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக்/ பி.எஸ்.சி படித்திருக்க வேண்டும். 28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கேட் 2017 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர்களை தேர்வு செய்ய இருக்கிறார்கள்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 17.2.2018\nபெல் நிறுவனத்தில் 50 என்ஜினீயர்களுக்குப் பயிற்சி\nபாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் என்ஜினீயர் டிரெய்னி பயிற்சிக் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பி.இ/ பி.டெக் அல்லது எம்.இ/ எம்.டெக் படித்திருக்க வேண்டும். 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் .\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 12.3.2018\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nபவர் கிரிட் , பவர் கிரிட் கார்ப்ரேஷன் , அசிஸ்டெண்ட் என்ஜினீயர் , பி.இ , பெல் நிறுவனம் , என்ஜினீயர் டிரெய்னி\nபுதிய விடியல் - 16/02/2019\nபுதிய விடியல் - 15/02/2019\n40-ன் நாடிகணிப்பு - (திண்டுக்கல்) 15/02/2019\nதியாகம் போற்றும் தேசம் - 15/02/2019\nராணுவ கிராமங்களின் கதை - 15/02/2019\nகட்சிகளின் கதை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 10/02/2019\nகட்சிகளின் கதை - தெலுங்கு தேசம் - 03/02/2019\nவாழிடம் தேடும் வனராஜா | 04/02/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/news_details.php?/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/10-%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/&id=28947", "date_download": "2019-02-16T13:25:57Z", "digest": "sha1:BWKEHCEXCU7JPZI2VKVS5KZXNKBTE5C7", "length": 14615, "nlines": 92, "source_domain": "www.tamilkurinji.in", "title": " நாளை பொது வேலைநிறுத்தம் 10-ம் வகுப்பு செய்முறைத்தேர்வில் மாற்றம் இல்லை , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nமாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை\nகாஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு\nகுப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது\nநாளை பொது வேலைநிறுத்தம்: 10-ம் வகுப்பு செய்முறைத்தேர்வில் மாற்றம் இல்லை\nபொது வேலைநிறுத்தத்தால், நாளை (புதன்கிழமை) தொடங்கும் 10-ம் வகுப்பு செய்முறைத்தேர்வில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி கூறினார்.\nபிளஸ்-1 தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 12 வரை நடைபெற இருக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.\nதமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு 10-ம் வகுப்பு தேர்வில் அறிவியல் பாடத்தில் செய்முறைத்தேர்வு புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது. இதற்கு 25 மதிப்பெண். எழுத்து தேர்வுக்கு (தியரி) 75 மதிப்பெண். செய்முறைத்தேர்வில் குறைந்தபட்சம் 15 மார்க்கும், தியரி தேர்வில் குறைந்தபட்சம் 20 மார்க்கும் எடுத்தால்தான் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.\n10-ம் வகுப்புக்கான செய்முறைத்தேர்வு பிப்ரவரி 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடத்தப்படும் என்று அரசு தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதற்கிடையே, விலைவாசி உயர்வை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 20, 21-ந்தேதிகளில் நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.\nஇந்த சூழ்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 10-ம் வகுப்பு செய்முறைத்தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்குமா என்ற சந்தேகம் மாணவ-மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்��ராதேவியிடம் கேட்டபோது, \"செய்முறைத்தேர்வை 20-ந்தேதி முதல் 28-ந்தேதிக்குள் நடத்தி முடித்துவிட வேண்டும். இந்த இடைப்பட்ட நாட்களில்தேர்வை நடத்திவிடலாம். எனவே, பொது வேலை நிறுத்தத்தால், 10-ம் வகுப்பு செய்முறைத்தேர்வில் எந்த மாற்றமும் இல்லை\" என்று தெரிவித்தார்.\nபிரியங்கு கலி காஷ்யாமம் ருபேணம்பிரதிம்மம் புதம் - செளமியம்செளமிய குணோ பேதம்தம்புதம் ப்ரண்மாம் யகம்.* இது புதன் கிரகத்திற்கு உரிய ஸ்லோகம் எளிதில் மனப்பாடம் செய்யக் கூடியது. ...\nபொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் நம்பர் வெளியீடு\nதமிழ்நாட்டில் 553 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் ஏறத்தாழ 2 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட இருக் கின்றன. இந்த ஆண்டு புதிதாக ...\nபொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம்\nநடப்பு கல்வி ஆண்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இன்று (மே 4) முதல், தமிழகம் முழுவதும், 59 மையங்களில் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டின் ...\nடெல்லி பல்கலையில் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்\nதில்லி பல்கலைக்கழகத்தில், இக்கல்வியாண்டில் எல்எல்.பி, எல்எல்.எம் ஆகிய படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.எல்.எல்.பி., படிப்புகளில் சேர இளநிலை அல்லது முதுகலை பட்டப் படிப்பில் 50 சதவீத ...\nபொறியியல் விண்ணாப்பங்கள் மே 4 முதல் வினியோகம்\nநடப்பு கல்வி ஆண்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மே, 4ம் தேதி முதல், தமிழகம் முழுவதும், 59 மையங்களில் வழங்கப்படும்,'' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் ...\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது\nபிளஸ்-2 தேர்வு முடிவடையும் நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை தமிழ்நாடு ...\nசில பள்ளிகளால் பெற்றோர் குழப்பம் முப்பருவ பாடத்திட்டத்தில் ஆண்டு இறுதித்தேர்வு எப்படி\nதமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டம் அமலில் உள்ள நிலையில் மாணவர்களின் கல்விச் சுமை மற்றும் நோட்டுப் புத்தக சுமைகளை குறைக்க முப்பருவ பாடத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டில் ...\nஆன்லைனில் செய்முறை பயிற்சி: சிபிஎஸ்இ அறிமுகம்\nசிபிஎஸ்இ., பள்ளிகளில் ஆன்லைன் வழியாக செய்முறை பயிற்��ிகளை மேற்கொள்ள ஆன்லைன் செய்முறை பயிற்சி முறையை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தி உள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே செய்முறை ...\nநாளை பொது வேலைநிறுத்தம்: 10-ம் வகுப்பு செய்முறைத்தேர்வில் மாற்றம் இல்லை\nபொது வேலைநிறுத்தத்தால், நாளை (புதன்கிழமை) தொடங்கும் 10-ம் வகுப்பு செய்முறைத்தேர்வில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி கூறினார். பிளஸ்-1 தேர்வு மார்ச் 1-ந்தேதி ...\nபிளஸ் 2 தேர்வை கண்காணிக்க 5000 பேர் கொண்ட பறக்கும் படை தயார்\nபிளஸ் 2 பொதுத் தேர்வு பணிகளை மேற்பார்வையிட சிறப்பு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களை ஆய்வு செய்ய 5000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/02/11/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-02-16T14:12:08Z", "digest": "sha1:ZPH6KSOXQPBAL43EPYI3QQTNJ4VT7BUU", "length": 42512, "nlines": 500, "source_domain": "www.theevakam.com", "title": "இன்று ஓஹோன்னு இருக்கப் போகிற ராசி எது தெரியுமா? | www.theevakam.com", "raw_content": "\nஇந்தியாவின் தமிழகத்திற்கு தலை மன்னாாில் இருந்தும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இ ருந்தும் மிக விரைவில் படகு சேவைகள் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார்..\nயாழ்.கொலன் தோட்டம் பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன..\nயாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியார் தடுத்து நிறுத்தினர் ..\nமுல்லைத்தீவு மாவட்டமே புலுதிப்புயலுக்குள் சிக்கியுள்ளது…\nபிரான்ஸின் ரியூனியன் தீவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 64 பேரில், எட்டுப் பேரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம்…\nபல ராணுவ வீரர்களை இரக்கமே இல்லாமல் கொன்ற பயங்கர தீவிரவாதி…\nமகிந்தவை கடுமையாகிய சாடிய சுமந்திரன்\nஈரான் கடற் படைக்கு உரித்தான 03 யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்..\nதங்க நகை விற்பனை நிலையங்களுக்கு சென்று போலி நகைகளை கொடுத்து தங்க ஆபரணங்களை பெற்ற பெண் கைது…\nHome ஆன்மிகமும் ஜோதிடமும் இன்று ஓஹோன்னு இருக்கப் போகிற ராசி எது தெரியுமா\nஇன்று ஓஹோன்னு இருக்கப் போகிற ராசி எது தெரியுமா\nஇன்றை���்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.\nவியாபாரிகளிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாகப் பேசுங்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு கிடைப்பதற்கான சூழல்கள் உருவாகும். பெரியோர்களுடைய உபதேசங்களால் மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து தெளிவு பிறக்கும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகளால் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கும் அதிர்ஷ்ட நிறமாக இடர் சிவப்பும் இருக்கும்.\nதொழிலில் உங்களுக்கு முன்னோடியாகத் திகழும் பெரும்புள்ளிகளிள்அறிமுகம் கிடைக்கும். திருமணத்துக்கான மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றியில் சென்று முடியும். நீங்கள் பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளுக்கு உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அருகில் வசிப்பவர்கள் மூலம் அனுகூலங்களைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.\nகணவன் மற்றும் மனைவிக்கு இடையே அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். வாக்குறுதிகளைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களின் வழியில் நடைபெறும் சுப காரியங்களுக்கு விரயச் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். வாதத் திறமையால் பாராட்டப்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழலும் லாபமும் உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்து அதன்மூலம் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட நிறமாக வெளிர்நீலமும் அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் இருக்கும்.\nவீட்டில் பிள்ளைகளின் செயல்பாட்டினால் உங்களுக்கு லாபம் உண்டாகும். பழைய நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரம் ச��்பந்தமான சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெரியோர்களுடைய ஆசிர்வாதங்கள் உங்களுக்குக் கிடைக்கும். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்களுடைய நினைவாற்றல் மேலோங்கத் தொடங்கும். வீடு மற்றும் மனை வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுக்கு சாதகமான நாளாக இன்று அமையும். உங்களுடைய அதிர்ஷ்டமான எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.\nமனதில் நினைத்த காரியம் நீங்கள் நினைத்ததைவிட சிறப்பாக நடந்து முடியும். தொழில் போட்டியை சமாளித்து வெற்றியை நோக்கி நகர, புதிய யுக்திகளையும் அணுகுமுறைகளையும் கையாளுவீர்கள். மாணவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். செய்யும் தொழிலில் நல்ல சூழலும் வாடிக்கையாளர்களும் அமைவார்கள். வீட்டில் குழந்தைகள் எண்ணம் அறிந்து செயல்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nஇதுவரையில் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். தடையாக இருந்து வந்த காரியங்கள் வெற்றிகரமான நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் செயல்படுவது அவசியம்.இதுவரையிலும் வசூல் ஆகாமல் நிலுவையில் இருந்துவந்த பணம் யாவும் வசூல் ஆகும். உங்களுடைய சாதுர்யமான பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்துவிடுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 4 ம் அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாக பிங்க் நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.\nநினைத்த காரியத்தை முடிப்பதற்குள் சிறுசிறு தடங்கல்கள் வந்து போகும். அதற்கான கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வாகனப் பயணங்களில் நிதானம் அவசியம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதையோ வாக்குவாதம் செய்வதையோ தவிர்த்துவிடுங்கள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் உண்டாகும் போட்டிகளையும் சமாளிக்க முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாக நீலநிறமும் அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கும் இருக்கும்.\nகலைத்துறையில் சிறந்து விளங்குவீர்கள். அரச���ங்கத்தின் சார்பில் கிடைக்க வேண்டிய உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். தொழிலில் அலைச்சல்கள் உண்டாகும். ஆனாலும் லாபமே ஏற்படும். வேலை வேலை என்று இருக்காமல் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சும் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் இருக்கும்.\nஉங்களுடைய தேவைகள் அனைத்தும் நிறைவேற ஆரம்பிக்கும் அதிர்ஷ்ட நாள் இன்றிலிருந்து தான் உங்களுக்குத் துவங்குகிறது. ஆனாலும் நீங்கள் வெளியிடங்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க கொஞ்சம் கால தாமதமாகலாம். அதேபோல், வீட்டுக்கு புதிய நீ்ங்கள் எதிர்பாராத சொந்தங்கள் வந்து சேருவார்கள். உடல் ஆரோக்கியம் பாதிக்கும். ஆணாக இருந்தால் பெண்ணின் மூலமாகவும் பெண்ணாக இருந்தால் ஆணின் மூலமும் ஆதாயங்கள் உண்டாகும். பயணங்களின் மூலம் உங்களை நீங்களே புத்துணர்வாக வைத்துக் கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 7ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.\nகுடும்ப உறுப்பினர்களுடைய தேவைகளை அறிந்து அதை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேன்மை அடைய வாய்ப்புண்டு. வியாபாரத்தில் புதிய நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் அறிமுகம் கிடைக்கும். வீடு, மனைகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 5ம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் நிறமாக ஊதாநிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் இருக்கும்.\nஇதுவரை தள்ளிப்போட்டுக் கொண்டிருந்த சில விஷயங்களில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். வீட்டில் உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளை செய்து பார்க்கத் துணிவீர்கள். மனதில் இதுவரை இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பெறுவீர்கள். நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இழுபறியாக இருந்துவந்த வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 8 ம் அதிர்ஷட திசையாக தெற்கும் அதிர்ஷ்டத்தை��் கொடுக்கும் நிறமாக அடர் சிவப்பும் இருக்கும்.\nசாதுர்யமான வாக்குத் திறமையால் லாபத்தை பெறுவீர்கள். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அதன்மூலம் சில எதிர்காலத் திட்டங்களை வகுக்க ஐடியாக்கள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்னியோன்யம் அதிகரித்து வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். பேச்சுத் திறமையால் அனுகூலம் உண்டாகும். உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்ட நிறமாக காவியும் இருக்கும்.\nபெண்கள் ஏன் இறுதிசடங்குகளுக்கு செல்லக்கூடாது.. ..\nபிரபல காமெடி நடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்…\nஇன்றைய (16.02.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇந்த திகதிகளில் பிறந்தவர்களை கல்யாணம் பண்ணிக்கோங்க.. வாழ்க்கை அமோகமா இருக்கும்\nஇன்றைய (15.02.2019) நாள் உங்களுக்கு எப்படி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்..\nஜாதகத்தில் இந்த இடத்தில் மட்டும் ராகு, கேது இருந்தால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம்..\nராகு மிதுன ராசிக்கும், கேது தனுசு ராசிக்கும் பிரவேசம்\nஇன்றைய (14.02.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஉங்க ராசிக்கு எந்த ராசி எதிரி தெரியுமா \nஉங்களது பிறந்த எண் என்ன வாழ்க்கையில் பணத்தை குவிக்க உங்கள் வீட்டில் இந்த பொருளை மட்டும் வைங்க\nஉங்கள் ராசியை வைத்து உங்கள் படிப்பை நீங்கள் தீர்மானிக்கலாம் \nஇன்றைய (13.02.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇந்த 8 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உலகையே ஆளப்பிறந்தவர்களாம்..\n அதிர்ச்சியடைந்து தந்தை அளித்த பரபரப்பு புகார்\n துணை இராணுவ வீரரின் கண்ணீர் கதை.\nவேலை செய்த இடத்தில் திருட்டுதனம்\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nஇந்தியாவை அமைதியாக இருக்க சொல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டும்\nவீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் சோதனை துக்கத்தில் கதறி அழுத குடும்பத்தினர்.\n தாயாரை தேடி கதறியழுத குழந்தை.\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nசெல்போனில் சார்ஜ் தீர்ந்ததால் விபரீதம்\n வீர மரணம் அடைந்த துணை இராணுவ வீரரின் கண்ணீர் கதை.\nஉரிமையாளர் எடுத்த அதிரடி முடிவால் பச்சிளம்குழந்தைக்கு நேர்ந்த பதறவைக்கும் கொடூரம்.\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nஇந்தியாவை அமைதியாக இருக���க சொல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டும்\nநாட்டுக்காக வீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் நேர்ந்த சோதனை\n 4 பேர் பரிதாப பலி.\nபால் கோவா கொழுக்கட்டை எப்படி செய்வது\n குடும்பத்தார் எடுத்த அதிரடி முடிவு\n அதிர்ச்சியடைந்து தந்தை அளித்த பரபரப்பு புகார்\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nபுற்றுநோய் வராமல் தடுக்க , இதனை செய்தால் போதும்\nஆரோக்கியமான சிவப்பு முட்டை கோஸ், கேரட் சாலட்\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nகுழந்தையை கடத்திச் சென்ற குரங்கு\nஎதிர்காலத்தில் தொழில் சிறப்பாக இருக்க\nசரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nஅழகை ஒரே இரவில் மீட்க இந்த ஒன்று போதும்…\nகூந்தல் பிரச்சனைக்கு தீர்வு கருஞ்சீரகம்…\nஉதடுகள் வறண்டு இருந்தால்… சிறப்பான தீர்வு\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டார���்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/02/14/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-02-16T13:21:53Z", "digest": "sha1:EP5JGPPIKCQHAYTQSQBCSJFL35XPNNH7", "length": 26143, "nlines": 480, "source_domain": "www.theevakam.com", "title": "கனடாவின் ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையிலான டிரக் வாகன தொடரணி | www.theevakam.com", "raw_content": "\nலண்டன் செல்ல முயற்சித்த குடும்பத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேர்ந்த கதி\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம்\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nகிழக்கு மாகாணத்தில் பெய்துவரும் மழை காரணமாக அறுவடை பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது..\nஇந்த நேரத்தில் நீங்கள் காணும் கனவுகள் மூன்றே மாதத்தில் பலிக்குமாம்\nபிரதேச விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை காப்பாற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…\nமாரவில நீதிமன்ற வளாகத்திலுள்ள லிப்ட் திடீரென செயலிழந்தமையினால் நபர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.\nஹரிஸ்ணவியின் படுகொலைக்கு ஊடகங்களால் மாத்திரமே நீதியை பெற்றுத்தர முடியும்\nHome உலகச் செய்திகள் கனடாவின் ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையிலான டிரக் வாகன தொடரணி\nகனடாவின் ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையிலான டிரக் வாகன தொடரணி\nகனடாவின் ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையிலான டிரக் வாகன தொடரணி அல்பேர்ட்டாவிலிருந்து ஒட்டாவாவை நோக்கிய புறப்படுகிறது.\nஅல்பேர்ட்டாவிலிருந்து இன்று (வியாழக்கிழமை) புறப்படும் டிரக் தொடரணி, நான்கு நாள் பயணமாக ஒட்டாவாவை சென்றடையவுள்ளது.\nதற்போதைய அரசாங்கத்தின் செயற்பாட்டினால் பலரும் அதிருப்தி கொண்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் அனைவரையும் ஐக்கியப்படுத்தும் வகையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.\nசமாதானத்தை விரும்பும், மரியாதைக்குரிய அனைத்து கனேடியர்களுக்கும் இந்த பேரணில் இணைந்துக் கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த டிரக் தொடரணி நாட்டின் பல்வேறு பாகங்களுக்கும் பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசீனாவில் இவ்வளவு அழகிய கட்சியா\nகிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம் மீண்டும் திறக்கப்படுதா \nஅமெரிக்காவின் நப��ராச்கா பகுதியில் மோனோவி எனும் சிறிய நகரத்தில் ஒருவர் மட்டுமே வாழ்ந்து வருகின்ற சம்பவம்\nநீர்க் குடம் உடையாமல் குழந்தை வெளியே வந்த அதிசய சம்பவம்\nகனடாவில் 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது தந்தை கைது\nஇலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவிகளை வழங்குவோம்\nஒன்ராறியோவில் அதிக ஊதியம் பெற்ற அரச அதிகாரி இராஜினாமா…\nபிராம்டனில் 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம்…\nரொறன்ரோவில் பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொண்ட பெண்ணுக்கு 7 வருட சிறை\nஇன்று முதல் உலகம் முழுவதும் காதலர்களுக்கு எதிர்ப்பு வாரம்\nதிருவனந்தபுரத்தில் ஓடும் ரெயிலில் மாணவியை கற்பழிக்க முயன்ற போலீஸ்காரரால் அதிர்ச்சி\nஒரத்தநாடு அருகே மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டு கணவர் செய்த கேவலமான செயல்\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\n“தலக்கு ஒரு கோடி வேண்டும்” – திருமாவளவன்\n கரும்பு தோட்டத்தில் காதலருடன் தனிமை.\nகாஷ்மீர் தாக்குதல் : மோடி வெளியிட்ட அறிவிப்பு\n தற்கொலை செய்து கொண்டார் தலைமைக் காவலர்….\nதிருமணமான 6 நாட்களில் தம்பத்திக்கு நடந்த சோகம்\nகுளத்தில் மண் கலயத்தில் விபூதி….\nதேசிய நெருக்கடி நிலை பிரகடனம்.. நாடாளுமன்ற ஒப்புதலின்றி எடுக்கப்பட்ட அதிரடி முடிவு.\nபால் கோவா கொழுக்கட்டை எப்படி செய்வது\n குடும்பத்தார் எடுத்த அதிரடி முடிவு\nலெப்ட், ரைட் வாங்கிய திருமாவளவன்\n கரும்பு தோட்ட உரிமையாளரின் கொடூர செயல்கள்.\n பயங்கரவாதிகளுக்கு முடிவுகட்ட ராணுவத்திற்கு கொடுத்த அஸ்திரம்\nதற்கொலை செய்து கொண்டார் தலைமைக் காவலர்….\nதிருமணமான 6 நாட்களில் நடந்த சோகம்\nகுளத்தில் மண் கலயத்தில் விபூதி..\nஉடலில் இருக்கும் சளியை விரட்ட வேண்டுமா\nதேசிய நெருக்கடி நிலை பிரகடனம்..\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்…\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுற்றுநோய் வராமல் தடுக்க , இதனை செய்தால் போதும்\nஆரோக்கியமான சிவப்பு முட்டை கோஸ், கேரட் சாலட்\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரி���ாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nகுழந்தையை கடத்திச் சென்ற குரங்கு\nஎதிர்காலத்தில் தொழில் சிறப்பாக இருக்க\nசரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nஅழகை ஒரே இரவில் மீட்க இந்த ஒன்று போதும்…\nகூந்தல் பிரச்சனைக்கு தீர்வு கருஞ்சீரகம்…\nஉதடுகள் வறண்டு இருந்தால்… சிறப்பான தீர்வு\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/aiims-hospital-fund-m-k-stalin/", "date_download": "2019-02-16T14:17:42Z", "digest": "sha1:WUSO4YFKPIQ5FIH4VCTMOHGYIKR4W4W4", "length": 16035, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கப்படவில்லை : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு...", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் அஞ்சலி…\nகாஷ்மீர் தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..\nஅமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர்: அவசர நிலைப் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்து..\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து : ஊராட்சி கிர��மசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி..\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை…\nசொந்தக் குடும்பத்தினரையே தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தும் பாக். பயங்கரவாதி மசூத் அசார்..\n‘ஒருபோதும் மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப் ஆவேசம்\n : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கப்படவில்லை : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு…\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை என்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nசட்டசபையில் நேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், “மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், கடந்த 2 நாட்களாக பத்திரிகைகளில் வரும் ஒரு செய்தி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை என்று. நிதி ஏன் ஒதுக்கப்படவில்லை\nஅதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. மத்திய அரசும் அதற்கான அனுமதியை வழங்கிவிட்டது. மத்திய மந்திரி சபை கூட்டத்தில்தான் அதற்கான நிதி ஒதுக்கப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு 5 நிபந்தனைகளை விதித்தது. அந்த 5 நிபந்தனைகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, செய்துதர இசைந்துள்ளது. ரூ.1,500 கோடியில் 750 படுக்கை வசதியுடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி” என்றார்\nPrevious Postஹஜ் யாத்திரை செல்வோரின் செலவை ஏற்க தமிழக அரசு திட்டம்... Next Postஅமைச்சர்கள் பதவி விலகி அதிகாரிகளிடம் ஆட்சியை ஒப்படைக்கலாமே... Next Postஅமைச்சர்கள் பதவி விலகி அதிகாரிகளிடம் ஆட்சியை ஒப்படைக்கலாமே\nஉதாவக்கரை பட்ஜெட் : மு.க.ஸ்டாலின் விமர்சனம்..\nஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்\nதிமுக ஆட்சிக்கு வரும்வரை பொறுமையாக இருங்கள்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nடிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி\n2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின\nநண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது\n“அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும்” : நேதாஜி கூறியதன் பின்னணி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nவல... வல... வலே... வலே..\nபிரச்சார வேன் கூட செல்ல முடியாத உ.பி சாலைகள்: ராகுலை பாதுகாக்க திணறிய அதிகாரிகள் (வீடியோ)\nநான் தலை கீழாகத்தான் குதிப்பேன்: கமலின் தனித்துப் போட்டி அறிவிப்பை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதேவேந்திர குல வேளாளர்- ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய பெண் கோரிக்கை, ஸ்டாலின் உறுதி\nசாரதா சிட்பண்ட் வழக்கில் காட்டும் வேகத்தை குட்கா வழக்கில் சிபிஐ காட்டாதது ஏன்\nநாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…\nபுலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்\nஇயல் விருது பெறும் எழுத்தாளர் இமயத்திற்கு ஸ்��ாலின் வாழ்த்து\n“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்\nராகு,கேது பெயர்ச்சி : திருப்பாம்புரம்,திருநாகேஸ்வரம்,கீழ்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்.. https://t.co/dX5RNDBx9w\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின https://t.co/MuDY5iIaRh\nதகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மறுப்பு https://t.co/ZAymbB8lIO\nபிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம் https://t.co/EbCAZUJEdi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2014/08/19/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-02-16T13:54:37Z", "digest": "sha1:NKKXYZJA6FIQEBLWRGJTAAXQT2NO5YGS", "length": 31040, "nlines": 179, "source_domain": "senthilvayal.com", "title": "எபோலா… என்ன செய்ய வேண்டும்? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஎபோலா… என்ன செய்ய வேண்டும்\nஎபோலா... இன்று உலகை அச்சுறுத்தும் ஒற்றைச் சொல் இந்தக் கொலைகார வைரஸின் தாக்குதலுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 932. ‘உலகின் அனைத்து நாடுகளும் எபோலா தாக்குதல் குறித்து அதீத முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று அறிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம்\nபறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா… என எத்தனையோ வியாதிகள் வருகின்றன. ஆனால், அவற்றைவிட எபோலா வுக்கு உலகம் கூடுதலாக அலறுகிறதே… ஏன் ஏனெனில், எபோலா வந்தால் மரணம் நிச்சயம். அதற்கான தடுப்பு மருந்துகளோ, குணமாக்கும் மருந்துகளோ இன்னும் கண்டறியப் படவில்லை. திடீர் காய்ச்சல், கடும் அசதி, தசை வலி… எனத் தொடங்கி, கடும் வயிற்றுப்போக்கு, உடல் துவாரங்களில் இருந்து ரத்தம் கசிவது வரை சென்று இறுதியில் மரணம்.\nமேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினியா, லைபீரியா, நைஜீரியா, சியரா லியோன் ஆகிய நான்கு நாடுகளில்தான் இப்போது எபோலாவின் தாக்குதல் அதிகம். ஆகஸ்ட் முதல் வார நிலவரப்படி இந்த நாடுகளில் மொத்தம் 1,603 பேர் எபோலா பாதிப்புக்கு உள்ளாகி, அதில் 932 பேர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். ‘எபோலா வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து இதுவரை மிக அதிக உயிரிழப்புகள் ஏற்படுவது ���துவே முதல்முறை’ என்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள். 1976-ம் ஆண்டு காங்கோ குடியரசு நாட்டில் எபோலா வைரஸ் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து உகாண்டா, சூடான் ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டன. தற்போதைய எபோலா தாக்குதல் முழுக்க, முழுக்க உள்ளடங்கிய கிராமப்புறங்களில் நிகழ்கிறது. மருத்துவ வசதிகள் உடனுக்குடன் சென்று சேர முடியாத அந்தப் பகுதிகளில், நோயின் தீவிரமும் பரவுதலும் மிக வேகம்\nஉலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் மார்கரெட் சான், ‘நமது கட்டுப்பாட்டு வரம்புக்கு அப்பாற்பட்டு எபோலா பரவிக்கொண்டிருக்கிறது’ என்று பதறுகிறார். எபோலா தாக்குதலுக்குள்ளான நான்கு ஆப்பிரிக்க நாடுகளில் மொத்தம் 44,700 இந்தியர்கள் வசிப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், இவர்கள் மூலம் எபோலா இந்தியாவுக்குள் வரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.\nமற்றொரு கோணத்தில், திடீரென எபோலா பயம் பரவ என்ன காரணம் என்ற ரீதியிலும் விவாதங்கள் சூடுபிடித்திருக்கின்றன. எபோலா மருந்துக்கான மார்க்கெட்டை உண்டாக்கும் முயற்சி, எபோலா வைரஸ்களை ‘உயிரியல் ஆயுதமாக’ நிலைநிறுத்தும் முயற்சி என்றெல்லாம் ஏக பரபரப்புகள்.\nஇந்தப் பிரச்னையில் தென்னிந்தியா, அதிலும் குறிப்பாக சென்னை மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் சென்னை, ‘இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்’ என்று அழைக்கப்படுகிறது. ஏராளமான வெளிநாட்டினர் சிகிச்சைக்காக இங்கு வந்துசெல்கின்றனர். இந்தியாவுக்கு மருத்துவச் சுற்றுலா வருபவர்களில் 45 சதவிகிதம் பேர் சென்னைக்குத்தான் வருகின்றனர். சராசரியாக ஒரு நாளைக்கு 150 வெளிநாட்டு நோயாளிகள் வருகிறார்கள். இவர்கள் மூலமாக எபோலா வைரஸ் பரவுவதற்கான சாத்தியங்கள் ஏராளம். இரண்டாவது, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான நர்ஸ்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிகிறார்கள். அதில் ஆப்பிரிக்க நாடுகளும் உண்டு. இவர்கள் திருவனந்தபுரம் அல்லது சென்னை விமான நிலையத்தின் வழியேதான் ஊர் திரும்ப வேண்டும். இவர்கள் மூலமாகவும் எபோலா வரலாம். தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்களில் நிறைய ஆப்பிரிக்க மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் சொந்த ஊர் சென்று திரும்பும்போது எபோலாவைச் சுமந்து வரக்கூடும். ��வற்றையும், இன்னும் மற்ற சாத்தியங்களையும் யூகித்து, முன் தடுப்பு நடவடிக்கைகளை முழு வேகத்தில் முடுக்கிவிட்டாக வேண்டும்.\nநகர்மயமாதலில் நாட்டில் முதல் இடத்தில் இருக்கும் சென்னையில் மக்கள் நெருக்கடி மிக அதிகம். ஆக, மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்\nஅ.சோமசுந்தரம், குழந்தைகள் நல மருத்துவர்:\nஎபோலா வைரஸ் மூன்று வழிகளில் பரவுகிறது.\n1. இந்த நோய் தாக்கிய ஒருவரின் உடல் திரவங்கள்… அதாவது ரத்தம், வியர்வை, சிறுநீர், எச்சில், கண்ணீர், விந்து… போன்றவை மற்றவர்களின் உடலுக்குள் செல்லும் போது எபோலா தாக்கும்.\n2. எபோலா தாக்குதலுக்கு உள்ளான மிருகங்களின் மாமிசத்தைச் சாப்பிட்டால் பரவும்.\n3. எபோலா தாக்கி இறந்தவரின் உடல்மீதும் அந்த வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும். அந்தச் சடலத்தைத் தொட்டு புழங்கும்போது எபோலா தாக்கும்.\nஎபோலா வைரஸ் காற்று மூலம் பரவாது என்பது பெரிய ஆறுதல். பூச்சிக்கடி, கொசுக்கடி, தும்மல் இவற்றின் மூலமும் பரவாது.\nஎபோலாவுக்கு எனப் பிரத்தியேக அறிகுறிகள் இல்லை. இந்த வைரஸ் தாக்கியதில் இருந்து சுமார் ஒரு வாரத்தில் கடுமையான காய்ச்சல், உடல் அசதி, வாந்தி, மூட்டுவலி, பசியின்மை, நெஞ்சு வலியுடன்கூடிய இருமல், கடும் வயிற்றுப்போக்கு… போன்றவை அடுத்தடுத்து தாக்கும். இறுதியில் மஞ்சள்காமாலை, ரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் நேரும். மேற்கண்ட அறிகுறிகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பாதித்தால், உடனடியாக மருத்துவச் சோதனை மேற்கொள்ள வேண்டும்.\nமேலே சொல்லப்பட்ட அறிகுறிகளுடன் ஒருவர் மரணம் அடைந்தால், அவரை உடனடியாக அடக்கம் செய்துவிட வேண்டும்.\nஎபோலாவுக்கு மருந்து கிடையாது. அந்த வைரஸ் தாக்கினால், 60 முதல் 90 சதவிகிதம் வரை மரண அபாயம் உண்டு. ஆகவே, எபோலாவால் பாதிக்கப்பட்டவரை உடனே தனிமைப்படுத்த வேண்டும்.\nசுத்தமாக இருப்பது, அடிக்கடி சோப் உபயோகித்து கைகளைக் கழுவுவது, புதிய நபர் களுடன் தொட்டுப் புழங்காமல் இருப்பது, முடிந்த வரை வீட்டிலேயே சமைத்து உண்பது, சுகாதாரமற்ற பகுதிகளில் இருந்து விலகி இருப்பது போன்றவை முன்னெச்சரிக்கை தற்காப்புகளாக இருக்கும்\nஎபோலா தாக்குதல் குறித்த உதவிகளுக்கு இந்திய அரசு அமைத்திருக்கும் 24 மணி நேர இலவச தொலைபேசி எண்: 01123061469\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முக��ரியினை பதிவு செய்யவும்\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nஇளைஞர்களையும் பாதிக்கும் செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ்\nசுக்ர யோகம்… லக்ன பலன்கள்\nகமலுக்கும், ரஜினிக்கும் எம்.பி., பதவி ரெடி\nபட்டு புடவையை பாராமரிப்பது எப்படி..\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்து சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nஅரசு வேலை கிடைக்க இந்த பரிகாரம் பண்ணுனா போதுமா \n அப்போ இந்த 7 உணவையும் நீங்க தொடவே கூடாது…\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nதினமும் 1 ஸ்பூன் மிளகை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nபற்ற வைத்த பன்னீர்… தெறிக்கவிடும் திருமா\nஇந்திய ஆதிவாசிகள் நோயில்லாமல் அதிக ஆயுளுடன் வாழ, தினமும் இதை தான் சாப்பிடறாங்க..\n அப்போ இந்த நோயில ஒண்ணாச்சும் உங்களுக்கு இருக்கும்\nஉங்கள் காருக்கு உள்ளேயே இருக்க கூடிய ஆபத்துகள்: விபத்தை தவிர்க்க உடனே தூக்கி வீசிடுங்க\n – கவலைவேண்டாம்… இருக்கிறது வில்வ இலை \nஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்…\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்.. மிரட்டும் வருமான வரி துறை.. மிரட்டும் வருமான வரி துறை..\nTV சேனல்களை தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கு காலக்கெடு நீடிப்பு….\nகுழந்தைங்களுக்கு துளசி மாதிரி மூலிகை கொடுக்கலாமா கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..\nமாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்\n எந்த வயதில் உங்களுக்கு ஆணுறுப்பில் விறைப்பு பிரச்சினை ஏற்பட தொடங்கும் தெரியுமா\nஇறந்தவர்கள் உங்கள் கனவில் வருகிறார்களா அதற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான காரணம் தெரியுமா\nஉங்க உடம்புல புற்றுநோயே வராத இடம் எது தெரியுமா..\nசாலை விதிகளை மீறுபவர்களா நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் தொகை அதிகரிக்க வருகிறது புதிய சட்டம்\nநரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளைப் போக்கும் வல்லாரை…\nஅழகான சருமத்தை பெற செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n – 10 நிமிட பயிற்சியால் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச செய்யலாம்\nமாங்கொட்டையும் திராட்சையும் இப்படி செஞ்சு சாப்பிட்டிங்னா வலிப்பு நோய் உடனே சரியாகிடுமாம்…\nநினைத்த வேலை நிச்சயம் கிடைக்க முதலில் இதப் படிங்க\nசமையலறையில் நீங்கள் செய்யும் இந்த சாதாரண தவறுகள் கூட உங்கள் வாழ்க்கையை சிதைக்கும் தெரியுமா\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் எத்தனை தடுமாற்றம்.. எத்தனை குழப்பம்.. கழகங்களில்\nஅதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே\n’ – கெமிஸ்ட்ரி அறிவோம்\nஇது கலைஞர் தி.மு.க அல்ல” – கடுப்பேற்றும் ஸ்டாலின்… கலக்கத்தில் கூட்டணி\n” – அ.தி.மு.க-வுக்கு டெல்லி எச்சரிக்கை\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகுதிகள் என்ன தெரியுமா\nபூண்டுல தேன் கலந்து வெறும் வயிறுல சாப்பிட்டா டயர் மாதிரி இருக்கிற தொப்பையும் கரைஞ்சிடுமாம்\nஅறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிடம் மறைக்கும் அந்த’ 10 இரகசியங்கள் என்ன தெரியுமா..\nமுதலிரவின் போது இதை செய்யவே கூடாதாம்\nபெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக் கணக்குகளை பாதுகாப்பது எப்படி\nதினமும் காலையிலும் மாலையிலும் இந்த 7 டிப்ஸை தொடர்ந்து செய்தால் எப்படி ஆகிடுவீங்க தெரியுமா\nபட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் வருமான வரிச் சலுகைகள்\nசம்பளதாரர்கள்… விவசாயம்… ரியல் எஸ்டேட்… சலுகைகளை வாரி வழங்கிய தேர்தல் பட்ஜெட்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : மீனம்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : கும்பம்\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/02/04/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-02-16T14:03:39Z", "digest": "sha1:GNNOPMSFLUGP6SMLOTMDJVMD6HTKNLHP", "length": 28831, "nlines": 189, "source_domain": "senthilvayal.com", "title": "பாஜ – அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு! திமுக – காங்., கூட்டணியை வீழ்த்த அதிரடி வியூகம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபாஜ – அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு திமுக – காங்., கூட்டணியை வீழ்த்த அதிரடி வியூகம்\nலோக்சபா தேர்தலில் பா.ஜ., – அ.தி.மு.க., கூட்டணி உருவாவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் ��கையில், ‘தேசிய, மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சு துவங்கி விட்டது; அது பரம ரகசியமாக நடந்து வருகிறது’ என துணை முதல்வர் பன்னீர் செல்வம்\nதெரிவித்துள்ளார். தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி வியூகம் வகுத்து ‘சூப்பர் பாஸ்ட்’ வேகத்தில் பணிகள் நடப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் கூறியுள்ளார்.\nலோக்சபா தேர்தலுக்கான தேதியை மார்ச் முதல் வாரத்தில் தலைமை தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன் கூட்டணி அமைத்தல், விருப்ப மனு பெறுதல் போன்ற பணிகளில் தேசிய கட்சிகள் மட்டுமின்றி, மாநில கட்சிகளும் சுறுசுறுப்பாக செயல்படத் துவங்கி உள்ளன.\nதமிழகம், புதுவையில் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து அ.தி.மு.க., இன்று முதல் விருப்ப மனுக்களை வாங்க உள்ளது; 10ம் தேதி வரை மனுக்கள் பெறப்பட உள்ளன. கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு போன்றவற்றுக்கும், அ.தி.மு.க., சார்பில், மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nகாங்., – தி.மு.க., இடையே ஏற்கனவே கூட்டணி உறுதியாகி விட்ட நிலையில் அ.தி.மு.க., மட்டும் கூட்டணி குறித்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தது. ‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்,\nகூட்டணி தொடர்பான முடிவுகளை அறிவிப்போம்’ என முதல்வர் பழனிசாமி அவ்வப்போது கூறி வந்தார். அத்துடன் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கும் விஷயத்தில் அ.தி.மு.க.,வில் இருவேறு கருத்துக்கள் நிலவு வருவதாகவும் தகவல் வெளியானது.\nஇந்நிலையில், பா.ஜ., – அ.தி.மு.க., கூட்டணிக்கான வாய்ப்புகள் அதிகமாகி உள்ளதை துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று சூசகமாக தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் அண்ணாதுரை நினைவு தினத்தை ஒட்டி சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பொது விருந்தில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:\n‘சமதர்மம், தமிழ் உணர்வோடு வாழ வேண்டும்’ என அண்ணாதுரை புகட்டிய தத்துவம், இன்றளவும் உயிர் பெற்றுள்ளது. லோக்சபா தேர்தலில் போட்டியிட\nகட்சித் தொண்டர்கள் யார் வேண்டுமானாலும் விருப்ப மனு கொடுக்கலாம். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க விரும்பும், நட்பு உணர்வுள்ள, மாநில, தேசிய கட்சிகளுடன் பேசி வருகிறோம்.\nஅந்தப் பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெற்று வருகிறது. அ���ைத்து முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்ட பின், கூட்டணி பற்றி வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும். தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சியாக இருப்பதால் அ.தி.மு.க., தலைமையில் தான் கூட்டணி அமையும். கூட்டணி தொடர்பாக கருத்து கூற தம்பிதுரைக்கு உரிமை உள்ளது. இருப்பினும், ஒருமித்த கருத்துடன் கூட்டணி பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு பன்னீர் செல்வம் கூறினார்.\nஇதற்கிடையில், துணை முதல்வரின் கருத்தை ஆமோதிக்கும்\nவகையில்,’தி.மு.க., – காங்., கூட்டணியை வீழ்த்தும் வியூகத்தை அ.தி.மு.க., தேர்தல் பணிக்குழு, ‘சூப்பர் பாஸ்ட்’ வேகத்தில் வகுத்து வருகிறது’ என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழக காங்., தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, கே.எஸ்.அழகிரி என் நண்பர்; அவருக்கு என் வாழ்த்துக்கள். லோக்சபா தேர்தலுக்கு, லேட்டா புறப்பட்டாலும், லேட்டஸ்டாக புறப்பட்டது அ.தி.மு.க., தான். தேர்தல் பணிகள் எல்லாம், சூப்பர் பாஸ்ட் வேகத்தில் நடந்து வருகின்றன. பிற கட்சிகளுக்கு முன்னதாக, தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, விருப்ப மனுக்களை பெற உள்ளோம்.\nஅரசியலில், ஸ்டாலின், தினகரன் போன்ற நிறைய சின்னத் தம்பிகள் இருக்கின்றனர். இரு சின்னத் தம்பிகளும் ஆட்சி அமைக்க முயற்சிப்பது நடக்காது. தி.மு.க., எப்போதும் இரட்டை குதிரையில் சவாரி செய்யும். காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பது போல, அ.தி.மு.க., மீது அனைவரும் குறைகூறுவது வாடிக்கையாகி விட்டது. இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.\nதேசிய அளவில் பா.ஜ.,வுடனும், மாநில அளவில், பா.ம.க., – தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளுடன், அ.தி.மு.க., ரகசிய பேச்சி நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பேச்சு இறுதி கட்டத்தை அடைந்த பின், முறையான அறிவிப்பை வெளியிட, அ.தி.மு.க., மேலிடம் திட்டமிட்டு உள்ளது.\nPosted in: அரசியல் செய்திகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nஇளைஞர்களையும் பாதிக்கும் செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ்\nசுக்ர யோகம்… லக்ன பலன்கள்\nகமல���க்கும், ரஜினிக்கும் எம்.பி., பதவி ரெடி\nபட்டு புடவையை பாராமரிப்பது எப்படி..\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்து சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nஅரசு வேலை கிடைக்க இந்த பரிகாரம் பண்ணுனா போதுமா \n அப்போ இந்த 7 உணவையும் நீங்க தொடவே கூடாது…\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nதினமும் 1 ஸ்பூன் மிளகை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nபற்ற வைத்த பன்னீர்… தெறிக்கவிடும் திருமா\nஇந்திய ஆதிவாசிகள் நோயில்லாமல் அதிக ஆயுளுடன் வாழ, தினமும் இதை தான் சாப்பிடறாங்க..\n அப்போ இந்த நோயில ஒண்ணாச்சும் உங்களுக்கு இருக்கும்\nஉங்கள் காருக்கு உள்ளேயே இருக்க கூடிய ஆபத்துகள்: விபத்தை தவிர்க்க உடனே தூக்கி வீசிடுங்க\n – கவலைவேண்டாம்… இருக்கிறது வில்வ இலை \nஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்…\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்.. மிரட்டும் வருமான வரி துறை.. மிரட்டும் வருமான வரி துறை..\nTV சேனல்களை தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கு காலக்கெடு நீடிப்பு….\nகுழந்தைங்களுக்கு துளசி மாதிரி மூலிகை கொடுக்கலாமா கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..\nமாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்\n எந்த வயதில் உங்களுக்கு ஆணுறுப்பில் விறைப்பு பிரச்சினை ஏற்பட தொடங்கும் தெரியுமா\nஇறந்தவர்கள் உங்கள் கனவில் வருகிறார்களா அதற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான காரணம் தெரியுமா\nஉங்க உடம்புல புற்றுநோயே வராத இடம் எது தெரியுமா..\nசாலை விதிகளை மீறுபவர்களா நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் தொகை அதிகரிக்க வருகிறது புதிய சட்டம்\nநரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளைப் போக்கும் வல்லாரை…\nஅழகான சருமத்தை பெற செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n – 10 நிமிட பயிற்சியால் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச செய்யலாம்\nமாங்கொட்டையும் திராட்சையும் இப்படி செஞ்சு சாப்பிட்டிங்னா வலிப்பு நோய் உடனே சரியாகிடுமாம்…\nநினைத்த வேலை நிச்சயம் கிடைக்க முதலி��் இதப் படிங்க\nசமையலறையில் நீங்கள் செய்யும் இந்த சாதாரண தவறுகள் கூட உங்கள் வாழ்க்கையை சிதைக்கும் தெரியுமா\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் எத்தனை தடுமாற்றம்.. எத்தனை குழப்பம்.. கழகங்களில்\nஅதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே\n’ – கெமிஸ்ட்ரி அறிவோம்\nஇது கலைஞர் தி.மு.க அல்ல” – கடுப்பேற்றும் ஸ்டாலின்… கலக்கத்தில் கூட்டணி\n” – அ.தி.மு.க-வுக்கு டெல்லி எச்சரிக்கை\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகுதிகள் என்ன தெரியுமா\nபூண்டுல தேன் கலந்து வெறும் வயிறுல சாப்பிட்டா டயர் மாதிரி இருக்கிற தொப்பையும் கரைஞ்சிடுமாம்\nஅறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிடம் மறைக்கும் அந்த’ 10 இரகசியங்கள் என்ன தெரியுமா..\nமுதலிரவின் போது இதை செய்யவே கூடாதாம்\nபெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக் கணக்குகளை பாதுகாப்பது எப்படி\nதினமும் காலையிலும் மாலையிலும் இந்த 7 டிப்ஸை தொடர்ந்து செய்தால் எப்படி ஆகிடுவீங்க தெரியுமா\nபட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் வருமான வரிச் சலுகைகள்\nசம்பளதாரர்கள்… விவசாயம்… ரியல் எஸ்டேட்… சலுகைகளை வாரி வழங்கிய தேர்தல் பட்ஜெட்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : மீனம்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : கும்பம்\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/modi-remembers-kunwar-bai-on-womens-day-313699.html", "date_download": "2019-02-16T13:56:25Z", "digest": "sha1:3L3WSLENMEY32OQRWARMW662ZASMABEI", "length": 14939, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகளிர் தினத்தில் மோடியை நெகிழச் செய்த 106 வயது பாட்டி.. ஆடுகளை விற்று கழிப்பறை கட்டியவர்! | remembers kunwar bai on womens day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n28 min ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n44 min ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\n1 hr ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\n1 hr ago ஜம்மு காஷ்மீரில் இன்று மற்றொரு தீவிரவாத தாக்குதல்.. குண்டு வெடிப்பில் ராணுவ மேஜர் பலி\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nமகளிர் தினத்தில் மோடியை நெகிழச் செய்த 106 வயது பாட்டி.. ஆடுகளை விற்று கழிப்பறை கட்டியவர்\nடெல்லி: பிரதமர் மோடி ஆடுகளை விற்று கழிப்பறை கட்டிய 106 வயது குன்வர் பாய் என்ற பெண்மணியை மகளிர் தினமான இன்று தனது டிவிட்டர் நினைவு கூர்ந்துள்ளார்.\nசர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி, பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர், தூய்மை இந்தியா திட்டத்திற்கு உதாரணமாகத் திகழ்ந்ததாக சட்டீஸ்கரைச் சேர்ந்த குன்வர்பாய் என்ற பாட்டியை நினைவு கூர்ந்துள்ளார்.\nமேலும் இது தொடர்பாக அப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது:\n''இந்தியாவில் ஏராளமான பெண்கள் மனிதநேயம் எனும் வரலாற்றில், தங்கள் தியாகத்தின் மூலம் அழிக்கமுடியாத அடையாளத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளனர். நீங்களும் உங்கள் வாழ்வில் உங்களைப் பாதித்த, தாக்கத்தை ஏற்படுத்திய பெண்கள் குறித்து '#SheInspiresMe’ என்ற ஹாஸ்டாக்கை பயன்படுத்தி கருத்துக்களைப் பகிருங்கள்.\nஇன்று நான் பிரச்சாரம் செய்துவரும் ஸ்வச்பாரத் (தூய்மை இந்தியா) திட்டத்துக்கு முன்னோடியாக இருந்தவர் சட்டீஸ்கர் மாநிலம், கோத்தாபாரி கிராமத்தைச் சேர்ந்த 106 வயது குன்வர் பாய் என்ற மூதாட்டி.\nதன்னிடம் இருந்த ஒரே சொத்தான ஆடுகளை விற்பனை செய்து 2 கழிப்பறைகளை அவர் கட்டினார். இன்று அவர் உயிரோடு இல்லாவிட்டாலும் அவரின் தியாகம் நமது நினைவில் இருக்கிறது. ஸ்வாச் பாரத் திட்டம் இருக்கும்வரை குன்வர் பாயின் பங்களிப்பை நம்மால் மறக்க முடியாது. அவரின் பங்களிப்பு என்னை நெகிழச் செய்கிறது.\nசட்டீஸ்கர் மாநிலத்துக்கு சென்றபோது, குன்வர் பாயிடம் ஆசிபெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மகாத்மா காந்தியின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்று துடிப்புடன் செயல்படும் அனைவரின் மனதிலும், சிந்தனையிலும், எப்போதும் குன்வர் பாய் வாழ்ந்து கொண்டு இருப்பார்” என இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.\nமேலும், 'குன்வர் பாய் என்ற பெண்தான் என்னை ஈர்த்தவர் #SheInspiresMe'' என ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ள மோடி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குன்வர் பாயுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi womens day twitter chhattisgarh மோடி மகளிர் தினம் டிவிட்டர் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaiboomi.blogspot.com/2011/08/blog-post_15.html", "date_download": "2019-02-16T13:40:16Z", "digest": "sha1:EYANIXFG335HEVCZ2Q2ZIGLQ7VJM7LHM", "length": 5757, "nlines": 133, "source_domain": "annaiboomi.blogspot.com", "title": "அன்னைபூமி: சுதந்திர இந்தியா. . .", "raw_content": "\nகாலடி மண்கள் பல இணைந்து காலச்சுவடு பதிக்க வருகிறோம்... இமயம் போல் இந்த அன்னைபூமி உயர...\nசுதந்திர இந்தியா. . .\nஅன்னியன் காலடியில். . .\nஎழுச்சி பெற்றது இந்தியா. . .\nஆங்கிலேயர் மேல். . .\nவிரட்டி அடிக்கப்பட்டனர். . .\nபெறப்பட்டது சுதந்திரம். . .\nவென்றது இந்திய தேசிய ஒற்றுமை\nவந்தே மாதரம். . .வந்தே மாதரம். . .\nCategory: பிரணவனின் கவிதைகள் |\nவந்தே மாதரம், பாரதத்தாயினை வாழ்த்திடுவோம்.\nமுத்துக்கமலத்தில் வெளியானது. நன்றி முத்துக்கமலம். (2)\nபச்சை போர்வையுடன் அழகிய மூணார்\nவந்ததே சொந்த வீடு - சாகம்பரி\nசுதந்திர இந்தியா. . .\nபாரத தேசமென்று பெயர் - 1\nபச்சை போர்வையுடன் அழகிய மூணார்\nவீரன் அழகு முத்து கோன்\nமேகமலை - மதி மயக்கும் சோலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/36-world-news/161653-2018-05-16-09-57-59.html", "date_download": "2019-02-16T13:05:21Z", "digest": "sha1:BJN3CQCPXKACK7RP3I6LCY2NNN3MIDSP", "length": 10058, "nlines": 57, "source_domain": "viduthalai.in", "title": "தென்கொரியா உடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயி��்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nசனி, 16 பிப்ரவரி 2019\nதென்கொரியா உடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா\nசியோல், மே 16- கொரியப்போ ருக்கு பின்னர் பகை நாடுகளாக மாறிய வட கொரியாவும், தென் கொரியாவும் பகைமை மறந்து இப்போது நட்பு பாராட்ட தொடங்கி உள்ளன.\nகடந்த மாதம் 27-ஆம் தேதி வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென்கொ ரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் எல்லையில் பன்முன் ஜோம் கிராமத்தில் அமைந்து உள்ள அமைதி இல்லத்தில் சந் தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nஇரு தலைவர்களும் சந்தித் துப் பேசியதுடன், முடிவில், கூட்டறிக்கை ஒன்றை வெளி யிட்டனர். கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிர தேசமாக ஆக்குவதற்கு வட கொரியா எடுக்கிற முக்கிய நட வடிக்கைகள் அர்த்தம் உள்ளவை என்று தென், வட கொரியா ஒப்புக்கொண்டு உள்ளன. இதில் இரு தரப்பும் தங்களது பொறுப்புகளை, பங்களிப்பு களை செய்வதற்கு உறுதி எடுத் துக்கொண்டு உள்ளன என்று அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும் கொரிய போரை முறைப் படி முடிவுக்கு கொண்டுவரவும் இரு தலைவர்களும் உடன்பட் டனர்.\nஇந்த நிலையில், பன்முன் ஜோம் கிராமத்தில் இன்று (புதன்கிழமை) வட, தென் கொரியா அரசுகள் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சு வார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, கொரியப்போரை அதி காரப்பூர்வமாகவும், முறைப் படியும் முடிவுக்கு கொண்டு வருவது பற்றியும், கொரிய தீப கற்ப பகுதியில் அணு ஆயுதங் களை முழுமையாக கைவிடு வது பற்றியும் விவாதித்து முக் கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில், தென்கொ ரியா உடன் இன்று நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த் தையை வடகொரியா ரத்து செய்துள்ளது. அமெரிக்கா மற் றும் தென்கொரியா இணைந்து மேற்கொண்ட ராணுவ பயிற்சி வடகொரியா உடனான உற வுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி பேச்சுவார்த்தையை வடகொ ரியா ரத்து செய்துள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=15", "date_download": "2019-02-16T13:45:30Z", "digest": "sha1:B2UEXGWYZUVRX2RYZ3K4LBTQ3LGWAISN", "length": 21478, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "இலங்கை | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வ��ம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nஏ.எல்.(A/L) தக­மை­யு­டன் அரச வேலைத்திட்­டம் மைத்­தி­ரி­யால் நிரா­க­ரிப்பு\nகல்­விப் பொதுத் தரா­தர உயர்­த­ரக் (ஏ.எல்.) கல்­வி­யைப் பூர்த்தி செய்த 7ஆயி­ரத்து 500 இளை­யோ­ருக்கு அரச வேலை வாய்ப்பு வழங்­கு­வ­தற்கு, ஐக்­கிய தேசி­யக் கட்சி அரசு சமர்ப்­பித்த அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்தை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நிரா­க­ரித்­துள்­ளார். கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடந்த அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் இந்த அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரம் முன்­வைக்­கப்­பட்­டது. தேசிய இளை­ஞர் சேவை­கள் மன்­றத்­தின் ஊடாக ஆள்­சேர்ப்பை ...\nமீண்டும் புலிகள் ……. விஜயகலா மகேஸ்வரன் சொன்னதின் நோக்கம்\nமீண்டும் புலிகள் உருவாக வேண்டும் என்றோ அல்லது தனிநாடு ஒன்றையோ அல்லது ஆயுதப் போராட்டத்தையோ, ஆதரித்துப் பேச வேண்டிய உள்நோக்கம் எனக்கு இருக்கவில்லை என்று கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மானிப்பாயில் நடைபெற்ற பொது மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்தத்திற்கு முன்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கல்வியில் முன்னேற்றம் கண்டிருந்தன. எனினும் ...\nயாழ் பலாலி விமானநிலைய அபிவிருத்திற்கு 1,950 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\nயாழ்ப்­பா­ணம், பலாலி விமானநிலைய அபி­வி­ருத்­திப் பணி­கள் ஆயிரத்து 950 மில்­லி­யன் ரூபா செல­வில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளதுடன் இலங்கை வான் படை­யி­னர் இந்­தப் பணி ­களை மேற்­கொள்­ள­வுள்­ள­னர். அத்துடன் இதற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. கடந்த ஆண்டு டிசெம்­பர் மாதத்­துக்­குள் முதல் கட்ட அபி­வி­ருத்­திப் பணி­கள் முடி­வ­டைந்து பலா­லி­யி­லி­ருந்து தமி­ழகத்­துக்­கான விமான சேவை­கள் ஆரம்­ப­மா­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. சிவில் விமானப் போக்­கு­வ­ரத்­துத் ...\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டியை வழங்கி முரளிகரன்\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையின் முகப்புவளைவு நிர்மானிப்பின் ஆரம்பநிகழ்வும்,புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும்,கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டும் நிகழ்வும் 27.11.2018 இன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.இதில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டியை வழங்கி வைத்தார் இராமலிங்கம் முரளிகரன் அத்துடன் முகப்புவளைவுக்கான நிர்மாணிப்பு வேலைகளையும் துவங்கிவைத்தார்.\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்பாலகுமார் ஹர்த்திக்சுஜாஹா மாவட்டத்தில் முதலிடத்தைபெற்றுள்ளார்\nநடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையி;ல் வவுனியா தெற்கு வலய சிவபுரம் அதகபாடசாலையில் இருந்து பரீட்சை எழுதிய பாலகுமார் ஹர்த்திக்சுஜாஹா 197 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசியமட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். இப் பெறுபேற்றினைப் பெற உழைத்த பாடசாலை அதிபர் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் பாராட்டுகின்றேன் மாவட்டத்தில் 2 ம் இடத்தில் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் ...\nஇலங்கையில் நடந்த கொடூர சம்பவம்\nமனைவியை தாக்கி கணவன் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது., பொலன்நறுவை நிஷ்சங்கமல்லபுர பிரதேசத்தில் வசித்து வந்த 36 வயதான ஆசிரியை சுமார் ஒரு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், காணாமல் போன ஆசிரியையின் கணவரிடம் விசாரணைகளை நடத்தினர். அப்போது தனது ...\nசுவிஸ் வாழ் தமிழர் செய்த மகத்தான காரியம்\nசுவிஸில் இருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாமதேவன் தியாகேந்திரன் என்பவர் தனது சொந்த நிதியில் வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணியுடன் 1000 வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கில் எவருமே முன்னெடுக்காத காரியத்தை இவர் கையில் எடுத்துள்ளார். இதன் முதற்கட்டமாக 60 பயனாளிகளுக்கான வீட்டுத்திட்டத்திற்கான காணிகளை யாழ்.கோப்பாயில் வாங்கியுள்ளார். பயனாளிகளைத் தெரிவு செய்து விரைவில் 60 பேருக்கான வீட்டுத்திட்டத்தை வழங்கவுள்ளார். இதனைத் ...\nபரிஸ்சில் தமிழ் மக்கள் வசிக்கும் பகுதியில் வெடிமருந்து வாகனம்\nதமிழ்மக்களும் அதிகமாக வசிக்கும் பரிஸ் சார்சல் பகுதியில் வெடிமருந்து வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சார்சலில் உள்ள வணிக அங்காடி தொகுதி ஒன்றின் வாகனத்தரிப்பிடத்தில் இந்த வாகனம் கண்டுபிடிக்கபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலையில் வீதிச்சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் சந்தேகத்துக்கு இடமான ரெனோ லகுனா ரகத்தை சேர்ந்த வானம் ஒன்றை எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வைத்து ...\nஆறு வருடங்கள் சிறையிலிருந்த பெண்\nகொலை குற்றத்திற்காக ஆறு ஆண்டுகள் சிறையிலிருந்த பெண் ஒருவர், நிரபராதியென தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2012ம் ஆண்டு இரத்தினபுரி, கொடகெதன பகுதியில் தாய் மற்றும் மகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த பெண் சிறையிலிருந்தார். இந்நிலையில், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராய்ச்சி இந்த ...\nஐபோனுக்காக உயிரை விட்ட இளம் யுவதி\nகொழும்பை அண்டிய புறநகர் ஒன்றில் ஐபோன் கிடைக்காமையினால் 17 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யுவதி ஒருவர் உடலில் மண்ணெண்ய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.உயிரிழந்த மகள் தொடர்பில் கொழும்பு மரண விசாரணை பிரிவிடம் தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார். ‘உயிரிழந்தவர் என முதல் பிள்ளையாகும். அவர் சற்று ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srigurumission.ujiladevi.in/2012/12/blog-post_4.html", "date_download": "2019-02-16T13:36:09Z", "digest": "sha1:FFRULFRQONLYRCI6YHAEEGOX7BQGRG46", "length": 2539, "nlines": 32, "source_domain": "www.srigurumission.ujiladevi.in", "title": "தண்ணீர் விடுங்கள்..... - Sri Guru Mission", "raw_content": "\n* எங்கு மக்கள் துன்பப்படுகிறார்களோ, அங்கே வலுவில் சென்று நம்மால் ஆகக்கூடியதை எல்லாம் செய்ய முயல வேண்டும். பணத்தாலோ, உடலாலோ, வாக்காலோ பிறருக்கு முடிந்த உதவியை செய்ய வேண்டியது நம் கடமை.\n* தினமும் செடி கொடிகளுக்கு தண்ணீர் விட வேண்டும். மிருகங்களுக்கு அன்போடு உணவு கொடுக்கவேண்டும். வாயில்லா ஜீவன்களுக்கு பரிவு காட்டுவது அவசியம். ஒருபோதும் அவற்றைக் கொடுமைப்படுத்தக் கூடாது.\n* பக்தி இல்லாமல் வெறுமனே கடமையில் ஈடுபடுவது கூடாது. கடவுளே நம் நன்மைக்���ாக கடமைகளை விதித்து, அதற்கான பலனையும் தருகிறார்.\n* மனம் நாலாதிசைகளிலும் வெறிநாய் மாதிரி ஓடிக் கொண்டிருக்கிறது. அதை இடைவிடாத முயற்சியாலும் பக்தி உபாசனையாலும் கட்டுப்படுத்த வேண்டும்.\n* எப்போது மனதில் ஆசை முளைக்கிறதோ அப்போதே துன்பத்திற்கும், அழுகைக்கும் அடித்தளம் உண்டாகி விட்டது என்று அர்த்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-paayum-puli-avm-26-03-1516867.htm", "date_download": "2019-02-16T13:47:12Z", "digest": "sha1:XHXPRZD6YWW3NZ7OWTGNYAYRI2UBIIQM", "length": 7938, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "பாயும் புலி தலைப்புக்கு ஏவிஎம் அனுமதி கொடுத்ததா?! - Paayum PuliAVM - பாயும் புலி | Tamilstar.com |", "raw_content": "\nபாயும் புலி தலைப்புக்கு ஏவிஎம் அனுமதி கொடுத்ததா\nபடத்தின் கதையை யோசிக்க திணறுகிறார்களோ இல்லையோ... படத்துக்கு என்ன தலைப்பு சூட்டுவது என்று திணறுகிறார்கள் இயக்குநர்கள். வேந்தர் மூவீஸ் நிறுவனம் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் புதிய படத்திற்கு முதலில் வேட்டை மன்னன், காவல் கோட்டம் ஆகிய தலைப்புகள் அடிபட்டன.\nஇந்தப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் விஷால். எனவே மேற்கண்ட தலைப்புகளை வைக்க எண்ணினார்கள். இவ்விரு தலைப்புகளும் வேறு ஆட்கள் சொந்தம் கொண்டாடியதால் வேறு தலைப்பை தேடி வந்தனர்.\nஇந்நிலையில் 'பாயும் புலி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஷாலின் போலீஸ் கேரக்டருக்கு 'பாயும் புலி' என்ற டைட்டில் மிக பொருத்தமாக இருக்கும் என்பதால் இதை தேர்வு செய்துள்ளனர்.\nவிஷால் நடிப்பில் வெளியான 'நான் சிகப்பு மனிதன்' படமும் ஏற்கெனவே ரஜினிகாந்த் நடித்த பட டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் ரஜினி நடித்த ஒரு படத்தின் டைட்டிலை விஷால் படத்திற்கு சூட்டியுள்ளனர்.\nஇதில் முக்கிய விஷயம் என்வென்றால்.... பாயும் புலி என்ற தலைப்பு ஏவிஎம் நிறுவனத்துக்கு சொந்தமானது. இதுவரை ஏவிஎம் நிறுவனத்திடம் பாயும் புலி தலைப்பை பயன்படுத்திக்கொள்ள விஷால் தரப்பு அனுமதி கேட்கவில்லையாம்.\n▪ ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n▪ எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்\n▪ தனுஷ் படம் அவ்வளவு தானா\n▪ தனுஷ் - கவுதம் மேனன் படத்தின் சஸ்பென்ஸ் வெளியானது\n▪ எனை நோக்கி பாயும் தோட்டா மிஸ்ட���் எக்ஸ் இவர் தானா\n▪ எனை நோக்கி பாயும் தோட்டா ரிலிஸ் தேதி இதோ- ரசிகர்கள் உற்சாகம்\n▪ `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அடுத்த அப்டேட்\n▪ இசையமைப்பாளர் மட்டுமில்லை, ENPT படத்தில் இந்த டெக்னிஷியனும் இன்னும் முடிவாகவில்லையா\n▪ எனை நோக்கி பாயும் தோட்டா இசையமைப்பாளர் இவர்கள் தான்\n▪ எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் இந்த இளம் நடிகர் தான்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-raj-kiran-lawrance-09-05-1627795.htm", "date_download": "2019-02-16T13:52:45Z", "digest": "sha1:RPI7HVQLXJ4KSGRNYFJC5CEV2MP36AHU", "length": 7795, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் லாரன்ஸுடன் இணையும் ராஜ்கிரண்! - Raj Kiranlawrance - ராஜ்கிரண் | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் லாரன்ஸுடன் இணையும் ராஜ்கிரண்\nநடன இயக்குனராக இருந்த ராகவா லாரன்ஸ் ‘முனி’ படம் மூலம் இயக்குனரானார். 2007ம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.\nஇதில் முனியாண்டி என்ற கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்திருந்தார். இதில் இவரின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.\nஇப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் ‘முனி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘காஞ்சனா’, மூன்றாம் பாகமான ‘காஞ்சனா 2’ ஆகிய படங்களை இயக்கினார். இப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றி படங்களாக அமைந்தது. ஆனால், இந்த இரண்டு படங்களிலும் ராஜ்கிரண் நடிக்கவில்லை.\nஇந்நிலையில், ‘முனி’ படத்தின் நான்காம் பாகமாக உருவாக இருக்கும் ‘நாகா’ படத்தில் ராஜ்கிரண் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஒன்பது வருடங்களுக்குப் பிறகு ராகவா லாரன்ஸ், ராஜ்கிரண் கூட்டணி உருவாக இருப்பதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்ப��� ஏற்படுத்தி இருக்கிறது.\nலாரன்ஸ் தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வெளியான பிறகு ‘நாகா’ படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n▪ 27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\n▪ நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி\n▪ வடிவேலுக்காக காத்திருக்கும் படக்குழு\n▪ முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்\n▪ ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்\n▪ மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்\n▪ மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு\n▪ படம் ரிலீஸானது - சிம்பு கோரிக்கையை ஏற்காத ரசிகர்கள் பேனர் வைத்து பால் ஊற்றினார்கள்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/7014.html", "date_download": "2019-02-16T13:03:20Z", "digest": "sha1:VSUV335JOYFAZ55QXCTD6ISZJFZNX2VW", "length": 5738, "nlines": 99, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ் பொலிஸ் நிலை­யத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள நாய்! - Yarldeepam News", "raw_content": "\nயாழ் பொலிஸ் நிலை­யத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள நாய்\nஇந்­தி­யா­வி­லி­ருந்து நாடு திரும்­பிய ஈழ ஏதி­லி­கள் தமது செல்­லப் பிரா­ணி­ யான நாயை­யும் அழைத்து வந்­துள்­ள­னர்.\nகாங்­கே­சன்­துறை கடற்ப­ரப்­பினூடாக சட்­ட­வி­ரோ­த­மாக நாடு திரும்­பிய ஈழ ஏதி­லி­கள் 5 பேர் கைது செய்­யப்­பட்­ட­ன��்.\nஅவர்­கள் இந்­திய ஏதி­லி­கள் முகா­மில் வளர்த்த செல்­லப் பிரா­ணி­யான நாயைப் பிரிய மன­மில்­லா­மல் அத­னை­யும் கொண்டு வந்­த­னர். நாயும் காங்­கே­சன்­து­றைப் பொலிஸ் நிலை­யத்யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளது.\nவவுனியாவிற்கு….. யாருமறியாத பல உண்மைகள்..\nயாழில் அத்திவாரம் வெட்டிய வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு\nதலைவர் பிரபாகரனை விடுவிக்க தற்கொலைசெய்ய முற்பட்ட தளபதிகள்\nயாழில் நித்திரை தூங்கிய ரயில் கடவை காப்பாளரால் நடக்கவிருந்த பாரிய விபத்து\nஇலங்கை காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை\nயாழில் அத்திவாரம் வெட்டிய வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு\nதலைவர் பிரபாகரனை விடுவிக்க தற்கொலைசெய்ய முற்பட்ட தளபதிகள்\nயாழில் நித்திரை தூங்கிய ரயில் கடவை காப்பாளரால் நடக்கவிருந்த பாரிய விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/bad-weather-puducherry-flights-services-canceled/", "date_download": "2019-02-16T13:22:54Z", "digest": "sha1:DLQRMBZG5ZBRCZNI6W25QDY5SUDNIEKX", "length": 13698, "nlines": 194, "source_domain": "patrikai.com", "title": "மோசமான வானிலை: புதுச்சேரியில் விமான சேவைகள் ரத்து | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»புதுச்சேரி»மோசமான வானிலை: புதுச்சேரியில் விமான சேவைகள் ரத்து\nமோசமான வானிலை: புதுச்சேரியில் விமான சேவைகள் ரத்து\nமழை காரணமாக தொடர்ந்து மோசமான வானிலை நீடித்து வருவதால், புதுச்சேரியில் விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nபுதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத்துக்கு செல்லும் 2 விமானங்களும், அங்கிருந்து புதுச்சேரி வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nபுதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து கடந்த 2013-ம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மற்றும் 2015-ம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனம் பெங்களூரூக்கு விமான சேவை யைத் தொடங்கின. ஆனால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் இச்சேவைகள் நிறுத்தப்பட்டன.\nஇந்த நிலையில் மோடி அரசு பதவி ஏற்றதும் உதான் திட்டத்தின் அடிப்படையில் சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.\nஅதன்படி, கடந்த 2017 ஆகஸ்ட்டில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதுவை – ஹைதராபாத் இடையே விமான சேவையைத் தொடங்கியது. பயணிகளிடம் வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, மீண்டும் பெங்களூருவுக்கு விமான சேவை தொடங்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி கடந்த பிப்ரவரி 15-ம் தேதி முதல் விமான சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில்கடந்த ஜூலை 15-ம் தேதி முதல் சென்னை மற்றும் சேலத்துக்கு புதிய விமான சேவையை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தற்போது அங்கு மழை காரணமாக மோசனமான வானிலை நிலவி வருவதால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.\nஜூலை 15: புதுச்சேரியிலிருந்து சென்னை, சேலத்துக்கு விமான சேவை தொடக்கம்\nஇந்தியாவின் மிகவும் மோசமான விமான நிறுவனம் எது தெரியுமா\nகடும்பனி: டில்லி விமான சேவை அடியோடு நிறுத்தம்\nஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதி மன்ற தீர்ப்பு மீண்டும்…. மீண்டும் தள்ளிப்போகும் மர்மம்….\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nவைகோ கண்ணீர்…. வசந்த மாளிகை திரைப்படத்தை பார்க்காத இளைய தலைமுறையினருக்காக…..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஇன்று ராகு, கேது பெயர்ச்சி: திருப்பாம்புரம் உள்பட முக்கிய கோவில்களில் விசேஷ பூஜை\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் செயலிழந்து விட்டது – நாசா அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rain-chance-in-chennai-tamilnadu-weather-man/", "date_download": "2019-02-16T14:33:50Z", "digest": "sha1:OMRRCG5SQI6CRXXVG6P3S3KB67EA4EOD", "length": 14035, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rain chance in Chennai - Tamilnadu Weather man - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இன்று மழைக்கு அதிக வாய்ப்பு! - தமிழ்நாடு வெதர்மேன்", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இன்று மழைக்கு அதிக வாய்ப்பு\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று இரவுக்குள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பேஸ்புக்கில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் காலை 11 மணிக்கு வரை வெயில் மற்றும் அதன்பின் நிலவும் வெப்பம் , மேற்கு நோக்கி வீசும் காற்று, நல்ல ஈரப்பதம் ஆகிவை மழைக்கு சாதகமான அம்சத்தை கொண்டுள்ளன.\nஇன்று மாலை அல்லது இரவுக்குள் கேடிசி(KTC) பெல்ட் எனப்படும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்பு உண்டு.\nகுறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, நாகை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவுக்குள் இடியுடன் கூடிய மழை பெய்ய அதிகமான சாத்தியங்கள் உள்ளன.\nஅதேபோன்று, நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் பகுதி, கோவை முதல் மேட்டுப்பாளையம், ஈரோடு முதல் சத்தியமங்கலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, சேலம், நாமக்கல், திண்டுக்கல், கடலூர் மாவட்டத்தில் சில பகுதிகள், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கங்களிலும் இன்று இரவுக்குள் மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் 120மி.மீ, புதுக்கோட்டையில் 108மிமீ, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 100 மி.மீ, விருதுநகரில் 96 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.\nதிருச்சி நகரில் 74மி.மீ, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 70மி.மீ, திருச்சி ஜங்ஷன் 70மி.மீ, பொன்மலை 56மி.மீ, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் 55மி.மீ, திருப்பத்தூரில் 54மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.\nஇந்தியப் பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி… தென் தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை எச்சரிக்கை\nஆந்திராவில் ருத்ரதாண்டவம் ஆடிய பெய்ட்டி புயல்… சோகத்தில் மக்கள்\nபெய்ட்டி புயல்: 80 கி.மீ வேகத்தில் வீசிய காற்று, 7 மாவட்டங்களை புரட்டிப் போட்ட சோகம்\nCyclone Phethai : 16 கிமீ வேகத்தில் வருகிறது பெய்ட்டி புயல்… இப்போது எங்கே இருக்கிறது\nபுயலாக மாறியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மழை\nபுயல் அபாயம் இல்லை, மழை நிச்சயம்: தமிழ்நாடு வானிலை லேட்டஸ்ட் அப்டேட்\nபுயல் கன்பார்ம்: நாகை, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு\n வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் புதிய அறிவிப்பு\nசென்னை மக்களே உஷார்.. வரும் 15 ஆம் தேதி மையம் கொள்ளும் புயல்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைப் பெய்ய வாய்ப்பு\nஹரியானாவில் பூகம்பம்.. டெல்லி மற்றும் உபியிலும் நில அதிர்வினை உணர்ந்த மக்கள்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\nகவிஞர் கமல.செல்வராஜ் வானம் பொழிந்து பூமி செழித்திட வேண்டும் கரும்பும் மஞ்சளும் கூடவே விளைந்திட வேண்டும் உழவனும் குயவனும் மகிழ்ந்திட வேண்டும் O இல்லம் ஒளிர வெள்ளை வேண்டும் வாழைத் தோரணம் தெருவில் வேண்டும் குலவை சத்தம் எங்கும் வேண்டும் O இல்லம் ஒளிர வெள்ளை வேண்டும் வாழைத் தோரணம் தெருவில் வேண்டும் குலவை சத்தம் எங்கும் வேண்டும் O செடியும் கொடியும் வளர்ந்திட வேண்டும் ஆடும் மாடும் பெருகிட வேண்டும் அன்பும் அறனும் ஓங்கிட வேண்டும் O செடியும் கொடியும் வளர்ந்திட வேண்டும் ஆடும் மாடும் பெருகிட வேண்டும் அன்பும் அறனும் ஓங்கிட வேண்டும் O அரும் தமிழ் மொழியைக் பேசிட வேண்டும் கைத்தறி ஆடையை அணிந்திட வேண்டும் நலிந்திடும் நெசவைக் […]\nஓரினச் சேர்க்கை: அங்கீகாரமும், அபாயமும்\nஇயற்கையும் சமூகமும் ஏற்றுக் கொள்ளாத எந்த ஒரு செயலையும் சட்டம் போட்டு ஏற்றுக் கொள்ள வைப்பது, எவ்வகையிலும் நியாயமானதன்று.\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nராகு கேது பெயர்ச்சி: கடக ராசியின் பலன்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கி���் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/special-poojas-held-coimbatore-karamadai-anumandharaya-swamy-temple-328345.html", "date_download": "2019-02-16T13:30:06Z", "digest": "sha1:PC43ZYYMAXIP3XBOKBTM6NJOCKFEJYN7", "length": 13582, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவை அனுமந்தராயசாமி கோவிலில் ஆவணி மாத சிறப்பு வழிபாடு... ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு! | Special poojas held in Coimbatore Karamadai Anumandharaya swamy temple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n2 min ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n18 min ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\n59 min ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\n59 min ago ஜம்மு காஷ்மீரில் இன்று மற்றொரு தீவிரவாத தாக்குதல்.. குண்டு வெடிப்பில் ராணுவ மேஜர் பலி\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ர���சிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nFinance ஐடி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஊதிய உயர்வு இருமடங்காக உயர்கிறது\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகோவை அனுமந்தராயசாமி கோவிலில் ஆவணி மாத சிறப்பு வழிபாடு... ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\nகோவை: அனுமந்தராயசாமி கோவிலில் ஆவணி மாத சிறப்புபூஜை நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nகோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆவணி மாத முதல் வார சிறப்பு பூஜை விமரிசையாக நடைபெற்றது.\nஇவ்விழாவினையொட்டி புலவர் தாச.அரங்கசாமியின் வில்லி பாரதம் தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை முடிந்து அசோகவன அனுமனாய் மூலவர் ஜெயமங்கள ஆஞ்சநேயர் காட்சி அளித்தார்.\nஇந்த வழிபாட்டில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு ஸ்ரீஆஞ்சநேயா அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் கோயம்புத்தூர் செய்திகள்View All\nகூட்டணி விவகாரத்தில் பாஜகவுக்கு யாருடனும் தகராறு இல்லை- மத்திய அமைச்சர் பொன்னார்\n200 ரூபாய்க்குள் அனைத்து சேனல்களும் வேண்டும்.. கோவையில் கொந்தளித்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள்\nகன்னியாகுமரியில் ஆதி யோகி ரதம்.. மக்கள் உற்சாக வரவேற்பு\nகோவை அருகே மகளை \"வேட்டையாடிய\" மிருகம்.. போக்சோ சட்டத்தில் ஏற்கெனவே கைதாகியும் புத்தி வராத அவலம்\n\"சார்.. என் மூளையை காணோம்.. கண்டுபிடிச்சு தாங்க\" கமிஷனரிடம் புகார் அளிக்க வந்தவரால் பரபரப்பு\nகளத்தில் இருப்பது யாரு.. பிரியங்காவாச்சே.. சிங்கம் இல்ல.. நிச்சயம் புது இந்தியா பிறக்கும்.. குஷ்பு\nமோடி தமிழகத்தில் போட்டியிட்டால்… வச்சு செய்வார்களா எதிர்க்கட்சிகள்\n அதாங்க சொல்றோம்… அது ஒரு செத்த குதிரை.. சொல���கிறார் தமிழிசை\nபாஜக \"செம ஸ்கெட்ச்\".. தமிழகத்தில் மோடியை போட்டியிட வைக்க திட்டம்.. 3 தொகுதிகளும் ரெடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoimbatore karamadai கோவை காரமடை சிறப்பு பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/banks-may-refuse-give-educational-loans-says-hc-323590.html", "date_download": "2019-02-16T14:12:51Z", "digest": "sha1:LP3S4YGZBWOOGXDYPTUFWD2GG77FS5TA", "length": 12298, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தகுதியில்லாதவர்களுக்கு கடன் மறுக்க வங்கிகளுக்கு உரிமை உண்டு- உயர்நீதிமன்றம் | Banks may refuse to give educational loans, says HC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\njust now காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n44 min ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n1 hr ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\n1 hr ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nதகுதியில்லாதவர்களுக்கு கடன் மறுக்க வங்கிகளுக்கு உரிமை உண்டு- உயர்நீதிமன்றம்\nசென்னை: கடனை திருப்பிச் செலுத்த இயலாத பெற்றோருக்கு கல்விக் கடனை மறுக்கலாம் என சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nகல்வி கடன் குறித்த வழக்கு ஒன்றுக்கு இன்று சென்னை நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் கடனை அரசியல் உள்ளிட்ட பல்வேறு ��ிர்பந்தங்களால் கடன் வழங்குவதில் மக்கள் பணம் வீணாகிறது.\nமாணவர்களுக்கு வழங்கப்படும் கடனை பெற்றோரால் திரும்ப செலுத்த இயலுமா என்பதை ஆராய வங்கிகளுக்கு உரிமை உண்டு. கடன் என்பது சிறியதோ, பெரியதோ அதனை வாங்குபவரிடம் வசூலிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் தகுதியை ஆராய்தல் சரியான முடிவாகும்.\nகடன் வாங்கிவிட்டு ஏமாற்றுபவர்கள் பின்னால் அலைவதை விட முன்கூட்டியே யாருக்கு வழங்கலாம் என முடிவு செய்து வழங்குதல் சரியான செயலாகும். அழுத்தங்களால் வங்கிகள் கடன் கொடுக்கும் போது பொதுமக்கள் பணம் தவறாக பயன்படுத்தப்படுவதோடு, வாங்குபவர் நாட்டை விட்டு சென்று விடுவதும் நடக்கிறது என்று விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரை நீதிபதி மறைமுகமாக தாக்கினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbanks highcourt உயர்நீதிமன்றம் வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/i-dont-know-about-my-character-and-story-line-in-rajini-movie-says-vijay-sethupathi/", "date_download": "2019-02-16T13:56:23Z", "digest": "sha1:N4WDZCY3BONUOFKRSMC7XBMM54DIIUQD", "length": 3973, "nlines": 90, "source_domain": "www.filmistreet.com", "title": "கதையை கேட்காமல் ரஜினி படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி", "raw_content": "\nகதையை கேட்காமல் ரஜினி படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி\nகதையை கேட்காமல் ரஜினி படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி\nகாலா மற்றும் 2.0 படங்களை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.\nரஜினி படத்தில் நடிக்க வேண்டும் என்று கார்த்திக் சுப்பராஜ் சொன்னார். அதைக்கேட்டதுமே ஓகே சொல்லிட்டேன்.\nகாரணம் கார்த்திக் சுப்பராஜ் மீது எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு. அதனால் எனது கேரக்டர் பற்றி கேட்காமல் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டேன்.” என்றார் விஜய் சேதுபதி.\nஅனிருத், கார்த்திக் சுப்பராஜ், ரஜினி, விஜய்சேதுபதி\nI dont know about my character and story line in Rajini movie says Vijay Sethupathi, கதையை கேட்காமல் ரஜினி படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி, சன் பிக்சர்ஸ் ரஜினி அனிருத், ரஜினி 2.0, ரஜினி காலா, ரஜினி பட கதை, ரஜினி படக் கதை, ரஜினி விஜய்சேதுபதி அனிருத்\nஜுங்கா படத்தில் ரமணி அம்மாளுக்கு வாய்ப்பளித்த சித்தார்த் விபின்\nவிரைவில் சிம்பு பாடிய பெரியார் குத்து பாடல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/29090", "date_download": "2019-02-16T13:56:54Z", "digest": "sha1:ID5WKT2C5YV32CG4VYBP7Y5PCEOWHTKD", "length": 14519, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "தென்கரை மகாராஜா கடிதம்", "raw_content": "\nவிஷ்ணுபுரம்- ஞானத்தின் தனிமை :சுநீல்கிருஷ்ணன்-1 »\nவணக்கம். குலதெய்வம்-கடிதங்கள் பதிவு கண்டேன். சிலர் அறியாமையால் திருப்பதி பாலாஜி குலதெய்வம் என்று கூறுகிறார்கள் என்று எழுதி இருந்தீர்கள். அறியாததால் அவ்வாறு சொல்ல வேண்டி இருக்கிறது. ஒருவருக்குத் தனது குலதெய்வம் தெரியாவிட்டால், திருப்பதி பாலாஜி குலதெய்வமாக அனுசரிக்கப்படுவார். திதி கொடுக்கும் போது, ஒருவருக்கு முப்பாட்டன் பெயர் தெரியா விட்டால், கோவிந்தா எனவும், லக்ஷ்மி எனவும் குறிப்பிடப்படும்.\nவணக்கம். எங்கள் குலதெய்வம் சித்தூர் தென்கரை மகாராஜர் சாஸ்தாவைப் பற்றி எழுதிய கட்டுரைக்கு ஆசியாக‌ உங்களுக்கு அந்த மகாராஜர் மேலும் பல நன்மைகளைச் செய்து கொடுப்பார்.\n“நான் வேர்களைத் தேடி ஒரு பயணம்” என்ற என் கட்டுரையை 8 ஏப்ரல் 2011 ல்\nhttp://classrom2007.blogspot.com ல் எழுதியுள்ளேன். அதில் சித்தூர் மகாராஜரைப் பற்றிய வரிகள் இவை :\nசனிக்கிழமை 26 மார்ச் காலை அண்ணன் சொன்னார்,\n“நமது குலதெய்வமான சித்தூர் சாஸ்தா கோவிலுக்குப் போவோம்”\n நமது குலதெய்வம் தென்க‌ரை மஹாராஜா அல்லவா\n“இல்லை இல்லை பெரிய பெரியப்பா சொன்னது சித்தூர் சாஸ்தாதான்”\n“என் அப்பா சொன்னது தென்க‌ரை மஹாராஜாதான்”\nஎங்க‌ளுக்குள் பெரிய மன வேற்றுமையே தோன்றிவிடும் போல் ஆகிவிட்டது.\n“சரி நீங்கள் சொல்லும் சித்தூருக்குப் போய் சாஸ்தாவை தரிசிப்போம். பின்னர் நான் சொல்லும் தென்கரை மஹாராஜா கோவிலுக்கும் போகணும்” என்றேன். சரி என்று ஒப்புக்கொண்டார்.\nசாஸ்தா கோவிலுக்குப் போகுமுன்னர் நாங்குனேரி சென்று தோதாத்ரி நாதரையும் ஸ்ரீவரமங்கைத் தாயாரையும் தரிசித்தோம்.என் மாமாவுக்கு தோதாத்ரி என்று பெயர். அம்மாவுக்கு ஸ்ரீவரமங்கை என்று பெயர். அம்மாவின் அப்பா அந்த ஊரில் பள்ளி வாத்தியாராக இருந்துள்ளார்.அம்மா துவக்க‌ப்பள்ளியை நாங்குனேரியில் படித்துள்ளார்கள். பேச்சு வழக்கில் “நாங்கணசேரி” என்பார்கள்.வானமாமலை ஜீயர் அங்குதான் உள்ளார்.முத‌ல் இந்திய குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திரப் பிரசாதின் குடும்பத்திற்கு தோதாத்ரி குலதெய்வமாம்\nவள்ளியூர் வ‌ந்து சித்தூர் விரைந்தோம். கோவிலை நெருங்கும் போதுதான் தெரிந்தது அது நான் சொல்லும் தென்கரை மஹாரஜா கோவில்தான் என்று.\nஅப்போதும் அண்ணன் சொல்கிறார் அது சித்தூர் சாஸ்தா கோவில்தான் என்று.\nவெளியிலேயே போர்டு தொங்குகிறது:”தென்கரை ஸ்ரீமஹாராஜராஜேஸ்வர் திருக்கோவில்,சித்தூர்”\nஆக ஒரே கோவிலைத்தான் நான் ‘தென்கரை மஹாராஜா கோவில்’ என்றேன். அண்ணன் ‘சித்தூர் சாஸ்தா’ என்றார்.கரகாட்டக்காரனில் வரும் ஜோக் போல ஆகிவிட்டது.”அந்த வாழைப்பழம் தான் இந்த‌ வாழைப்பழம்…”\nஇங்கும் நல்ல முறையில் எல்லா தெய்வங்க‌ளுக்கும் ஆடை சார்த்தி அபிஷேக ஆராதனை சிறப்பாக நடந்தது.ராகு காலம் குறுக்கிட்டதால் சுமார் 2 மணி நேரம் அமர்ந்து இருந்து இறைச் சிந்தனையுடன் வழிபாடு செய்தோம். அங்கேயே உள்ள பேச்சி அம்மன் , தளவாய் சுவாமி, வன்னிய மஹாராஜா ஆகியவர்களுக்கும் மக்கள் கூட்டமாக வந்து ஆடு பலி யெல்லாம் செய்து வழிபடுகிறார்கள்.சாதி ஒற்றுமை உள்ள ஒரு இடமாக அது காண்கிறது.அதிமுக‌ முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் பெரிய மண்டபம் அமைத்துள்ளார்.”\nமேலும் சித்தூர் மஹராஜர் என் வாழ்க்கையில் ஒரு பொதுப்பணியைத்துவக்க வழி அமைத்துக்கொடுத்த அதிசயத்தையும் அதே பிளாகில் 30 ஜனவரி 2011 அன்று “நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம் ” என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்.\nஎன் கேள்வியை முன் நிறுத்தி ஒரு கட்டுரை எங்கள் குலதெய்வம் பற்றி எழுதியதற்கு மிக்க வந்தனம்.\nTags: குலதெய்வம், தென்கரை மகாராஜன்\nஜனநாயகத்தைப் பயன்படுத்தி பாசிசத்தை உருவாக்குதல்-- வஹாப்\nதஞ்சை தரிசனம் - 6\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-4\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழக���் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4madurai.com/madurai-ayirangalmandapam-history/", "date_download": "2019-02-16T13:26:22Z", "digest": "sha1:JM4IXTVGGL6TEGEAVRGPYZFWSWDKEGUE", "length": 10934, "nlines": 163, "source_domain": "in4madurai.com", "title": "ஆயிரங்கால் மண்டபம் , மதுரை - In4Madurai", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை ���ருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nஆயிரங்கால் மண்டபம் , மதுரை\nஆயிரங்கால் மண்டபம் , மதுரை\nவிருத்திராசூரனை கொன்றமையால் இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.\nமதுரை மாநகரத்திற்கு அடையாளமாகவும் அழகு சேர்ப்பதாகவும் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்கள்.\nமுதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரைநகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தைஉருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில் அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.\nஆயிரங்கால் மண்டபம் இக்கோயிலில் சுவாமி சன்னதியின் இடப்புறத்தில் அமைந்தள்ளது. இம்மண்டபம் கோயிலில் உள்ள பிற மண்டபங்களைவிட அளவில் பெரியது. ஆயிரங்கால் மண்டபம், கிருஷ்ண வீரப்ப நாயக்கரது]] திருப்பணியாகும்.\nமிகச் சிறப்பு பெற்ற இம்மண்டபம் சாலிவாகன ஆண்டு, 1494ஆம் ஆண்டில் மதுரையை அரசாண்ட முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் அமைக்கப்பட்டது. மண்டப வாயிலின் மேல் விதானத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் சிற்பங்கள் நிறைந்த 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இத்தூண்களை எந்த கோணத்தில் நின்று பார்த்தாலும் ஒரே வரிசையில் அமைந்திருக்கும் காட்சி வியப்பானது. 15 தூண்கள் இருக்குமிடத்தில் சபாபதி சன்னதி அமைந்துள்ளது. ஆயிரம்கால் மண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றும் அழகாக செதுக்கப்பட்டு, 73 × 76 மீட்டர் நீள, அகலமுள்ள கூரையைத் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில் இன்னிசை ஒலி எழுப்பும் 22 தூண்கள் அமைந்துள்ளன. இம்மண்டபம், கோயில் அருங்காட்சியமாக மாற்றப்பட்டு பல்வேற��� காலத்திய சிற்பங்கள், ஓவியங்கள், பரதக்கலை முத்திரைகள், இசைத்தூண்கள் என பல்வேறு சிறப்புப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரங்கால் மண்டபம் கோயிலின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டதால், உள்ளே நுழைய நுழைவுக் கட்டணம் மற்றும் புகைப்படக் கருவிகள் கொண்டு புகைப்படம் எடுப்பதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஆரோக்கிய பாரத பயணத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nவைணத் தலங்களில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள்\nமுனியாண்டி கோவில்காடு – கொடிமங்கலம், மதுரை\nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nஅழகர் கோவில் ராக்காயி மலை என உரக்க சொல்லி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththarkalulakam.blogspot.com/2010/10/blog-post_9832.html", "date_download": "2019-02-16T13:12:10Z", "digest": "sha1:PMB6ZXFNZXH7DR3BC3A5EUIZZS27NEAD", "length": 25064, "nlines": 190, "source_domain": "siththarkalulakam.blogspot.com", "title": "சித்தர்கள் உலகம் : சித்தர்கள் நமக்கு அருளிய கீரைகள்", "raw_content": "\nவாழ்க்கை நெறிகள் காட்டிய வடலூர் வள்ளலார்\nசீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் ராமேஸ்வரம்\nசித்தர்கள் கூறும் பொய் குருக்கள்.\nசித்தர்கள் தேவர்கள் ரிஷிகள் வழிபடும் லிங்கங்கள்\nபோகர் தன் வரலாற்றை கூறல்\nபாம்பாட்டி சித்தர் அருளிய இராகு கேது மந்திரம்.\n'காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே'\nசித்தர்கள் நமக்கு அருளிய கீரைகள்\n“அம்பத் தொன்றில் அக்கரம் அடக்கம்”\nவறட்சியைச் சமாளிக்க ஒரு தந்திரம் செய்த இடைக்காடர்\nஅடுப்பு சாம்பலில் இருந்து அவதரித்த கோரக்கர் சித்தர...\nகார்த்திகை மாதம் பிறந்த குண்டலினி சித்தி பெற்ற பா...\nஇன்றும் உதவி வருகிறார் ஸ்ரீ குழந்தையானந்தர்\nஇடைக்காட்டு சித்தர் குண்ட‌லினி பாடல்\nஅனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.\nஅரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர��ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.\nசித்தர்கள் நமக்கு அருளிய கீரைகள்\nPosted by அடியேன்S.வீரமனிகண்ணன் at 10:13 AM\nபசலைகீரை புளிச்சகீரை முடக்கத்தான் முளை கீரை\nசமயப் பெரியார் திருநாவுக்கரசர் இவ்வுடம்பே கோவிலென்று சொல்கிறார். கட்டுப்படுத்தி அடக்கி வைக்கப் பட்ட மனமே அக்கோவிலில் வழிபாடுசெய்யும் அடிமை என்கிறார். உண்மை என்னும் வாய்மையால் உடம்பெனும் கோவிலைத்தூய்மை செய்ய வேண்டும். நமது உடம்பின் அகத்தூய்மை நாம் பேசும் உண்மைச்சொற்களால் உணரப்படும். நாம் பேசும் உண்மையே உடம்பெனும் கோவிலைத் தூய்மைசெய்து, உடம்பின் அழுக்கெனும் இருளைப் போக்கி ஒளி செய்து நிற்கும்.\nஉடம்பெனும் கோவிலில் உயிராய் வீற்றிருப்பவனே எம்பெருமான் சிவன். உம்மிலும் என்னிலும் புல்லிலும் பூண்டிலும் உயிராய் உலவுபவன் அவனின்றி வேறில்லை. அவன் சர்வவியாபி.\nஒரு முறை, பிரம்மா சாபத்தால் பீடிக்கப்பட்டு தனது பதவியை இழந்தார்.மீண்டும் தன் நிலை உயர சிவபிரானை வேண்டிக் கடுந்தவம் புரிந்தார்.அப்பொழுது சிவபெருமான் பிரம்மாவுக்கு ஆயிரம் கண்களுடன் காட்சியளித்தார்.\nகண்மூடிக் காட்சியளித்தலே சிவனுக்கு அழகு. அதுமட்டுமல்ல; உலகில் உள்ளஜீவன்களுக்கும் அழகு. எம்பெருமான் சிவபிரான் ஒரு கண் திறந்தாலே இந்தஉலகில் பிரளயம் உண்டாகும். அப்படியிருக்க ஆயிரம் கண்கள் திறந்தால் கேட்கவாவேண்டும் உலகில் பெரும் பிரளயங்கள் உண்டா கின. அப்பொழுது தேவர்கள் அன்னைபார்வதியை வேண்டிட, அன்னை சிவ பிரானை வேண்டி அவரை சாந்தப் படுத்தினாள்.\nஇதையெல்லாம் கண்ட பிரம்மா, \"\"நீங்கள் இங்கு ஆயிரம் கண்களுடன்காட்சியளித்ததால், இங்கு வரும் பக்தர்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள்இருந்தாலும் தீர்த்து வைக்க வேண்டும். அதாவது குணப்படுத்த வேண்டும்''என்று வேண்டினார். ஈசனும் அதை ஏற்பதாக வரமருளினார்.\nஒருமுறை திருவாரூர் அருகிலுள்ள திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவிலுக்குச் சென்று எம்பெருமானைத் தரிசித்து வாருங்கள். உங்கள் பிரச்சினைகள்எல்லாம் பறந்தோடிவிடும்.\nகோவிலின் பிரசாதமாக பொன்னாங் கண்ணி, கரிசலாங்கண்ணி, தேங்காய் எண்ணெய்கலந்த எண்ணெய்யை வழங்குவார்கள். இந்த எண்ணெய்யைத் தேய்த்து 48 நாட்கள்தலைமுழுகி நீராடினால் கண் நோய்கள் மட்டுமல்ல; கழுத்தை நெறிக்கும்பிரச்சினைகளும் காணாம���் போகும்.\nஎம்பிரானின் அருள் பெற்ற பொன்னாங் கண்ணி, இப்பூவுலகில் பூத உடலைத்தேற்றிக் கோவிலாக்க வந்த சிவாம்சம் என்பதை மறந்து விடாதீர்கள்.வாருங்கள்... பொன்னாங்கண்ணி கொண்டு உடலோம்பும் கலையை அறிவோம்.\nபொன்னாங்கண்ணி கீரைச்சாறு, கரிசலாங் கண்ணி கீரைச்சாறு வகைக்கு 100 மி.லி.அளவு எடுத்து ஒன்றாய் கலந்து கொள்ளவும். இதில் 50 கிராம் அதிமதுரத்தை பால்விட்டரைத்து விழுதாக்கி, மேற்படி சாறுடன் கலந்து கொள்ளவும். பின்னர் இதனைமெழுகுப் பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். இதை தினமும் காலை, மாலைஇருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண்போன்றவை குணமாகும்.\nபொன்னாங்கண்ணிக் கீரை, செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, ரோஜாப்பூ, கொன்றைப்பூஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும்.இதில் ஐந்து கிராம் அளவு தினசரி உணவுக்குப்பின் இரவில் மட்டும் சாப்பிட்டுவர வேண்டும். இத்துடன் மறக்காமல் ஒரு டம்ளர் பாலும் சாப்பிட்டு வர, இரண்டுமாதங்களில் நரம்புத் தளர்ச்சி பூரணமாய் குணமாகும். மேலும் ஆண்மைக்குறைபாடுகளும் தீரும்.\nபொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, சீந்தில், வல்லாரை ஆகியவற்றை வகைக்கு 100கிராம் எடுத்து ஒன்று கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் மூன்று கிராம்அளவு, ஒரு டம்ளர் பசும்பாலுடன் சேர்த்து காலை- மாலை சாப்பிட்டு வர, அபாரநினைவாற்றல் உண்டாகும். மேலும் சோர்வு, பட படப்பு, தூக்கமின்மை, ரத்தஅழுத்தம், மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற கோளாறுகளும் தீரும்.\nபொன்னாங்கண்ணிச்சாறு, கரிசலாங் கண்ணிச்சாறு, பசு நெய், பசும்பால் எனஒவ்வொன்றிலும் வகைக்கு 60 மி.லி. அளவுக்கு எடுத்து ஒன்றாகக் கலக்கிக்காய்ச்சி, மெழுகு பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். இதில் தினமும்காலை- மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் (ஐந்து கிராம்) அளவுக்குச்சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் ஒரே வாரத்தில் குணமடையும். கை- கால்எரிச்சல், பித்த மயக்கம் போன்ற பாதிப்புகளும் குணமாகும்.\nபொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறிது மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள்,பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து தொடர்ந்து 48 நாட்கள் (ஒருமண்டலம்) சாப்பிட்டு வர, கண் தொடர்பான அனைத்து வியாதிகளும் தீரும்.\n100 கிராம் பொன்னாங்கண்ணி (காய்ந்தது), 100 கிராம் பிஸ்தா பருப்புஇரண்���ையும் ஒன்றாக்கி அரைத்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொள்ளவும்.இதில் ஒரு ஸ்பூன் அளவு காலையும் மாலையும் சாப்பிட்டு வர, உடலுக்கு அழகும்பொன்னிறமும் ஒருசேர உண்டாகும்.\nமுகப்பரு, தேமல், படர்தாமரை விலக...\nமுந்திரிப் பருப்பு, முள்ளங்கி விதை சம அளவு எடுத்து, பொன்னாங்கண்ணிச் சாறு விட்டரைத்து பரு, தேமல், படர்தாமரை யின்மீது போட்டுவர, ஒரே வாரத்தில் குணமாகும்.\nபொன்னாங்கண்ணிக் கீரையை விழுதாய் அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்க, உடல் உஷ்ணம், கண்நோய்கள் போன்றவை விலகும்.\nஇங்கு நான் உங்களுக்காக சித்தர்களால் அருளப்பட்ட ஒரு மிகச் சிறந்த கூந்தல்தைலத்தைப் பற்றிய குறிப்பை சொல்கிறேன். கவனமாய் குறிப்பெடுத்து, கருமையானகூந்தலுக்கு அச்சாரம் போடுங்கள்.\nவெள்ளைக் குண்டுமணிப் பருப்பு- 50 கிராம்\nபொன்னாங்கண்ணிச் சாறு- அரை லிட்டர்\nமுதலில், வெள்ளைக் குண்டுமணியை பசும்பாலில் 12 மணி நேரம் ஊறவைத்து அதன்தோலை அகற்றிவிடவும். பின்னர் ஏலக்காயை உடைத்து உள்ளிருக்கும் விதையைமட்டும் 50 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். தேவதாரு, கோஷ்டம்இரண்டையும் நன்றாகத் தூள் செய்து, அத்துடன் வெள்ளைக் குண்டு மணிப்பருப்பு, ஏலரிசி ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது பொன்னாங்கண்ணிச் சாறுவிட்டரைத்து விழுதாக்கவும். அரைத்த விழுதை மீதமுள்ள பொன்னாங்கண்ணிச்சாற்றுடன் கலந்து மறுபடியும் 12 மணி நேரம் ஊற வைக்கவும்.\nஇனி, இரண்டு லிட்டர் நல்லெண்ணெயை அடுப்பிலேற்றி, ஏற்கெனவே தயாரித்துவைக்கப்பட்டுள்ள பொன்னாங்கண்ணி விழுதையும் சேர்த்து, பதமுறக் காய்ச்சவும்.தைலம், கடுகு பதத்தில் திரளும்போது இறக்கவும். சூடு ஆறியபின் தைலத்தைவடிகட்டி பத்திரப்படுத்தவும்.\nஇந்தத் தைலத்தைப் பயன்படுத்தினால் தலைமுடி நன்றாக வளரும். குறிப்பாகப்பெண்களுக்கு அவர்களே அதிசயிக்கத்தக்க அளவில் கூந்தல் மிக நீளமாகவும் கறுமையாகவும் வளரும். வழுக்கைத் தலையில்கூட முடி முளைக்கும். மேலும் உஷ்ணநோய்கள், கண்ணெரிச்சல், பித்த மயக்கம் போன்றவைகூட இருந்த இடம் தெரியாமல்மறைந்து விடும்.\nபொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கொட்டைக் கரந்தை, குப்பைமேனி, சிறுசெருப்படை ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும்.இதில் ஒரு ஸ்பூன் அளவு காலை- மாலை சாப்பிட்டு பசும்பால் அருந்தி வர இளநரைமறையும். மேலும் நரை வருவதும் நின்றுவிடும்.\nபொன்னாங்கண்ணியில் தங்கத்தின் சத்து அடங்கியுள்ளது. பொன்னாங்கண்ணியைத்தவறாது நமது உணவில் சேர்த்து வர வேண்டும். பொன்னாங்கண்ணித் தைலம் கடைகளில்வெகு சாதாரணமாய்க் கிடைக்கிறது. அதனை வாங்கி வாரம் ஒரு முறையேனும் தலைமுழுகி வர வேண்டும். பொன்னாங்கண்ணி சித்தர்கள் நமக்கு அருளிய வரம்.பொன்னாங்கண்ணியால் இந்த உடலைப் பண்படுத்தி, ஆத்ம சுகம் பெறுவோம்.\nகடுவெளிச் சித்தர் பாடல் (33)\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் (1)\nகுதம்பைச் சித்தர் பாடல்கள் (1)\nஸ்ரீ கோரக்கர் சித்தர் (2)\nஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் (1)\nஸ்ரீ வில்வம் யோக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-02-16T14:19:02Z", "digest": "sha1:2BO4OBZRZBQTQYEYZFEKIGQW2DFXPMD6", "length": 5207, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "சிறுவன் பலியானதால் சாலை மறியல்…! - வில்லங்க செய்தி", "raw_content": "\nசிறுவன் பலியானதால் சாலை மறியல்…\nசிறுவன் பலியானதால் சாலை மறியல்…\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி April 3, 2018 10:48 PM IST\nPosted in வீடியோ செய்திTagged boy, kills, road, stroke, சாலை, சிறுவன், பலியானதால், மறியல்\n கதறும் தமிழக போலீஸ் …\nகேரளா மசாஜில் அப்படி என்னதான் இருக்கு\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி ��மிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/01/blog-post_29.html", "date_download": "2019-02-16T14:16:54Z", "digest": "sha1:ZRBWFNL6WZ2T3UAY6JJIHQS42Z6VEXDS", "length": 25029, "nlines": 219, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): மாடுகளுக்குத் தவிடு..மனிதர்களுக்கு சர்க்கரை !", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசிவப்பு அரிசியின் சிறப்பையும், கறுப்பு அரிசியின் மகத்துவத்தை யும் இதுவரை பார்த் தோம். ஆனாலும், உல கின் 60% மக்கள் அன்றா டம் உண்பது (நம்மையும் சேர்த்துதான்) வெள்ளை அரிசியே\nவெள்ளை அரிசியும் நல்ல அரிசிதான். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஹீரோவாக இருந்த இந்த அரிசி, வில்லனாக மாறியது அண்மையில் தான். முன்பெல்லாம், கைக்குத்தல் அரிசியையே நாம் உபயோகித்து வந் தோம். அப்போது நம்நாடு சர்க்கரை நோயில் உலகில் முதலிடத்தில் இல்லை. இன்று, உரல், உலக்கை என்பதெல்லாம், காட்சிப் பொருளாகவே மியூசி யத்தில் வைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கி றோம். இன்றைய தலை முறை இளம் பெண்களில் பலரும் உரல், உலக்கையை பார்த்திருக்கக்கூட மாட் டார்கள். 'மண்வாசனை’ திரைப்படத்தில் 'அரிசி குத்தும் அக்கா மகளே’ என்ற பாடலில், ரேவதி உலக்கையில் அரிசி குத்துவதை டி.வி-யில் பார்த்த என் மகள், 'அப்பா, இது என்ன game\nஅரிசியில் நான்கு பகுதிகள் உண்டென்று சொல்லி இருக்கிறேன். வெளிப்பகுதியான உமியை நீக்கிவிடுகிறோம். அடுத்த பகுதியான தவிடுதான் முக்கியமான பகுதி. இதில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி உள்ளன. தவிடு நீக்காத அரிசி, பழுப்பு அரிசி (Brown rice)என்றும், தவிடு நீக்கிய அரிசி வெள்ளை அரிசி (White rice) என்றும் அழைக்கப்படுகின்றன. கைக்குத்தல் அரிசி முதல் வகையைச் சார்ந்தது. இந்த இரண்டு அரிசிக்கும் உள்ள ஊட்டச்சத்து வித்தியாசங்களைப் பட்டிய லிட்டால், கைக்குத்தல் அரிசியின் சிறப்பு புரியும்.\nஒரு கப் (160 கிராம்) அரிசியில் உள்ள உணவுச் சத்துக்கள் பின் வரும் அட்டவணையில்...\nநார்ச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து, வைட்டமின் சத்துக்கள் போன்றவையெல்லாம் அதிகமாகவும், கொழுப்பு போன்றவை குறைவாக வும் இருக்க வேண்டும். அதுதான் உடலுக்கு நல் லது. இங்கே இரண்டு அரிசியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்... வெள்ளை அரிசியைவிட, பழுப்பு அரிசி பல மடங்கு உயர்ந்தது என்பது புரியும்\nஅரிசியைத் தீட்டும் வழக்கம் ஆங்கிலேயர் களால் அறிமுகப்படுத்தப்பட்டது. பழுப்பு நிற அரிசியை பரிசுத்த வெள்ளை ஆக்கிவிட வேண்டும் என்கிற வெறியில் அவர்கள் அதைத் தீட்டினார்கள். முதலில் 2% தீட்டினார்கள். பின்னர் 5% தீட்டினார்கள். இப்போது 12% தீட்டப்படுகிறது. விளைவு - இன்றைய அரிசி மல்லிகைப் பூபோல வெண்மையாகக் கிடைக் கிறது. இதன் மற்றொரு விளைவு - ஏற்கெனவே சத்துக்கள் இழந்த வெள்ளை அரிசி, தற்போது அத்தனை சத்துக்களையும் மொத்தமாக இழந்து, வெறும் சர்க்கரைப் பண்டமாக மாறிவிட்டது.\n1963-ல் நம் நாட்டில் வெறும் ஏழு ரப்பர் - ரோலர் அரிசி மில்கள்தான் இருந்தன. இதுவே 1999-ல் 35,088 மில்களாக அதிகரித்தன. தற்போது இன்னும் பெருகி, அரிசியை அரைத்துத் தள்ளு கின்றன. சர்க்கரை நோயின் தாக்கமும் இதே வேகத்தில் அதிகரித்து வருகிறது.\nஅரிசியின் வெளிப்புறத் தவிடு, மருத்துவ ரீதி யாக எவ்வளவு முக்கியமானது என்பதைக் கண்டு பிடித்த வரலாறு சுவையானது. 1884-ல் கானிரோ என்ற ஜப்பானிய கடற்படை டாக்டர், ஜப்பானில் இருந்து ஹவாய் நோக்கிப் பயணம் செய்தபோது, 9 மாத பயணத்தில் 169 கப்பல் ஊழியர்களில் 76 பேருக்கு 'பெரிபெரி' (Beriberi)என்கிற நோய் தாக்கி, 25 பேர் உயிர் இழந்ததைப் பார்த்தார் ('பெரிபெரி’ நோய் - நரம்பு பாதிப்பால் கை, கால் வலி, அசதி, பசியின்றி உடல் எடை குறைதல், இதய செயல்திறன் பாதிப்பு, மூச்சுத் திணறல், உடல் வீக்கம், மூளை பாதிப்பால் சுயநினைவு இழத்தல் முதலியவை ஏற்பட்டு இறுதியாக மரணம்கூட ஏற்படலாம்).\nகப்பல் ஊழியர்களை பாதித்த இந்த நோயை ஆராய்ந்த டாக்டர் கானிரோ, அவர்களுக்கு பட்டை தீட்டிய பச்சரிசி சாதம் மட்டுமே உணவாகக் கொடுக்கப்பட்டதை கவனித்தார். உடனே, இன்னொரு கப்பலில் இதே அளவு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு, இதே பயணத்தை மீண்டும் தொடர்ந்���ார். இம்முறை, அரிசி தவிர, பார்லி, காய்கறிகள், மீன், இறைச்சி போன்ற உணவும் பரிமாறப்பட்டது. இதில் 14 பேருக்கு மட்டுமே 'பெரிபெரி’ வந்தது. ஆனால், யாரும் இறக்கவில்லை. ஆகவே, உணவுதான் இந்த வியாதிக்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்தார்.\nஆனாலும், அடுத்த 13 வருடங்கள் கழித்து, 1897-ல்தான் டாக்டர் கிறிஸ்டியன் ஜெக்மேன் மற்றும் டாக்டர் ஃபெரடரிக் ஹாப்கின்ஸ் ஆகியோர், அரிசியின் தவிடு கொடுத்தால்... இந்நோய் தடுக்கப்படும்/குணமடையும் என்று பரிசோதனைகள் மூலம் நிரூபித்தனர். இந்தக் கண்டுபிடிப்புக்காக, 1929-ல் இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.\n'பெரிபெரி’யின் தாக்கம் இப்போதும் ஆங் காங்கே உண்டு. ஆனாலும், வைட்டமின் பி1 வேறு உணவுகள் மூலம் கொஞ்சமாவது கிடைத்து விடுவதால், பெரும்பாலானோர் இதிலிருந்து தப்பிவிடுகிறார்கள். மதுவுக்கு பி1 சத்தை அழிக்கும் குணம் உள்ளதால், மதுவுக்கு அடிமையானோர் பலரிடம் இந்த வியாதியை அடிக்கடி பார்க்கிறோம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்... அரிசியைத் தீட்டுவதற்கு நமக்குக் கற்றுத் தந்த ஆங்கிலேயர்கள், தாங்கள் மட்டும் 'பெரிபெரி’, சர்க்கரை நோய் இவற்றில் இருந்து தப்பிவிடுகிறார்கள். அரிசியில் இருந்து பி1 மற்றும் சத்துக்களை நீக்கிய பிறகு, செயற்கையாக அவற்றை மீண்டும் அரிசியில் கலந்து விடுகிறார்கள் - சமையல் உப்பில் அயோடின் கலப்பதைப்போல (உப்பு கதை பற்றி பிறகு விரிவாக பேசுவோம்). மேலும், கோதுமை, நார்ச்சத்து மிக்க காய்கறிகள், பழங்கள், மீன், இறைச்சி போன்ற வற்றை அவர்கள் வெகுவாக எடுத்துக் கொள் கிறார்கள். நம்மவர்களோ, நோபல் பரிசு பெற்றுத் தந்த தவிட்டை மாடுகளுக்குக் கொடுத்துவிட்டு, தீட்டிய அரிசிச் சோற்றை உண்டு, சர்க்கரை நோயில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.\nஅடுத்து நாம் கவனிக்க வேண்டியது - பச்சரிசியா... புழுங்கல் அரிசியா என்பது. பச்சரிசி என்பது பட்டைதீட்டப்பட்ட வெள்ளை அரிசி. புழுங்கல் அரிசி என்பது, நெல்லை தண்ணீரில் ஊற வைத்து, அவித்து, அதன்பின் தீட்டுவது. இப்படி அவிக்கும்போது, தவிட்டுப் பகுதியில் உள்ள பல சத்துக்கள் சற்று உருகி, உள்ளே உள்ள மாவுப்பகுதியில் கலந்து விடுகின்றன. ஆகவே, தீட்டப்பட்ட பிறகுகூட, பச்சரிசியை விட, புழுங்கல் அரிசியில் நிறைய சத்துக்கள் மிஞ்சியிருக்கின்றன என்பதே உண்மை.\nஊட்டப்பொருட்களையும் இழந்து, நச்சுத் தன்மையை அடைந்துவிட்ட ஆலை அரிசியை நாம் ஏன் உண்ண வேண்டும் கைக்குத்தல் அரிசிக்கு மாறலாமே இல்லை, ஆலை அரிசி தான் விதி என்றால்கூட, குறைந்தபட்சம் புழுங்கல் அரிசிக்கு ஏன் மாறக்கூடாது\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதை மாத தேய்பிறை அஷ்டமி 3.2.2013 ஞாயிறு\nவீர பிரமேந்திர சுவாமிகளின் காலக்ஞானம் - (கலிநடப்பு...\nகோரக்கச்சித்தரின் \"சந்திரரேகை\" (உலக மாற்றம் கலியின...\nசென்னையில் ஐந்து நாட்களுக்கு விவேகானந்த வைபவம்\nநேரு யுவகேந்திரா : இளைஞர்களுக்கு இலவச தொழிற் பயிற்...\nபாடத்தை தாண்டி பிற புத்தகங்களையும் படியுங்கள்: வெ....\nமதவழிபாட்டில் ஜனநாயகம் இருப்பது நம்மிடம் மட்டுமே\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-5\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-4\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-3\n17.02.2013 ஞாயிற்றுக்கிழமையன்று திருச்சியில் நேரடி...\n23.2.13 சனி அன்று பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்...\nஅருள்மிகு காலபைரவ வடுகநாதர், குண்டடம், திருப்பூர் ...\nகாப்பி,குளிர் பானங்கள்,டீயால் விளையும் கேடுகள்\nவேண்டாம் என்பதை கண்டிப்பாக கூற வேண்டும்\nதைப்பூசத்தன்று(26.1.13 சனிக்கிழமை இரவு) பைரவ மந்தி...\nஜோதிடக் கேள்விகளும்,அதற்குத் தகுந்த பதில்களும்\nதேச பக்தியுள்ளவர்கள் ஆட்சி: தா.பாண்டியன் விருப்பம்...\nஇந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்\nமூட்டுவலி- எளிய தீர்வு(எழுதியவர் நல்லாசிரியர் வி.ச...\nதினமணியின் தேசபக்தியை வெளிப்படுத்தும் தலையங்கம்:::...\nலட்சியம் நிறைவேற நான்கு குணம் பட்டியலிட்டார் கலாம்...\nஜன்மச் சனி இருப்பவர்களின் மனோநிலை\nசீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய மூதலீடு...உற்பத்தியாள...\nஅனைவரையும் தடுமாற வைக்கும் காலம் நிறைவடைகிறது\n23.2.13 சனி பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்சங்கம்...\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் விழா\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தில் சத்சங்கம் பகுத...\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சத்சங்கம் பகுதி 4\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சத்சங்கம் பகுதி 3\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சத்சங்கம் பகுதி 2\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-2(...\nமார்கழி மாதத்து அமாவாசையை(11.1.13) பயன்படுத்துவோ���்...\n11.1.2013 வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில்...\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தின பதிவு-1\nஇப்பிறவியிலேயே சித்தராக விரும்புவோர் செய்ய வேண்டிய...\nதுயிலெழும்போது ஜபிக்கவேண்டிய சித்தர் துதி\nஆன்மீகவாதிகள் தங்களைக் காத்துக் கொள்ள மகான் ரோமரிஷ...\nதவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் தொகுத்து...\nவிஜய(1.1.2013 TO 13.4.2014) ஆண்டின் மைத்ர முகூர்த்...\nவிஜய வருடத்தின்(ஏப்ரல் 2013 டூ ஏப்ரல் 2014) தேய்பி...\nவிஜய வருடத்தின்(14.4.2013 முதல் 13.4.2014 வரை) திர...\nவிஜய வருடத்தின்(ஏப்2013 டூ ஏப் 2014) துவாதசி திதி ...\n4 &5/1/13 மார்கழி மாதத்து தேய்பிறை அஷ்டமி வருகிறது...\nகழுகுமலையில் 28.12.2012 அன்று நிகழ்ந்த அதிசயங்கள்\n11.1.2013 வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.healthmin.up.gov.lk/index.php?lang=ta", "date_download": "2019-02-16T13:51:29Z", "digest": "sha1:XGXJFI5XEVQYOCBONT4IYC6SPRYVSPIU", "length": 3173, "nlines": 44, "source_domain": "www.healthmin.up.gov.lk", "title": "சுகாதார அமைச்சு - ஊவா மாகாணம்", "raw_content": "\nஊவா மாகாண நுலைவாயில் வெளியேற்றம்\n2011 பெப்பிரவரி மாதம் 05 ம் திகதி தெயட கிருல விழாவை தொடர்ந்து ஊவா மாகாண நுலைவாயில் வெளியேற்ற உத்தேசசித்துள்ளது.\nஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாடு மூலமாக உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் திருப்தியுற்ற மக்களை உருவாக்குதல். துஸ்ப்பிரயோகத்திற்கு இலக்காகின்ற சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் நிவாரணம் வழங்குதல்.\nசுகாதார அமைச்சு - ஊவா மாகாணம்\nசுகாதார சேவைத் திணைக்களம் - ஊவா\nநன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களம்....\nபிரதான கடமைகள் ஊவா மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள நிறுவன முறைமையூடாக நகரத்தில் ...\nஎழுத்துரிமை © 2019 சுகாதார அமைச்சு - ஊவா மாகாணம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/20651-mk-stalin-comments-admk.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-16T13:12:52Z", "digest": "sha1:IKP3YPVRAY3M57PCT4IFLTXWX3Q4RSD3", "length": 18146, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக, ஓராண்டு சோதனை': குற்றச்சாட்டுகளை அடுக்கும் ஸ்டாலின் | mk stalin comments admk", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n'ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக, ஓராண்டு சோதனை': குற்றச்சாட்டுகளை அடுக்கும் ஸ்டாலின்\nஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக, ஓராண்டு சோதனையையும் அனுபவிக்கும் தமிழகத்தில், சூரியக் கதிர்கள் நிச்சயம் வெளிச்சத்தை பரப்பும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவடைந்துள்ளதை ஒட்டி திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள மு.க.ஸ்டாலின், “கண்டெய்னர் லாரிகளில் கொள்ளைப் பணமும், கவர் கவராக வீடுகள் தோறும் வழங்கப்பட்ட லஞ்சப் பணமும் தேர்தல் ஆணையத்தின் கண்களுக்குப் ‘புலப்படாமல்’ போனதால் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. அப்படி இருந்தும் திமுக தனிப்பட்ட முறையில் 89 இடங்களிலும் தோழமைக் கட்சிகளுடன் சேர்த்து 98 இடங்களிலும் வெற்றி பெற்று, தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை காணாத வலிமைமிக்க எதிர்க்கட்சியாக அமர்ந்து கடமையாற்றி வருகிறது.\nஅதிகார பலத்தால் வென்ற அதிமுகவுக்கும், அநியாயமாக வெற்றி வாய்ப்பை இழந்த திமுகவுக்குமான வாக்கு வித்தியாசம் வெறும் 1.1% தான். அதனால்தான், மக்களின் தீர்ப்புக்கு எதிரான ஜனநாயக முடிவு என்று அப்போதே நாம் குறிப்பிட்டோம். ஏன் வாக்களித்த மக்களே கூட எப்படி அதிமுக வெற்றி பெற்றது என்று அதிர்ச்சியடைந்து போனார்கள். அதிமுகவினர் மீண்டும் பதவியேற்றுக் கொண்டு மே 22 ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஒரு வருடத்தில் மூன்று முதலமைச்சர்கள். ஒரு மாற்றம் இயற்கையாக ஏற்பட்டது என்றாலும், இரு முதல்வர்கள் மாற்றம் ‘அதிகாரவெறி’ யால் ஏற்பட்ட மாற்றம். முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துத் துறைகளிலும் இந்திய அளவில் கடைசி இடம் என்பதும், முன்னிலை பெற்றிருந்த துறைகளிலும் இமாலய ஊழல் என்பதுமே இந்த ஆட்சியின் வேதனைமிகுந்த சாதனையாக இருக்கிறது. இது இந்த ஓராண்டு காலத்தில் நிகழ்ந்ததல்ல, ஜெயலலிதா ஆட்சி செய்த 5 ஆண்டுகளிலும் இதே அவல நிலைதான்.\nஅதன் தொடர்ச்சியாகத் தற்போது தமிழக அரசின் நேரடி கடன் சுமை 3 லட்சம் கோடி என்ற அளவில் உள்ளது. இதுபோக, மின்துறை உள்ளிட்ட பிற துறைகளின் மறைமுக கடன் சுமைகளையும் சேர்த்தால் 5 லட்சம் கோடி என்கிற அளவிற்கு, தமிழ்நாடே திவாலாகும் நிலையில்தான் அரசாங்கத்தின் கஜானா காலியாகி உள்ளது. எவ்விதத் திறனுமற்ற நிர்வாகத்தின் இயல்பான விளைவுதான் இது என்பது எளிய மக்களுக்கும் புரிந்திருக்கிறது. மதுபான வருமானத்திற்காக எந்த அவமானத்தையும் ஏற்கும் மதிமயக்கமும் மனோபாவமும் கொண்ட அரசுதான் 6 ஆண்டு காலமாக நம்மை ஆட்சி செய்து வருகிறது.\nவாக்களித்த மக்களின் அடிப்படைத் தேவை உணவும் குடிநீரும்தான். அதைக்கூட உறுதி செய்ய முடியாத கையாலாகாத ஆட்சியை தமிழகம் சந்தித்துச் சகித்துக் கொண்டிருக்கிறது. ஆள்வோரின் அலட்சியப் போக்கினால், தமிழகம் முழுவதும் காலிக் குடங்களுடன் பெண்கள் ஆவேசத்துடன் வீதிக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடும் நிலையைக் காண்கிறோம். ஆற்று மணலில் தொடங்கி தாது மணல், சவுடு மணல், கிரானைட் உள்பட அனைத்து கனிமவளங்களும் தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாகத் தொடர்கொள்ளை அடிக்கப்படுவதை நீதிமன்றமே பல முறை சுட்டிக்காட்டியிருக்கிறது.\nகடந்த 6 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனம் வெதும்பி, தற்கொலையாலும் அதிர்ச்சி மரணங்களாலும் உயிரிழந்திருக்கிறார்கள். விவசாயிகள் மட்டுமல்ல, போக்குவரத்தும் தொழிலார்கள் தொடங்கி அனைத்துவகைத் தொழிலாளர்கள், நெசவாளர்கள், வணிகர்கள், தொழில் முனைவோர் என அனைத்துத் தரப்பினரின் வாழ்வுடனும் இந்த அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது. 6 ஆண்டுகாலமாக தமிழகத்தின் தொழில்முதலீடும் பொருளாதார வளர்ச்சியும் படுபாதாளத்தில் வீழ்ந்துள்ளன. காவல்துறை என்பது மக்களைப் பாதுகாப்பதற்குப் பதில், குடியிருப்புப் பகுதிகளில் மதுபானக் கடைகளைத் திறக்காதீர்கள் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து ஜனநாயக வழியில் போராடும் பெண்களையும் இளைஞர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கி, கைது செய்யும் ஏவல்துறையாக மாறியுள்ளது.\nமாநில சுயாட்சிக் குரல் ஓங்கி ஒலித்த மண்ணில், இன்றைய ஆட்சியாளர்கள் மத்திய அரசின் உத்தரவுக்கேற்ப பொம்மைகளாக ஆடுகிறார்கள். தலைமைச் செயலகத்தில் மத்திய அமைச்சர் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்களும் மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள். மடியில் கனம் இருப்பதால் அவர்கள் மண்டியிட்டுக் கிடக்கும் நிலை ஏற்பட்டு தமிழக நலன்கள் பாதிக்கப்படுகிறது. ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக ஓராண்டு கால சோதனை என்பதை அனுபவிக்கும் மக்கள் “சோதனை மேல் சோதனை போதுமடா சாமி” என்று இன்றைக்கு எரிமலை போல் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.\nவேதனைகள் மிகுந்த இந்த ஆட்சி ஜனநாயக முறைப்படி வெகு விரைவில் மாறும். ஆறு ஆண்டுகளாக இருள் சூழ்ந்த தமிழகத்தில் சூரியக் கதிர்கள் வெளிச்சத்தை நிச்சயம் பரப்பும். எம் மக்களுடன் இணைந்து நின்று திமுக எத்திசையிலும் வெல்லும்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nதமிழுக்கு வருகிறது இன்னொரு வரலாற்றுப்படம்\nஇன்று முதல் ரெட்மி 4\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகலைஞர் பெயரில் மீண்டும் விருதுகள் - அமைச்சர் க.பாண்டியராஜன்\nராமலிங்கம் படுகொலைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்\nஇது உதவாக்கரை பட்ஜெட்டாக அமைந்துள்ளது - ஸ்டாலின் விமர்சனம்\nஸ்டாலினின் கிராமசபை கூட்டங்கள் தான் காமெடியானது : தமிழிசை விமர்சனம்\nட்ரெய்லர் தயாரிக்கவே 5 ஆண்டுகளா\n“ஜனநாயகத்தை காக்க, மம்தா உடன் துணை நிற்போம்” - ஸ்டாலின்\n“ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்” - ஸ்டாலின்\n“ஸ்டாலின் நிலை தடுமாறி பேசுகிறார்” : தமிழிசை கருத்து\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உ���ி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழுக்கு வருகிறது இன்னொரு வரலாற்றுப்படம்\nஇன்று முதல் ரெட்மி 4", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=16", "date_download": "2019-02-16T13:20:26Z", "digest": "sha1:QVSA75ZGFEHC6B27QKCPOBRKT27P4GY6", "length": 19884, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "உடல் நலம் | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nஒரே நாளில் வீக்கத்தை கரைக்கும் தன்மை உடைய சங்குப் பூ\nசங்குப்பூ, காக்கடம் பூ என்று நமது ஊர்களில் அழைப்படும் இந்த பூ இறைவனுக்கு படைக்கப்படுகிறது. இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஊதா நிற பூ. மற்றொன்று வெள்ளை நிறப்பூ. இவை இரண்டுமே மருத்துவ குணம் உடையது. வீக்கத்தை கரைக்கும் தன்மை உடையது. இதன் இலை, பூ, காய், விதை, வேர் என அனைத்தும் மருத்துவ குணம் ...\nகூந்தலை வளர்ப்பது பெரிதல்ல… அதை பராமரிப்பதுதான் மிகவும் கஷ்டமான விடயம். சிலர் முடி உதிர்வதால் பெரிதும் மனவேதனைக்கு ஆளாகியிருக்கின்றனர். தற்போது அனேகமானோர் கூந்தல் உதிர்தல் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருசில ஆயுர்வேதத்தில் பயன்படுத்தும் மூலிகைப் பொருள்கள் மற்றும் வீட்டில் பயன்படுத்தும் பொருள்களைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும். கூந்தல் உதிர்தலைத் தடுக்கும், அத்தகைய பொருள்கள் என்னவென்பதையும் அவை எவ்வறு ...\nயாழ்ப்பாண மக்களுக்கு விடுக்கப்படும் அவசர எச்சரிக்கை…\nஅண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற முறையில் பொருட்கள் மற்றும் உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சாவகச்சேரி வர்த்தக நிலையம் ஒன்றில் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்தமை கண்டறியப்பட்டுள்ளது.குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழங்கு தொடுக்கப்பட்ட போது, அவருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற வழக்கு ...\nசக்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்து கொள்வதற்கு\nமுருங்கை இன்று மிகவும் பிரபலமடைந்து வரும் ஒரு உணவுப்பொருள். இது பிரபலமடைய காரணம், இதில் உள்ள ஏராளமான சத்துக்கள் தான். இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை உள்ளன. இது நமது ஊரில் அதிகளவில் நிறைந்துள்ள ஒரு மரம். இது சர்க்கரை நோய், இருதய நோய்கள், இரத்த சோகை, ஆர்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய், ...\nஅமெரிக்காவில் கையில் கத்தியுடன் நடனமாடிக்கொண்டே அறுவை சிகிச்சை செய்த மருத்துவரால் நோயாளி மூளைச்சாவு அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விண்டெல் என்பவர் ஜொர்ஜியா பகுதியில் வசித்து வருகிறார். தோல் மருத்துவரான இவர் நோயாளிகளுக்கு அழகுக்காக செய்யப்படும் காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்யும் காணொளிகளை வெளியிட்டுள்ளார்.அதில் கொடுமை என்னவென்றால் நோயாளிகளுக்கு மயக்க ...\nஆரம்பத்திலேயே சக்கரை நோயில் இருந்து தப்பித்து கொள்வதற்கு\nமுருங்கை இன்று மிகவும் பிரபலமடைந்து வரும் ஒரு உணவுப்பொருள். இது பிரபலமடைய காரணம், இதில் உள்ள ஏராளமான சத்துக்கள் தான். இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை உள்ளன. இது நமது ஊரில் அதிகளவில் நிறைந்துள்ள ஒரு மரம். இது சர்க்கரை நோய், இருதய நோய்கள், இரத்த சோகை, ஆர்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய், ...\nமுகத்தில் உள்ள கருமையை போக்கவேண்டுமா..\nபச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும். கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும். க��ளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும் போது. கோடை என்றால் சட்டென நினைவுக்கு ...\nநீரிழிவு நோய்க்கு முடிவுக்கட்ட இந்த ஒரு பொருள் போதும் 9௦௦௦ வருட பாட்டி ரகசியம்\nஉண்மையில் பிஸ்தா கொட்டை (அ) பருப்பு என்பது உலர்ந்த பிஸ்தா பழத்தின். இதில் நல்ல கொழுப்பு, நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் ஆகியவை நிறைய உள்ளதால் சுமார் 9௦௦௦ வருடங்களுக்கு மேலாக இதனை மக்கள் பயன்படுத்தி வரும் இயற்கை மருத்துவ குணம் மிக்க உணவு பொருள். இத்தனை வருடங்களுக்கு மேலாக இதனை பயன்படுத்தி வருவதற்கு மேலும் பல ...\n அழகுசாதன பொருட்களில் மனித மற்றும் விலங்கு கழிவுகள்\nஅமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பூட்லெக் (Bootleg) என்னும் நிறுவனம் விற்பனை செய்யும் அழகு சாதனப் பொருட்களில் விலங்கு மற்றும் மனிதக்கழிவுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தியவர்களுக்கு தோல்சார்ந்த பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் குறித்த நிறுவனப் பொருட்களை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட ஒருவர் முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் ...\nபாகற்காய் என்ற பெயரைக் கேட்டாலே முகம் சுழிக்க ஆரம்பித்துவிடுவோம். ஆனால் பாகற்காயில் உள்ள வைட்டமின்கள் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். நன்மைகள் நீரிழிவைப் போக்கும். தொடர் இருமல், சளி பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்த்துக் கொள்ளலாம். வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும். கோடையில் ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/12/06/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-02-16T13:28:26Z", "digest": "sha1:DVSVLKKW3URIICMEWBLAOZYONA4CCKVR", "length": 28344, "nlines": 484, "source_domain": "www.theevakam.com", "title": "திருமணமான 2ம் வாரத்தில் மாணவனுடன் ஓடிப்போன டீச்சர் | www.theevakam.com", "raw_content": "\nதங்க நகை விற்பனை நிலையங்களுக்கு சென்று போலி நகைகளை கொடுத்து தங்க ஆபரணங்களை பெற்ற பெண் கைது…\nலண்டன் செல்ல முயற்சித்த குடும்பத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்���ில் நேர்ந்த கதி\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம்\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nகிழக்கு மாகாணத்தில் பெய்துவரும் மழை காரணமாக அறுவடை பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது..\nஇந்த நேரத்தில் நீங்கள் காணும் கனவுகள் மூன்றே மாதத்தில் பலிக்குமாம்\nபிரதேச விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை காப்பாற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…\nமாரவில நீதிமன்ற வளாகத்திலுள்ள லிப்ட் திடீரென செயலிழந்தமையினால் நபர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.\nHome Slider திருமணமான 2ம் வாரத்தில் மாணவனுடன் ஓடிப்போன டீச்சர்\nதிருமணமான 2ம் வாரத்தில் மாணவனுடன் ஓடிப்போன டீச்சர்\nதமிழகத்தில் திருமணமான இரண்டே வாரத்தில் இளம் பெண் ஒருவர் கல்லூரி மாணவனுடம் ஓட்டம் பிடித்த சம்பவம், அவரது பெற்றோருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண், அங்கிருக்கும் கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.\nஇந்நிலையில் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.\nஇதையடுத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன் பின் திருமணத்தின் முதல் இரவின் போது, அந்த பெண் நான் ஒருவரை காதலிப்பதாகவும், பெற்றோர் தான் என்னை வற்புறுத்தி திருமணம் செய்து வைத்துவிட்டதாகவும் கணவனிடம் கூறியுள்ளார்.\nஇதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவன், உடனடியாக மறுநாள் காலை, தன்னுடைய மனைவியை அவருடைய பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்று, உங்கள் மகள் யாரையோ காதலிப்பதாக கூறி, தன்னிடம் அழுகிறாள், இனிமேல் அவளுடன் என்னால் வாழமுடியாது என்று விட்டுச் சென்றுள்ளார்.\nதிருமணம் முடிந்து 2 வாரங்கள் கடந்த நிலையில் பெற்றோர் வீட்டில் இருந்த அந்த பெண் திடீரென மாயமானார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஅதன் பின் பொலிசார் நடத்திய விசாரணையில், ஆசிரியைக்கும், அவர் பணிபுரிந்து வரும் கல்லூரியில் படிக்கும் 20 வயதுடைய மாணவருக்கும் இடையே காதல் இருந்தது தெரியவந்துள்ளது.\nஇதனால் ஆசிரியை மாணவருடன் ஓட்டம் பிடித்தது உறுதியானதால், பொலிசார் அவர்களை தேடி வருகின்றனர்\nபெண் ஒருவர் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு கொலை\n5 வயது மகளை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த தாய்\nகாஷ்மீரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது\nஜெயலலிதா மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை\nதிருவள்ளூர் மாவட்டத்தில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை\nகாதலர் தினத்தில் மனைவியின் இதயத்தை தானமாக வழங்கிய கணவர் …\nமும்பை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தங்க கட்டிகள்\nபெண்ணுக்கு 10 பேர் கொண்ட குழுவால் நேர்ந்த கொடுமை..\nஇந்தியாவில் புதியவகை பாம்பு கண்டுபிடிப்பு\nபஞ்சாப்பில் முதியவர் ஒருவரை திருமணம் செய்த இளம்பெண்\nகேரளா மணப்பெண் அழுவதற்கான காரணம் என்ன \nஅமெரிக்காவிடமிருந்து நவீன துப்பாக்கிகளை இறக்குமதி செய்யும் இந்தியா\nஇந்தியாவில் ரோஜா வியாபாரிகளுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம்\nவீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் சோதனை துக்கத்தில் கதறி அழுத குடும்பத்தினர்.\n தாயாரை தேடி கதறியழுத குழந்தை.\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\n“தலக்கு ஒரு கோடி வேண்டும்” – திருமாவளவன்\n கரும்பு தோட்டத்தில் காதலருடன் தனிமை.\nகாஷ்மீர் தாக்குதல் : மோடி வெளியிட்ட அறிவிப்பு\n தற்கொலை செய்து கொண்டார் தலைமைக் காவலர்….\nதிருமணமான 6 நாட்களில் தம்பத்திக்கு நடந்த சோகம்\nகுளத்தில் மண் கலயத்தில் விபூதி….\nநாட்டுக்காக வீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் நேர்ந்த சோதனை\n 4 பேர் பரிதாப பலி.\nபால் கோவா கொழுக்கட்டை எப்படி செய்வது\n குடும்பத்தார் எடுத்த அதிரடி முடிவு\nலெப்ட், ரைட் வாங்கிய திருமாவளவன்\n கரும்பு தோட்ட உரிமையாளரின் கொடூர செயல்கள்.\n பயங்கரவாதிகளுக்கு முடிவுகட்ட ராணுவத்திற்கு கொடுத்த அஸ்திரம்\nதற்கொலை செய்து கொண்டார் தலைமைக் காவலர்….\nதிருமணமான 6 நாட்களில் நடந்த சோகம்\nகுளத்தில் மண் கலயத்தில் விபூதி..\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறு��ன் : கண்கலங்கிய தந்தை\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்…\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுற்றுநோய் வராமல் தடுக்க , இதனை செய்தால் போதும்\nஆரோக்கியமான சிவப்பு முட்டை கோஸ், கேரட் சாலட்\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nகுழந்தையை கடத்திச் சென்ற குரங்கு\nஎதிர்காலத்தில் தொழில் சிறப்பாக இருக்க\nசரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nஅழகை ஒரே இரவில் மீட்க இந்த ஒன்று போதும்…\nகூந்தல் பிரச்சனைக்கு தீர்வு கருஞ்சீரகம்…\nஉதடுகள் வறண்டு இருந்தால்… சிறப்பான தீர்வு\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/07/20/94382.html", "date_download": "2019-02-16T14:41:58Z", "digest": "sha1:U7IV3QMSAZMQ64IBCHZIBY5DG6WMGP2L", "length": 21504, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "ராமேஸ்வரம் அருகே மீனவர் வீட்டில் தோண்டி எடுக்கப்பட்ட வெடி குண்டுகள் 25 நாட்களுக்கு பின் இடம் மாற்றம்:", "raw_content": "\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூ��் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nராமேஸ்வரம் அருகே மீனவர் வீட்டில் தோண்டி எடுக்கப்பட்ட வெடி குண்டுகள் 25 நாட்களுக்கு பின் இடம் மாற்றம்:\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018 ராமநாதபுரம்\nராமேஸ்வரம்; ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரைப்பகுதியில் மீனவர் வீட்டில் குழியிலிருந்து எடுக்கப்பட்ட வெடிகுண்டு பொருட்களை சிவகங்கை வெடிபொருள் மையத்திற்கு நேற்று இடம் மாற்றம் செய்யப்பட்டது.\nராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரைப்பகுதியில் மீனவர் எடிசன் என்பவரின் வீடு உள்ளது.இவர் வீட்டில் கடந்த ஜூன் 25 ஆம் தேதி கழிவு நீர் தொட்டி அமைக்க குழி தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.அப்போது அந்த குழியில் வெடிபொருள் குண்டுகள் குவியல் குவியலாக கண்டு பிடிக்கப்பட்டது.இது குறித்து தகவல்கள் அறிந்த தங்கச்சிமடம் போலீஸார்கள் அப்பகுதிக்கு வந்தனர்.பின்னர் அந்த குழியிலிருந்து 400 அதிநவீன இயந்திர துப்பாக்கி குண்டுகளையும், 5500 இலகுரக துப்பாக்கிகுண்டுகளையும், 4928 எஸ்.எல்,ஆர் ரவுன்ஸ் குண்டுகளையும், 199 டெனைடர் சிலாப் துப்பாக்கி குண்டுகளையும், வெடிகுண்டுகளுக்கு பயன்படுத்தப்படும் 8 காப்பர் வயர் ரோல்களையும், 20 கன்னி வெடிகளையும், 87 சிக்னல் ரவுன்ஸ் குண்டுகளையும், 15 கையேறி குண்டுகளையும், 20 எம்.எஸ்.-302 ரக துப்பாக்கி குண்டுகளையும், ராக்கட் பயன் படுத்தப்படும் குண்டுகள் 20 என அதிக குதிரை திறன் கொண்ட துப்பாக்கி குண்டுகளை எடுத்தனர்.அதன் பின்னர் இந்த குண்டுகளை கைப்பற்றிய போலீஸார்கள் வெடிகுண்டு பரிசோதணை போலீஸார்கலை வரவழைத்து சோதணை நடத்தினர்.பின்னர் பாதி குண்டுகளை ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதான கிடங்கிற்கு கொண்டு சென்றனர். அது போக குழியிலிருந்த 199 டெக்னேட்டர் சிலாப் துப்பாக்கி குண்டுகள், வெடிகுண்டுகளுக்கு பயன்படுத்தப்படும் 8 காப்பர் வயர் ரோல்கள், 20 கன்னி வெடிகள், 87 சிக்னல் ரவுன்ஸ் குண்டுகள், 15 கையேறி குண்டுகள், 20 எம்.எஸ்.-302 ரக துப்பாக்கி குண்டுள், ராக்கட் பயன் படுத்தப்படும் குண்டுகள் 20 குண்டுகள் ஆகிய பொருள்களை மீனவர் எடிசன் வீட்டில் குழிதோண்டி அதற்குள் மண் மூட்டைகளை வைத்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்நிலையில�� குழியில் வைத்துள்ள குண்டுகளின் செயல் திறன் குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னையிலுள்ள வெடிமருந்து கட்டுபாட்டு துறையை சேர்ந்த அதிகாரிகள் இரண்டு முறை வந்து பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.பின்னர் சில வெடிமருந்துகளை தனித்தனியாக ஆய்வுக்காக பாக்ஸில் ஆசிட் தண்ணீரில் எடுத்து சென்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் மீனவ குடும்பங்களின் நலன் கருதி வெடிகுண்டுகளை இடம் மாற்றம் செய்ய தங்கச்சிமடம் போலீஸார்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தனர்.அதன் பேரில் 25 நாட்களுக்கு பிறகு குழியில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு பொருள்களை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி, ராமேசுவரம் நீதிமன்ற நீதிபதி பொருப்பு பாலமுருகன், சென்னையிலுள்ள வெடிமருந்து பாதுகாப்பு மையத்தின் அதிகாரி சேக்உஷேன்,ராமேசுவரம் டி.எஸ்.பி மகேஷ் ஆகியோர்கள் பார்வையிடுவதற்காக மீனவர் எடிசன் வீட்டிற்கு நேற்று மாலையில் வருகை தந்தனர்.அங்கு வெடி பொருள்களை ஆய்வு செய்தனர். அனைத்து வெடிபொருள்களையும் 10 மரப்பலகையால் வடிவமைக்கப்பட்ட பெட்டியில் பாதுகாப்பாக எடுத்து அதை அட்டைப்பெட்டியில் வைத்து வெடிபொருள்களை பாதுகாப்பு வாகனத்தில் சிவகங்கை மாவட்டம் மருதுபாண்டியநகர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு கனிமவள மையம் கிடங்கிற்கு தங்கச்சிமடம் காவல்நிலைய ஆய்வாளர் முருகேசன் தலைமையில் ஆயுதம் தாங்கி போலீஸார்கள் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.\nமீனவர் வீட்டில் தோண்டி எடுக்கப்பட்ட வெடி குண்டுகள்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nகாஷ்மீரில் செய்யும் நாசவேலைகளை பஞ்சாபில் செய்தால் பாகிஸ்தான் என்ற நாடே இருக்காது’’ - முதல்வர் அம்ரீந்தர் சிங் எச்சரிக்கை\nபயங்கரவாத தாக்குதலை கண்டித்து காஷ்மீரில் நடந்த முழு அடைப்பில் வன்முறை: வாகனங்களுக்கு தீ - ஊரடங்கு உத்தரவு அமல்\nதீவிரவாத அமைப்புகள் ஓடி, ஒளிந்து கொள்ள முயற்சித்தாலும் தண்டிக்கப்படுவது நிச்சயம் - மகராஷ்டிராவில் பிரதமர் மோடி ஆ���ேசம்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nவீடியோ : முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, மகள் திருமண அழைப்பிதழ் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nடர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கைக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து ஹனுமா விஹாரி மிரட்டல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nஇந்தியா ஆதாரங்களை அளித்தால் உதவத் தயாராம் : பாக். மந்திரி\nஇஸ்லாமாபாத் : ஆதாரங்களை இந்தியா அளித்து விசாரணைக்கு ஆதரவு கேட்டால், பாகிஸ்தான் அளிக்க தயார் என்று அந்நாட்டு தகவல் ...\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வ���மா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\n160 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடையில்லை: சென்னை...\n2சமாதானம் செய்ய வந்த சோனியாவிடம் மம்தா கோபம்\n3ஆஸி.க்கு எதிரான ஒருநாள் - டி-20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு : ஒருநாள் அணியி...\n4இ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://meetchi.wordpress.com/2008/11/23/too-much-of-heavy-stuff-being-dumped/", "date_download": "2019-02-16T14:41:01Z", "digest": "sha1:P5OZFZPRVVKSP7CINFW5WFPGIEPIF27I", "length": 5458, "nlines": 102, "source_domain": "meetchi.wordpress.com", "title": "Too much of heavy stuff being dumped? | meetchi quarterly", "raw_content": "\n← நான்காம் பாதை 2வது இதழ் வெளிவந்துவிட்டது.(Nangam Pathai issue No.2 is out)\nநவம்பர் 23, 2008 பின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« அக் டிசம்பர் »\nதமிழ்ச் சிற்றேடுகளும் ஏ4 அளவு ஏடுகளும்\nஅறிந்த நிரந்தரம் -பிரம்மராஜன் முதல் கவிதைத் தொகுதி/Brammarajan’s First Collection of Poems\nநெய்வேலி சந்தான கோபாலன் நேர்காணல்-பகுதி/2/Interview with Neyveli Santhanagopalan-Part-II\nவலி உணரும் மனிதர்கள்/பிரம்மராஜன்/Men Sensitive to Pain-poems/Brammarajan\nதமிழ்ச் சிற்றேடுகளும் ஏ4 அளவு ஏடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/tamil-novel/", "date_download": "2019-02-16T13:39:56Z", "digest": "sha1:47B3ITSI5QNQOEK2P3UNXJ5KAIYJZ75E", "length": 17344, "nlines": 201, "source_domain": "sathyanandhan.com", "title": "tamil novel | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nபோதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 31\nPosted on August 5, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபோதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 31 சத்யானந்தன் ராஜகஹத்தில் மூங்கில் வனத்தில் பிட்சுணிகளும் அனைத்து பிட்சுகளும் குழுமியிருந்தனர். ஆனந்தனும் புத்தரும் இரண்டாம் வரிசையில் பிட்சுக்களுடன் அமர்ந்திருந்தனர். மூத்த பிட்சு ஒருவர் எழுந்தார் “இன்று தீட்சை பெறவிருக்கும் ராகுலன் சங்கத்தின் முன் சபதமேற்பார்” என்று அறிவித்தார். காவி உடை தரித்த ராகுலன் அனைவரின் … Continue reading →\nசரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 6 & 7\nPosted on February 11, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 6 சத்யானந்தன் ராஜகஹ நகரத்தில் மாலைப் பொழுது பல வண்ண நீரையும் பொடிகளையும் இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வீச உற்சாகமாய் வண்ணமயமாயிருந்தது. சித்தார்த்தன் வந்த குழு வண்டிகளைக் கோட்டைக்கு வெளியே விட்டு விட்டு கோட்டைக்குள்ளே இருந்த பல தெருக்கள், கடை … Continue reading →\nசரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 6\nPosted on February 4, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 6 சத்யானந்தன் ராஜகஹ நகரத்தில் மாலைப் பொழுது பல வண்ண நீரையும் பொடிகளையும் இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வீச உற்சாகமாய் வண்ணமயமாயிருந்தது. சித்தார்த்தன் வந்த குழு வண்டிகளைக் கோட்டைக்கு வெளியே விட்டு விட்டு கோட்டைக்குள்ளே இருந்த பல தெருக்கள், கடை … Continue reading →\nபோதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 5\nPosted on January 28, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=17974 போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 5 சத்யானந்தன் யசோதரா நெற்றியின் மீது சிறிய ஈரத்துணி மடித்துப் போடப் பட்டிருந்த்தது. அது காய்ந்த உடன் வேறு ஈரத்துணியை மாற்றிக் கொண்டிருந்தாள் ஒரு பணிப்பெண். ராணி பமீதா தம் நாட்டுக்குக் கிளம்பும் முன் யசோதராவைக் காண வந்தார். இரண்டு மூன்று நாட்களாகவே … Continue reading →\nசரித்திர நாவல் – போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா\nPosted on January 1, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=17248 சரித்திர நாவல் – போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா சத்யானந்தன் அத்தியாயம் 1 கபிலவாஸ்து. பின்னிரவு. மன்னர் சுத்தோதனரின் மழைக்கால அரண்மனையின் இருபத்தைந்து அடி உயரமுள்ள பிரதான வாயிற் கதவின் கீழ்ப்பகுதியில் உள்ள ஏழடி அளவிலான சிறிய பகுதிக்கதவு திறந்தது. அந்த அரண்மனை சேவகரின் தலைவன் பின் நடந்து வர அவனுக்கும் … Continue reading →\nமுள்வெளி-அத்தியாயம் 25 (நி��ைவுப் பகுதி)\nPosted on September 10, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=14631 முள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி) சத்யானந்தன் சத்யானந்தன் அலுவலக வளாகத்தில் நிகழ்த்தப்படும் வன்முறைகள் ஆழ்ந்த உட்காயங்களை விளைவிக்கின்றன. ரணத்தில் மன மூட்டுக்களில் ரத்தம் கட்டிக் கொள்கிறது. மனம் நொண்டுகிறது. வார்த்தைகளில் வலி எச்சரிக்கைகளை மீறி வெளிப்பட்டு விடுகிறது. “ஸ்கூட்டரை” நிறுத்தும் போதே “ப்ரிட்ஜில்” முட்டை இருக்குமா என்று யோசித்ததில் நினைவுக்கு வரவில்லை. எதிரில் இருந்த … Continue reading →\nமுள்வெளி – அத்தியாயம் -23\nPosted on August 27, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=14354 முள்வெளி – அத்தியாயம் -23 சத்யானந்தன் ஆகஸ்ட் 14. இரவு மணி எட்டு. பெரிய ஜமக்காளம் விரிக்கப் பட்ட அந்த வீட்டு மொட்டை மாடியில் கிட்டத்தட்ட இருபது பேர் அமர்ந்திருந்தார்கள். மொட்டை மாடிக் கதவுக்குப் பின் இருந்த ‘ப்ளக் பாயிண்ட்’டிலிருந்து வந்த ஒயரின் முனையில் ஒரு நூறு வாட்ஸ் பல்பு சிறு சணலால் நிலையின் … Continue reading →\nPosted on August 22, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=14206 முள்வெளி அத்தியாயம் -22 சத்யானந்தன் முள்வெளி அத்தியாயம் -22 மாலை மணி ஏழு. ‘லாட்ஜி’ன் தனிமை தற்போதைய மனநிலையில் சற்று கூடுதலாகவே வாட்டுவதாகத் தோன்றியது. இதுவரை கம்பெனி ‘கெஸ்ட் ஹவுஸி’ல் தான் தங்கியிருக்கிறான். சென்னையிலிருந்து அவன் கிளம்பும் போது எப்போதும் ‘கெஸ்ட் ஹவுஸ்’ ‘சூட் நம்பர்’ எதுவென்னும் ‘மெயில்’ தானே வந்து விடும். ஆனால் … Continue reading →\nPosted on August 15, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமுள்வெளி அத்தியாயம் -21 சத்யானந்தன் “வணக்கம்” என்று வந்த இளைஞனை வரவேற்றார் ஆறுமுகம். “இதுக்கு முன்னாடி உங்களைப் பாத்ததில்லியே தம்பி” “சுத்தி வளைக்காம சொல்லிடறேன் ஸார். கொஞ்ச நாள் முன்னாடி நீங்க டிவியில குடும்பத்தோட ஒரு க்விஸ் காம்பெடிஷன் ஜெயிச்சீங்களே நினைவிருக்கா” “கண்டிப்பா. நேத்திக்கித்தானே டெலிகாஸ்ட் ஆச்சு” “அதே சானலிலே ஒரு ஸீரியலுக்கு ஒரே எபிஸோட் … Continue reading →\nPosted on August 6, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=13734 முள்வெளி அத்தியாயம் -20 சத்யானந்தன் ராஜேந்திரன் மறுபடியும் காணாமற் போய் விட்டான். அவன் அடைக்கப் பட்டிருந்த காப்பகத்தில் ஏதோ கவனக் குறைவு. இதைக் கேள்விப்பட்ட காரணமோ என்னவோ குறித்த நேரத்தில் அன்றைய முக்கியமான வேலைக���் முடிக்க முடியாமற் தள்ளிப் போயின. இது அவள் இயல்பே இல்லை. இன்னொருவரின் செயலோ செயலின்மையோ தன்னுள் எதிரொலிப்பதை அவள் … Continue reading →\nயூ ட்யூபில் என் நூல்கள் பற்றிய அறிமுகம் காணொளி\nதடம் இதழில் குட்டி ரேவதி சிறுகதை ‘முழுமதி’\nபரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு\nகாலச்சுவடு வெளியீடு தாடங்கம் – என் சிறுகதைத் தொகுதி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/court-orders-rajini-to-appear-before-court-on-june-6/", "date_download": "2019-02-16T14:40:47Z", "digest": "sha1:BQMZ6OXRIMSDQX6DAWDRTZ4YBS3ONLSC", "length": 13822, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அவதூறு வழக்கில் ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஜூன் 6ம் தேதி ஆஜராக ரஜினிக்கு கோர்ட் உத்தரவு - Court orders Rajini to appear before court on June 6", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஅவதூறு வழக்கில் ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஜூன் 6ம் தேதி ஆஜராக ரஜினிக்கு உத்தரவு\nசினிமா ஃபைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி, ஜார்ஜ்டவுன் கோர்ட்டுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nசினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கில், வரும் ஜூன் 6ம் தேதி நேரில் ஆஜராகும்படி, நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்ப சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nநடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா மீது, சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், தன்னிடம் இருந்து பணம் பறிப்பதற்காக போத்ரா இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.\nஇதையடுத்து, நடிகர் ரஜினிக்கு எதிராக, சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பைனான்சியர் போத்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு போத்ரா ஆஜராகாததால், ஜார்ஜ் டவுன் கோர்ட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் போத்ரா வழக்கு தொடர்ந்தார். இவர் தொடர்ந்த அவதூறு வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி, ஜார்ஜ்டவுன் கோர்ட்டுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், விசாரணைக்கு தேவைப்படும்போது மட்டும் ரஜினி ஆஜராக உத்தரவிடலாம் எனவும் அறிவுறுத்தியது.\nகடந்த பிப்ரவரி மாதம் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஜார்ஜ்டவுன் கோர்ட்டு, போத்ராவின் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.\nஇந்த வழக்கு விசாரணைக்காக வரும் ஜூன் 6ம் தேதி நேரில் ஆஜராகும்படி, நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்ப ஜார்ஜ்டவுன் கோர்ட்டு நீதிபதி பஷீர் உத்தரவிட்டுள்ளார்.\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nSoundarya Rajinikanth Wedding Photos: வேத்-விசாகன்-சவுந்தர்யா இதயங்கள் இணைந்த இனிய காட்சிகள்\nமகளின் கண்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nமாப்பிள்ளையைவிட டிரஸ்ஸில் கலக்கியது சூப்பர் ஸ்டார்தான்: கலகல கல்யாணக் காட்சிகள்\nமகள் திருமண வரவேற்பில் ரஜினியின் ‘மாஸான’ டான்ஸ்\nSoundarya Rajinikanth wedding: களை கட்டிய லீலா பேலஸ், டாப் 10 கொண்டாட்டத் துளிகள்\nSoundarya Rajinikanth Reception Photos: சூப்பர் ஸ்டார் குடும்ப விழாவின் கலர்ஃபுல் போட்டோஸ்\nஎன்னை விட கமலுக்கு தான் நல்ல பாடல்களை கொடுத்தீங்க : ரஜினிகாந்த் பேச்சு\nஐபிஎல் 2018: டெல்லி டேர் டெவில்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Live Cricket Score\nஎழுத்து பொருள் இன்பம் : ஆதி வளர்த்த கோழிகள்\nகுக்கர் சின்னம் குறித்த தீர்ப்பு எதிர்பார்த்தது தான் : டிடிவி தினகரன்\nடிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கலாமா வேண்டாமா என்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குக்கர் சின்னம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பு தொடர்ந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு அந்த சின்னத்தை ஒதுக்கவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியுள்ளது. குக்கர் சின்னம் தீர்ப்பு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை […]\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nகுக்கர் சின்னம் ஒதுக்கக் கோரிய டிடிவி தினகரன் மனுவிற்கு தேர்தல் ஆணையம் பதில் மனு\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nராகு கேது பெயர்ச்சி: கடக ராசியின் பலன்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/31183846/1004944/Manonmaniam-Sundaranar-University-Graduation-Function.vpf", "date_download": "2019-02-16T14:00:02Z", "digest": "sha1:J2N6YNCJSQT7YRTKLUJEA7IKOO5K6TAD", "length": 8746, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக��கழகத்தில் நடைபெற்ற 26வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார்.\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 26வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். பட்டம் பெற தகுதி பெற்ற 48 ஆயிரத்து 836 பேரில் 506 பேருக்கு, அவர் பட்டங்களை வழங்கி கெளரவித்தார்.\nஇந்த விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், பல்கலைக் கழக துணை வேந்தர் பாஸ்கரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.முன்னதாக பல்கலைகழக வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதியை ஆளுநர் திறந்து வைத்து மரக்கன்றும் நட்டார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதியுதவி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு முறை சிறப்பு நிதியுதவி இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுள்ளது\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு - திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபாதுகாப்புபடை வீரர்களுக்கு மௌன அஞ்சலி\nஉயிரிழந்த துணை ராணுவ வீரர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி\nகடைக்காரரை திசை திருப்பி கொள்ளையடித்த நபர் கைது\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில் சைக்கிள் விற்பனை கடையில், கடைக்காரரை திசை திருப்பி 18 ஆயிரம் ரூபாயை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nவிறு விறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகளும், 200 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.\nதீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்\nதீவிர��ாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/judo-star-deepapriya-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AA/", "date_download": "2019-02-16T13:20:59Z", "digest": "sha1:DUBWEFZYVCHQMW4SQU34TSIE3KWN5UCP", "length": 18845, "nlines": 117, "source_domain": "villangaseithi.com", "title": "இந்தியாவின் பெயரை உலகளவில் முன்னிலைப்படுத்த துடிக்கும் ஜூடோ நட்சத்திரம் தீபபிரியா ...! - வில்லங்க செய்தி", "raw_content": "\nஇந்தியாவின் பெயரை உலகளவில் முன்னிலைப்படுத்த துடிக்கும் ஜூடோ நட்சத்திரம் தீபபிரியா …\nஇந்தியாவின் பெயரை உலகளவில் முன்னிலைப்படுத்த துடிக்கும் ஜூடோ நட்சத்திரம் தீபபிரியா …\nசேலம் ஜாகீர் காமிநாயக்கன்பட்டி எம்.பி.எஸ். நகரைச் சேர்ந்தவர் பூபாலன். கட்டட தொழிலாளி. மனைவி, தனலட்சுமி. இவர்களின் மூத்த மகள், தீபபிரியா. சேலம் செயின்ட் ஜோசப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கிறார். ஜூடோ விளையாட்டில் சேலம் மாவட்டத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்திருக்கிறார்.\nஇதுவரை உள்ளூர், மாவட்ட அளவிலான 25க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வாகை சூடியுள்ள தீபபிரியா, கடந்த பிப்ரவரி மாதம் திருச்சியில் நடந்த முதலமைச்சர் கோப்பைக்கான மாநிலப் போட்டியில் கலந்து கொண்டு, மூன்றாம் இடத்தையும் வென்றிருக்கிறார்.\nகளத்தில் எதிராளியை எதிர்கொண்ட இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே வீழ்த்திவிடும் திறன் உண்டு. ஜூடோ கலைக்கே உரிய ‘ஹிப் த்ரோ’ நுட்பத்தின் மூலம், எதிரியை சாய்ப்பதை இவர் இயல்பாகவே கைவரப்பெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம்.\nதீபபிரியாவின் அப்பா, கபடி வீரர். உள்ளூர் ஆட்டக்காரர். ஆனால��� தன் மகளை பெரிய விளையாட்டு வீரராக்க வேண்டும் என ரொம்பவே மெனக்கெடுகிறார், வறுமைக்கிடையிலும்.\n“கராத்தே, குங்பூ போல ஜூடோவும் ஒரு தற்காப்புக் கலைதான். கிட்டத்தட்ட மல்யுத்தம் போன்றது. ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, பள்ளி மைதானத்தில் ஹேண்ட்பால் விளையாடிக் கொண்டிருந்தேன்.\nஅப்போது அங்கு வந்த விளையாட்டு பயிற்சியாளர் ஒருவர், ஜூடோ என்ற புதுவித விளையாட்டு இருப்பதாகச் சொல்லி, எங்களுக்கு அதன் அடிப்படை பற்றி கற்றுக்கொடுத்தார். அப்போது இருந்தே எனக்கு இந்த விளையாட்டு மீது ஆர்வம் வந்துவிட்டது.\nபிறகு, காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்த ஜூடோ போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதும், ஜூடோவில் முழுமூச்சாக சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.\nஇன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் ஏதாவது ஒரு தற்காப்புக் கலையை தெரிந்து வைத்திருப்பது நல்லது. ரோட்டில் தனியாக நடந்து செல்லும்போது யாராவது நம்மிடம் வம்பிழுத்தால், அப்போது இந்தக் கலை கைக்கொடுக்கும்.\nநல்லவேளை, இதுவரை என்னிடம் யாரும் ரோட்டில் போகும்போது கலாட்டா செய்ததில்லை (சிரிக்கிறார்). இதுபோன்ற கலைகளால் பெண்கள் வழிப்பறி திருடர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.\nபல மாவட்ட வீரர்களுக்கு எதிராகவும் விளையாடி இருக்கிறேன். ஆனாலும், கிருஷ்ணகிரி மாவட்ட வீரர்களுடன் மோதுவது என்பது எப்போதும் ‘டஃப்’ ஆக இருக்கும். கொஞ்சம் ‘இழுத்து’ ஆடுவார்கள். ஆனாலும், இறுதியில் நான் அவர்களை வீழ்த்தி விடுவேன்.\nகளத்தில், நான் அழுததே இல்ல. ஆனா, என்னைப் பார்த்துதான் சிலர் அழுதிருக்காங்க. ‘ம்…இவ வந்துட்டாப்பா. அவளுக்கு ‘ஹிப் த்ரோ’ நல்லாத் தெரியும். அவ ‘ஸ்கில்லை’ யூஸ் பண்றதுக்குள்ள, நீ அவளை போட்டுரு’னு எதிரணி வீரர்கள் பேசிக்குவாங்க.\nகளத்தில் மோதும்போது, எதிரணி வீரரின் இடுப்பு பெல்ட்டை பிடிக்கக் கூடாது. முதுகுப்புறமாக பிடிக்கலாம். பெல்ட்டை பிடித்தால், மைனஸ் பாயின்ட் (ஷிடோ) கொடுத்து விடுவார்கள். அதுபோல் முன்கை பகுதியையும் பிடிக்கக் கூடாது. பொதுவாக, இதுபோன்ற தவறுகளை நான் செய்வதில்லை; செய்ததுமில்லை.\nஜூடோ பற்றிய நுணுக்கம் தெரிந்த நீங்கள், முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் மூன்றாம் இடமே பிடிக்க முடிந்தது எதனால்\nமுதலமைச்சர் கோப்பைக்கான போட்டி���ில் நான் முதல் சுற்றிலேயே சரிவைச் சந்தித்ததுதான் காரணம். அது, 100 கிலோவுக்கு உட்பட்டோருக்கான போட்டி. எனது உடல் எடை 68 கிலோ. என்னுடன் மோதிய கடலூர் வீராங்கனையின் உடல் எடை 100 கிலோ. என்னைவிட உயரமும்கூட. அவளை நான் ‘கிரிப்’ ஆக பிடிக்க முயலும் போது, என்னை தட்டிவிட்டாள். நான் கீழே விழுந்துவிட்டேன்.\nஇரண்டாவது சுற்றில் திண்டுக்கல் வீராங்கனையுடன் மோதினேன். அவள் 86 கிலோ. பருமனானவரும் கூட. அவளை நான், ‘ஹிப் த்ரோ’ செய்து வீழ்த்தி விட்டேன். பொதுவாக குண்டாக இருப்பவர்களை லேசாக தட்டிவிட்டாலே போதும் கீழே சரிந்து விடுவார்கள் என்பது எனக்குத் தெரியும். அதன்படி அவளை நான் சாய்த்துவிட்டேன்.\nஎனினும் முதல் சுற்றில் சந்தித்த சரிவால், அந்தப் போட்டியில் மூன்றாம் இடமே கிடைத்தது. அதில் எனக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையும் கிடைத்தது.\nநான் போட்டிக்குச் செல்லும்போதே, ‘நீ எப்படியும் ஜெயிச்சிடுவ. நீ தைரியமாக போய் விளையாடு. நான் சாமி கும்பிட்டிருக்கேன்’னு அம்மா சொன்னாங்க. அப்பாவும் ‘ஆல் தி பெஸ்ட்’ சொன்னார். நானும் ஜெயித்தேன்,” என்கிறார் கண்கள் படபடக்க.\nஎன்னதான் தீபபிரியா ஜூடோ சாம்பியனாக இருந்தாலும், வீட்டில் தங்கைகள் மோகனபிரியா, சந்திரபிரியாவிடம் அதை பிரயோகிப்பதில்லை. ஆனாலும், அவர்களுக்குள் சண்டை இல்லாமல் இல்லை.\nதாய் தனலட்சுமி, வீடு பெருக்கச் சொல்லும்போதோ, பாத்திரங்களை கழுவி வைக்கச் சொல்லும்போதோதான் பிரியா சகோதரிகளுக்குள் மோதல் வருகிறதாம். கடைசியில் தங்கைகளே அந்த வேலைகளைச் செய்து விடுவார்களாம்.\n“எங்கள் பள்ளியின் பி.டி. மிஸ்ஸை தெரிந்த மாரிமுத்து என்ற மாஸ்டர் ஒருநாள் எங்கள் பள்ளிக்கு வந்தார். அவர்தான் முதன்முதலில் ஜூடோ பற்றி சொல்லிக் கொடுத்தார். பிறகு, அவரிடம் அவ்வப்போது பயிற்சி எடுத்தேன்.\nஇன்னும் எங்கள் பள்ளிக்கு ஜூடோ விளையாட்டுக்கென தனி பயிற்சியாளர் கிடையாது. இருந்தால், என்னைப்போன்ற பலரும் விளையாட முன்வருவார்கள்.\nமாவட்ட விளையாட்டு மையங்களிலும் இதற்கென விசேஷ பயிற்சியாளர்கள் இருந்தால், ஜூடோவிலும் நாம் சாதிக்க முடியும்.\nஜூடோ விளையாட்டில் நம் நாட்டின் பெயரை உலகளவில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை,” என்றார் தீபபிரியா.\nஇந்தியாவின் பெயரை ஜூடோ விளையாட்டில் உலகளவில் முன்னிலைப்படுத்த துடிக்கும் ஜூடோ நட்சத்திரம் தீபபிரியாவுக்கு நீங்களும் உதவ அவரது கைப்பேசி எண் : 90922 75042\nCOURTESY & SOURCE : எஸ். இளையராஜா, ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளார் .\nபுதிய அகராதி மாத இதழ், சேலம்\nPosted in வரலாற்று செய்திகள்Tagged deepapriya, Judo, star, ஜூடோ, தீபபிரியா, நட்சத்திரம்\n65 வயதினிலே முதலாளியாக மாறிய பூச்சி மருந்து குடித்து குடும்பத்துடன் சாகத் துணிந்த பச்சியம்மாள் \nசொந்தக்காலில் நிற்க்க சொல்லும் களப்போராளி மேரியின் கதை \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTY3NDg3MDg0.htm", "date_download": "2019-02-16T13:27:03Z", "digest": "sha1:RMO2C2QMFBLM5GGDP2ENT5CFP5GGRFZC", "length": 16220, "nlines": 211, "source_domain": "www.paristamil.com", "title": "இதயங்கள் கைகளிலே.......- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி ��ொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nவீதியிலிள்ள மாடி கோடிகள் மேல்\nநீதிவழியில் நிளும் பயணங்கள் சிலவே.\nஇனிய இதயங்கள் கைகளிலே..... .\n* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nபெண்ணே, உன் பின்னால் அலைந்து திரிந்த போதெல்லாம் கத்தி சொன்னாய் பிடிக்கல என்று.. உன் கை கோர்த்து ஒருவன் நடந்ததை பார்த்த போது தான்\nகனவுகளை புதைத்துவிட்ட கல்லறை தோட்டம் வழியே நடைபிணத்தின் சிறு உருவாய் நடமாடுகிறேன் நான்... நிறைவேறாத ஆசைகளின் நீண்டதொரு பட்டியல்\nவண்ணத்து பூச்சியின் நிறத்தை வாரியெடுத்து சேர்த்திருக்கலாம்... தென்றலின் வேகத்தை தேர்ந்தெடுத்து தைத்திருக்கலாம்... தென்றலின் வேகத்தை தேர்ந்தெடுத்து தைத்திருக்கலாம்...\nகத்தியே சொன்னாலும் கால் பகுதி மட்டுமே கபாலம் கடந்து நுழைகிறது... அரைகுறையாய் கேட்டு அதில்பாதி காற்றோடு விட்டு அரை அரக்கனாய் மா\nவெகுநேரமாய் அதே சாலையோரம் நின்றுகொண்டிருக்கிறேன்... சிறிதாய் படபடக்கிறது கைகள்...\n« முன்னய பக்கம்123456789...4445அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTc3MjE0OTQ0.htm", "date_download": "2019-02-16T13:03:04Z", "digest": "sha1:UV5UKJ67YVBZ5PKMTG4NNLSHRPDHCHH5", "length": 18004, "nlines": 184, "source_domain": "www.paristamil.com", "title": "பல நாட்கள் நீரின்றி ஒட்டகத்தால் எப்படி வாழமுடிகின்றது?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் ���ெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள���ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nபல நாட்கள் நீரின்றி ஒட்டகத்தால் எப்படி வாழமுடிகின்றது\nநீண்ட பயணத்தின் முன் ஒட்டக ஓட்டி அதற்கு அதிகப்படியான உப்பைக் கொடுத்து நிறையத் தண்ணீர் குடிக்கச் செய்கின்றார். சுமார் 75 தொடக்கம் 80 லீட்டர் வரை குடிக்கும்\nமுதல் வயிற்றில் உணவைச் சேர்த்து வைத்துக்கொள்கிறது.இரண்டாவது வயிற்றில் ஜீரணத்துக்கு உண்டான திரவங்கள சுரக்கின்றது.மூன்றாவது வயிற்றில் அசை போட்ட பண்டங்கள் ஜீரணமாகின்றது.\nமுதல் இரண்டு வயிறுகளின் சுவர்களில் பை பையாக நிறைய வைத்துக் கொண்டிருக்கின்றது. அதில் தண்ணீரைச் சேர்த்து வைத்துக்கொள்ளும். இந்தப் பைகளில் தண்ணீர் நிறைந்ததும் தசைகள் மூடிவிடும். தண்ணீற் தேவைப்படும் போது அது திறந்து சுரக்கும். ஒரு ஒட்டகம் மெல்ல, மெல்ல அதிக பாரம் ஏற்றாமல் சென்றால் பத்து நாட்களுக்கு கூட தண்ணீர் இல்லாமல் இருக்கும்.\nசில சமயம் பாலைவனங்களில் தாகம் தாங்க முடியாமல் மனிதர்கள் ஒட்டகத்தைக் கொன்று உள்ளேயுள்ள தண்ணீரை வடித்துக் குடிப்பார்களாம்.\nஅராபிய நாடுகளில் ( சவுதி, துபாய், கட்டார், பஹரின்) ஒட்டகங்களில் ஓட்டப் பந்தயங்களுக்கு நல்ல பணம் பரிசாக கிடைக்கும். அத்தோடு அதன் உரிமையாளனை எல்லோர் முன்னிலையில் பாராட்டுவார்கள். அதுஅவருக்கு பெரிய கெளரமாக நினைக்கின்றார்கள்.\nஇதனால் சூடான், எகிப்து, எத்தியோப்பியா, ஏமன் போன்ற நாடுகளில் இருந்து சிறுவர்களை அடிமைகளாக வாங்கி ஒட்டக ஓட்டிகளாக மாற்றுகின்றார்கள்.சிறுவர்களை ஓட்டிகளாக மாற்றுவதன் காரணம் சிறுவர்கள் ஓட்டிகளாக இருந்தால் அதற்கு பாரம் அதிகம் இல்லாததால் விரைவாக ஓடும்.\nபூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகணினி விளையாட்டு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி ஆய்வு அறிக்கை\nவன்முறைக் காட்சிகளைக் கொண்ட கணினி விளையாட்டுகளை விளையாடுவதால் வன்முறையான பழக்க வழக்கங்கள் ஏற்படக்கூடும் என்ற ��ரவலான நம்பிக்கையை\nகுடும்ப வன்முறையைக் கண்டறிய உதவும் கதிரியக்க மருத்துவர்கள்\nகதிரியக்க மருத்துவர்கள் (radiologists) குடும்ப வன்முறையைக் கண்டறிய உதவக்கூடும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நோயா\nமின்யாவில் புதிய எகிப்திய மம்மி கல்லறைகள் கண்டுபிடிப்பு\nஎகிப்தியத் தொல்பொருள் ஆய்வாளர்கள் 50 மம்மி எனும் பதப்படுத்தப்பட்ட சடலங்களைக் கண்டுபிடித்துள்ளனர். அவற்றுள் 12 சிறுவர்களுடையது.\nமது நச்சால் மரணமடைய இருந்தவரை மதுவால் காப்பாற்றிய அதிசயம்\nமது நச்சால் மரணமடைய இருந்த ஆடவரை மதுவாலேயே காப்பாற்றியுள்ளனர் வியட்நாமிய மருத்துவர்கள். நுயென் வான் நாட் (Nguyen Van Nhat) எனும்\nபசுமையான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்கச் சுலபமான ஐந்து வழிகள்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பசுமையான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பது கடினம் எனத் தோன்றலாம். ஆனால், அதற்கான ஐந்து சுலபமான வழி\n« முன்னய பக்கம்123456789...6263அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-16T13:49:32Z", "digest": "sha1:CLGMGY37WZDT5QIA6BJ6O7CNU5JH4QLW", "length": 8543, "nlines": 104, "source_domain": "jesusinvites.com", "title": "விவாதங்கள் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC’க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nதவறான செய்தியை வேண்டுமென்றே நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC கிறித்துவ குழுவிற்கு, முஸ்லீம்களின் தெளிவான சான்றுகளுடன் கூடிய பதிலடி\nதந்திரமான சர்ப்பமும், கர்த்தரின் சாபமும்\n – பாகம் – 5 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 1)\n – பாகம் – 3 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nபைபிளில் இல்லாத ஆபாசத்தை நாம் இட்டுக்கட்டுகிறோமா\nபைபிளில் இல்லாத ஆபாசத்தை நாம் இட்டுக்கட்டுகிறோமா ஹீப்ரூ மொழி மூலத்தில் உள்ள அடுக்கடுக்கான ஆதாரங்களையும் அள்ளித் தெளித்த தவ்ஹீத் ஜமாஅத்… வாயடைத்துப்போன பாதிரிமார்கள் ஹீப்ரூ மொழி மூலத்தில் உள்ள அடுக்கடுக்கான ஆதாரங்களையும் அள்ளித் தெளித்த தவ்ஹீத் ஜமாஅத்… வாயடைத்துப்போன பாதிரிமார்கள் (பைபிள் இறைவேதமா – விவாத தொகுப்பு பாகம் 3) நாள்: 21.01.2012 ���மிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(TNTJ) vs சாக்‌ஷி அப்பலொஜிடிக்ஸ் (SAN)\nமுஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆபாசமாகப் பேசினார்களா\nமுஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆபாசமாகப் பேசினார்களா (பைபிள் இறைவேதமா – விவாத தொகுப்பு பாகம் 2) நாள்: 21.01.2012 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(TNTJ) vs சாக்‌ஷி அப்பலொஜிடிக்ஸ் (SAN)\n – விவாத தொகுப்பு பாகம் 1) நாள்: 21.01.2012 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(TNTJ) vs சாக்‌ஷி அப்பலொஜிடிக்ஸ் (SAN)\nவிவாதத்திலிருந்து ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு\nவிவாதத்திலிருந்து ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு: கடந்த 2015 ஆம் ஆண்டு மொத்தம் 7 தலைப்புகளில் தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாத ஒப்பந்தம் போட்ட கிறித்தவ போதகர் கூட்டம் முதல் தலைப்போடு ஓட்டமெடுத்துவிட்டனர். நவம்பர் 5 – 2015 ஆம் ஆண்டு முதல் தலைப்பிலான விவாதம் முடிந்து டிசம்பர் 2 ஆம் தேதி – 2015 ஆம் ஆண்டு அடுத்த தலைப்பில்\nபாம்பு மண்னை மட்டுமே திண்ணும்: – பலிக்காத கர்த்தரின் சாபம்\nபாம்பு மண்னை மட்டுமே திண்ணும்: – பலிக்காத கர்த்தரின் சாபம் (பைபிள் இறைவேதமே அல்ல: – விவாத தொகுப்பு பாகம் 38) நாள்: 05.11.2015 TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n): – பைபிளில் தொடரும் அசிங்கங்கள் (பைபிள் இறைவேதமே அல்ல: – விவாத தொகுப்பு பாகம் 22) நாள்: 05.11.2015 TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை பைபிள் இறைவேதமே அல்ல\nபைபிளின் கூற்றுப்படி மரியாதைக்குரியவர் யூதாஸ்\nபைபிளின் கூற்றுப்படி மரியாதைக்குரியவர் யூதாஸ் –> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://skorpa.ru/kaathalnuku-live-il-viral-vittu-kaatum-video/", "date_download": "2019-02-16T14:39:26Z", "digest": "sha1:H5I7ZP6Z6572AGE3XDOFHRCQKC4JMUAV", "length": 7978, "nlines": 90, "source_domain": "skorpa.ru", "title": "காதலனுக்கு லைவ் யில் விரல் விட்டு காட்டும் வீடியோ - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | skorpa.ru", "raw_content": "\nகாதலனுக்கு லைவ் யில் ��ிரல் விட்டு காட்டும் வீடியோ\nPrevious articleஇந்திய நடிகைகளின் முழு நிர்வாண படங்கள்\nஅக்காவுக்கு வெறித்தனமாக சூத்தடிக்கும் வீடியோ\nசாமானில் மரண அடி குடுக்கும் மைத்துனன்\nஆசை தீர அதிரடி ஆக செக்ஸ் விரும்பும் தமிழ் ஆன்டி செக்ஸ்\nகாதலனுக்கு லைவ் யில் விரல் விட்டு காட்டும் வீடியோ\nஅக்காவுக்கு வெறித்தனமாக சூத்தடிக்கும் வீடியோ\nசாமானில் மரண அடி குடுக்கும் மைத்துனன்\nஆசை தீர அதிரடி ஆக செக்ஸ் விரும்பும் தமிழ் ஆன்டி செக்ஸ்\nஅக்கா குளியலறையில் குளிக்கும் போது கள்ளத்தனமாக எடுத்த வீடியோ\nஇடி மழையில் முதலாளியம்மாவை கட்டி போட்டு முரட்டு குத்து\nஎன் அண்ணன் நண்பன் மேல் எனக்கு ஒரு கண்ணு\nஏர்போர்ட் சிக்கிய முரட்டு ஆண்டி\nரோகினி டீச்சரின் டிக்கியில் டிக்கிலோனா ஆட்டம்\nஅப்பா அணைச்சுக்கிட்டா தப்பாடி செல்லம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/arrested-bullet-nagaraj-homepolice-raided/", "date_download": "2019-02-16T14:29:20Z", "digest": "sha1:LBT652ERJGXIVVARMXJPCMPDJ6PQBLQB", "length": 18027, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புல்லட் நாகராஜ் :காமெடியன் போல் தலையில் தட்டி கைது செய்த போலீசார்! - Arrested Bullet Nagaraj HomePolice Raided", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nகெத்து காட்டிய புல்லட் நாகராஜ்.. காமெடியன் போல் தலையில் தட்டி கைது செய்த போலீசார்\n‘புல்லட்’ நாகராஜ் தனது பல்சர் வண்டியில் சென்றுள்ளார். அவரை, பெரியகுளம் டிஎஸ்பி ஆறுமுகம் விரட்டிச்சென்று பிடித்தார்.\nவாட்ஸ் அப் மூலமாக கொலை மிரட்டல் விடுத்த புல்லட் நாகராஜை, தலையில் அடித்து போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்களத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிப்பறி என ஏராளமான வழக்குகள் உள்ளன. இவரது அண்ணன் 2006ல் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் அவ்வப்போது தூக்க மாத்திரைகளை உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.\nஇந்நிலையில் சிறைச்சாலையில் உடல் பரிசோதனை செய்ய வந்த டாக்டரிடம் தனக்கு தூக்க மாத்திரை வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்ததால் தான் அணிந்திருந்த சட்டையை கி��ற்றி பெண் மருத்துவர் மீது வீசினார். இதையறிந்த மதுரை சிறைத் துறை பெண் எஸ்பி ஊர்மிளா காவலர்களை அனுப்பி நாகராஜனின் அண்ணனை அடித்துள்ளனர்.\nஇதனிடையே அவர் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து தன்னை எஸ்பி ஊர்மிளா அடித்ததை தம்பியிடம் கூற, உடனே எஸ்பி ஊர்மிளாவுக்கு போன் போட்ட புல்லட் நாகராஜன் மிரட்டல் விடுத்து பேசினார். ‘அதிகாரியை எரித்து கொன்றது ஞாபகம் இருக்கிறதா அடுத்து, உங்கள் மேல் லாரி ஏறும்’ என மிரட்டல் விடுத்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு பெண் அதிகாரியை புல்லட் நாகராஜன் மிரட்டியுள்ளார்.\nபெரியகுளம் தென்கரை பெண் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கும் போன் செய்து பேசிய புல்லட் நாகராஜன், “இனி யாரையும் நீங்க அடிக்கக் கூடாது. எங்கள் ஆள் மேல் கை வைத்தால் வேட்டையாடுவேன். யாரையும் கைது செய்து சட்டவிரோதமாக லாட்ஜில் வைத்து அடிக்கக் கூடாது” என்று மிரட்டல் விடுத்துள்ளார்.\nபோலீஸாருக்கே பெரும் சவாலாக உள்ள புல்லட் நாகராஜனை விரைந்து பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (10.9. 18) பெரியகுளத்தில் பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தற்செயலாக ‘புல்லட்’ நாகராஜ் தனது பல்சர் வண்டியில் சென்றுள்ளார். அவரை, பெரியகுளம் டிஎஸ்பி ஆறுமுகம் விரட்டிச்சென்று பிடித்தார்.\nஇதுதொடர்பாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பிடிபட்ட ‘புல்லட்’ நாகராஜை பைக்கிலிருந்து கீழே இறக்குகிறார் காவலர் காசிராஜன். ‘புல்லட்’ நாகராஜின் சட்டையைப் பிடித்தபடி அவரை இழுத்து ஜீப்பை நோக்கிச் செல்ல முயல்கிறார் காசிராஜன். அப்போது நாகராஜ் திமிறி விடுபட முயல்கிறார். உடனே காவலர் காசிராஜன், ஓங்கி நாகராஜின் பின்னந்தலையில் அடிக்கிறார். பின்னர் ஜீப்பை நோக்கி இழுத்துச் சென்று உள்ளே தள்ளுகிறார்.\nபொதுமக்கள் மத்தியில் நடந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கைதான புல்லட் நாகராஜிடம் தென்கரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்தியாவிலேயே சாதி – மதமற்ற சான்றிதழ் பெற்ற முதல் தமிழ் பெண்\nடிக் டாக் செயலியை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை\nதமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம்: 3 ��ாநிலங்களில் இன்று மோடி பிரசாரம்\nபிரதமர் மோடி நாளை திருப்பூர் வருகை… ஏற்பாடுகள் தீவிரம்\nToday News In Tamil: தமிழகத்தின் இன்றைய (08/02/2019) முக்கிய செய்திகள் தொகுப்பு\nஒரு திவாலான கம்பெனி போல இருக்கிறது இந்த பட்ஜெட் : மு.க. ஸ்டாலின் பேட்டி\nசந்தியா கொலை : சிறையில் பாலகிருஷ்ணன்… தொடர்கிறது தலை தேடும் பணி\nதமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும்\nசந்தியா கொலை: மாஸ்டர் பிளான் போட்ட கணவர்… சிக்க வைத்த டிராகன் டாட்டூ\nபல மர்மங்களுடன் திகிலூட்ட நாளை வருகிறார் நரகாசூரன்\n‘மனம் இருக்கு.. பணம் இல்லை’ – பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார்\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதலில் அடுத்தக்கட்ட நடிவடிக்கை என்ன என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று பிரதமர் மோடி தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதாக முடிவு செய்யப்பட்டது. காஷ்மீர் சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி திரும்பியதும் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் […]\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nபிப்ரவரி 14ம் தேதி புல்வாமா பகுதியில், சி.ஆர்.பி.எஃப் கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வீரர்களின் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. இது குறித்த முதற்கட்ட விசாரணையில், இந்த தாக்குதலுக்காக சுமார் 10 – 15 ஆர்.டி.எக்ஸ் அளவிளான வெடிபொருள் உபயோகித்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. புல்வாமா தாக்குதல் விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் (CFSL) தனி குழுக்கள் தாக்குதல் நடந்த இடத்திற்கு ஆய்வு செய்ய வந்தது. இந்த […]\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2013/nov/13/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-781599.html", "date_download": "2019-02-16T14:05:14Z", "digest": "sha1:7HF3NMPBCBKVHJNI67UMMFZF6HG2CWG2", "length": 7368, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ஒக்கலிகர்களை ஒடுக்க நினைக்கிறார் சித்தராமையா: குமாரசாமி குற்றச்சாட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nஒக்கலிகர்களை ஒடுக்க நினைக்கிறார் சித்தராமையா: குமாரசாமி குற்றச்சாட்டு\nBy மைசூர் | Published on : 13th November 2013 05:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகர்நாடகத்தில் ஒக்கலிகா சமுதாயத்தினரை ��ந்த மாநில முதல்வர் சித்தராமையா ஒடுக்க நினைப்பதாக, அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர் எச்.டி.குமாரசாமி குற்றஞ்சாட்டினார்.\nஇதுகுறித்து மைசூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:\nமைசூர் மாவட்டம், கே.ஆர்.நகர் சுன்சுனகட்டே பகுதியில் உள்ள ஸ்ரீராம் சர்க்கரை ஆலைக்கு ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்த விவசாயிகள் கரும்புகளை வழங்கி வந்தனர்.\nஇதனால், அந்த ஆலையை மூடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை சித்தராமையா எடுத்து வருகிறார்.\nஅந்தப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.\nஇவர்கள் மஜதவிற்கு ஆதரவானர்கள் என்ற காரணத்திற்காகவும் அவர்களை சித்தராமையா பழிவாங்க நினைக்கிறார்.\nஸ்ரீராம் சர்க்கரை ஆலை இயங்க அரசு நிதி ஒதுக்கி, கரும்பு விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/category/editorial-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/5/", "date_download": "2019-02-16T13:51:25Z", "digest": "sha1:EROSIEJJ6PAMOPISLCN2MLEQQVEIMHVU", "length": 30028, "nlines": 111, "source_domain": "canadauthayan.ca", "title": "தலையங்கம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada - Part 5", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு\nஅ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு- பியூஷ் கோயல் பேட்டி\nமக்களாலும் அரசியல்வாதிகளாலும் கைவிடப்பட்டமுன்னாள் போராளிகளும் அவர்தம் குடும்பங்களும்………\nகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களிலும் யாழ்ப்பாணம் போன்ற ஏனைய பகுதிகளிலும் அங்கங்களை இழந்தும் ,உடலெங்கும் “செல்” உலோகத் துண்டுகளைத் தாங்கிய வண்ணமும் வாழ்ந்துவரும் முன்னாள் போராளிகளும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களும், தங்கள் வாழ்க்கையை நகர்த்த முடியாமல் துயரங்களோடு வாழ்ந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சிலர் “லங்காஸ்ரீ” செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் மிகவும் உருக்கமாக பல விடங்களை பகிர்ந்துள்ளார்கள். மேற்படி பேட்டியில் அவர்கள் தெரிவித்துள்ள விபரங்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவிகளுக்கு மிகவும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்றே நம்புகின்றோம். வெளிநாடுகளில் இருந்து எமது உறவுகள் தாயகத்தில் துன்பத்தில் வாடும் முன்னாள் போராளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துங்கள் என்ற எண்ணத்தோடு அனுப்பிவைக்கும்…\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஒரு தடவை மரணித்தார்\nவெள்ளித்திரைகளில் மயிலாகஆடியும் குயிலாகப் பாடியும் திரைரசிகர்களையும் முன்னணிக் கதாநாயகர்களையும் குதூகலப்படுத்தியவர். மிகக்குறுகியகாலத்தில் எம்ஜிஆர் என்னும் ஆளுமையின் கவனத்திற்குஉள்ளாகிஅவரோடு இணைந்துதிரையிலும் அரசியல் உலகிலும் உழைத்துஎம்ஜிஆர் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர் ஸ்தாபித்தஅண்ணாதிமுகவிற்குஉறுதியைகொடுத்தவர். பல் மொழிஆற்றலும் பக்குவமானபேச்சுக்களும் உயர்வைதந்துநின்றனஅவருக்கு. ஆமாம் அவரும் ஒருஆளுமைதான். அந்தகோபுரம் சரிந்து சில வாரங்களேஆகின்றன. அவர்தான் முன்னாள் தமிழக முதல்வரும் அனைத்திந்திய அண்ணாதிராவிடமுன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா. முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் உலகத்தின் கண்கள் உற்று நோக்கிய ஒரு அதிசயம். கூடி நின்றமக்கள் வெள்ளம். அவர்கள் சிந்திய கண்ணீர், ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம். இந்தியாவின் மத்திய மாநிலஅரசுகள் தங்கள் பிரதிநிதிகளை அவரது இறுதிப் பயணத்திற்கு அனுப்பிவைத்து மரியாதை செய்த இராஜயோகம். இவையனைத்தும்…\nகனடாவரும் முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் அவர்களை கரம்கூப்பி வரவேற்போமாக\nஇன்னும் இரண்டு வாரங்களில் எமக்காக புத்தாண்டு 2017 பிறக்கப்போகின்றது. புத்தாண்டில் புதியவை பிறக்கும் என்ற எதிர்பார்ப்போடுதான் நாம் அனைவரும் வாழ்வில் காத்திருப்பதுண்டு. புதிய வருடத்தில் என்னதான் எமக்கு கிட்டப்போகின்றது என்று எண்ணியிருந்த கனடாவாழ் தமிழ் மக்களை சந்திக்க தாயகத்திலிருந்து வடக்கின் முதலமைச்சர் திரு சி. வி. விக்கினேஸ்வரன் எங்கள் புலம் பெயர் மண்ணுக்கு வருகின்றார் என்ற நற்செய்தி எமக்கு கிட்டியுள்ளது. அவரது விஜயம் தொடர்பான விரிவான செய்தி எமது இவ்வார உட்பக்க மொன்றில் காணப்படுகின்றது. தாயகத்தில் வடக்கிலும் கிழக்கிலும் எமது உறவுகளில் பலர் பல்வேறு துன்பங்களைஅனுபவித்து வருகின்றார்கள். அவர்களில் பலர் போரினால் ஏற்பட்டு வடுக்கள் இன்னும் மறையாமல் மனங்கள் பாதிக்கப்பட்ட துயரோடு வாழ்ந்து வருகின்றார்கள். அங்கங்களை…\nவடக்குமாகாண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்களது அரசியல் பிரவேசம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தபோது இலங்கையில் வாழும் தமிழர்கள் மட்டுமல்லாது,வேற்றின மக்களும்,மேலும் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்துவரும் தமிழ் மக்களும்மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். தொடர்ச்சியாக வந்த அவரது தேர்தல் வெற்றியும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மாகாண சபை நிர்வாகம் பற்றி யெல்லாம் அறிந்து கொள்வதற்கு. திரு விக்னேஸ்வரன் அவர்களை நீதியரசர் விக்னேஸ்வரன் என்றுதான் நாம் அழைத்தோம். முன்னர் அவர் உயர் நீதிமன்ற நீதியரசராக பணியாற்றிய காரணத்தால் அவர் அவ்வாறு மரியாதையாக அழைக்கப்பட்டார். பதவியில் இருந்தபோதும் பின்னர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றபின்னரும் அவர் அங்கு இந்து மாமன்றம் போன்ற பலபலமிக்க இந்து மதம் சார்ந்த அமைப்புக்களில் முக்கியபதவிகளை வகித்தார். அதன்…\nமகிந்தாவை பின்பற்றும் நல்லாட்சி அரசு செயலளவில் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு நல்குமா\nEditorial கனடாஉதயன் கதிரோட்டம் 25-11-2016 வெள்ளிக்கிழமை மகிந்த ராஜபக்;சாவைவீட்டுக்குஅனுப்பிவிட்டு இலங்கையில் நல்லாட்சிஅரசு” என்ற பெயரில் ஒருஆட்சியைஏற்படுத்தநியாயவிரும்பிகள் விரும்பினார்கள். அதற்கேற்ப நான்கு திசைகளிலும் திட்டங்கள் தீட்டப்பட்டு அனைவரும் ஒன்றாக செயற்பட்டு இந்த நல்லாட்சி அரசு பதவியேற்றது. மைத்திரி பாலசிறிசேனா ஜனாதிபதியாக வந்ததோடு மட்டுமல்லாமல் ரணில் அவர்களை பிரதமராக்கியதும் இந்த நலலாட்சி அரசுதான். ஆனால் இந்தரணில் விக்கிரமசிங்கவின் “நரிக்குணம்” எமக்குத் தெரிந்தது இன்று நேற்றல்ல. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்குசமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்ற போதேரணில் தன்னுடைய கபடத்தனத்தை அரங்கேற்றினார். இவ்வாறான நிலையில் இலங்கையின் இனப்பிரச்சனை தீர்க்கப்படும் என்று மைத்திரியும் ரணிலும் அடிக்கடிபேசிவந்தாலும்,அதை நிஜமாக்கும் முயற்சிகள் நடப்பதாகத் தெரியவில்லை. அண்மையில்,ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் வரவுசெலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்…\nகாத்திருந்த கார்த்திகை மாதம் மீண்டும் வந்து மகத்தான மாவீரர்களை நினைவூட்டுகின்றது\nகார்த்திகை மாதத்தை எமது மண்ணின் விடுதலையை நோக்கிய போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்காக அர்ப்பணம் செய்தார்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினரும் அதன் தலைவர் பிரபாகரன் அவர்களும். தமிழீழ மண்ணுக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து அவர்களுக்கு மதிப்பளிக்கும் புனித நாள். கல்லறையில் துயில் கொள்ளப் போய்விட்ட அந்த மாவீர தெய்வங்களது காலடிகளில் மலர் சொரிந்து அவர்களை வணங்கும் திருநாள். தமிழீழ தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள். எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும்…\nஜனாதிபதிப் பதவியின் சுகங்களை இப்போதுதான் நுகரத்தொடங்கியுள்ளாரா மைத்திரி\nமுன்னைய ஜனாதிபதிமகிந்த ராஜபக்சாவும் அவரதுசகோதரரகளும் புதல்வர்களும் இலங்கையின் அனைத்துவளங்களையும் பலவருடங்கள் நுகர்ந்துதங்கள் இராஜபோகவாழ்க்கையைஅனுபவித்தவிதம் இலங்கைமக்களைஆட்சிமாற்றம் ஒன்றுக்கு இழுத்துச் சென்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புமற்றும் ஐக்கியதேசியக் கட்சிஆகியவற்றின் பலத்தஆதரவுடன் ஆட்சிபீடத்தையும் ஜனாதிபதிஆசனத்தையும் அலங்கரிக்கத் தொடங்கியஆரம்பநாட்களில் ஜனாதிபதிமைத்திரிதன்னைஒருஆசாபாசங்கள் அற்றஒருதலைவனாகவும் தூய்மையானஒருபௌத்தனாகவும் காட்டிக் கொள்ளமுயன்றார். முன்னைய ஜனாதிபதிமகிந்தாவைப் போன்றுதான் முழு நிதிஓதுக்கீட்டையும் தனதுசொந்தநலனுக்காகபயன்படுத்தமாட்டேன் என்று கூறிவந்தார். சிலபொதுக்கூட்டங்களில“நான் மாணவனாக இருந்தகாலத்தில் எண்ணைவிளக்கிலேயேகல்விகற்றேன் என்றும் செருப்புஅணிந்தகால்களுடனேயேபாடசாலைககுச் சென்றேன் என்றெல்லாம் கூறிவந்தார். இவ்வாதுதனதுஆரம்பநாட்களில் சொல்லிவந்தமைத்திரிகடந்தவருடங்களில் தனக்கானநிதிஒதுக்கீட்டைமிகவும் குறைவாகஏற்றுக்கொண்டார். ஆனால் எதிர்வரும் புதியஆண்டான2017ஆம் ஆண்டுக்கானவரவு – செலவுத்திட்டஒதுக்கீட்டில் ஜனாதிபதிக்கானசெலவீனம், 2017ம் ஆண்டுஒதுக்கீட்டுசட்டமூலத்தின் படி, 6.45 பில்லியன் ரூபாவாககாணப்படுகின்றது. மேலும், 2017ம் ஆண்டுஒதுக்கீட்டுசட்டமூலத்தின் படி,பாதுகாப்புஅமைச்சுக்காக 284 பில்லியன் ரூபாஒதுக்கப்பட்டுள்ளது. (கடந்தவருடம் இது 22 பில்லியன் ஆகும்.)…\n2018 ஒன்றாரியோமாகாணசபைத் தேர்தலில் அரங்கேறப்போகும் “அசிங்கங்களுக்கு”அரசியல் கட்சிகள் அன்றி தமிழர்களா காரணம்\nகனடாஎன்னும் பல்;லினமக்கள் வாழும் நாட்டில் பல்லினபண்பாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் மதம் சார்ந்தநிறுவனங்களைநடத்தும் வண்ணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளஉரிமைகளும் இங்குஅனைவராலும் மதி;க்கப்படுகின்றஒன்றாகவேஉள்ளது. இதைப் போன்றதேகுடியேற்றவாசிகளுக்குவழங்கப்படும் “கனடியக்குடியுரிமை”என்னும் அங்கீகாரம்,தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமைமற்றும் தேர்தல்களில் போட்டியிடும் சந்தர்ப்பங்கள் ஆகியனபல்லினமக்களுக்குமெய்சிலிர்க்கவைக்கும் ஒருவிடயமாகும். இவ்வாறானஒருநாட்டில் எமதுஈழத்தமிழர்களைவிடபலஆண்டுகளுக்குமுன்னதாகவேகுடியேறிய இந்தியர்கள்,சீனர்கள் மற்றும் நாட்டவர்கள்,நாம் மேலேகுறிப்பிட்டஅனைத்துஉரிமைகளையும் சலுகைகளையும் நன்குஅனுபவித்துவருகின்றனர். சிலசமூகங்களிலிருந்துஅரசியல் பிரவேசம் செய்தசமூகத் தலைவர்கள் கனடாவின் பலபகுதிகளிலும் நகரபிதாக்களாகவும் பாராளுமன்றஉறுப்பினர்களாகவும்,அமைச்சர்களாகவும் கனாடவின்; அரசியல் பீடத்தைஅலங்கரித்துவருகின்றார்கள். இவ்வாறானசமூகத் தலைவர்கள்,தாங்கள் சார்ந்த இனங்களுக்கும் சமூகங்களுக்கும் நற்பெயரைத் தேடித்தந்தவண்ணமேஉள்ளார்கள் என்பதும் கண்கூடு. இந்தவரிசையில் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் முதன் முதலாகமார்க்கம் மாநகரசபையி;ன் 7ம் வட்டாரஉறுப்பினராகபோட்டியிட்டதிருலோகன் கணபதிமுதன் முதலாகஒருதேர்தலில் போட்டியிட்டுவெற்றிபெற்றவர் என்றபெருமையைப் பெற்றார். தொடர்ந்தும் அவர் தான் பதவிவகித்தமார்க்கம் ந��ரசபையின் 7ம் வட்டாரஉறுப்பினர் என்னும் பதவியைப் பாவித்துஎமதுதமிழ்…\nநல்லாட்சி அரசாங்கமும் நெருக்குவாரங்களால் “நடுங்கும”; தமிழர்களும்….\nமகிந்தா என்னும் அரக்கனை அகற்றிவிட்டு மைத்திரி என்னும் அன்பு நிறைந்தவரை ஆட்சிக்கு கொண்டு வந்து விட்டோம் என்று வடக்கிலும் தெற்கிலும் உள்ள தமிழ்த் தலைவர்கள் “தம்பட்டம்” அடித்தார்கள். இந்த தலைவர்களில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தொடக்கம் தற்போது நல்லிணக்க அமைச்சராக விளங்கும் மனோ கணேசன் வரையும் பலர் உள்ளார்கள். மைத்திரி என்னும் ஜனாதிபதி வடக்கு மாகாணத்திற்கு வருகை தந்தபோது, எமது தமிழ்த் தலைவர்களும் அவர் அருகே சென்று செங்கம்பள வரவேற்பில் கலந்து கொள்கின்றார்கள். இவ்வாறு நல்லாட்சி நடக்கின்றது என்று கூறி எமது மக்களை நம்ப வைத்தவர்கள் அவர்கள் ஏமாற்றப்பட்டதாக தாங்களாகவே சிந்தித்து கருத்துக்களை பகிர முற்படுகின்றபோது, அவர்களது வார்த்தைகளை…\nசுயநலமும் சுகபோகத்தை நோக்கிய நாடலுமே நாடாலுமன்ற வாதிகளின் “நற்சிந்தனை” ஆகும்\nபொதுவாகவே பாராளுமன்ற அரசியல் என்பது சுயநலமும் சுகபோகத்தை நோக்கிய நாட்டத்தைக் கொண்ட நாடாலுமன்ற வாதிகளின் கூடாரம் என்று பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சுயநலமற்ற அரசியல்வாதிகளும், ஆயுதம் தாங்கிய போராட்டங்களை நடத்திய தலைவர் பிரபாகரன் போன்றவர்களும் பிடல் கெஸ்ரோ மற்றும் சேக்குவேரா போன்ற போராளித் தலைவர்களும் கூறிவந்தார்கள். மக்களும் அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவர்களின் நடத்திய போராட்டங்களுக்கு தங்கள் ஆதரவை வழங்கிவந்தார்கள். இலங்கை அரசியலிலும் பல வருடங்களாக இந்த கூற்று உண்மையானது என்றே குறிப்பிடக் கூடியதான சம்பவங்கள் இடம்பெற்றன. ஆனால் அண்மைக்காலங்களில் இந்த கூற்று நூறு வீதம் நிதர்சனம் என்பதையே தற்போதைய நாடாளுமன்ற வாதிகளின் நடவடிக்கைகள் நிரூபிக்க முயலுகின்றன. மேலும் படிக்க… →\nஅன்னைக்கு மடியில் : 12-12-1946 – இறைவனின் அடியில் : 18-01-2019 [apss_share]\nதிரு. சத்தியசீலன் சத்யகுமார் (குமார் )\nஅன்னைக்கு மடியில் : 18-09-1961 – ஆம்படவன் அடியில் : 11-01-2019 [apss_share]\nதிரு. சுப்பிரமணியம் தம்பையா (31ம் ஆண்டு நினைவஞ்சலி) 3ம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி. நகுலேஜ்வரி சுப்பிரமணியம் திருமதி. ராஜயோகேஸ்வர��� நடராசா [apss_share]\nடீசல் – ரெகுலர் 112.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%22%E0%AE%93%E0%AE%B0%E0%AF%88%22_(Hora)", "date_download": "2019-02-16T14:24:46Z", "digest": "sha1:7AOUGZLHG2BS42FOC5YQFG56BZ57T5S2", "length": 6239, "nlines": 71, "source_domain": "heritagewiki.org", "title": "சங்க இலக்கியத்தில் \"ஓரை\" (Hora) - மரபு விக்கி", "raw_content": "\nசங்க இலக்கியத்தில் \"ஓரை\" (Hora)\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\n\"மறைந்த ஒழுக்கத்து \"ஓரையும்\" நாளும்\nதொல்காப்பியம், நச்சினார்க்கினியர் உரை - களவியல் நூற்பா(135)வில் பயின்றுவந்துள்ள \"ஓரை\" எனும் சொல்லுக்கு இளம்பூரணர் உரையில் \"முகூர்த்தம்\" என்றும், நச்சினார்க்கினியர் உரையில், \"இராசி\" என்றும் உள்ளன.\nஆனால், சங்க இலக்கியப் பாடல்களில்,\n\"தாதின் செய்த தண்பனிப் பாவை\nகாலை வருந்தும் கையாறு ஓம்பு என\n\"ஓரை\" ஆயம் கூறக் கேட்டும்.\n\"நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்\n\"ஓரை\"யும் ஆயமும் நொச்சியும் காண்தொறும்,\nநீர்வார் கண்ணேன் கழலும் என்னினும்.\n\"கோதை ஆயமொடு வண்டல் தைஇ\n\"ஓரை\" ஆடினும் உயங்கும்நின் ஒளி எனக்\n\"ஓரை ஆயத்து ஒண்தொடி மகளிர்\nகேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்.\nஎனப் புறநானூற்றிலும், மகளிர் விளையாட்டு, ஆயம் என்றும் பல பொருண்மைகளில் சுட்டப்பட்டுள்ளன.\n\"ஹோரா\" (Hora) எனும் கிரேக்க மொழிச்சொல்தான் தமிழில் \"ஓரை\" என்று வழங்கி வருவதாக ஒரு சாரார் கூறிவருகின்றனர்.\nஇராசி எனும் பொருளுடைய ஓரை எனும் சொல், கிரேக்க மொழியிலிருந்து வடமொழியில் புகுந்து, பின்னர் தமிழ் மொழியில் நுழைந்ததென்று ஒரு சாராரும், ஓரை எனும் சொல் மகளிர் விளையாட்டு எனும் பொருளில் சங்க இலக்கியங்களிலும், தொல்காப்பியத்திலும் சுட்டப்பட்டிருப்பதால், இச்சொல் தமிழ்ச்சொல்லே என்று ஒரு சாராரும் கூறிவருகின்றனர்.\nமேற்சுட்டிய கருத்தியல்களை நோக்கும்போது \"ஓரை\" எனும் சொல்லின் மெய்ப்பொருள் பற்றியும், ஓரை தமிழ்ச்சொல்லா அல்லது பிறமொழிச்சொல்லா என்பது பற்றியும் ஆய்வறிஞர்கள் நுணுகி ஆராய்ந்து அறிந்து தெளிவான ஆய்வு முடிவை தமிழுலகுக்குத் தந்துதவ வேண்டியது தலையாய கடமை மட்டுமல்ல, காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது.\nஇப்பக்கம் கடைசியாக 19 ஜூன் 2011, 10:35 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,764 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4madurai.com/madurai-thanga-tamil-selvan-vadipatti-meeting/", "date_download": "2019-02-16T13:29:19Z", "digest": "sha1:MFPYPGI3KVMVCXZ6VA2TNK2ZDJU5F2NP", "length": 10641, "nlines": 161, "source_domain": "in4madurai.com", "title": "\"அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் இல்லை\"-தங்க தமிழ்ச்செல்வன் - In4Madurai", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\n“அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் இல்லை”-தங்க தமிழ்ச்செல்வன்\n“அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் இல்லை”-தங்க தமிழ்ச்செல்வன்\nமதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அ.ம.மு.க. மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:–\nமறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது எங்களை எல்லாம் உள்ளே அனுமதிக்கவில்லை. அப்போதெல்லாம் வாய்திறக்காத அமைச்சர்கள் இப்போது வாய்திறக்க வேண்டிய அவசியம் என்ன. அரசுத்துறை அதிகாரிகள், செயலாளர் அளவில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தரம்தாழ்த்தி பேசுவது கண்டிக்கத்தக்கது. முதல்–அமைச்சரின் கட்டுப்பாட்டில் இப்போது உள்ள அமைச்சர்களும், மற்றவர்களும் இல்லை என்பது இந்த நடவடிக்கையின் மூலம் தெரியவருகிறது. இனியாவது இதை தலைமை புரிந்துகொண்டு பதவியை விட்டுவிலகுவது நல்லது.\nஇடைத்தேர்தல்கள் எல்லாம் நாடாளுமன்ற தேர்தலின் போதுதான் வரும். திருவாரூரில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தோல்வியை தழுவும் என்பதால் தான் தற்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுபடியும் தேர்தல் அறிவிப்பு வெளியானாலும் தோல்வியைதான் தழுவும். எனவே, நாடாளுமன்ற தேர்தலோடு நடத்தினாலும் அவர்கள் தோல்வியையே சந்திப்பார்கள். இடைத்தேர்தலை ரத்து செய்து ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்பதை போல் தேர்தல் கமி‌ஷன் அரசுக்கும், நீதிமன்றத்திற்கும், பா.ஜ.க.விற்கும் நல்ல பிள்ளையாகிறார்கள்.\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி நகர், கிராமப்புறம் என கோடிக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து போராடியதால் தான் வெற்றி கிடைத்தது. இதனால் அந்த கல்வெட்டில் கோடிக்கணக்கான மக்களின் பெயர்கள் தான் இருக்கவேண்டுமே தவிர பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அங்கு வேலையில்லை. அதை தடுத்து பொதுமக்கள் போராடியதை பாராட்டுகிறேன்.\nஉசிலம்பட்டி அருகே அனுமதியின்றி கட்சி கொடி ஏற்றிய முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு\nகனா படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு ஷீல்டு வழங்கும் வெற்றி விழா….\nவாடிப்பட்டி தாலுகாவில் விவசாயிகள் கணக்கெடுப்பு பணிகள்; கலெக்டர் ஆய்வு\nசுகாதார சீர்கேடாக கொட்டப்படும் குப்பைகளை அகற்றக்கோரி யானைமலை மீது ஏறி போராட்டம்…\nசாலையில் பாலை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nரஃபேல் ஒப்பந்தம் – பாராளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல்\nவாடிப்பட்டி தாலுகாவில் விவசாயிகள் கணக்கெடுப்பு பணிகள்; கலெக்டர் ஆய்வு\nமதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/bbc-tamil-news/everyone-is-lying-in-the-white-house-former-assistant-of-trump-says-118081400011_1.html", "date_download": "2019-02-16T14:16:15Z", "digest": "sha1:QGLAMXFMOUE4EOWZN5ADIKAHH5NANAK4", "length": 12897, "nlines": 117, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "”வெள்ளை மாளிகையில் அனைவரும் பொய் சொல்கின்றனர்” - டிரம்பின் முன்னாள் உதவியாளர்", "raw_content": "\n”வெள்ளை மாளிகையில் அனைவரும் பொய் சொல்கின்றனர்” - டிரம்பின் முன்னாள் உதவியாளர்\nஅமெரிக்க அதிபர் டிரம்பின் தொலைபேசி உரையாடல் என்று தான் நம்பும் உரையாடல் டேப் ஒன்றை டொனால்ட் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.\nஅமெரிக்க தொலைக்காட்சியான என்பிசியில் ஒளிபரப்பப்பட்ட அந்த டேப்பில் டிரம்பின் குரல் என்று நம்பப்படும் குரல், ஒமராசா மனிகால்ட் நியூமேன் என்னும் அந்த ஊழியர் முந்தைய நாள் பணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறது.\n\"இதுகுறித்து யாரும் என்னிடம் எதுவுமே சொல்லவில்லை\" என அந்த ஆண் குரல் கூறுகிறது.\nஅதிருப்தியில் உள்ள ஒரு முன்னாள் ஊழியர் என்று அவரை வெள்ளை மாளிகை விவரித்துள்ளது.\nஅவர் பணியை இழந்தபின் தன்னை தாக்கி பேசுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nதலைமை அதிகாரி ஜான் கெல்லி இது விவகாரத்தை தீர்க்க நடவடிக்கைகள் எடுப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவெள்ளை மாளிக்கையில் நடந்த தனிப்பட்ட உரையாடலை பதிவு செய்ததன் மூலம் அவர் சட்டத்தை மீறிவிட்டார் என அதிபர் டிரம்பின் வழக்கறிஞர் ரூடி கிலானி தெரிவித்துள்ளார்.\nதொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ ஒன்றில் பணிபுரிந்த காலத்திலிருந்து மனிகால்ட் நியூமேனுக்கு டிரம்பை தெரியும். வெள்ளை மாளிகையில் தொலைத்தொடர்பு துறையில் பணியில் சேருவதற்கு முன் 2016அதிபர் தேர்தலில் ஆப்ரிக்க அமெரிக்க பிரச்சனை தொடர்பாக டிரம்புக்கு ஆதரவாக பேசியுள்ளார் அவர்.\nடேப்பில் இருந்த உரையாடல் என்ன\nதொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்த டேப்பில் டிரம்பின் குரல் என்று கூறப்படும் அந்த குரல் நியூமேன் பணியிலிருந்து விலகுவதாக தொலைக்காட்சி செய்தியில் பார்த்ததாகவும், என்ன நடைபெறுகிறது என்றும் கேட்கிறது.\n\"ஜெனரல் கெல்லி என்னிடம் வந்து நீங்கள் அனைவரும் நான் பணியிலிருந்து விலக வேண்டும் என்பதை விரும்புவதாக தெரிவித்தார்\" என்று அந்த குரலுக்கு நியூமேன் பதில் தெரிவிக்கிறார்.\n\"இதை யாரும் என்னிடம் சொல்லவில்லை நீ செல்வதை நான் விரும்பவில்லை\" என்று அந்த ஆண் குரல் கூறுகிறது.\nமனிகால்ட் நியூமேன் ஏன் பணியிலிருந்து விலகப்பட்டார்\nஉடன் பணிபுரிபவர்களை அவர் தொல்லை செய்கிறார் என்று அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவித்த நிலையில்,அவர் டிசம்பர் 13 அன்று பணியிலிருந்து நீக்கப்பட்டார்.\nபணிநீக்கப்பட்ட மனிகால்ட் நியூமேன் வெளியிட்ட அந்த டேப்பில் கெல்லி என்று நம்பப்படும் அந்த குரல், \"குறிப்பிடத்தக்க நேர்மை பிரச்சனைகள்\" தொடர்பாக நியூமேன் பணிநீக்கம் செய்யப்படுவதாகவும், அரசு வாகனங்களை அவர் பயன்படுத்துவது குறித்தும் பேசுகிறார்.\n\"முக்கிய சட்ட பிரச்சனை ஒன்று மீறப்பட்டுள்ளது. உங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்\" என நான் நம்புகிறேன் என்கிறது கெல்லி என்ற அந்த குரல்.\n\"அதற்கு இதுகுறித்து டிரம்பிற்கு தெரியுமா\" என நியூமேன் கேட்கிறார் அதற்கு பதலளிக்க மறுக்கும் அந்த ஆண் குரல், கேள்வியை திசை திருப்பி \"இதுகுறித்து மேலும் பேச வேண்டாம். பேச்சுவார்த்தைக்கு இடமில்லை\" என்கிறார்.\n\"வெள்ளை மாளிகையில் அனைவரும் பொய் சொல்கின்றனர் எனவே என்னை பாதுகாக்க நான் இந்த டேப்பை வெளியிடுகிறேன்\" என நியூமேன் தெரிவித்தார்.\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nரூ.20,000 கோடி: ரிஸ்க் எடுக்கும் வோடபோன் ஐடியா\nபோச்சா... போச்சா... பிஎஸ்என்எல் நெட்வொர்க்கும் போச்சா... மொத்தமா சாய்த்த ஜியோ\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nயார் யாருக்கு எங்கெங்கு எத்தனை தேர்தல் கூட்டணி குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nதுருக்கியின் பண மதிப்பில் பெரும் சரிவு: டிரம்ப்பே காரணம்\nமாமனார், மாமியாருக்கு அமெரிக்க குடியுரிமை: சிக்கிய டிரம்ப்\nஈரான் மீது பொருளாதார தடை: டிரம்ப் வெளியிட்ட லிஸ்ட்\nஈரானியர்களை விரைவில் சந்திப்பேன்: டிரம்ப்\nஇன்னும் பெற்றோரோடு சேர்க்கப்படாத 711 குழந்தைகள்\n தேடப்பட்ட காதலன் போலீசில் சிக்கினார்\nஉண்மையிலேயே சேவாக் கெத்துதான்: குவியும் பாராட்டுக்கள்...\nபணத்துக்கு பதில் ஆபாச வீடியோ, போட்டோ... ஷாக்கான கடன்காரன்\nயார் யாருக்கு எங்கெங்கு எத்தனை தேர்தல் கூட்டணி குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nநைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் - மத வன்முறை காரணமா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=18", "date_download": "2019-02-16T13:20:05Z", "digest": "sha1:MZ4VOO4LFWYURCRXHAJKEKVLDZJC5T4F", "length": 19823, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "கவிதை வல���் | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\n65 போர் வரை உணவு விஷமடைந்ததால் வைத்தியசாலையில் அனுமதி\nகாத்தான்குடியில் உணவு விஷமடைந்ததன் காரணமாக 65 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபீர் குறிப்பிட்டுள்ளார். 22 சிறுவர்களும், 25 பெண்களும், 23 ஆண்களும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் வைத்திய அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார். காத்தான்குடியிலுள்ள ஹோட்டல் ...\nபுலிக்குப் பால் வார்க்கும் பன்னாடைகள்\nதந்தையர் தடுப்பில், தனயர்கள் பசியால் அழுகையில் தாயவர் கதறும் அவலம், மண்பீட்பு போரில் மாண்டவர் போக மீண்டவர் உடலில் அவயங்கள் இல்லை அடுத்தவருக்காய் ஆயுதம் ஏந்தியவர் அடுத்த வேளைக் கஞ்சிக்கு அலைகின்ற அவலம், இத்தனை அழிப்புக்கும் நீதி வேண்டும் என்று ஐ.நாவில் ஈழத் தமிழரின் ஒலம், ஆனால், இங்கே கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு கூட்டம் கட்டவுட்டுக்கு பாலூற்றும் ...\nவாழ்வியலின் மகத்துவம் ..சிரிப்பு ..\nவாழ்க்கை பூட்டியே கிடக்கிறது சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம் அது திறந்து கொள்கிறது வாழ்வின்மீது இயற்கை தெளித்த வாசனைத் தைலம் சிரிப்பு எந்த உதடும் பேசத் தெரிந்த சர்வதேச மொழி சிரிப்பு உதடுகளின் தொழில்கள் ஆறு சிரித்தல் முத்தமிடல் உண்ணால் உறிஞ்சல் உச்சரித்தல் இசைத்தல் சிரிக்காத உதட்டுக்குப் பிற்சொன்ன ஐந்தும் இருந்தென்ன தொலைந்தென்ன தருவோன் பெறுவோன் இருவர்க்கும் இழப்பில்லாத அதிசய தானம்தானே சிரிப்பு சிரிக்கத் திறக்கும் உ���டுகள் வழியே துன்பம் வெளியேறிவிடுகிறது ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும் இருதயம் ஒட்டடையடிக்கப்படுகிறது சிரித்துச் சிந்தும் கண்ணீரில் உப்புச் சுவை தெரிவதில்லை * * * * ...\nஉலக தண்ணீர் தினம் (நீர்த்துளியே)\nதிண்மமாய் திரவமாய் நீராவியாய்வகுத்தோமே தண்ணீரே........ புவியிலே பனியாக வளியிலே நீராவியாய் வடிவம் கொண்டாயே......... முழுமையிலே முக்கால் பங்காக ஆனாயே பூமியிலே........... கனிம நீரே மாசற்ற நச்சற்ற கிருமியற்ற ஊற்றாய் வேண்டும்......... சமுத்திரங்களில் ஆறுகளில் ஏரிகளில் குளங்களில் குடிநீர் கிணறுகளில் நீர் பாதுகாப்பு வேண்டும் உயிர்கள் வாழ நீ வேண்டும்.... ஆவி உயிர்ப்பு பெற்று மழையானாய் உடற் களைப்பிலே வியர்வையானாய் உதிரக் கழிவிலே சிறு நீராய் உள்ளக் கவலையிலே கண்ணீராய்....... மணமற்ற நிறமற்ற நீர்த்துளியே ஒளிக்கற்றை ஒன்று பட்டு ...\nயாழ்ப்பாணம் சுன்னாகம் மின்சார நிலையக்கழிவு எண்ணெய் அந்தப்பிரதேச கிணற்று நீருடன் கலப்பதால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிப்படைக் கூடிய நிலையில் இதனை ஏன் தடை செய்யக்கூடாதென்று சர்ச்சைக்குரிய மின் உற்பத்தி நிலையங்களான நொர்தேன் பவர் மற்றும் உதுறு ஜெனி ஆகிய இரண்டு தரப்புக்களிடமும் மல்லாகம் நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது. இலங்கை மின்சார சபையின் கழிவு எண்ணெய் கிணற்று ...\n„சொந்த அனுபவம்“ ஓர் அகதியாய் நானும்\nஅம்மா என அழைத்தாலும் புரியாத தேசமடா இது...நலமா என்று கேட்க நீ இல்லையென்றாலும் நான் இன்னும் நலமாக இருக்கின்றேன் அம்மா...நேற்று முன்தினமா என்று நினைத்திருக்க நான் ஆனால் ஆண்டு பல ஆகிவிட்டது அன்னைமண்ணே உன்னை விட்டு விலகி...நலமா என்று கேட்க நீ இல்லையென்றாலும் நான் இன்னும் நலமாக இருக்கின்றேன் அம்மா...நேற்று முன்தினமா என்று நினைத்திருக்க நான் ஆனால் ஆண்டு பல ஆகிவிட்டது அன்னைமண்ணே உன்னை விட்டு விலகி...எங்கள் வாழ்வு தண்ணீரோடு கண்ணீராகப் போனாலும் போகட்டும் என்று தானே புலம் பெயர்ந்தோம்...எங்கள் வாழ்வு தண்ணீரோடு கண்ணீராகப் போனாலும் போகட்டும் என்று தானே புலம் பெயர்ந்தோம்...நாவினை நனைக்க நீருமின்றி பசிபோக்க ...\nஅருந்தவம் பகீதரனின் குறுங்கவி வரிகள்\nநின்று, கொன்று மென்று மௌனமாக சென்று பார்வைகளால் தானே எறிந்து உடைக்கின்றாய் ஏனடி என்னை.......\nநீ அதிசயம் மட்டுமல்ல ... நீ ஆச்சரியமான ஆசான் .... உன் நேர்ம��யான பாதை வழி எங்கும் இன்பமே .... உன் பாகுபாடில்லாத அணுகு முறையால் நீ போகும், நிற்கும், நடக்கும், ஓடும் இடமெல்லாம் சுகமே .... நீ பார்க்காத பள்ளம் எங்குமில்லை அதனால் நீ தளர்வதுமில்லை பள்ளத்தை நிறைத்து பொங்கி எழும் உன் வேகம் உணர்த்தும் உத்வேகம், பாய்ச்சிடுமே புத்துணர்ச்சி .... சுத்த தங்கமாக நீ வலம் ...\nஎனது முதல் கவிதை இந்த இணையத்தில் ….\nசைவப்பா எங்கள் பாட்டப்பா எங்கள் ஊரினில் உம்மை புகழ்ந்திடும் நாளில் பாலையும் பழத்தையும் வாழ்த்துவோம் நாமும் . சைவப்பா எங்கள் பாட்டப்பா எங்கள் ஊருக்கு நீர் செய்த புண்ணியம் கோடி .அதில் நீர் பட்ட இன்பங்கள் ஆயிரம் கோடி. சைவப்பா எங்கள் பாட்டப்பா, சிறுப்பிட்டி சிறுபிள்ளை நெஞ்சினில் கூட.உங்கள் நாமங்கள் என்றென்றும் நிலைத்திடும் பாரும் . சைவப்பா எங்கள் ...\nஇந்த இணையத்துக்கு கிடைத்த உண்மைக்காதல் கவிதை ஒன்று\nபன்னிரண்டு வயதில் பார்த்தவள் – என் பார்வையிலே ‌ அவள் பூத்தவள் கண்ணிரண்டு விழியால் கதை சொன்னவள் – என் கவிதைக்கு முகவரி அவள் ஆனவள் கண்ணிரண்டு விழியால் கதை சொன்னவள் – என் கவிதைக்கு முகவரி அவள் ஆனவள் ஐந்து வயதில் என் அறிமுகம் ஆசைப்பட்டாள் அவள் என்னிடம் ஐந்து வயதில் என் அறிமுகம் ஆசைப்பட்டாள் அவள் என்னிடம் எண்ணிரண்டு வயது வரும்வரை எண்ணி என்னைத் தினமும் இருந்தவள் எண்ணிரண்டு வயது வரும்வரை எண்ணி என்னைத் தினமும் இருந்தவள் பள்ளி செல்லும் போது பார்த்தவள் பருவ மங்கை தான் இவள் பள்ளி செல்லும் போது பார்த்தவள் பருவ மங்கை தான் இவள் வெண் நிலவுக்கு எதிர் ஆனவள் வெள்ளிக்கிழமையில் தனி இவள் வெண் நிலவுக்கு எதிர் ஆனவள் வெள்ளிக்கிழமையில் தனி இவள் காவிரி ஆற்றின் பின்னல் கொண்டாள் கங்கை ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/02/01/", "date_download": "2019-02-16T14:27:48Z", "digest": "sha1:I73Q24NUYHIHXBZUXJ6Q366EEYVCIJT4", "length": 30209, "nlines": 498, "source_domain": "www.theevakam.com", "title": "01 | February | 2019 | www.theevakam.com", "raw_content": "\nஇந்தியாவின் தமிழகத்திற்கு தலை மன்னாாில் இருந்தும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இ ருந்தும் மிக விரைவில் படகு சேவைகள் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார்..\nயாழ்.கொலன் தோட்டம் பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன..\nயாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியார் தடுத்து நிறுத்தினர் ..\nமுல்லைத்தீவு மாவட்டமே புலுதிப்புயலுக்குள் சிக்கியுள்ளது…\nபிரான்ஸின் ரியூனியன் தீவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 64 பேரில், எட்டுப் பேரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம்…\nபல ராணுவ வீரர்களை இரக்கமே இல்லாமல் கொன்ற பயங்கர தீவிரவாதி…\nமகிந்தவை கடுமையாகிய சாடிய சுமந்திரன்\nஈரான் கடற் படைக்கு உரித்தான 03 யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்..\nதங்க நகை விற்பனை நிலையங்களுக்கு சென்று போலி நகைகளை கொடுத்து தங்க ஆபரணங்களை பெற்ற பெண் கைது…\nஇளைய தளபதி விஜய்யை பெருமைப்பட வைத்து சாதனை புரிந்த அவரது மகள் சாஷா\nதமிழ் சினிமாவின் இளைய தளபதி விஜய். இவர் படங்களை கொண்டாடுவதை தாண்டி விஜய் என்றாலே சந்தோஷப்படும் ரசிகர்கள் உள்ளார்கள். அவர் பெயரை முன்வைத்து ரசிகர்கள் மக்களுக்கு பல நல்ல உதவிகள் செய்து வருகிறா...\tமேலும் வாசிக்க\nபிளாக் ஹோலில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன\nவிண்வெளியில் உள்ள ஒரு வலுவான ஈர்ப்பு விளைவுகளை வெளிப்படுத்தும் காலவெளியே இந்த பிளாக் ஹோல் ஆகும். இதைப்பற்றி பல தகவல் ஆச்சர்யமூட்டும் விதத்தில் பரவி வருகின்றன. இந்த கருந்துளைக்குள் சென்ற எந்த...\tமேலும் வாசிக்க\nஇலங்கை பேஸ்புக் பாவிப்பவர்களுக்கு எச்சரிக்கை\nபேஸ்புக் ஊடாக இணைய பண பரிமாற்ற மோசடி இடம்பெற்று வருவதால் அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதன் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீ...\tமேலும் வாசிக்க\nநாளை முதல் நாட்டின் வானிலை திடீர் மாற்றம்\nநாளை முதல் நாட்டின் மழையுடனான காலநிலையில் அதிகரிப்பை எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ , மத்திய , தென் மற்றும் மேல் மாகாணங்களில் பிற்பகல் 2 மணியின் பின்னர்...\tமேலும் வாசிக்க\nஇலங்கை அணியை கதிகலங்க வைத்த அவுஸ்திரேலிய அணி\nஇலங்கை – அவுதிஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதற்கமைய, முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி இன்றைய ஆட்டநேர மு...\tமேலும் வாசிக்க\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலுடன் சற்றுமுன்னர் ஒருவர் மோதி, தூக்கி வீசப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ச...\tமேலும் வாசிக்க\nமாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது \nபதினான்கு வயது நிரம்பிய மாணவியை பாலியல் வல்லுறவிற்குற்படுத்திய இளம் ஆசிரியரை புத்தள பொலிசார் இன்று கைது செய்துள்ளனர். புத்தள பகுதியின் குடாஓய மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்று வ...\tமேலும் வாசிக்க\nகிளிநொச்சியில் நடுவீதியில் கிடந்த தங்க ஆபரணம்\nகிளிநொச்சி- கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான இடம் ஒன்றிலிருந்து பெறுமதியான தங்க ஆபர ணம் ஒன்றை மீட்ட அரச உத்தியோத்தா் ஒருவா் அதனை பிரதேசசபையிடம் ஒப்படைத்துள்ளாா். குறித்த சம்பவம் இன்று இடம்பெற...\tமேலும் வாசிக்க\nஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை\nஉலக அளவில் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 89வது இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு 78வது இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலை watchdog Transparency International என்ற சர்வதேச தன்னார்வ ந...\tமேலும் வாசிக்க\nயாழில் தமிழ் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்\nயாழ்ப்பாண சாவகச்சேரி காவல் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது 20 சிங்கள காவல்துறை உத்தியோகஸ்தர்களை காப்பாற்றிய தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தரான பாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை இயற்கை எய்தி...\tமேலும் வாசிக்க\n அதிர்ச்சியடைந்து தந்தை அளித்த பரபரப்பு புகார்\n துணை இராணுவ வீரரின் கண்ணீர் கதை.\nவேலை செய்த இடத்தில் திருட்டுதனம்\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nஇந்தியாவை அமைதியாக இருக்க சொல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டும்\nவீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் சோதனை துக்கத்தில் கதறி அழுத குடும்பத்தினர்.\n தாயாரை தேடி கதறியழுத குழந்தை.\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nசெல்போனில் சார்ஜ் தீர்ந்ததால் விபரீதம்\n வீர மரணம் அடைந்த துணை இராணுவ வீரரின் கண்ணீர் கதை.\nஉரிமையாளர் எடுத்த அதிரடி முடிவால் பச்சிளம்குழந்தைக்கு நேர்ந்த பதறவைக்கும் கொடூரம்.\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nஇந்தியாவை அமைதியாக இருக்க ச��ல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டும்\nநாட்டுக்காக வீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் நேர்ந்த சோதனை\n 4 பேர் பரிதாப பலி.\nபால் கோவா கொழுக்கட்டை எப்படி செய்வது\n குடும்பத்தார் எடுத்த அதிரடி முடிவு\n அதிர்ச்சியடைந்து தந்தை அளித்த பரபரப்பு புகார்\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nபுற்றுநோய் வராமல் தடுக்க , இதனை செய்தால் போதும்\nஆரோக்கியமான சிவப்பு முட்டை கோஸ், கேரட் சாலட்\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nகுழந்தையை கடத்திச் சென்ற குரங்கு\nஎதிர்காலத்தில் தொழில் சிறப்பாக இருக்க\nசரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nஅழகை ஒரே இரவில் மீட்க இந்த ஒன்று போதும்…\nகூந்தல் பிரச்சனைக்கு தீர்வு கருஞ்சீரகம்…\nஉதடுகள் வறண்டு இருந்தால்… சிறப்பான தீர்வு\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/news_details.php?/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/8/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/&id=41235", "date_download": "2019-02-16T13:27:18Z", "digest": "sha1:FKJHOZ5WM7YVLL77V3APJHTAFC63B3G2", "length": 14544, "nlines": 94, "source_domain": "www.tamilkurinji.in", "title": " பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்துமுறைகேடு தொடர்பாக 8 பேர் கைது , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nமாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை\nகாஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு\nகுப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து:முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஎழுத்து தேர்வை ரத்து செய்து தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 2017 செப்டம்பர் 16-ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் எழுத்து தேர்வு நடைபெற்றது.\nஇந்த தேர்வில் பலர் முறைகேடாக பணம் கொடுத்து வேலை பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக 156 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஎழுத்து தேர்வுக்கான மறுதேதி மே முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டணத்தை செலுத்தியவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அறிவிக்கபப்ட்டுள்ளது.\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு விடைத்தாள் திருத்தப்பட்டதில் மோசடிநடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.\nதேர்வை நடத்திய டேடா என்ட்ரி நிறுவனம் மூலமாக மோசடி நடந்தது அம்பலமானது. பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது\nபள்ளிக்கரணை குப்பைமேட்டில் கிடந்த பெண்ணின் கை, கால்கள் யாருடையது என அடையாளம் தெரிந்தது. சினிமா இயக்குநரான கணவரே கொலை செய்தது தெரியவந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி ...\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், ...\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nசென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ...\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nதமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த ...\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ...\nபொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை ���யக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியார்களிடம் கூறியதாவது:பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 ...\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சில முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் இன்று தெரிவித்துள்ளார்.வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 12-ம் பொதுத்தேர்வு ...\nகுற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி\nகர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில் மந்திரி சபையை மாற்றி அமைத்ததால் திடீர் சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சையை ...\nவாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்\nதூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அவர் அங்குள்ள போலீசாரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், ...\nகிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்\nதிருப்பூரில் இன்று பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் ஜோசியர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மங்கலம் அருகேயுள்ள பாரதி புதூரைச் சேர்ந்தவர் ஜே.ரமேஷ் (எ) ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-veyil-priyanka-09-06-1520027.htm", "date_download": "2019-02-16T13:54:09Z", "digest": "sha1:6I6STZK6QKF2FR5O2HMGWR3SYQ7I5LDM", "length": 7577, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறிய \\'வெயில்\\' பிரியங்கா..! - Veyil Priyanka - பிரியங்கா | Tamilstar.com |", "raw_content": "\nவிவாகரத்து கேட்டு கோர்ட் படியேறிய 'வெயில்' பிரியங்கா..\nஇயக்குனர் வசந்தபாலனால் 'வெயில்' படத்தில் அறிமுகம் செய்யப்பட்டு 'உருகுதே மருகுதே' என தனது முதல் பார்வையிலேயே தமிழ் ரசிகர்களை கிறங்கடித்தவர் பிரியங்கா.\n2012ல் இயக்குனரான லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிரியங்கா கொஞ்ச காலம் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.\nபின்னர் மலையாளத்தில் மட்டும் அங்கொன்று இங்கொன்றுமாக வருடத்திற்கு ஒரு படம் வீதம் நடித்து வருகிறார். தற்போது ஜெயசூர்யாவுடன் இணைந்து அவர் நடித்த 'கும்பசாரம்' படம் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.. ஆனால் பிரியங்கா மீண்டும் நடிக்க வந்ததில் அவரது கணவருக்கு உடன்பாடு இல்லை.\nஅதனால் அடிக்கடி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த வருட ஆரம்பத்திலேயே கணவரிடம் இருந்து விவாகாரத்து கோரி வழக்கு தொடர்ந்தார் பிரியங்கா..\nஅதுமட்டுமல்ல, தனது வங்கிக்ககணக்கை ஆன்லைன் மூலம் தவறாக பயன்படுத்தியதாக இன்னொரு வழக்கையும் தொடுத்துள்ளார். விவாகரத்து வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.\n▪ பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்\n▪ பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்\n▪ பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்\n▪ மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி\n▪ முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் \"கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்\"\n▪ தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா\n▪ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா\n▪ தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்\n▪ தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு\n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/02/07/", "date_download": "2019-02-16T14:04:40Z", "digest": "sha1:D2PUT3UUGY6THMROHN64GGS6XO3MSFEK", "length": 26556, "nlines": 197, "source_domain": "senthilvayal.com", "title": "07 | பிப்ரவரி | 2019 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் வருமான வரிச் சலுகைகள்\nBy vayal on 07/02/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nமத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் 2019-20-ஐ பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கடந்த பட்ஜெட்டில் சம்பளதாரர்களுக்கு அளித்த வரிச் சலுகை மற்றும் வரிச் சலுகையைப் பற்றி பட்ஜெட்டின்போது பெருமையாகக் குறிப்பிட்ட பியூஷ் கோயல், புதிய நிதியாண்டுக்கான வருமான வரிச் சலுகை பற்றி எதுவும் கூறாமல் வேறு அறிவிப்புக்குச் சென்றுவிட்டார்.\nகடந்த பட்ஜெட்டில் சம்பளதாரர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்ட நிலைக்கழிவு இப்போது, ரூ.40,000-லிருந்து ரூ.50,000-ஆக உயர்த்தப் படுகிறது.\nசம்பளதாரர்கள்… விவசாயம்… ரியல் எஸ்டேட்… சலுகைகளை வாரி வழங்கிய தேர்தல் பட்ஜெட்\nBy vayal on 07/02/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nபொதுவாக, பட்ஜெட் என்பது ஒரு நாட்டுக்கான நிதித் திட்டமிடல் தான். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்வது, கடந்த ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்கிற மாதிரியான விஷயங்கள் எல்லாம் எடுத்துச் சொல்லத்தான் பட்ஜெட் தாக்கல் பயன்பட்டு வந்தது.\nPosted in: படித்த செய்திகள்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : மீனம்\nBy vayal on 07/02/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nலட்சியவாதிகளான மீன ராசி அன்பர்களே 13.2.19 முதல் 31.8.20 வரை, ராகுவும் கேதுவும் உங்களுக்கு, நீங்கள் எதிர்பாராத பலன்களை வாரி வழங்கப் போகிறார்கள்.\nராகு பகவான் அருளும் பலன்கள்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : கும்பம்\nBy vayal on 07/02/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nகொள்கைப்பிடிப்பு கொண்ட கும்பராசி அன்பர்களே உங்களுக்கு 13.2.19 முதல் 31.8.20 வரை ராகுவும் கேதுவும் பல மாற்றங் களையும் மகத்துவங்களையும் அருளப் போகிறார்கள்.\nராகு பகவான் அருளும் பலன்கள்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : மகரம்\nBy vayal on 07/02/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nஎதிலும் திடமான முடிவெடுக்கும் மகர ராசி அன்பர்களே உங்களுக்கு 13.2.19 முதல் 31.8.20 வரை உள்ள காலகட்டத்தில் ராகுவும் கேதுவும் அதிர்ஷ்டங்களையும் திடீர் திருப்பங் களையும் வழங்கப்போகிறார்கள்.\nராகு பகவான் அருளும் பலன்கள்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : தனுசு\nBy vayal on 07/02/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nஅதர்மத்துக்குத் தலை வணங்காத தனுசு ராசி அன்பர்களே உங்களுக்கு 13.2.19 முதல் 31.8.20 வரை ராகுவும் கேதுவும் நல்லபல அனுபவங்களைத் தரப்போகிறார்கள்.\nராகு பகவான் அருளும் பலன்கள்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : விருச்சிகம்\nBy vayal on 07/02/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nமுயற்சியால் முன்னேற்றம் காணும் விருச்சிக ராசி அன்பர்களே 13.2.19 முதல் 31.8.20 வரை, ராகுவும் கேதுவும் உங்களுக்குச் சவாலையும் சந்தோஷத்தையும் ஒருங்கே வழங்கப்போகிறார்கள்.\nராகு பகவான் அருளும் பலன்கள்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : துலாம்\nBy vayal on 07/02/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nவிஷய ஞானம் மிகுந்த துலாம் ராசி அன்பர்களே 13.2.19 முதல் 31.8.20 வரை உங்களுக்கு ராகுவும் கேதுவும் புது மலர்ச்சியை அளிக்கப்போகிறார்கள்.\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : கன்னி\nBy vayal on 07/02/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nகலகலப்பான பேச்சால் கவலையை மறக்கடிக்கும் கன்னி ராசி அன்பர்களே 13.2.19 முதல் 31.8.20 வரை, ராகுவும் கேதுவும் உங்கள் வாழ்க்கையில் புதுப்பயணத்தை வழங்கப் போகிறார்கள்.\nராகு பகவான் அருளும் பலன்கள்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : சிம்மம்\nBy vayal on 07/02/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nதலைமைப் பண்பால் சிறந்த சிம்ம ராசி அன்பர்களே உங்களுக்கு இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி, 13.2.19 முதல் 31.8.20 வரையிலும் எண்ணற்ற மாற்றங்களை அருளப்போகிறது.\nராகு பகவான் அருளும் பலன்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nஇளைஞர்களையும் பாதிக்கும் செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ்\nசுக்ர யோகம்… லக்ன பலன்கள்\nகமலுக்கும், ரஜினிக்கும் எம்.பி., பதவி ரெடி\nபட்டு புடவையை பாராமரிப்பது எப்படி..\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்து சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nஅரசு வேலை கிடைக்க இந்த பரிகாரம் பண்ணுனா ��ோதுமா \n அப்போ இந்த 7 உணவையும் நீங்க தொடவே கூடாது…\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nதினமும் 1 ஸ்பூன் மிளகை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nபற்ற வைத்த பன்னீர்… தெறிக்கவிடும் திருமா\nஇந்திய ஆதிவாசிகள் நோயில்லாமல் அதிக ஆயுளுடன் வாழ, தினமும் இதை தான் சாப்பிடறாங்க..\n அப்போ இந்த நோயில ஒண்ணாச்சும் உங்களுக்கு இருக்கும்\nஉங்கள் காருக்கு உள்ளேயே இருக்க கூடிய ஆபத்துகள்: விபத்தை தவிர்க்க உடனே தூக்கி வீசிடுங்க\n – கவலைவேண்டாம்… இருக்கிறது வில்வ இலை \nஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்…\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்.. மிரட்டும் வருமான வரி துறை.. மிரட்டும் வருமான வரி துறை..\nTV சேனல்களை தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கு காலக்கெடு நீடிப்பு….\nகுழந்தைங்களுக்கு துளசி மாதிரி மூலிகை கொடுக்கலாமா கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..\nமாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்\n எந்த வயதில் உங்களுக்கு ஆணுறுப்பில் விறைப்பு பிரச்சினை ஏற்பட தொடங்கும் தெரியுமா\nஇறந்தவர்கள் உங்கள் கனவில் வருகிறார்களா அதற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான காரணம் தெரியுமா\nஉங்க உடம்புல புற்றுநோயே வராத இடம் எது தெரியுமா..\nசாலை விதிகளை மீறுபவர்களா நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் தொகை அதிகரிக்க வருகிறது புதிய சட்டம்\nநரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளைப் போக்கும் வல்லாரை…\nஅழகான சருமத்தை பெற செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n – 10 நிமிட பயிற்சியால் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச செய்யலாம்\nமாங்கொட்டையும் திராட்சையும் இப்படி செஞ்சு சாப்பிட்டிங்னா வலிப்பு நோய் உடனே சரியாகிடுமாம்…\nநினைத்த வேலை நிச்சயம் கிடைக்க முதலில் இதப் படிங்க\nசமையலறையில் நீங்கள் செய்யும் இந்த சாதாரண தவறுகள் கூட உங்கள் வாழ்க்கையை சிதைக்கும் தெரியுமா\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் எத்தனை தடுமாற்றம்.. எத்தனை குழப்பம்.. கழகங்களில்\nஅதிக எடை ஹேண்ட்பேக�� ஆபத்தானதே\n’ – கெமிஸ்ட்ரி அறிவோம்\nஇது கலைஞர் தி.மு.க அல்ல” – கடுப்பேற்றும் ஸ்டாலின்… கலக்கத்தில் கூட்டணி\n” – அ.தி.மு.க-வுக்கு டெல்லி எச்சரிக்கை\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகுதிகள் என்ன தெரியுமா\nபூண்டுல தேன் கலந்து வெறும் வயிறுல சாப்பிட்டா டயர் மாதிரி இருக்கிற தொப்பையும் கரைஞ்சிடுமாம்\nஅறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிடம் மறைக்கும் அந்த’ 10 இரகசியங்கள் என்ன தெரியுமா..\nமுதலிரவின் போது இதை செய்யவே கூடாதாம்\nபெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக் கணக்குகளை பாதுகாப்பது எப்படி\nதினமும் காலையிலும் மாலையிலும் இந்த 7 டிப்ஸை தொடர்ந்து செய்தால் எப்படி ஆகிடுவீங்க தெரியுமா\nபட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் வருமான வரிச் சலுகைகள்\nசம்பளதாரர்கள்… விவசாயம்… ரியல் எஸ்டேட்… சலுகைகளை வாரி வழங்கிய தேர்தல் பட்ஜெட்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : மீனம்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : கும்பம்\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34435&ncat=11", "date_download": "2019-02-16T14:39:23Z", "digest": "sha1:RMGWUN64ELVD6JG7LINTJQBYY6FUFOC2", "length": 15575, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "உடல் பிரச்னைக்கு உகந்த உணவு எது? | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nஉடல் பிரச்னைக்கு உகந்த உணவு எது\nஅ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு பேச்சு இழுபறி பா.ம.க., - தே.மு.தி.க.,வால் குழப்பம் நீடிப்பு பிப்ரவரி 16,2019\nபயங்கரவாதி மசூத் விவகாரம்: ஆதரவு அளிக்க சீனா மறுப்பு பிப்ரவரி 16,2019\nமுப்தி முகம்மது சயீத்தின் கொள்கை காரணமா\nபாக்., பயங்கரவாதிகளுக்கு பதிலடி; மோடி சூளுரை பிப்ரவரி 16,2019\nபயங்கரவாதம் என்றால் பாகிஸ்தான்: பிரதமர் மோடி பிப்ரவரி 16,2019\nதினமும், ஏதாவது இரண்டு உலர் கொட்டைகள் (Dry nuts) சாப்பிடுவது நல்லது. பிஸ்தா, பாதாம், கிஸ்மிஸ், முந்திரி, வால்நட் என்று, ஏதாவது இரண்டு சாப்பிட வேண்டும். உலர் அத்திப் பழம் சாப்பிடலாம். கிராம்பு, வற்றல், சீரகம், வெந்தயம், இஞ்சி, கடுகு, மஞ்சள் போன்றவற்றில், வீக்கத்தை கட்டுப்படுத்தும் தன்மை, இயற்கையிலேயே உள்ளது. எனவே, இவற்றை முடிந்த அளவு எல்லா உணவுகளிலும் சேர்த்து சமைத்துச் சாப்பிடலாம்.\nதக்காளி, மிளகு, மிளகா��், உருளைக்கிழங்கு போன்றவற்றை தவிர்ப்பது நலம்.\nஉறவு மேலாண்மை: தனிமையை கண்டால் பயம்\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5570", "date_download": "2019-02-16T14:02:24Z", "digest": "sha1:RZKINN6225K5VXUH3M744MPU2IYQU7TX", "length": 14250, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "கூடு,கவிமலர்,தமிழ் எழுத்தாளர்கள்", "raw_content": "\n« 'புதியகாலம்' சில சமகால எழுத்தாளர்கள்\nஅறிவிப்பு, சுட்டிகள், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தமிழ் இணைய உலகில் புதிதாக “கூடு” என்கிற இணைய இதழை தொடங்கியுள்ளோம். நேரம் கிடைத்தால் பார்த்துவிட்டு, உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளளவும். இணைப்பு: www.koodu.in or http://koodu.thamizhstudio.com/index.php உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறோம்.\nஉங்கள் இணையதளத்திற்கு வந்தேன். ஆனால் உள்ளே சென்று படிக்கமுடியவில்லை. நான் பதிவுசெய்து வாசிக்கும் இணையதளங்களுக்குச் சென்று வாசிப்பதில்லை. என் ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவரான ஞாநியின் தளத்திற்குக் கூட. வேறு ஒன்றுமில்லை. கடவு எண்கலை நினைவில் வைத்திருப்பதெல்லாம் எனக்கு பெரிய சள்ளையான விஷயங்கள். ஏதோ தொழில்நுட்பச் சிக்கலுடன் இருப்பதாக ஒரு பிரமிப்பு. மேலும் உங்கள் இணையதளம் தொலைபேசி எண்ணைக்கூட கோருகிறது\nஅன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு, ஜெ\nஎனது இணையதளங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்\nஉங்கள் இணையதளத்தைப் பார்த்தேன். பொதுவாக சிறிய சிற்றிதழ்களில் காணப்படும் பெயர்களுடன் கவனத்திற்குரிய இதழாக இருந்தது. ஹை க்கூவின் சாத்தியங்களைப்பற்றி எனக்கு ஆழமான ஐயம் உண்டு. ஹை க்கூவின் சிக்கல் என்னவென்றால் கவிதை ஆற்றவேண்டிய ‘முன் வைத்தலை’ அதனால் எளிதில் செய்யமுடியாதென்பதே.\nஅதாவது அன்றாட வாழ்க்கையில் காணும் ஒரு விஷயத்தையே நவீன கவிதையும் சொல்கிறது. அதில் அர்த்தம் ஏற்றி அதை பிறவற்றில் இருந்து கொஞ்சம் முன்னகர்த்தி வைக்கிறது. ஆகவே நாம் அதைப்பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறோம். உதாரணமாக ஒரு ஜோடி செருப்பைப்பற்றி கவிதை எழுதபப்டுமென்றால் தினமும் நூறுசெருப்பை பார்க்கும் நாம் அந்த செருப்பை மட்டும் தனியாகக் கவனிக்கிறோம் இல்லையா இந்த முன்னிறுத்துதல��க்கு கவிதை சில விவரணைகள் அளிக்க வேண்டியிருக்கிறது. சில தகவல்கள் சில காட்சிகள் அளிக்கவேண்டியிருக்கிறது. அதற்கு கவிதைக்கு மேலதிக வரிகள் அவசியம்.\nஆனால் ஹை க்கூ அந்த இடத்தை அளிப்பதில்லை. எனவே கவிதையில் வாசகன் மனம் திறக்க முடியாதபடி ஆகிறது. ஜப்பானிய ஹை க்கூ இதை எப்படி சமாளிக்கிறது என்றால் கைக்கூவுக்கென்றே உள்ள சீல காட்சிப்படிமங்களை அவர்கள் திரும்பத்திரும்ப பயன்படுத்துகிறார்கள். வண்ணத்துப்பூச்சி, நிலா, வசந்தகாலம், மலைகள் , இரவு, தடாகம்… இவை ஏற்கனவே ஜப்பானிய மனதில் ஆழமான படிமங்களாக உள்ளன. அவற்றைச் சொன்னாலே கவித்துவ கற்பனை உருவாகிவிடும்.\nநமது சங்கப்பாடல்களிலும் திணைகள் சார்ந்து இபப்டிப்பட்ட நிரந்தரமான படிமங்கள் உள்ளன. அது செவ்வியல்கவிதையின் வழி.\nநவீன கவிதைகளில் வரும் ஹை க்கூக்கள் பெரும்பாலும் நினைவில் நிற்காமல் போய்விடுகின்றன. காரணம் இதுவே.\nகூடுவில் தாங்கள் லாகின் செய்ய தேவையில்லை. இடது புறம் உள்ள, தலையங்கம், ஊஞ்சல், போன்ற இணைப்புகளை சொடுக்கினால் போதும். அல்லது மேலும் என்கிற சிறிய இணைப்புகளை சொடுக்கவும். பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை கூறவும். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறோம்\nவிஷ்ணுபுரம் – ஒரு பயிற்சி\nபுத்தக விற்பனை குறித்த சர்வே\nஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்\nTags: அறிவிப்பு, சுட்டிகள், வாசகர் கடிதம்\nவிவிலியத்தின் முகங்கள் – ஓர் அறிமுகம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்��ு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2019-02-16T13:50:41Z", "digest": "sha1:PZSGRZPJYMRCXVRTJMFAIQFSRVVKNWQG", "length": 5832, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "பாவ மன்னிப்பு முறைக்கு முடிவு: பெண்கள் ஆணையம் பரிந்துரை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு\nஅ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு- பியூஷ் கோயல் பேட்டி\nபாவ மன்னிப்பு முறைக்கு முடிவு: பெண்கள் ஆணையம் பரிந்துரை\nபாவ மன்னிப்பு கேட்கும் பெண்களின் ரகசியத்தை வைத்து அவர்களை அச்சுறுத்துவதால், அதனை ஒழிக்க வேண்டும் என தேசிய பெண்கள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.\nஇது குறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கூறுகையில், கேரள தேவாலயங்களில் தொடர்ந்து அதிகரித்து வரம் பலாத்காரங்கள், பாலியல் அத்துமீறல்களை பற்றி முறையான விசாரணை நடத்த வேண்டும். பாவமன்னிப்பு கோரும்போது, பெண்கள் கூறும் ரகசியங்களை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டி பாதிரியார்கள், கேரள ஆசிரியரை பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது நமக்கு தெரிந்த சிறிய விஷயம் தான். இதுபோல் மேலும் பல சம்பவங்கள் இருக்கலாம் எனக்கூறினார்.\nகடந்த சிலநாட்களுக்கு முன்னர் பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை 4 பாதிரியார்கள் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, பெண் ஒருவர் கூறிய பாவமன்னிப்பை, பாதிரியார் வெளியே சொன்னதால், அந்த பெண் தற���கொலை செய்து கொண்டார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னைக்கு மடியில் : 12-12-1946 – இறைவனின் அடியில் : 18-01-2019 [apss_share]\nதிரு. சத்தியசீலன் சத்யகுமார் (குமார் )\nஅன்னைக்கு மடியில் : 18-09-1961 – ஆம்படவன் அடியில் : 11-01-2019 [apss_share]\nதிரு. சுப்பிரமணியம் தம்பையா (31ம் ஆண்டு நினைவஞ்சலி) 3ம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி. நகுலேஜ்வரி சுப்பிரமணியம் திருமதி. ராஜயோகேஸ்வரி நடராசா [apss_share]\nடீசல் – ரெகுலர் 112.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/semma-botha-agathey-trailer-release-video-118051100054_1.html", "date_download": "2019-02-16T13:33:19Z", "digest": "sha1:RMRPNKF2JQJTIYNH5RMURZDCGFNJDHJQ", "length": 6934, "nlines": 103, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "செம்ம போத ஆகாதே டிரெய்லர்", "raw_content": "\nசெம்ம போத ஆகாதே டிரெய்லர்\nஅதர்வா நடிப்பில் உருவாகியுள்ள 'செம்ம போத ஆகாதே' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.\nநடிகர் அதர்வா 'கிக் ஆஸ் எண்டர்டெயின்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் 'செம போத ஆகாதே' என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். அவருடைய முதல் படமான 'பாணா காத்தாடி' படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கி வருகிறார்.\nயுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் அதர்வா, மிஷ்தி, அர்ஜெய், விரோஷன், அனைகா சோட்டி, ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nஇப்படத்தின் டிரெய்லர் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஅவெஞ்சர்ஸில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் – வால்ட் டிஸ்னியோடு கூட்டணி \nஜெயலலிதா பயோபிக்: சசிகலாவாக நடிக்கும் நடிகை இவர்தான்...\nஏற்கனவே சுத்தம்: இதுல இதுவேறையா; தேவ் பரிதாபங்கள்\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nவிரைவில் விஸ்வரூபம்-2 டிரைலர், இசை வெளியீட்டு விழா\nஅதர்வாவின் அடுத்த பட இயக்குநர் யார் தெரியுமா\nவிஸ்வரூபம் 2' டிரைலர் ரிலீஸ் எப்போது\nடி. ஆர். மகன் மதமாற்றம் – பின்னணி காதலா \nஸ்ரீதேவியின் புடவையை ஏலம் விட்ட கணவர் போனி கபூர் பணத்தை என்ன செய்தார் தெரியுமா\nபுல்வாமா தாக்குதல்: அமைதி காக்க சொல்லுவோரை நடு ரோட்டில் வைத்து சுடவேண்டும்\nவெறிச்சோடும் தேவ் தியேட்டர்கள் – விநியோகஸ்தர்கள் தலையில் துண்டு \nஆஸ்கர் சர்ச்சை - ரசிகர்கள் கோபத்தால் பணிந்தது கமிட்டி \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/author/vanamaligopala-das/page/2/", "date_download": "2019-02-16T14:07:20Z", "digest": "sha1:HM3GFGVRJAWZNL63GHD3KJHNPEWTVSPE", "length": 23592, "nlines": 135, "source_domain": "tamilbtg.com", "title": "Page 2 – Tamil BTG", "raw_content": "\nதிரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nபூமியின் இந்த மங்கலமான இன்மொழிகளைக் கேட்டு பிருது மன்னர் சாந்தமடைந்து அவற்றை ஏற்றுக் கொண்டார். பின், பூமியிலுள்ள ஒவ்வொரு பிரிவினரும் தத்தமது பிரதிநிதிகளை கன்றுகளின் வடிவில் அனுப்பி, தமக்குத் தேவையான உணவினை பாலாகக் கறந்து, தத்தமது பாத்திரங்களில் நிரப்பிக் கொண்டனர். அதன் விவரம் அட்டவணையில் கீழே வழங்கப்பட்டுள்ளது.\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nதம்மைப் புகழ்வதை தடுத்து நிறுத்திய பிருது மன்னர் முழுமுதற் கடவுளின் ஓர் அவதாரம் என்பதை மாமுனிவர்களிடமிருந்தும் மகான்களிடமிருந்தும் கேட்டறிந்த இசைக் கலைஞர்கள் ஆனந்தத்தில் திளைத்தனர். பிருது மன்னர் தங்களிடம் புன்னகையோடு உரையாடியதை எண்ணி மகிழ்ந்தனர். சூதர்கள், மாகதர்கள் போன்ற இசைக் கலைஞர்கள் முனிவர்களின் அறிவுரைப்படி அவரைத் தொடர்ந்து புகழ்ந்தனர்.\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nமைத்ரேயர் பதிலளித்தார்: துருவ மன்னரின் மைந்தனான உத்தவர் பிறப்பிலிருந்தே தன்னுள் திருப்தியுற்று உலகின் மீது பற்றற்று இருந்தார். முக்தியடைந்த ஆத்மாவான அவரை ஓர் உன்மத்தனாகவே அமைச்சர்கள் எண்ணினர். அதனால், அவரது இளைய சகோதரனான வத்ஸரனை மன்னராக முடிசூட்டினர். வத்ஸரனின் ஆறு மகன்களில் மூத்தவரான புஷ்பாரனனுக்கு ஆறு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களில் இளையவனான வியுஷ்டனுக்கு ஸர்வதேஜன் என்ற மகன் பிறந்தான். ஸர்வதேஜனின் மகனான சாக்ஷுஷன் ஆறாவது மனுவாவார்.\nதுருவ மஹாராஜர் வைகுண்டம் செல்லுதல்\nதுருவ மஹாராஜர் வைகுண்டம் செல்லுதல்\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nதுருவ மஹாராஜர் வைகுண்டம் செல்லுதல்\nயுத்த களத்தில் ஆயு���ம் ஏந்திய வீரர்கள் யாரும் இல்லாததைக் கண்ட துருவ மன்னர், அலகாபுரிக்குள் பிரவேசிப்பதைப் பற்றி தனது சாரதியிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென கடலால் தாம் சூழப்பட்டதைப் போன்றும் பயங்கரமான ஓசையையும், நாலா திக்குகளிலிருந்தும் தம்மை நோக்கி விரைந்து வரும் புழுதிப் புயலையும் துருவ மஹாராஜர் கண்டார். கணப்பொழுதில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது, அம்மழையில் இரத்தமும் சளியும் சீழும் எலும்பும் மலமூத்திரமும் தலையற்ற முண்டங்களும் அவர்முன் விழுந்தன.\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nவழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது. தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன [...]\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nருத்ர கணங்களால் தாக்கப்பட்ட புரோகிதர்களும் தேவர்களும் மிகுந்த பயத்துடன் பிரம்மதேவரிடம் சென்று முறையிட, பிரம்மதேவர் பதிலளித்தார், சிவபெருமானுக்கு வேள்வியின் அவிர்பாகத்தை வழங்காமல் பெறும் தவறை இழைத்துவிட்டீர்கள். இருப்பினும், அவர் எளிதில் திருப்தியுறும் தன்மை கொண்டவர் என்பதால், அவரது திருவடிகளைப் பற்றி மன்னிப்பு கோருங்கள். தக்ஷனுடைய சொல் அம்புகளால் புண்பட்ட அவர் தற்போது தமது மனைவியையும் இழந்துள்ளார். ஆகவே, அவர் கோபம் கொண்டால் அனைத்து உலகங்களும் அழிவுறுவது திண்ணம். உங்களது யாகம் சரிவர நிறைவேற வேண்டுமெனில், அவரிடம் சென்று மன்னிப்பை யாசியுங்கள்.” இவ்வாறு தேவர்களுக்குக் கட்டளையிட்ட பிரம்மதேவர், அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு கைலாசத்தை நோக்கிப் புறப்பட்டார்.\nசதி தன் உடலைக் கைவிடுதல்\nசதி தன் உடலைக் கைவிடுதல்\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nசதி தன் உடலைக் கைவிடுதல்\nமாமனாருக்கும் (தக்ஷனுக்கும்) மருமகனுக்கும் (சிவபெருமானுக்கும்) இடையிலான பகைமை தொடர்ந்தது. பிரம்மதேவரால் பி���ஜாபதியாக நியமிக்கப்பட்டதிலிருந்து தக்ஷனின் கர்வம் மேலும் தலைக்கேறியது. இதனால், வாஜபேய யாகத்தை நடத்திய தக்ஷன் அதில் கலந்துகொள்ள சிவனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. மேலும், பிரகஸ்பதி ஸவம் எனும் சிறந்த யாகத்தையும் துவங்கினான். அந்த யாகத்திற்கு பிரம்ம ரிஷிகள், தேவ ரிஷிகள், பித்ருக்கள், தேவர்கள் முதலியோர் தத்தமது மனைவியருடன் புஷ்பக விமானங்களில் சென்று கொண்டிருந்தனர். இதனைக் கண்ட தக்ஷனின் மகளான சதி தனது கணவர் சிவபெருமானிடம் கூறலானாள்.\nமனுவின் வம்சமும் தக்ஷன் இட்ட சாபமும்\nமனுவின் வம்சமும் தக்ஷன் இட்ட சாபமும்\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nமனுவின் வம்சமும் தக்ஷன் இட்ட சாபமும்\nமுன்னொரு காலத்தில், பிரஜாபதிகள் ஒருங்கிணைந்து மிகப்பெரிய வேள்வி ஒன்றைச் செய்தனர். இதில் தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் முதலியோர் கலந்து கொண்டனர். பிரஜாபதிகளின் தலைவரான தக்ஷன் வேள்விச் சாலைக்குள் பிரவேசித்தபோது, அவரது தேஜஸினால் அவையே பிரகாசமானது. அச்சமயம் சிவபெருமான் மற்றும் பிரம்மதேவரைத் தவிர மற்ற அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். அவையில் உள்ளவர்களது மரியாதையை ஏற்று, தனது தந்தையாகிய பிரம்மதேவரை பணிந்து வணங்கி அவரின் அனுமதி பெற்று இருக்கையில் அமர்ந்தார் தக்ஷன். அச்சமயம் தனக்கு எவ்வித மரியாதையும் செலுத்தாது அமைதியாக அமர்ந்திருந்த சிவபெருமானைக் கண்டு தக்ஷனுக்கு கோபம் அதிகரிக்க, அவர் சிவனுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளைக் கூறலானார்.\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nஎம்பெருமானே, இழிந்த குலத்தில் பிறந்தவன், உமது திருநாமத்தை ஒருமுறை உச்சரிப்பதால் வேள்விகளை இயற்றும் தகுதியுடையவனாகிறான் எனும்போது தங்களை தரிசித்தவரின் பாக்கியத்தை என்னவென்று சொல்வது நாயை உண்ணும் இழிகுலத்தில் பிறந்தவனாயினும் தங்களது திருநாமத்தை உச்சரிப்பவன் வழிபாட்டிற்குரிய வனாவான். அவன் புனித யாகங்கள், தவங்கள், தீர்த்த யாத்திரை, வேதங்கள் பயிலுதல் ஆகியவற்றை ஏற்கனவே நிறைவேற்றியிருக்க வேண்டும்.\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nதர்மம், அர்த்தம், காமம் ஆகியவற்றை விரும்பி பலன்நோக்கு கர்மங்களில் ஈடுபடும் குடும்பஸ்தன் அவற்றை அடைவதற்காக மீண்டும்மீண்டும் அத்தகைய பலன்நோக்கு கர்மங்களைச�� செய்கிறான். அதற்கான ஆசைகளால் மயக்கமுற்று முன்னோர்களையும் தேவர்களையும் மிகுந்த சிரத்தையுடன் வழிபடுகிறான், அவன் கிருஷ்ண உணர்விலோ பக்தித் தொண்டிலோ ஆர்வம்கொள்வதில்லை.\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (47) நாஸ்திகம் (4) ஞான வாள் (47) தத்துவம் (38) குரு (12) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (37) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (35) பொது (125) முழுமுதற் கடவுள் (25) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (20) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (22) ஸ்ரீமத் பாகவதம் (76) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (70) ஸ்ரீல பிரபுபாதர் (160) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (70) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (73)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nகிருஷ்ணரை திருப்தி செய்வதே பக்குவத்தின் பொருள்\nதூய வாழ்விற்கு உயர்வு பெறுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/category/sri-caitanya-mahaprabhu/page/2/", "date_download": "2019-02-16T14:03:15Z", "digest": "sha1:XK5W3WPXVDUPCBW2G666L3GY3MU675NW", "length": 24882, "nlines": 133, "source_domain": "tamilbtg.com", "title": "ஸ்ரீ சைதன்ய மகாபிரபு – Page 2 – Tamil BTG", "raw_content": "\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு\nமஹாபிரபுவின் விருந்தாவன பயணம் அவரது ஆனந்தமான லீலைகளில் முக்கியமான ஒன்றாகும். இது யாரோ ஒரு பக்தர் ஏதோ ஒரு தீர்த்த யாத்திரை செல்வதைப் போன்றது அல்ல. அவர் இங்கே ஒரு பக்தனாக, ஸ்ரீ கிருஷ்ணரின் அனைத்து லீலைகளிலும் மூழ்குவதற்காக மிகுந்த ஆர்வத்துடன் விருந்தாவனம் செல்கிறார். மஹாபிரபுவின் விருந்தாவன பயணம் ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியினால் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. நாம் இங்கே மஹாபிரபுவுடன் இணைந்து, கிருஷ்ணதாஸரின் அருளுடன் விருந்தாவனத்திற்குப் பயணிப்போம்.\nமஹாபிரபுவின் வினாக்களும் இராமானந்தரின் விடைகளும்\nமஹாபிரபுவின் வினாக்களும் இராமானந்தரின் விடைகளும்\nமஹாபிரபுவின் வினாக்களும் இராமானந்தரின் விடைகளும்\nஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இராமானந்த ராயரிடம் வாழ்வின் இறுதி இலக்கையும் அதனை அடைவதற்கான வழிமுறையையும் கூறுமாறு வினவினார். அதற்கு இராமானந்த ராயர் வர்ணாஷ்ரம முறைப��படி கடமைகளை ஆற்றுவதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் வெற்றியடைய முடியும் என்று முதலில் பதிலுரைத்தார். மஹாபிரபு அந்த கூற்றினை மேலோட்டமானதாகக் கூறி மறுத்தார். அதைவிட ஆழமாகச் செல்லும்படி வேண்டினார். அதனை ஒப்புக் கொண்ட இராமானந்த ராயர் உழைப்பின் பலனை பகவான் கிருஷ்ணருக்கு அர்ப்பணித்தல் (கர்மார்ப்பணம்), கர்மம் கலந்த பக்தி (கர்ம மிஸ்ர பக்தி), ஞானம் கலந்த பக்தி (ஞான மிஸ்ர பக்தி), அனைத்தையும் துறந்து கிருஷ்ணரிடம் சரணடைதல் போன்ற கூற்றுக்களை ஒன்றன் பின் ஒன்றாக முன்மொழிந்தார். மஹாபிரபுவோ இவையனைத்தையும் மேலோட்டமானதாகக் கூறி நிராகரித்தார்.\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு\nTamil BTG Staff2017-05-22T13:21:13+00:00April, 2017|ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு|\nபகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது தென்னிந்திய யாத்திரையில் சாதுர்மாஸ்ய காலத்தில் நான்கு மாதங்கள் திருவரங்கத்தில் தங்கியிருந்த காலம் அது. அவர் நாள்தோறும் காவிரியில் நீராடி அரங்கனை தரிசித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆடிப்பாடுவார். அவரது திருமேனியின் அழகையும் பரவசத்தையும் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரைக் காண்பதற்காகவும் அவருடன் இணைந்து ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தில் பாடுவதற்காகவும் திருவரங்கத்தில் கூடினர்.\nஸ்ரீ சைதன்ய மஹாபிரபு யார்\nஸ்ரீ சைதன்ய மஹாபிரபு யார்\nஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஸ்ரீல பிரபுபாதர்\nஸ்ரீ சைதன்ய மஹாபிரபு யார்\nபகவான் சைதன்ய மஹாபிரபுவை நம்மில் ஒருவராக நினைத்துவிடக் கூடாது. அவர் சாக்ஷாத் கிருஷ்ணரே என்பதால், அவர் ஒருபோதும் மாயை என்னும் மேகத்தினுள் வருவதில்லை. கிருஷ்ணரும் அவரது விரிவுகளும், ஏன் அவரது உயர்ந்த பக்தர்களும்கூட மாயையின் பிடியினுள் ஒருபோதும் விழுவதில்லை. பகவான் சைதன்யர் கிருஷ்ணரின் மீதான அன்பினை கிருஷ்ண பக்தியைப் பரப்புவதற்காகவே பூமிக்கு வந்தார். வேறுவிதமாகக் கூறினால், அவர் சாக்ஷாத் கிருஷ்ணரே, உயிர்வாழிகள் கிருஷ்ணரை அணுகுவதற்கான முறையான வழிமுறையைக் கற்றுக் கொடுக்க அவர் வந்தார்.\nஸ்ரீல ரூப கோஸ்வாமி :\nஸ்ரீல ரூப கோஸ்வாமி :\nபொது, ஸ்ரீ சைதன்ய மகாபிரபு\nஸ்ரீல ரூப கோஸ்வாமி :\nகலி யுகத்தின் தர்மமான ஹரிநாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்புவதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக ��வதரித்தார். வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களான அனைவரையும் விடுவிக்கும் திருப்பணியில் அவர் தன்னுடைய அந்தரங்க சேவகர்கள் பலரையும் ஈடுபடுத்தினார். அவர்களில் மிகவும் முக்கியமானவர் ஸ்ரீல ரூப கோஸ்வாமி. கௌடீய சம்பிரதாயம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிடமிருந்து தொடங்குகிறது, அவர் மாபெரும் பண்டிதராகத் திகழ்ந்தார் என்றபோதிலும், சிக்ஷாஷ்டகம் என்னும் எட்டு பாடல்களைத் தவிர அவர் வேறு எதையும் எழுதவில்லை. ஸம்பிரதாயத்தை நிலைநாட்டுவதற்குத் தேவையான எழுத்துப் பணியினை அவர் விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளிடம் ஒப்படைத்தார். அதிலும் குறிப்பாக, ரூப கோஸ்வாமிக்கும் ஸநாதன கோஸ்வாமிக்கும் அப்பணி ஒப்படைக்கப்பட்டது. எனவே, கௌடீய சம்பிரதாயத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ள போதிலும் ரூப கோஸ்வாமியைப் பின்பற்றுபவர்கள் ரூபானுகர்கள் என்று அழைக்கப்பட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.\nபகவான் சைதன்யர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள்\nபகவான் சைதன்யர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள்\nதத்துவம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு\nபகவான் சைதன்யர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள்\nபரம்பொருளான முழுமுதற் கடவுள் தனது நித்தியமான திவ்ய ஸ்வரூபத்தில் அவ்வப்போது இப்பிரபஞ்சத்தில் அவதரிக்கின்றார். அவ்வாறு வருவதற்கு எந்த கட்டாயத்திற்கும் அவர் உட்பட்டவரல்ல என்றபோதிலும், அவரைப் பற்றிய அறிவை இழந்து இப்பௌதிக உலகில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை தாழ்ந்த கட்டுண்ட ஆத்மாக்களின் நன்மைக்காக\nஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, பக்தனாக தோன்றிய பகவான்\nஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, பக்தனாக தோன்றிய பகவான்\nமுழுமுதற் கடவுள், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஸ்ரீல பிரபுபாதர்\nஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, பக்தனாக தோன்றிய பகவான்\nஎம்பெருமானே, மனிதன், மிருகம், சாது, தேவர், மீன், ஆமை என பல்வேறு ரூபங்களில் அவதரித்து, அதன் மூலமாக முழு படைப்பையும் பராமரித்து ஒவ்வொரு யுகத்திலும் அசுரக் கொள்கைகளை நீங்கள் வதம் செய்கிறீர்கள். இதனால், எம்பெருமானே, நீங்கள் தர்மத்தின் பாதுகாவலராகத் திகழ்கிறீர்கள். கலி யுகத்திலோ நீங்கள் உங்களை பரம புருஷ பகவானாக வெளிக்காட்டிக்கொள்வதில்லை. எனவே, நீங்கள் த்ரி-யுக, அல்லது மூன்று யுகங்களில் மட்டும் தோன்றக்கூடிய இறைவன் என்று அறியப்படுகிறீர்கள்.\nஸ்ரீ ஸ்ரீ கௌ3ர-நித்யானந்தே3ர் த3யா\nஸ்ரீ ஸ்ரீ கௌ3ர-நித்யானந்தே3ர் த3யா\nபொது, ஸ்ரீ சைதன்ய மகாபிரபு\nஸ்ரீ ஸ்ரீ கௌ3ர-நித்யானந்தே3ர் த3யா\nவழங்கியவர்: லோசன தாஸ தாகூர் (1) பரம கருண, பஹூ து3இ ஜன, நிதாஇ கௌ3ரசந்த்3ர ஸப3 அவதார- ஸார ஷி2ரோமணி, கேவல ஆனந்த3-கந்த3 பகவான் நித்யானந்தரும் கௌரசந்திரரும் மிகமிக கருணை வாய்ந்தவர்கள், அவர்கள் எல்லா அவதாரங்களின் சாரமாவர். ஆனந்தத்தை மட்டுமே வழங்கக்கூடிய கீர்த்தனம் மற்றும் நர்த்தன வழிமுறையை அறிமுகப்படுத்தியது இந்த அவதாரங்களின் விசேஷ முக்கியத்துவமாகும். (2) ப4ஜோ ப4ஜோ பா4இ, சைதன்ய நிதாஇ, ஸுத்3ருட4 விஷ்2வாஸ கோரீ விஷய சா2ஃடி3யா, [...]\nஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்\nA.C Bhaktivedanta Swami Prabhupada2018-04-17T18:31:24+00:00March, 2015|ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|\nசைதன்ய மஹாபிரபு கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டவர் அல்ல; இருப்பினும், திருமேனியின் நிறத்திலும் செயல்களிலும் இவர் சற்று வேறுபடுகின்றார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கறுநீல திருமேனியைக் கொண்டவர், சைதன்ய மஹாபிரபுவோ பொன்னிற மேனியைக் கொண்டவர்; இடையர் குலச் சிறுவனாக தோன்றிய கிருஷ்ணர் தலையில் மயில் இறகையும் கையில் புல்லாங்குழலையும் கொண்டிருந்தார், பிராமண குலத்தில் தோன்றிய சைதன்ய மஹாபிரபுவோ மிருதங்கம் மற்றும் கரதாளத்துடன் காணப்பட்டார்.\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு\nசைதன்ய மஹாபிரபுவின் முக்கியமான உபதேசம், அனைவரும் கிருஷ்ண உணர்வை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்பதும், ஹரியின் நாமத்தில் அனைத்து மங்களங்களும் அடங்கி உள்ளது என்பதுமாகும். சைதன்ய மஹா பிரபுவின் போதனைகளை உலக மக்களுக்கு பாகுபாடின்றி எடுத்துரைத்தவர் தெய்வத்திரு. அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதர். தனது திருநாமம் உலகின் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் பரவும் என்று சைதன்ய மஹாபிரபு முன்னரே கூறியிருந்தார்; அக்கூற்றினை ஸ்ரீல பிரபுபாதர் நிறைவேற்றினார்.\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (47) நாஸ்திகம் (4) ஞான வாள் (47) தத்துவம் (38) குரு (12) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (37) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந���த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (35) பொது (125) முழுமுதற் கடவுள் (25) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (20) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (22) ஸ்ரீமத் பாகவதம் (76) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (70) ஸ்ரீல பிரபுபாதர் (160) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (70) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (73)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nகிருஷ்ணரை திருப்தி செய்வதே பக்குவத்தின் பொருள்\nதூய வாழ்விற்கு உயர்வு பெறுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-02-16T14:01:47Z", "digest": "sha1:QQXFQTBNGP7GHIRDJKFMWM6CH7HFIGUK", "length": 13132, "nlines": 101, "source_domain": "villangaseithi.com", "title": "வீட்டில் ஒரு சிறை - வில்லங்க செய்தி", "raw_content": "\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் October 5, 2016 6:19 AM IST\nசிறைச்சாலைகள் பலவிதம் உண்டு, அதில் ஒரு விதம் தான் வீட்டுச்சிறை. முதன்முதலில்‘வீட்டுச்சிறை’ வைக்கப்பட்டவர் ஈராக்கை சேர்ந்த விஞ்ஞானி அல்-ஹாத்திம். கி.பி.1011-ம் ஆண்டு எகிப்தில் வாழ்ந்த போது, மன்னரைப் பற்றி ஏதோ ஏடாகூடமாக பேசப்போய், மன்னர் காலிப்பின் கோபத்துக்கு ஆளானார். தண்டனை கிடைப்பது உறுதி என்று தெரிந்தவுடன் அதில் இருந்து தப்புவதற்காக பைத்தியம் போல் நடித்தார்.\nமன்னரின் உத்தரவுப்படி கி.பி.1021-ம் ஆண்டு வரை சிறையில் வைக்கப்பட்டார் அல்-ஹாத்தீம். வீட்டுச்சிறையில் அகப்பட்டுக் கொண்ட இன்னொரு விஞ்ஞானி கலிலியோ. “சூரியன் பூமியை சுற்றவில்லை. பூமி தான் சூரியனை சுற்றி வருகிறது” என்கிற அறிவியல் உண்மையை சொன்னதற்காக, மதத்துக்கு எதிராக பேசுகிறார் என்று கொந்தளித்த மதவாதிகள் கலிலியோவை வீட்டுக்காவலில் வைத்து விட்டார்கள்.\nஇப்போது வீட்டுச் சிறை முறையை அதிகம் பயன்படுத்தும் நாடு இத்தாலி. அந்நாட்டில் கைதிகள் தண்டனை முடியும் நிலையில் இருந்தாலோ, உடல்நலக்குறைவாக இருந்தாலோ கைதிகளை வீட்டுச்சிறைக்கு மாற்றி விடுவார்கள். ஏழையாக இருந்தால் வேலைப்பார்க்க அனுமதியுண்டு. தப்பிக்க நினைத்தால் பழையபடி சிறைக்கு போக வேண்டும்.\nநியூசிலாந்தில் இரண்டு வருடங்களுக்கு குறைவான தண்டனை பெற்ற கைதிகளை வீட்டிலேயே சிறை வைத்து விடுகிறார்கள். பல வருட சிறைவாசிகளுக்கு கூட எப்போதாவது மூன்று மாதங்���ள் வீட்டுச்சிறையில் இருக்க அனுமதி பெறலாம். எலக்ட்ரானிக் கருவிகள் உதவியுடன் வீட்டில் இருக்கும் கைதி கண்காணிக்கப்படுவார். வீட்டுக்கு வரும் போன்களை பதிவு செய்வார்கள்.\nசில நாடுகளில் கைதிகளின் கால்களில் சென்ஸார் ஒன்றை பொருத்தி விடுவார்கள். இதை கழற்ற முயற்சி செய்தாலோ, அனுமதிக்கப்பட்ட தூரத்தை விட ஒரு சில அடிகள் மீறினாலோ போலீசாருக்கு செய்தி அனுப்பி விடும். கைதிகள் வீட்டில் தான் இருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்வதற்காக அவ்வப்போது அவர்கள் வீட்டுக்கு போன் செய்வார்கள். போனை எடுக்காவிட்டால் அடுத்த நொடியே ஜீப் வந்து நிற்கும். கோவில், மருத்துவமனை என்று எங்கு சென்றாலும் அனுமதி வாங்க வேண்டும்.\nஇப்போது பெரும்பாலும் அரசியல் தலைவர்கள் தான் வீட்டுச்சிறை வைக்கப்படுகிறார்கள். வீட்டுச்சிறையில் அடைபட்டு உலகப்புகழ் பெற்றவர் மியான்மர் நாட்டை சேர்ந்த ஆங்சான் சூகி என்ற பெண் தலைவர். ராணுவ அடக்குமுறையை எதிர்த்து போராடியதற்காக கடந்த 20 ஆண்டுகளில் 14 முறை வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சமீபமாகத்தான் விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்தியாவிலும் வீட்டுச்சிறையில் ஒரு தலைவரை வைத்திருந்தார்கள். அவர் பெயர் ஷேக் அப்துல்லா. காஷ்மீர் பிரிவினையை தூண்டியதற்காக அவருக்கு அந்த தண்டனை தரப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியேற்றி, தமிழ்நாட்டிலுள்ள கொடைக்கானலில் ஒரு வீட்டில் அவர் சிறை வைக்கப்பட்டிருந்தார்.\nகொடைக்கானலில் ஷேக் அப்துல்லா சிறைவைக்கப்பட்டிருந்த கோஹினூர் பங்களா\nபாகிஸ்தானில் சுல்பிக்கார் அலி பூட்டோ, நவாஸ் ஷெரிஃப், இம்ரான் கான், பெர்வேஸ் முஷாரஃப் ஆகியோரும் வீட்டு சிறையில் இருந்திருக்கிறார்கள்.\nசமீபத்தில் இந்திய மாணவர்கள் சிலரின் காலில் எலக்ட்ரானிக் கருவியை பொருத்தியது அமெரிக்கா. இதுவும் வீட்டுச்சிறையின் ஓர் அங்கம் தான். எங்கே செல்கிறார்கள் யார், யாருடன் தொடர்பு கொள்கிறார்கள் யார், யாருடன் தொடர்பு கொள்கிறார்கள் என்பதை கண்காணித்து தகவல் அனுப்புவது தான் இந்த கருவியின் வேலை. ஒருவரின் சுதந்திரத்தைப் பறித்து அவரை கண்காணித்தாலே அது சிறை தான். அது வீடாக இருந்தாலும் சரி, சிறைச்சாலையாக இருந்தாலும் சரி.\nPosted in வரலாற்று செய்திகள்Tagged ஒரு, சிறை, வீட்டில், வீட்டுச்சிறை\nசெம்மரத்தில் ���ப்படி என்னதான் இருக்கிறது\nசர்க்கரை நோய் நம்மை என்ன செய்யும்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=19", "date_download": "2019-02-16T13:41:54Z", "digest": "sha1:C2ZC6C4IRT2YKZKPNAYDFIYFWWPOT4G2", "length": 16446, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "சிறுப்பிட்டி வடக்கு | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nசிறுப்பிட்டி மனோன்மணி அம்பாள் ஆலய 3 திருவிழா18.08.2018\nசிறுப்பிட்டி மனோன்மணி ஆலயத்தின்3திருவிழா 18.08.2018எல்லாம் வல்ல எம் ஊர் ���ாக்கும் எழுந்தருளியதைத் தொடர்ந்து ஆலயத்தைச் சுற்றி மெல்ல மெல்ல அசைந்தாடி வந்த காட்சி அற்புதம்.அம்மன் அடியவர்கள் தம் நேர்த்திக்கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர். மங்கள வார்த்திய முழக்கமும், அடியவர்களின் அரோகராக் கோசமும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதாய் அமைந்திருந்தது.நூற்றுக் கணக்கான அடியவர்கள் கருணா கடாட்சியாம் மனோன் மணி அம்மனின் பக்திப்பிராவகத்தைக் ...\nசிறுப்பிட்டி மனோன்மணி அம்பாள் ஆலய 2 திருவிழா17.08.2018\nசிறுப்பிட்டி மனோன்மணி ஆலயத்தின் 2திருவிழா 17.08.2018எல்லாம் வல்ல எம் ஊர் காக்கும் அம்பாள் எழுந்தருளியதைத் தொடர்ந்து ஆலயத்தைச் சுற்றி மெல்ல மெல்ல அசைந்தாடி வந்த காட்சி அற்புதம்.அம்மன் அடியவர்கள் தம் நேர்த்திக்கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர். மங்கள வார்த்திய முழக்கமும், அடியவர்களின் அரோகராக் கோசமும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதாய் அமைந்திருந்தது.நூற்றுக் கணக்கான அடியவர்கள் கருணா கடாட்சியாம் மனோன் மணி ...\nசிறுப்பிட்டி மனோன்மனி அம்பாள் ஆலய கொடியேற்றம்16.08.2018( அரோகனம்)\nசிறுப்பிட்டி மனோன்மணி ஆலயத்தின் கொடியேற்றம்16.08.2018( அரோகனம்)எல்லாம் வல்ல எம் ஊர் காக்கும் அம்பாள் சப்பரதத்திலே எழுந்தருளியதைத் தொடர்ந்து ஆலயத்தைச் சுற்றி மெல்ல மெல்ல அசைந்தாடி வந்த காட்சி அற்புதம்.அம்மன் அடியவர்கள் தம் நேர்த்திக்கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர். மங்கள வார்த்திய முழக்கமும், அடியவர்களின் அரோகராக் கோசமும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதாய் அமைந்திருந்தது.நூற்றுக் கணக்கான அடியவர்கள் கருணா கடாட்சியாம் மனோன் ...\nசிறுப்பிட்டி வடக்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் வைரவர் தீர்த்தத்திருவிழா11.08.18இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக நடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி வடக்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் வைரவர் கேடகத் திருவிழா10.08.18இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக நடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி வடக்கு வைரவர் ஆலய சப்பறத்திருவிழா 09.08.18\nசிறுப்பிட்டி வடக்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் வைரவர் ஆலயசப்பறத்திருவிழா 09.08.188இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக நடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி வடக்கு வைரவர் வேட்டைத���திருவிழா 08.08.18\nசிறுப்பிட்டி வடக்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் வைரவர் ஆலய8ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 08.08.18இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக நடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி வடக்கு வைரவர் ஆலய7ஆம் நாள் திருவிழா 07.08.18\nசிறுப்பிட்டி வடக்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் வைரவர் ஆலய7ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 0708.18இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக நடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி வடக்கு வைரவர் ஆலய6ஆம் நாள் திருவிழா 06.08.18\nசிறுப்பிட்டி வடக்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் வைரவர் ஆலய 6ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 06.08.18இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக நடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி வடக்கு வைரவர் ஆலய5ஆம் நாள் திருவிழா 05.08.18\nசிறுப்பிட்டி வடக்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் வைரவர் ஆலய 2ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 05.08.18இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக நடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-atlee-atlee-vijay-22-10-1739123.htm", "date_download": "2019-02-16T13:48:58Z", "digest": "sha1:N6UJVWDFDPPQLL4HC5PNVAKQ46QCV4ZF", "length": 7467, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "தளபதி விஜயிடம் மன்னிப்பு கேட்ட அந்த மெர்சல் பொண்ணு யார் தெரியுமா? - போட்டோ உள்ளே.! - AtleeAtlee Vijay - மெர்சல் | Tamilstar.com |", "raw_content": "\nதளபதி விஜயிடம் மன்னிப்பு கேட்ட அந்த மெர்சல் பொண்ணு யார் தெரியுமா\nஅட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வருகிறது.\nஇந்த படத்தில் விஜய் பிரான்சில் வந்து இறங்கியுடன் அவரை வேட்டி சட்டையில் பார்த்தவுடன் அங்கிருந்தவர்கள் அவரை சந்திக்கப்பட்டு அவரை சோதனை செய்வார்கள், பின்னர் அவர் ஒரு மருத்துவர் என்பதை அறிந்தவுடன் அவரை விடுவித்து விடுவார்கள்.\nஇதனையடுத்து ஒரு பெண் அவரிடம் சார் நான் அவங்களுக்காக உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன் என கூறுவார், இந்த பெண்ணினுடைய இந்த நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது, இதனால் பலர் யார் இந்த பொண்ணு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது அந்த பெண் இலங்கை மட்டக்களப்பை சேர்ந்த பெண் உஷா மகேந்திரன் எனவும் அங்கு வெளியான மண் படத்தின் கதாநாயகி எனவும் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் லண்டன் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளியாகவும் இருந்து உள்ளார் என தெரிய வந்துள்ளது.\n▪ மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு\n▪ அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை\n▪ தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்\n▪ நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்\n▪ சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்\n▪ தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்\n▪ விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி\n▪ ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்\n▪ நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\n▪ அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-hansika-16-02-1515105.htm", "date_download": "2019-02-16T13:54:33Z", "digest": "sha1:UMXRSQ2KGKCITQGDCWJF5O75G54WZB2N", "length": 7772, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "வாட்ஸ்அப்பில் பரவிய ஹன்சிகாவின் நிர்வாண குளியல் வீடியோ! - Hansika - ஹன்சிகா | Tamilstar.com |", "raw_content": "\nவாட்ஸ்அப்பில் பரவிய ஹன்சிகாவின் நிர்வாண குளியல் வீடியோ\nசமூக வலை தளங்களில் தினமொரு நடிகை என நடிகைகளின் ஆபாச படங்கள், நிர்வாண குளியல்கள் அடங்கிய வீடியோக்கள் பரவி வருவது சகஜமாகி வருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நடிகைகள் ஏகப்பட்ட மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள். ஏற்கனவே த்ரிஷாவும் இந்த பிரச்சினையில் சிக்கினார்.\nஅவர் பாத்ரூமில் ஆடை இல்லாமல் குளிப்பதை யாரோ விஷமிகள் பதிவு செய்து வெளியிட்டு அவரது இமேஜை டேமேஜ் பண்ணினர். ஆனால், பின்னர் அது நானல்ல என்று ஜகா வாங்கிக்கொண்டார் த்ரிஷா.\nஅவரைத் தொடர்ந்து தற்போதைய முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகாவின் நிர்வாண குளியல் வீடியோவும் வாட்ஸ் அப்களில் மின்னலாக பரவிக்கொண்டிருக்கிறது.\nஅதில், ஒரு ஸ்டார் ஹோட்டல் பாத்ரூமில் ஆடையே இல்லாத நிலையில், ஹன்சிகா குளித்துக்கொண்டிருக்கிறார். அதை சாவி துவாரம் வழியாக யாரோ படம் பிடித்திருக்கிறார்கள்.\nஆனால், அந்த வீடியோவில் இருப்பது அப்படியே ஹன்சிகா மாதிரிதான் உள்ளது. ஆனால், அவர் இந்த விசயத்தை கேள்விப்படும்போது அதை நான்தான் என்று ஒத்துக்கொள்வாரா இல்லை வழக்கம்போல் அது நானல்ல. வேறு பெண்ணின் உடம்புடன் எனது தலையை இணைத்து மார்பிங் முறையில் இந்த மாதிரி வீடியோவை வெளியிட்டுள்ளனர் என்று கூறப்போகிறாரா இல்லை வழக்கம்போல் அது நானல்ல. வேறு பெண்ணின் உடம்புடன் எனது தலையை இணைத்து மார்பிங் முறையில் இந்த மாதிரி வீடியோவை வெளியிட்டுள்ளனர் என்று கூறப்போகிறாரா என்பது விரைவில் தெரிந்து விடும்.\n▪ சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா\n▪ சர்ச்சைக்கு நடுவே அடுத்த போஸ்டரை வெளியிட்ட மஹா படக்குழு\n▪ படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா\n▪ மஹா படத்தின் மூலம் புதிய மைல்கல்லை தொட்ட ஹன்சிகா, ஜிப்ரான்\n▪ அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா\n▪ நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா\n▪ ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு \"மஹா\"..\n▪ இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..\n▪ ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்\n▪ ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-bairavaa-16-03-1736017.htm", "date_download": "2019-02-16T13:47:31Z", "digest": "sha1:2KQSMFMISZXM3YPKBZBHPY3HYHAJ34BC", "length": 6332, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் மீண்டும் சாதனை! ரசிகர்கள் உற்சாகம் - VijayBairavaa - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜயின் படங்களில் மிகவும் எதிர்பார்ப்பை பெற்றிருந்தது அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த பைரவா. பரதன் இயக்கத்தில் வெளியான இப்படத்தால் நஷ்டம் தான் என வினியோகஸ்தர்கள் கூறினர்.\nஅதே நேரத்தில் படத்திற்கு சில அரசியல் சிக்கல்கள் இருந்தது எனவும் சொல்லப்படுகிறது. படத்தில் பாடல்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்பது சிலரின் கருத்து.\nஆனாலும் ஏற்கனவே நில்லாயோ பாடல் இணையதளத்தில் 1 கோடி பார்வைகளை தாண்டியது. தற்போது பாப்பா பாப்பா பாடலும் தற்போது 1 கோடி பார்வைகளை தாண்டியுள்ளது.\n பைரவா படத்துக்கு இது ரொம்ப முக்கியம் - கொதிக்கும் ரசிகர்கள்.\n▪ விஜய்யின் ஆந்திர ரசிகர்களுக்கு மே மாதம் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\n▪ விஜய்யின் பைரவா மூன்று வார மொத்த வசூல்\n▪ விஜய்யின் பைரவா படத்தின் இரண்டாவது வார பாக்ஸ் ஆபிஸ் வசூல்\n▪ விஜய் ரசிகர்களின் அரசியல் கருத்து- சர்ச்சையை ஏற்படுத்திய பைரவா போஸ்டர், புகைப்படம் உள்ளே\n▪ மதுரையை கலக்கிய விஜய் ரசிகர்கள், பைரவா திருவிழா- புகைப்படம் உள்ளே\n▪ பைரவா படத்தில் விஜய்யின் Signature ஸ்டைல் என்ன தெரியுமா\n▪ பைரவா வசூலுக்கு விழுந்தது செக்\n▪ அப்படி என்ன தப்பு செஞ்சிட்டார் விஜய்\n▪ விக் வெச்சா ஓட்டுவீங்களா – விஜய் நாயகி கோபம்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2010/11/30/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D72-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-02-16T13:07:20Z", "digest": "sha1:3UVLZDNIHHRQ2JIFWVZ2NYQLMTA2KLKX", "length": 12955, "nlines": 105, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்:1இதழ்:72 முறுமுறுப்பால் வந்த விபரீதம்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்:1இதழ்:72 முறுமுறுப்பால் வந்த விபரீதம்\nஎண்ணா:12: 1, 2 “எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால் மிரியாமும் ஆரோனும்,அவன் விவாகம் பண்ணியிருந்த எத்தியோப்பிய தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி:\nகர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார்.\nசில நேரங்களில் நம்மை சுற்றி நடக்கும் ஆபத்து, விபத்துகளைப் பற்றி கேள்விப்படும்போது, “அதன் பின்னர் அவர்கள் என்றென்றும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்” என்ற வாக்கியம் கதைகளுக்கு மாத்திரம் அல்ல நம் வாழ்க்கைக்கும் சொந்தமாயிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணுவேன் நல்லவர்களின் வாழ்க்கையில் அநேக சோதனைகள் வருவதுண்டு.\nசுனாமி போன்ற பேரலைகள் பல்லாயிரக்கணக்கான மக்களை ஒரே நேரத்தில் அழித்தாலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்க்கையில் சுனாமியை சந்தித்து வருகின்றனர். வருந்தக் கூடிய விஷயம் என்ன என்றால் நம்மில் பலருக்கு வாழ்க்கையில் ‘சந்தோஷமாக வாழ்ந்தார்கள்’ என்ற வரிக்கே இடமில்லை.\nதுதி ஆராதனை நடத்தி இஸ்ரவேல் மக்களை உற்சாகப்படுத்துகிற ஒரு தீர்க்கதரிசயாக, கர்த்தர் மிரியாமைத் தெரிந்து கொண்டார் என்று நேற்று பார்த்தோம். அவள் வாழ்க்கையிலும் நாம் நேற்று பார்த்த சந்தோஷம் நிலைக்கவில்லை.\nஎகிப்தை விட்டு வெளியேறி, வாக்குத்தத்தம் செய்யப்பட்ட கானான் தேசத்தை நோக்கி சென்ற இஸ்ரவேல் மக்களுக்கு துதி ஸ்தோத்திரங்களோடு உற்சாகப்படுத்த மிரியாமைப் போல ஒரு தீர்க்கதரிசி தேவைப்பட்டது. ஏனெனில் இஸ்ரவேல் மக்கள் அடிக்கடி முறுமுறுப்பதைப் பார்க்கிறோம். யாத்திராகமம், உபாகமம், எண்ணாகமம் என்ற மூன்று புத்தகங்களிலும் 23 தடவைகளுக்கு மேல் ‘முறுமுறுப்பு’ அல்லது ‘முறுமுறுத்தார்கள் ’ என்ற வார்த்தைகள் வருகின்றன மோசேக்��ு எதிராக முறுமுறுத்தார்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி அந்த ஜனங்கள் முகத்தை தூக்கினர்.\nஅவர்களை உற்சாகப் படுத்த கர்த்தர் மோசேயையும், ஆரோனையும், மிரியாமையும் உபயோகப்படுத்தினார். ஆனால் ஒருநாள் ஆரோனும், மிரியாமும், மோசேக்கு உறுதுணையாய் நில்லாமல், முறுமுறுக்கும் ஜனங்களைப் போல மோசேயின் மனைவிக்கு எதிரே பேசினார்கள் என்று இன்றைய வேதாகம பகுதியில் வாசிக்கிறோம்.\nநாம் ஆவியில் துதி சந்தோஷமாக இருக்கும்போது நம் குடும்பத்தை கலைக்க சாத்தான் இப்படிப்பட்ட முறுமுறுப்பின் ஆவியை நமக்குள்ளும் ஏவுகிறான் அண்ணிக்கு விரோதமாய் பேசுவாயானால் வீட்டில் சந்தோஷம் இருக்குமா அண்ணிக்கு விரோதமாய் பேசுவாயானால் வீட்டில் சந்தோஷம் இருக்குமா ஏதாவது ஒரு காரியத்தில் முறுமுறுத்து சந்தோஷத்தை இழக்கிறோம் அல்லவா\nமிரியாம் தன் தம்பியின் மனைவிக்கு எதிராக கலகம் பண்ணுகிறாள் துதி ஆராதனை செய்த தீர்க்கதரிசியின் வாயில் சபித்தலும் காணப்பட்டது.\nஎண்ணாகமம் 12 வது அதிகாரத்தை தொடர்ந்து வாசிப்பீர்களானால், வேதம் கூறுகிறது, கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் மிரியாமையும் ஆசாரிப்புக் கூடாரத்துக்கு அழைத்து, ஒவ்வொருவருக்கும் தான் கொடுத்திருக்கிற தனிப்பட்ட பொறுப்பைப் பற்றி பேசி, மோசேக்கு எதிராக பேசியதால் தன் கோபத்தை அவர்கள் மேல் காட்டினார் என்று பார்க்கிறோம்.\nமேலும், அவர் ஆசரிப்பு கூடாரத்தை விட்டு விலகியபோது மிரியாம் உறைந்த பனியின் வெண்மை போன்ற குஷ்டரோகியானாள் என்று வேதம் சொல்லுகிறது.\nஇந்த அதிகாரத்தை நான் சிறுபிள்ளையாக இருந்தபோது, கதை போல படங்களோடு வாசிக்க கேட்டபோது , கடவுள் கொடூரமானவர், தவறாக எதையாவது நான் பேசிவிட்டால் குஷ்டரோகம் கொடுத்துவிடுவார் என்று பயந்தேன்\nநம்மில் பலர் நம் வாழ்க்கையில் தேவன் கொடுத்திருக்கிற ரோஜா மலருக்காக தேவனைத் துதிப்பதை விட்டு விட்டு, அதில் காணும் சிறு முள்ளுக்காக முறுமுறுக்கிறோம்\nதுதியோடு வாழவேண்டிய நீ , உன் வாழ்க்கையை முறுமுறுப்பினால் சபித்தலுக்குள்ளாக்காதே\n முறுமுறுப்பின் ஆவி என் குடும்பத்தில் உள்ள சந்தோஷத்தைகலைத்து விடாதபடி காத்துக் கொள்ளும் நீர் கொடுத்திருக்கிற அருமையான வாழ்க்கையை என்னுடைய கெட்ட எண்ணங்களாலும், வார்த்தைகளாலும் சபித்தலுக்குள்ளாகாமல் வா��� உதவி தாரும். ஆமென்\n← மலர்:1இதழ்: 71 அதிகாலையில் துதிசெய்\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nஇதழ்: 625 எதிர்பாராத நாட்டில்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்:1 இதழ்: 65 நீ ஒரு பெலமுள்ள தாயா\nஇதழ்: 622 எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய பொய்\nஇதழ்: 621 இந்தத் துணிவுக்குப் பின்னால்\nஇதழ்: 620 பயத்தை வென்ற தைரியம்\nஇதழ்: 617 பெற்ற மகளை அடகு வைத்தத் தகப்பன்\nமலர் 6 இதழ் 344 பிள்ளைகளின் எதிர்காலத்துக்குக்காக என்ன செய்கிறீர்கள்\nஇதழ்: 623 ராமாவிலே நடந்த கதை\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103482", "date_download": "2019-02-16T13:10:58Z", "digest": "sha1:JGIYFFV5A4GU2NLPU5LR5HRQOCG3OZIB", "length": 9896, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "மையநிலப்பயணம் -கடிதங்கள்", "raw_content": "\nமையநிலப் பயணம் 10 »\nதங்களின் மையநிலப்பயண இன்றைய சித்திரத்தில் மூன்று பகுதிகள் என்னைக் கவர்ந்தன. ஓன்று தேவியின் பெரிய உடைந்த பாதமும் அதன் மேல் பூஜைக்குறியீடாக ஒரு மலரும் மனத்தை எங்கேயோ இழுத்து சென்று ஏக்க பெருமூச்சை விடச்செய்தது.ஒரு இடத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் ‘புண்டேல்கண்ட் அரசர்கள் அக்பர் காலகட்டத்திலேயே முகலாயர்களுடன் சமரசம் செய்துகொண்டதால் அவர்களின் அரண்மனை முகலாயர் அரசர்களால் இடிபடாமல் தப்பியதாக’.ஆனால் அந்தக் ‘கொடுப்பினை’ அங்குள்ள ஆலயங்களுக்கும்,சிலைகளுக்கும் இல்லை போலும்.ஒரு இடத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் ‘புண்டேல்கண்ட் அரசர்கள் அக்பர் காலகட்டத்திலேயே முகலாயர்களுடன் சமரசம் செய்துகொண்டதால் அவர்களின் அரண்மனை முகலாயர் அரசர்களால் இடிபடாமல் தப்பியதாக’.ஆனால் அந்தக் ‘கொடுப்பினை’ அங்குள்ள ஆலயங்களுக்கும்,சிலைகளுக்கும் இல்லை போலும்.இரண்டாவது எங்களூர்காரர் செல்வேந்திரன் (சாத்தான்குளம்)கூறியது…’“பொண்ணப்பெத்தவன் அனாதை இல்லை ஜெ. அங்க பாருங்க, அதுக்கு மட்டும்தான் அப்டி தோணுது. அவனுக்கு ஒரு கை சோறு எப்பவும் உண்டு” என்றார்.” உங்கள் எழுத்தின் சாயலை அதில் பார்த்தேன்.இரண்டாவது எங்களூர்காரர் செல்வேந்திரன் (சாத்தான்குளம்)கூறியது…’“பொண்ணப்பெத்தவன் அனாதை இல்லை ஜெ. அங்க பாருங்க, அதுக்கு மட்டும்தான் அப்டி தோணுது. அவனுக்கு ஒரு கை சோறு எப்பவும் உண்டு” என்றார்.” உங்கள் எழுத்தின் சாயலை அத��ல் பார்த்தேன்.மூன்றாவது,முதல் புகைப்படத்தில் உள்ள துணுக்குறச்செய்யும் கோபுரத்தின் இடுக்கில் தளிர் விடும்‘ஆலிலைச்செடி‘.கண்டுக்காமல் விட்டால் போதும் நாளடைவில் ‘முகலாயர்களின் வேலையை’ சத்தமில்லாமல் இது பார்த்துவிடும்\nமையநிலப்பயணம் கட்டுரைத்தொடர் உங்கள் பயணக்கட்டுரைகளில் இருக்கும் நுண்ணிய கவனிப்புகளும் அழகிய உவமைகளும் கொண்டு நிறைந்திருக்கிறது. பலநாட்கள் நீண்டுசெல்லும் பயணம் எப்படி ஒரே கனவுவெளியில் சுழன்று வருவதாக அமைந்துவிடுகிறது என்பதும் சரி ஒரே வீச்சில் மத்தியப்பிரதேசத்தின் பொருளியல் பரிணாமத்தை வெளி அவதானிப்புகள் வழியாகவே சொல்லிச்செல்வதும் சரி அற்புதமானவை\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-6\nநாளை சென்னையில் இரு நிகழ்ச்சிகள்...\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்���ாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/technology/37718-anti-sterlite-protest-in-thoothukudi-and-mobile-journalism.html", "date_download": "2019-02-16T14:47:48Z", "digest": "sha1:FOKKLPYILXTOMDNNOQOQQKKCXHYUT6EA", "length": 25950, "nlines": 146, "source_domain": "www.newstm.in", "title": "தூத்துக்குடி போராட்டம்: உங்கள் கைப்பேசிதான் ஆயுதம்! | Anti-Sterlite protest in Thoothukudi and Mobile Journalism", "raw_content": "\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nதூத்துக்குடி போராட்டம்: உங்கள் கைப்பேசிதான் ஆயுதம்\nதூத்துக்குடி போராட்டத்தை திரிக்கத் துவங்கிவிட்டார்கள். துப்பாக்கிச் சூட்டில் 10-க்கும் மேற்பட உயிர்கள் பலியானது தொடர்பான தகவல்கள் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், போராட்டம் திசை மாறியதாகவும், போராட்டக்கார்கள் மத்தியில் ஊடுருவிய கலவரக்காரர்கள் என்றெல்லாம் சித்தரிக்கப்படுகிறது.\nபோராடிய மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகள் எழும் நிலையில், அவற்றுக்கு அரசு பதில் சொல்லாமல் மவுனம் சாதிக்கும் நிலையில், இந்த நடவடிக்கை தவிர்க்க இயலாதது எனும் செய்தியை உணர்த்தும் முயற்சியாக, போராட்டக்கார்கள் மத்தியில் கலவரக்கார்கள் எனும் வாதம் அமைந்துள்ளது. இது எத்தனை வேதனையானது.\nஓர் அரசு சொந்த மக்கள் மீதே ஆயுதப் பிரயோகம் செய்வதை எப்படி நியாயப்படுத்த முடியும் இது அரசு பயங்கரவாதம் என சுட்டிக்காட்டுப்படுவதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தொடர்ச்சியாக போராட்டம் நடந்து வருகிறது. சமீபத்திய போராட்டம் 99 நாட்கள் நீடித்த நிலையில், 100-வது நாள் நிகழ்வு கைமீறிப் போய் துப்பாக்கிச் சூட்டில் முடிந்திருக்கிறது. 10 பேருக்கு மேல் பலியான தகவலும், அவர்களில் 17 வயது பள்ளி மாணவி ஒருவரும் பலியானார் என்ற தகவலும் நெஞ்சை பதறச் செய்கிறது.\nஇந்தப் போராட்டதை அரசு கையாண்ட விதம், குறிப்பாக போராட்டத்தின் 100-வது நாளில் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் நடந்து கொண்ட விதம் பலவித கேள்விகளை எழுப்புகிறது. துப்பாக்கிச் சூட்டிற்கு முன் எச்சரிக்கை செய்யப்படவில்லை என்பதும், வானத்தை நோக்கி சுடாமலும், வழக்கமாக செய்வது போல கால்களுக்கு கீழே சூடாமல், நெஞ்சை நோக்கி சுட்டிருப்பதாக கூறப்படுவதும் இந்த நடவடிக்கையின் உள் நோக்கம் அல்லது உண்மையான நோக்கம் குறித்து கேள்விகளை எழுப்புகின்றன.\nகாவல்துறை தரப்பில் திட்டமிட்டு குறிபார்த்து சுடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது, போராட்டக்கார்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் நோக்கத்துடனே இவ்வாறு செய்யப்பட்டதாக எண்ண வைக்கின்றன.\nதமிழகம் பல்வேறு பிரச்னைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் நிலையில், அதிலும் குறிப்பாக மக்கள் மத்தியில் தன்னெழுச்சி காணப்படும் சூழலில் போராட்ட எண்ணம் கொண்டவர்களுக்கான உளவியல் எச்சரிக்கையாகவே இது அமைவதாக குற்றம் சாட்டப்படுவதையும் மறுப்பதற்கில்லை.\nஅமைதியாக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது என்று சொல்வதும், அதன் காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாக சொல்லப்படுவதும், அரசின் பொறுப்பற்ற செயல்பாட்டிற்கான சமாதானமாகவும், இந்தப் போக்கை தட்டிக்கேட்க வேண்டிய சிவில் சமூகத்தின் கடமையை மழுங்கடிக்கும் வாதமாக அமைந்துவிடாதா என நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.\nநிச்சயம் இது குறித்தெல்லாம் இதழாளர்கள் கள நிலவரத்தை உள்ளது உள்ளபடி பதிவு செய்து, ஆழமான விசாரணைக்கு உட்படுத்தி செய்திகளை அளிக்க வேண்டும். இதனிடையே ஊடகங்கள் செயல்பாடு தொடர்பாகவும் கேள்விகள் எழுந்துள்ளன.\nதுப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட உடன், அது தொடர்பான செய்தி எல்லா ஊடகங்களிலும் உரிய முக்கியத்துவத்துடன் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுவது கவலை அளிக்கிறது. வழக்கமாக சிறு நிகழ்வுகளை கூட 'பிரேக்கிங் நியூஸ்' ஆக்கி, விடாமல் விவாதிக்கும் காட்சி ஊடகங்களில் சில அர்த்துமுள்ள மவுனத்தை அல்லது மென்போக்கை கடைபிடித்ததாக சொல்லப்படுகிறது. அரசு கேபிள் சேவையில் இடம் கிடைக்காமல் போகலாம் எனும் அச்சம் இதற்கு ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.\nபொதுவாக ஒரு சில ஊடகங்கள் தங்கள் நிலைப்பாட்டிற்கு ஏற்ப, அரசை விமர்சிக்கத் தயங்குவதும், பிரதிபலனை எதிர்பார்த்து அரசின் நிலைப்பாட்டை பிரதிபல��ப்பதும் வழக்கமானதுதான். ஆனால், மக்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட, அப்பாவி உயிர்கள் பலியாகும் சூழலில், ஊடகங்கள் எப்படி செயல்படுகின்றன என்பது முக்கியம்.\nஇது போன்ற நேரங்களில் உண்மையை உரக்கச் சொல்லாமல் இருப்பது ஊடக அறமாக அமையாது. இந்தப் பின்னணியில், சுதந்திர ஊடகத்தின் இருப்பு எத்தனை அவசியமானது என்பதை எளிதாக புரிந்துகொள்ளலாம். இப்படி கற்பனை செய்து பாருங்கள்...\nதூத்துக்குடி போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த பிறகு அது பற்றிய செய்திகள் பெரும்பாலான ஊடகத்தில் வராமல் இருந்து, அப்படி கசிந்த செய்தி வந்ததி என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும். இப்படி நடக்கவில்லை என நினைத்து நிம்மதி பெருமூச்சு விடலாம்தான் என்றாலும், இதற்கான சகலவிதமான வாய்ப்புகளும் இருப்பதை மறந்துவிடக்கூடாது.\nஓர் ஊடகம் எந்தச் செய்தியை எப்படி வெளியிட வேண்டும் என்பதை அதன் ஆசிரியர் குழு கொள்கைதான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, வேறு எந்த புறக் காரணிகளும் அல்ல. (ஆசிரியர் குழு கொள்கைகளும் அடிப்படை இதழியல் அறத்தை மீறாமல் இருக்க வேண்டும்).\nகேபிள் ஒளிபரப்பில் இடம்பெறாமல் போகும் அபாயம் இருக்கும் அச்சத்தில் ஊடகங்கள் செய்திகளை தணிக்கை செய்யும் நிலை ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல. ஊடகங்கள் இதற்கு அடிபணியாத நிலையிலும், அரசு கேபிள் ஒளிபரப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் களத்தில் என்ன நிகழ்ந்தது அல்லது நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை இயன்ற வரை பொது மக்கள் பார்வையில் இருந்து மறைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஜல்லிகட்டு போராட்டம் உள்பட பல நிகழ்வுகளில் இது நிகழ்ந்திருக்கிறது.\nஇந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இது நிகழ்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதுவும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஊடகங்களுக்கு எல்லையற்ற சாத்தியங்களை ஏற்படுத்தி தந்துள்ள நிலையில் இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.\nஊடகம் என்பது, இன்று 'புதிய ஊடகம்' என்று சொல்லப்படுகிறது. பழைய கட்டுப்பாடுகள் விலகி, புதிய சாத்தியங்கள் உண்டாகியிருப்பது அதன் ஆதார பலமாக அமைந்துள்ளது. உடனடித்தன்மை, பல்லூடக செயல்பாடு, மக்களின் பங்கேற்பு, அவர்களுடனான உரையாடலுக்கான வாய்ப்பு உள்ளிட்ட அமசங்கள் புதிய ஊடகத்தின் தன்மையாக அமைகிறது. மேலும், முன்பு போல அரசாலோ வேறு எந்த அமைப்பாலோ எளிதில் தணிக்கை செய்யப்பட முடியாத தன்மையை புதிய ஊடகம் பெற்றிருக்கிறது.\nஇந்தச் சூழலில், மக்களை உலுக்கும் ஒரு பெரும் செய்தி நிகழ்வு பற்றிய செய்தி வெளியீடு கட்டுப்படுத்தப்பட வாய்ப்பிருக்கும் நிலை உகந்ததா நிச்சயம் இல்லை. ஊடகம் என்பது சமூகத்தின் காவல்நாய் என சொல்லப்படுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஆனால், கேபிள் ஒளிபரப்பை அரசு கையில் வைத்திருப்பதாலேயே, செய்தி வெளியீட்டை அல்லது அதன் தன்மை மீது தாக்கம் செலுத்துமாயின் அது சரியல்ல. விநியோக வசதி அரசிடம் இருப்பது எத்தனை விபரீதமானது என்பதை இது உணர்த்துகிறது. ஆறுதல் என்னவெனில் தொழில்நுட்பம் இதற்கான தீர்வுகளை வழங்கியிருப்பதுதான்.\nபெரும் ஊடகங்கள் கட்டுப்பாட்டுக்கு இலக்கானாலும், சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களே இதழாளர்களாக மாறி தகவல்களை பகிர முடியும். இவற்றில் வதந்திகளும் கலந்திருக்கலாம் என்றாலும், நடத்த சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் பொது வெளியில் பதிவு செய்யப்படுவதை இது உறுதி செய்யும். ஊடகங்கள் மீதான நிர்பந்தமாகவும் இது அமையும். அவை தொடர்ந்து மேலதிக தகவல்களை வெளியிட்டாக வேண்டும்.\nசமூக ஊடகங்கள் மட்டும் அல்ல, கையில் இருக்கும் செல்பேசியே மிகச் சிறந்த ஊடக ஆயுதம் என்பதை உணர்த்தும் தருணங்களாக இவை அமைகின்றன. சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் உண்மை நிலவரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாக அமையும். சாமானியர்கள் இதை துணிச்சலுடன் மேற்கொள்ளலாம். இதழாளர்களும் கூட, கட்டுப்பாடு மிகுந்த சூழலில் தங்கள் கடமையை செய்ய செல்பேசியை பயன்படுத்தலாம்.\nசெல்பேசியை முதன்மை கருவியாகக் கொண்டு அது தரும் சாத்தியங்களை பயன்படுத்து செய்தி சேகரிப்பில் ஈடுபடுவது 'செல்பேசி இதழியல்' என்றும் ஆங்கிலத்தில் மோஜோ என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.\nகைப்பேசி கையில் இருந்தால் களத்தில் இருந்தே செய்திகளை உடனுக்குடன் ஒளிபரப்படுவதை சாத்தியமாக்கியுள்ள 'மோஜோ' எனப்படும் செல்பேசி இதழியலின் அருமையை உணர்த்தும் தருணங்களில் ஒன்றாகவும் இதைக் கருதலாம்.\nஉள்ளடக்க உருவாக்கம் முதல் கொண்டு அதன் வெளியீடு அல்லது விநியோகம் வரை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முடியாது என்பது செல்��ேசி இதழியலின் முக்கிய அம்சமாக அமைகிறது.\n- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com\nமோஜோ குறித்து NewsTM-ல் இடம்பெறும் சிறப்புத் தொடருக்கு > மோஜோ 11 | செல்பேசி இதழியலில் காட்சி மொழியின் சொற்கள்\nதுரத்தி அடிக்கப்பட்ட ஸ்டெர்லைட்... அழைத்து வந்த அ.தி.மு.க: தூத்துக்குடி போராட்ட வரலாறு\nஸ்டெர்லைட் விவகராம்: மு.க.ஸ்டாலின் போராட்டக் காட்சிகள்\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\nசுப்பிரமணியன் உடலுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி\nகோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: முதலமைச்சர் நாராயணசாமி\nராமலிங்கம் படுகொலை: தஞ்சையில் முழு அடைப்பு போராட்டம்\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n6. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\n7. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nஜிம்பாப்வே சுரங்கங்களுக்குள் புகுந்த வெள்ளம்; 60 பேர் மாயம்\nவிரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Army.html", "date_download": "2019-02-16T14:23:29Z", "digest": "sha1:GW4CXE66BCSFFLRQYTUMSOV4P26PCRAE", "length": 12878, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "கோட்டையினை கையகப்படுத்த போவதில்லை:மகேஸ் சேனநாயக்க! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கோட்டையினை கையகப்படுத்த போவதில்லை:மகேஸ் சேனநாயக்க\nகோட்டையினை கையகப்படுத்த போவதில்லை:மகேஸ் சேனநாயக்க\nடாம்போ August 01, 2018 இலங்கை\nயாழ் ஒல்லாந்தர் கோட்டையினை இராணுவம் கையகப்படுத்துவதாக தெரிவிப்பதில் எவ்வித உண்மையும் இல்லை என இரணுவ கட்டளை தளபதி மஹேஸ் சேனநா��க்க தெரிவித்தார்.\nயாழ் மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த இராணுவத்தளபதி மஹேஸ் சேனநாயக்க யாழ் ஒல்லாந்தர் கோட்டையினை (01) நேரில் சென்று பார்iவிட்டதுடன், அங்குள்ள நிலவரங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.\nகோட்டையினை இரணுவம் கையகப்படுத்துவதாக தெரிவிக்கப்படடுவருவதுடன் இராணுவத்திற்கு எதிராக அண்மைக்காலமாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரும்நிலையில் இராணுவத்தளபதி இன்று (01) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இராணுவத்தளபதி கோட்டையினை நேரில் வருகை தந்து பார்வையிட்டதுடன், கோட்டைப் பகுதியில் பாதுகாப்பின் நிமித்தம் நீண்டகாலமாக தங்கியுள்ள இராணுவத்தினரை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.\nகலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டையை இரணுவம் கையகப்படுத்துவதாக தெரிவிப்பதில் எவ்வித உண்மையும் இல்லை.\nயாழ் நகர மக்களின் பாதுகாப்பின் நிமித்தம் கடந்த இருபத்தைந்து வருடங்களிற்கும் மேலாக சிறு அளவிலான இராணுவத்தினர் கோட்டையில் இருந்துவருவதாக அவர் குறிப்பிட்டதுடன் இது நாட்டின் எல்லா பகுதிகளிமுள்ளதொரு சாதாரண நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்\nஅதேவேளை, எந்நேரத்திலும் கோட்டைக்குள் பொதுமக்கள் வந்து செல்ல முழு சுதந்திரம் உண்டு எனவும், பொது மக்கள் கோட்டையை பார்வையிடுவதற்கு இராணுவம் எந்த விதத்திலும் தடையாக இருக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஅத்துடன் இராணுவத்தினரிடமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் செயற்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராணுவ தளபதி விரைவில் மேலும் சொற்ப நிலங்களை விடுவிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்த சந்திப்பில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சியும் கலந்துகொண்டிருந்தார்.\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ���ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்��ும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/11/tnpsc-trt-tet-tamil-study-materials.html", "date_download": "2019-02-16T14:01:31Z", "digest": "sha1:IWS7PGOL5QZRP3BOUOM2UHG3TXIMVXZY", "length": 5560, "nlines": 103, "source_domain": "www.tnpsctrb.com", "title": "TNPSC | TRT | TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD | 9ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம் ~ TNPSC | TET | TRB 2019 | STUDY MATERIALS", "raw_content": "\nஅலை - கடல், நீரலை, அலைதல்\nஅளை - தயிர், நண்டு, புற்று\nஅவல் - பள்ளம், உணவுப் பொருள்\n#அவள் - பெண் (சேய்மைச்சுட்டு)\nஅள் - அள்ளி எடு, நெருக்கம்\nஉழவு - கலப்பையால் உழுதல்\nஉழி - இடம், பொழுது\nஉளி - தச்சுக் கருவிகளுள் ஒன்று\nஉலு - தானியப் பதர்\nஉழு - நிலத்தை உழு\nஉளு - உளுத்துப் போதல்\nஉலை - கொல்லன் உலை, நீருலை\nஉழை - பாடுபடு, பக்கம், கலைமான்\nஉளை - பிடரி மயிர், சேறு, தலை\nஎல் - கல், மாலை, சூரியன்\nஎள் - எண்ணெய்வித்து, நிந்தை\nஎழு - எழுந்திரு, தூண்\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nDEO EXAM - 2014 ORIGINAL QUESTION PAPER WITH KEY DOWNLOAD | 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு வினாத்தாள் ஒரிஜினல்\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nDEO EXAM - 2014 ORIGINAL QUESTION PAPER WITH KEY DOWNLOAD | 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு வினாத்தாள் ஒரிஜினல்\nTNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 கடந்த காலங்களில் மாவட்ட கல்வி அலுவலருக்கான தேர்வு அறிவிப்பு எப்படி இருந்தது\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2012/06/3.html", "date_download": "2019-02-16T13:55:47Z", "digest": "sha1:IHVI26BPCRDIJX4CQMBFQLI7PESUZDEN", "length": 4377, "nlines": 81, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: கெட்டிக்காரன் புளுகு 3 நாளில்... சீமானுக்கு தமிழக அரசியல் பதிலடி.", "raw_content": "\nகெட்டிக்காரன் புளுகு 3 நாளில்... சீமானுக்கு தமிழக அரசியல் பதிலடி.\nLabels: ஆவணம், சீமான், தமிழக அரசியல், நாம்தமிழர்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஇதுலாம் அரச���யலில் சகஜமப்பா ...\nதிராவிட வாழ்வியல் | தோழர் உமா | திராவிட விதைகள்\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nகாமராஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=31506", "date_download": "2019-02-16T13:44:55Z", "digest": "sha1:QPAGUB6GFR4YGNHNP45XIYPEM6JFQJP7", "length": 10998, "nlines": 173, "source_domain": "www.siruppiddy.net", "title": "சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்5நாள் கும்பா அபிசேகம் 24.03.2018 | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » சிறுப்பிட்டி செய்தி » சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்5நாள் கும்பா அபிசேகம் 24.03.2018\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்5நாள் கும்பா அபிசேகம் 24.03.2018\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் மஹா கும்பா அபிசேகம் ஆரம்பமாகி24.03.2018 அபிசேக ஆரதனைகளுடன் அம்மன் வீதியுலாவந்துஇருப்பிடத்தில் அமர்ந்தது பக்தர்கள் அனைவருக்கும் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது\nஊர்வாழ் மக்களும். புலம்வாழ் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் ஆசி நிறைந்திருக்கும்\nஇந்தப்பணிக்காக அயராது உழைத்த நிர்வாகத்தினர் சிறப்பும் ஊர்வாழ் தொண்டர்க��ின் பணியாலும் அம்மன் மீண்டும் இருப்பிடத்தில் அமரவுள்ளது என்பது மிக மிக சிறப்பானதே அம்மன் அவள் பணிபுரிய முன்வந்த அனைவருக்கும் நிர்வாககுழுவின் சிறப்பான வாழ்த்துக்களுடன் இன்றய உபயகாறர்கள்\nதிருமதி நவரட்ணராசா பரமேஸ்வரி குடும்பம்\nஇணைந்தோம் என்பது மனநிறைவு அல்லவா\n« சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் 4 நாள் கும்பா அபிசேகம் 23.03.2018\nகானக்குர‌லோன் கணேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து(25.03.2018) »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://skorpa.ru/author/priyarani/", "date_download": "2019-02-16T14:55:38Z", "digest": "sha1:HJ6OWE5PACBF3JL325FWFBVTS75ZGANZ", "length": 9789, "nlines": 136, "source_domain": "skorpa.ru", "title": "Priya, Author at - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | skorpa.ru", "raw_content": "\nலெஸ்பியன் பெண்களின் கட்டில் விளையாட்டு வீடியோ\nதரமான 10 சாறு நிறைந்த முலை படங்கள்\nமுத்தம் குடுத்து மூடு ஏத்தும் சாமான் படங்கள்\nஎனக்கு வெக்கமா இருக்குது மாமா அங்கால பக்கமா திரும்புங்க என்று அனுங்கினால் கஸ்தூரி\nஅவள் கெஞ்ச…நான் குத்த ஒரே ஓலுதான்….\nமனைவியின் நெருங்கிய சினேகிதியை ரூமுக்குள் வைத்து ஓல் போட்ட உண்மை கதை\nஉன் கடனை கழிக்க தாண்டி இப்ப உன்னையும் மகளையும் ஓக்குரேண்டி\nகுளியலறயில் குத்து வாங்கும் ஆண்டி வீடியோ\nஇந்திய மாடல் மங்கையின் நிர்வாண படங்கள்\nகுளிக்கும் பொழுது மேட்டர் முடிக்கும் படங்கள்\nபெண்களுக்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் மாதவிடாய் பற்றிய தகவல்\nஆசைக்கு வயசில்ல சீக்கிரமா அவுருங்க மாமி ஆரம்பிக்கலாம் நம்ம வேலைய\nகும்இருட்டில் காம பேயுடன் ஓல் போட்ட திகில் காம கதை\nஜூலியு அக்காவுடன் இருந்தா அம்மா இல்லாதநேரம் அவள்கூட ஒரே ஜாலிதான்\nபுருஷனின் பதவி உயர்வுக்கு புண்டையை காட்டிய கேரளத்து குட்டி\nநடத்துடா ராசா நடத்து உன் ஆசை தீர நடத்துடா\nலெஸ்பியன் பெண்களின் கட்டில் விளையாட்டு வீடியோ\nகுளியலறயில் குத்து வாங்கும் ஆண்டி வீடியோ\nஐட்டம் ஆன்டி உடன் செக்ஸ் சுகம் கொள்ளும் நீல படம்\nகரும்பு தோப்பில் முலை காட்டும் கன்னி\nகாதலனுக்கு லைவ் வீடியோவில் முலை காட்டும் ஆண்டி\nஎனக்கு வெக்கமா இருக்குது மாமா அங்கால பக்கமா திரும்புங்க என்று அனுங்கினால் கஸ்தூரி\nஅவள் கெஞ்ச…நான் குத்த ஒரே ஓலுதான்….\nமனைவியின் நெருங்கிய சினே���ிதியை ரூமுக்குள் வைத்து ஓல் போட்ட உண்மை கதை\nஉன் கடனை கழிக்க தாண்டி இப்ப உன்னையும் மகளையும் ஓக்குரேண்டி\nஆசைக்கு வயசில்ல சீக்கிரமா அவுருங்க மாமி ஆரம்பிக்கலாம் நம்ம வேலைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/cbse-12th-result-2018-last-5-years-toppers/", "date_download": "2019-02-16T14:34:44Z", "digest": "sha1:GB3UOKXZPHCUYNGKKUPOBXT3CRD46H6W", "length": 16863, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "CBSE 12th result 2018: சி.பி.எஸ்.இ கடந்த 5 ஆண்டுகளில் முதலிடம் பிடித்தவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?-CBSE 12th result 2018, Last 5 Years toppers", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nCBSE 12th result 2018: சி.பி.எஸ்.இ கடந்த 5 ஆண்டுகளில் முதலிடம் பிடித்தவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா\nCBSE 12th result 2018 சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 26 வெளியாகிறது. cbseresults.nic.in, cbse.nic.in, results.nic.in-ல் பார்க்கலாம்\nCBSE 12th result 2018: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2018 இன்று (மே 26 வெளியாகிறது. இந்தத் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, cbse.nic.in, results.nic.in ஆகிய இணையதளங்களில் பகல் 12 மணிக்கு பிறகு பார்க்கலாம்\nCBSE 12th Result 2018: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் சென்னை இரண்டாவது இடம்\nCBSE 12th result 2018 சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளின்போது ‘ரேங்க்’களை மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிடுவதில்லை. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் வெளியிடும் தகவல்கள் அடிப்படையில் அகில இந்திய அளவில் முதலிடம் யார்\nCBSE 12th result 2018 சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் இந்த வேளையில், கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் தேர்வில் முதலிடம் பெற்றவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் என்கிற தகவலை தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் உங்களுக்கு தருகிறது.\nசி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வில் கடந்த ஆண்டு (2017) அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றவர், ரக்‌ஷா கோபால். டெல்லி, நொய்டாவில் உள்ள ஆமிட்டி இண்டர்நேஷனல் பள்ளி மாணவியான இவர் 99.6 சதவிகித மதிப்பெண்கள் பெற்றார். பாட வாரியாக ஆங்கிலம்-100, வரலாறு-99, அரசியல் அறிவியல்-100, எக்கனாமிக்ஸ்-100, சைக்காலஜி-99 என இவரது மதிப்பெண்கள் அமைந்தன.\nசி.பி.எஸ்.இ. தேர்வில் பெரும்பாலும் அறிவியியல் பிரிவு மாணவர்களே ‘டாப்’ ரேங்க்களை பெற்று வருகிற சூழலில், கலைப் பிரிவு மாணவியான ரக்‌ஷா முதலிடம் ���ெற்றதே ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. தற்போது அவர் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட லேடி ஸ்ரீராம் கல்லூரியில் பி.ஏ. (ஹானர்ஸ்) அரசியல் அறிவியியல் மாணவி\nஇந்தியன் எக்ஸ்பிரஸுக்கு ரக்‌ஷா அளித்த பேட்டியில், ‘அறிவியியல் மாணவர்கள்தான் டாப் ரேங்கில் வர முடியும் என நினைப்பது தவறான நம்பிக்கை தியரியில் சென்டம் எடுக்க முடியாது என்கிற நம்பிக்கையிலேயே பலர் தங்கள் முயற்சிகளை புதைத்துக் கொள்கிறார்கள். நிஜம் அப்படி அல்ல. அதை உணர்ந்ததால்தான் என்னால் சாதிக்க முடிந்தது’ என்றார்.\nசி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு 2016-ம் ஆண்டு தேர்வில் டெல்லியை சேர்ந்த சுக்ரிதி குப்தா 497 மதிப்பெண்களுடன் (99.4 சதவிகிதம்) முதலிடம் பெற்றார். இவர், டெல்லி மான்ட்போர்ட் பள்ளி மாணவி தற்போது டெல்லி ஐ.ஐ.டி-யில் பி.டெக் படிக்கிறார். 2015-ம் ஆண்டு சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்புத் தேர்வில் டெல்லி, சாகெட் பகுதியில் உள்ள கிரீன்ஃபீல்ட் பள்ளி மாணவி எம்.காயத்ரி முதலிடம் பெற்றார். அவரது மதிப்பெண்கள் 496 (99.2சதவிகிதம்). காயத்ரியும், காமர்ஸ் பிரிவு மாணவிதான்\nசி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு 2014-ம் ஆண்டு தேர்வில் வசந்த் குஞ்ச் பகுதியில் அமைந்துள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் மாணவர் சர்தாக் அகர்வால் முதலிடம் பெற்றார். அவரது மதிப்பெண் சதவிகிதம் 99.6 இவர் தற்போது டெல்லி, ஸ்ரீராம் காலேஜ் ஆஃப் காமர்ஸில் எக்கனாமிக்ஸ் (ஹானர்ஸ்) படிக்கிறார்.\n2013-ம் ஆண்டு முதலிடம் பெற்ற டெல்லி மாணவர் பராஸ் ஷர்மா 500-க்கு 495 மதிப்பெண்கள் (99 சதவிகிதம்) பெற்றார். கணிதம், அக்கவுண்டன்சி, எக்கனாமிக்ஸ், பிசினஸ் ஸ்டடிஸ் ஆகியவற்றில் தலா 100 மதிப்பெண்கள் பெற்ற பராஸ் ஷர்மா, ஆங்கிலத்தில் 95 மதிப்பெண்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\n2012-ம் ஆண்டு சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பெற்ற மணிப்பூர் மாணவர் முகம்மது இஸ்மத், 99 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அவர் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட செயின்ட் ஸ்டீபன்’ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். இந்த ஆண்டு சாதனையாளர்கள் சாதிக்க வாழ்த்துகள்\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nசி.பி.எஸ்.இ தேர்வு விதிமுறைகள் : என்கிரிப்டட் வினாத்தாள்கள் அறிமுகம் செய்யப்படுமா\nசி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 15 நாட்களுக்��ு முன்பே நடத்த திட்டமிடப்பட்டது ஏன்\nCBSE Board Exam 2019 Rule: சி.பி.எஸ்.இ தேர்வுமுறையில் அதிரடி மாற்றங்கள்\nCBSE Board Exam 2019 Rule: கேள்வித்தாள் முதல் மதிப்பீடு வரை சி.பி.எஸ்.இ 2019 தேர்வில் இத்தனை ரூல்ஸா\nCBSE Board Exam 2019 Rule: மாணவர்களுக்கு ‘நோ’ கை கடிகாரம், பதிலாக மணி அடிக்கப்படும் – சி.பி.எஸ்.இ\nCTET July 2019: மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி… தகுதித் தேர்வுக்கு தயாரா\nCBSE 10th, 12th Admit Card : சிபிஎஸ்இ மாணவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு இதோ\nசிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் அட்டவணை வெளியானது\n5 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்தது மோடி அரசு\n 2 : கருணாநிதியின் முன்னெடுப்பு எத்தகையது\n ஆசைப்பட்ட காரை வாங்கி தர 35 பைக்குகளை திருடிய இளைஞர்\nதனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற நினைத்துள்ளார்.\nமராத்தா இனத்தவருக்கு 16% இட ஒதுக்கீடு அளித்து தீர்மானம் நிறைவேற்றம்\nதீர்மானத்திற்கு பாஜக மற்றும் சிவ சேனா ஆகிய கட்சிகள் தங்களின் ஆதரவினை அளித்தனர்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nராகு கேது பெயர்ச்சி: கடக ராசியின் பலன்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்த��க்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26142&ncat=4", "date_download": "2019-02-16T14:41:58Z", "digest": "sha1:A6WJFOP5YYEEVSXCGQPEOZLWOVJZS3PT", "length": 21581, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "பெர்சனல் பிரேக் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஅ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு பேச்சு இழுபறி பா.ம.க., - தே.மு.தி.க.,வால் குழப்பம் நீடிப்பு பிப்ரவரி 16,2019\nபயங்கரவாதி மசூத் விவகாரம்: ஆதரவு அளிக்க சீனா மறுப்பு பிப்ரவரி 16,2019\nமுப்தி முகம்மது சயீத்தின் கொள்கை காரணமா\nபாக்., பயங்கரவாதிகளுக்கு பதிலடி; மோடி சூளுரை பிப்ரவரி 16,2019\nபயங்கரவாதம் என்றால் பாகிஸ்தான்: பிரதமர் மோடி பிப்ரவரி 16,2019\nவாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துவதில் தாங்கள் அளித்துள்ள குறிப்புகள் அனைத்தும் புதிய தகவல்களைத் தருவதாகவே அமைந்துள்ளன. குறிப்பாக, போனை மாற்றிய பின்னரும், நாம் பழைய போனில் உள்ள வாட்ஸ் அப் தகவல்களை, புதிய போனில் வைத்துக் கொள்ளலாம் என்பது இதுவரை அறியாத செய்தியாகும். குரூப் மெயில் போல தகவல்கள் அனுப்ப முடியும் என்பதுவும் புதிய செய்தியாகும். கட்டுரை ஆசிரியருக்கு நன்றி.\nஎன். ஜோசப் டேனியல், தாம்பரம்.\nவாட்ஸ் அப் புரோகிராமினை இயக்குகையில், அதில் உள்ள தகவல்கள் மற்றவர்களுக்குப் போய்விடாமல் இருக்க நீங்கள் தந்திருக்கும் குறிப்புகள் மிக அருமை. அதே போல குழு அரட்டையை நிறுத்தக் காட்டியிருக்கும் வழிகளும் அற்புதம். நன்றி.\nவிண்டோஸ் விஸ்டா மட்டுமல்ல, எக்ஸ்பி, மி சிஸ்டங்களை இயக்குபவர்களும், விண்டோஸ் 10 வந்துவிட்டால், தங்கள் சிஸ்டங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடுமோ என்று கவலைப்படுகின்றனர். நிதர்சனமான, உண்மையான தகவல்களைக் கூறி அவர்களை வழி காட்டியது சிறப்பான செயல்பாடாகும். மூடி மறைக்காமல், உள்ளதை உள்ளபடி சொல்லியது மிக நன்று. வாழ்த்துகள்.\nவேர்டில் ப்ராப்பர்ட்டீஸ் மூலம் நம் தனிநபர் தகவல்களை மறைக்கும் வழிகள் குறித்த பதில் மிக அருமை. வாழ்த்துகள் சார்.\n” கட்டுரையில் தரப்பட்டுள்ள தகவல்கள் நம்மை மலைக்க வைக்கின்றன. மொத்தமாக அந்த தளத்தில் பார்க்கையில் தான், உலகில் வெல்ல முடியாத முதல் கோட்டை இணையக் கோட்டை என்று தெரிகிறது. அப்பப்பா என்ன வேகம் என்ன தகவல் பரிமாற்றம்.. அசந்து போய்விட்டேன். தகவல் தந்தமைக்கு நன்றி.\n” என்ற தளத்தில் இறுதியாக, நாம் எத்தனை விநாடிகள் அங்கு இருந்தோம்; அப்போது என்ன அளவில் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன என்று காட்டுகையில் தான் நேரத்தின் மாண்பு தெரிகிறது. இந்த தளத்தினை நாம் அனைவரும் அடிக்கடி பார்க்க வேண்டும்.\nமைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் மாற்றங்கள் செய்து, நவீன வசதிகளைத் தருவது போலவே, தன் புதிய எட்ஜ் பிரவுசரின் செயல் தன்மை மற்றும் வேகத்தினை மாற்றியுள்ளது. இந்த இரண்டிலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எதிர்காலம் அடங்கியுள்ளது என்றால் மிகையாகாது.\n''போனைப் பயன்படுத்தி போட்டோ எடுக்கலாமா” கட்டுரை மிகத் தெளிவாக, ஒரு ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி போட்டோக்கள் எடுப்பது குறித்து, தெளிவான குறிப்புகளைத் தருகிறது. மிக்க நன்றி.\nவை பி, வயர்லெஸ் வேறுபாட்டினையும், விளக்கத்தினையும் அருமையாகத் தந்திருக்கிறீர்கள். நன்றி.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nபேஸ்புக் இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி.க்குச் சிக்கல்\nவிண்டோஸ் 10 அப்டேட் கட்டாயமாகிறது\nவளரும் குரோம், வீழும் பயர்பாக்ஸ், எட்ஜ் நிலையை மாற்றுமா\n2017ல் 50.3 கோடி இணையப் பயனாளர்கள்\nவரையறையற்ற நடுநிலையான இணைய சேவை - அறிக்கை வெளியீடு\nடிஜிட்டல் இந்தியா திட்டம் வெற்றி பெற தெளிவான நெட் நியூட்ராலிட்டி கொள்கை தேவை\nஅக்டோபர் 2025 வரை விண் 10 பாதுகாப்பு\nயு.எஸ்.பி. ட்ரைவில் விண்டோஸ் 10\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை ���ெய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hinduistische-gemeinde-deutschland.de/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2019-02-16T13:42:36Z", "digest": "sha1:X5BYB7TJZL4ZLIJEQJDXSJYBRFCYZSOZ", "length": 5800, "nlines": 130, "source_domain": "www.hinduistische-gemeinde-deutschland.de", "title": "காவடி,பால்செம்பு, கற்பூரச்சட்டி – Hinduistische-Gemeinde-Deutschland", "raw_content": "\nசப்பரம் மற்றும் தேர்த்திருவிழா ஆகிய தினங்களில் ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தில் கற்பூரச்சட்டி, பால் செம்பு மற்றும் காவடி எடுத்து உங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக் கொள்ள விரும்பும் அடியார்கள் கீழ்வரும் இணைய விண்ணப்பப்படிவத்தை நிரப்பி அனுப்புங்கள்.\nவிண்ணப்ப படிவத்தை PDFஇல் தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்\nஎடுக்க விரும்பும் தினம்* *\nதிடீர் வருத்தங்கள் வரக்கூடிய வகையில் இருந்தால் குறிப்பிடவும்\nஆலய மஹோற்சவம் 24.06.2019 ஆரம்பம். 07.07.2019 அன்று தேர் உற்ச்சவம் நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2016/08/blog-post.html", "date_download": "2019-02-16T14:33:49Z", "digest": "sha1:RLUNRTV3D3DZQ6AYGJKDWZJIBV3KTP3Q", "length": 25617, "nlines": 279, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பேராசிரியர் சண்முக. செல்வகணபதியின் திருப்புகழ் குறித்த உரை", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016\nபேராசிரியர் சண்முக. செல்வகணபதியின் திருப்புகழ் குறித்த உரை\nதஞ்சைக்குச் செல்லும்பொழுதெல்லாம் தவறாமல் கரந்தை செயகுமார் அவர்களைச் சந்திப்பது உண்டு. இந்தமுறையும் தஞ்சைப் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கியதும் என் வருகையைக் குறிப்பிட்டுச் செல்பேசியில் பேசினேன். அடுத்த பதினைந்து நிமையத்தில் கரந்தை செயகுமார் வந்துசேர்ந்தார். இருவரும் அருகில் இருந்த கடையில் அமர்ந்து குளம்பி அருந்தினோம். பயண நோக்கத்தைப் பகிர்ந்துகொண்டு, அவர்தம் வலைப்பதிவுப் பணிகளை வாயாரப் புகழ்ந்து பாராட்டினேன். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் கவினார்ந்த பணிகளை இருவரும் நினைவுகூர்ந்தோம்.\nதஞ்சாவூரின் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு, பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேராசிரியர் சண்முக. செல்வகணபதியின் இல்லத்திற்குச் சென்றோம். வீடு பூட்டப்பட்டிருந்ததால் அருகில் இருந்தவர்களிடம் செல்பேசி எண் பெற்று, பேராசிரியர் அவர்களின் துணைவியாரிடம் எங்கள் வருகையைச் சொன்னோம். இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவேன் எனவும் அதுவரை காத்திருக்கும்படியும் அவர் பணித்தார்; சொன்னபடி சற்று நேரத்தில் வந்துசேர்ந்தார். பேராசிரியர் அவ��்களைச் சந்திக்க விரும்புவதைச் சொன்னோம். முன்பே நான் அவர்களின் இல்லத்திற்குச் சென்றுள்ளதால் என்னை அம்மா அடையாளம் கண்டு கொண்டார்.\nஇன்று (06.08.2016) மாலை 7 மணி முதல் 8 மணி வரை தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள மண்டபத்தில் பேராசிரியர் செல்வகணபதி திருப்புகழ் தொடர்வகுப்பு நடத்துவதாகவும், 8.30 மணிக்கு இல்லம் திரும்புவார் எனவும் பேராசிரியரின் நிகழ்ச்சி நிரலை அம்மா குறிப்பிட்டார். இல்லத்தில் காத்திருப்பதைவிடக் கோவிலுக்குச் சென்றால் சற்று நேரம் திருப்புகழ்ப் பாடம் கேட்கலாம் என்று நானும் கரந்தையாரும் புறப்பட்டோம்.\nதஞ்சைப் பெரிய கோவிலின் மண்டபத்தை நாங்கள் அடைவதற்கும் திருத்தவத்துறை (இலால்குடி) கோயில் இறைவன் மீது அருணகிரியார் பாடிய பாடலைப் பேராசிரியர் விளக்கத் தொடங்குவதற்கும் நேரம் சரியாக இருந்தது. திருத்தவத்துறையின் சிறப்பினையும், இத்தலம் குறித்தும் சமய அடியார்கள் பாடிய பாடல்கள் குறித்தும் பேராசிரியர் முதலில் விளக்கினார். திருத்தவத்துறைக்கும் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களுக்கும் உள்ள தொடர்பினை இனிமையாக விளக்கத் தொடங்கினார். நாங்கள் வந்திருப்பதைக் கண்டதும் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. பண்ணாராய்ச்சி வித்தகர் குறித்து நான் உருவாக்கிய ஆவணப்பட முயற்சி குறித்து எடுத்துரைத்து, அரங்கில் இருந்தவர்களுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தார். பார்வையாளர்கள் என்ற வரிசையில் எண்மர் இருப்பர். எங்களையும் சேர்த்தால் பதின்மர் இருப்போம். பெரிய கோவிலுக்கு வந்துசெல்லும் சுற்றுலாக்காரர்கள் உரையரங்கம் நடைபெறும் மண்டப முகப்பில் வந்து நின்று பார்ப்பார்கள்; சற்று நேரத்தில் வந்தவேகத்தில் செல்வார்கள். தமிழ் கற்றவர்களுக்கே திருப்புகழின் சிறப்புகள் தெரியாமல் இருக்கும்பொழுது கல்லாக் கூட்டத்திற்கு எங்கே அதன் சிறப்பு தெரியப்போகின்றது\nநீண்ட நாளுக்குப் பிறகு ஒரு மாணவனைப் போல் அமர்ந்து திருப்புகழ்ப் பாடலைப் பாடம் கேட்க அமைந்த வாய்ப்பை எண்ணி மகிழ்ந்தேன். இதுவரை 111 வகுப்புகள் திருப்புகழ் குறித்துத் தஞ்சைப் பெரியகோயில் நடந்துள்ளனவாம். நாங்கள் சென்று கேட்டது 112 ஆம் தொடர் வகுப்பு என்று அறிந்தபொழுது வியப்பு ஏற்பட்டது. திருப்புகழை எவ்வாறு படித்துப் புரிந்துகொள்�� வேண்டும் என்பதை எளிய நிலை அறிவுடையவர்களுக்கும் புரியும்படி பேராசிரியர் சண்முக. செல்வகணபதி விளக்கியபொழுது அவர்தம் பாடஞ்சொல்லும் திறமை எனக்கு விளங்கியது.\nதாம் நடத்தும் பாடப் பகுதியையும் அதற்குரிய விளக்கத்தையும் கணினியில் தட்டச்சிட்டு, அதன் படியைப் பார்வையாளர்களுக்கு வழங்கும் பேராசிரியரின் பாடத் தயாரிப்பு முறையைப் பாராட்டுதல் வேண்டும். மக்களுக்குப் பாடஞ்சொல்லும்பொழுது கேட்போர்க்கு இடர்ப்பாடு இருத்தல்கூடாது என்று ஆயத்தமாகத் திட்டமிட்டு வந்த அவரின் கடமையுணர்ச்சி பளிச்சிட்டது. இவரிடம் கல்லூரியில் பாடம்கேட்ட மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள்தான். தொல்காப்பியம், நன்னூலைப் பார்க்காத சில அன்பர்கள் பல்கலை- கல்லூரிகளில் பணியாற்றுவதைப் பற்றி ஐயா தமிழண்ணல் சொன்னதை இங்கு நினைத்துக்கொண்டேன்.\nதானன தந்தன தத்த தத்தன\nதானன தந்தன தத்த தத்தன\nதானன தந்தன தத்த தத்தன ...... தனதான\nகாரணி யுங்குழ லைக்கு வித்திடு\nகோகன கங்கொடு மெத்தெ னப்பிறர்\nகாணவ ருந்திமு டித்தி டக்கடு ...... விரகாலே\nகாதள வுங்கய லைப்பு ரட்டிம\nனாதிகள் வஞ்சமி குத்தி டப்படி\nகாமுக ரன்புகு வித்த கைப்பொரு ...... ளுறவாகிப்\nபூரண கும்பமெ னப்பு டைத்தெழு\nசீதள குங்கும மொத்த சித்திர\nபூஷித கொங்கையி லுற்று முத்தணி ...... பிறையான\nபோருவை யொன்றுநெ கிழ்த்து ருக்கிமெய்\nயாரையும் நெஞ்சைவி லைப்ப டுத்திடு\nபூவையர் தங்கள்ம யக்கை விட்டிட ...... அருள்வாயே\nவீரபு யங்கிரி யுக்ர விக்ரம\nபூதக ணம்பல நிர்த்த மிட்டிட\nவேகமு டன்பறை கொட்டி டக்கழு ...... கினமாட\nவீசிய பம்பர மொப்பெ னக்களி\nவீசந டஞ்செய்வி டைத்த னித்துசர்\nவேதப ரம்பரை யுட்க ளித்திட ...... வரும்வீரா\nசீரணி யுந்திரை தத்து முத்தெறி\nகாவிரி யின்கரை மொத்து மெத்திய\nசீர்புனை கின்றதி ருத்த வத்துறை ...... வரும்வாழ்வே\nசீறியெ திர்ந்தவ ரக்க ரைக்கெட\nமோதிய டர்ந்தருள் பட்ச முற்றிய\nதேவர்கள் தஞ்சிறை வெட்டி விட்டருள் ...... பெருமாளே.\nஎன்னும் திருப்புகழ்ப் பாடலை விளக்குவதற்கு முன்பாகப் பெரும்புலவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருப்பெருந்துறை இறைவி மீது பாடிய, “மாமலர் நறுங்குழற் கொண்டலிடை நித்தில மணிப்பிறை நிலாவெறிப்ப” எனும் பாடலைப் பெருந்திருப் பிராட்டியார் பிள்ளைத் தமிழிலிருந்து எடுத்துக்காட்டி விளக்கினார். மேலும் சேக்கிழாரின் பெரியபுராணத்திலிருந்தும் வரிகளை மேற்கோள்காட்டிப் பேசியமை எம் போலும் தமிழ்ப்பசியுடன் வந்து அமர்ந்தோருக்குப் பெருவிருந்து என்று சொல்லலாம்.\nதிருப்புகழை எவ்வாறு படிக்கவேண்டும் என்று இன்று சிறப்பாக அறிந்துகொண்டேன். முதலில் சந்தச் சிறப்பை விளக்கினார். சந்தம்தான் திருப்புகழ்க் கோட்டையைத் திறக்கும் திறவுகோல் என்றார். சந்தத்தைப் படித்துக்காட்டி, பாடலைப் பலமுறை படித்தார். பாட்டின் அமைப்பு எங்களின் மனத்தில் பதிந்தது. பிறகு பிற்பகுதியிலிருந்து பொருள்சொல்லத் தொடங்கினார்.\nகாவிரியின் வளம், முருகபெருமானின் திறல், அருணகிரியாரின் இன்ப விழைவுநிலை என்று பேராசிரியர் சண்முக. செல்வகணபதி விளக்கினார். சகானா இராகத்தில் இப்பாடல் உள்ளது என்றார். இந்த இராகம் பாவேந்தருக்குப் பிடித்தது என்று கூறி, பாவேந்தரின் இசையமுதிலிருந்து “நினையாரோ” என்ற பாடலைப் பாடிக்காட்டினார். ஒப்புமை கருதி, குறுந்தொகையிலிருந்து 16 ஆம் பாடலை மேற்கோள் காட்டினார். 16 இடங்களில் திருப்புகழில் தவில் ஓசை குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.\nபல்வேறு நூல்களிலிருந்து மேற்கோள்கள், பல்வேறு நுட்பங்கள், பல்வேறு செய்திகளை எடுத்துக்காட்டித் தம் உரையைச் சிறப்பாக அமைத்தார். பெருநிதியை வாரி வழங்கும் வள்ளல்போல் பேராசிரியர் செல்வகணபதி தாம் நடத்திய திருப்புகழ் வகுப்பில் தமிழ் அமிழ்தமாகச் செய்திகளை வாரி வழங்கினார். இவர்தம் செல்பேசியைத் திறந்துவைத்திருந்ததால், அதன் வழியாகத் திருச்சிராப்பள்ளி அன்பர்கள் அவர்கள் இல்லத்திலிருந்து இந்த உரையைச் செவிமடுத்தமையை அறியமுடிந்த்து. மிகச் சரியாக எட்டுமணிக்கு நிகழ்ச்சி நிறைவுற்றது. ஐயாவிடம் வந்த காரணம் சொல்லி, அழைப்புவிடுத்து, விடைபெற்றுக் கொண்டோம். வாரவிடுமுறைநாள் என்பதால் தஞ்சைச் சாலைகளில் சுற்றுலாக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. மக்கள் கடலை நீந்தித், தொடர்வண்டி நிலையம் வருவதற்கும் உழவன் விரைவு வண்டி புறப்படுவதற்கும் சரியாக இருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தஞ்சாவூர், திருத்தவத்துறை, திருப்புகழ், பேராசிரியர் சண்முக. செல்வகணபதி\nமாலைப் பொழுதினைத் தங்களுடன் செலவிட்டமை மகிழ்வினைத் தருகின்றது ஐயா\nஇருந்தாலும் உங்கள் பதிவு நாங்களும் உடன் இருப்பதுபோன்ற உணர்வினை ஏற்படுத்தியது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nஅருள்திரு விபுலாநந்தர் அவர்களின் மறைவறிந்து வரலாற்...\nவிபுலாநந்தர் மறைவுக்கு உரைவேந்தர் ஔவை. சு.துரைசாமி...\nவிபுலாநந்த சுவாமிகளின் யாழ்நூல் தொடர்புடைய அரிய மட...\nபேராசிரியர் சண்முக. செல்வகணபதியின் திருப்புகழ் குற...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_58.html", "date_download": "2019-02-16T14:04:10Z", "digest": "sha1:B44OVKL6ZETZHPPXPJ666KD7WZUTXSCZ", "length": 5651, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவை ஒன்றுகூடல் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவை ஒன்றுகூடல்\nமட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையின் உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் மட்டக்களப்பு சர்வமத பேரவை தலைவர் ஆயர் ஜோஸப் பொன்னையா தலைமையில் 09.10.2018 அன்று மட்டக்களப்பு EHED Caritas மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇவ் ஒன்றுகூடலில் முஸ்லிம்,இந்து,கிறித்தவ மதத் தலைவர்கள் காத்தான்குடி, ஏறாவூர் சம்மேளனத்தின் சமாதான குழு உறுப்பினர்கள் மற்றும்சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nசர்வமத தலைவர்களின் இச் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகங்களுக்கு இடையில்லான நல்லிணக்கம், சக வாழ்வு தொடர்பிலும் புல்லுமலையில் நிறுவப்பட்டு வரும் தண்ணீர் தொழிற்சாலையினால் மக்களுக்கு ஏற்படும் நன்மை, தீமை தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன், இது விடயமாக ஜனாதிபதியின் அறிக்கை கிடைத்த பின்னர் மேற்கொண்டு ஆலோசிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து இன மக்கள் மத்தியிலும் சமூக நல்லிணக்கத்தையும் ,சகவாழ்வையும் ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு சர்வமத பேரவை சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­��ாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?page_id=7655", "date_download": "2019-02-16T13:31:00Z", "digest": "sha1:MQEFJNXP4U6EQI2FIUXF2HJISJJRD22A", "length": 9510, "nlines": 170, "source_domain": "www.siruppiddy.net", "title": "விரும்பி பார்த்தவை | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\n. ஊர் ஒன்றியம் மன்னிப்பு கோருமா\nமதுவினால் வந்த மதி மயக்கத்தின் கண்களுக்கு இது\nசிறு பாவை இவளின் சிரிப்பினிலே ஒரு கலக்கம்\nசங்கத்தமிழும் சிறுப்பிட்டி மண்ணும் எங்கள் இருவிழிகள்\nஅண்ணை றைற்{வீடியோ இணைப்பு}தனி நடிப்புக் கலையில் முத்திரை பதித்த நாடகக் கலைஞர்\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு\nகற்பிட்டியில் மீன்பிடி வலையில் சிக்கிய மர்மப் பிராணி\nஉலகின் மிகப் பெரிய அற்புத மலர்\nதயக்கமே வெற்றிக்கு முதல் எதிரி\nஉலகம் காட்டும் 2 வயது அபூர்வ குழந்தை (வீடியோ இணைப்பு)\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/3070.html", "date_download": "2019-02-16T14:19:26Z", "digest": "sha1:CBP3RY5KTZ74UEHJCDDU3IJKNMB6DCHB", "length": 8595, "nlines": 102, "source_domain": "www.yarldeepam.com", "title": "தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள���க்கு இறுதிக் கிரியை செய்த காணாமற்போனோரின் உறவினர்கள்!! - Yarldeepam News", "raw_content": "\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இறுதிக் கிரியை செய்த காணாமற்போனோரின் உறவினர்கள்\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முச்சந்தியில் வைத்து சம்பந்தர் சுமந்திரனுக்கு இறுதிக்கிரியை செய்யப்பட்டது. கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தின் ஒரு வருட நிறைவு நாள் இன்று(24-02-2018) கவனயீர்ப்பு போராட்டத்துடன் மேற்கொள்ளப்பட்டது.\nவவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் ஆலயத்தின் முன்பாக ஒன்றுகூடி பதாதைகளில் பொறிக்கப்பட்டிருந்த தமது பிள்ளைகளின் புகைப்படங்களை பார்த்து ஒப்பாரி வைத்து அழுதனர்.\nஇதனையடுத்து கோவிலுக்கு முன்பாக இருந்து கடை வீதி வழியாக ஊர்வலமாக வந்த உறவுகள் தாம் போராட்டத்தில் ஈடுபடும் இடத்திற்கு வருகை தந்து ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.\nஇதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தர் மற்றும் சுமந்திரனின் உருவப்பொம்மைகளை தாங்கியவாறு முச்சந்தி நோக்கி சென்ற அவர்கள் அங்கு வைத்து இறுதிக்கிரியைகளை இரு உருவப்பொம்மைகளுக்கும் முன்பாக செய்தனர்.\nஇந் நிலையில் போராட்ட தளத்திற்கு அருகாமையிலும் நகர்ப்புறத்தில் உள்ள வர்த்தக நிலையங்களிலும் முச்சக்கர வண்டி சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது.\nஇப்போராட்டத்தில் கிறிஸ்தவ மதகுருமார் பேராட்டத்திற்கு ஆதரவான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nநாடு கடத்தப்பட்ட பிரிகேடியருடன் விமான நிலையத்தில் செல்பி எடுத்த சிறிலங்கன் எயர்லைன்ஸ் ஊழியர்கள்\nபிறந்து ஐந்து நாட்களேயான கைக்குழந்தையுடன் கணவனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட வீரமங்கை\nமன்னாரில் பாடசாலை மாணவன் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nஅனுராதபுரத்தில் மீட்கப்பட்ட விடுதலை புலிகளின் வெடிமருந்து உட்பட பல பொருட்கள்\nஇலங்கையில் நகை கடைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள பெண்\nமன்னாரில் பாடசாலை மாணவன் மனமுடைந்து தூக்கிட்டு ���ற்கொலை\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nஅனுராதபுரத்தில் மீட்கப்பட்ட விடுதலை புலிகளின் வெடிமருந்து உட்பட பல பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/5-paramilitary-battalions-are-arriving-tonight-in-puducherry-as-vnarayanasami-sits-on-dharma-outside-khekiranbedi-s-residence/", "date_download": "2019-02-16T13:15:02Z", "digest": "sha1:UXGAYIFDFASJH6M72ZTESZSHZMIHLYJD", "length": 17469, "nlines": 198, "source_domain": "patrikai.com", "title": "முதல்வர் நாராயணசாமி தர்ணா எதிராலி: கிரண்பேடி பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினர் குவிப்பு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»புதுச்சேரி»முதல்வர் நாராயணசாமி தர்ணா எதிராலி: கிரண்பேடி பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினர் குவிப்பு\nமுதல்வர் நாராயணசாமி தர்ணா எதிராலி: கிரண்பேடி பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினர் குவிப்பு\nகவர்னர் கிரண்பேடிக்கு எதிராக புதுவை முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டம் நடத்துவ தால், கிரண்பேடி பாதுகாப்புக்காக 5 பட்டாலியன் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.\nபுதுச்சேரி கவர்னராக கிரண்பேடி நியமினம் செய்யப்பட்டதில் இருந்து மாநில அரசுக்கும், அவருக்கும் இடையே அதிகார மோதல் நடைபெற்று வருகிறது.. மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிட்டு, தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கும் கிரண்பேடி யின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் கடும் தெரிவித்தும், அவர் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.\nஇந்த நிலையில், கட்டாயம் ஹெல்மெட் அணிய உத்தரவிட்டதில் கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. கவர்னர் உத்தரவுகளை அமல்படுத்த மாநில டிஜிபி சுந்தரி நந்தா அதிரடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்கு மாநில அரசு சார்பில் அதிருப்தி தெரிவிக��கப் பட்டது.\nஆனால், பிடிவாதமாக தனது உத்தரவை அமல்படுத்திய கிரண்பேடி, அவரே களத்தில் இறங்கி ஹெல்போடாத இரு சக்கரவாகன ஓட்டிகளை மடக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். ஏராள மானோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இது மாநிலத்தில் சலசலப்பை ஏற்டுத்தியது.\nஇதனால் அதிருப்தி அடைந்த முதல்வர் நாராயணசாமி அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.\nஅதைத்தொடர்ந்து, அனைவரும் கருப்பு சட்டை அணிந்து ஆளுநர் மாளிகைக்கு எதிரே வந்து ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் குதித்தனர். அவருடன் அமைச்சர்களும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று முழுவதும் தர்ணா தொடர்ந்தது. நள்ளிரவிலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.\nமாநில முதல்வரே கவர்னருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் செய்வதறியாது திகைத்து நின்றனர். போராட்டம் தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து, தனது பாதுகாப்புகாக கிரண்பேடி மத்திய அரசிடம் பாதுகாப்பு கோரியிருந்தார். அதன்படி 5 பட்டாலியன் துணை ராணுவ படையினர் புதுச்சேரியில் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கிரண்பேடிக்கு பாதுகாப்பாக கவர்னர் மாளிகையை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதற்கிடையில் கவர்னர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமிக்கு, போராட்டத்தை கைவிடுமாறும், இதன் காரணமாக தேவையில்லாத பிரச்சினை ஏற்படுகிறது என்றும், இதுகுறித்து வரும் 21ந்தேதி விரிவாக பேசலாம் என கடிதம் எழுதி உள்ளார்.\nஇதன் காரணமாக புதுச்சேரியில் பரபரப்பு நிலவி வருகிறது. மம்தா பாணியில் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் அரசியல் கட்சிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nமம்தா பாணியில் நாராயணசாமி: கவர்னர் கிரண்பேடிக்கு முதல்வர் நாராயணசாமி காட்டமாக பதில் கடிதம்\nஇன்று 2வது நாள்: நாராயணசாமியின் தொடரும் தர்ணா போராட்டம்: கவர்னர் கிரண்பேடி எஸ்கேப்\nகிரண்பேடிக்கு எதிராக ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டம்\nTags: 5 paramilitary battalions, Narayanasamy dharna, Narayanasamy protest agains kiranbedi, Pudhuchery cm Narayanasamy, Pudhuchery governor Kiran bedi, கருப்பு சட்டை நாராயணசாமி தர்ணா, கவர்னர் கிரண்பேடி, கவர்னர் மாளிகை முன்பு போராட்டம், துணை ராணுவத்தினர் குவிப்பு, நாராயணசாமி, நாராயணசாமி தர்ணா, புதுச்சேரி, முதல்வர் நாராயணசாமி\nஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதி மன்ற தீர்ப்பு மீண்டும்…. மீண்டும் தள்ளிப்போகும் மர்மம்….\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nவைகோ கண்ணீர்…. வசந்த மாளிகை திரைப்படத்தை பார்க்காத இளைய தலைமுறையினருக்காக…..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஇன்று ராகு, கேது பெயர்ச்சி: திருப்பாம்புரம் உள்பட முக்கிய கோவில்களில் விசேஷ பூஜை\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் செயலிழந்து விட்டது – நாசா அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/bjp-is-not-responsible-if-the-karnataka-coalition-government-is-overturned-said-bjp-leader-and-former-cm-yeddyurappa/", "date_download": "2019-02-16T13:13:47Z", "digest": "sha1:WEUXOT4Q3XUQK6C5FQ5R7V4MOGL3LZ2Y", "length": 17457, "nlines": 198, "source_domain": "patrikai.com", "title": "கர்நாடக கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் பா.ஜனதா பொறுப்பு அல்ல: எடியூரப்பா | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»கர்நாடக கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் பா.ஜனதா பொறுப்பு அல்ல: எடியூரப்பா\nகர்நாடக கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் பா.ஜனதா பொறுப்பு அல்ல: எடியூரப்பா\nகர்நாடகாவில் தற்போது நடைபெற்று வரும் மதசார்பற்ற ஜனதாதளம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் நாங்கள் பொறுப்பற்ற என்று மாநில பாஜக தலைவரும், மு��்னாள் முதல்வருமான எடியூரப்பா கூறி உள்ளார்.\nகர்நாடக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ரகசிய முயற்சிகளை எடுத்து வருகிறது. ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த முயற்சியில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 20 பேர் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கர்நாடகத்தில் நடைபெற்று வரும் கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது\nஇந்த நிலையில் மாநில பாஜக தலைவர் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி அதிகாரம் பறி போய்விடுமோ என்ற பயத்தால் முதல்-மந்திரி குமாரசாமி விரக்தி அடைந்துள்ளார். இதனால் சபாநாயகரிடம் மனு கொடுத்து, பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக புகார் கூறி இருக்கிறார்.\nஇந்த விஷயத்தில் சபாநாயகரை இழுப்பது தவறானது. காங்கிரஸ் கட்சியில் சில எம்.எல்.ஏ.க்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதற்கு பா.ஜனதா எப்படி பொறுப்பாக முடியும்\nஎங்கள் கட்சியை சேர்ந்த சுபாஷ் குத்தேதார் எம்.எல்.ஏ.வை இழுக்க குமாரசாமி முயற்சி செய்தார். கலபுரகிக்கு சென்றபோது, எங்கள் எம்.எல்.ஏ.விடம் குமாரசாமி பேசினார். ஆனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வை கூட இழுக்க முயற்சி செய்யவில்லை. கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் அதற்கு பா.ஜனதா பொறுப்பு அல்ல. அவர்களின் உட்கட்சி பிரச்சினை தான் அதற்கு காரணமாக இருக்கும்.\nசபாநாயகரிடம் கொடுத்த புகாரில், பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டணி ஆட்சியில் உள்ள தோல்விகளை மூடிமறைக்கும் நோக்கத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்பவே குதிரை பேரம் என்ற குற்றச்சாட்டை ஜனதா தளம்(எஸ்) கூறுகிறது.\nமாநிலத்தில் வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த மக்களுக்கு தேவையான உதவிகளை இந்த அரசால் செய்ய முடியவில்லை. அதனால் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக பா.ஜனதா மீது புழுதி வாரி இறைக்கிறார்கள். ஆட்சி பறிபோய்விடுமோ என்ற பயம் வந்துவிட்டதால், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இவ்வாறு குற்றம்சாட்டுகின்றன.\nமக்களின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ஆயினும் நாங்கள் இந்த ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் என்று பல முறை கூறி இருக்கிறோம். எதிர்க்கட்சியாக ��ா.ஜனதா தனது கடமையை ஆற்றி வருகிறது. வளர்ச்சி திட்டங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். ஆனால் ஆட்சியில் வளர்ச்சி பணிகள் நடைபெறாதபோது, நாங்கள் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது.\nஇந்த அரசின் பெரும்பான்மை எண்ணிக்கை குறையும்போதோ அல்லது சரியாக செயல்படாதபோதோ ஆட்சி அமைக்க உரிமை கோருவது தவறா. குதிரை பேரத்தில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பது இந்த மாநிலத்திற்கே தெரியும்.\nஇவ்வாறு அதில் கூறி உள்ளார்.\nகுமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக முயற்சி செய்யாது: எடியூரப்பா\nகுதிரை பேரம் ஆரம்பம்: பாஜ சட்டசபை கட்சி தலைவராக எடியூரப்பா இன்று தேர்வு….\n“உங்கள் உண்மையான முகத்தை காட்டுங்கள் மோடி’: குமாரசாமி காட்டம்\nஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதி மன்ற தீர்ப்பு மீண்டும்…. மீண்டும் தள்ளிப்போகும் மர்மம்….\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nவைகோ கண்ணீர்…. வசந்த மாளிகை திரைப்படத்தை பார்க்காத இளைய தலைமுறையினருக்காக…..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஇன்று ராகு, கேது பெயர்ச்சி: திருப்பாம்புரம் உள்பட முக்கிய கோவில்களில் விசேஷ பூஜை\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் செயலிழந்து விட்டது – நாசா அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2011/09/20/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-137-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-16T13:59:26Z", "digest": "sha1:5C5ZNI66TMZFVQCXY7GTO3VO6L4IU77S", "length": 13694, "nlines": 104, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்: 2 இதழ்: 137 நீ யார்ப் பக்கம்? | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்: 2 இதழ்: 137 நீ யார்ப் பக்கம்\nயோசுவா 2:2 அப்பொழுது எரிகோவின் ராஜா ராகாபண்டைக்கு ஆள் அனுப்பி உன்னிடத்தில் வந்து உன் வீட்டுக்குள் பிரவேசித்த மனுஷரை வெளியே கொண்டுவா; அவர்கள் தேசத்தையெல்லாம் வேவுபார்க்கும்படி வந்தார்க��் என்றான்.\nநாம் ராகாபைப் பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இஸ்ரவேலின் வேவுக்காரர் இருவர் வேசியான அவளுடைய வீட்டுக்குள் பிரவேசித்து அங்கே தங்கினார்கள் என்று நேற்று பார்த்தோம்.\nசில நேரங்களில் பிரச்சனைகள் நாம் அழைக்காமலே நம் வாசலைத் தட்டுகின்றன என்பது எவ்வளவு உண்மை ராகாப் இந்த இரு வேவுகாரரையும் தன் விட்டுக்கு அழைத்தாளா ராகாப் இந்த இரு வேவுகாரரையும் தன் விட்டுக்கு அழைத்தாளா யாரும் அழையாத விருந்தாளிகளாகத் தானே வந்தனர் யாரும் அழையாத விருந்தாளிகளாகத் தானே வந்தனர் அவர்களோடு ராகாபுக்கு ஆபத்தும் வந்து வாசலைத் தட்டியது\nஎரிகோவின் ராஜாவிடமிருந்து ராகாப் வீட்டுக்கு ஆள் வந்தனர். நம்முடைய தமிழ் வேதாகமத்தில் ராஜா ஆள் அனுப்பி சொல்லச்சொன்னான் என்று எழுதப்பட்டிருக்கிறது ஆனால் ராஜா ’ஆள் அனுப்பி’ என்ற வார்த்தையின் எபிரேய மொழியாக்கம் ’ராஜா ஆள் அனுப்பி ராகாபை தன்னண்டை வரவழைத்து’ என்ற அர்த்தத்தை கொடுக்கிறது. அப்படியானால் ராகாப் அரசனால் வரவழைக்கப்பட்டு பயமுறுத்தப்பட்டிருப்பாள். பின்னர் ராகாப் பயந்து அந்த மனிதரை நம்மிடம் ஒப்படைத்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் அரசன் அவளை வீட்டுக்கு அனுப்பியிருப்பான். அரசகட்டளை அவள் தலையின்மேல் ஊசலாட ராகாப் வீடு திரும்பினாள்.\nஇதை வாசிக்கும்போது அரசகட்டளை தலைக்குமேல் ஊசலாடும்போது அரசனுக்கல்ல கர்த்தருக்கே கீழ்ப்படிவோம் என்று முடிவெடுத்த இரு பெண்மணிகள் ஞாபகத்துக்கு வருகின்றனர். சிப்பிராள், பூவாள் என்ற இரு எபிரேய மருத்துவச்சிகளை பார்வோன் கூப்பிட்டு எபிரேய ஸ்திரிகளுக்கு பிரசவம் பார்க்கும்போதே ஆண்பிள்ளைகளை கொன்றுவிடும்படி பேசினான் (யாத்தி:1:15). இந்த வசனத்தில் ’பேசி’ என்ற வார்த்தையின் எபிரேய மொழியாக்கம் நிச்சயமாக தேநீர் விருந்துக்கு அழைத்துப் பேசினான் என்று அர்த்தம் இல்லை அவர்களுக்கு கட்டளையிட்டான் என்றுதான் அர்த்தம். அவர்கள் பார்வோனின் மிரட்டலுக்கு பயப்படாமல் இஸ்ரவேலின் தேவனுக்கு கீழ்ப்படியத் துணிந்தனர்\nசிப்பிராளும், பூவாளும் பார்வோனிடம் ஞானமாகப் பேசிய விதத்தையும், ராகாப் எரிகோவின் ராஜாவின் கட்டளைக்கு ஞானமாக நடந்து கொண்ட விதத்தையும் படிக்கும்போது, கர்த்தர் நம் உள்ளத்தில் எது சரியென்று சொல்கிறாரோ அதற்காக துணிந்து நிற்கவும், செயல்படவும் பெலமும் தைரியமும் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும் என்று என் உள்ளத்தில் ஆவல் எழுந்தது.\nஎரிகோவின் ராஜாவின் எச்சரிப்பைக் கேட்ட ராகப், ஒரு நொடி கூட பின்னோக்கவில்லை, இஸ்ரவேலின் ராஜாதி ராஜாவுக்கு கீழ்ப்படிய முடிவு செய்தாள். உடனடி நடவடிக்கையாக ராகப் அந்த இரண்டு மனிதரையும் ஒளித்து வைத்தாள் என்று பார்க்கிறோம் (யோசு:2:4) ஒரு சாதாரணப் பெண்ணாக ஏதோ வயிற்றைக் கழுவ பிழைப்பை நடத்திக் கொண்டிருந்த ராகாப் யாரோ எப்படியோ போகட்டும் நமக்கென்ன என்று அந்த ஊரில் வாழ்ந்த மற்றவர்களைப் போல தன் வாழ்க்கையை தொடர்ந்திருக்கலாம், ஆனால் ராகாப் தனக்கு இஸ்ரவேலின் தேவனுக்கு சேவை செய்யும்படியாய் கிடைத்த தருணத்தை இழக்கவில்லை.\nராகாப் எரிகோவின் ராஜாவுக்கு கீழ்ப்படிந்திருந்தால் ஒருவேளை வெகுமதிகள் பெற்றிருக்கலாம் இஸ்ரவேலின் தேவனுக்கு கீழ்ப்படிந்ததால் அவள் உயிரையே இழந்திருக்கலாம் இஸ்ரவேலின் தேவனுக்கு கீழ்ப்படிந்ததால் அவள் உயிரையே இழந்திருக்கலாம் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய கர்த்தரை சேவிப்பதை தெரிந்து கொண்ட கணத்தில் கர்த்தர் அவளைத் தமக்கு சுதந்தரமாகும்படி தெரிந்துகொண்டார்.\n என்று ராகாபுக்கு வந்த சோதனை நமக்கு ஒவ்வொரு நாளும், நாம் செய்யும் ஒவ்வொரு சாதாரண காரியங்களிலும் வரலாம் சிப்பிராள், பூவாளைப் போல, ராகாபைப் போல கர்த்தருக்காக உறுதியாய் நிற்பாயா அல்லது உலகத்தை பிரியப்படுத்துவாயா\nஎன்னுடைய கவலையெல்லாம் கர்த்தர் என் பக்கம் இருக்கிறாரா என்பது இல்லை, நான் அவர் பக்கம் இருக்கிறேனா என்பதுதான் என்ற ஆபிரகாம் லிங்கனைப் போல நீ யார் பக்கம் இருக்கிறாய் என்று சிந்தித்துப்பார்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்\n← மலர்: 2 இதழ்: 136 முள்ளுக்குள்ளே ரோஜா மலரும்\nமலர்: 2 இதழ்: 138 உம்மை எனக்கு வெளிப்படுத்தும்\nஇதழ்: 625 எதிர்பாராத நாட்டில்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்:1 இதழ்: 65 நீ ஒரு பெலமுள்ள தாயா\nஇதழ்: 622 எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய பொய்\nஇதழ்: 621 இந்தத் துணிவுக்குப் பின்னால்\nஇதழ்: 620 பயத்தை வென்ற தைரியம்\nஇதழ்: 617 பெற்ற மகளை அடகு வைத்தத் தகப்பன்\nமலர் 6 இதழ் 344 பிள்ளைகளின் எதிர்காலத்துக்குக்காக என்ன செய்கிறீர்கள்\nஇதழ்: 623 ராமாவிலே நடந்த கதை\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-02-16T13:15:23Z", "digest": "sha1:SLEF67GQHPNLDFKXSSH647GDYDIWUALG", "length": 10061, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "முன்னாள் லிற்றோ கேஸ் தலைவருக்கு பிணை", "raw_content": "\nமுகப்பு News Local News முன்னாள் லிற்றோ கேஸ் தலைவர் ஷலிலா முனசிங்கவிற்கு பிணை\nமுன்னாள் லிற்றோ கேஸ் தலைவர் ஷலிலா முனசிங்கவிற்கு பிணை\nலிற்றோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முனசிங்க உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nதாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் டொலர் நிதி இலங்கையிலுள்ள வங்கி ஒன்றிற்கு பரிமாற்றப்பட்ட விடயம் தொடர்பில், ஷலில முணசிங்க உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.\nஇந்தநிலையில் இன்று இவர்கள் கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா சமந்தாவின் ஹொட் புகைப்படம் உள்ளே\nகாதலுக்காக சுவர் ஏறி குதித்து வீட்டை விட்டு ஓடிய தேவயானி – சுவாரஸ்ய காதல் கதை\nதமிழ் சினிமாவில் 80 90 களில் காதல் தேவதையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் கவர்ச்சிக்கு நோ சொல்லி சேலை, தாவனியில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் இயக்குநர் ராஜ்குமாரை திருமணம்...\nபிக்பாஸ் யாஷிக்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nமன்னார் மனித புதைகுழி -காபன் பரிசோதனை அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா\nமன்னார் மனித புதைகுழி எச்சங்கள் தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கையை நேற்று இரவு கிடைத்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குறித்த புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட என்புகளின் எச்சங்கள் எக்காலப்பகுதிக்குரியது என்பது...\nபிகினி உடையில் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை\nநடிகை சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் திருமணத்திற்கு பின்னரும் தடையின்றி நடித்து வருபவர். இந்நிலையில் சமந்தாவை போலவே இருக்கும் ஒரு பெண்ணின் கவர்ச்சி புகைப்படங்கள் சில சமூக வளைத்தளத்தில் பரவி...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 10\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/jun/06/%E0%AE%B0%E0%AF%822-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2933874.html", "date_download": "2019-02-16T13:03:41Z", "digest": "sha1:BBGQR3KSMQQNPXKSKKO2UHVELUN667U3", "length": 6788, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டை மாற்ற முயன்றவர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nரூ.2 ஆயிரம் கள்ளநோட்டை மாற்ற முயன்றவர் கைது\nBy DIN | Published on : 06th June 2018 06:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே மதுக்கடையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்றவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.\nகோட்டூரை அடுத்த தெற்கு நாணலூரைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (36). இவர் களப்பாலில் உள்ள மதுக்கடையில் மதுபுட்டிகளை வாங்கிவிட்டு, ரூ. 2 ஆயிரம் நோட்டைக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட கடை மேற்பார்வ��யாளர் ராஜசேகருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில், காவல் சார்பு ஆய்வாளர் முரளிதரன், சோதனை செய்ததில் அது கள்ள ரூபாய் நோட்டு என்பது உறுதியானது. இதையடுத்து, அரிகிருஷ்ணனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/gallery/toplists/Top-10-Monsoon-Getaways-Near-Mumbai/", "date_download": "2019-02-16T14:32:19Z", "digest": "sha1:POPMLXRAZEYJJFUXMEM7SZNYR3J3MQGT", "length": 12474, "nlines": 209, "source_domain": "www.skymetweather.com", "title": "Top 10 Monsoon Getaways Near Mumbai", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/36-world-news/169748----140-----.html", "date_download": "2019-02-16T13:42:56Z", "digest": "sha1:E4WTJ5URSMJUIKQSZ5UK2S7ZN5S7HI4H", "length": 7682, "nlines": 53, "source_domain": "viduthalai.in", "title": "சிங்கப்பூரில் தந்தை பெரியார் 140��ம் ஆண்டு பிறந்த நாள் விழா", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nசனி, 16 பிப்ரவரி 2019\nசிங்கப்பூரில் தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா\nசெவ்வாய், 09 அக்டோபர் 2018 16:28\nசிங்கப்பூர் பெரியார் சமூ��� சேவை மன்றம் சார்பில் தந்தை பெரியாரின் 140-ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி மன்றத்தின் உறுப்பினர்கள், அவர்தம் குடும்பத்தினர்கள், மற்றும் நண்பர்களுடன் சீவீsலீuஸீ கிஸ்மீ 5-இல் அமைந்திருக்கும் ஷிக்ஷீமீமீ ழிணீக்ஷீணீஹ்ணீஸீணீ விவீssவீஷீஸீ முதியோர் இல்லத்திற்கு செப்டம்பர் 29ஆ-ம் தேதி சென்று இருந்தார்கள். அங்கிருக்கும் முதியோர்களுக்கு காலை உணவு வழங்கி, சிறிதுநேரம் அவர்களுடன் உரையாடி கொண்டிருந்தார்கள். பிறகு அவர்களுக்கு தேவையான பால், மாவு, சீனி, பிஸ்கட், மைலோ, ஓட்ஸ் மற்றும் சில மளிகைப் பொருட்களையும் அன்பளிப்பாக வழங்கினார்கள். தோழர்கள் கலைச்செல்வன், மலையரசி, மாறன், கவிதா, தமிழ்ச்செல்வி, ராஜராஜன், கலியபெருமாள், பூபாலன் முதலியோர் உள்ளனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-MjQ2OTAw-page-9.htm", "date_download": "2019-02-16T14:00:21Z", "digest": "sha1:WFNT5KDLBBTQT3WVIRTAFWCPGNL5SCSE", "length": 28231, "nlines": 273, "source_domain": "www.paristamil.com", "title": "- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nஉடல் எடையை அதிகரிக்குமா அரிசி உணவு\nஅரிசி உணவுகள் உடல் எடையை கூட்டும். சர்க்கரை வியாதியை தரும் என்று பலரும் அரிசியை குறை சொல்வார்கள். ஆனால் குற்றவாளி நாம்தான். சாப்ப\nகொழுப்பு குறைய இதைக் குடிங்க\nஇன்றைய இளைஞர்கள் தூக்கத்தைப் பெரிதாகப் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் முறையற்ற தூக்கமும் குறைவான தூக்கமும் உடல் பருமன், ஹார்மோன் க\nதூய்மையான சருமத்தை பெற இயற்கை வழிகள்\nஅனைவருக்கும் மாசு, மருவின்றி, பளிங்கு போல் சருமம் விருப்பமானதாகவே இருக்கும். ஆனால் உங்கள் சருமம் அப்படி எப்போதும் இருக்குமென்று ச\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி\nகிராமங்களில் எப்போதுமே ‘கருப்பட்டி’ காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவ\nகூந்தல் உதிர்வை தடுத்து முடி வளர உதவும் அற்புத குறிப்புகள்\nமுடி அடர்த்தியாக வளர எல்லாருக்குமே ஆசை இருக்கும். இதற்கு மிக முக்கிய தேவை உண்ணும் உணவு மற்றும் வெளிப்புறம் தரும் போஷாக்கு. கூந்தல\nஅந்த வகையில், பப்பாளி இலை முக்கிய பங்கினை வகிக்கிறது. இந்த இலையில் ஃபைட்டோ நியூண்ட்ரியண்டுகள், என்சைம் போன்ற நிறமிகளும், கால்சிய\nசரும வறட்சியை போக்கும் பால்\nவறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பல்வேறு தீவிரமான பிரச்சனைகள் குளிர்காலத்தில் அதிகமாக ஏற்படும். சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுக்க,\nகண்களை அழகாக காட்டும் அழகு சாதனங்கள்\n+ ஐ மேக்கப் : உடல் மற்றும் உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி கண்கள்…உடல் நலமின்மையையும் சரி, உள்ளம் சரியில்லாததையும் சரி… கண்\nமுக சுருக்கத்தை போக்கும் மாஸ்க்\nதற்போதைய மோசமான வாழ்க்கை முறையால், இளமையிலேயே சருமத்தில் சுருக்கங்கள் வருகிறது. இதனால் விரைவிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடு\nசரும வறட்சியை தடுக்கும் 7 வழிகள்\nசருமத்தைச் சிலிர்க்கவைக்கும் குளிரும், சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் மெல்லிய காற்றுமாக ஊரே ஜில்லென்று இருக்கிறது. இந்தக் க\nஅரோமா ஆயில் என்பது நறுமண எண்ணெய்களைக் குறிக்கும். இது வாசம்மிக்க மலர்கள் மற்றும் தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இது, மெடிக\nமுகத்திற்கு அழகை கொடுக்கும் மூக்கு, எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலருக்கு கூர்மையாகவும், சிலருக்கு சப்பையாகவும், கி\nதளர்ந்த சருமத்தை இளமையாக மாற்றும் காபி ஸ்க்ரப்\nஉடலிலுள்ள சருமம் 30 வயதிற்கு பின் படிப்படியாக தளர்ச்சி அடைவது இயற்கையான நிகழ்வுதான். சிலருக்கு முகத்தில் தொய்வு ஏற்படாவிட்டாலும்\nமுகம் பளபளப்பாக மாற வேண்டுமா\nசிலருக்கு முகத்திலும் கை மற்றும் கழுத்து பகுதிகளிலும் அடர்ந்த கருத்த நிற ��ிட்டு திடீரென ஏற்படும். முகம் பல நிற வேறுபாடுகளுடன் காண\nஅனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் துளசி நீர்\nதுளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. இயற்கை தந்த படைப்புகளில் துளசி அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும\nகூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி\nஇன்றைய காலத்தில் தலைமுடியை சரியாக பராமரிக்காவிட்டால், தலைமுடி பலவீனமாகி, உதிர ஆரம்பிப்பதுடன், பொலிவிழந்து, வறட்சியுடன் காணப்படும்\nநமது உடல் செயல்பாடுகள் சீராக நடைபெற தண்ணீர் மிகவும் முக்கியமானது. அதிலும் தினமும் காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தண்ணீர் குடித்தால\nநமக்கு வருத்தம் ஏற்படும் போது மட்டுமே அழுகை வருவதாக நாம் பெரும்பாலும் கருதுகிறோம். வருத்தம் அழுகையை உண்டு பண்ணுவது உண்மையெனினும்\nதக்காளியை கொண்டு உங்கள் சருமத்தை அழகாக்கலாம்\nதக்காளி உணவின் சுவையை அதிகரிப்பதுடன், உடல் ஆரோக்கியத்தையும், சருமத்தின் அழகையும் காக்கிறது. தக்காளியில் உள்ள லைகோ பீன் என்னும் ஆன\nசரும அழகை காக்கும் வாழைப்பழம்\nவாழைப்பழம், `விட்டமின் இ’ சத்து நிறைந்தது. கருவளையங்கள், தழும்புகள் நீக்கவல்லது என்பதோடு, பாதங்களுக்கும் நலம்புரியும். இந்தப் பழத\nபொடுகு தொல்லைக்கு உடனடி நிவாரணம் தரும் இயற்கை வழிகள்\nபெரும்பாலானர்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் பொடுகு. இந்த பொடுகை ஆரம்பத்திலேயே கவனித்து போக்க முயற்சிக்காவிட்டால், பின் அதுவே த\nமுகத்தில் உள்ள அழுக்கை நீக்குவதற்கு எளிய வழி\nஎந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் ச\nஅடர்த்தியான புருவத்திற்கு இயற்கை வழிமுறைகள்\nஒருசிலருக்கு புருவம் மிகவும் மெல்லியதாகவும், சிலருக்கு பெரிய புருவமும் இருக்கும். இதனால் மெல்லிய புருவம் இருப்பவர்கள் கவலைப்பட வே\nதொடைப்பகுதி கொழுப்பை கரைக்கும் பயிற்சி\nஉடலைத் தாங்க பலமான தொடைகள் அவசியம். தொடைகளை உறுதிப்படுத்தும் பயிற்சிகளைக் பல இருந்தாலும் சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலனைத்தரக்க\n35 வயதை கடந்துவிட்டால் உடல்நலனில் அக்கறை தேவை\nவயது கூடக்கூட நாம் ஆரோக்கியத்தில் கொள்ளும் அக்கறையும் கூட வேண்டும். குறிப்பாக, 35 வயதைக் கடந்தவர்கள் தமது உடல்��லத்தில் கூடுதல் கவ\nசருமத்திற்கு அழகு தரும் பீர் பேஷியல்\nஇன்றைய காலத்தில் முகத்திற்கு தேவையான பல பேஷியல்கள் வந்து விட்டன. பழங்கள், மூலிகை பொருட்கள், க்ரீம் போன்றவற்றை பயன்படுத்தி பேஷியல்\nசருமத்தை அழகாக்கும் கற்றாழை ஜெல் மாஸ்க்\nகடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே இருக்கும் பொருட்க\nஇடையின் அளவை குறைக்கும் எளிய உடற்பயிற்சி\nமுதலில் விரிப்பில் குப்புற படுக்கவும். பின்னர் காலின் முன் பாதத்தை தரையில் ஊன்றவும், கைகளை முட்டி வரை மடக்கி(படத்தில் உள்ளபடி) தர\nகூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வேப்பிலை\nமிகுந்த மருத்துவ குணமிக்கது வேப்பிலை. வேப்பிலையில் அடங்கியுள்ள சக்தி வாய்ந்த பொருட்கள், உடல், சருமம் மற்றும் தலைமுடியில் ஏற்படும்\nஉணவில் அதிகளவு தேங்காய் சேர்ப்பது உடலுக்கு நல்லதா\nபெண்களுக்கு சமையலில் பயன்படுத்த அரைத்த தேங்காய் அல்லது தேங்காய் பால் பயன்படுகிறது. மேலும் தலைக்கு தேய்க்க எண்ணெய் வடிவமாகவும் பயன\n« முன்னய பக்கம்12...6789101112...2425அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.com/2010/12/2.html", "date_download": "2019-02-16T14:34:32Z", "digest": "sha1:NTFCYKKKWL4NWERFBMTGIIGCQ2WGIGV4", "length": 30646, "nlines": 404, "source_domain": "www.tntjaym.com", "title": "பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு | TNTJ - அடியக்கமங்கலம்", "raw_content": "\n- கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்...\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு\nசென்னை: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை,அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.\nபிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 2ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரையும், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மார்ச் 28ம் தேதி துவங்கி, ஏப்ரல் 11ம் தேதி வரையும் நடக்கின்றன. பிளஸ் 2 தேர்வுக்கு மாணவர்கள் நன்றாக தயாராகும் வகையில், க்கியப் பாடத் தேர்வுகளுக்கு இடையே போதிய இடைவெளி அளித்து,அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.\nபிளஸ் 2 தேர்வை ஏழரை லட்சம் மாணவர்களும், பத்தாம் வகுப்பு தேர்வை 11 லட்சம் மாணவர்களும் எழுதுகின்றனர். கடந்த பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 1ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை நடந்தன. இந்த ஆண்டும், மார்ச் 1ல் தேர்வை துவக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், 1ம் தேதி செவ்வாய்க்கிழமையில் வருகிறது. தேர்வுகள் எந்தவித குளறுபடிகளும் இன்றி, அமைதியாக நடக்க வேண்டும் என்பதால், 2ம் தேதி புதன் கிழமை\nமுதல் தேர்வை துவக்கலாம் என, தேர்வுத்துறைக்கு பல்வேறு அதிகாரிகள் ஆலோசனை அளித்தனர். அதன்படி, 2ம் தேதி துவங்கி, 25ம் தேதி வெள்ளிக்கிழமையில் முடிகிறது.\nபிளஸ் 2 தேர்வு அட்டவணை தயாரிப்பதில், கடந்த சில ஆண்டுகளாக தாராள மனப்பான்மையுடன் தேர்வுத்துறை செயல்பட்டு வருகிறது.மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி\nபடிப்புகளில் சேர்வதற்கு, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் எடுக்கும் மதிப்பெண்கள் முக்கியமானதாக இருக்கிறது. இதை தேர்வுத்துறை அதிகாரிகள் உணர்ந்து, முக்கியப் பாடங்களுக்கு இடையே போதிய கால அவகாசம் அளித்து வருகின்றனர்.\nதேர்வுத்துறை தாராளம்: அதன்படி, மார்ச்சில் நடக்கும் தேர்வுக்கும் போதிய இடைவெளி அளித்துள்ளனர். ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு, 8ம் தேதி நடக்கிறது. அதன்பின், 9, 10 ஆகிய இரு நாட்களுக்குப் பின், 11ம் தேதி இயற்பியல் தேர்வு நடக்கிறது. அதையடுத்து, இரண்டு நாள் இடைவெளிக்குப் பின் 14ம் தேதி வேதியியல் தேர்வு நடக்கிறது. அதேபோல்,கணிதம் மற்றும் விலங்கியல் தேர்வுக்கு முன்னதாகவும் இரண்டு நாட்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள், 17ம்\nதேதி தான் நடக்கின்றன. அதன்பின், மூன்று நாட்கள் அவகாசத்திற்குப் பிறகு 21ம் தேதி உயிரியல், தாவரவியல் தேர்வுகள் நடக்கின்றன. இதன் மூலம், கணிதம் மற்றும் அறிவியல் பாட தேர்வுகளுக்கு, கடைசி நேர\nவாய்ப்புகளை பயன்படுத்தி, மாணவர்கள் நல்ல முறையில் தயாராக முடியும்.கடந்த முறை இந்த தேர்வை ஆறு லட்சத்து 89 ஆயிரத்து 687 மாணவ, மாணவியர் எழுதினர். இந்த ஆண்டு ஏழரை லட்சம் மாணவ, மாணவியர் எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த சரியான புள்ளி விவரம், ஓரிரு நாளில் தெரிய வரும்.\nபத்தாம் வகுப்பு: அதேபோல், பத்தாம் வகுப்பில் பெரும்பான்மை மாணவர்கள் பயிலும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடக்கும் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி.,), மார்ச் 28ல் துவங்கி, ஏப்ரல் 11ம் தேதி முடிகிறது. பிளஸ் 2 தேர்வைப்போல், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கும் இடையிடையே போதிய இடைவெளி தரப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளும், ஓ.எஸ்.எல்.சி., தேர்வுகளும் மார்ச் 28ல் துவங்குகின்றன.மெட்ரிக் மற்ற���ம் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள், ஆறு நாட்கள் முன்னதாக மார்ச் 22ல் துவங்குகின்றன.\nஎனினும், நான்கு போர்டு தேர்வுகளும் ஏப்ரல் 11ம் தேதி தான் முடிகின்றன. கடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை எட்டு லட்சத்து 56 ஆயிரத்து 966 பேர் எழுதினர். நான்கு போர்டுகளும் சேர்த்து ஒன்பது லட்சத்து 93 ஆயிரத்து 71\nபேர் எழுதினர். இந்த எண்ணிக்கை, இந்த ஆண்டு 11 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுவே கடைசி: தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள், அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான கல்வித் திட்டமாக இருந்து வருகிறது. ஆனால், பத்தாம் வகுப்பு வரை, ஸ்டேட்போர்டு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என நான்கு வகையான கல்வித் திட்டங்கள் இதுவரை அமலில் இருந்து வருகின்றன. நடப்பு கல்வியாண்டில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டது.\nவரும் கல்வியாண்டில் மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வருகிறது. அதன்படி, 2012ல் ஒரே வகையான தேர்வு முறை அமலுக்கு வரும்.நான்கு வகையான கல்வி திட்டத்தின் அடிப்படையில் நடக்கும் கடைசி பொதுத்தேர்வாக,வரும் தேர்வு அமைந்துள்ளது.\nஅனைத்து வகையான தேர்வுகளுக்கும், முதல் 15 நிமிடம் மாணவர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி, காலை 10 மணிக்கு தேர்வு அறைக்குள் நுழைந்ததும், முதல் 10 நிமிடம் வினாத்தாள் படித்து பார்க்க சலுகை வழங்கப்படுகிறது. அடுத்த 5 நிமிடம், விடைத்தாளில் பதிவெண் உள்ளிட்ட விவரங்கள் எழுதுவதற்காக வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வை பொறுத்தவரை விடை அளிப்பதற்கான நேரம், 10.15க்கு துவங்கி, 1.15க்கு\nமுடிவடையும். அதுவே, 10ம் வகுப்பாக இருந்தால் 10.15க்கு துவங்கி, 12.45க்கு முடிவடையும்.\nஓ.எஸ்.எல்.சி., அட்டவணை, பெரும்பாலும் எஸ்.எஸ்.எல்.சி., அட்டவணைப்படியே நடக்கிறது. மொழி மற்றும் ஆங்கில தேர்வுகளை அடுத்து, ஏப்ரல் 2ம் தேதி முக்கிய மொழிப்பாட மூன்றாவது தாள் தேர்வு நடக்கிறது. அதன்பின், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகளில் எந்தவித மாற்றமும் இல்லை.\nஅதேபோல், ஆங்கிலோ இந்தியன் தேர்வும், மெட்ரிக் தேர்வு அட்டவணைப்படியே பெரும்பாலான தேர்வுகள் நடக்கின்றன. ஆங்கிலோ இந்திய மாணவர்களுக்கு, மார்ச் 22ம் தேதி மொழித்தாள் தேர்வு நடக்கிறது. இவர்களுக்கு, மொழி இரண்டாம் தாள் தேர்வு க��டையாது. மற்றபடி ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு மற்றும் சிவிக்ஸ் ஆகிய அனைத்து தேர்வுகளும்,மெட்ரிக் அட்டவணையே இவர்களுக்கு பொருந்தும்.\nகடைசி நாளான ஏப்ரல் 11ம் தேதி ஆங்கிலோ இந்திய மாணவர்களுக்கு புவியியல் தேர்வு மட்டும் நடக்கிறது.\nபொதுத்தேர்வு அட்டவணை முழு விவரம்\n2.3.11 மொழி முதல் தாள்\n3.3.11 மொழி இரண்டாம் தாள்\n7.3.11 ஆங்கிலம் முதல் தாள்\n8.3.11 ஆங்கிலம் இரண்டாம் தாள்\n11.3.11 இயற்பியல், பொருளியல், உளவியல்\n17.3.11 கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி\n18.3.11 வணிகவியல், புவியியல், ஹோம் சயின்ஸ்\n21.3.11 உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்\n23.3.11 கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி\n25.3.11 அரசியல் அறிவியல், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி\n28.3.11 மொழி முதல் தாள்\n29.3.11 மொழி இரண்டாம் தாள்\n31.3.11 ஆங்கிலம் முதல் தாள்\n1.4.11 ஆங்கிலம் இரண்டாம் தாள்\n22.3.11 மொழி முதல் தாள்\n23.3.11 மொழி இரண்டாம் தாள்\n24.3.11 ஆங்கிலம் முதல் தாள்\n25.3.11 ஆங்கிலம் இரண்டாம் தாள்\n28.3.11 கணிதம் முதல் தாள்\n30.3.11 கணிதம் இரண்டாம் தாள்\n1.4.11 அறிவியல் முதல் தாள்\n5.4.11 அறிவியல் இரண்டாம் தாள்\n8.4.11 வரலாறு மற்றும் சிவிக்ஸ்\n11.4.11 புவியியல் மற்றும் பொருளியல்\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\nநபிவழி திருமணத்திற்கு தடைபோட்ட சுன்னத் ஜமாஅத்(), தகர்தெறிந்த TNTJ AYM...\nஅடியக்கமங்கலமே காறி துப்பும் இவன் யார்\nஅல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...\nசுமையா டிரஸ்ட் AYM : போலி தவ்ஹீத் வாதிகளின் முகத்திரை கிழிந்தது...\nமௌலானா ஒலியுல்லாவின் கொடி இறக்க நிகழ்ச்சியும்\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்...\nதிருவாரூரில் நடைப்பெற்ற சமுதாய விழிப்புணர்வு மாநாட...\nஅரசு நலத்திட்டங்களை பயன்படுத்தாத முஸ்லிம்கள் – Vid...\nரேஷன் கார்டுகள் மேலும் ஒரு வருடம் நீட்டிப்பு...\nU.A.E-யில் பணிகள் சிறக்க பிரார்த்தியுங்கள்...\nதிருவாரூரில் நடைப்பெற்ற சமுதாய விழிப்புணர்வு மாநாட...\nதிருவாரூர் மாநாடு மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு ...\nபாபர் மஸ்ஜித் தீர்ப்பின் அநியாயமும் ஜனவரி 27 போராட...\nசமையல் எரிவாயு (gas) பயன்படுத்துவோர் கவனத்திற்கு.....\nஇந்த ஆண்டு TNTJ டிசம்பர் 6 போராட்டம் நடத்தாதது ஏன்...\nமாற்று மத சகோதருக்கு குர்ஆண் வழங்கப்பட்டது\nபாபர் மஸ்ஜித் தீர்ப்பு கண்டனப் போராட்டம் தேதி மாற்...\nதிருவாரூரில் நடைப்பெற்ற சமுதாய விழிப்புணர்வு மாநாட...\nஅன்புள்ள சகோதர சகோதரிகளே இந்த லிங்கில் உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் விமர்சணங்களையும் எங்களுக்கு அனுப்பலாம். அனுப்ப :\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம் (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (1)\nகுர்ஆன் பியிற்சி வகுப்பு (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2013 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2015 (9)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2016 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2017 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2018 (1)\nகோடைக்கால பயிற்சி முகாம்-2013 (1)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2011 (8)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2012 (6)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2014 (3)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசெயல் வீரர்கள் கூட்டம் (19)\nதனி நபர் தாவா (24)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (10)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (96)\nமாற்று மத தாவா (90)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (37)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் 2012 (3)\nஹஜ் பெருநாள் 2013 (2)\nஹஜ் பெருநாள் 2014 (1)\nஹஜ் பெருநாள் 2015 (2)\nஹஜ் பெருநாள் 2016 (2)\nஹஜ் பெருநாள் 2017 (2)\nதினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை...\nமொபைல் குர்ஆன் டவுண்லோடு செய்ய\nமாணவர் அணியின் செயல்பாடுகளை அறிய\nஆன்லைன் பி.ஜே யில் உங்களது கேள்விகளைக் கேட்க\n© 2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - அடியக்கமங்கலம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/cauvery-student-protest-police-lathi-charge-in-trichy/", "date_download": "2019-02-16T14:19:39Z", "digest": "sha1:EVFPXGGJFXHNHX3MAUP6PWGQLWT4EHBR", "length": 16687, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "காவிரிக்காக போராடிய மாணவர்கள் மீது தடியடி : கலவரமான திருச்சி..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் அஞ்சலி…\nகாஷ்மீர் தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..\nஅமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர்: அவசர நிலைப் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்து..\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட�� அணி அறிவிப்பு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து : ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி..\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை…\nசொந்தக் குடும்பத்தினரையே தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தும் பாக். பயங்கரவாதி மசூத் அசார்..\n‘ஒருபோதும் மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப் ஆவேசம்\n : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்\nகாவிரிக்காக போராடிய மாணவர்கள் மீது தடியடி : கலவரமான திருச்சி..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சி நீதிமன்றம் அருகே மாணவர்கள் திடீரென போராட்டம் நடத்தினர். இவர்களை தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள சாலையில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் திடீரென அப்பகுதியில் கூடியதுடன், சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் தொடங்கினர். நிமிடத்துக்கு நிமிடம் மாணவர்கள், பொதுமக்கள் கூட்ட எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார், மாணவர்களை கலைந்துச் செல்ல முயன்றன\nமேலும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த இடம் என்பதால் கூடுதல் பதற்றம் காணப்பட்டது. இதனையடுத்து போராட்டம் நடக்கும் இடத்தை போலீஸார் சுற்றி வளைத்துடன் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. பல மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னதாக திருச்சி பட்டாபிராமன் தெருவில் அரசு பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதேபோல் திருச்சி அரசு மருத்துவமனை அருகே கர்நாடக பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் திருச்சி நீதிமன்ற வளாகம் கலவர இடமாக மாறியது.\nகலவரமான திருச்சி காவிரி காவிரி மேலாண்மை வாரியம்\nPrevious Postபிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம்முழுவதும் கருப்புக் கொடி.. Next Postபாதுகாப்பு அளிக்க சென்னை போலீசார் மறுப்பதால் போட்டி வேறு இடத்துக்கு மாற்றம்: ராஜிவ் சுக்லா\n“காவிரியின் கு��ுக்கே அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனு மதி அவசியம்”\nதிமுக தலைமையில் டிச-4 எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு\nமேகதாதுவில் அணைகட்ட அனுமதி: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nடிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி\n2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின\nநண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது\n“அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும்” : நேதாஜி கூறியதன் பின்னணி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nவல... வல... வலே... வலே..\nபிரச்சார வேன் கூட செல்ல முடியாத உ.பி சாலைகள்: ராகுலை பாதுகாக்க திணறிய அதிகாரிகள் (வீடியோ)\nநான் தலை கீழாகத்தான் குதிப்பேன்: கமலின் தனித்துப் போட்டி அறிவிப்பை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதேவேந்திர குல வேளாளர்- ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய பெண் கோரிக்கை, ஸ்டாலின் உறுதி\nசாரதா சிட்பண்ட் வழக்கில் காட்டும் வேகத்தை குட்கா வழக்கில் சிபிஐ காட்டாதது ஏன்\nநாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…\nபுலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்\nஇயல் விருது பெறும் எழுத்தாளர் இமயத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து\n“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்\nராகு,கேது பெயர்ச்சி : திருப்பாம்புரம்,திருநாகேஸ்வரம்,கீழ்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்.. https://t.co/dX5RNDBx9w\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின https://t.co/MuDY5iIaRh\nதகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மறுப்பு https://t.co/ZAymbB8lIO\nபிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம் https://t.co/EbCAZUJEdi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/yesterday-rahul-today-sonia-what-is-the-background-congres-boost-nitin-gadkari/", "date_download": "2019-02-16T13:44:47Z", "digest": "sha1:E4OMRQ64IPMCV54X5HQL6HLFKIS6TTXL", "length": 16337, "nlines": 200, "source_domain": "patrikai.com", "title": "நிதின் கட்காரியை கொண்டாடும் காங்கிரசார்: நேற்று ராகுல்—இன்று சோனியா.. பின்னணி என்ன? | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»நிதின் கட்காரியை கொண்டாடும் காங்கிரசார்: நேற்று ராகுல்—இன்று சோனியா.. பின்னணி என்ன\nநிதின் கட்காரியை கொண்டாடும் காங்கிரசார்: நேற்று ராகுல்—இன்று சோனியா.. பின்னணி என்ன\nநிதின் கட்காரியை கொண்டாடும் காங்கிரசார்: நேற்று ராகுல்—இன்று சோனியா.. பின்னணி என்ன\nதலைகீழாக நின்றாலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ப��.ஜ.க.கூட்டணி தனிப்பெரும்பான்மை பெற முடியாது என்று அரசியல் நோக்கர்கள் அடித்து சொல்லி விட்டார்கள்.கிட்டத்தட்ட காங்கிரஸ் கதையும் அதுதான்.\nஎனவே தேர்தலுக்கு பிந்தைய நிகழ்வுகளை முன் கூட்டியே உணர்ந்து – புதிய வியூகங்களை வகுக்க ஆரம்பித்து விட்டது-காங்கிரஸ்.\nகாங்கிரசின் பிரதான எதிரி- மோடிதான்.நேரு குடும்பத்தை வழக்கு விவகாரங்களில் சிக்க வைத்துக்கொண்டிருப்பவர் அவர் தான் என்பதால் –பா.ஜ.க.வில் இருந்து அவரை தனிமைப் படுத்தும் வேலையை தொடங்கி விட்டது-காங்கிரஸ்.\nபா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-மோடியின் செயல்பாடுகளால் எரிச்டைந்து உள்ளது. நிதின் கட்காரியை பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக முன்னெடுத்துசெல்லும் வேலைகளை அந்த அமைப்பு தொடங்கியுள்ள நிலையில்-\nநிதின் கட்காரியை பா.ஜ.க.வின் நிஜ ஆண்மகன் என்ற ரீதியில் பாராட்டினார்-ராகுல்.\nசில தினங்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் நிதினுக்கு-ஐஸ் மழை பொழிந்திருந்தார்-ராகுல்.\n‘’வாழ்த்துகள் கட்காரி ஜி. பா.ஜ.க.வில் துணிச்சலான ஒரே ஒரு ஆள் நீங்கள் தான்’’என்று கொழுத்திப்போட- தர்மசங்கடமான சூழலுக்கு ஆளான நிதின்‘’ எனக்கு நீங்கள் சான்றிதழ் தர தேவை இல்லை’’என்று பொய்க்கோபம் காட்டினார்.\nஅதே போன்றதொரு நிகழ்வு நேற்று மக்களவையில் அரங்கேறியுள்ளது.\nநெடுஞ்சாலை அமைச்சரான நிதின் , தனது துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு அமர்ந்தார். அப்போது எழுந்து பேசிய பா.ஜ.க. எம்.பி.கணேஷ் ‘மந்திரியாக நிதின் பல அற்புத சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அவருக்கு இந்த அவை பாராட்டு தெரிவிக்க வேண்டும் கூறி விட்டு அமர்ந்தார்.\nஅப்போது ,அவையில் இருந்த சோனியா புன்னகை சிந்தியபடி, நிதின் கட்காரியை பாராட்டும் முகமாக மேஜையை தட்டி குதூகலிக்க- மற்ற காங்கிரஸ் எம்.பி.க்களும் மேஜையை தட்டி பாராட்டினர்.\n‘’மேலோட்டமாக பார்த்தால் இது –சாதாரண நிகழ்வாக தெரியலாம். இதன் பின்னணியில் அரசியலும் உள்ளது. பா.ஜ.க.கூட்டணி வரும் தேர்தலில் 200 க்கும் குறைவான இடங்களில் வென்றால் பிரதமர் வேட்பாளராக நிதினை அறிவித்து எதிர்க்கட்சிகள் ஆதரவை பெற பா.ஜ.க.திட்ட மிட்டுள்ளது. அதற்கான வெள்ளோட்டமே , பா.ஜ.க.எம்.பி.யின் திட்டமிட்ட பேச்சும், சோனியாவின் பாராட்டும்’’ என்கிறார்கள் டெல்லி அரசியல் வட்டாரத்தில்.\nகுமார��ாமி கர்நாடக முதல்வராக பதவியேற்கும் விழா தாமதத்திற்கு காரணம் தெரியுமா\nஅமெரிக்காவில் இருந்து டெல்லி திரும்பினார் பிரியங்கா… அதிரடி ஆட்டம் 2 நாளில் ஆரம்பம்…\nஇந்திரா காந்தி நினைவுநாள்: ஜனாதிபதி – தலைவர்கள் அஞ்சலி\nMore from Category : இந்தியா, சிறப்பு செய்திகள்\nஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதி மன்ற தீர்ப்பு மீண்டும்…. மீண்டும் தள்ளிப்போகும் மர்மம்….\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nவைகோ கண்ணீர்…. வசந்த மாளிகை திரைப்படத்தை பார்க்காத இளைய தலைமுறையினருக்காக…..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஇன்று ராகு, கேது பெயர்ச்சி: திருப்பாம்புரம் உள்பட முக்கிய கோவில்களில் விசேஷ பூஜை\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் செயலிழந்து விட்டது – நாசா அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/02/07/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2019-02-16T13:24:55Z", "digest": "sha1:7KBK3MCIRFQ3EOP2LCB4WLHGMAFG6QJ7", "length": 31657, "nlines": 193, "source_domain": "senthilvayal.com", "title": "ராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 : மேஷம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 : மேஷம்\nமுற்போக்கு சிந்தனை கொண்ட மேஷ ராசி அன்பர்களே 13.2.19 முதல் 31.8.20 வரை உங்கள் ராசிக்கு ராகு, கேதுவின் சஞ்சாரத்தால் உற்சாகம் பொங்கும். மங்கல காரியங்கள் ஸித்திக்கும். வீடு கட்டும் கனவு நிறைவேறும்; பெண்களின் எண்ணம் பூர்த்தியாகும்.\nராகு பகவான் அருளும் பலன்கள்\nஉங்களைப் பல வழிகளிலும் அலைக்கழித்துக் கொண்டிருந்த ராகு, தற்போது 3-ம் இடத்துக்கு வருகிறார். புதிய முயற்சிகள் பலிதமாகும். தாயாருக்கு மருத்துவச் செலவுகளையும், அவருடன் ��னஸ்தாபத்தையும் ஏற்படுத்திய நிலை மாறும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சோம்பல், அலட்சியம் ஆகியவை நீங்கி உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.\nசவாலான விஷயங்களையும் சர்வ சாதாரண மாகச் செய்து முடிப்பீர்கள். வீட்டில் இதுவரை ஏற்பட்ட டென்ஷன், மன உளைச்சல் ஆகியவை நீங்கும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள்.\nகணவன்-மனைவிக்கிடையே குழப்பம் ஏற்படுத்தி, கலகம் விளைவித்த நபர்களை அடையாளம் கண்டு, ஒதுக்கித் தள்ளுவீர்கள். அரைகுறையாக நின்றுவிட்ட பல வேலைகளை எளிதாகச் செய்து முடிப்பீர்கள். பணம் வாங்கிக் கொண்டு திருப்பித் தராதவர்கள் இப்போது தானாக முன்வந்து திருப்பித் தருவார்கள். அதேபோல், நீங்கள் வாங்கிய கடன்களையும் தந்து, கம்பீரமாக வலம் வருவீர்கள். உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு உறவினர்கள் வியப்பார்கள்.\nபிள்ளைகளின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அவர்களை மேற்படிப்பு, வேலை காரணமாக வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள். கல்யாணம் தடைப்பட்டுக் கொண் டிருந்த மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். மகளின் திருமணத்தை விமர்சை யாக நடத்தி முடிப்பீர்கள். திருமணம் ஆகி, குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்ட வர்களுக்கு, இந்த காலகட்டத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nசொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வி.ஐ.பி-கள், கல்வியாளர்கள், ஆன்மிகவாதிகள் என உங்களின் நட்பு வட்டம் விரிவடையும். இளைய சகோதரர் வகையில் மனஸ்தாபம் வந்தாலும் ஒற்றுமை பாதிக்காது. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும்.\nதாய்வழி உறவினர் மத்தியில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வீட்டில் பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். நீங்கள் வெகுநாள்களாக மனதுக்குள்ளேயே கட்டிவைத்திருந்த கனவு வீட்டை, இப்போது நிஜமாகக் கட்டும் வாய்ப்பு அமையும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். சிலர், இருக்கும் வீட்டை விரிவுபடுத்துவீர்கள்.\nபெண்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அவர்களுக்குப் பெற்றோரின் ஆதரவு உண்டு. தடைப்பட்ட கல்வி தொடரும். உடல் ஆரோக் கியம் மேம்படும். அடகில் இருந்�� நகைகளை மீட்பீர்கள்.\nவியாபாரத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நஷ்டங்களை இனி ஈடுகட்டும் அளவுக்கு உங்களின் அணுகுமுறை மாறும். போட்டியா ளர்களே திகைக்கும் அளவுக்குப் புது யுக்தி களைக் கையாளுவீர்கள். பழைய பாக்கிகளைக் கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பீர்கள். ஷேர் மூலம் ஆதாயம் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.\nஉத்தியோகத்தில், அலட்சியப்படுத்திய மேலதிகாரி, இனி உங்களுக்கு இணக்கமாக இருந்து, ஆதரவு தருவார். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வும் கிடைக்கும்.\nகலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்வீர்கள். உங்கள் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள்.\nகேது பகவான் அருளும் பலன்கள்\nஇதுவரை, உங்கள் ராசிக்குப் பத்தாமிடத்தில் அமர்ந்து எந்தப் பணிகளையும் செய்யவிடாமல், தடுமாற்றத்தையும், தயக்கத்தையும், வீண் குழப்பத்தையும், பழியையும் தந்த கேதுபகவான், இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் அமர்கிறார்.\nஆகவே, சமயோசித புத்தியுடன் செயல்பட வைப்பார். குடும்பத்தில் நிலவி வந்த குழப்ப நிலை மாறும். வாழ்க்கைத்துணையின் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். பணப்பற்றாக்குறை நீங்கும். வருங்காலத்துக் காகச் சேமிக்கவும் செய்வீர்கள். உடன் பிறந்தோரின் ஆதரவு உண்டு.\nஉத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. அவருடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து, அனுசரித்துச் செல்லுங்கள். தந்தை வழி சொத்துகளால் அலைச்சல்களும், செலவு களும் ஏற்படும். அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த உறவினர்கள் உங்களின் நிலைமை யைப் புரிந்துகொள்வார்கள். வேலையின்றி தவித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும்.\nவியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாள்களின் ஒத்துழைப்பு மிக நன்றாக இருக்கும். உத்தியோகத்தில், தேங்கிக்கிடக்கும் பணிகளை விரைந்து முடிக்கவேண்டியது அவசியம். பணி சார்ந்து நிலுவையில் இருக்கும் வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.\nகணினித் துறையில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை குறையும். மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். சலுகைகளுடன் கூடிய நல்ல வாய்ப்புகள் ஏற்படும்.\nமொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, ஒரு தீர்வு கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்த உங்களுக்கு நல்ல தீர்வை தருவதாகவும், உங் களைச் சாதிக்க வைப்பதாகவும் அமையும்.\nஞாயிற்றுக்கிழமைகளில் அம்பாளுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கலும் செவ்வரளி மாலையும் சமர்ப்பித்து வழிபடுங்கள்; சகலமும் நன்மையாகவே அமையும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nஇளைஞர்களையும் பாதிக்கும் செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ்\nசுக்ர யோகம்… லக்ன பலன்கள்\nகமலுக்கும், ரஜினிக்கும் எம்.பி., பதவி ரெடி\nபட்டு புடவையை பாராமரிப்பது எப்படி..\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்து சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nஅரசு வேலை கிடைக்க இந்த பரிகாரம் பண்ணுனா போதுமா \n அப்போ இந்த 7 உணவையும் நீங்க தொடவே கூடாது…\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nதினமும் 1 ஸ்பூன் மிளகை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nபற்ற வைத்த பன்னீர்… தெறிக்கவிடும் திருமா\nஇந்திய ஆதிவாசிகள் நோயில்லாமல் அதிக ஆயுளுடன் வாழ, தினமும் இதை தான் சாப்பிடறாங்க..\n அப்போ இந்த நோயில ஒண்ணாச்சும் உங்களுக்கு இருக்கும்\nஉங்கள் காருக்கு உள்ளேயே இருக்க கூடிய ஆபத்துகள்: விபத்தை தவிர்க்க உடனே தூக்கி வீசிடுங்க\n – கவலைவேண்டாம்… இருக்கிறது வில்வ இலை \nஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்…\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்.. மிரட்டும் வருமான வரி துறை.. மிரட்டும் வருமான வரி துறை..\nTV சேனல்களை தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கு காலக்கெடு நீடிப்பு….\nகுழந்தைங்களுக்கு துளசி மாதிரி மூலிகை கொடுக்கலா��ா கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..\nமாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்\n எந்த வயதில் உங்களுக்கு ஆணுறுப்பில் விறைப்பு பிரச்சினை ஏற்பட தொடங்கும் தெரியுமா\nஇறந்தவர்கள் உங்கள் கனவில் வருகிறார்களா அதற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான காரணம் தெரியுமா\nஉங்க உடம்புல புற்றுநோயே வராத இடம் எது தெரியுமா..\nசாலை விதிகளை மீறுபவர்களா நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் தொகை அதிகரிக்க வருகிறது புதிய சட்டம்\nநரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளைப் போக்கும் வல்லாரை…\nஅழகான சருமத்தை பெற செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n – 10 நிமிட பயிற்சியால் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச செய்யலாம்\nமாங்கொட்டையும் திராட்சையும் இப்படி செஞ்சு சாப்பிட்டிங்னா வலிப்பு நோய் உடனே சரியாகிடுமாம்…\nநினைத்த வேலை நிச்சயம் கிடைக்க முதலில் இதப் படிங்க\nசமையலறையில் நீங்கள் செய்யும் இந்த சாதாரண தவறுகள் கூட உங்கள் வாழ்க்கையை சிதைக்கும் தெரியுமா\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் எத்தனை தடுமாற்றம்.. எத்தனை குழப்பம்.. கழகங்களில்\nஅதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே\n’ – கெமிஸ்ட்ரி அறிவோம்\nஇது கலைஞர் தி.மு.க அல்ல” – கடுப்பேற்றும் ஸ்டாலின்… கலக்கத்தில் கூட்டணி\n” – அ.தி.மு.க-வுக்கு டெல்லி எச்சரிக்கை\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகுதிகள் என்ன தெரியுமா\nபூண்டுல தேன் கலந்து வெறும் வயிறுல சாப்பிட்டா டயர் மாதிரி இருக்கிற தொப்பையும் கரைஞ்சிடுமாம்\nஅறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிடம் மறைக்கும் அந்த’ 10 இரகசியங்கள் என்ன தெரியுமா..\nமுதலிரவின் போது இதை செய்யவே கூடாதாம்\nபெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக் கணக்குகளை பாதுகாப்பது எப்படி\nதினமும் காலையிலும் மாலையிலும் இந்த 7 டிப்ஸை தொடர்ந்து செய்தால் எப்படி ஆகிடுவீங்க தெரியுமா\nபட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் வருமான வரிச் சலுகைகள்\nசம்பளதாரர்கள்… விவசாயம்… ரியல் எஸ்டேட்… சலுகைகளை வாரி வழங்கிய தேர்தல் பட்ஜெட்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : மீனம்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : கும்பம்\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/28-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99/", "date_download": "2019-02-16T13:25:34Z", "digest": "sha1:VBI2RLNRDX4GV5POU7B7NZNLZDBB2FUW", "length": 12060, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "928 கிலோ போதைப் பொருளை பகிரங்கமாக அழிக்க ஜனாதிபதி உத்தரவு", "raw_content": "\nமுகப்பு News Local News 928 கிலோ போதைப் பொருளை பகிரங்கமாக அழிக்க ஜனாதிபதி உத்தரவு\n928 கிலோ போதைப் பொருளை பகிரங்கமாக அழிக்க ஜனாதிபதி உத்தரவு\nஇலங்கையில் கடந்த ஆண்டு பிடிபட்ட 928 கிலோ கொகையின் போதைப் பொருளை பகிரங்கமாக அழித்துவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.\nஅவரது உத்தரவின்பேரில் இந்த மாத முடிவுக்குள், பகிரங்கமான ஒரு இடத்தில் இவற்றை அழித்துவிட போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தயாராகி வருகின்றது.\n“கைப்பற்றப்பட்ட போதைப் பொருளை நீதிமன்ற நடவடிக்கை முடிவடையும் வரை பாதுகாத்து வைப்பது வழக்கமான நடைமுறையாகும். இவ்வாறு அதிக அளவிலான போதைப் பொருட்களை சேமித்து வைப்பதில் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு காணவே அவற்றை அழித்துவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியான மூத்த துணை போலீஸ் மா அதிபதி எம்.ஆர். லத்தீப் கூறியுள்ளார்.\nஅவர் தெரிவித்துள்ள தகவல்களின்படி பகிரங்கமாக அழிக்கப்படவுள்ள 928 கிலோ எடையுடைய கொகையின் போதைப் பொருளின் பெறுமதி இலங்கை நாணயத்தில் ரூபா 38 பில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது முழுவதும் கடந்த வருடத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பிடிபட்டவற்றின் தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 10\nகளனியில் கண்டுபிடிக்கப்பட்ட மதுஷின் நவீன வாகனங்கள்\nபாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தும் போதைப்பொருள் விற்பனை\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா சமந்தாவின் ஹொட் புகைப்படம் உள்ளே\nகாதலுக்காக சுவர் ஏறி குதித்து வீட்டை விட்டு ஓடிய தேவயானி – சுவாரஸ்ய காதல் கதை\nதமிழ் சினிமாவில் 80 90 களில் காதல் தேவதையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் கவர்ச்சிக்கு நோ சொல்லி சேலை, தாவனியில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் இயக்குநர் ராஜ்குமாரை திருமணம்...\nபிக்பாஸ் யாஷிக்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nமன்னார் மனித புதைகு���ி -காபன் பரிசோதனை அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா\nமன்னார் மனித புதைகுழி எச்சங்கள் தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கையை நேற்று இரவு கிடைத்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குறித்த புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட என்புகளின் எச்சங்கள் எக்காலப்பகுதிக்குரியது என்பது...\nபிகினி உடையில் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை\nநடிகை சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் திருமணத்திற்கு பின்னரும் தடையின்றி நடித்து வருபவர். இந்நிலையில் சமந்தாவை போலவே இருக்கும் ஒரு பெண்ணின் கவர்ச்சி புகைப்படங்கள் சில சமூக வளைத்தளத்தில் பரவி...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kovaisakthi.blogspot.com/2013/06/blog-post_30.html", "date_download": "2019-02-16T14:27:10Z", "digest": "sha1:LGSYVWNECOOR67VPGMYZH6UDXNYDEWIN", "length": 15102, "nlines": 146, "source_domain": "kovaisakthi.blogspot.com", "title": "நீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு | கோவை சக்தி", "raw_content": "\nநீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.சதாசிவம் அய்யா அவர்களுக்கு மக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் ,\nதமிழகத்தை சேர்ந்த ஒருவர் 59 ஆண்டுகளுக்கு பிறகு உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பது குறுப்பிடத்தக்கது .இது தமிழக மக்களுக்கு பெருமையும் ,மகிழ்வையும் அளித்துள்ளது .\n��ற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அல்டமாஸ் கபீர், வரும் ஜூலை 18ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதிலாக புதிய தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.\nநீதிபதி பி.சதாசிவம் அவர்கள் ஈரோடு மாவட்டம், பவானி தாலுக்கா, கடப்பாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர், விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நீதிபதி சதாசிவம். 1949ம் ஆண்டு, ஏப்., 27ம் தேதி பிறந்தார். சிங்கம்பேட்டை, அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிப் படிப்பு முடித்தார். சென்னை, சட்டக் கல்லூரியில், பி.எல்., பட்டம் பெற்றார். குடும்பத்தில் முதல் பட்டதாரியான இவர், கிராமத்தில் முதலாவதாக சட்டப் படிப்பு முடித்தவர் என்ற பெருமை பெற்றவர் .\nசென்னை ஐகோர்ட்டில், அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு பிளீடர், சிறப்பு அரசு பிளீடராக, பதவி வகித்தார். சிவில், கிரிமினல், கம்பெனி வழக்குகளில் ஆஜராகி வந்தார்.\nஅரசு போக்குவரத்து கழகங்களின் சட்ட ஆலோசகராகவும், நகராட்சிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஆலோசகராகவும் பணியாற்றிள்ளார்.\nசென்னை ஐகோர்ட் நீதிபதியாக, 1996ம் ஆண்டு, ஜனவரி, 8ம் தேதி, நியமிக்கப்பட்டார். 11, ஆண்டுகளுக்குப் பின், பஞ்சாப் - அரியானா ஐகோர்ட்டுக்கு, 2007ம் ஆண்டு, ஏப்ரலில், இடமாற்றம் செய்யப்பட்டார்.சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக, 2007ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.\nபல முக்கிய வழக்குகளில், நீதிபதி சதாசிவம் தீர்ப்புகள் :\nமும்பை குண்டு வெடிப்பு வழக்கில், ஒருவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தும், 10 பேருக்கு, ஆயுள் தண்டனையாக குறைத்தும், தீர்ப்பளித்தார்.மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தான், ஆயுத சட்டத்தின் கீழ், பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்துக்கு, விதிக்கப்பட்ட தண்டனையை, ஐந்து ஆண்டுகளாக, குறைத்து தீர்ப்பளித்தார்.\nடில்லியில் நடந்த, ஜெசிகா லால் கொலை வழக்கில், மனுசர்மாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, உறுதி செய்தார்.\nபகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு எதிரான, சொத்துக் குவிப்பு வழக்கில், சி.பி.ஐ.,யின், முதல் தகவல் அறிக்கையை, ரத்து செய்தார்.\nரிலையன்ஸ் வழக்கில், ஜனநாயகத்தில், நமது நாட்டின் சொத்துக்கள், மக்களுடையது. மக்களின் நலன்களுக்காக, அந்தச் சொத்துக்களை, அரசு பேணுகிறத��� என, தீர்ப்பளித்தார்.\nபெண்கள், குழந்தைகள் தொடர்பான வழக்குகளுக்கு, முன்னுரிமை வழங்க வேண்டும் என, நீதிபதி சதாசிவம் வலியுறுத்தியுள்ளார்.\nதேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின், நிர்வாகத் தலைவர் என்கிற முறையில், பல மாநிலங்களுக்கும் சென்று, சட்டக் கல்வியறிவு முகாம்களை, கிராமப்புறப் பகுதிகளிலும், பள்ளி, கல்லூரிகளிலும் துவங்கியுள்ளார்.\nவரும் 2014 ஏப்ரல் மாதம் 27 ம் தேதி அவர் ஓய்வு பெரும் வரை அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.\nஅரசு பள்ளிகளில் படிப்பதை விட கான்வென்ட்டில் படித்தால் மட்டுமே பெரிய மனிதராக முடியும் என்ற கூற்றை மாற்றும் வகையில் படிப்பு ,கவனம் ,விடாமுயற்சி ,தன்னம்பிக்கை இருந்தால் சாதனைகள் பல செய்யலாம் என்பதற்கு இவர் சிறந்த உதாரணம் ஆவார் .சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சாதித்தது படிப்பும் ,உழைப்பால் மட்டுமே உயர்ந்துள்ளார் .\nதாயார் நாச்சாயி அம்மாள் கூறியதாவது :\nஎன் மகன் சதாசிவம், சிறுவயதில் இருந்தே படிப்பில் அதிக ஆர்வம் உடையவர். பள்ளிக்கூடத்துக்கு லீவு எடுக்காமல் செல்வார். அதையே, இன்று வரை தொடர்கிறார். விவசாய குடும்பம் என்பதால், குடும்ப சூழல் காரணமாக, ஊரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் சேர்த்தோம். நாங்கள் படிக்காதவர்கள்.படிப்பின் மேல் உள்ள ஆர்வத்தால், ஆசிரியரின் மீது பெரிதும் மரியாதை கொண்டவர். மேல்நிலைப் பள்ளியின், கணித ஆசிரியர் விஸ்வநாதன் மேல் பக்தியும் ,பற்றும் கொண்டவர். அவர், படிப்பின் மேல் வைத்த மரியாதை, இன்று பெரிய பதவிகளை கொடுத்துள்ளது. கான்வென்டில் படித்தவர்கள் தான் பெரிய பதவிக்கு வரமுடியும் என நினைத்தவர்களுக்கு அரசு பள்ளியில் படித்தாலும், வாழ்வில் உயரலாம் என, நிரூபித்துள்ளார்.\nஇந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றவரின் சிறப்புக்களைப் பட்டியலிட்டுக்காட்டிய கோவை சக்திக்கு மிக்க நன்றி .\nஇவரது பதவிக்காலம் மேலும் நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். வயது உச்சவரம்பை அதிகரிக்கும் எண்ணமும் நடுவரசுக்கு இருப்பதாகச் செய்திகள் வெளியானது நினைவில் உள்ளது.\nமிக்க நன்றிங்க ராமசாமி ஐயா\nகருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்\nநீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ப...\nமாணவ நட்சத்தி���ங்களுக்கு தீப அஞ்சலி\nஇன்று அன்னையர் தினம் : வாழ்த்துக்கள்\nஇன்று நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்\nமனநிலை பாதித்த இளம் பெண்ணிடமுமா வக்கிரம்\nமசினகுடி -ஒரு திகில் பயணம்\n டிசம்பர் 1 முதல் கவனம் \nயானைகள் -மனித இன மோதல்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nநீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -ஒரு அலசல் (1)\nதந்தைக்கு ஒரு பதிவு (1)\nபங்கு ஆலோசனையின் அறிக்கை (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_34.html", "date_download": "2019-02-16T14:23:32Z", "digest": "sha1:XZKRHPFCOC2KKHKOGEDWRRZVUSXQZ3VZ", "length": 4331, "nlines": 59, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "விஜயகலா மகேஸ்வரன் கைது! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nNews ஆசிரியர் தலையங்கம் தலைப்புச் செய்தி\nபொலிஸ் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப்பிரிவினரால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகல மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.\nயாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப்புலிகள் தொடர்பில் பேசியமை குறித்து வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக பொலிஸ் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப்பிரிவிற்கு சென்றிருந்த வேளையிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTkzMjU0NTU1Ng==.htm", "date_download": "2019-02-16T13:38:46Z", "digest": "sha1:4DV47LTMZVZOBLQWOAD3SXK4BYNFDPTN", "length": 17386, "nlines": 186, "source_domain": "www.paristamil.com", "title": "அணியில் இருந்து அதிரடி நீக்கப்பட்ட ஸ்ம���த், வார்னர், பான்கிராப்ட்!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்க���ுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nஅணியில் இருந்து அதிரடி நீக்கப்பட்ட ஸ்மித், வார்னர், பான்கிராப்ட்\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் மூன்று ஆஸ்திரேலிய வீரர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nதென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியது. கேப்டன் ஸ்மித்தின் உதவியுடன் புதுமுக வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார்.\nஇதுதொடர்பான வீடியோ வெளியாகி, இருவரும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர். இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது.\nஸ்மித் கேப்டன் பதவி, வார்னர் துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. ஸ்மித்திற்கு ஒரு டெஸ்ட்டில் தடை, சம்பளத்தில் 100% அபராதம் விதிக்கப்பட்டது.\nமேலும் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோரை நாடு திரும்ப ஆஸ்திரேலிய கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.\nஅவர்களுக்கு பதிலாக மேட் ரென்ஷா, ஜோ பர்ன்ஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கேப்டனாக டிம் பைனி நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த தகவலை கிரிக்கெட் ஆஸ்திரேலிய தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்ட் உறுதிப்படுத்தினார்.\nஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் லீமேன் பதவி விலகவில்லை. எனவே அவரே பதவியை தொடருவார்.\nஅணியில் இருந்து நீக்கப்பட்ட மூவருக்கும், 24 மணி நேரத்தில் தண்டனை அறிவிக்கப்படும் என்று ஜேம்ஸ் சதர்லாண்ட் தெரிவித்தார்.\n* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின், இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கபில்தேவ்வின்\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி விபரம்\nஅவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. ஆரோ\n5 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை பந்துவீச்சாளர் அசத்தல்\nஇலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 304 ரன்களை இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக நிர்\nஜோ ரூட்டிடம் தவறாக பேசியது குறித்து ஷனோன் கேப்ரியல் விளக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக சென் லூசியாவில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணித் தலைவர ஜோ ரூட்டை தன்பாலின உறவை\nஇந்திய வீரரை புகழ்ந்த குமார் சங்ககாரா\nவிக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இந்திய அணிக்கான அற்புதமான கண்டுபிடிப்பு என இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககாரா\n« முன்னய பக்கம்123456789...375376அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/12/06/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-16T14:18:12Z", "digest": "sha1:DPVUE5NCZJIYNVNWE3PN3BZBYB7N2F3Q", "length": 29563, "nlines": 485, "source_domain": "www.theevakam.com", "title": "குள்ள நடிகரின் வாழ்வில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | www.theevakam.com", "raw_content": "\nஇந்தியாவின் தமிழகத்திற்கு தலை மன்னாாில் இருந்தும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இ ருந்தும் மிக விரைவில் படகு சேவைகள் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார்..\nயாழ்.கொலன் தோட்டம் பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன..\nயாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியார் தடுத்து நிறுத்தினர் ..\nமுல்லைத்தீவு மாவட்டமே புலுதிப்புயலுக்குள் சிக்கியுள்ளது…\nபிரான்ஸின் ரியூனியன் தீவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 64 பேரில், எட்டுப் பேரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம்…\nபல ராணுவ வீரர்களை இரக்கமே இல்லாமல் கொன்ற பயங்கர தீவிரவாதி…\nமகிந்தவை கடுமையாகிய சாடிய சுமந்திரன்\nஈரான் கடற் படைக்கு உரித்தான 03 யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்..\nதங்க நகை விற்பனை நிலையங்களுக்கு சென்று போலி நகைகளை கொடுத்து தங்க ஆபரணங்களை பெற்ற பெண் கைது…\nHome கலையுலகம் குள்ள நடிகரின் வாழ்வில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nகுள்ள நடிகரின் வாழ்வில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nநடிகர் கிங்காங் 300 படங்களுக்கு மேல் நடித்து தனக்கென ஒரு பாணியை வைத்திருப்பவர்.\nதொடர்ந்து 20 வருடங்களுக்கு மேலாக ஐந்து மொழிகளில் நடித்து வருகிறார். இவரின் சாதனையைக் கண்டு ஊனமுற்றவர் பிரிவில் இவருக்கு தேசிய விருது வழங்கி கெளரவத்திருந்தனர்.\nநடிகர் கிங்காங் அதிசய பிறவி படத்தில் ரஜினியுடன் அறிமுகமானார். கடந்த 2007இல் கலைத்துறையில் சாதனை புரிந்ததற்காக முன்னாள் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவிடமிருந்து விருது பெற்றுள்ளார்.\nஅந்த விருதை சிங்கப்பூர் அசன்டாஸ் என்ற நிறுவனம் வழங்கியது. அதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கையால் பெற்ற தேசிய விருது முக்கியமானது.\nஐந்தாயிரம் மேடை நிகழ்ச்சிகள், ஐந்து மொழிகளில் நடித்த மாற்றத்திறனாளி கலைஞன் என்கிற அடிப்படையில் அந்த விருது மாற்றுத்திறனாளிகள் தினமான 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.\nஅதன்பிறகு சேலம் தமிழ் சங்கம் திரைக்கலைச்சித்தர் என் விருதினை அளித்துள்ளது. இந்த நிலையில்தான், 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் திகதி வேலூரில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் ஜெருசலேம் என்ற நிறுவனம் எனக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது.\nதற்போதும் நடித்துக் கொண்டிருக்கும் கிங்காங், காமெடி துணை நடிகர்களைக் கொண்டு பல்வேறு விழாக்களுக்கு மேடை நிகழ்ச்சிகளும் செய்து வருகிறார்.\nதிருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. தன் திறமையால் முன்னால் வந்திருக்கும் இவர், ஊனமுற்ற பலருக்கும் நம்பிக்கை நட்சத்திரம் என்றால் இது மிகையாகாது.\nசிலர் தனது குறைகளை எண்ணி திறமைகளை முடக்கி வைத்துள்ளனர். ஆனால் இவர் ஆரம்பத்தில் பல்வேறு விமர்சணங்களை கண்டாலும் அனைத்தையும் தகர்த்து தள்ளி விட்டு இன்று ஒரு சாதனையாளராகவே பார்க்கப்படுகின்றார்.\nநீரிழிவை நெருங்க விடாது தடுக்கும் விதைகள்\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெர���யுமா\nதிடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி\nகாதலியுடன் நெருக்கமாக இருக்கும் விஷால்..\nசெம்பருத்தியில் விவாகரத்தான நடிகருடன் பார்வதிக்கு திருமணமா\nபிரபல நடிகரை இரவில் ஹோட்டல் அறைக்கு அழைத்து ஒத்திகை பார்த்த நடிகை..\nதூக்கில் தொங்கிய நடிகையின் கடைசி கடிதம்..\nகாதலர் தினத்தில் மது அருந்தியும் கேக் வெட்டியும் கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம்\nமீண்டும் சினிமாவுக்குள் வருகிறாரா பிரபல நடிகை லைலா\nநம் அனைவரையும் சிரிக்க வைத்த மிஸ்டர் பீன் நடிகரா இது..\nபல வருடங்களுக்கு முன்பு சண்டை போட்ட முன்னணி இயக்குனருடன் மீண்டும் சூர்யா\nதிருமணத்தில் தனுஷ் மகன் காட்டிய ஸ்டைல்..\n‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா-கார்த்திக் ஜோடிக்கு விரைவில் திருமணம்\n அதிர்ச்சியடைந்து தந்தை அளித்த பரபரப்பு புகார்\n துணை இராணுவ வீரரின் கண்ணீர் கதை.\nவேலை செய்த இடத்தில் திருட்டுதனம்\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nஇந்தியாவை அமைதியாக இருக்க சொல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டும்\nவீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் சோதனை துக்கத்தில் கதறி அழுத குடும்பத்தினர்.\n தாயாரை தேடி கதறியழுத குழந்தை.\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nசெல்போனில் சார்ஜ் தீர்ந்ததால் விபரீதம்\n வீர மரணம் அடைந்த துணை இராணுவ வீரரின் கண்ணீர் கதை.\nஉரிமையாளர் எடுத்த அதிரடி முடிவால் பச்சிளம்குழந்தைக்கு நேர்ந்த பதறவைக்கும் கொடூரம்.\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nஇந்தியாவை அமைதியாக இருக்க சொல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டும்\nநாட்டுக்காக வீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் நேர்ந்த சோதனை\n 4 பேர் பரிதாப பலி.\nபால் கோவா கொழுக்கட்டை எப்படி செய்வது\n குடும்பத்தார் எடுத்த அதிரடி முடிவு\n அதிர்ச்சியடைந்து தந்தை அளித்த பரபரப்பு புகார்\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nபுற்றுநோய் வராமல் தடுக்க , இதனை செய்தால் போதும்\nஆரோக்கியமான சிவப்ப��� முட்டை கோஸ், கேரட் சாலட்\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nகுழந்தையை கடத்திச் சென்ற குரங்கு\nஎதிர்காலத்தில் தொழில் சிறப்பாக இருக்க\nசரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nஅழகை ஒரே இரவில் மீட்க இந்த ஒன்று போதும்…\nகூந்தல் பிரச்சனைக்கு தீர்வு கருஞ்சீரகம்…\nஉதடுகள் வறண்டு இருந்தால்… சிறப்பான தீர்வு\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/11635.html", "date_download": "2019-02-16T13:00:29Z", "digest": "sha1:OIH6V5CZN6XV7SLVR4PXERL7L2AJZT4W", "length": 6878, "nlines": 101, "source_domain": "www.yarldeepam.com", "title": "முகமாலை காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட தேவ மாதவின் சிலை - Yarldeepam News", "raw_content": "\nமுகமாலை காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட தேவ மாதவின் சிலை\nவடக்கில் போர் நடைபெற்ற காலத்தில் முகமாலையில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் இருந்து காணாமல் போன தேவ மாதாவின் சிலை ஒன்று 10 ஆண்டுகளுக்கு பின்னர் அங்குள்ள காட்டுப் பகுதியில் கிடைத்துள்ளது.\nமுகமாலை உட்பட அங்குள்ள பிரதேசங்களில் நடந்த அதிகளவான மோதல்கள் காரணமாக தேவாலயம் அழிந்து விட்டது.\nதேவாலயத்திற்கு அருகில் குடியி��ுந்தவர்கள் இன்னும் மீளகுடியேறவில்லை. எனினும் தமது காணிகளை பார்க்க அடிக்க இந்த மக்கள் வந்து செல்வதுண்டு.\nஇவ்வாறு தமது காணிகளை பார்க்க வந்த மக்கள் காட்டில் ஏதோ இருப்பதை கண்டு அதனை தேடிய போது மாதாவின் சிலை கிடைத்துள்ளது.\nமாதா சிலையை வைக்க ஆலயம் ஒன்றை நிர்மாணிக்கும் வரை மரத்தடியில் வைத்து வழிபட முகமாலை மக்கள் தீர்மானித்துள்ளனர். கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்ற காரணத்தினால், முகமாலையில் மக்கள் குடியேற இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.\n“மகனை தூக்கிலிடுமாறு கூறிவிட்டு பிக்குனியாக மாறிய தாய் : குருநாகலில் சம்பவம்\nவடக்கில் சிறுநீரகங்களை விற்கமுயலும் தமிழ் பெண்கள்\nதலைவர் பிரபாகரனை விடுவிக்க தற்கொலைசெய்ய முற்பட்ட தளபதிகள்\nயாழில் நித்திரை தூங்கிய ரயில் கடவை காப்பாளரால் நடக்கவிருந்த பாரிய விபத்து\nஇலங்கை காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை\nஇலங்கையில் திருமணமாகாத இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்\nதலைவர் பிரபாகரனை விடுவிக்க தற்கொலைசெய்ய முற்பட்ட தளபதிகள்\nயாழில் நித்திரை தூங்கிய ரயில் கடவை காப்பாளரால் நடக்கவிருந்த பாரிய விபத்து\nஇலங்கை காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2012/09/22132638/charulatha-tamil-movie-review.vpf", "date_download": "2019-02-16T13:21:56Z", "digest": "sha1:YBP5HTAMJFKXL2JZJBFS3CYNDUYI4LF5", "length": 17668, "nlines": 204, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 22, 2012 13:26\nஓளிப்பதிவு எம்.வி. பன்னீர் செல்வம்\nசாருவும் லதாவும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். இதை அவர்கள் இருவருமே பாரமாக கருதவில்லை. ஒருவருக்கொருவர் பாசத்துடன் வாழ்கிறார்கள். பத்தொன்பது வயது வரை இதில் மாற்றம் இல்லை. அதன்பிறகு அந்த அன்பில் சிக்கல் ஏற்படுகிறது.\nரவி வடிவில் வரும் காதல் இருவருக்கும் விரிசலை உண்டாக்குகிறது. ரவியை சாரு - லதா இருவருமே விரும்புகிறார்கள். லதாவைவிட மென்மையாக இருக்கும் சாருவையே ரவி விரும்புகிறான். இது லதாவுக்கு பொறாமையை ஏற்படுத்த; சாரு, லதாவை பாரமாக நினைக்க அதில் ஏற்படும் தகராறில் இரட்டையரில் ஒருவர் இறந்து விடுகிறார். ரவியின் காதல் நிறை��ேறியதா அவன் விரும்பிய சாரு அவனுக்கு கிடைத்தாளா அவன் விரும்பிய சாரு அவனுக்கு கிடைத்தாளா என்பதில் திருப்புமுனையை ஏற்படுத்தி படத்தை முடித்திருக்கிறார்கள்.\nஒட்டிப் பிறந்த இரட்டையர் சாரு-லதாவாக ப்ரியாமணி. இரண்டு பாத்திரங்களையும் திறமையாக செய்கிறார். முரட்டுத்தனமான லதாவுக்கே நிறைய வாய்ப்பு. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தேசிய விருது பெற்ற நடிகை என்பதை நினைவுபடுத்துகிறார்.\nஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால் ஹீரோ ரவிக்கு படத்தில் பெரிதான வாய்ப்பு இல்லை. கிடைத்த இடத்தை நிரப்பியிருக்கிறார். சீதா, சரண்யா எல்லோரும் இருக்கிறார்கள் என்றாலும் பேசும்படி எந்த சுவாரஸ்யமும் இல்லை. படத்தின் கதை நன்றாக இருக்கிறது. இடைவேளைக்கு பின்வரும் திரைக்கதை வேகமாக செல்கிறது ஆனால் படத்திற்கு ஒட்டவே ஒட்டாத ஆர்த்தி, அவரது தம்பியாக வரும் குண்டுபையன் காமெடி டிராக் ஏன் என்பது தெரியவில்லை.\nஇடைவேளைக்குப் பிறகு படத்தில் ரசிகர்கள் ஒன்றிப்போவதற்கு இடையே வந்து பேசியே அறுக்கும் இந்த காமெடி டிராக் தடைபோடுகிறது. பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். ஒட்டிப் பிறந்த இரட்டையரை இயற்கை மாறாமல் காட்டுவதில் அவருடைய பங்கு அதிகமாகவே இருக்கிறது.\nசுந்தர் சி. பாபுவின் இசையில் வயலின் இசை கேட்கும்படி இருக்கிறது. பேய் வரும் காட்சிகள் தவிர மேலும் ஓரிரு இடங்களில் இசை மிரட்டியிருக்கிறது. பாடல்கள் ஒன்றும் மனதில் ஒட்டவில்லை. காப்பியடித்து கதையில் பெயரை போட்டுக்கொண்டு தனது கதைபோல் காட்டிக் கொள்ளாமல் தாய்லாந்து நாட்டு 'அலோன்' படத்தினை முறையாக வாங்கி திரைக்கதையாக்கி இயக்கியதில் இயக்குனர் பொன்குமரன் பாராட்டு பெறுகிறார்.\nஆனால் திரைக்கதையை தமிழ் சினிமாவுக்கு ஏற்றபடி மாற்றியதில் ஏகப்பட்ட தடுமாற்றம். கிளைமாக்ஸ் காட்சியை சுவாரஸ்யமான திருப்புமுனைக்கு பிறகும் இழுத்திருக்க வேண்டாம். ஒட்டிப்பிறந்த இரட்டையர் பற்றிய முதல் தமிழ் படம் இரட்டையரின் சிரமங்களை சரியாக சொல்லாமல் விட்டதினால் படத்தின் உயிர்நாடியான இரட்டையர் கதாபாத்திரம் சுவாரஸ்யமே இல்லாமல் வந்து போகிறது. \"சாரு - லதா\" வை இன்னும் சுவையாக சொல்லி இருக்கலாம்.\nகோக்கு மாக்கான காதல் போராட்டம் - கோகோ மாக்கோ விமர்சனம்\nஅனைவருமே நல்லவர்கள் - சித்திரம் பேசுதடி 2 வி���ர்சனம்\nகாதலியை இழந்து தவிக்கும் காதலனின் பகிர்வு - காதல் மட்டும் வேணா விமர்சனம்\nஇளமைக் காதலின் இனிமை - ஒரு அடார் லவ் விமர்சனம்\nசந்தோஷத்தை தேடும் ஆண், ஆண்களை நம்பாத பெண், இவர்களின் காதல் - தேவ் விமர்சனம்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு 27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nசாருலதா படக்குழு - பத்திரிகையாளர் சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/2018/08/12/charamopaya-nirnayam-11/", "date_download": "2019-02-16T13:43:21Z", "digest": "sha1:IHZQ47HYIFK5W7WB2ADH5XUHNCJ2YBE6", "length": 30681, "nlines": 196, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "சரமோபாய நிர்ணயம் – ப்ரமாணத்திரட்டு | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nசரமோபாய நிர்ணயம் – ப்ரமாணத்திரட்டு\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\n<< 10 – முடிவுரை\nயாவரொருவருடைய அருளாலே அடியேன் சரமோபாய நிர்ணயத்தைச் சொல்லப்போகிறேனோ, என் ஆசார்யராய், அபயப்ரதபாதர் என்னும் திருநாமமுடைய அப்பெரியவாச்சான் பிள்ளையை ஆஶ்ரயிக்கிறேன்.\nஅடியேனுடைய தந்தையாருடைய கருணை அமுதத்தினால் உயிர்ப்பிக்கப்பட்ட ஆத்மாவையுடைய அடியேன் எந்தையார் அருளிய முறையிலே சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.\nஉலகனைத்துக்கும��� ஆசார்யராய், நமக்கு உத்தாரகரான எதிராசரை வணங்குகிறேன், அவருடைய கருணையினால் தூண்டப்பட்டுச் சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.\nஎம்பெருமானாருக்கு முன்னும் பின்னுமிருந்த ஆசார்யர்களின் ஶ்ரீஸூக்திகளைக் கொண்டும், ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களாலும், சரமோபாயத்வம் உடையவரிடத்திலேயே பொருந்தும் என்று அடியேனால் நன்கு நிரூபிக்கப்படுகிறது.\nவிஷ்ணு: ஶேஷீ ததீய: ஶுபகுண நிலயோ விக்ரஹ: ஶ்ரீஶடாரி:\nஶ்ரீமாந் ராமாநுஜார்ய: பதகமலயுகம் பாதி ரம்யம் ததீயம்|\nதஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர, தஸ்மாத்\nஶிஷ்டம் ஶ்ரீமத்குரூணாம் குலமித மகிலம் தஸ்ய நாதஸ்ய ஶேஷ:||\n[விஷ்ணுவானவர் அனைவர்க்கும் ஶேஷியாயிருப்பவர்: நற்குணங்களுக்கு இருப்பிடமான நம்மாழ்வார் அவருடைய திருமேனியாவார். கைங்கர்யச் செல்வம் நிறைந்த எம்பெருமானார் அந்த நம்மாழ்வாருடைய அழகிய திருவடித் தாமரையிணையாய் விளங்குகிறார். அந்த எம்பெருமானாரிடத்திலேயே ஆசார்ய ஶப்தம் நிறை பொருளுடையதாய் விளங்குகிறது. வேறெவரிடமும் அப்படி விளக்கவில்லை. ஆகையால், மற்ற ஸதாசார்ய பரம்பரை முழுவதும் அந்த எம்பெருமானார்க்கு ஶேஷமாயிருப்பது.] (குருகுணாவளி)\n6. ஸ ச ஆசார்யவம்சோ ஜ்ஞேயோ பவதி I\n[பகவானிடமிருந்து தொடங்கி ‘இவர் இவர்’ என்று குருபரம்பரை முழுவதும் அறியப்பட வேண்டும்.]\n7. அர்வாஞ்சோ யத்பதஸரசிஜத்வந்த்வமாச்ரித்ய பூர்வே\nமூர்த்நா யஸ்யாந்வயமுபகதா தேசிக முக்திமாபு: I\nஸோயம் ராமாநுஜமுநிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம்\nயத்ஸம்பந்தாத் அமனுத கதம் வர்ண்யதே கூரநாத: II\n[பின்னுள்ள ஆசார்யர்கள் எவருடைய திருவடித் தாமரையிணையோடு ஸம்பந்தம் பெற்றும், முன்னுள்ள ஆசார்யர்கள் எவருடைய திருமுடியோடு ஸம்பந்தம் பெற்றும் மோக்ஷம் அடைந்தனரோ, அந்த ராமாநுஜ முனிவரே எவருடைய ஸம்பந்தத்தாலே தனக்கு மோக்ஷம் கைப்பட்டதாகக் கருதினாரோ அத்தகைய கூரத்தாழ்வான் எப்படி வர்ணிக்கப்படுவார்.]\nயாவரொரு ஆசார்யர் தம் அடியடைந்தவர்களைத் தன் கருணையினாலேயே ரக்ஷிக்கிறாரோ, அவரே அளத்தற்கரிய முக்யாசார்யராவார். நல்லோர்களால் அப்படியே சொல்லப்படுகிறதன்றோ. (ஸோமாசியாண்டான் அருளிய குருகுணாவளி)\nஇலக்குவன் ராமனுடைய வலதுகை போன்றவன். (ரா-அ-34-13)\nஎந்த நம்மாழ்வார் கருணைமிக்கவராய், அடியேன் தூங்கும் போது பவிஷ்யதாசார்யரின் சிறந்த விக்ரஹத்தை எனக்கு காட்டியருளினாரோ, காரியாரின் பிள்ளையான அவரை ஶரணமடைகிறேன். (நாதமுனிகளருளியது)\n‘வைஷ்ணவன் நம் குலத்தில் பிறந்துவிட்டான்; நம்மைக் கரையேற்றுவான்’ என்று பித்ருக்கள் கைகொட்டி ஆர்ப்பரிக்கிறார்கள்; பிதாமஹர்கள் நடனமாடுகிறார்கள். (வராஹ புராணம்)\nவைகுண்டம் என்னும் மேலான உலகில், உலகின் தலைவனாய் அளவிட்டறியமுடியாதவனாய், (குணநிஷ்டர்களான) பக்தர்களோடும், (கைங்கர்ய நிஷ்டர்களான) பாகவதர்களோடும் கூடியவனாய், பெரிய பிராட்டியாருடன் சேர்ந்த நாராயணன் எழுந்தருளியிருக்கிறான்.\nமத்கதாஶ்ரவணே பக்தி: ஸ்வரநேத்ராங்க விக்ரியா|\nமமாநுஸ்மரணம் நித்யம் யஶ்ச மாம் நோபஜீவதி ||\nபக்திரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மிந் மிலேச்சேபி வாத்ததே |\nஸ விப்ரேந்த்ரோ முநி: ஸ்ரீமாந் ஸ யதி:ஸ ச பண்டித:\nதஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜயோ யதாஹ்யஹம் ||\n[ 1. என் பக்தர்களிடத்தில் வாத்ஸல்யம் 2. என்னை ஆராதனம் செய்வதை ஆமோதித்தல் 3. தானே என்னைப் பூஜித்ததால் 4. என் விஷயத்தில் ஆடம்பரமற்றிருத்தல் 5. என் கதைகளைக் கேட்பதில் அன்பு, 6. (என் கதைகளைக் கேட்கும் போது) குரல் தழதழத்தும், கண்ணீர் மல்கியும், உடம்பு மயிர்க்கூச்செறிந்து கொண்டுமிருக்கை 7. எப்போதும் என்னை நினைத்திருக்கை, 8. என்னிடம் வேறு ஒரு ப்ரயோஜனத்தையும் கேளாதிருக்கை, என்னும் இந்த எட்டு விதமான பக்தியானது எந்த மிலேச்சனிடமும் காணப்படுகிறதோ அவனே ப்ராஹ்மணஶ்ரேஷ்டன், அவனே முனிவன், அவனே தனவான், அவனே இந்திரிய நியமனம் செய்தவன், அவனே பண்டிதன், அவனுக்கு ஞானத்தை உபதேஶிக்கலாம், அவனிடமிருந்து ஞானோபதேஶமும் பெறலாம். அவன் என்னைப்போல் பூஜிக்கத்தக்கவன் ] (காருடம் 219 6-9)\nஉபயவிபூதியும் இவளுக்கும் எனக்கும் ஶேஷமயிருப்பது. (விஷ்வக்ஸேநஸம்ஹிதை)\nஎனக்கு எது நல்லது என்று உன்னால் நிஶ்சயிக்கப் படுகிறதோ, அதை எனக்குச் சொல்லுவாயாக. நான் உனக்கு ஶிஷ்யன். உன்னை ஶரணமடைந்த என்னை நியமிப்பாயாக. (கீதை 2-7)\nஞானிகளை வணங்குவதாலும் நேரே குறிப்பிடாமல் கேட்பதாலும், ஶுஶ்ருஷை செய்வதாலும் ஆத்மாவைப் பற்றிய அறிவைப் பெறுவாயாக. உண்மையைக் கண்ட ஞானிகள் உனக்கு அவ்வறிவை உபதேஶிப்பார்கள். (கீதை 4-34)\nசக்கரம் முதலியவைகளை தரிப்பது பரமாத்ம ஸம்பந்தத்தைக் காட்டுகிறது. வளை முதலிய ஆபரணங்கள் பதிவ்ரதைக்கு அடையாளங்களன்றோ.\nதன் வலதுபுறத்தில் அடக்கத்துடனும் அ��்ஜலியோடும் கூடிய சீடனை இருத்தி, ஞானத்தைத் தரவல்ல தன் வலதுகையை சீடனின் சிரத்தில் வைத்து, தன் இடது கையைச் சீடனின் மார்பில் வைத்து, தன் ஆசார்யனை இருதயத்தில் தியானித்து, குருபரம்பரையை ஜபித்து இவ்வகையாக எம்பெருமானை சரணமடைந்து ரிஷிசந்தஸ் தேவதைகளுடன் கூடிய மூலமந்த்ரத்தைத் தானே கருணையால் சீடனுக்கு உபதேசம் செய்யக்கடவன்.\nஜனக வம்ஶத்திற்கு என் பெண் புகழை உண்டாக்குவாள். (ரா-பா 67.22)\nயஶ்ச ராமம் ந பஶ்யேத்து யஞ்ச ராமோ ந பஶ்யதி|\nநிந்தித: ஸ வஸேல்லோகே ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே||\n[எவனொருவன் ராமனைக் காணாதிருப்பானோ, எவனை ராமனும் காணாதிருக்கிறாரோ அவன் உலகில் நிந்திக்கப்பட்டவனாய் வாழ்வான்; தன் ஆத்மாவும் இவனை இகழும்] (ரா-அ 17-14)\nஆஜ்ஞாபய யதேஷ்டம் வை ஶாஸநம் கரவாவ கிம் ||\n நாங்களிருவரும் (தேவரீருக்குக்) கைங்கரியம் செய்பவர்களாக அருகில் இருக்கிறோம். (தேவரீருடைய) இஷ்டப்பட கட்டளையிடவேண்டும்; (தேவரீருடைய) எந்தக் கட்டளையை நாங்கள் செய்ய வேண்டும்\nநான் உனக்கு அடியேன்; உனக்கு இப்போது என்ன செய்வேன்\nவிஷ்ணுவானவர் மனிதவுருவுடன் பூமியில் ஸஞ்சரித்தார். (பாரதம் – வனபர்வம்)\n இப்போதும் உலகங்களுக்கு நன்மைக்காக மனிதவுருக்கொண்டு த்வாரகையில் நிற்கிறாய்\nஆசார்யனே நேரே நடமாடும் பரமபுருஷன்: இதில் ஐயமில்லை.\n26. குருவே மேலான ப்ரஹ்மம்; குருவே மேலான தனம்; குருவே மேலான காமம்; குருவே மேலான ப்ராப்யம்; குருவே மேலான கல்வி; குருவே மேலான ப்ராபகம்; அப்பரம்பொருளையே உபதேசிப்பதால் குரு அதைக் காட்டிலும் உயர்ந்தவர்.\n27.அயம் ஸ கத்யதே ப்ராஜ்ஞை: புராணார்த்த விஶாரதை|\nகோபாலோ யாதவம் வம்ஶம் மக்நமப் யுத்த ரிஷ்யதி||\n[புராணப் பொருள்களிலே பண்டிதர்களான பேரறிவாளர்களாலே அவனே கோபாலனென்று கொண்டாடப்படுகிறான். தாழ்ந்து கிடந்த யதுகுலத்தைக் கைதூக்கிவிடப் போகிறான் இவன்] (வி-பு. 5-20-49)\nதிருவனந்தாழ்வான் முதல் மூர்த்தியாவான். லக்ஷ்மணன் அவனுடைய அடுத்ததான அவதாரமாவான். பலராமன் அவனுடைய மூன்றாவது மூர்த்தியாவான், நாலாவது மூர்த்தியாகக் கலியுகத்தில் ஒரு மஹாபுருஷர் அவதரிக்கப்போகிறார்.\n29. ந தர்மநிஷ்டோஸ்மி நசாத்மவேதி நபக்திமாந் த்வச்சரணாரவிந்தே|\nஅகிஞ்சநோஅநந்யகதி: ஶரண்ய த்வத்பாதமூலம் ஶரணம் ப்ரபத்யே||\n[கர்மயோகத்தில் நிலைநிற்பவனல்லேன், ஆத்மஜ்ஞானமுமில்லாதவன், உன் திருவடி���் தாமரையில் பக்தி யோகமும் இல்லை, கைமுதலற்றவன், வேறு புகலற்றவன், ஶரணமடையத்தக்கவனே உன் திருவடியை ஶரணமடைகின்றேன்] (ஸ்தோத்ர ரத்னம் 22)\nய ஏஷோஅந்தராதித்யே ஹிரண்யமய: புருஷோத்ருச்யதே ஹிரண்யசமச்ருர் ஹிரண்யகேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண: I தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவக்ஷிணீ II\nஸுர்யனுக்கு நடுவில் தங்கம் போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப்பரமபுருஷன் காணப்படுகிறானோ, அவன் ஸுவர்ணம் போன்று அழகான மீசையையும், கேசங்களையும்,நகம் முதலிய எல்லா அவையங்களையுமுடையவன். அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரை போன்ற இருகண்கள் உள.\n31. காருண்யத்தால் ஆசார்யகளுள் சிறந்தவர் எதிராஜர்.\n உனக்குப்போலே எனக்கும் பல பிறப்புகள் கடந்துவிட்டன.(ஆயினும் யான் அவற்றை அறிவேன்; நீ அறிய மாட்டாய்.)\n அஸுரஸ்வபாவமுள்ள ஜன்மத்தை அடைந்து ஜன்மந்தோறும் மூடர்களாய் என்னை அடையாமலே அதிலும் கீழான கதிக்குப் போகிறார்கள்.\n35. தன் சரமகாலத்தில் தன் திருவடிவாரத்திலிருந்த நாலு ஶிஷ்யர்களைப் பார்த்து நடாதூர் அம்மாள் ‘பக்தி ப்ரபத்திகள் உங்களுக்கு செயற்கரியவையாகில் எம்பெருமானாரை ஶரணமாக கொள்ளுங்கள்’ என்று உபதேஶித்தார்.\n36. முக்காலும் சத்யம் செய்து கூறுகிறேன்; யதிராஜரே உலக குருவாவர். எல்லாவற்றையும் உய்விக்கசெய்ய வல்லவர் அவரே.\n37. உபாயமாகவும், உபேயமாகவும் ஆசார்யனையே ஶரணமடைய வேண்டும்.\n38. தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜதத்வ\nநாதாய நாதமுநயே அத்ர பரத்ர சாபி\nநித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||\n[இவ்வுலகிலும் மேலுலகிலும் எப்போதும் எந்த ஶ்ரீமந்நாதமுனிகளுடைய திருவடிகள் எனக்குப் புகலிடமோ மதுவை அழித்த எம்பெருமானுடைய திருவடித்தாமரைகளைப் பற்றிய உண்மையறிவினுடையவும் அன்பினுடையவும் பெருமேன்மையின் முடிவே எல்லையாயிருப்பவரும், எனக்கு நாதராயிருப்பவருமான அந்த நாதமுனிகட்கு நமஸ்காரம்.] (ஸ்தோத்ர ரத்னம் 2)\n39. ஸாத்யமில்லாவிடில் ஸாதனங்களால் என்ன பயன்\n40. உபாதத்தே ஸத்தாஸ்திதிநியமநாத்யைஶ் சிதசிதௌ\nஸ்வமுத்திஶ்ய ஶ்ரீமாநிதி வததி வாகௌபநிஷதீ|\nஉபாயோபேயத்வே ததிஹ தவ தத்த்வம் ந து குணௌ\nஅதஸ்த்வாம் ஶ்ரீரங்கேஶய ஶரணமவ்யாஜம்பஜம் ||\n ‘ஶ்ரீ மந்நாராயணன் – ஸ்ருஷ்டி, ஸ்திதி, நியமனம் முதலிய காரியங்களால் சேதனாசேதனங்களைத் தனக்காக ஸ்வீகரிக்கிறான்’ என்று உபனிஷத் வாக்யமானது சொல்லுகிறது. ஆகையால் இவ்விஷயத்தில் உபயத்வமும் உபேயத்வம் உனக்கு முக்யம்; கௌணமல்ல. ஆகையால்உன்னை நிர்வ்யாஜமான உபாயமாக அடைந்தேன்.] (ர-ஸ்த 2-88)\nமாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:\nஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |\nஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்\nஶ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா||\n[என் வம்ஶத்தவர்களுக்கு எப்போதும் தாயும், தந்தையும், மாதரும், மக்களும், பெருஞ்செல்வமும், மற்றுமுள்ள எல்லாமும் எப்போதும் எந்த ஆழ்வாருடைய திருவடியிணையேயோ, நமக்கு முதல்வரும், குலபதியுமான அவருடைய, மகிழமலராலே அலங்கரிக்கப்பட்டதும், வைணவச் செல்வமுடையதுமான அத்திருவடியிணையைத் தலையால் வணங்குகிறேன்.] (ஸ்தோ – ர 5)\nசரமோபாய நிர்ணய ப்ரமாணத் திரட்டு முற்றிற்று.\n1,2,3,4 நாயனாராச்சான் பிள்ளையருளிய உபோத்காதகாரிகைகள்\n5. பெரியவாச்சான் பிள்ளையருளியதாக ஶ்ரீவைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷத்தில் எடுக்கப்பட்ட ஶ்லோகம்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← சரமோபாய நிர்ணயம் 10 – முடிவுரை அந்திமோபாய நிஷ்டை – 1 – ஆசார்ய வைபவமும் சிஷ்ய லக்ஷணமும் – ப்ரமாணங்கள் →\nஅந்திமோபாய நிஷ்டை- 8 – ஆனி திருமூலம் – ரம்யஜாமாத்ருவும் (ஸ்ரீரங்கநாதன்) ரம்யஜாமாத்ரு முனியும் (மாமுனிகள்) February 11, 2019\nஅந்திமோபாய நிஷ்டை- 7 – நம்பிள்ளை வைபவம் 1 February 9, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 6 – பகவானிலும் ஆசார்யனின் மேன்மை October 28, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 5 – பட்டர், நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை – சிறந்த ஆசார்ய-சிஷ்ய ஸம்பந்தம் October 3, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 4 – வடுக நம்பி மற்றும் அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடத்தில் எம்பெருமானாரின் கருணை மற்றும் அவர்களின் பூர்ண சரணாகதி September 17, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 3 – சிஷ்ய லக்ஷணம் அருளாளப் பெருமாள் எம்பெருமானார், திருவரங்கத்து அமுதனார், பிள்ளை லோகாசார்யர் மற்றும் மாமுனிகள் வார்த்தைகள் மூலம் September 15, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 2 – ஆசார்ய வைபவம் மதுரகவி ஆழ்வார் மற்றும் பிள்ளை லோகாசார்யர் வார்த்தைகள் மூலம் September 14, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 1 – ஆசார்ய வைபவமும் சிஷ்ய லக்ஷணமும் – ப்ரமாணங்கள் September 12, 2018\nசரமோபாய நிர்ணயம் – ப்ரமாணத்திரட்டு August 12, 2018\nசரமோபாய நிர்ணயம் 10 – முடிவுரை July 30, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/28/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-1139340.html", "date_download": "2019-02-16T13:58:34Z", "digest": "sha1:CJCXXFJF7AORQU4KJL7MO7WCXVM6UAMB", "length": 7515, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "வாகன ஓட்டுநர் தற்கொலை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nBy விளாத்திகுளம் | Published on : 28th June 2015 02:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிளாத்திகுளம் அருகே பூசனூரில் சுமை வாகன ஓட்டுநர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.\nவிளாத்திகுளம் வட்டம் பூசனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன் மகன் பழனிச்சாமி (33), வாகன ஓட்டுநர். இவரது மனைவி கற்பகவள்ளி (30). திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. மதுப்பழக்கம் உடையவரான பழனிச்சாமி, கடந்த ஓர் ஆண்டிற்கு முன்பாக கடனுக்கு புதிய சுமை வாகனம் வாங்கி ஓட்டி வந்தாராம். தொழிலில் போதிய வருமானமின்றி நஷ்டம் ஏற்பட்டதாம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது மனைவி கற்பகவள்ளி பிரசவத்திற்காக சாயல்குடியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றிருந்தாராம். வீட்டில் தனியாக இருந்த பழனிச்சாமி வெள்ளிக்கிழமை இரவு மதுவில் விஷம் கலந்து அருந்தி மயங்கி கிடந்தாராம். இதையடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பழனிச்சாமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனராம். இதுகுறித்து குளத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103684", "date_download": "2019-02-16T14:00:30Z", "digest": "sha1:B7LX2IPC5CK5ONDOXNF6TMNAVLNB7746", "length": 57539, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 56", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 56\nஏழு : துளியிருள் – 10\nயௌதேயன் இடைநாழியில் நடந்தபடி சர்வதனிடம் “மந்தா, நீ அத்தருணத்தில் இயற்றியதை தவிர்க்கமுடியாதென்று உணர்கிறேன். என்னை களத்தில் ஆடையின்றி நிற்கச்செய்வது அவன் நோக்கம். ஆனால் அச்செயலின் விளைவுகள் உகந்தவையல்ல. நிகழ்ந்தது ஏதென்று எவருக்கும் தெரியவில்லை. ஆனால் நாம் அவர் கையை உடைத்துவிட்டோம் என்ற செய்தி மட்டும் அத்தனை உபயாதவர்களுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. இங்குள்ள எந்த யாதவ இளவரசர்களும் முகம்கொடுத்து சொல்லாட மறுக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் இன்சொல் உரைத்து அணுகுகிறேன், விழிவிலக்கி செல்கிறார்கள். நாம் வந்த பணி நம்மாலேயே இயலாததென மாறிவிட்டது” என்றான்.\nசர்வதன் “முடிவெடுப்பது இவர்களல்ல, குடித்தலைவர்கள் மட்டும்தான். அவர்களிடம் பேசுவோமே” என்றான். “அதை நான் பேசிக்கொள்கிறேன். களத்தில் கதையை விட்டெறிந்ததுபோல இங்கு அவையில் நீ சொல்லை விட்டெறியலாகாது. உன் நாவில் நஞ்சுள்ளது. உன் தந்தையிடமிருந்து பெற்றது அது. அவைக்கூடத்தில் உன் பெருந்தசைகளை மட்டும் நீ காட்சிப்படுத்தினால் போதும்” என்றான் யௌதேயன். “ஆம் மூத்தவரே, நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்குப்பின்னாலும் இந்த உடலை எடையாக நிறுத்தி வைக்கிறேன்” என்றான். அவன் தன்னை ஏளனம் செய்கிறானா என்ற ஐயத்துடன் திரும்பிப்பார்த்த யௌதேயன் “நான் புரிந்துகொள்ளும்தோறும் உனது நஞ்சு வன்மை கொள்கிறது” என்றான். அவன் புன்னகை புரிந்தான்.\nஅவர்களை இட்டுச்சென்ற காவலன் மதுராவின் அரண்மனையின் நீண்ட சிறு இடைநாழிகள் வழியாக கொண்டுசென்று அரசரின் தனி அவைக்கூடத்தின் வாயிலை அடைந்தான். அவர்கள் வருகை அறிவிக்கப்பட்டபோது உள்ளே நிறையபேர் இருப்பதை சற்றே திறந்த கதவினூடாக வந்த பேச்சொலியிலிருந்து யௌதேயன் அறிந்தான். ஒரு கீற்றென வந்து மறைந்த கலவைக்குரல்களிலிருந்து உள்ளே சற்று சினம்கொண்ட உரையாடல் நடப்பதையும் உணர்ந்தான். காவலன் “தாங்கள் உள்ளே செல்லலாம்” என்றதும் திரும்பி சர்வதனைப் பார்த்துவிட்டு உள்ளே சென்றான்.\nநீண்டசதுர வடிவ அறைக்குள் பலராமர் பெரிய பீடத்தில் மார்பில் கைகளைக் கட்டியபடி அமர்ந்திருந்தார். அவருக்கு முன் யாதவர்களின் ஐங்குடிகளையும்சேர்ந்த பதினேழு பேர் அமர்ந்திருந்தனர். யௌதேயன் யாதவக்குடித்தலைவர்களை நோக்கி பொதுவாக தலைவணங்கிவிட்டு சென்று பலராமரின் கால்களைத்தொட்டு தலைசூடினான். அவர் அவன் தலைமேல் கைவைத்து வாழ்த்தினார் சர்வதனும் அதேபோல் தலைவணங்கிவிட்டு யௌதேயன் அமர்ந்த பீடத்திற்குப் பின்னால் சென்று பெரிய கைகளை மார்பில் கட்டியபடி தலை மச்சுப் பலகையை இடிக்கும் வண்ணம் நிமிர்ந்து நின்றான்.\nஅங்கிருந்த அனைத்து யாதவர்களின் விழிகளும் அவனுடைய விரிந்த தோள்களிலும் இறுகிய கழுத்திலும் அடிமரமென தரையில் ஊன்றியிருந்த கால்களிலுமே பதிந்து மீண்டுகொண்டிருந்தன. அவர்கள் ஒவ்வொருவரும் அதுவரை பேசிக்கொண்டிருந்த அனைத்தும் பொருளிழந்து அவர்களுக்குள்ளேயே கரைந்து மறைந்தன. மெய்யாகவே யௌதேயனின் சொற்களுக்கு தன் உடல் மேற்பொருள் ஒன்றை அளிப்பதை சர்வதன் உணர்ந்தான். பலராமர் “நம் இளையோன். அவன் தந்தையைப்போலவே பேருடலன். முறையாகப் பயின்றால் கதைப்போரில் நிகரற்றவனாவான்” என்றார். யாதவர் அலையும் விழிகளுடன் தலையசைத்தனர்.\nமறுபக்கக் கதவு மெல்ல திறக்க அனைவரும் திரும்பிப்பார்த்தபின் எழுந்தனர். ஏவலன் வந்து “பேரரசர் வசுதேவர் வருகை” என்றான். வசுதேவர் நன்றாக கூன்விழுந்த உடலுடன் தோளிலிட்ட பட்டு மேலாடை தரையில் இழுபட கால்களை நீட்டி நீட்டி வைத்து நடந்து வந்தார். அவருடைய ஒரு கால் சற்றே தளர்ந்திருப்பது அது மிகையாக மரப்பலகையில் உரசுவதில் தெரிந்தது. “மாமன்னர் வாழ்க யாதவ குலப்பேரரசர் வாழ்க” என்று யாதவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர் கைகூப்பியபடி வந்து அரியணையில் அமர்ந்து முனகினார்.\nஏவலன் மெல்ல அவர் உடலை நிமிர்த்தி முதுகுக்குப் பின்னால் ஒரு தலையணையை வைத்தான். இருகைகளாலும் அரியணை கைப்பிடியைப் பற்றியபோது அவர் கை மெல்ல நடுங்கியது. ஏவலன் அவருக்கு சிறுகிண்ணத்தில் மதுவை அளித்தான். அதை மிடறோசையுடன் அருந்தி மெல்ல ஏப்பம் விட்டபின் “நாம் இங்கு யாதவ இளவரசர்களை வரவேற்க கூடியிருக்கிறோமல்லவா” என்றார். பலராமர் “இல்லை, தந்தையே. அவர்கள் நேற்றே வந்துவிட்டார்கள் உபபாண்டவர்கள் இருவர் இந்திரப்பிரஸ்தத்தின் செய்தியுடன் வந்திருக்கிறார்கள். முறைப்படி அதை தங்களுக்கு தெரிவிக்க விரும்பி��ார்கள்” என்றார்.\n” என்று வசுதேவர் திரும்பிப்பார்க்க யௌதேயன் அருகே சென்று அவர் கால்களைத் தொட்டு வணங்கி “வணங்குகிறேன், பிதாமகரே. தங்கள் வாழ்த்துக்கள் எனக்கும் என் உடன்பிறந்தோருக்கும் என் குடிக்கும் தந்தையருக்கும் வன்பால் மழை எனப் பொழிவதாக” என்றான். அவன் தலையில் கைவைத்தபின் சர்வதனை நோக்கி “இவன் பீமனின் மைந்தனா” என்றான். அவன் தலையில் கைவைத்தபின் சர்வதனை நோக்கி “இவன் பீமனின் மைந்தனா” என்றார். சர்வதன் வந்து அவர் கால்தொட்டு வணங்கினான். அவன் தோளில் கைவைத்து புயங்களை நீவி மணிக்கட்டுகளை பற்றியபின் “அவனைப்போன்றே பிறந்துள்ளான். குந்தி நல்லூழ் செய்தவள். மைந்தனைத் தொட்டு நிறைவுறுவதென்பது பெரும்பேறு” என்றபின் “பலராமா” என்றார்.\n“தந்தையே” என்றார் பலராமர். “இவனை இங்கு வைத்து நாம் கதை பயிற்றுவிக்கலாமே” என்றார். “அவன் தந்தையிடம் ஒப்புதல் பெற்று சிலநாட்கள் தங்கும்படி சொன்னேன். இவ்வரசியல் சூழல் சற்று தெளியட்டும், நம் மைந்தர்தானே” என்றார் பலராமர். “ஆம், இவர்கள் என்றும் நம் மைந்தர்களே” என்றபின் யௌதேயனிடம் “உன் தந்தை சொல்லியனுப்பிய செய்தி என்ன” என்றார். “அவன் தந்தையிடம் ஒப்புதல் பெற்று சிலநாட்கள் தங்கும்படி சொன்னேன். இவ்வரசியல் சூழல் சற்று தெளியட்டும், நம் மைந்தர்தானே” என்றார் பலராமர். “ஆம், இவர்கள் என்றும் நம் மைந்தர்களே” என்றபின் யௌதேயனிடம் “உன் தந்தை சொல்லியனுப்பிய செய்தி என்ன” என்று கேட்டார் வசுதேவர்.\n“பேரரசே, எந்தக் குலத்தின் பேரில் இங்கு யாதவர்கள் ஒருங்கிணைகிறார்களோ அக்குலத்தின் பெயரால் எந்தை மதுராவின் படையுதவி கோருகிறார். அஸ்தினபுரியின் முடியுரிமையில் பாதி எந்தைக்குரியது. அம்முடியுரிமையை பேரரசி குந்திதேவிக்கு அளிப்பார்கள் என்னும் சொல்லுறுதியின் பெயரிலேயே அவர்களை குந்திபோஜர் பேரரசர் பாண்டுவுக்கு மணம்புரிந்து கொடுத்தார் என்பதை தாங்கள் அறிவீர்கள். அந்த மணத்தன்னேற்பை முன்நின்று நிகழ்த்தியவரே தாங்கள்தான். ஆகவே அதன் கனியை அவரும் அவர் மைந்தரும் பெறுவதற்கு துணைநிற்கும் பொறுப்பு தங்களுக்குள்ளது” என்றான் யௌதேயன்.\n“பேரரசர் பாண்டுவின் கொடையென யாதவப்பேரரசிக்கும் அவர் மைந்தருக்கும் சொல்லளிக்கப்பட்ட முடியுரிமை எந்த நெறியுமின்றி இங்கு மறுக்கப்படுகிறது. இப்பூச��ில் மதுரா எந்தையுடன் நிற்க வேண்டும் என்பதுதான் விண்ணிறைந்திருக்கும் மூதாதையரின் விருப்பமாகவும் இருக்கும்” என யௌதேயன் தொடர்ந்தான். “அவையோரே, இந்திரப்பிரஸ்தத்தில் யாதவக்குருதியினர் ஆள்வது வரைதான் மதுராவும் துவாரகையும் முடிகொண்டு நிலைநிற்க முடியும். இன்று வேதம் காப்பதென்றும், குலம் பெருகுவதென்றும் நடைமுறை சூழ்ச்சியைச் சொல்லி யாதவர்கள் ஷத்ரியர்களுடன் நிற்பார்கள் என்றால் தங்கள் கொடிவழியினருக்கு தீரா இடரொன்றை ஈட்டி வைத்துச் சென்றவர்களாவார்கள்.”\nஅவையை நோக்கி கைகூப்பியபடி திரும்பி “ஆகவே யாதவக்குருதியின் பெயரால், மூதாதையரின் பெயரால், அழியாக் குலநெறிகளின் பெயரால், மானுட அறத்தின் பெயரால் மதுராவின் கோலை தன் துணையாக அமையும்படி இந்திரப்பிரஸ்தத்தின் அரசர், பாண்டுவின் மைந்தர் குருகுலத்தோன்றல், யுதிஷ்டிரர் கோருகிறார்” என்று யௌதேயன் சொன்னான்.\nயாதவர்களின் விழிகள் மாறிவிட்டிருப்பதை சர்வதன் கண்டான். வசுதேவர் “ஆம், இன்று பூசலிட்டு நின்றிருக்கும் இருசாராரில் குருதிவழியில் பாண்டவர்களே நமக்கு அணுக்கமானவர்கள். அவர்களுடன் நாம் நிற்பதென்பதே குலமுறையாகும்” என்றார். பலராமர் உரத்த குரலில் “குலத்தைவிட முந்தையது நெறி. நெறிகள் முளைத்த நிலம் வேதம். தந்தையே, நாம் நின்றிருப்பது வேதத்தில். உண்பது வேதத்தில் முளைத்தவற்றை. எரிந்தமைவது வேதத்தில். நம் கொடிவழிகளுக்கு விட்டுச் செல்வதும் அதுவே” என்றார்.\n“தன் சொல்காக்கும் பொறுப்பை ஷத்ரியர்களிடம் மட்டுமே விட்டிருக்கிறது தொல்வேதம். யாதவர்களின் வேதம் அதன் மெய்ப்பொருளிலிருந்து முளைத்தெழுவது. இளைய யாதவர் முன்வைப்பது. யாதவ மூத்தோரே, நம் குடியிலிருந்து பல்லாயிரம் காலம் இந்நிலத்தில் அறமும் முறைமையும் மெய்மையுமென வாழும் நாராயண வேதம் எழுந்ததென்பது நமது பெருமை. நாம் அதை துறந்தோமெனில் வேதத்தின் ஒவ்வொரு சொல்லும் வாழும் காலம் வரை நம்குடிக்கு சிறுமையென அது நம் குடிகள் தலைகுனிய, வாழும் மானுடர் வசைபாட நின்றிருக்கும்” என்றான் யௌதேயன். “நாங்கள் கௌரவப் படைக்கூட்டில் இணைய முன்னரே முடிவெடுத்துவிட்டோம், இளையோனே. யாதவர் நலம்பெறவும், நம் குலம் அரசர்நிரையில் இடம்பெறவும் இதுவே வழி” என்றார் பலராமர். யௌதேயன் “மூத்தவர்களே, நான் உரைப்பதற்கொன்றே உள்ள��ு. காட்டில் புலி மானுக்கும், நாகம் எலிக்கும் எதிராகவே படைக்கப்பட்டுள்ளது. அந்நெறிகளை அவை மீறுவது அக்காட்டின் இயல்புக்கு மாறானது. ஷத்ரியர் ஒருபோதும் பிறகுடிகளை ஷத்ரியரென ஏற்க முடியாது. தங்கள் முழு படைவல்லமையாலும் அவர்கள் உருவாகி வரும் புதிய அரசகுடியினரை எதிர்த்தாகவேண்டும்” என்றான்.\n“என்றோ ஒருநாள் பூசல்முனைகளில் பிறரது படை உதவிகளை அவர்கள் ஏற்கக்கூடும். நிகரென அவையில் அமரச்செய்யவும் கூடும். ஒருவேளை வேறு வழியின்றி சொல்லளிக்கவும் கூடும். ஆனால் அறிக, புலி மானுக்கும் நாகம் எலிக்கும் ஒருபோதும் நிகராவதில்லை இன்று அஸ்தினபுரியின் ஷத்ரியர்கள் யாதவர்களுக்களிக்கும் எச்சொல்லையும் அரசுசூழ்தல் அறிந்த எவரும் பொருட்படுத்தமாட்டார்கள். ஆம், இப்போது துவாரகை அவர்களின் உறவால் ஆற்றலுறக்கூடும். ஆனால் எத்தனை காலத்திற்கு இன்று அஸ்தினபுரியின் ஷத்ரியர்கள் யாதவர்களுக்களிக்கும் எச்சொல்லையும் அரசுசூழ்தல் அறிந்த எவரும் பொருட்படுத்தமாட்டார்கள். ஆம், இப்போது துவாரகை அவர்களின் உறவால் ஆற்றலுறக்கூடும். ஆனால் எத்தனை காலத்திற்கு இந்தப் போர்ச்சூழல் முடிந்தபின்னர் அஸ்தினபுரியின் வாள் நம்மை நோக்கி திரும்பாது என ஏதேனும் சொல்லளிக்கப்பட்டுள்ளதா இந்தப் போர்ச்சூழல் முடிந்தபின்னர் அஸ்தினபுரியின் வாள் நம்மை நோக்கி திரும்பாது என ஏதேனும் சொல்லளிக்கப்பட்டுள்ளதா அப்படி ஏதேனும் சொல்லளிக்கப்பட்டிருந்தால்கூட பிற ஷத்ரியர் அதற்கு கட்டுப்படுவார்களா அப்படி ஏதேனும் சொல்லளிக்கப்பட்டிருந்தால்கூட பிற ஷத்ரியர் அதற்கு கட்டுப்படுவார்களா\nபலராமர் “மீண்டும் மீண்டும் நம் குடியவைகளில் எழுப்பப்பட்ட ஐயம். இந்த யாதவ குடித்தலைவர்களிடமே நூறு முறைக்குமேல் இதற்கு நான் மறுமொழி உரைத்துவிட்டேன். மெய், ஷத்ரியர் உருவாகி வரும் அரசகுடிகளை ஏற்கமுடியாது. அது ஒரு முன்மாதிரியாக அமையுமென்றால் அத்தனை குடிகளும் தங்களை ஷத்ரியர்கள் என்று சொல்லி வாளெடுத்து எழுவார்கள். காலப்போக்கில் அத்தனை ஷத்ரிய முடியுரிமைகளும் மறுக்கப்படும். பாரதவர்ஷம் முடிப்பூசல்களால் அழியும். ஆகவேதான் முடியுரிமையை அவர்களின் குடிகளுக்கு வரையறுத்தது தொல்வேதம்.”\n“ஆனால் அந்த ஷத்ரியர்கள் அனைவருமே நேற்று வேடர்களோ மச்சர்களோ நாடோடிகளோ ஆக இருந்தவர்கள்தான். வேதம் கொண்டு அவர்கள் ஷத்ரியர்களாக எழுந்தனர். இன்று நம்முன் வேதம் வந்து என்னை ஏற்பீர்களாக என்று ஆணையிடுகிறது. அதை ஏற்பதே நாம் ஷத்ரியர் ஆவதற்கு இருக்கும் ஒரே வழி. அதை விலக்குபவன் அறிவின்மையின் உச்சத்தை தொடுகிறான். அதன்பொருட்டு நாளை நம் குடிகள் நம்மை பழிக்கும்” என்றார் பலராமர்.\nயௌதேயன் “சொல்லாடுவதில் பொருளொன்றுமில்லை. இத்தனை உள்ளங்கள் இத்தனை நாட்கள் அமர்ந்து பேசியிருப்பீர்கள் என்றால் அத்தனை கோணங்களிலும் சொற்கள் எழுந்து வந்திருக்கும். அவையனைத்தும் முழுமையாக மறுக்கப்பட்டுமிருக்கும். ஆனால் சொல்லிச் சொல்லி மழுப்பப்பட முடியாத ஒன்றுண்டு, மூத்தவரே. வாளின் கூர்மையை விழிதொட்டு நீவி இல்லாமலாக்க முடியாதென்ற சொல்லுண்டல்லவா இதோ அமர்ந்திருக்கிறார்கள், யாதவ குடித்தலைவர்கள். இவர்கள் அனைவருக்கும் முன் இதை சொல்கிறேன். துரியோதனர் வெறும் சொல்லளிப்பாரென்றால் அதற்கு எப்பயனும் இல்லை. அதற்கும் அப்பால் செல்லும் உரிமைச்சொல் தேவை நமக்கு.”\nஅவை விழிக்கூர் கொள்ள யௌதேயன் உரத்த குரலில் “முடிந்தால் குருகுலத்தின் முதன்மை இளவரசியை நமது குடிக்கு அளிக்கட்டும். நமது இளவரசர் சாம்பர் இன்னமும் மணம் கொண்டவரல்ல. பானுவும் ஸ்வரபானுவும்கூட இன்னமும் மணம் புரிந்துகொள்ளவில்லை. கௌரவ இளவரசி கிருஷ்ணையை அவர்கள் நமக்களிக்கட்டும். அதன்பின் நாம் அவர் சொல்லை ஏற்போம்” என்றான்.\nஅக்கணமே அங்கிருந்த யாதவர்களின் முகங்கள் மாறுபட்டதை யௌதேயன் கண்டான். அவன் உள்ளத்தில் ஒரு புன்னகை விரிந்தது. பலராமர் தத்தளிக்கும் விழிகளுடன் “நாம் பெண்கோரலாம். ஆனால் அது இத்தருணத்தை பயன்படுத்திக்கொள்ளல் என்று பொருள்படுமே” என்றார். “பயன்படுத்திக்கொள்ளுதல் என்றே பொருள்படட்டும். நமது குடியினர், உடன் பிறந்தாரைப் பிரிந்து அஸ்தினபுரிக்கு படைத்துணையளிக்கிறோம். இதோ பேரரசர் தன் தங்கையை துறக்கிறார். நீங்கள் உங்கள் இளையோனை துறக்கிறீர்கள். ஒருவேளை படைமுகத்தில் யாதவர் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டு நிற்கவும் கூடும். அதற்கு ஈடாக அஸ்தினபுரி நமக்கு எதை அளிக்குமென்பதே இப்போதைய கேள்வி.”\n“நாம் அளிப்பது குருதி. அதற்கீடாக அவர் அளிப்பது குருதியாகவே இருக்கவேண்டும்” என்றான் யௌதேயன். போஜர் குலத்தலைவர் பிரபாகரர் “ஆம், இளையோன் சொல்வது மெய். அவர்கள் இத்தருணத்தில் செய்யவேண்டியது அது ஒன்றே” என்றார். குங்குர குலத்தலைவர் சுதமர் “ஆம், அவ்வண்ணமே நானும் எண்ணுகிறேன்” என்றார். யாதவ குலத்தலைவர்கள் ஒவ்வொருவரும் உரத்த குரலில் அதை எதிரொலித்தனர்.\nயாதவர்கள் கலைந்த குரலில் ஒருவரோடொருவர் ஒரே தருணத்தில் பேசத்தொடங்க அவை பொருளற்ற முழக்கமாக மாறியது. சினத்துடன் பலராமர் எழுந்து இருகைகளையும் விரித்து “அமைதி சற்று பொறுங்கள். இப்போது நாம் என்ன செய்ய வேண்டுமென்கிறீர்கள் சற்று பொறுங்கள். இப்போது நாம் என்ன செய்ய வேண்டுமென்கிறீர்கள்” என்றார். அந்தகக் குலத்தலைவர் “நாம் நம் மணத்தூதை அனுப்புவோம். அவர் என்ன சொல்கிறாரென்று பார்ப்போம். அதன்படி முடிவெடுப்போம்” என்றார்.\n“உடனடியாக இப்படி ஒரு முடிவை நாம் எடுக்க இயலாது. இதன் அரசியல் சூழல் என்ன என்று நாம் பார்க்க வேண்டும்” என்றார் பலராமர். “பார்ப்பதற்கேதுமில்லை. இன்றே நமது தூதன் கிளம்பட்டும். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். அதை வைத்து அடுத்த முடிவை நாம் எடுப்போம்” என்றார். “ஆம், இன்னும் பொறுப்பதற்கில்லை” என்றார் போஜகுடித்தலைவர் பிரபாகரர். ஹேகய குலத்தலைவர் மூஷிகர் உரத்த குரலில் “யாதவ அவை முடிவெடுத்துவிட்டது. மணத்தூது உடனடியாக அனுப்பப்படவேண்டும்” என்றார்.\nபலராமர் தத்தளிப்புடன் யௌதேயனைப் பார்த்துவிட்டு “பொறுங்கள் இறுதி முடிவை எடுக்க வேண்டியவர் நமது தந்தை. சொல்லுங்கள் தந்தையே, நாம் இப்போது என்ன செய்வது இறுதி முடிவை எடுக்க வேண்டியவர் நமது தந்தை. சொல்லுங்கள் தந்தையே, நாம் இப்போது என்ன செய்வது” என்றார். வசுதேவர் வேறெங்கிருந்தோ மீண்டு வந்தவர் என மெல்ல முனகியபின் “காலந்தோறும் இங்கு நிகழ்வதொன்றே. நமது மகளிரை நாம் ஷத்ரியர்களுக்கு கொடுக்க முடியும், ஷத்ரிய மகளிரை நாம் முறைப்படி மணக்க முடியாது” என்றார்.\n“அப்படியென்றால் இங்கு பேசப்பட்ட அவைநிகர் உரிமை, வேதம் காக்கும் பொறுப்பு, குடிபெருகும் வாய்ப்பு அனைத்திற்கும் என்ன பொருள் அவை வெறும் அணிச்சொற்கள்தானா” என்றார் அந்தகக் குடித்தலைவர் சாரசர். எரிச்சலுடன் பலராமர் “நாம் இங்கு பேசிக்கொண்டிருப்பது இன்றைய அரசியல் சூழலைப்பற்றி” என்றார். “இல்லை மூத்த யாதவரே, இன்றைய அரசியல் சூழலை என்றுமுள்ள யாதவர்களின் நலன் கருதி முடிவெடுப்பதாகத்தான் சற்று முன்னர் சொன்னீர்கள். யாதவர்களை அவர்கள் அரசர்களாக மதிப்பார்களா இல்லையா என்று மட்டும்தான் இப்போது நாம் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார் போஜர்.\nகூட்டத்திலிருந்து ஒரு குரல் “மூத்தவர் அகத்தளம் சென்று தன் அமைச்சரவையிடம் சொல் உசாவி வந்து முடிவுசொல்லலாமே” என்றார். பிறிதொருவர் “சேவல் கோழியிடம் குரல் கற்றுக்கொள்வதும் நடக்கும்” என்றார். ரேவதியின் குக்குட குலம் குறித்த இளிவரல் என சற்று பிந்தி புரிந்துகொண்டு யௌதேயன் திரும்பி அதைச் சொன்னவரை பார்த்தான். கண்டுபிடிக்க முடியவில்லை. குலக்கேலி செய்வதில் மட்டும் கூர்மைகொண்டிருக்கிறார்கள் என எண்ணிக்கொண்டான். பலராமர் சினத்துடன் மீசையை முறுக்கியபடி அதை கேளாதவர்போல் அமர்ந்திருந்தார்.\nவசுதேவர் “யாதவக் குடியினர் ஒருமித்த குரலில் இதை கோருகையில் எனக்கு இது சரியென்றே படுகிறது. நாம் நம் மைந்தர்களில் ஒருவருக்கு லக்ஷ்மணையை கோருவோம்” என்றார். “ஆம், அவ்வாறு செய்வோம். அவர்களுக்கு சாம்பனை பிடிக்கவில்லையென்றால் இங்கு எண்பது இளவரசர்கள் இருக்கிறார்கள். எவரேனும் ஒருவரை தேர்வு செய்யட்டும். அடுத்த ஆயிரமாண்டுகள் யாதவக்குடி அஸ்தினபுரியின் வலுவான அடித்தளமென்று அமையும். அரசு சூழ்தலில் அவர்களுக்கு இதைவிடப்பெரிய அறுவடை என்ன உள்ளது” என்றார் விருஷ்ணி குலத்தலைவர் சசிதரர். “இதுவே தருணம். நாம் இதை எதன்பொருட்டும் தவிர்க்கவேண்டியதில்லை” என்றார் சுஃப்ரர்.\n தந்தை முடிவெடுக்கட்டும். நான் சொல்வதற்கொன்றுமில்லை” என்று அமர்ந்தார். வசுதேவர் “நமது தூதராக அக்ரூரரை அனுப்புவோம் அவர் அஸ்தினபுரியில் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர். விதுரருக்கு அணுக்கமானவர். அவர் பேசிப்பார்க்கட்டும்” என்றார். பலராமர் “இன்றுவரை இத்தகைய மணஉறவு நிகழ்ந்ததில்லை. இதை முன்வைத்து படிப்படியாக இதுவரை பேசிய அனைத்தையும் உதறுவது மடமை என்று நான் நினைக்கிறேன்” என்றார். “அல்ல, இது அவர்களுக்கு நாம் வைக்கும் தேர்வு” என்றார் போஜர் குலத்தலைவர் சுஃப்ரர்.\n“தேர்வு வைக்குமிடத்தில் நாமில்லை. நலம் நம்முடையதே” என்று பலராமர் சொன்னார். “இல்லை, கொள்பவர்கள் அவர்கள். இழப்பவர்கள் நாம். நாம் இழப்பது நம்குடிப்பிறந்த மாவீரர் இளைய யாதவரை. உடனமைந்த சாத்யகியை. படைத்துணை கொண்டு நமக்கென வரும் பீமனையும் அர்ஜுனனையும். வில்திறனும் தோள்திறனும் கொண்ட அவர்களின் மைந்தர்கள் நால்வரை. இத்தனை இழப்புக்கு ஈடாக நாம் கோருவதொன்றே, அஸ்தினபுரியின் இளவரசியை” என்றார் அந்தகக் குடித்தலைவர் சுதீரர்.\nவசுதேவர் “இனி சொல்லாடலில்லை. இந்த அவை முடிவெடுக்கிறது, அக்ரூரர் கிளம்பட்டும்” என்றார். அவை கைதூக்கி “ஆம், அவ்வாறே ஆகுக” என்று முழங்கியது. யௌதேயன் எழுந்து “அவ்வண்ணமெனில் நான் மேலும் சிலநாள் இங்கு தங்கியிருக்கிறேன். மூத்தவர்களே, ஒருபோதும் துரியோதனர் யாதவருக்கு பெண் கொடையளிக்க முடிவெடுக்க மாட்டாரென்று நம்புகிறேன். ஏனெனில் அது குருதியிழப்பு. இன்று பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்களின் தலைவராக அவர் எப்படி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்” என்று முழங்கியது. யௌதேயன் எழுந்து “அவ்வண்ணமெனில் நான் மேலும் சிலநாள் இங்கு தங்கியிருக்கிறேன். மூத்தவர்களே, ஒருபோதும் துரியோதனர் யாதவருக்கு பெண் கொடையளிக்க முடிவெடுக்க மாட்டாரென்று நம்புகிறேன். ஏனெனில் அது குருதியிழப்பு. இன்று பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்களின் தலைவராக அவர் எப்படி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் அவர் குருதியிலோடும் ஷத்ரியத் தொன்மையால்தான். அதை இன்று இழந்தால் நாளை எந்த அவையில் அவருக்கு முதன்மை கிடைக்கும் அவர் குருதியிலோடும் ஷத்ரியத் தொன்மையால்தான். அதை இன்று இழந்தால் நாளை எந்த அவையில் அவருக்கு முதன்மை கிடைக்கும் ஏன், இன்று அவரைச் சூழ்ந்திருக்கும் ஷத்ரியர்களே அதை ஏற்பார்களா ஏன், இன்று அவரைச் சூழ்ந்திருக்கும் ஷத்ரியர்களே அதை ஏற்பார்களா\n“அவையோரே, அவர் மறுப்பாரேயானால் இந்த அவையில் நான் சொல்லியதனைத்தும் உண்மையென்றாகிறது. குருதி குருதியுடனேயே கூட முடியும். பிற அனைத்தும் நீர்மேல் எழுத்துக்களே. யாதவக் குருதியின் பெயரால் இந்த அவையில் எந்தையின் அழைப்பை முன்வைக்கிறேன். ஐங்குலத்து யாதவரும் மதுராவின் அரசரும் அவர் மைந்தரும் இச்சமரில் எங்களுடன் நின்றாக வேண்டும். யாதவ அரசிக்கு அஸ்தினபுரியின் மண்மறைந்த அரசர் பாண்டு அளித்த சொல் பேணப்படவேண்டும்” என்றபின் எழுந்து தலைவணங்கினான்.\nயாதவர்கள் ஒருவரோடொருவர் உரத்து கலைந்த குரலில் பேசிக்கொண்டே அவனுக்கு விடையளித்தனர். ஒருவர் “நாம் இதை முன்னரே ஏன் எண்ணவில்லை இத்தனை சொல்லாடியும் இது நமக்கு ஏன் தோன்றவில��லை இத்தனை சொல்லாடியும் இது நமக்கு ஏன் தோன்றவில்லை” என்றார். “அவருக்கு தோன்றியிருக்கும்” என்றார் இன்னொருவர். “வாயை மூடுக” என்றார். “அவருக்கு தோன்றியிருக்கும்” என்றார் இன்னொருவர். “வாயை மூடுக நாம் நம்மைப்பற்றி பேசுவோம்” என்றது இன்னொரு குரல். “நாம் ஒன்றும் மூடர்கள் அல்ல…” அந்தக் குரல்அலை கதவு மூடப்பட்டபோது அறுபட்டு மறைய யௌதேயன் புன்னகைத்தான்.\nஇடைநாழியினூடாக நடக்கையில் சர்வதன் “உங்களில் எழுந்த மூத்த தந்தையைக் கண்டு வியக்கிறேன். எண்ணி எழுதி உளப்பாடமென்றமைந்த நாடகத்தில் நடிப்பவர் போலிருந்தீர்கள். அத்தருணத்தில் அங்குள்ள அனைவர் உள்ளமும் உங்களுக்குத் தெரிந்திருந்தது” என்றான். யௌதேயன் புன்னகைத்து “அத்தருணத்தில் அது தோன்றியது. நன்றோ தீதோ அறியேன்” என்றான். “ஒருவேளை தன் மகளை அளிப்பதற்கு துரியோதனர் ஒப்புக்கொண்டாரென்றால் நமது திட்டங்களனைத்தும் முழுதாக சரிந்துவிடும்” என்றான் சர்வதன்.\n“ஒருபோதும் அது நிகழாது. அங்கு முடிவெடுப்பவர் துரியோதனரோ திருதராஷ்டிரரோ அல்ல. சகுனி அங்கிருக்கிறார். அவர் உளத்தில் உறையும் இருளென கணிகர் இருக்கிறார். இறுதிச்சொல் அவர்களுடையதே. அவர்கள் அறிவார்கள் குருதி அடையாளத்தாலேயே அங்கு முதன்மை கொண்டிருக்கிறார் துரியோதனர் என்று. வங்கமும் கலிங்கமும் கூர்ஜரமும் சிந்துவும் மாளவமும் அவந்தியும் அவருக்குக்கீழே அமரவேண்டுமெனில் அக்குருதி தூயதாக இருக்கவேண்டும்” என்று யௌதேயன் சொன்னான்.\n“உண்மையில் இது இருமுனை எரியும் தழல். யாதவருக்கு அவர் பெண்கொடை மறுத்தால் சிறுமைகொண்டு சினமடையும் யாதவர்களை நாம் நம்முடன் இழுக்கிறோம். பெண்ணளிப்பாரேயானால் போர் முடிந்துவிட்டது. ஷத்ரியக் குடிகள் அவரை கைவிடுவர். அவர் நம்முன் பணிந்தாகவேண்டும்” என்றான் யௌதேயன். சர்வதன் “ஒவ்வொன்றும் முதலில் பேசப்படும்போது இதுவே முழுமையென்றும் இதற்கப்பால் சொல்லில்லை என்றும் தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும் மானுடச் சூழ்திறனும் ஊழின் நகையாட்டும் அதை கடந்து செல்கிறது” என்றான்.\n“நீயும் உன் தந்தையும் எதையுமே நம்பாதவர்கள். ஒவ்வொன்றிலும் கோணலையே பார்ப்பவர்கள். நான் நம்புகிறேன், இது வெல்லும். இவ்வூசல் எங்கு சென்று நின்றாலும்” என்று யௌதேயன் சொன்னான். “காத்திருப்போம்” என்றான் சர்வதன். “எண்���ிச்சூழ்வது உங்களுக்கும் அதன் அடுத்த நிலையை நோக்குவது எனக்கும் வாழ்க்கைப்பயிற்சியாக ஆகிவிட்டிருக்கிறது.”\nசற்றுநேரம் மரத்தரையில் அவனுடைய எடைமிக்க காலடியோசை கேட்டுக்கொண்டிருந்தது. பின்னர் அவன் “மூத்தவரே, நாம் இதை ஏன் செய்கிறோம்” என்றான். “இது நம் கடமை” என்றான் யௌதேயன். “கடமையைச் செய்யவா இத்தனை சூழ்ச்சியும் ஆர்வமும்” என்றான். “இது நம் கடமை” என்றான் யௌதேயன். “கடமையைச் செய்யவா இத்தனை சூழ்ச்சியும் ஆர்வமும்” என்றான் சர்வதன். “நீ என்ன சொல்ல வருகிறாய்” என்றான் சர்வதன். “நீ என்ன சொல்ல வருகிறாய்” என்றான் யௌதேயன். “இது நம் ஆணவம் அல்லவா” என்றான் யௌதேயன். “இது நம் ஆணவம் அல்லவா இந்த மாபெரும் ஊழ்ப்பெருக்கை நாம் நம் மதியால் திசைமாற்றிவிட முடியும் என நினைக்கிறோம். நடந்தால் அது நம் வெற்றி என உள்ளூர ஊதிப்பெருப்போம், இல்லையா இந்த மாபெரும் ஊழ்ப்பெருக்கை நாம் நம் மதியால் திசைமாற்றிவிட முடியும் என நினைக்கிறோம். நடந்தால் அது நம் வெற்றி என உள்ளூர ஊதிப்பெருப்போம், இல்லையா\n“உன் கசப்புக்கு அளவே இல்லை” என்றான் யௌதேயன். “ஆனால் நாம் தனியர் அல்ல. இங்குள்ள ஒவ்வொருவரும் எண்ணுவது இதையே. ஊழ் ஆணவங்களினூடாகவே தன் ஆடலை நிகழ்த்துகிறது. ஒவ்வொரு துளி நீரும் பெருக்கின் விசையையே தான் எனக் கொண்டுள்ளது” என்றான் சர்வதன்.\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 55\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 75\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 74\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 60\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 57\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 51\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 76\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 73\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 66\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 63\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 62\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 61\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 58\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண��டீபம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 83\nTags: சர்வதன், பலராமர், மதுரா, யௌதேயன், வசுதேவர்\nஇந்தியப் பயணம் 3 – லெபாக்ஷி\nவெண்முரசு விழா ஃபேஸ்புக் பக்கம்\nசூரியதிசைப் பயணம் - 16\nஊட்டி சந்திப்பு -கார்த்திக் குமார்\nஇந்திய இலக்கியம் - கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/05145100/1005295/Local-Body-PollsLossTN-GovtRamadoss.vpf", "date_download": "2019-02-16T13:04:25Z", "digest": "sha1:YLQAGECG5RMOKUSLO33ZCDKD4HDFEUPD", "length": 8690, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் ரூ.3558 கோடி இழப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி ��ிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் ரூ.3558 கோடி இழப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்\nதேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் தமிழகத்திற்கு ரூ.3558 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும். மேட்டூர் அணையை தூர்வாராததால், 15 டி.எம்.சி நீர் கடலில் கலந்தது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்\nதீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் - என்று கண்டுபிடிக்கப்படும் - ஸ்டாலின்\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n\"பாகிஸ்தான் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்\" - தம்பிதுரை\nகரூரில் அதிமுக சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது\nவிஜயகாந்த் நலமுடன் உள்ளார் - பிரேமலதா\nசெய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் நலமுடன் உள்ளதாக தெரிவித்தார்.\n\"ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் \" தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கண்டுபிடிக்கப்படும் - ஸ்டாலின்\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n\"நாடாளுமன்ற தேர்தல் அதிமுக கூட்டணி வலுவாக அமையும்\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதமிழகத்தில் வினியோகம் செய்யப்படும் ஆவின்பால், ஆப்பிரிக்கா, சிங்கப்பூா், துபாய் நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருவதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/sivakarthikeyan-speecj-about-aishwarya-rajesh-118082300054_1.html", "date_download": "2019-02-16T13:31:30Z", "digest": "sha1:JUGVKOBHU7UIZ2KVPVYDPK23JW3MHW76", "length": 8868, "nlines": 103, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "ஐஸ்வர்யாவை தேர்ந்தெடுத்து ஏன்! சிவகார்த்திகேயன்...", "raw_content": "\nகனா இசை மற்றும் டீசர் வெளியிட்டு விழா சென்னையில் வியாழக்கிழமை நடந்தது. இந்த விழாவில் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்க ஐஸ்வர்யாவை தேர்ந்தெடுத்தது ஏன் என்பது குறித்து சிவகார்த்திகேயன் பேசியதாவது:\n\"இந்த படத்தை எடுக்கனும்னு முடிவு பண்ணிய பிறகு ஆடிசன்லாம் வச்சோம். செலக்ட் பண்ணுனோம். ஐஸ்வர்யாகிட்ட கேட்டேன். அவங்க எங்கிட்ட கிரிக்கெட் தெரியாது, ஆனால் நடிக்கிறேன்னு சொன்னாங்க, எனக்கு ஒன்னுமே புரியல. நல்லா நடிக்கிறாங்க, இன்டர்நேசனல் கிரிக்கெட்டுன்னு சொல்றோம்.\nஇதை இன்டர்நேசனல் பிளேயேர்ஸ் பார்ப்பாங்க.ஏனெனில் இதுதான்இந்தியாவின் முதல் பெண்களுக்கான கிரிக்கெட் படம். இதுக்குமுன்னாடி இதை பற்றி நாங்க ஆராய்ச்சி எல்லாம் பண்ணிபார்க்கல. உலக அளவு இதுவரைக்கும் இந்த மாதிரி படம் வரலைன்னு அருண்ராஜா தேடிட்டு சொன்னான்.\nஅதனால இந்த படத்தை எல்லாரும் பார்ப்பங்க யாரும் ஐஸ்வர்யாவ பார்த்து சிரிச்சுடக்கூடாதுன்னு நினைச்சோம். ஐஸ்வர்யா எங்ககிட்ட என்னை டெஸ்ட் பண்ணி பாருங்க, அப்படீன்னு சொன்னாங்க. அந்த நம்பிக்கையால்தான் இந்த படம் இவ்வள��ு பெரிய அளவுக்கு அழகாக வளர்த்து நிற்குது. நிறைய அடி, நிறைய காயங்கள் அதெல்லாம் இந்த மாதிரி படங்கள் பண்ணும் போது பட்டுத்தான் ஆகனும்னு நினைக்கிறேன். இந்த ரோல் பண்ண ஐஸ்வர்யா நிறைய முயற்சி பண்ணியிருக்காங்க.அதுனால தான்இப்படி வந்துருக்கு.\" என்றார்.\nஅவெஞ்சர்ஸில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் – வால்ட் டிஸ்னியோடு கூட்டணி \nஜெயலலிதா பயோபிக்: சசிகலாவாக நடிக்கும் நடிகை இவர்தான்...\nஏற்கனவே சுத்தம்: இதுல இதுவேறையா; தேவ் பரிதாபங்கள்\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nசிவகார்த்திகேயனின் கனா டீசர் இன்று வெளியீடு\nவாயாடி பெத்த புள்ள: சிவகார்த்திகேயன் மகளா\nபுதிய படத்தில் மகள் ஆராதனாவை அறிமுகப்படுத்தும் சிவகார்த்திகேயன்\nமகனாக நடித்த வாலிபருடன் உடலுறவு : 2 கோடி கொடுத்து செட்டில் செய்த நடிகை\nடி. ஆர். மகன் மதமாற்றம் – பின்னணி காதலா \nஸ்ரீதேவியின் புடவையை ஏலம் விட்ட கணவர் போனி கபூர் பணத்தை என்ன செய்தார் தெரியுமா\nபுல்வாமா தாக்குதல்: அமைதி காக்க சொல்லுவோரை நடு ரோட்டில் வைத்து சுடவேண்டும்\nவெறிச்சோடும் தேவ் தியேட்டர்கள் – விநியோகஸ்தர்கள் தலையில் துண்டு \nஆஸ்கர் சர்ச்சை - ரசிகர்கள் கோபத்தால் பணிந்தது கமிட்டி \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1716&slug=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-1%2C600-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3A-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-02-16T13:18:10Z", "digest": "sha1:SMJIXKIMBW4G54RXFU33JDBLY2GKMXKP", "length": 11574, "nlines": 122, "source_domain": "nellainews.com", "title": "இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை 1,600 ஆக அதிகரிப்பு: பலு நகர மக்களுக்கு புதிய எச்சரிக்கை", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து\n‘டாலர் இனி தேவையில்லை; ரூபாயில் கச்சா எண்ணெய் வர்த்தகம்’ - ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் தயார்\n‘‘மன்னிக்க முடியாது’’ - வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா- வானிலை ஆர்வலரின் பதில்\nஇந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை 1,600 ஆக அதிகரிப்பு: பலு நகர மக்களுக்கு புதிய எச்சரிக்கை\nஇந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை 1,600 ஆக அதிகரிப்பு: பலு நகர மக்களுக்கு புதிய எச்சரிக்கை\nஇந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட புதிய சுனாமி தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,600-ஐத் தாண்டியுள்ளது.\nசுனாமி தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்ட பலு நகரத்திலுள்ள பெடோபா மற்றும் பல்லோரா ஆகிய நகரங்கள் வரைபடத்திலிருந்து அழித்துவிட்டதாகவும் மேலும் அப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் பிணங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம். இதன் காரணமாக நோய்த்தொற்று மற்றும் மாசு உருவாகும் வாய்ப்பு உள்ளதாக பலு நகர மக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\nஇதுகுறித்து மீட்புப் பணி அதிகாரிகள் தரப்பில் சனிக்கிழமை கூறும்போது, “சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பலு நகரத்தில் இன்னும் சடலங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. அத்தகைய சடலங்கள் மீட்புக் குழுவினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. முடிந்த அளவு நாம் மாசு ஏற்படாமல் அந்த உடல்களை அகற்ற வேண்டும். நாங்கள் எங்கள் குழுவினருக்கு தடுப்பூசிகளைச் செலுத்தி இருக்கிறோம். இருப்பினும் மாசு ஏற்படலாம். இதன் காரணமாக பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படலாம். இதுகுறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்\" என்றார்.\nஇந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சுலாவேசி தீவில் ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது குறிப்பிடத்தக்கது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து\n‘டாலர் இனி தேவையில்லை; ரூபாயில் கச்சா எண்ணெய் வர்த்தகம்’ - ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் தயார்\n‘‘மன்னிக்க முடியாது’’ - வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா- வானிலை ஆர்வலரின் பதில்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை: ராகுல் காந்தி, யஷ்வந்த் சின்ஹா, மாயாவதி ஏற்க மறுப்பு\nநயன்தாராவுக்காகத் தயாரிப்பாளராகும் விக்னேஷ் சிவன்\nசெய்ஃபர்ட்டுக்கு தோனி செய்த ஸ்டம்பிங், மிட்செல் எல்.பி.தீர்ப்பு : பரிசீலனையில் நியூஸி. நடுவர் தீர்ப்புகள்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://niththilam.blogspot.com/2015/09/ak_28.html", "date_download": "2019-02-16T14:24:49Z", "digest": "sha1:GFDKPENVPQB5AKXQYOROTBCWKMQOTPDB", "length": 4856, "nlines": 85, "source_domain": "niththilam.blogspot.com", "title": "நித்திலம் : தீக்குள்ளே விர��் வைத்தால் -கார்த்திகா AK", "raw_content": "\nதீக்குள்ளே விரல் வைத்தால் -கார்த்திகா AK\nநகக் கணுக்களில் அழுக்கு படா\nஅது கோணலாய் இறுகிய இதழ்கள்\nஎன்னுடைய சொந்தப் படைப்பே இது..வலைப்பதிவர் திருவிழா-2015 மற்றும்\nதமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ்\nஇலக்கியப்போட்டிகள்-2015 க்காகவே எழுதப்பட்டது.இதற்கு முன் வெளியான\nபடைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும்\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை 28 September 2015 at 23:56\nநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...\nதீக்குள்ளே விரல் வைத்தால் -கார்த்திகா AK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/tamilnadu/34-tamilnadu-news/172960-2018-12-06-09-44-38.html", "date_download": "2019-02-16T13:02:09Z", "digest": "sha1:7C2BF5LRDRWZDRV7CY7753YHDPEGCYFB", "length": 37750, "nlines": 170, "source_domain": "viduthalai.in", "title": "கட்டாய இலவச கல்வி திட்டம் மாணவர் சேர்க்கை விவரம் தாக்கல் செய்ய உத்தரவு", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மா���ாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nசனி, 16 பிப்ரவரி 2019\nகாவல்துறையினரின் தற்கொலையை தடுக்க மன நல ஆலோசனை: நாட்டில் முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம்\nசென்னை, பிப்.16 பணி நெருக்கடியால் காவலர்களின் தற்கொலையை தடுக்க தமிழக காவல்துறையில் நிறைவு வாழ்வு என்ற மனநல ஆலோசனைத் திட்டம் இந்தியாவிலே முதல் முறையாக தமிழகத்தில் தொடங்கப் பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் பணிச் சுமையால் மன அழுத்தம் அதிகமாகி காவல்துறையினர் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 441 காவல்துறையினர் தற்கொலை செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன் மயிலாடுதுறை தலைமைக்காவலர் மாமணி (45), மதுரை பட்டாலியன் தலைமைக்காவலர் ராமர்....... மேலும்\nஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் அலட்சியம் தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதா\nமதுரை, பிப்.16 ஆதிச்சநல்லூர் அகழ் வாராய்ச்சியில் அக்கறை காட்டவில்லை என மத்திய தொல்லியல் துறைக்கு கண் டனம் தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், தமிழகம் இந்தியாவில் தான் இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பினர். தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூ ரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல் லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி தூத் துக்குடியைச் சேர்ந்த காமராஜ், உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், தூத்....... மேலும்\nயூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தினர் தமிழர் தலைவருடன் சந்திப்பு\nமதுரையில் யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற வெள்ளி விழா மற்றும் 11ஆவது மாநில மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்பித்த தமிழர்தலைவருக்கு இச்சங்கத்தின் நிர்வாகிகள் பயனாடை அணிவித்து வாழ்த்தும், நன்றியும் தெரிவித்தனர். நிர்வாகிகள்: கோ. கருணாநிதி & தலைவர், டி. ரவிக்குமார் -& அகில இந்திய பொதுச் செயலாளர், எஸ். நடராசன் & பொதுச் செயலாளர், ஆலோசகர்கள்: எஸ். சேகரன், ஜி.மலர்க்கொடி, கே. சந்திரன் ஆகியோர் உள்ளனர்........ மேலும்\nபோக்குவரத்து விதிமீறல்: புகார் தெரிவிக்க புதிய செல்லிடப்பேசி\nசென்னை, பிப்.16 தமிழகம் முழுவதும் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாகப் புகார் தெரிவிக்க, புதிய செல்லிடப்பேசி சேவையை தமிழக காவல்துறை தொடங்கி உள்ளது. அதன்படி பொதுமக்கள், போக்குவரத்து விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்க 94981 81457 என்ற செல்லிடப்பேசியை தொடர்பு கொள்ளலாம் என சென்னை காவல்துறை தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும்\n50 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு\nசென்னை, பிப்.16 தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக இருந்த 50 கல்வி மாவட்டங்களுக்கு தற்போது பதவி உயர்வு மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் மொத்தம் 128 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 50 பணியிடங்கள் நிரப்பப்படாமல் கடந்த சில மாதங்களாக காலியாக இருந்தன. அந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தலைமை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பதிவு மூப்பு அடிப்படையில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்....... மேலும்\nபள்ளி மாணவர்கள் 10ஆம் வகுப்பு வரையிலாவது தாய்மொழியில் கற்க வேண்டும் அண்ணா பல்கலை. துணைவேந்தர் வலி…\nசென்னை, பிப்.16 மாணவர்கள் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், பொறியாளராகவும் உருவாக பத்தாம் வகுப்புவரை தாய்மொழி யில் அறிவியல் பாடங்களைப் படிப்பது அவசியம் என, அண் ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் எம்.கே.சூரப்பா கூறினார். உத்தமம் நிறுவனமும், அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து பதினெட்டாவது தமிழ் இணைய மாநாட்டை சென்னையில் செப்டம்பர் 20 - 22 தேதிகளில் நடத்த உள்ளன. இதை அறிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை அண்ணா பல்கலைக் கழகத் தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது....... மேலும்\nவேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்க பிளஸ் 2 வகுப்பில் 12 புதிய பாடப் பிரிவுகள்: அமைச்சர் தகவல்\nசென்னை, பிப்.16 மாணவ, மாணவிய���் பிளஸ் 2 முடித்தாலே அவர்களின் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், நிகழாண்டு முதல் 12 புதிய பாடப் பிரிவுகள் இணைக்கப்பட உள்ள தாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். திருவள்ளூரை அடுத்த போலிவாக்கத் தில் உள்ள தனியார் கல்விக் குழுமத்தின் 14-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்....... மேலும்\nஅவசரகால உதவிகளுக்கு 112 எண் சேவை: விரைவில் அமல்\nசென்னை, பிப்.16 பொதுமக்களின் அவசரகால உதவிகளுக்கு 112 என்ற புதிய தொலைபேசி எண் சேவை, தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விரைவில் அமலாகவுள்ளது.மத்திய அரசால் இந்தத் திட்டத்துக்கு ரூ.321.69 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இத்திட்டம் முதல்கட்டமாக இமாசலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட்டது. இதையடுத்து தமிழகம், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன்....... மேலும்\nதேர்தலில் ஓட்டுகளைப் பெறவே மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட…\nபள்ளப்பட்டி, பிப்.16 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்திலும், நிலக் கோட்டை தொகுதி வாக்குச்சாவடி முக வர்கள் கூட்டத்திலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- தமிழ்நாட்டில் ஏறக்குறைய 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கின்றன. அனைத்து ஊராட்சிகளிலும் இதுபோன்று ஊராட்சி சபை கூட்டங்களை நாம் நடத்தி வருகிறோம். கடந்த ஜனவரி மாதம் 3-ஆம் தேதி இந்த....... மேலும்\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 23, 24ஆம் தேதி சிறப்பு முகாம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nசென்னை, பிப்.16 நாடாளு மன்ற தேர்தல் விரைவில் வரு வதையொட்டி விடுபட்டவர் களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் வருகிற 23 மற்றும் 24ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது. தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ கத்தில் தற்போது 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 பேர்....... மேலும்\nகாவல்துறையினரின் தற்கொலையை தடுக்க மன நல ஆலோசனை: நாட்டில் முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம்\nஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் அலட்சியம் தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதா மத்திய தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nயூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தினர் தமிழர் தலைவருடன் சந்திப்பு\nபோக்குவரத்து விதிமீறல்: புகார் தெரிவிக்க புதிய செல்லிடப்பேசி\n50 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு\nபள்ளி மாணவர்கள் 10ஆம் வகுப்பு வரையிலாவது தாய்மொழியில் கற்க வேண்டும் அண்ணா பல்கலை. துணைவேந்தர் வலியுறுத்தல்\nவேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்க பிளஸ் 2 வகுப்பில் 12 புதிய பாடப் பிரிவுகள்: அமைச்சர் தகவல்\nஅவசரகால உதவிகளுக்கு 112 எண் சேவை: விரைவில் அமல்\nதேர்தலில் ஓட்டுகளைப் பெறவே மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 23, 24ஆம் தேதி சிறப்பு முகாம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஅதிமுக - பாஜக கூட்டணி பதவிக்கான கூட்டணி - வெற்றி பெறாது கே.பாலகிருஷ்ணன் பேட்டி\nகாப்பீட்டு கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்\nபள்ளிகள், கல்லூரிகளில் பிப்.21ஆம் தேதி தாய்மொழி தினம் கொண்டாட உத்தரவு\nசபரிமலைக்கு செல்ல இளம் பெண்கள் முடிவு...\n\"இதயங்களை இணைப்போம் இந்தியாவை மீட்போம்\" மாநாடு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அழைப்பு\nகட்டாய இலவச கல்வி திட்டம் மாணவர் சேர்க்கை விவரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவியாழன், 06 டிசம்பர் 2018 14:59\nமதுரை, டிச.6 கட்டாய இலவச கல்வி திட்டத்தில் 25 சதவீத மாணவர் சேர்க்கை குறித்து மண்டல வாரி யாக விவரம் தாக்கல் செய்ய மெட்ரிக் பள்ளி களுக்கான இயக்கு நருக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள் ளது.\nமதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: 6 முதல் 14 வயது வரையுள்ள சிறுவர்கள் பள்ளியில் இருந்து இடை நிற்றலை தவிர்க்க கட்டாய கல்வி உரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் 25 சதவீதம் பேருக்கு இலவச கல்வி வழங்கப்படும்.\nஇதை பெரும்பாலான தனியார் பள்ளிகள் பின்பற்றுவதில்லை. மேலும் அந்த மாணவர்களிடையே பாகுபாடு காட்டப்படுகிறது. கல்வித்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் சேர்க்கை போல இதிலும் கவுன்சலிங் முறையில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கட்டாய இலவச கல்வியின் கீழ் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதை படித்து பார்த்த நீதிபதிகள், அறிக்கை பொதுவாக உள்ளது. போதுமான விவரம் இல்லை. இதில், நீதிமன்றத்திற்கு திருப்தி இல்லை. எனவே, மண்டல வாரியாக விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிச. 20க்கு தள்ளி வைத்தனர்.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு\nசேலம், டிச.6 காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.\nநேற்று 4 ஆயிரத்து 99 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 3 ஆயிரத்து 594 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.\nஅணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 5 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 400 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.\nஅணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.\nநேற்று 103.63 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 103.5 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது.\nமதச்சார்பின்மை, அரசியல் சாசன பாதுகாப்பை வலியுறுத்தி சென்னையில் (டிச.7) இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nசென்னை, டிச.6- இந்திய அரசியல் சாசனம் மற்றும் மதச் சார்பின்மையை பாதுகாத்து நிலைநிறுத்த வலியுறுத்தி டிசம்பர் 7 அன்று இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\nமத்தியில் ஆட்சியிலுள்ள மோடி அரசும், பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளும் நாட்டின்மதச்சார்பற்ற கொள்கையினையும், இந்திய அரசியல் சாசனத்தையும் நிர்மூலம் ஆக்க திட்டமிட்ட சதிகளை மேற்கொண்டு வருகின்றன. அயோத்தியில் ஏற்கெ���வே பாபர் மசூதியை இடித்தமதவெறி அமைப்புகள் தற்போதுராமர் கோவில் கட்ட வேண்டுமென வன்முறை போராட்டங்களை நடத்தி வருகின்றன.\nஇம்மதவெறி சக்திகளை எதிர்த்தும், இந்திய அரசியல் சாசனத் தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாத்து, நிலை நிறுத்திட அம்பேத்கர் நினைவு தினத்தில் நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் மற்றும் இயக்கங்கள் நடத்திட இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. அதன்படி மதச்சார்பின்மை மற்றும் அரசியல் சாசன பாதுகாப்பின் அவசி யத்தை வலியுறுத்தி டிசம்பர் 7 அன்று, தலைநகர் சென்னையில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சிபிஎம். சிபிஅய், சிபிஅய் (எம்எல்) லிபரேசன் ஆகிய இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.\nசென்னை, டிச.6 ராமேவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதையடுத்து 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் புதன்கிழமை மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் துறைமுகத்தில் அவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.\nஇலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களைத் தாக்குவது, அவர்களது வலைகளைக் கிழித்தெறிவது, அவர்களை சிறைபிடித்துச் செல்வது என்று தொடர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளதுடன், பெரும் இழப்பையும் சந்தித்து வருகின்றனர்.\nஇதன் காரணமாக புதன்கிழமை ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் 780-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் அந்தப் படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.\nஇதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது: கச்சத்தீவு அருகே பாரம்பரிய கடல்பகுதியில் மீன்பிடிக்க நம் மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிமை பெற்றுத் தரவேண்டும். இந்த நடவடிக்கையை எடுத்தால் மட்டுமே அச்சமின்றி மீன்பிடிக்க இயலும் என்றனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை\nமின் ஆளுகைத் துறையில் பொறியாளர் ஆகலாம்\nபோக்குவரத்தை சீர்செய��யும் ரோபோ- பள்ளி மாணவர்கள் சாதனை\nபுற்றுநோய்க்கு தீர்வு தருமா மரபணு மாற்றப்பட்ட கோழி முட்டைகள்\nகீறலை இட்டு நிரப்பும் பூச்சு\nஎலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nதமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்க நிர்வாகக் கூட்டம் - நிறைவேறிய தீர்மானங்கள்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை\nகுத்துச்சண்டையில் பதக்கங்கள் வென்ற மதுமிதா\nகடவுள் கருணை - சித்திரபுத்திரன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/women/172190-2018-11-20-10-18-07.html", "date_download": "2019-02-16T13:04:22Z", "digest": "sha1:GJEVQYNOL6P2FVL7H7TMLLQSQBLT3FF6", "length": 20230, "nlines": 92, "source_domain": "viduthalai.in", "title": "மாற்றுத்திறனாளி மாணவியருக்கு கல்வி அளிக்கும் ஆசிரியைகள்", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்ச���க்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nசனி, 16 பிப்ரவரி 2019\nமுகப்பு»அரங்கம்»மகளிர்»மாற்றுத்திறனாளி மாணவியருக்கு கல்வி அளிக்கும் ஆசிரியைகள்\nமாற்றுத்திறனாளி மாணவியருக்கு கல்வி அளிக்கும் ஆசிரியைகள்\nசெவ்வாய், 20 நவம்பர் 2018 15:44\nபார்வையற்ற, உடல் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி மாணவியருக்கு இந்தச் சமூகம் எந்த அளவுக்கு அங்கீகாரம் அளிக் கிறது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டி யதில்லை. சாதாரண மாணவியர் பலரும் பள்ளியைத் தாண்டி உயர்கல்விக்காகக் கல் லூரிக்குச் செல்லவே பல்வேறு தடைகளைக் கடக்க வேண்டியதாயிருக்கிறது.\nஇப்படியொரு சூழலில் மாற்றுத்திறனாளி மாணவியரின் நிலை மிகப் பெரிய கேள்விக் குறியாகத் தொக்கி நிற்கிறது. இந்தக் கேள்விக் குறியை ஆச்சரியக்குறியாக்கும் வகையில் திருநெல்வேலி பேட்டையிலுள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல மய்யம் மாற்றுத்திறனாளி மாணவியருக்குக் கல்வியில் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது.\nதென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்று பெயர்பெற்ற பாளையங்கோட்டையில் செயல்படும் தன்னாட்சித் தகுதி பெற்ற பெருமைமிக்க கல்லூரிகளுக்குப் போட்டியாக ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி விளங்கு கிறது. இங்கு 3,500-க்கும் மேற்பட்ட மாணவியர் இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புகளைப் படிக்கிறார்கள். இவர்களில் 47 பேர் மாற்றுத்திறனாளி மாணவியர்.\nஇவர்களில் 20 பேர் பார்வையற்றவர்கள், 23 பேர் உடல் குறைபாடு கொண்டவர்கள், 4 பேர் காது கேளாதோர். 47 பேரில் 42 பேர் இளங்கலைப் பட்டப்படிப்பில் வரலாறு, தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம் ஆகிய பாடப் பிரிவுகளில் பயில்கிறார்கள். அய்வர் முது கலைப் பட்டப்படிப்பு படிக்கிறார்கள்.\nஇந்த மாற்றுத்திறனாளி மாணவியர் கல்வி பய���லவும் தேவையான உபகரணங்களை அளிக்கவும் பொருளாதார ரீதியில் உதவி களைச் செய்யவும் 2013-2014ஆம் கல்வி யாண் டில் மாற்றுத்திறனாளிகள் நல மய்யம் உரு வாக்கப்பட்டது. இந்த மய்யத்தில் தனியார் உதவி யுடன் கணினிகள் வைக்கப்பட்டிருக் கின்றன.\nபார்வையற்ற மாணவிகள் இணையம் வழியாகக் கல்வி கற்க இந்தக் கணினிகள் பயன்படுகின்றன. இது தவிர வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களைப் பதிவு செய்து கற்கும் வகையில் குரல் பதிவு உப கரணங்கள் உள்ளிட்ட நவீன உபகரணங் களையும் தன்னார்வ நிறுவனங்கள், உதவும் நபர்கள் மூலம் வாங்கிக் கொடுத்துள்ளனர்.\nதமிழகம் முழுவதும் உள்ள பார்வையற்ற கல்லூரி மாணவ, மாணவிகளை அழைத்து வந்து நவீன இணையவழிக் கற்றல் குறித்த கருத்தரங்குகளையும் இம்மய்யம் அவ்வப் போது நடத்துகிறது. பார்வையற்ற மாணவி களுக்குத் தனியார் வழங்கும் கல்வி உதவித் தொகையைப் பெற்றுத்தரும் பெரும் பணியையும் இது செய்துவருகிறது.\nஇவை தவிர மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி ஊக்குவிப்பது, அவர்களுக்கான அரசின் கல்வி உதவி தொகையைப் பெற்றுத்தருவது, ஆளுமை மேம்பாட்டுக்கு வழிகாட்டுவது என்று பல்வேறு சேவைகளையும் இம்மய்யம் செய்து வருகிறது. திருநெல்வேலி மட்டு மின்றி விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னி யாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவிகள் இம்மய்யத்துக்கு வந்து கல்வி பயிலவும், பயிற்சி பெற்றுச்செல்லவும் ஏற்பாடுகள் செய் யப்பட்டிருக்கின்றன.\nஇந்த மய்யத்திலுள்ள கணினிகளில் 3.50 லட்சம் புத்தகங்களைப் பதிவேற்றம் செய்து வைத்திருக்கிறார்கள். பார்வையற்ற மாண வியர் இந்தப் புத்தகங்களைப் படித்து பயன்பெறமுடியும். 100 சதவீதம் பார்வையற்ற மாணவிகள் பிரெய்லி முறையில் கல்வி கற்க உதவுகிறார்கள்.\nஇந்த மய்யத்தின் பொறுப்பாளர்களாகக் கல்லூரி முதல்வர் சி.வி. மைதிலி, பேராசி ரியர்கள் நா. வேலம்மாள், டார்லிங் செல்வி, பீனா சோம்நாத், பாஸ்கர் ஆகியோர் செயல் படுகிறார்கள். சேவை மனப்பான்மையுடன் மாற்றுத்திறனாளி மாணவியருக்கு இவர்கள் உதவிவருகிறார்கள். தற்போது இக்கல்லூரியில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணி யில் சேர்ந்திருக்கும் சிவராமகிருஷ்ணன், பார் வையற்றவர். இவர் இங்குள்ள மாணவியருக்கு மிகப் பெரிய முன்மாதிரியாகத் திகழ்கிறார்.\nதிறம்படப் பாடம் நடத்தும் இவர் குறித்து மாற்றுத்திறனாளி மாணவியர் பெருமிதம் கொள்கிறார்கள். அவரைப்போன்று சிரமப் பட்டு படித்து வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டுள்ள தாகவும் மாணவியர் தெரிவித்தனர்.\nகல்லூரி முதல்வர் மைதிலி கூறும்போது, “திருநெல்வேலி மட்டுமின்றிப் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பார்வையற்ற மாணவியர் எங்கள் கல்லூரியிலுள்ள மாற்றுத் திறனாளிகள் நல மய்யத்துக்கு வந்து பயிற்சி பெறுகிறார்கள். இம்மய்யத்தின் சேவையைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். தங்களால் வாழமுடியும் என்ற தன்னம்பிக்கையை அவர்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறோம்.\nஇங்கு பயிலும் மாற்றுத்திறனாளி மாண வியர் சிலர் பல்கலைக்கழக ரேங்க் பெறும் அளவுக்குத் திறம்படக் கல்வி கற்கிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் கலைத்திற மைகளை வெளிக்கொணரும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். மாற்றுத் திறனாளி மாணவியருக்கு இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. தேர்வுக் கட்டணமும் கிடையாது” என்று தெரிவித்தார்.\nஇந்த மய்யத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலம்மாள், “மாற்றுத்திறனாளி மாணவி யருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் நோக்கத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் 4 வரையிலான தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஹெல்ப் தி பிளைன்ட் ஃபவுண்டேசன் அமைப்பு மூலம் பார்வையற்ற மாணவியருக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித் தொகையைப் பெற்றுத்தருகிறோம்” என்று தெரிவித்தார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை\nமின் ஆளுகைத் துறையில் பொறியாளர் ஆகலாம்\nபோக்குவரத்தை சீர்செய்யும் ரோபோ- பள்ளி மாணவர்கள் சாதனை\nபுற்றுநோய்க்கு தீர்வு தருமா மரபணு மாற்றப்பட்ட கோழி முட்டைகள்\nகீறலை இட்டு நிரப்பும் பூச்சு\nஎலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nதமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்க நிர்வாகக் கூட்டம் - நிறைவேறிய தீர்மானங்கள்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை\nகுத்துச்சண்டையில் பதக்கங்கள் வென்ற மதுமிதா\nகடவு��் கருணை - சித்திரபுத்திரன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2012/10/blog-post_24.html", "date_download": "2019-02-16T14:22:48Z", "digest": "sha1:6NGZ2DQB7QV45Z5MVNCIUL4REFSXN5EI", "length": 42775, "nlines": 353, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "தன்னம்பிக்கையின் சிகரம்-இப்ராஹீம் (அலை)", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nபேரரசனும்,பேரறிஞனுமாகிய எந்த ஒரு குறையுமின்றி\nஅகிலங்களை படைத்தவனை புகழ்ந்து ஆரம்பிக்கின்றேன்....\nவாழ்க்கையே போரடிக்குது பா..... என்ன லைப் இது..... எனக்கு மட்டும் ஏன் இப்டிலாம் நடக்குது..... எனக்கு மட்டும் ஏன் இப்டிலாம் நடக்குது..... நான் பட்ட கஷ்டம் யாருமே படக்கூடாது பா....\nஎன்னை போல கஷ்டப் பட்டவங்க யாருமே இல்லை...\nநான் யாருக்கு என்ன துரோகம் பண்ணுனேன்....\nஊரை அடிச்சு உலையில போட்டவன் எல்லாம் நல்லா இருக்கான்...\nநான் பாட்டுக்கும் நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன்.... எனக்கு மட்டும் இவ்ளோ கஷ்டத்தை ஏன்\nதினமும் நாம் புலம்பிக் கொண்டு இருக்கிறோம்.\nஇவ்வுலகம் என்பது ஒரு சோதனைக்களம்.உதாரணத்திற்கு நாம் ஒரு தேர்வு கூடத்திற்குள் சென்றால் நமக்கு வினா தாள் கொடுக்கப் படும். அதில் ஒரு மார்க் கொஸ்டின்,இரண்டு மார்க் கொஸ்டின், ஐந்து மார்க் கொஸ்டின்,பத்து மார்க் கொஸ்டின், இருபது மார்க் கொஸ்டின் என வகை வகையாக பிரிக்கப் பட்டு வினாக்கள் கேட்கப் பட்டிருக்கும்.\nஒரு மார்க் கொஸ்டின் ஈசியோ ஈசியாக இருக்கும். மதிப்பெண்ணின் தரத்திற்கேற்ப வினாக்கள் கடுமையாக இருக்கும்.... பத்து மார்க் கொஸ்டின் படிச்ச மாறி இருக்கும். முதல் வரி மறந்து போயிருக்கும்....இருபது மார்க் கொஸ்டின் பார்த்தாலே பயங்கரமா இருக்கும்.\nஅது போல சோதனைக் கூடமான இந்த உலகத்தில்\nசோதனைகளுக்கும் மதிப்பெண்கள் கொடுக்கப்படுது.ஒரு மார்க்,\nஇரண்டு மார்க் கொஸ்டின் போல உள்ள கஷ்டம் எல்லாம் அட்டெண்ட் பண்ணிருவோம்...ஆனால்,இந்த பத்து மார்க்,இருபது மார்க் கொஸ்டின்போல இருக்கே கஷ்டம்....அது ரொம்ப கஷ்டமா இருக்கும்.\nஇருபது மார்க் கொஸ்டின் போல கஷ்டங்கள் நம்ம��டம் கண்டிப்பாக இருக்கும். அதில் எவ்வாறு பொறுமையோடு இருக்கிறோம் என்பதை பொறுத்துதான் நம் மறுமை வாழ்வு இருக்கும்.\nசோதனைகளும்,சிரமங்களும் இல்லாமல் சொர்க்கம் போக முடியாது.\nயாரை அல்லாஹ் விரும்புகிறானோ அவரை சோதிக்கிறான்’’னு\nநபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.\nஇவ்வளவு சிரமங்களையும் தாண்டித்தான் சொர்க்கம் போக\nமுடியுமானு நாம மலைச்சு போய்டுவோம்....\nநமக்கு முன்னாடியே அல்லாஹு ரப்புல் ஆலமீன்\nஒருத்தரைப் படைச்சு அவருக்கு எக்ஸாமுக்கு மேல எக்ஸாமா வச்சு\nஅவரும் எல்லாம் எக்ஸாமிலும் பாஸ் ஆயி அல்லாஹ்வின் நெருங்கிய\nதோழரும் ஆயிட்டாரு. அல்லாஹ் அவரை நமக்கு எல்லாம் இமாமுன் முத்தக்கீன்(பயபக்தியாளர்களின் முன்மாதிரி)னு சிறப்பிச்சு சொல்றான்.\nஒவ்வொரு நாளும் 5 வேளைத் தொழுகையிலும் அவருக்குக் கொடுக்கப்பட்ட அருளும், பரக்கத்தும் நமக்கு வேண்டும்னு துஆ செய்றோம்....\nநாம் அனைவரும் போக பேராசைப்படும் சொர்க்கத்தின் கதவை தட்டி முதல் முதலாக நுழையப்போகும் நம் தலைவர் நபி ஸல் அவர்கள் கூட அவருக்கு கொடுக்கப்பட்ட அருளும்,பரகத்தும் தனக்கும் வேண்டி து ஆ செய்துள்ளார்.\nஉண்மையில் அவர்தான் தன்னம்பிக்கையின் சிகரம்....\nஎவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தன்னந்தனி\nஇறைவனின் தோழர் இப்ராஹீம் அலை அவர்கள் ....\nவார்த்தைகளில் நல்லறங்களை உபதேசித்தால் மட்டுமே மனிதர்கள் உத்தமர்களாக மாறிவிடுவார்களாஎன்றால் இல்லை என்பதுதான் பதில்.வழிப்பாதைக்கு மட்டுமல்லாமல் வாழ்க்கைபாதைக்கும் வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள்.\nஎன்னைப்போல உள்ள ஒரு மனிதனாலும் இப்படியெல்லாம் வாழ முடிகின்றது-என்கிற உணர்வுதான் உத்வேகமாக மாறி அவனைத் தூண்டிவிடுகின்றது.இவரால் முடிகின்றபோது நம்மால் மட்டும் ஏன் முடியாதுஎன்ற நம்பிக்கை அவன் மனதில் இடம் பிடிக்கின்றது.\nஆகையால்தான் இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டுள்ளார்கள்.\nஇப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது.அல்குர் ஆன் -60:4.\nஅச்சு பிசகாமல் அடி பிறழாமல் மக்களால் பின்பற்றப்படுகின்ற தலைமையே வழிகாட்டியேஉஸ்வா என சொல்லப்படும்.\nநாம் பின்பற்றவேண்டிய உஸ்வாக்கள்என வான்மறை இருவரை மட்டுமே குறிப்பிடப்படுகிறது.\nஅந்த இருவர் மட்டுமே தன்னம்பிக்கையின் சிகரங்கள்....அவர்களை ப���ன்பற்றவேண்டும் என்பதற்காகதானே ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை தொழுகையிலும் ஸலவாத்தில் அவர்கள் இருவரையும்நினைவு கூறுகிறோம்....\nஉஸ்வா.....ஆம்...அழகிய முன்மாதிரி என இப்ராஹீம் அலை,முஹம்மது நபிஸல் அவர்களையும் ரப்பு குறிப்பிடுகிறான்.\nசிலைகளை வணங்கிய தன் தந்தைக்கு அழைப்புபணி செய்கிறார்....தன் சமுதாய மக்களிடம் அழைப்புப்பணி செய்கிறார். சிந்தனையை உசுப்பிவிடும் கேள்விகளை கேட்டு அம்மக்களை சிந்திக்க செய்கிறார்.\nஅதற்கு இப்றாஹீம்) கூறினார்: “நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா“அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா; அல்லது தீமை செய்கின்றனவா“அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா; அல்லது தீமை செய்கின்றனவா\nஇறைவனை ஏற்க மறுப்பவர்களின் அறிவுவாசலை எப்படியாவது தட்டித்திறந்து விட வேண்டும் என்பதுதான் ஓர் இறை நம்பிக்கையாளரின் லட்சியமே தவிர அவர்களை வாதத்தில் வீழ்த்தி வாயடைக்க செய்வது அல்ல....\nதந்தையின் எதிர்ப்பு....ஊர் மக்களின் எதிர்ப்பு....அந்நாட்டு அரசனின் எதிர்ப்பு....தீக்குண்டத்தில் போடும்போதும் தன்னந்தனியாக அதை எதிர்கொண்டவர்....ஊரை விட்டு வெளியேறி மனைவியோடு ஹிஜ்ரத்....வயதான காலத்தில் தான் குழந்தைபேறு....\nகுழந்தை பிறந்தவுடன் பச்சிளம்பாலகனை,மனைவியோடு பாலைவனத்தில் விட்டு விடச் சொல்லி அல்லாஹ் கட்டளையிட்டவுடன் உடனே அதை நிறைவேற்றிய முன்மாதிரி....\nஅவருடைய மனைவி ஹாஜரா அலை அவர்களிடத்திலும் மிக அழகிய முன்மாதிரி உள்ளது...கணவன் பாலவனத்தில் விட்டு செல்லும்போது,\n’’இப்ராஹீமே,இறைவன் சொல் கேட்டா இவ்வாறு செய்கிறீர்கள்’’ என கேட்ட போது ’’ஆமாம்’’ என பதில் அளித்தார்கள்....\n’’அப்படியென்றால் அல்லாஹ் எங்களைக் கண்டிப்பாக கைவிட மாட்டான்’’....\nஇப்படிகூறியது ஒரு பெண் என அனைவரும் நினைவில் வைப்போம்...\nவீடு,வாசல்,வசதி என சுகபோகமாக இருக்கும்பெண்கள்...\nசிறு சிறு விசயங்களுக்கெல்லாம் அழும் பெண்கள் ஹாஜரா அலை அவர்களைமுன்மாதிரியாக எடுத்துக்கொள்ளவேண்டும்...\nசொல்லி அழ ஆள் இல்லை...\nஉதவி செய்ய ஆள் இல்லை...\nவானம் பார்த்த பூமிதான் வீடு....\nகுடிக்க தண்ணீர் வசதி இல்லை..\nஅடுத்த வேளை சாப்பிட உணவு இல்லை....\nதன் கணவர் எப்பொழுது திரும்வி வருவார் என தெரியாது...\nபிள்ளையின் தண்ணீர் தாகத்துக்கு என ஸஃபா,மர்வாக்கிடை��ே ஓடிய அந்த வீரப்பெண்மணிக்கு இறைவன் கொடுத்த பரிசே ஜம்ஜம் நீருற்று.\nஹஜ்ஜூக்கு செல்லும் ஆண்கள் முதற்கொண்டு எல்லோரும் ஸஃபா,மர்வாக்கிடையே தொங்கோட்டம் ஓடுவது இந்த வீரப்பெண்மணியின் செயலை நினைவூட்டத்தான்.....\nபெண்களை குறை சொல்லும் ஆண்கள் இப்படி தன்னந்தனியாக ஒரு ஆணால் இக்காலத்தில் இருக்க முடியுமா என யோசிக்க வேண்டும்....\nஇப்ராஹீம் அலை அவர்கள் அவர்களுக்காக ஒரு அழகிய பிரார்த்தனைசெய்கிறார்கள்....\n நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக.....14:37.இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது.அல்குர் ஆன் -60:4.\nஅவரின் அழகியபிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொண்டான்...\nவாழ்நாள் எல்லாம் இறைப்பணிக்காக கஷ்டப்பட்டு சொல்லமுடியாத\nஉறவுகள் யாவையும் விட்டு இத்தனை வருடம் பிள்ளை இல்லாமல் இருந்து அந்த பிள்ளை பிறந்த உடன் பாலைவனத்தில் கொண்டு சென்று விட்டு இறைக்கட்டளையை நிறைவேற்றியவருக்கு அடுத்த சோதனை காத்திருந்தது....\nதான் பெற்ற மகனை பலி கொடுக்கச்சொன்னால் நாம் செய்வோமா\nஇல்லை...நம்முடைய மகன் தான் ஒத்துக்கொள்வானா\n எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக\nஇன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக என்று பிரார்த்தனை செய்வார்கள்.25 :74.\nஆம்....இது இப்ராஹீம் நபி அலை செய்த துஆ...\nஎப்படிப்பட்ட கண்குளிர்ச்சியான குடும்பத்தை ரப்புல் ஆலமீன்\nபின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”37:102.\nமகனை அறுக்கும் பரிட்சையிலும் இப்ராஹீம் வென்றார்....\nஅதற்கு பதிலாகதான் ஆட்டை அறுத்து குர்பானி கொடுத்தார்.\nஅவரின் தியாகத்தை நினைவு கூறத்தான் குர்பானி கொடுக்கிறோம்.\nவருடம் இருமுறை கொண்டாடும் பெருநாளில் ஒரு பெருநாளே\nஇப்ராஹீம் அலை அவர்களின் தியாகத்தை நினைவு கூறத்தான்.....\nமகாமு இப்ராஹீம் என சிறப்பித்துகூறுகிறான்.\nஅவரும்அவர் மனைவியும் செய்த அமல்களே\nமேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்றாஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார் இன்னும் அல்லாஹ் இப்றாஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்.அல்குர் ஆன் 4:125\nஎன்று பல நூற்றாண்டுகளாக குர் ஆன் மனித சமுதாயத்தைப் பார்த்துக்கேட்கிறது.\nஇப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.\nஅவரிடம் அவருடைய இறைவன் “(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்” என்று சொன்னபோது அவர், “அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்” என்று கூறினார்.அல்குர் ஆன்.2:130,131.\nமுஸ்லிமின் லட்சியமே இறைவனுக்கு கீழ்படிவதுதான்....\nவேறு வார்த்தைகளில் சொல்வது என்றால் இப்ராஹீமைப்போல வாழ்\nஇப்ராஹீம் என்னும் ஒற்றைமனிதரைப் பார்த்து உம்மத் என அல்லாஹ் கூறுகிறான்....\n(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா)” எனக் கேட்டார���; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.2:124.\nஅல்லாஹ் வைத்த எல்லா சோதனைகளிலும் வெற்றி பெற்றார்.\nஅதனால்தான் அல்லாஹ் அவரை உலக மக்களுக்கு தலைவராக ஆக்கியுள்ளான்.\nஇறைவனின் நண்பரான இப்ராஹீம் அலை அவர்களுக்கு ஏற்ப்பட்ட சோதனைகளுக்கு முன் நாம் கஷ்டப்படுவது எல்லாம் ஒரு விசயமே அல்ல....\nஎந்த ஒரு கஷ்டம் ஏற்படும்போதும் இப்ராஹீம் அலை அவர்களின் சோதனைகளைசிந்தித்தால் நம் கஷ்டங்களும்,துன்பங்களும் லேசாகத்தெரியும்.\nஅல்லாஹ் நம்மை வாழும்போது முஸ்லிமாகவும்,மரணிக்கும்போதும் முஸ்லிமாகவும்,மறுமையில் எழுப்பும்போதும் முஸ்லிமாக ஆக்க அருள்புரிவானாக\nPosted by ஆஷா பர்வீன்\nLabels: ஆஷா பர்வீன், இப்ராஹீம் அலை, முன்மாதிரி, ஹாஜரா அலை\nமாஷா அல்லாஹ், தியாகத்திருநாளின் வரலாறு கூறும் பதிவு மிக அருமை, பகிர்விற்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரன்\nமாஷா அல்லாஹ் தன்னம்பிக்கை தரும் தரமான பதிவு...\n///யாரை அல்லாஹ் விரும்புகிறானோ அவரை சோதிக்கிறான்’’னு\nநபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.///\nஇதைப் படிக்கும் போது மனம் லேசாகிறது...\nஇன்ஷா அல்லாஹ் தொடர்ந்து இது போன்று ஆக்கப்பூர்வமாக எழுதுங்கள் சகோ\nஎன் எழுத்துப்பணிக்காக துஆ செய்யுங்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு\nசோதனைகளும்,சிரமங்களும் இல்லாமல் சொர்க்கம் போக முடியாது.\nயாரை அல்லாஹ் விரும்புகிறானோ அவரை சோதிக்கிறான்’’னு\nநபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்......எம்மை படைத்தவன் எம்மோடு இருக்கிறான் என்ற நப்பிக்கை இருக்கும் வரை வெற்றி தான் .\nவ அலைக்கும் சலாம் ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு..\nதங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஇறையருள் தங்கள் மீது உண்டாகட்டும்...\nஅஸ்ஸலாமு அலைக்கும்.. மாஷா அல்லாஹ்..\nஉண்மையில் உடம்பு சிலிர்த்துவிட்டது இதை படிக்கும் போது. அருமையான ஹதீஸ்களுடன் கூடிய விளக்கம். வாழ்த்துக்கள் சகோதரி.\nகுறிப்பு : பக்ரித் பண்டிகை என்று யாரும் அழைக்க வேண்டாம். அதற்க்கு அர்த்தம் \"மாட்டு பெருநாள்\" பகரா - மாடு, ஈத் - பெருநாள். இபுராஹிம் நபியின் தியாகத்தை போற்றும் \"தியாக திருநாள்\" தான் இந்த \"عيد الآضحى\".\nஅனைவர்களுக்கும் என் இனிய \"தியாக திருநாள்\" நல்���ாழ்த்துக்கள்.\nயாரும் \"பக்ரித்\" என்று அழைக்காதீர்கள்.\nகாரணம் \"பக்ரித் - பகரா + ஈத்\" என்றால் மாட்டுபெருநாள் என்று பொருள். (அரபியில் பகரா - மாடு, ஈத் - பெருநாள்). இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது போல அழைப்பது நம்முடைய நாட்டில் வழக்கமாக ஆகிவிட்டது. இது ஒரு சூழ்ச்சியாக கூட இருக்கலாம். காரணம் முஸ்லிம்களின் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தவும், உண்மையான காரணத்தை மறக்கடிக்கவும் செய்து இருக்கலாம்.\nநபி இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடபடுவதே \"தியாக திருநாள் \" \"عيد الآضحى\".\n(عيد - பெருநாள்) (தியாகம் - الآضحى).\n//என்னைப்போல உள்ள ஒரு மனிதனாலும் இப்படியெல்லாம் வாழ முடிகின்றது-என்கிற உணர்வுதான் உத்வேகமாக மாறி அவனைத் தூண்டிவிடுகின்றது.இவரால் முடிகின்றபோது நம்மால் மட்டும் ஏன் முடியாதுஎன்ற நம்பிக்கை அவன் மனதில் இடம் பிடிக்கின்றது.//\nசொல்ல வார்த்தை இல்லை. உணர்வு பூர்வமான வரிகள். மனதை மிகவும் தொட்டுவிட்டது.\nஅல்லாஹ் உங்கள் எழுத்தாற்றலை மென்மேலும் அதிகப்படுத்துவானாக\nஇப்ராஹீம் நபி அலை அவர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு சிரமமும் நமக்கு நிறைய படிப்பினைகளை தரக்கூடியதாக இருக்கிறது.\nதங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு\nஉங்கள் எழுத்தாற்றல் மென்மேலும் சிறக்க இறைவன் அருள் புரிவானாக..\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்...\nரமலானும், அந்த ஏழு நாட்களும்\nஅஸ் ஸலாமு அலைக்கும் நஸீமா எப்படி இருக்கே ..... வ அலைக்கும் அஸ் ஸலாம் பர்வீன் .... ஏதோ இருக்கேண்டீ .... நீ சொல்லு .... என்ன நஸீ...\nஎல்லாம் வல்ல இறைவனின் திருபெயரால் ஆரம்பம் செய்கின்றேன். உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.. சமீபத்தில் எல்லோரால...\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியம�� என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\n“ ஹிஜாப் ” என்ற சொல் இன்று பொதுவாக எல்லா சமூகத்தினரும் அறிந்த ஒன்றாகிவிட்ட து. அநேக முஸ்லிம்களின் சமூக வலைத்தள ப...\n\" ஆத்தா என்ன புள்ள பொறந்திருக்கு” ”ஆண்குட்டிதான்டி பிறந்திருக்கான்” \"அப்பாடா இப்பதான்டிமா நிம்மதியாயிருக்கு\" [எ...\nமுன்குறிப்பு : த மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள...\nஉன்னை தேடி வந்துவிட்டேன் இறைவா...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nபஷீர் பாயும் பஸீராம்மாவும் (புதிய கலகலப்பு தொடர் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quotes.mowval.in/Quote-Tamil/Gautama-Buddhar/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-121.html", "date_download": "2019-02-16T13:31:26Z", "digest": "sha1:3MPFSSXGCIUYHCIJYPTHUT3T4NFFRC4V", "length": 4170, "nlines": 37, "source_domain": "www.quotes.mowval.in", "title": "நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள் தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது - கௌதம புத்தர் | Mowval Tamil Quotes | Latest Quotes in Tamil | Famous Quotes in Tamil", "raw_content": "\nநாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள் தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது - கௌதம புத்தர்\nபிறருக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லையெனில் கனிவான வார்த்தைகளையாவது பேசுங்கள் - கௌதம புத்தர்\nபிறருக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லையெனில் கனிவான வார்த்தைகளையாவது பேசுங்கள் - கௌதம புத்தர்\nபிரார்த்தனைகளை விடவும் மிகவும் உயர்ந்தது பொறுமைதான் - கௌதம புத்தர்\nபிரார்த்தனைகளை விடவும் மிகவும் உயர்ந்தது பொறுமைதான் - கௌதம புத்தர்\nநாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள் தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது - கௌதம புத்தர்\nநாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள் தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது - கௌதம புத்தர்\nகுழந்தையாய் பிற��்து, வளர்ந்து சிறுவனாகி, வாலிபனாய் மகிழும் நாம், வயது முதிர்ந்து இறப்பதை விரும்புவதில்லை - கௌதம புத்தர்\nகுழந்தையாய் பிறந்து, வளர்ந்து சிறுவனாகி, வாலிபனாய் மகிழும் நாம், வயது முதிர்ந்து இறப்பதை விரும்புவதில்லை - கௌதம புத்தர்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் உலகில் உள்ள பிரபலமான மனிதர்களின் பொன்மொழிகள் தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?page_id=68", "date_download": "2019-02-16T13:28:26Z", "digest": "sha1:ZEFRILKAG4TU4V6SSAKYMW47OBLYWA2E", "length": 10898, "nlines": 221, "source_domain": "www.siruppiddy.net", "title": "தொடர்புகளுக்கு | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\n9 Responses to “தொடர்புகளுக்கு”\nஎங்கள் ஊரை உலகம் எங்கும்\nவலம் வர வைத்த உங்கள்\nரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்\nஇந்த தளத்தைப்பற்றியும் கட்டுரை எழுதலாமே\nமீண்டும் மலர்ந்த சிறுப்பிட்டி இணையத்துக்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும்…\nநம்ம ஊர் மூன்றாம் கண்னுக்கு வணக்கம்\nஎங்கள் ஊரை உலகம் எங்கும்\nவலம் வர வைத்த உங்கள்\nSiruppiddy.Net - சிறுப்பிட்டி மேற்க்கு மயான கட்டு மான மூன்றாம் நாள்\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/job-news/government-jobs/2018/07/14/94040-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95", "date_download": "2019-02-16T14:41:21Z", "digest": "sha1:WTDIV4LWMXOOT5OPBAMTUYLAJECU5UFT", "length": 15488, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "துணை இயக்குனர், வாழ்வாதார துறை, கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் | தின ���ூமி", "raw_content": "\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதுணை இயக்குனர், வாழ்வாதார துறை, கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு ஒருங்கிணைப்பாளர்\nமகாராஷ்டிரா சதுப்புநில & மரைன் உயிரியல் பல்வகைத்தன்மை பாதுகாப்புச் அறக்கட்டளை\nவேலை பெயர் துணை இயக்குனர், வாழ்வாதார துறை, கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு ஒருங்கிணைப்பாளர்\nமகாராஷ்டிரா சதுப்புநில & மரைன் உயிரியல் பல்வகைத்தன்மை பாதுகாப்புச் அறக்கட்டளை\nமகாராஷ்டிரா அரசு, வருவாய் மற்றும் வனத்துறை, நிர்வாக இயக்குனர் அலுவலகம், மகாராஷ்டிரா சதுப்புநில & மரைன் உயிரியல் பல்வகைத்தன்மை பாதுகாப்புச் அறக்கட்டளை\nமகாராஷ்டிரா அரசு, வருவாய் மற்றும் வனத்துறை, நிர்வாக இயக்குனர் மகாராஷ்டிரா சதுப்புநில & மரைன் உயிரியல் பல்வகைத்தன்மை பாதுகாப்புச் அறக்கட்டளை மாங்குரோ செல், 2 வது மாடி, விங், எஸ்ஆர்ஏ கட்டிடம், அனந்தன்கேகர் மோர், பாந்த்ரா (கிழக்கு), மும்பை - 51.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nகாஷ்மீரில் செய்யும் நாசவேலைகளை பஞ்சாபில் செய்தால் பாகிஸ்தான் என்ற நாடே இருக்காது’’ - முதல்வர் அம்ரீந்தர் சிங் எச்சரிக்கை\nபயங்கரவாத தாக்குதலை கண்டித்து காஷ்மீரில் நடந்த முழு அடைப்பில் வன்முறை: வாகனங்களுக்கு தீ - ஊரடங்கு உத்தரவு அமல்\nதீவிரவாத அமைப்புகள் ஓடி, ஒளிந்து கொள்ள முயற்சித்தாலும் தண்டிக்கப்படுவது நிச்சயம் - மகராஷ்டிராவில் பிரதமர் மோடி ஆவேசம்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nவீடியோ : முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, மகள் திருமண அழைப்பிதழ் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nடர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கைக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து ஹனுமா விஹாரி மிரட்டல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nஇந்தியா ஆதாரங்களை அளித்தால் உதவத் தயாராம் : பாக். மந்திரி\nஇஸ்லாமாபாத் : ஆதாரங்களை இந்தியா அளித்து விசாரணைக்கு ஆதரவு கேட்டால், பாகிஸ்தான் அளிக்க தயார் என்று அந்நாட்டு தகவல் ...\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\n160 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடையில்லை: சென்னை...\n2சமாதானம் செய்ய வந்த சோனியாவிடம் மம்தா கோபம்\n3ஆஸி.க்கு எதிரான ஒருநாள் - டி-20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு : ஒருநாள் அணியி...\n4இ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/categories.php?category=20%25-Discount", "date_download": "2019-02-16T13:15:12Z", "digest": "sha1:3RHH7C76FZESLNCLETMVJQUSYVVF5QDW", "length": 6280, "nlines": 242, "source_domain": "www.wecanshopping.com", "title": "20% Discount - :: We Can Shopping ::", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nஅநலெயோ - நான்கு கடிகாரங்களின் கதை\nஅறுபடும் விலங்கு - old\nஆக்கமும் பெண்ணாலே : பெண் படைப்பாக்க ஆளுமைகள் உரையாடல்\nஇந்தியாவை உலுக்கிய ஊழல்கள் - old\nஉலக சினிமா - ஓர் பார்வை\nதாய் - கௌரா வெளியீடு\nஉலக சினிமா - ஓர் பார்வை Rs.50.00\nபெரியார் ரசிகன் Rs.100.00 Rs.80.00\nஅறுபடும் விலங்கு - old Rs.160.00\nசிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் Rs.60.00 Rs.50.00\nபிரபஞ்சன் கதைகள் ( மூன்று தொகுதி)\nதாய் - கௌரா வெளியீடு\nஇந்தியாவை உலுக்கிய ஊழல்கள் - old\nஅறுபடும் விலங்கு - old\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/02/02/%E0%AE%85-%E0%AE%AE-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-02-16T13:19:59Z", "digest": "sha1:YWLHMRBBYYWZPK3SW3YNCJQ64TJMACZS", "length": 33452, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "அ.ம.மு.க.வைக் கட்டுப்படுத்தும் மூன்று சக்திகள்!\" | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅ.ம.மு.க.வைக் கட்டுப்படுத்தும் மூன்று சக்திகள்\nதினகரனின் நம்பிக்கையைப் பெற்ற இம்மூவரும் கட்சியில் தீவிரமாகச் செயல்படுவது மற்ற சில நிர்வாகிகளின் கண்களை உறுத்துகிறது.”\nசெந்தில்பாலாஜியின் தி.மு.க. அட்டாக், பிணையப்படும் வழக்குகள், தெளிவாகாத கூட்டணி என்று அடுத்தடுத்த தாக்குதல்களால் நிலைகுலைந்து போயிருக்கிறார், அ.ம.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். இந்தப் பஞ்சாயத்துகள் போதாதென்று, உட்கட்சிக்குள்ளேயே மாவட்டச் செயலாளர்கள் மோதிக்கொள்வது அடுத்த தலைவலியை உருவாக்கியுள்ளது. இப்படியிருக்கும் நிலையில், அ.ம.மு.க-வை மூன்று சக்திகள் கட்டுப்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது.\nசமீபத்தில், திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளராக இருந்த திருவேற்காடு சீனிவாசன் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, அமைப்புச் செயலாளராக ஆக்கப்பட்டார். மாவட்டச் செயலாளர் பொறுப்பு மதுரவாயல் பகுதிச் செயலாளர் லக்கி முருகனுக்கு வழங்கப்பட்டது. அமைச்சர் பெஞ்சமினின் இல்லத் திருமணத்துக்கு சீனிவாசன் சென்றது பிடிக்காமல்தான், தினகரன் அவர் பொறுப்பைப் பறித்ததாகக் கட்சிக்குள் பேசப்படுகிறது. “கல்யாணத்துக்குப் போனா கட்சிப் பதவியைப் பறிப்பீங்களா” என்று சீனிவாசன் கொதிக்க, அவருக்கும் தினகரனுக்கும் இப்போது முட்டிக்கொண்டுவிட்டது.\n“அண்ணன் சொல்லித் தாங்க, அமைச்சர் வீட்டு விசேஷத்துக்குப் போனேன்” என்று திருவேற்காடு சீனிவாசன் பேசியதாக, ஒரு ஆடியோ தினகரனிடம் போட்டுக் காண்பிக்கப்படவே, பதவி பறிக்கப்பட்டதாம். தமிழகமெங்கும் தங்களுக்கு வேண்டாத நபர்களை இப்படி தினகரனிடம் போட்டுக் கொடுத்து, கட்சியைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் மூவர் அணி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. தினகரனையே கட்டுப்படுத்தும் அந்த மூன்று சக்திகள் யார் தினகரனின் அடையாறு வீட்டுக்கு மனு அளிக்க வந்த தென் மாவட்ட ஒன்றியச் செயலாளர் ஒருவரிடம் பேசினோம். “தென் மாவட்டங்களைப் பொறுத்தவரையில் அமைப்புச் செயலாளர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா வைப்பதுதான் சட்டம். விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளின் பொறுப்பாளராக அவர் இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தொகுதிக்கு ஏற்றாற்போல வியூகம் வகுப்பது, தேர்தல் வேலைகளைக் கண்காணிப்பதுதான் அவரது பணி.\nஆனால், அந்தந்த மாவட்டச் செயலாளர்களையும் மீறி, தினகரனோடு தனக்குள்ள நெருக்கம் காரணமாக மாவட்டங்களுக்குள் நியமனங்கள், நீக்கங்களைச் செய்துவருகிறார். இதனால் தென் மாவட்டச் செயலாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். மாவட்டச் செயலாளர் பதவியை எடுத்துவிட்டு, அதிகாரத்தை மண்டலப் பொறுப்பாளரிடமே வழங்கிவிடலாம் என்கிற கொதிப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது” என்றார்.\nசென்னை மாநகர முன்னாள் பகுதிச் செயலாளர் ஒருவர், “வெற்றிவேல் மீது தினகரனிடமும், அவரது மனைவி அனுராதாவிடமும் அளப்பரிய நம்பிக்கை உள்ளது. இதைப் பயன்படுத்தி, அமைச்சரின் வீட்டு விசேஷத்துக்குத் திருவேற்காடு சீனிவாசன் சென்றதைத் தினகரனிடம் போட்டுக் கொடுத்ததே வெற்றிவேல்தான். சீனிவாசனை நீக்கிவிட்டு தனது ஆதரவாளர் லக்கி முருகனை மாவட்டச் செயலாளராக்கிவிட்டார்.\nகடந்த ஜனவரி 25-ம் தேதி தனது தொகுதியான பெரம்பூரில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தை வெற்றிவேல் நடத்தினார். நான்கு மாவட்டங்கள் இணைந்து நடத்திய கூட்டத்துக்கு, 700 பேர்கூட வரவில்லை. வழக்கம்போல, ஸ்டாலினைத் திட்டிவிட்டு கூட்டம் கலைந்தது. கூட்டத்தைத் திரட்ட முடியவில்லை என்றால் சகட்டுமேனிக்கு விளாசும் வெற்றிவேலிடம், இதைப் பற்றிக் கேட்கத்தான் ஆள் இல்லை. வெற்றிவேலின் ஆக்டோபஸ் கரங்கள் வட மாவட்டங்கள் மீதும் படரத் தொடங்கிவிட்டன. அதன் முதல் பலிதான் சீனிவாசன்” என்றார்.\nகொங்கு மண்டல தளபதியாக இருந்த செந்தில்பாலாஜி தி.மு.க-வுக்கு அணி தாவிய பிறகு, மேற்கு மாவட்டங்களில் அ.ம.மு.க. ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. செந்தில்பாலாஜியை நம்பி அ.ம.மு.க-வுக்கு வந்தவர்கள், தற்போது அ.தி.மு.க-வுக்கு அணி தாவத் தொடங்கிவிட்டனர். இப்போது, மேற்கு மண்டலத்தை சேலஞ்சர் துரைதான் கவனித்து வருகிறார். செந்தில்பாலாஜி கட்சி தாவியதற்கு சேலஞ்சர் துரை செய்த உள்ளடி அரசியலும் ஒருகாரணமாகக் கூறப்படுகிறது.\nமாணிக்கராஜா, சேலஞ்சர் துரை, வெற்றிவேல் இம்மூவரின் செயல்பாட்டால் தங்க.தமிழ்ச்செல்வன், பாப்புலர் முத்தையா, ரங்கசாமி, மனோகரன் உள்ளிட்ட கட்சி சீனியர்களும் மனவருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சசிகலா விசுவாசிகள், தினகரனின் விசுவாசிகள் என்று கட்சியே இரண்டாகப் பிளவுப்பட்டு நிற்கிறதாம். சசிகலா ஆதரவாளர்கள் தாமாகவே கட்சியிலிருந்து ஓரங்கட்டிக் கொள்ளும் அளவுக்கு நெருக்கடியை, தினகரனின் விசுவாசிகள் செய்து வருகிறார்களாம். இதெல்லாம் தினகரனின் ஆசியோடுதான் நடைபெறுகிறதோ என்கிற எண்ணம் கட்சிக்குள் சந்தேக ரேகைகளைப் படரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து மூவரின் ஆதரவாளர்களிடமும் பேசினோம். “தினகரனின் நம்பிக்கையைப் பெற்ற இம்மூவரும் கட்சியில் தீவிரமாகச் செயல்படுவது மற்ற சில நிர்வாகிகளின் கண்களை உறுத்துகிறது. தவறான செய்தியைப் பரப்பி, தினகரனிடமிருந்து இவர்களைப் பிரிக்க திட்டம் தீட்டப்படுகிறது. தினகரன் ஒன்றும் குழந்தையல்ல, கட்சிக்குள் நடப்பது எல்லாம் அவருக்கும் தெரியும். கட்சியின் நிர்வாக நடவடிக்கைகளைத் தீவிரமாக ஆலோசித்துவிட்டே முடிவை எடுக்கிறார்” என்றனர்.\nஇது ஒருபுறமிருக்க, மறுபுறம் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அ.ம.மு.க-வோடு கூட்டணி அமைக்க எந்தக் கட்சியும் இந்நேரம் வரையில் முன்வரவில்லை. பா.ம.க., தே.மு.தி.க-வோடு கூட்டணி அமைக்கலாம் என்று கருதியிருந்தனர். அக்கட்சிகள் அ.தி.மு.க. – பி.ஜே.பி. கூட்டணியில் செல்லத் திட்டமிட்டுள்ளனவாம். நிலைமை உறுதியாகும்பட்சத்தில் தனித்தே நிற்க வேண்டிய நெருக்கடி தினகரனுக்கு ஏற்படும்.\nஅ.தி.மு.க. – பி.ஜே.பி. கூட்டணி இறுதியாகியுள்ள நிலையில், அதற்கான அறிவிப்பைப் பிரதமர் மோடியே விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. `அ.தி.மு.க-வுக்கு மோடி, தி.மு.க-வுக்கு ராகுல் காந்தி என்று பிரதமர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள், தினகரன் யாரைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முடியும் குக்கர் சின்னமும் இழுபறியாகியுள்ள நிலையில், பதிவு செய்யாத ஒரு கட்சிக்கு சுயேச்சை சின்னத்தை வைத்து எப்படி ஓட்டு வேட்டையாட முடியும் குக்கர் சின்னமும் இழுபறியாகியுள்ள நிலையில், பதிவு செய்யாத ஒரு கட்சிக்கு சுயேச்சை சின்னத்தை வைத்து எப்படி ஓட்டு வேட்டையாட முடியும்’ என்று அ.ம.மு.க-வினரே சலித்துக்கொள்கிறார்கள். வலுவான கூட்டணி ஏற்படாத பட்சத்தில், கோடிகளைச் செலவழித்து டெபாசிட் தொகையோடு மட்டும் வீடு திரும்ப அ.ம.மு.க-வில் யாரும் தயாராக இல்லை.\nமற்ற கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கும் முன்னரே, “நாற்பது தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி” என்று தினகரன் அறிவித்துவிட்டார். வெற்றிபெற என்ன வியூகம் வகுத்திருக்கிறார் என்பது, பிரதமர் மோடி பிப்ரவரி 10-ம் தேதி திருப்பூருக்கு வந்து சென்ற பின்னர் தெரிந்துவிடும்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nஇளைஞர்களையும் பாதிக்கும் செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ்\nசுக்ர யோகம்… லக்ன பலன்கள்\nகமலுக்கும், ரஜினிக்கும் எம்.பி., பதவி ரெடி\nபட்டு புடவையை பாராமரிப்பது எப்படி..\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்து சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nஅரசு வேலை கிடைக்க இந்த பரிகாரம் பண்ணுனா போதுமா \n அப்போ இந்த 7 உணவையும் நீங்க தொடவே கூடாது…\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nதினமும் 1 ஸ்பூன் மிளகை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nபற்ற வைத்த பன்னீர்… தெறிக்கவிடும் திருமா\nஇந்திய ஆதிவாசிகள் நோயில்லாமல் அதிக ஆயுளுடன் வாழ, தினமும் இதை தான் சாப்பிடறாங்க..\n அப்போ இந்த நோயில ஒண்ணாச்சும் உங்களுக்கு இருக்கும்\nஉங்கள் காருக்கு உள்ளேயே இருக்க கூடிய ஆபத்துகள்: விபத்தை தவிர்க்க உடனே தூக்கி வீசிடுங்க\n – கவலைவேண்டாம்… இருக்கிறது வில்வ இலை \nஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்…\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்.. மிரட்டும் வருமான வரி துறை.. மிரட்டும் வருமான வரி துறை..\nTV சேனல்களை தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கு காலக்கெடு நீடிப்பு….\nகுழந்தைங்களுக்கு துளசி மாதிரி மூலிகை கொடுக்கலாமா கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..\nமாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்\n எந்த வயதில் உங்களுக்கு ஆணுறுப்பில் விறைப்பு பிரச்சினை ஏற்பட தொடங்கும் தெரியுமா\nஇறந்தவர்கள் உங்கள் கனவில் வருகிறார்களா அதற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான காரணம் தெரியுமா\nஉங்க உடம்புல புற்றுநோயே வராத இடம் எது தெரியுமா..\nசாலை விதிகளை மீறுபவர்களா நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் தொகை அதிகரிக்க வருகிறது புதிய சட்டம்\nநரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளைப் போக்கும் வல்லாரை…\nஅழகான சருமத்தை பெற செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n – 10 நிமிட பயிற்சியால் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச செய்யலாம்\nமாங்கொட்டையும் திராட்சையும் இப்படி செஞ்சு சாப்பிட்டிங்னா வலிப்பு நோய் உடனே சரியாகிடுமாம்…\nநினைத்த வேலை நிச்சயம் கிடைக்க மு���லில் இதப் படிங்க\nசமையலறையில் நீங்கள் செய்யும் இந்த சாதாரண தவறுகள் கூட உங்கள் வாழ்க்கையை சிதைக்கும் தெரியுமா\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் எத்தனை தடுமாற்றம்.. எத்தனை குழப்பம்.. கழகங்களில்\nஅதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே\n’ – கெமிஸ்ட்ரி அறிவோம்\nஇது கலைஞர் தி.மு.க அல்ல” – கடுப்பேற்றும் ஸ்டாலின்… கலக்கத்தில் கூட்டணி\n” – அ.தி.மு.க-வுக்கு டெல்லி எச்சரிக்கை\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகுதிகள் என்ன தெரியுமா\nபூண்டுல தேன் கலந்து வெறும் வயிறுல சாப்பிட்டா டயர் மாதிரி இருக்கிற தொப்பையும் கரைஞ்சிடுமாம்\nஅறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிடம் மறைக்கும் அந்த’ 10 இரகசியங்கள் என்ன தெரியுமா..\nமுதலிரவின் போது இதை செய்யவே கூடாதாம்\nபெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக் கணக்குகளை பாதுகாப்பது எப்படி\nதினமும் காலையிலும் மாலையிலும் இந்த 7 டிப்ஸை தொடர்ந்து செய்தால் எப்படி ஆகிடுவீங்க தெரியுமா\nபட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் வருமான வரிச் சலுகைகள்\nசம்பளதாரர்கள்… விவசாயம்… ரியல் எஸ்டேட்… சலுகைகளை வாரி வழங்கிய தேர்தல் பட்ஜெட்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : மீனம்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : கும்பம்\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/Arms.html", "date_download": "2019-02-16T14:25:13Z", "digest": "sha1:WJQSIWMTACP2D3MWOYL7OK4MIHMQ7JZP", "length": 11101, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "குளத்தில் வெடிபொருட்கள்: தேடுதலிற்கு முடிவு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / குளத்தில் வெடிபொருட்கள்: தேடுதலிற்கு முடிவு\nகுளத்தில் வெடிபொருட்கள்: தேடுதலிற்கு முடிவு\nடாம்போ July 24, 2018 இலங்கை\nஇலங்கைப்படையினர் குளமொன்றில் ஆயுதங்களை தேடித்திரிந்த நிலையில் யாழ்ப்பாணம் மணியந்தோட்டம்,பகுதியிலுள்ள குளமொன்றில் அவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nயாழ்.பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் குறித்த குளம் புனரமைப்புக்கு உட்படுத்தப்பட்ட போது, அதிலிருந்து புகை வெளிப்பட்டதை அடுத்து, குளத்தின் புனரமைப்புப் பணிகள், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து இன்று (24) காலை, சம்பவ இடத்துக்குச் சென்றுள்ள பிரதேச செயலக அதிகாரிகள், கிராமசேவ��ர் மற்றும் காவல்துறையினர், குளத்தைப் பார்வையிட்டதோடு, இச்சம்பவம் குறித்து யாழ்.காவல் நிலையத்தில், முறைப்பாடொன்றும் பதிவு செய்துள்ளனர்.\nகுறித்த குளத்துக்குள் வெடிபொருட்கள் இருக்கலாமென அதிகாரிகளும் பிரதேச மக்களும் அச்சம் தெரிவிக்கும் நிலையில், விசேட அதிரடிப் படையினருடைய ஒத்துழைப்புடன், குளத்தை ஆய்வுசெய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக நல்லூர் சந்திரசேகரப்பிள்ளையார் குளப்பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதான தகவல் ஒன்றில் இலங்கை படையினர் பெருமெடுப்பிலான தேடுதல் நடவடிக்கையினை ஒரு வாராத்திற்கு மேலாக நடத்தியிருந்தனர்.எனினும் வெடிபொருட்கள் ஏதும் மீட்கப்படாது அந்நடவடிக்கை கைவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்து��்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/13024241/1015010/Idol-Smuggling-Case-Ranvir-Shah.vpf", "date_download": "2019-02-16T13:50:45Z", "digest": "sha1:2CBF6AHFWN4YEMN656G6ROOMZP54MNU4", "length": 10661, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "சிலை கடத்தல் விவகாரம் : தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவை தேடும் தனிப்படை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிலை கடத்தல் விவகாரம் : தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவை தேடும் தனிப்படை\nசிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.\nசென்னையைச் சேர்ந்த அந்த இருவரின் வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவரையும் கைது செய்வதற்காக ஏ.டி.எஸ்.பி. தலைமையிலான குழு ஒன்றை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நியமித்துள்ளார்.\nஇந்த தனிப்படை, மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு விரைந்துள்ளது. இதனிடையே பெண் தொழிலதிபர் கிரண் ராவின் ஈ.சி.ஆர். பங்களாவிலிருந்து பல சிலைகளை அப்புறப்படுத்தி வேறு இடங்களில் மறைத்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதை தேடும் பணியிலும் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.\n1300 ஆண்டு பழமையான கோவில் சிலை திருட்டு - கோவில் செயல் அலுவலருக்கு போலீஸ் காவல்\n1300 ஆண்டு பழமையான கோவிலில், ஐம்பொன் சிலை திருடுபோன வழக்கில், செயல் அலுவலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஒரு கோவிலையே மொட்டை போட்டு விட்டார்கள் - ஐஜி பொன் மாணிக்கவேல் வேதனை\nசென்னை - சைதாப்பேட்டையில் தொழிலதிபர் ரன்பீர் ஷா என்பவர் வீட்டில் சிலை தடுப்பு பிரிவு நடத்திய அதிரடி சோதனையில் 56 தொன்மை வாய்ந்த சிலைகளும், ஏராளமான கல் தூண்களும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.\nசிலை கடத்தல் வழக்கு: \"தெளிவான விசாரணை தேவை என்பதால் சிபிஐ-க்கு மாற்றம்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கடந்த 1 ஆண்டு காலமாக எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யாததால், அரசு தாமாக முன்வந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.\nகாட்டுபகுதியில் வீசப்பட்ட 10க்கும் மேற்பட்ட கற் சிலைகள் : வருவாய்துறையினர் மீது இந்து முன்னனியினர் குற்றச்சாட்டு\nதிருவண்ணாமலையில் சிலைகள் காட்டுப்பகுதியில் வீசப்பட்டுள்ள அவல நிலை உள்ளதாக இந்து முன்னனியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு - திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபாதுகாப்புபடை வீரர்களுக்கு மௌன அஞ்சலி\nஉயிரிழந்த துணை ராணுவ வீரர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி\nகடைக்காரரை திசை திருப்பி கொள்ளையடித்த நபர் கைது\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில் சைக்கிள் விற்பன�� கடையில், கடைக்காரரை திசை திருப்பி 18 ஆயிரம் ரூபாயை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nவிறு விறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகளும், 200 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.\nதீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்\nதீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.\nவேலூரில் பழங்கால பொருட்களுக்கான கண்காட்சி நடைபெற்று வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4madurai.com/", "date_download": "2019-02-16T13:29:58Z", "digest": "sha1:2IZJL74BIUGBVIW7IQUA6XGRXRCX6VYM", "length": 12898, "nlines": 237, "source_domain": "in4madurai.com", "title": "Madurai | In4Madurai | In4Net", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளதுகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்ஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடுமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடுமனிதர்களுக்கு ஐந்தறிவு மட்டும் தானாம் – விஞ்ஞானிகள் நிரூபனம்சூப்பர் மார்க்கெட் தொழிலை தேர்ந்தெடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்சைவம் என்றாலே சாம்பார்தான்கூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்ஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடுமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடுமனிதர்களுக்கு ஐந்தறிவு மட்டும் தானாம் – விஞ்ஞானிகள் நிரூபனம்சூப்பர் மார்க்கெட் தொழிலை தேர்ந்தெடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்சைவம் என்றாலே சாம்பார்தான் – உருவான வரலாறுமொபைல் போனில் தனக்கென இடம்பிடித்த ஐபோன் வரலாறுவைணத் தலங்களில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள்பனிச்சறுக்கு விளையாட்டிற்கு உலகப்புகழ் பெற்ற ஆலி\nவாடிப்பட்டி தாலுகாவில் விவசாயிகள் கணக்கெடுப்பு பணிகள்; கலெக்டர் ஆய்வு\nசுகாதார சீர்கேடாக கொட்டப்படும் குப்பைகளை அகற்றக்கோரி யானைமலை மீது ஏறி போராட்டம்…\nசாலையில் பாலை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nமதுரை கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா-கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு…\nமதுரை அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனங்களால் அவதி \nசாலைகளின் பெயரை தமிழில் மாற்ற நடவடிக்கை – அமைச்சர் கே.பாண்டியராஜன்\nதமிழகத்தில் 5000க்கும் மேற்பட்ட சாலைகள், தெருக்கள்...\nதமிழகத்தில் ஓசூர் , நாகர்கோவில் மாநகராட்சிகளாக தரம் உயர்வு\nஓசூர் மற்றும் நாகர்கோவில் நகராட்சிகளை...\n200 கோடி செலவில் 30 கி.மீ தொலைவில் அதிநவீன பாம்பன் பாலம்\nஊராட்சி சபை கூட்டத்தில் உளறிக்கொட்டிய ஸ்டாலினால் பொதுமக்கள் அதிர்ச்சி\nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nவைணத் தலங்களில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள்\nமனித முகமும் சிங்க உடலும் கொண்ட புருஷா மிருகம்\nமதுரையிலிருந்து வடக்கில் 12 கி.மீ...\nமதுரை அருகே 36 திருமண ஜோடிகளின் வீரமரணம் கூறும் கட்ராம்பட்டி வீரக்கோவில்\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\nமதுரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்\nகூட்டத்தோடு நின்று கோரஸ் பாடியவர் பின்னணி பாடகி ஆனார் – எல்.ஆர்.ஈஸ்வரி சாதனை\nஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி – அஜித், ஷாலினி பங்கேற்பு….\nதேநீர் அருந்தும் பழக்கம் எப்போதிலிருந்து தோன்றியது \nஉலகில் நமக்கு தெரியாத பல அபூர்வ விஷயங்கள்\nஉலகின் முதல் நூலகம் உருவான வரலாறு\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் மந்திரியின் இடுப்பில் கை வைத்த திரிபுரா மந்திரி\nதிமுக தலைவர் முக ஸ்டாலின் – முகேஸ் அம்பானி சென்னையில் சந்திப்பு\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமனிதர்களுக்கு ஐந்தறிவு மட்டும் தானாம் – விஞ்ஞானிகள் நிரூபனம்\nமீனாட்சி திருக்கோயிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்\nமதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் – ராஜலட்சுமி\nசூப்பர் மார்க்கெட் தொழிலை தேர்ந்தெடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்\nபிக்சட் டெபாசிட்டில் வரிவிலக்கு பெற சிறந்த திட்டம் எது \nவரிகளில் , நேரடி – மறைமுக வரி என்றால் என்ன \nடென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது\nகாட்டிற்குள் பயணமிக்கும் விராட் , அனுஷ்கா ஜோடி – வைரல் புகைப்படங்கள்\nஆஸ்திரேலிய ஓபனில் எப்டனை வீழ்த்தினார் நடால் \nஉங்களுக்கு உடற்பயிற்சி தேவையா என்பதை எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள் \nகொடைக்கானல் மலை பகுதியில் விளையும் அரிய வகையான அவகோடா (வெண்ணெய் பழம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/movie-review-in-tamil/kolamavu-kokila-movie-review-118081700019_1.html?amp=1", "date_download": "2019-02-16T13:33:49Z", "digest": "sha1:B4XB53EEWXRPLZTFI3CNWHXPC3H5S4KN", "length": 13970, "nlines": 118, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "'கோலமாவு கோகிலா' திரைவிமர்சனம்", "raw_content": "\nநயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இன்று வெளியாகியிருக்கும் 'கோலமாவு கோகிலா' படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்\nமசாஜ் செண்டரில் ரூ.22 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்து தனது குடும்பத்தை காப்பாற்றி கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு திடீரென அம்மாவின் ஆபரேசனுக்காக ரூ.20 லட்சம் தேவைப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகைக்கு என்ன செய்வது என்று நயன்தாரா அதிர்ச்சியில் உறைந்திருக்கும் நிலையில் அவருக்கு தற்செயலாக போதைப்பவுடர் கடத்தும் கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்துகிறது. அம்மாவை காப்பாற்ற போதைப்பொருள் கடத்தும் நயன்தாரா, எதிர்பாராத வகையில் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அந்த சிக்கலால் அவருடைய குடும்பத்தினர் உயிருக்கே ஆபத்து வரும் சூழ்நிலையில் இந்த சிக்கலில் இருந்து நயன்தாரா மீண்டாரா என்று நயன்தாரா அதிர்ச்சியில் உறைந்திருக்கும் நிலையில் அவருக்கு தற்செயலாக போதைப்பவுடர் கடத்தும் கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்துகிறது. அம்மாவை காப்பாற்ற போதைப்பொருள் கடத்தும் நயன்தாரா, எதிர்பாராத வகையில் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அந்த சிக்கலால் அவருடைய குடும்பத்தினர் உயிருக்கே ஆபத்து வரும் சூழ்நிலையில் இந்த சிக்கலில் இருந்து நயன்தாரா மீண்டாரா என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை\nநயன்தாரா இதுவரை நடித்த கேரக்டர்களிலேயே இதுதான் சிறப்பான கேரக்டர் என்று கூறினால் அது மிகையாகாது. அப்பாவி முகத்தை வைத்து கொண்டு இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற வகையில் கோகைன் கடத்துவது, கொலை செய்வது, இந்தியாவையே ஆட்டிப்படைக்கும் வில்லனை மிரட்டுவது என அபாரமாக நடித்துள்ளார். இன்னொருத்தரையும் கொலை செய்தால் தான் இந்த இடத்தை விட்டு போவேன் என்று வில்லனிடம் அடம்பிடிப்பது, கிளைமாக்ஸில் தன்னை பிடிக்க வந்த போலீஸ் அதிகாரி சரவணனுக்கே அல்வா கொடுப்பது போன்ற காட்சிகளில் நயன்தாரா முகத்தில் காணும் எகத்தாளம் எந்த நடிகையாலும் கொண்டு வரமுடியாது.\nயோகிபாபு இந்த படத்தில் கிட்டத்தட்ட ஹீரோ கேரக்டரில் நடித்துள்ளார். நயன்தாராவை விரட்டி விரட்டி லவ் செய்வது, அவருக்கு ஒரு பிரச்சனை என்றால் முன்னால் நிற்பது, ஆனால் அதே நேரம் நயன்தாரா ஒரு போதைப்பொருள் கடத்தும் கும்பல் என தெரிந்ததும் பின்வாங்குவது என படம் முழுவதும் காமெடி ராஜ்யம் நடத்தியுள்ளார் யோகிபாபு\nசரண்யா பொன்வண்ணனும், ஜாக்குலினும் சேர்ந்து நடத்தும் காமெடி கலாட்டாவுக்கு அளவே இல்லை. இவர்களுடன் ஜாக்குலினை காதலிக்கும் அன்புதாசனும் சேர்ந்து கொள்ள பார்வையாளர்களுக்கு சிரித்து சிர��த்து வயிரே புண்ணாகிவிட்டது. ஆர்.எஸ்.சிவாஜி, சரவணன், மொட்டை ராஜேந்திரன் என சின்ன சின்ன கேரக்டர்களை கூட சரியாக பயன்படுத்தியுள்ளார் இயக்குனர் நெல்சன்\nஅனிருத்தின் பாடல்கள் குறித்து விமர்சனம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. 'கல்யாண வயசு' பாடல் உள்பட அனைத்து பாடல்களும் ஏற்கனவே சூப்பர்ஹிட். படத்தில் படமாக்கப்பட்ட விதமும் சூப்பர். பின்னணி இசையில் அனிருத் கலக்கிவிட்டார் என்றுதான் கூறவேண்டும்\nஇயக்குனர் நெல்சன் இந்த படத்தின் கதையை காமெடியாக சொல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டதால் ஆரம்பத்தில் இருந்தே அவர் லாஜிக் குறித்து அவர் கவலைப்படவில்லை. சொல்ல வந்த விஷயத்தை பிசிறு தட்டாமல், அதுவும் ஒரு சீரியஸான ஹீரோயினை வைத்து முழுக்க முழுக்க ஒரு காமெடி படத்தை திருப்தியுடன் தந்துவிட்டார். இந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடி படம் என்று இந்த படத்தை கூறினால் அது மிகையாகாது. குறிப்பாக படத்தில் இடம்பெறும் அந்த பத்து நிமிட வேன் காட்சிக்கு சிரிக்காமல் யாராவது இருந்தால் அவர்களுடைய மனநிலையை சந்தேகப்பட வைக்கும்.\nமொத்தத்தில் ஒரு இரண்டரை மணி நேரம் ஜாலியாக சிரிக்க விரும்புவர்கள் இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்.\nஅவெஞ்சர்ஸில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் – வால்ட் டிஸ்னியோடு கூட்டணி \nஜெயலலிதா பயோபிக்: சசிகலாவாக நடிக்கும் நடிகை இவர்தான்...\nஏற்கனவே சுத்தம்: இதுல இதுவேறையா; தேவ் பரிதாபங்கள்\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\n'கோலமாவு கோகிலா' ரிலீஸ் ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு திடீர் மாற்றம்\n கோலமாவு கோகிலா ஒரு நிமிடக் காட்சி\nமற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யோசித்து கொண்டிருந்தால் நாம் வாழ முடியாது: நயன்தாரா பேச்சு\nசூட்கேஸில் கஞ்சா கடத்தும் ரியல் கோலமாவு கோகிலா....\nசிவகார்த்திகேயனுகாக நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய அனிருத்\nடி. ஆர். மகன் மதமாற்றம் – பின்னணி காதலா \nஸ்ரீதேவியின் புடவையை ஏலம் விட்ட கணவர் போனி கபூர் பணத்தை என்ன செய்தார் தெரியுமா\nபுல்வாமா தாக்குதல்: அமைதி காக்க சொல்லுவோரை நடு ரோட்டில் வைத்து சுடவேண்டும்\nவெறிச்சோடும் தேவ் தியேட்டர்கள் – விநியோகஸ்தர்கள் தலையில் துண்டு \nஆஸ்கர் சர்ச்சை - ரசிகர்கள் கோபத்தால் பணிந்தது கமிட்டி \nஅடுத்த கட்டுரையில் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் நடிக்கும் அஜித்..\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1728&slug=%27%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%27-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2019-02-16T13:16:30Z", "digest": "sha1:4B4R5G7E733QWQRAQTNPVGN63YH6HYEX", "length": 16251, "nlines": 130, "source_domain": "nellainews.com", "title": "'சபரிமலை வழிபாடு தொடர்பாக ஐயப்ப பக்தர்களே முறையிட முடியும்'- உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து\n‘டாலர் இனி தேவையில்லை; ரூபாயில் கச்சா எண்ணெய் வர்த்தகம்’ - ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் தயார்\n‘‘மன்னிக்க முடியாது’’ - வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா- வானிலை ஆர்வலரின் பதில்\n'சபரிமலை வழிபாடு தொடர்பாக ஐயப்ப பக்தர்களே முறையிட முடியும்'- உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு\n'சபரிமலை வழிபாடு தொடர்பாக ஐயப்ப பக்தர்களே முறையிட முடியும்'- உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் சங்கம் மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், சபரிமலை சம்பிரதாய விஷயங்கள், சபரிமலை வழிபாட்டுக்கு முறை தொடர்பாக ஐயப்ப பக்தர்களே முறையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nகேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொட���ப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘‘பெண்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. எனவே சபரிமலை கோயிலுக்கு செல்லும் உரிமை அனைத்து வயது பெண்களுக்கும் உள்ளது’’ என தீர்ப்பளித்தது.\nதீர்ப்புக்கு, ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத்தின் தலைவர் ஷைலஜா விஜயன் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஐயப்ப பக்தர்கள் யாரும் வழிபாட்டு முறையில் பாலின பாகுபாடு இருப்பதாகக் குற்றம் சாட்டவில்லை. இந்த வழக்கங்கள் பிரம்மச்சாரியான ஐயப்பனின் தனித்த குணநலன்களை அடிப்படையாகக் கொண்டு பின்பற்றப்படுகின்றன. இந்த முறைமையில் எப்படி கோயிலின் பக்தர்கள் என்று உரிமை கோராதவர்கள் தடை பெற முடியும்\nஅரசியலமைப்புச் சட்டப் பிரிவு 32-ன் கீழ் மத ரீதியான விவகாரங்கள் குறித்த மனுக்களை சக பக்தர்களால் மட்டுமே தொடுக்க முடியும். சபரிமலை விவகாரத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அடிப்படை உரிமைகள் எப்படி பாதிக்கப்பட்டது\nஇந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் மத ரீதியான விஷயங்களில் பிரிவு 32-ன் கீழ் மனு தாக்கல் செய்ததை உச்ச நீதிமன்றம் எப்படி ஏற்றுக்கொண்டது சபரிமலை பக்தர்கள் என்று கூறாதவர்கள் எப்படி இந்த வழக்கைத் தொடுக்க முடியும் சபரிமலை பக்தர்கள் என்று கூறாதவர்கள் எப்படி இந்த வழக்கைத் தொடுக்க முடியும்'' என்று சீராய்வு மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனு, நீதிபதிகள் அமர்வில் இருந்த ஒரே ஒரு பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் மாறுபட்ட தீர்ப்பை எதிரொலிக்கிறது. தீர்ப்பின்போது அவர், ''மதரீதியான பழக்கங்களுடன் பெண்களுக்கான சம உரிமையை தொடர்பு படுத்த முடியாது. மதரீதியான பழக்கங்களை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது; வழிபாடு நடத்துவோர்தான் முடிவு செய்ய வேண்டும்.\nமதநம்பிக்கையுடன் பகுத்தறிவு, மாறும் சூழல் போன்றவற்றை ஒப்பிட முடியாது. ஒவ்வொரு சமூகமும் பின்பற்றி வரும் மத நம்பிக்கையை நீதிமன்றம் தீர்மானிக்க ��ுடியாது.\nஇந்தியா பல்வேறு மக்கள் வாழும் நாடு. அவர்களது நம்பிக்கையை பின்பற்ற அரசியல் சட்டம் அவர்களுக்கு உரிமை வழங்கியுள்ளது. ஒருவரது நம்பிக்கையால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு சமூகத்தில் பெரும் தீங்கு நிலவினால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்.\nதற்போதைய தீர்ப்பு என்பது சபரிமலையுடன் நிறுத்திக் கொள்ள முடியாது. இது மேலும் விரிவடையும். மிக ஆழ்ந்த மத நம்பிக்கையை இதுபோன்று சர்வசாதாரணமாக புறந்தள்ள முடியாது. மத நம்பிக்கை பெண்ணுரிமையுடன் ஒப்பிட முடியாது. இது முழுக்க முழுக்க வழிபாட்டு உரிமை. அதனை அவர்களே முடிவு செய்ய இயலும். நீதிமன்றம் இதில் தலையிட எந்த வாய்ப்பும் இல்லை'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து\n‘டாலர் இனி தேவையில்லை; ரூபாயில் கச்சா எண்ணெய் வர்த்தகம்’ - ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் தயார்\n‘‘மன்னிக்க முடியாது’’ - வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா- வானிலை ஆர்வலரின் பதில்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை: ராகுல் காந்தி, யஷ்வந்த் சின்ஹா, மாயாவதி ஏற்க மறுப்பு\nநயன்தாராவுக்காகத் தயாரிப்பாளராகும் விக்னேஷ் சிவன்\nசெய்ஃபர்ட்டுக்கு தோனி செய்த ஸ்டம்பிங், மிட்செல் எல்.பி.தீர்ப்பு : பரிசீலனைய���ல் நியூஸி. நடுவர் தீர்ப்புகள்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_10.html", "date_download": "2019-02-16T13:17:25Z", "digest": "sha1:E4UJATUDUHVASSYM65R7GNDT24IGLXXT", "length": 4071, "nlines": 58, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஞனசார தேரரின் மனு உச்ச நீதிமன்றத்தினால் நிராகரிப்பு! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஞனசார தேரரின் மனு உச்ச நீதிமன்றத்தினால் நிராகரிப்பு\nசிறையில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞனசார தேரரின் மணுவை உச்ச நீதிமன்ற இன்று (05) நிராகரித்தது . தன்னை விடுதலை செய்யுமாறு கோரி அவர் உச்ச நீதி மன்றத்தில் சமர்பித்த மனு நீதியரசகர்களின் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதிகபடியான நீதியரசர்கள் இதனை நிராகரித்து சற்று முன் தீர்ப்பளித்தனர்.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர ச���ையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2012/05/blog-post_29.html", "date_download": "2019-02-16T14:02:29Z", "digest": "sha1:VTUBSS7TD3WUDLNRVIPB2MSQ42E3ISKO", "length": 38514, "nlines": 298, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "சாதனைகள் முஸ்லிம் பெண்களுக்கும் தடையில்லை", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nசாதனைகள் முஸ்லிம் பெண்களுக்கும் தடையில்லை\nசாதித்ததெல்லாம் மேலைத்தேய பெண்கள் தானா இல்லை சாதனை வரலாற்றில் பதிக்கப்பட்ட பெண்கள் பட்டியலில் முஸ்லிம் பெண்களுக்கு என்ன இடம் என்று யோசிப்பவர்களுக்கு தான் இந்த பதிவு.\nசாதனை என்றால் கிலோ எவ்வளவு கேட்பவர்கள் என்றா முஸ்லிம் பெண்களை நினைத்தீர்கள் இல்லை முக்காட்டிற்குள் முடங்கி கிடக்கும் முல்லை பூக்கள் என்று நினைத்தீர்களா இல்லை முக்காட்டிற்குள் முடங்கி கிடக்கும் முல்லை பூக்கள் என்று நினைத்தீர்களா.அடுப்படியில் கருகி போகும் கரித்துண்டுகளா நாங்கள்.அடுப்படியில் கருகி போகும் கரித்துண்டுகளா நாங்கள் உரிமைகள் எதுவும் இன்றிய கானல் நீர் வாழ்க்கையா எங்கள் வாழ்க்கை உரிமைகள் எதுவும் இன்றிய கானல் நீர் வாழ்க்கையா எங்கள் வாழ்க்கை அனைத்திற்கும் பதில் சொல்லும் பின்வரும் பதிவு\nயார் சொன்னார்கள் முஸ்லிம் பெண்கள் சாதிக்கவில்லை என்று.. அவர்களுக்கெல்லாம் இது வெறும் சாம்பிள் தான்...\nஎந்த துறையை எடுத்தாலும் இன்று எங்கள் பெண்கள் சாதித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.விஞ்ஞானம், கலை, வர்த்தகம், உளவியல், சமூக அபிவிருத்தி என இவர்களின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.இவ்வாறு சாதித்த முஸ்லிம் பெண்கள் தொடர்பான தரவுகளை நீங்கள் அறிய இந்த பதிவு.\nமத்திய கிழக்கில் அண்மைய அபிவிருத்திகளில் பெண்களின் பங்கு குறித்துக் குறிப்பிட்ட, பெல்கிரேட் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றி வரும் பாரசீக மொழியும் இலக்கியமும் விருத்திக்கான நிலையத்தின் போதனாசிரியர் நஸ்ரியான், 'ஈரானிய பெண்களின் சாதனைகள், உலகின் முஸ்லிம் பெண்களுக்கான சிறந்த முன்மாதிரியாகும்' ���ன்றார்.\nசேர்பியா தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், பிராந்தியத்தின் நாடுகளில் ஏற்பட்டு வரும் இஸ்லாமிய விழிப்புணர்வு குறித்துக் கருத்துரைத்ததுடன், பிராந்தியத்தின் புரட்சியில் முஸ்லிம் பெண்களது பிரசன்னத்தின் பங்களிப்பு பற்றியும் வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இஸ்லாத்தின் பார்வையில், கலாசாரம், சமூகவியல் மற்றும் அரசியல் உள்ளிட்ட துறைகளிலான பெண்களின் பங்களிப்பு அவற்றிலான ஆண்களின் பங்களிப்பை விடவும் முக்கியத்துவமுடையது. இஸ்லாத்தைப் பொறுத்தவரை, ஓர் ஆணும் பெண்ணும் சம உரிமையுடையவர்கள் என்றார்.\nநஸ்ரியான் மேலும் தெரிவிக்கையில் ஈரானில் பெண்கள் பெருமளவான துறைகளில் பணியாற்றி கலாசாரம் மற்றும் கல்வியியல் துறைகளின் அபிவிருத்திக்கான மிகச் சிறந்த பங்களிப்புகளை வழங்கி வருகின்றனர் என்றார். ஈரானின் பல்கலைக்கழ மாணவர்கள் மற்றும் நாட்டின் ஆசிரியர்களில் 65 வீதத்திற்கும் அதிகமானோர் பெண்களாக இருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.\n\"இஸ்லாமிய மார்க்கம் பெண்களை அடக்கி ஒடுக்கி அவர்களின் உரிமைகளைப் பறித்துள்ளது; ஃபர்தாவுக்குள் அவர்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறது\" என்றெல்லாம் உலகெங்கிலும் பல கூக்குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. எனினும் இத்தகைய கோஷங்களைப் பொய்ப்பித்து தாம் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளையெல்லாம் வெற்றிகொண்டு சாதனைகளை நிலைநாட்டிவரும் முஸ்லிம் பெண்களும் இருக்கவே செய்கின்றனர். அவர்களுள் ஒருவர் என்ற வகையில் உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் யூசுஃப் அல் கர்ளாவியின் மகள் இல்ஹாம் அல் கர்ளாவியின் சாதனைகளைச் சுருக்கமாகநோக்குவோம்.\n1981 ஆம் ஆண்டு கட்டார் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பி.எஸ்ஸி பட்டம் பெற்ற இல்ஹாம், 1984 ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகத்திலே பட்டப் பின்படிப்பைத் தொடர்ந்து அணுசக்தித் துறையில் எம்.எஸ்ஸி பட்டத்தையும், 1991 ஆம் ஆண்டு மின்னியல் துறையில் முனைவர் (பி.ஹெச்.டி) பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். தன்னுடைய கல்வியியல் நடவடிக்கைகளுக்குப் புறம்பாகப் பல்வேறு அமைப்புக்களின் நிர்வாகம், திட்டமிடல் முதலானவற்றுக்குப் பங்களிப்புச் செய்யுமுகமாகப் பல்வேறு செயற்குழுக்கள் அமைப்புக்கள் என்பவற்றிலும் இவர் அங்கத்துவம் வகித்துள்ளார். சிலவற்றில் செயற்குழுத் தலைவியாகவும் தன்னுடைய காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளார். அந்த வகையில் 2007 முதல் கட்டார் பல்கலைக்கழக ஆய்வுக் கொள்கைகள் தொடர்பான செயற்குழு உறுப்பினராகவும் 2005 முதல் பல்கலைக்கழக ஆய்வுக்குழு உறுப்பினராகவும் 2004 முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆய்வுக் குழுத் தலைவியாகவும் இவர் சேவையாற்றியுள்ளார்.\nமேலும் 2006-2007 ஆம் ஆண்டுகளில் கணித மற்றும் இயற்பியல் துறை வரவுசெலவுத் திட்டக்குழுத் தலைவியாகவும் 2005-2006 ஆம் ஆண்டுகளில் அதே துறையின் வெளியுறவுக் குழுத் தலைவியாகவும் இருந்து இவர் தன்னுடைய பொறுப்புக்களை மிகத் திறம்பட நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போதும் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு அமைப்புக்களில் செயற்குழு உறுப்பினராகவும் செயற்திட்ட ஆலோசகராகவும் இவர் பங்களிப்பு வழங்கி வருகின்றார்.\nபேராசிரியை இல்ஹாம் அல் கர்ளாவி துடிப்பும் செயற் திறனும் கொண்ட கல்வியியலாளராகவும் ஆய்வாளராகவும் திகழ்ந்தமைக்கு இவர் பெற்றுக் கொண்டுள்ள ஏராளமான பரிசுகளும் விருதுகளும் சான்றாக அமையும். அந்த வகையில், இவர் 2007 ஆம் ஆண்டு உலக அணுசக்திப் பல்கலைக்கழகம், பரிஸில் உள்ள அரபுலக நிறுவனம், கட்டார் பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு சரவதேச அமைப்புக்கள் முதலானவற்றினால் பரிசுகளும் விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். தன்னுடைய துறை சார்ந்து ஏராளமான ஆய்வு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ள இவர், அரபு முஸ்லிம் பெண் சாதனையாளர்களுள் தலைசிறந்தவராகப் போற்றப்பட்டு வருகின்றார்.\nஅண்மையில் ஜப்பானில் இடம்பெற்ற பூமியதிர்ச்சி சுனாமி மற்றும் அணு ஆலைகள் வெடிப்பு என்பன தொடர்பில் அல் ஜெஸீரா ஆங்கிலத் தொலைக்காட்சி சேவைக்கு இவர் அளித்துள்ள பேட்டி இத்துறையில் அவருக்கிருக்கும் புலமையை உணர்த்தும்.அந்த பேட்டியினை இங்கு காணலாம்.\nஅடுத்து முதல் முறையாக பாலஸ்தீனத்தை சேர்ந்த பெண் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தது இருக்கிறார். இந்த சாதனையை நிகழ்த்திய முதல் முஸ்லிம் பெண் இவர் ஆவார்.\nஇவர் பெயர் சுசானே அல் கூபி. 44 வயதான இவர் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர் என்றபோதிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்.\nஇவர் முதன் முதலில் தான்சானியாவ��ல் உள்ள கிளிமாஞ்சரோ சிகரத்தில் ஏறி இந்த சிகரத்தில் ஏறிய முதல் அரேபிய பெண் என்ற பெருமை பெற்றார். பிறகு பிரான்சில் உள்ள பிளாங் மலைச் சிகரம் ரஷியாவில் உள்ள எல்புரூஸ் சிகரம் ஆகியவற்றில் ஏறி சாதனை படைத்தார். இப்போது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தது இருக்கிறார்.\nதுபாயில் உள்ள போன் அண்ட் ஜாயிண்ட் மையத்தில் துணை தலைவராக பார்த்து வந்த வேலையை மலை ஏறுவதற்காக ராஜினாமா செய்தார். உலகத்தில் முஸ்லிம் பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டுவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன் என்று கூறுகிறார்.\nஅடுத்து சர்வதேச பெண்கள் தினத்தில் அமெரிக்காவின் பிரபல பத்திரிகை ஒன்று உலகின் தைரியமிக்க பெண்கள் 150 பேரை தேர்ந்தெடுத்து கௌரவித்துள்ளது. இந்த பட்டியலில் சவுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இடம் பெற்றுள்ளனர். ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்று போராடிய மனால் அல் ஷரிஃப். மற்றொருவர் சவுதி பெண்மணி அறிவியல் அறிஞர் ஹயாத் சிந்தி.\nஹயாத் சிந்தியின் ஆரம்ப பள்ளிப் படிப்பு சவுதி அரேபியாவிலேயே தொடங்கியது. அதன்பிறகு தனது கல்லூரி வாழ்க்கையை லண்டனில் தொடங்க ஆசைப்பட்டார். இவரது தந்தை ஒரு பெண் தனியாக நாடு விட்டு நாடு சென்று படிப்பதை விரும்பவில்லை. இருந்தும் இந்தப் பெண் தனது தந்தையை வற்புறுத்தி கல்லூரி படிப்பை லண்டனிலேயே தொடங்கினார். லண்டன் வந்த இவர் முதலில் சேர்ந்தது இங்கிலீஷ் கல்லூரி. அதன்பிறகு கேம்ப்பிரிட்ஜ் பலகலைக் கழகத்தில் சேர்ந்து கல்வி பயின்றார். லாப நோக்கமற்ற அமெரிக்காவில் இயங்கி வரும் ஒரு ஆராய்ச்சி பணியில் தன்னை தற்போது இணைத்துக் கொண்டுள்ளார் ஹயாத் சிந்தி. ஹயாத் சிந்தி ஏற்கெனவே 100 சக்தி மிக்க பெண்கள் பட்டியலில் சியோ மேகஸின் நடத்திய போட்டியிலும் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.\nமேலும் இவர் அறிஞர்களின் கற்பனைகள் புத்தி கூர்மை போன்றவற்றை ஒருமுகப்படுத்தி அதனை தொழில் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற நோக்கில் செயல்படும் ஒரு அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.மேலும் வளைகுடாவில் உள்ள அறிஞர்களை பயன் படுத்தி இந்த பிராந்தியத்தில் சிறந்த மாற்றங்களை கொண்டு வரவும் முயற்சி எடுக்கிறார்.\n'நான் எங்கிருந���து வந்திருக்கிறேன் என்பதில் பெருமைபடுகிறேன். எனது அடையாளத்தை நான் என்றுமே உதாசீனப்படுத்தியதில்லை. சில நேரங்களில் சில அறிஞர்கள் தங்களின் முன்னேற்றத்திற்க்காக அவர்களின் கலாசாரத்தை கைவிடுவர். ஆனால் நீங்கள் உங்கள் அடையாளத்தோடுதான் உங்களின் முன்னேற்றத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் உங்களுக்கு உண்மையான வெற்றி' என்கிறார் தனது வாழ்நாளில் அதிக நாட்களை அமெரிக்காவில் கழித்த சகோதரி ஹயாத் சிந்தி-நன்றி அரப் நியூஸ் 14:03:2012\nஇரண்டு சாதனை பெண்களின் வாழ்க்கை முறைகள் உங்களுக்காக.இன்னும் சாதித்து கொண்டு தான் இருக்கிறார்கள் நம் பெண்கள். சாதனை பயணம் தொடர்கின்றது.\nஅவர்கள் எதில் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள் என எனக்கும் தெரியவில்லை. இஸ்லாம் எந்த விஷயத்தில் அவர்களின் சாதனையை ஒடுக்கியிருக்கிறது என சொன்னால் எனக்கும் தெரிந்துக்கொள்ள வசதியாக இருக்கும் :-)\nPosted by பஸ்மின் கபீர்\nLabels: சாதனை பெண்கள், பஸ்மின் கபிர்\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் 29 May 2012 at 05:18\nஅருமையான தொகுப்பு... இஸ்லாத்தை புரிந்துக் கொண்டவர்களால் மட்டுமே அதில் உள்ள சுதந்திரத்தையும், புனிதத்தையும் உணர முடியும்...\n\"பலா பழத்தை வெளியில் இருந்து பார்க்க முற்கள் மட்டும் தான் தெரியும் ஆனால், அதன் உள்ளே உள்ள கனியின் அற்புத சுவையை அதை உண்டவர்களால் மட்டுமே அறிய முடியும்.. உண்டு ரசிக்காது வெளியில் இருந்து காண்பவர்களால் அதை அறிய முடியாது...\nஇஸ்லாமும் அதை போன்று தான்..\nஅனைவரும் புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை சகோதரி.. வல்ல இறைவன் அதற்கு துணை புரிவான்.....\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ.. யாஸமின்\nஇஸ்லாமிய பெண்மணியில் உங்களின் முதல் கட்டுரை.. அதற்க்காக முதலில் வாழ்த்துக்கள்... உங்கல் ஊர்(இலங்கை) நடையில் மிக இயல்பாய் இருந்தது.... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...\nமாஷா அல்லாஹ்..நமதான பெருமையை,சாதனையை கூறும் மற்றொரு அருமையான ஆக்கம் ..\nவாழ்த்துக்கள் பஸ்மின்..நல்லதொரு பதிவுக்கு நன்றி..:-)\nமாஷா அல்லாஹ்...பதிவின் ஒவ்வொரு வார்த்தையும் கணீரென்று உண்மைகளை உரத்துச் சொல்கின்றன.முஸ்லிம்கள் அதிலும் பெண்கள் உலகின் பல மூலைகளிலும் சாதனைகள் புரிந்து வருவது உண்மையே... அவை மறைக்கப்படுவதும் உண்மையே.... சில உதாரணங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய உங்களுக்கு நன்றி பஸ்மின்.\nமாஷா அல்லாஹ்... அருமையான ஆரம்பம் மா.\nபானு சொல்வது போல் ஊடகங்களால் பெரிதும் மறைக்கப்படும் விஷயம்மாக இந்த சாதனைகள் உள்ளது என்பது தான் வருத்தமான விஷயம்.\nஅடுத்த சாதனை பெண்கள் தொடருக்காக (அடுத்த பாகம்) வெயிட்டிங் :-)\nசுவனப் பிரியன் சகோ ஐஸாக்கல்லாகைரா\nAyushabegum :- வலைக்கும் ஸலாம் வரஹ்\nஇன்ஸா அல்லாஹ் மா இரண்டாம் பாகத்திற்கான தேடல் தொடங்கிவிட்டது .. சாதனை பெண்களின் விபரங்கள் தொகுத்ததும் பதிவிடலாம்.. இன்ஸா அல்லாஹ் மா\nஅழகான முறையில் தொகுத்துள்ளீர்கள் பஸ்மின்\nபிரட்சனை முஸ்லிம் பெண்களிற்கில்லை. அவர்களை பார்த்து நீலிக்கண்ணீர் வடிக்கும் பர்தா போபியாக்களின் கண்களில் தான் உள்ளது என்று தெளிவாக்கி விட்டீர்கள்\nஅன்புடன் மலிக்கா 30 May 2012 at 10:22\nஅன்புடன் மலிக்கா 30 May 2012 at 10:25\nமிகவும் அருமையானதொரு ஆக்கம் பாராட்டுகள் சகோதரி..\nசிட்டுக்குருவி 1 June 2012 at 21:33\nநல்லதொரு பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி\nஅன்புடன் மலிக்கா சகோ ஐஸாக்கல்லாகைரா\nஅஸ் ஸலாமு அலைக்கும் சகோ.ஃபஸ்மின்,\n//இஸ்லாம் எந்த விஷயத்தில் அவர்களின் சாதனையை ஒடுக்கியிருக்கிறது என சொன்னால் எனக்கும் தெரிந்துக்கொள்ள வசதியாக இருக்கும் :-)//\nஅதே....அதே..... என்னமோ ஹிஜாப் இல்லாம இருந்தால் மட்டுமே அறிவாளியாக இருக்க முடியும் என பல 'அறிவாளிகள்' நினைத்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் இந்த கட்டுரையை பிரிண்ட் செய்து 24 மணி நேரமும் கண் முன் வைக்க வேண்டும். அப்பொழுதும் புரிதலும், தெளிவும் அல்லாஹ்விடமிருந்து மட்டுமே...' நினைத்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் இந்த கட்டுரையை பிரிண்ட் செய்து 24 மணி நேரமும் கண் முன் வைக்க வேண்டும். அப்பொழுதும் புரிதலும், தெளிவும் அல்லாஹ்விடமிருந்து மட்டுமே... சுப்ஹானல்லாஹ். மிக நல்ல கட்டுரை சகோ.ஃபஸ்மின். வாழ்த்துக்கள்.\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்...\nரமலானும், அந்த ஏழு நாட்களும்\nஅஸ் ஸலாமு அலைக்கும் நஸீமா எப்படி இருக்கே ..... வ அலைக்கும் அஸ் ஸலாம் பர்வீன் .... ஏதோ இருக்கேண்டீ .... நீ சொல்லு .... என்ன நஸீ...\nஎல்லாம் வல்ல இறைவனின் திருபெயரால் ஆரம்பம் செய்கின்றேன். உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.. சமீபத்தில் எல்லோரால...\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\n“ ஹிஜாப் ” என்ற சொல் இன்று பொதுவாக எல்லா சமூகத்தினரும் அறிந்த ஒன்றாகிவிட்ட து. அநேக முஸ்லிம்களின் சமூக வலைத்தள ப...\n\" ஆத்தா என்ன புள்ள பொறந்திருக்கு” ”ஆண்குட்டிதான்டி பிறந்திருக்கான்” \"அப்பாடா இப்பதான்டிமா நிம்மதியாயிருக்கு\" [எ...\nமுன்குறிப்பு : த மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள...\nசாதனைகள் முஸ்லிம் பெண்களுக்கும் தடையில்லை\nநபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்\nஇஸ்லாத்தில் சாதிகள் இல்லையடி பாப்பா....\nஎன்ன இல்லை நம் இனிய மார்க்கத்தில்\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/nammal-mudiyum/18087-nammal-mudiyum-15-07-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-02-16T12:58:52Z", "digest": "sha1:ODXDJEKIG7LVJ7M7YBITTQHUACRB2A72", "length": 4143, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நம்மால் முடியும் - 15/07/2017 | Nammal Mudiyum - 15/07/2017", "raw_content": "\nநம்மால் முடியும் - 15/07/2017\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறை��ேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nபுதிய விடியல் - 16/02/2019\nபுதிய விடியல் - 15/02/2019\n40-ன் நாடிகணிப்பு - (திண்டுக்கல்) 15/02/2019\nதியாகம் போற்றும் தேசம் - 15/02/2019\nராணுவ கிராமங்களின் கதை - 15/02/2019\nகட்சிகளின் கதை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 10/02/2019\nகட்சிகளின் கதை - தெலுங்கு தேசம் - 03/02/2019\nவாழிடம் தேடும் வனராஜா | 04/02/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Latin+America?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-16T13:27:38Z", "digest": "sha1:XNAGYHPXB34PZSBSWDBBIUS2VDUPXNPI", "length": 9350, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Latin America", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nசிரியா இறுதிக்கட்டப் போரில் 7 குழ‌ந்தைகள் உள்பட 16 பேர் பலி\n” - வெனிசுலா இடைக்கால அதிபர் வேதனை\nஎல்லைகளை மூடிய வெனிசுலா அதிபர் - தடுக்கப்பட்ட வெளிநாட்டு உதவிகள்\n“சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் முற்றிலும் அழிப்பு” - அமெரிக்கா விரைவில் அறிவிப்பு\nஅமெரிக்க நீதிமன்றத்தில் குற்றமற்றவர்களென வாதிட்ட இந்தியர்கள்..\n3 மாதத்தில் 297 மணி நேரத்தை டிவி, செல்போனுக்கு செலவழித்த ட்ரம்ப்\nஅமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு உதவ 'ஹாட்லைன்'...\nஅமெரிக்காவில் கடுங்குளிர்... 21 பேர் உயிரிழப்பு\n அமெரிக்காவில் தமிழ்ப் பண்பாட்டு மாதமாக ஜனவரி அறிவிப்பு\nபெற்றோர், காதலி உட்பட 5 பேரை சுட்டுக்கொன்ற இளைஞர்\nஒரு மாதமாக ஊதியமின்றி பணியாற்றும் அமெரிக்க அரசு ஊழி‌‌‌யர்கள்\nஅமெரிக்காவில் கேரள தம்பதி உயிரிழந்த சம்பவம்: உடற்கூறு ஆய்வில் புதுதகவல்\n“அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனம் செய்வேன்” - ட்ரம்ப் எச்சரிக்கை\n10 ஆண்டுகளாக கோமாவில் இருந்தவருக்கு குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி\nஒத்துழைக்காவிட்டால் நெருக்கடி நிலை பிரகடனம் - எச்சரிக்கும் ட்ரம்ப்\nசிரியா இறுதிக்கட்டப் போரில் 7 குழ‌ந்தைகள் உள்பட 16 பேர் பலி\n” - வெனிசுலா இடைக்கால அதிபர் வேதனை\nஎல்லைகளை மூடிய வெனிசுலா அதிபர் - தடுக்கப்பட்ட வெளிநாட்டு உதவிகள்\n“சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் முற்றிலும் அழிப்பு” - அமெரிக்கா விரைவில் அறிவிப்பு\nஅமெரிக்க நீதிமன்றத்தில் குற்றமற்றவர்களென வாதிட்ட இந்தியர்கள்..\n3 மாதத்தில் 297 மணி நேரத்தை டிவி, செல்போனுக்கு செலவழித்த ட்ரம்ப்\nஅமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு உதவ 'ஹாட்லைன்'...\nஅமெரிக்காவில் கடுங்குளிர்... 21 பேர் உயிரிழப்பு\n அமெரிக்காவில் தமிழ்ப் பண்பாட்டு மாதமாக ஜனவரி அறிவிப்பு\nபெற்றோர், காதலி உட்பட 5 பேரை சுட்டுக்கொன்ற இளைஞர்\nஒரு மாதமாக ஊதியமின்றி பணியாற்றும் அமெரிக்க அரசு ஊழி‌‌‌யர்கள்\nஅமெரிக்காவில் கேரள தம்பதி உயிரிழந்த சம்பவம்: உடற்கூறு ஆய்வில் புதுதகவல்\n“அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனம் செய்வேன்” - ட்ரம்ப் எச்சரிக்கை\n10 ஆண்டுகளாக கோமாவில் இருந்தவருக்கு குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி\nஒத்துழைக்காவிட்டால் நெருக்கடி நிலை பிரகடனம் - எச்சரிக்கும் ட்ரம்ப்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quotes.mowval.in/List/Quote/Wrong-Beliefs", "date_download": "2019-02-16T13:13:54Z", "digest": "sha1:45HZ55SHXTSM66D27KDMSG34P2EDYMUD", "length": 2622, "nlines": 32, "source_domain": "www.quotes.mowval.in", "title": "Wrong Beliefs | Mowval Tamil Quotes | Latest Quotes in Tamil | Famous Quotes in Tamil", "raw_content": "\nதன்னை உயர்ந்த ஜாதியாகவும் இன்னொரு மனிதனை தாழ்ந்த ஜாதியாகவும் கருதுபவன் மனநோயாளி - டாக்டர். அம்பேத்கர்\nதன்னை உயர்ந்த ஜாதியாகவும் இன்னொரு மனிதனை தாழ்ந்த ஜாதியாகவும் கருதுபவன் மனநோயாளி - டாக்டர். அம்பேத்கர்\n சிந்தித்துப்பார் - தந்தை பெரியார்\n சிந்தித்துப்பார் - தந்தை பெரியார்\nஒரு மதத்தை ஏற்றுக்���ொண்டு இன்னொரு மதத்தை குறை சொல்லும் ஒருவனை விட அயோக்கியன் எவனும் இருக்க மாட்டான் - தந்தை பெரியார்\nஒரு மதத்தை ஏற்றுக்கொண்டு இன்னொரு மதத்தை குறை சொல்லும் ஒருவனை விட அயோக்கியன் எவனும் இருக்க மாட்டான் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் உலகில் உள்ள பிரபலமான மனிதர்களின் பொன்மொழிகள் தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/aiadmk-dmdk-alliance-confirmed-kallakurichi-constituency-allotted-for-dmdk/", "date_download": "2019-02-16T13:20:39Z", "digest": "sha1:UOJEVBDS4FHJWDWETDDE6BM7DN3IRF3J", "length": 14924, "nlines": 202, "source_domain": "patrikai.com", "title": "தே.மு.தி.க.வுக்கு கேட்டதை கொடுத்தது அ.தி.மு.க…. கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டியிடுவது உறுதி | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»டி வி எஸ் சோமு பக்கம்»zzzzzzzzzzzzzzzzzzzzzzzzz»தே.மு.தி.க.வுக்கு கேட்டதை கொடுத்தது அ.தி.மு.க…. கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டியிடுவது உறுதி\nதே.மு.தி.க.வுக்கு கேட்டதை கொடுத்தது அ.தி.மு.க…. கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டியிடுவது உறுதி\nதே.மு.தி.க.வுக்கு கேட்டதை கொடுத்தது அ.தி.மு.க….கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டியிடுவது உறுதி\n‘’மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ஜ.க.வுடன் பேச்சு நடத்தி வருகிறோம்’’என்று பாதி உண்மை சொன்ன தே.மு.தி.க.துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ்,மீதி பாதி உண்மையை மறைத்து விட்டார்.\nஅந்த கட்சி அ.தி.மு.க.வுடனும் நேரடியாக பேச்சு நடத்தியுள்ளது.\nஅதனை ‘பளிச்’சென்று சொல்லாமல் ‘’இதர கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடக்கிறது’’ என்று பூடகமாக குறிப்பிட்டார்.\nஅ.தி.மு.க.கூட்டணியில் பா.ஜ.க.,பா.ம.க., ஜி.கே.வாசனின் த.மா.கா. மற்றும் பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், தேவநாதன் யாதவ் ஆகியோர் இடம் பெறுவது உறுதி என்ற���லும்-\nதே.மு.தி.க,வுடனான இடபங்கீட்டை மட்டுமே உறுதி செய்துள்ளது.\nவிஜயகாந்த் கேட்டபடி -3 இடங்களை கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளது-அ.தி.மு.க.மேலி டம்.\nஎல்.கே.சுதீஷ் போட்டியிட விரும்பும் –கள்ளக்குறிச்சி தொகுதியை அவருக்கே ;அலாட்’செய்தாகி விட்டது.\nசேலம், மற்றும் மதுரை தொகுதிகளையும் விஜய்காந்த் கேட்கிறார். இரண்டொரு நாளில் முடிவு செய்யப்படும்.\nசுதீஷ் தவிர மற்ற 2 இடங்களில் ஆட்களை தேட வேண்டிய நிலைக்கு தே.மு.தி.க.தள்ளப்பட்டுள்ளது என்பதே யதார்த்தம்.\nஆட்கள்- என்பது இங்கே பணமுள்ள ஆட்கள்.\nஆரம்ப காலத்தில் ராயப்பன், அருண் பாண்டியன், மாபா.பாண்டியராஜன் என பசை உள்ள ஆட்கள் நிறையவே இருந்தார்கள்.\nசொல்லி வைத்த மாதிரி எல்லோரும், கூடாரம் மாறி விட- விஜய்காந்த் கட்சி பணமுடையால் தவிக்கிறது.\nஆட்கள் கிடைக்காத பட்சத்தில் –மதுரையில் பிரேமலதாவையும், சேலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன்ராஜூவையும் களத்தில் இறக்கும் திட்டத்தில் இருக்கிறார் –கேப்டன்.\n150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் – எல்.கே. சுதீஷ் பேட்டி\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி: தேமுதிமுகவும் களத்தில் குதிப்பு\nநட்சத்திரத் தொகுதி அறிமுகம்- 1: உளுந்தூர்பேட்டை விஜயகாந்த்\nTags: admk dmdk alliance, Kallakuruchi constituency, l.k.sudhish dmdk, parliamentary election, அதிமுக, அதிமுக தேமுதிக கூட்டணி, எல்.கே.சுதீஷ் போட்டி, கள்ளக்குறிச்சி, தேமுதிக, நாடாளுமன்ற தேர்தல்\nஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதி மன்ற தீர்ப்பு மீண்டும்…. மீண்டும் தள்ளிப்போகும் மர்மம்….\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nவைகோ கண்ணீர்…. வசந்த மாளிகை திரைப்படத்தை பார்க்காத இளைய தலைமுறையினருக்காக…..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஇன்று ராகு, கேது பெயர்ச்சி: திருப்பாம்புரம் உள்பட முக்கிய கோவில்களில் விசேஷ பூஜை\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் செயலிழந்து விட்டது – நாசா அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வ���ாத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/10/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2019-02-16T13:30:26Z", "digest": "sha1:T4GDDEKIE2GMQBLASTEJNJ4GWN63MRHH", "length": 7376, "nlines": 188, "source_domain": "sathyanandhan.com", "title": "அரசுப் பணியிலிருந்து சமூகப் பணிக்கு – முன்னுதாரண தம்பதி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← ஊடக அடாவடித்தனத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் அவர்களின் பதிலடி\n(ஆணின் ) விருப்ப ஓய்வு தற்கொலையா\nஅரசுப் பணியிலிருந்து சமூகப் பணிக்கு – முன்னுதாரண தம்பதி\nPosted on October 16, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஜலஜா மற்றும் ஜனார்த்தனன் தம்பதியினர் தமது அரசுப் பணியினைத் துறந்து சமூக சேவையில் தமது சேமிப்பு, சொத்து எல்லாவற்றையும் முதலீடாக்கி இன்னும் சேவை செய்து வருகிறார்கள். அக்டோபர் 11 ஹிந்துவில் இது பற்றிய விரிவான பதிவு வந்திருக்கிறது. அதற்கான இணைப்பு ————- இது.\nபகிர்ந்த என் மகளுக்கு நன்றி.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged ஆங்கில ஹிண்டு, சமூகப் பணி, ஜலஜா ஜனார்த்தனன் தம்பதியினர், தொண்டுள்ளம். Bookmark the permalink.\n← ஊடக அடாவடித்தனத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் அவர்களின் பதிலடி\n(ஆணின் ) விருப்ப ஓய்வு தற்கொலையா\nயூ ட்யூபில் என் நூல்கள் பற்றிய அறிமுகம் காணொளி\nதடம் இதழில் குட்டி ரேவதி சிறுகதை ‘முழுமதி’\nபரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு\nகாலச்சுவடு வெளியீடு தாடங்கம் – என் சிறுகதைத் தொகுதி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/amitabh-bachchan-and-aamir-khan-speak-in-tamil-for-thugs-of-hindostan/", "date_download": "2019-02-16T14:33:57Z", "digest": "sha1:KAYNQJGWFALRWSDASPX4S3SZ4Z5OXHKA", "length": 11472, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Thugs Of Hindostan : Amitabh Bachchan and Aamir Khan speak in Tamil - Thugs Of Hindostan : தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்திற்காக தமிழில் பேசினார் அம��தாப் பச்சன் - அமீர் கான்!", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nதமிழில் பேசிய அமிதாப் பச்சன் - அமீர் கான் வீடியோ\nThugs Of Hindostan : ஆதித்யா சோப்ரா தயாரிப்பில், விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் அமிதாப் பச்சன், அமிர் கான் நடித்துள்ள தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.\nThugs Of Hindostan : அமிதாப் பச்சன் மற்றும் ஆமிர் கான் தமிழ் பேசிய வீடியோ :\nஇப்படத்தின், அமிர் கான், அமிதாப் பச்சன், கத்ரீனா கைஃப் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். தமிழில் டப்பிங் செய்யப்பட்டிருக்கும் இப்படத்தின் தீபாவளி ரிலீசை முன்னிட்டு அமிதாப் பச்சன் மற்றும் அமிர் கான் தமிழில் புரோஷன் செய்துள்ளனர்.\nஅவர்கள் முதன் முதலாக தமிழில் பேசிய காட்சி வீடியோ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஅஜித் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\nTamilrockers : ஒரு அடார் லவ் படம் லீக்… வருதத்தில் படக்குழுவினர்\nஅஜித் படத்துடன் மோதத் தயாராகிறதா சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல்\nநடிகர் கார்த்தி நடித்த தேவ் படத்தை லீக் செய்தது தமிழ்ராக்கர்ஸ்\nபிரமிக்க வைக்கும் சாதனை… ரவுடி பேபி பாடலை இத்தனை பேர் பார்த்திருக்கிறார்களா\nவீட்டிலேயே காதலர் தினம் கொண்டாடும் பிளான் இருக்கிறதா கட்டாயம் இந்த படங்களைப் பாருங்கள்\nசசிகலா புஷ்பாவின் விசுவாசி தினகரன்\nSaina Nehwal: கஷ்யப்பை திருமணம் புரியும் சாய்னா நேவால்\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\nகவிஞர் கமல.செல்வராஜ் வானம் பொழிந்து பூமி செழித்திட வேண்டும் கரும்பும் மஞ்சளும் கூடவே விளைந்திட வேண்டும் உழவனும் குயவனும் மகிழ்ந்திட வேண்டும் O இல்லம் ஒளிர வெள்ளை வேண்டும் வாழைத் தோரணம் தெருவில் வேண்டும் குலவை சத்தம் எங்கும் வேண்டும் O இல்லம் ஒளிர வெள்ளை வேண்டும் வாழைத் தோரணம் தெருவில் வேண்டும் குலவை சத்தம் எங்கும் வேண்டும் O செடியும் கொடியும் வளர்ந்திட வேண்டும் ஆடும் மாடும் பெருகிட வேண்டு��் அன்பும் அறனும் ஓங்கிட வேண்டும் O செடியும் கொடியும் வளர்ந்திட வேண்டும் ஆடும் மாடும் பெருகிட வேண்டும் அன்பும் அறனும் ஓங்கிட வேண்டும் O அரும் தமிழ் மொழியைக் பேசிட வேண்டும் கைத்தறி ஆடையை அணிந்திட வேண்டும் நலிந்திடும் நெசவைக் […]\nஓரினச் சேர்க்கை: அங்கீகாரமும், அபாயமும்\nஇயற்கையும் சமூகமும் ஏற்றுக் கொள்ளாத எந்த ஒரு செயலையும் சட்டம் போட்டு ஏற்றுக் கொள்ள வைப்பது, எவ்வகையிலும் நியாயமானதன்று.\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nராகு கேது பெயர்ச்சி: கடக ராசியின் பலன்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-02-16T12:58:43Z", "digest": "sha1:2PCIKSSWXNN4KFFLWMT62Z4ICWCQ42KU", "length": 15276, "nlines": 109, "source_domain": "universaltamil.com", "title": "இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் முஸ்லிம் காங்கிரசுக்குள் போதிய தெளிவில்லை - ஹிஸ்புல்லாஹ்", "raw_content": "\nமுகப்பு News Local News இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் முஸ்லிம் காங்கிரசுக்குள் போதிய தெளிவில்லை – ஹிஸ்புல்லாஹ்\nஇனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் முஸ்லிம் காங்கிரசுக்குள் போதிய தெளிவில்லை – ஹிஸ்புல்லாஹ்\nஇனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் முஸ்லிம் காங்கிரசுக்குள் போதிய தெளிவில்லை. இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்\nஇனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே தெளிவில்லை. அதனால் கட்சித் தலைவர் ஒன்றையும் உறுப்பினர்கள் வேறொன்றையும் கூறித் திரிகிறார்கள் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சாடியுள்ளார்.\nமட்டக்களப்பு காத்தான்குடி அன்வர் வட்டாரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் கூறியதாவது,\nஇனப்பிரச்சினைக்குத் தீர்வாக வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்த் தலைமைகள் உறுதியாக இருக்கின்ற நிலையில், முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அது தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டில் இல்லை.\nகட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் “வடக்கு, கிழக்கு இணைப்பில் முஸ்லிம் காங்கிரஸ் இடையில் புகுந்து குழப்பாது” என தேர்தல் மேடைகளில் பகிரங்கமாகவே பேசியுள்ளார்.\nஅது ஊடகங்களில் செய்தியாகவும் வெளியாகியுள்ளது. அவ்வாறாயின் முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்குகின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் வடக்கு கிழக்கு இணைப்பை உறுதிசெய்கின்ற வாக்குகளாகவே அமையும்.\nஆனால், அவ்வாறு எதுவும் இல்லை என்ற ரீதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் யு.எல்.என்.எம். முபீன் எனக்கெதிராக நான் பொய் கூறுவதாக கூறி அறிக்கை விட்டுள்ளார்.\nஇவர்களில் யார் கூறுவது உண்மை. கட்சித் தலைவர் ஹக்கீம் கூறுவது உண்மையா அல்லது கொள்கை பரப்புச் செயலாளர் மூபீன் கூறுவது உண்மையா அல்லது கொள்கை பரப்புச் செயலாளர் மூபீன் கூறுவது உண்மையா இவர்கள் இருவரில் யாருடைய கதையை சமூகம் கேட்கும்.\nஇனப்பிரச்சினை விடயத்தில் முஸ்லிம்களின் நிலைப்பாட்டை, கிழக்கு மாகாண முஸ்லிம்களின் உணர்வுகளை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்துவது ஹக்கீமா\nவடக்கு கிழக்கு இணைப்புக்கு ஹக்கீம் எதிர்ப்பினை வெளிக்காட்டாத நிலையில் அவர்கள் சார்ந்த கட்சிக்கு வாக்களிப்பது வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஒப்பானது என்று நான் கூறியதில் எந்தவித தவறும் கிடையாது” என்றார்.\nதனியார் பஸ் சாரதியின் விளக்கமறியல் நீடிப்பு\nஊருக்குள் நுழைந்த முதலையை மடக்கிபிடித்த ஊர்மக்கள்- மட்டக்களப்பில் சம்பவம்\nயோகேஸ்வரன் எம்.பி – தொண்டர் ஆசிரியர் தொடர்பில் வடக்கு மாகாணத்துக்க ஒரு சட்டம் கிழக்கு மாகாணத்திற்கு மற்றுமொரு சட்டம்\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா சமந்தாவின் ஹொட் புகைப்படம் உள்ளே\nகாதலுக்காக சுவர் ஏறி குதித்து வீட்டை விட்டு ஓடிய தேவயானி – சுவாரஸ்ய காதல் கதை\nதமிழ் சினிமாவில் 80 90 களில் காதல் தேவதையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் கவர்ச்சிக்கு நோ சொல்லி சேலை, தாவனியில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் இயக்குநர் ராஜ்குமாரை திருமணம்...\nபிக்பாஸ் யாஷிக்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nமன்னார் மனித புதைகுழி -காபன் பரிசோதனை அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா\nமன்னார் மனித புதைகுழி எச்சங்கள் தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கையை நேற்று இரவு கிடைத்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குறித்த புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட என்புகளின் எச்சங்கள் எக்காலப்பகுதிக்குரியது என்பது...\nபிகினி உடையில் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை\nநடிகை சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் திருமணத்திற்கு பின்னரும் தடையின்றி நடித்து வருபவர். இந்நிலையில் சமந்தாவை போலவே இருக்கும் ஒரு பெண்ணின் கவர்ச்சி புகைப்படங்கள் சில சமூக வளைத்தளத்தில் பரவி...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏ���்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 10\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-02-16T12:59:12Z", "digest": "sha1:JNKPBTANZWLDNKIDTGE33WBPC4XW7T5D", "length": 10878, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "இனவாதத்தை தூண்டும் முகப்புத்தக கணக்குகளை முடக்க வாக்குறுதி", "raw_content": "\nமுகப்பு News Local News இனவாதத்தை தூண்டும் முகப்புத்தக கணக்குகளை முடக்க வாக்குறுதி\nஇனவாதத்தை தூண்டும் முகப்புத்தக கணக்குகளை முடக்க வாக்குறுதி\nபேஸ்புக் சமூக வலைதளத்தின் ஊடாக இனவாத, மதவாத அல்லது வெறுப்பு உணர்வுகளை தூண்டும் கருத்துகளை பதிவிடும் கணக்குகளை நீக்குவதற்கு பேஸ்புக் நிறுவன அதிகாரிகள், அரசாங்கத்திடம் வாக்குறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளதுடன், அரசாங்கதத்தின் வேண்டுகோளுக்கு அமைய இந்த வாக்குறுதியை அவர்கள் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.\nகடந்த வாரங்களில் கண்டியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் பேஸ்புக் நிறுவன அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தியதை அடுத்து, இது தொடர்பில் அவர்கள் தமது நிறுவனத்துக்கு அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.\nபிரதேச விவசாயிகளின் வயல் நிலங்களை கட்டாக்காளி மாடுகள் சேதப்படுத்துவதைத் தடுக்குமாறு கோரி ஆர்ப்பபாட்டம்\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா சமந்தாவின் ஹொட் புகைப்படம் உள்ளே\nகாதலுக்காக சுவர் ஏறி குதித்து வீட்டை விட்டு ஓடிய தேவயானி – சுவாரஸ்ய காதல் கதை\nதமிழ் சினிமாவில் 80 90 களில் காதல் தேவதையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் கவர்ச்சிக்கு நோ சொல்லி சேலை, தாவனியில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் இயக்குநர் ராஜ்குமாரை திருமணம்...\nபிக்பாஸ் யாஷிக்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nமன்னார் மனித புதைகுழி -காபன் பரிசோதனை அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா\nமன்னார் மனித புதைகுழி எச்சங்கள் தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கையை நேற்று இரவு கிடைத்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குறித்த புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட என்புகளின் எச்சங்கள் எக்காலப்பகுதிக்குரியது என்பது...\nபிகினி உடையில் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை\nநடிகை சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் திருமணத்திற்கு பின்னரும் தடையின்றி நடித்து வருபவர். இந்நிலையில் சமந்தாவை போலவே இருக்கும் ஒரு பெண்ணின் கவர்ச்சி புகைப்படங்கள் சில சமூக வளைத்தளத்தில் பரவி...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 10\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-16-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-16T13:38:28Z", "digest": "sha1:B76W6ZB7GAMOEL2XXDKOKXK6GDTRCIZS", "length": 11328, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "பதவி விலகிய 16 அமைச்சர்கள் விடுத்துள்ள கோரிக்கை", "raw_content": "\nமுகப்பு News Local News பதவி விலகிய 16 அமைச்சர்கள் விடுத்துள்ள கோரிக்கை\nபதவி விலகிய 16 அமைச்சர்கள் விடுத்துள்ள கோரிக்கை\nஅரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று 17ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது, எதிர்காலத்தில் எடுக்கவுள்ள தீர்மானங்கள் தொடர��பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்தில் தொடர்ந்து இணைந்திருப்பது குறித்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அரசியல் மற்றும் மதத்தலைவர்களுடன் கலந்துரையாடவேண்டும் என, யோசனையை முன்வைக்க இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதனை, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, கட்சியின் மத்தியக் குழு கூடுவதற்கு முன்னர், கிடைக்கும் சகல சந்தர்ப்பங்களிலும் அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளதாக முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி, முன்னதாக தெரிவித்திருந்தார்.\nஅமைச்சுக்களை முடக்கும் பிரேரணை நிறைவேற்றம்\nபுறக்கணிப்பில் ஈடுபட்ட சு. க அமைச்சர்கள் அமைச்சரவையில்\nநடிகர் கார்த்தியின் அடுத்த படத்தின் கெட்டப் இதுவா\nநடிகர் கார்த்தியின் நடிப்பில் இறுதியாக வெளிவந் படம் தேவ். இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் கார்த்தி தற்போது தன் அடுத்தப்படத்திற்கு தயாராகிவிட்டார் என்று சமூக வலைத்தளத்தில்...\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா சமந்தாவின் ஹொட் புகைப்படம் உள்ளே\nகாதலுக்காக சுவர் ஏறி குதித்து வீட்டை விட்டு ஓடிய தேவயானி – சுவாரஸ்ய காதல் கதை\nதமிழ் சினிமாவில் 80 90 களில் காதல் தேவதையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் கவர்ச்சிக்கு நோ சொல்லி சேலை, தாவனியில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் இயக்குநர் ராஜ்குமாரை திருமணம்...\nபிக்பாஸ் யாஷிக்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nமன்னார் மனித புதைகுழி -காபன் பரிசோதனை அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா\nமன்னார் மனித புதைகுழி எச்சங்கள் தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கையை நேற்று இரவு கிடைத்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குறித்த புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட என்புகளின் எச்சங்கள் எக்காலப்பகுதிக்குரியது என்பது...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/samuthirakani-joins-with-parthiban-for-ulle-veliye-2/", "date_download": "2019-02-16T13:58:23Z", "digest": "sha1:3YK6EINJ57UI4LLXPJXGXUUVANKFPH7Y", "length": 5275, "nlines": 105, "source_domain": "www.filmistreet.com", "title": "பார்த்திபனின் உள்ளே வெளியே-2 படத்தில் சமுத்திரக்கனி", "raw_content": "\nபார்த்திபனின் உள்ளே வெளியே-2 படத்தில் சமுத்திரக்கனி\nபார்த்திபனின் உள்ளே வெளியே-2 படத்தில் சமுத்திரக்கனி\nபுதிய பாதை என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார் பார்த்திபன்.\nஇதனையடுத்து ஒரு சில படங்களை இயக்கி நடித்தார்.\nஆனால் அவை சரியான வரவேற்பைப் பெறாத நிலையில் கவர்ச்சியின் எல்லைக்கே சென்று உள்ளே வெளியே படத்தை இயக்கி நடித்தார்.\nஇப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.\nதற்போது 25 ஆண்டுகளுக்கு இதன் 2ஆம் பாகத்தை இயக்கி நடிக்கவுள்ளார்.\nஇப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.\nஇவர்களுடன் மம்தா மோகன்தாஸ், ஆடுகளம் கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.\nபார்த்திபன் மகள் கீர்த்தனாவின் திருமணம் மார்ச் 8ல் நடைபெற உள்ளதால் அந்த பணிகளை முடித்துவிட்டு இப்படத்தின் சூட்டிங்கை தொடங்குவார் என கூறப்படுகிறது.\nஉள்ளே வெளியே 2, உள்ளே வெளியே2\nசமுத்திரக்கனி, பார்த்திபன், மம்தா மோகன்தாஸ்\nSamuthirakani joins with Parthiban for Ulle Veliye 2, சமுத்திரக்கனி உள்ளே வெளியே2, பார்த்திபனின் உள்ளே வெளியே-2 படத்தில் சமுத்திரக்கனி, பார்த்திபன் சமுத்திரக்கனி, பார்த்திபன் மம்தா மோகன்தாஸ், புதிய பாதை உள்ளே வெளியே 2 பார்த்திபன்\nபாடகர்கள் சித்ரா-உன்னிகிருஷ்ணன் தொடங்கி வைத்த த்ரயா போஸ்ட் ப்ரோடக்க்ஷன் ஸ்டூடியோ\nகுஷ்பூ-சீமான் இருவரையும் இணைய வைத்த டிராபிக் ராமசாமி\nபார்த்திபன் இயக்கத்தில் மீண்டும் இணையும் பிரபுதேவா-தமன்னா\nகோடிட்ட இங்களை நிரப்புக படத்��ை அடுத்து…\nஉள்ளே வெளியே-2 எடுக்கும் பார்த்திபன்; சில்க் போல பெண் தேவையாம்\nதான் இயக்கி நடித்த புதிய பாதை…\nபார்த்திபனின் அடுத்த அடல்ட் அதிரடி… உள்ளே வெளியே 2\nநேற்று நடிகர் பார்த்திபன் தன் பிறந்தநாளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/11/20201922/1015718/Gaja-Cyclone-TN-CM-research-Per-family-of-Rs-10-lakhs.vpf", "date_download": "2019-02-16T14:15:22Z", "digest": "sha1:2UAFFAYQWEYIS33QRQ3OPSUHDXK5VTFI", "length": 10405, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஆய்வு : உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஆய்வு : உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம்\nதமிழகத்தை புரட்டி போட்ட கஜா புயலில் உருக்குலைந்த தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார்.\n* தமிழகத்தை புரட்டி போட்ட கஜா புயலில் உருக்குலைந்த தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார். ஹெலிகாப்டரில் பறந்து, சேத பகுதிகளை பார்வையிட்ட எடப்பாடி பழனிச்சாமி, பின்னர், பட்டுக்கோட்டையில் ஏக்கர் கணக்கில் சேதம் அடைந்த தென்னை மரங்களை ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிள்ளையார்குப்பம் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறினார்.\n* உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிய எடப்பாடி பழனிச்சாமி, முற்றிலும் வீடு இழந்தோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தபோது, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.\nகஜா புயல் நிவாரணம் வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய கம்ய��னிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.\nபுயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...\nசத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெருக்கூத்து நடத்தி நிதி திரட்டும் கலைஞர்கள்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெருக்கூத்து நடத்தி நிவாரண நிதி சேகரிக்கப்பட்டது.\nகுழந்தைகள் நாடாளுமன்றம் நடத்தும் லோகம்மாள்\nஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதியுதவி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு முறை சிறப்பு நிதியுதவி இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுள்ளது\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு - திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபாதுகாப்புபடை வீரர்களுக்கு மௌன அஞ்சலி\nஉயிரிழந்த துணை ராணுவ வீரர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி\nகடைக்காரரை திசை திருப்பி கொள்ளையடித்த நபர் கைது\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில் சைக்கிள் விற்பனை கடையில், கடைக்காரரை திசை திருப்பி 18 ஆயிரம் ரூபாயை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nவிறு விறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகளும், 200 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_15.html", "date_download": "2019-02-16T13:15:40Z", "digest": "sha1:Y25NUW4IPU4JQM7CARR4435I5MBVNSYC", "length": 4270, "nlines": 58, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ජාතික විගණන පනත් කෙටුම්පත පිලිබද ‍ශ්‍රේෂ්ඨාධිකරයේ තීරණය කථානායක පාර්ලිමේන්තුවට දැනුම් දෙයි - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.quotes.mowval.in/Quote-Tamil/Thanthai-Periyar/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-60.html", "date_download": "2019-02-16T13:07:26Z", "digest": "sha1:RHL2KD6VRK4EK76K6R5OQEAENSRWHCSK", "length": 4472, "nlines": 43, "source_domain": "www.quotes.mowval.in", "title": "யார் கடவுள்? பக்திக்கு பலி கேட்பவனா? பசிக்கு உணவு அளிப்பவனா? சிந்தித்துப்பார் - தந்தை பெரியார் | Mowval Tamil Quotes | Latest Quotes in Tamil | Famous Quotes in Tamil", "raw_content": "\n சிந்தித்துப்பார் - தந்தை பெரியார்\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உல���த்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nபுத்திசாலிகள் சண்டை இட்டுக்கொள்வது எப்போதுமே இயற்கைதான் - தந்தை பெரியார்\nபுத்திசாலிகள் சண்டை இட்டுக்கொள்வது எப்போதுமே இயற்கைதான் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் உலகில் உள்ள பிரபலமான மனிதர்களின் பொன்மொழிகள் தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?m=201801", "date_download": "2019-02-16T14:06:08Z", "digest": "sha1:QUWF6YGOHGTKIILHKUD3AALXI3CWNXBX", "length": 19774, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "Januar | 2018 | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nஜனாதிபதியாகும் பிரதமர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க\nரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக ஆக்கி விட்டே நாம் ஓய்வோம் என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதான பேருந்து தரிப்பு நிலையத்திற்கு அருகில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றைய தினம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கூறுகையில், முன்னாள் ...\n10 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு அனுமதி கனடா அரசாங்கத்தின் மகிழ்ச்சியான செய்தி,\nஅடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் 10 லட்சம் வெளிநாட்டவர்கள் குடியேறுவதற்கு அனுமத��� வழங்கப்படவுள்ளதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் குடியேற்றத் துறை அமைச்சர் அகமது ஹுசேன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். கனடா அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு உலக அரங்கில் முக்கியமான விடயமாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஈரான், நைஜீரியா, சிரியா உள்ளிட்ட நாடுகளை ...\n150 ஆண்டுகளுக்குபின் ;நாளை முழு சந்திர கிரகணம் \nசூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த முழு சந்திர கிரகணம் நாளை ஏற்படுகிறது. இது, இந்த மாதத்தின் 2-வது பவுர்ணமி ஆகும். அப்போது, நிலா நீல நிறத்தில் காட்சி அளிக்கும். ...\nகூகுள் குரோமில் புதிய வசதி\nபிரபல தேடுபொறித் தளமான, கூகுள் நிறுவனமானது கூகுள் குரோமில் மியூட் (mute) என்ற புதிய வசதியை இணைத்துள்ளது. இதன் மூலம், குரோமில் தானாக பிளே(play) ஆகும் குரல்ப்பதிவு மற்றும் காணொளிகளை நிறுத்தம் செய்துகொள்ள முடியும். குரல்ப்பதிவு மற்றும் காணொளிகள் தானாகவே இயங்குவதால் இணையப் பயன்பாடு வீணாகிறது. இது போன்ற விளம்பரங்களைத் தடுக்கப் பல்வேறு அப்ளிகேஷன்கள் தனிப்பட்ட முறையில் ...\nசோலோ மூவீஸ் நடாத்திய பிரமாண்டமான “சரித்திரம்” விருது விழா.\nசோலோ மூவீஸ் நடாத்திய பிரமாண்டமான “சரித்திரம்” விருது விழா. நிகழ்வின் மூலங்களை காலம் சோதித்தபோதும் ,சுவிஷ் தமிழ்ச் சமூகம் ஒளிபெறவேண்டுமென்று நடாத்தப்படுகின்ற இந்த நிகழ்வுக்கு சோலோ மூவீஷ் உரிமையாளர் வசியையும் உடன் உழைக்கும் உறவுகளையும் பாராட்டியே மகிழவேண்டும். -கல்லாறு சதீஷ்-\nமுழங்கால் வலி தாங்க முடியலையா இதோ சிறந்த நாட்டு வைத்தியம்\nதற்போது முழங்கால் வலி என்பது பெரும்பாலானோர் அவஸ்தைப்படும் பிரச்சனைகளுள் ஒன்றாகும். முழங்கால் மூட்டு வலியானது தொடர்ச்சியான தேய்மானம் காரணமாக ஏற்படும் ஒரு நிலையாகும். பொதுவாக வயதானவர்களுக்கு தான் இம்மாதிரியான நிலை ஏற்படும். ஆனால் இக்காலத்தில் இளம் வயதினரும் முழங்கால் வலியால் கஷ்டப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்கள் தான் இப்பிரச்சனையை சந்திக்கின்றனர். முழங்கால் வலியைப் போக்க மருத்துவரிடம் சென்றால், ...\nநியுயார்க்கில் இருந்து லண்டனுக்கு பறந்த விமானம் சாதனை\nநியுயார்க்கில் இருந்து லண்டனுக்கு 3 நிமிடங்கள் முன்னதாக வந்த விமானம் சாதனை படைத்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நியுயார்க்கில் இருந்து லண்டனுக்கு சென்ற பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் 6 மணி 6 நிமிடத்தில் சென்றடைய வேண்டிய தூரத்தை 5 மணி 16 நிமிடத்தில் சென்று சாதனை படைத்துள்ளது. ஆனால் அந்த சாதனையை நார்வெயன் ஏர்லைன்ஸ் விமானம் ...\nஉலகின் புதுமையான மின் நிலையம் சுவிசில்\nசுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிளைம் ஒர்க்ஸ் நிறுவனம் கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சி, எதிர்மறை உமிழ்வு முறையில் மின்சாரம் தயாரிக்கும் உலகின் முதல் மின் நிலையத்தை, ஐஸ்லாந்து நாட்டில் நிறுவியுள்ளது. இந்த மின் நிறுவனம், இதுவரை இல்லாத புதுமையான வழியில் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. வழக்கமான அனல்மின் நிலையங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை உமிழும். ஆனால், இந்த மின் நிலையம் அதற்கு எதிர்மறையாக செயல்பட்டு, மின்னாற்றலை ...\nசீ .வை. சிலைதிறப்புக்கு சிறுப்பிடிஉலகத்தமிழர் ஒன்றியத்தின் வாழ்த்துக்கள்\nசிறுப்பிட்டி மண்ணில் உதித்த சி.வை.தாமோதரம்பிள்ளையின் உருவச்சிலையினை சிறுப்பிட்டி மண்ணில் திறந்து வைத்த செய்தி மகிழ்வைத்தருகின்றது இதை முன்னெடுத்த இளையோருக்கும் அதற்கான ஆலோசனைய் வழங்கியோருக்கும் வாழ்த்துக்கள் நாம் இந்த சிலைக்கான முன்நெடுப்பை எடுத்தபோது அதற்கான எமது சிறுப்பிட்டிஉகத்தமிழர் ஒன்றியத்தின் சிறுப்பிட்டி செயல்பாட்டாளர் ஒருவர் அதற்கான ஒத்துழைப்பை வழங்காமை எமக்கு அன்று மிக வருத்தத்தைத்தந்தது, புலத்தில் இருந்து இதன் செயல்பாட்டுக்குழு சிறுப்பிட்டிக்கு ...\nசுவிஸ் நுசத்தல் தமிழர் ஒன்றிய விழா சிறப்பாக நடந்தது\nசுவிஸ் நுசத்தல் தமிழர் ஒன்றிய தமிழர் திருநாள் விழா 2018,மாநில உறவுகள் ஒன்று கூடி பொங்கல் கொண்டாட்டம்,இளம் சிறார்களுக்கான பண்பாட்டு விழா அமை ந்திருந்தது தமிழர் திருநாளை நாடுதோறும் மட்டுமல்ல தமிழர்வாழ்கின்ற அனைத்து நாடுகளிலும் கொண்டாடி நிற்பது தமிழ் சிறப்புக்களில் ஒன்றாகும் மிக நன்றாகும் வாழ்க தமிழ்\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2018/01/16/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-02-16T14:29:17Z", "digest": "sha1:YZZDUBXQYPTCBWWL4RLD2PH3QUB7WQQF", "length": 7603, "nlines": 195, "source_domain": "sathyanandhan.com", "title": "என் நூல்களை அமேசானில் வாங்க | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← இங்கிலாந்து வாழ் தமிழ்க் குழந்தையின் அழகு தமிழ்- காணொளி\nவாங்க வம்பளப்போம் – அறம் திரைப்படமும் – ஆர்கே நகரின் 20 ரூபாய் நோட்டும் →\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nPosted on January 16, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nஎனது ஆறு நூல்கள் அமேசானில் கிடைக்கின்றன. அமேசான் தளத்துக்கு இணைப்பு ————————– இது .\nkindle எனப்படும் இணைய நூலாக மட்டும் கிடைப்பவை கீழ்க்காணும் நூல்கள் :\n1.வண்டுகளுக்கு முட்கள் இல்லை – கவிதைத் தொகுதி\n2. அவன் முக நூலில் இல்லை – கவிதைத் தொகுதி\nkindle வடிவிலும் அச்சுப் பிரதியாகவும் அமேசானில் கிடைக்கும் நான்கு நூல்கள் இவை :\n1. விக்கிரகம் – சமூக நாவல்\n3.தோல் பை – சிறுகதைத் தொகுதி\n4.போதி மரம் – சரித்திர நாவல்\n(இந்த நான்கு நூல்களை கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டும் வாங்கலாம் அவர்களது தொலைபேசி எண் 04442009603)\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← இங்கிலாந்து வாழ் தமிழ்க் குழந்தையின் அழகு தமிழ்- காணொளி\nவாங்க வம்பளப்போம் – அறம் திரைப்படமும் – ஆர்கே நகரின் 20 ரூபாய் நோட்டும் →\nயூ ட்யூபில் என் நூல்கள் பற்றிய அறிமுகம் காணொளி\nதடம் இதழில் குட்டி ரேவதி சிறுகதை ‘முழுமதி’\nபரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு\nகாலச்சுவடு வெளியீடு தாடங்கம் – என் சிறுகதைத் தொகுதி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/television-actress-nilani-arrested/", "date_download": "2019-02-16T14:33:07Z", "digest": "sha1:ULEZDSLCRALVQ34RPQB7B33HZVBIA322", "length": 12713, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "போலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது! - Television Actress Nilani arrested", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nதமிழ் மக்களைத் தீவிரவாதிகளாக மாற்ற இந்த அரசும் போலீசாரும் முயற்சி செய்கின்றனர்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து போலீஸ் உடையில் போலீஸை விமர்சித்து வீடியோ வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை நிலானி கைது செய்யப்பட்டுள்ளார்.\nபிரபல தமிழ் சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. இவர் சமீபத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கடுமையான விமர்சனத்தை பதிவு செய்திருந்தார். போலீஸ் உடை அணிந்து நிலானி அந்த வீடியோவில் பேசியதாவது, “ “காக்கி சட்டை அணியவே கேவலமாக இருக்கிறது. அப்பாவி மக்களைக் கொன்றிருக்கிறார்கள். தமிழ் மக்களைத் தீவிரவாதிகளாக மாற்ற இந்த அரசும் போலீசாரும் முயற்சி செய்கின்றனர். இலங்கையில் என்ன நடந்ததோ அது தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. இன்னொரு பாலசந்திரனையும், இசைப்பிரியாவையும் இழக்க வேண்டாம்” என்று கூறியிருந்தார்.\nஇன்னொரு பாலசந்திரனையும், இசைப்பிரியாவையும் இழக்க வேண்டாம்\nஇந்த பரபரப்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது. போலீசாரை வன்மையாகச் சாடியும் கண்டித்தும் பேசிய நிலானி மீது ரிஷி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று நிலானி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுன்னூரில் தங்கியிருந்த நடிகை நிலானியை வடபழனி போலீஸார் கைது செய்தனர், பின்னர் அவர் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிலானி குடித்த கொசு மருந்தின் அளவு குறைவு.. உயிருக்கு ஆபத்து இல்லை: மருத்துவமனை அப்டேட்\nஆதாரங்களை வெளியிட்டு நிரூபிப்பேன் : நிலானியை மிரட்டும் காந்தியின் சகோதரன்\nActress Nilani Attempts Suicide: நடிகை நிலானி தற்கொலை முயற்சி… தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nகாந்தியை காதலித்தது உண்மைதான் ஆனால் கொடுமையையே அனுபவித்தேன் : கதறும் நிலானி\nகாவலர் சீருடையில் போலீசாரை விமர்சித்த நடிகை 4 பிரிவுகளில் ���ழக்குப் பதிவு\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபொங்கல் சாட்சியாக ஒரு சபதம்\nகவிஞர் கமல.செல்வராஜ் வானம் பொழிந்து பூமி செழித்திட வேண்டும் கரும்பும் மஞ்சளும் கூடவே விளைந்திட வேண்டும் உழவனும் குயவனும் மகிழ்ந்திட வேண்டும் O இல்லம் ஒளிர வெள்ளை வேண்டும் வாழைத் தோரணம் தெருவில் வேண்டும் குலவை சத்தம் எங்கும் வேண்டும் O இல்லம் ஒளிர வெள்ளை வேண்டும் வாழைத் தோரணம் தெருவில் வேண்டும் குலவை சத்தம் எங்கும் வேண்டும் O செடியும் கொடியும் வளர்ந்திட வேண்டும் ஆடும் மாடும் பெருகிட வேண்டும் அன்பும் அறனும் ஓங்கிட வேண்டும் O செடியும் கொடியும் வளர்ந்திட வேண்டும் ஆடும் மாடும் பெருகிட வேண்டும் அன்பும் அறனும் ஓங்கிட வேண்டும் O அரும் தமிழ் மொழியைக் பேசிட வேண்டும் கைத்தறி ஆடையை அணிந்திட வேண்டும் நலிந்திடும் நெசவைக் […]\nஓரினச் சேர்க்கை: அங்கீகாரமும், அபாயமும்\nஇயற்கையும் சமூகமும் ஏற்றுக் கொள்ளாத எந்த ஒரு செயலையும் சட்டம் போட்டு ஏற்றுக் கொள்ள வைப்பது, எவ்வகையிலும் நியாயமானதன்று.\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nராகு கேது பெயர்ச்சி: கடக ராசியின் பலன்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்��ுத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tamil-cinema-box-office/", "date_download": "2019-02-16T12:59:02Z", "digest": "sha1:UFHHELVMB43A3HR5IKUJ5WD62ZMBFABR", "length": 6020, "nlines": 78, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்த வார பாக்ஸ் ஆபிஸில் முதல் இடம் பிடித்தது யார்?- வசூல் முழு விவரம் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஇந்த வார பாக்ஸ் ஆபிஸில் முதல் இடம் பிடித்தது யார்- வசூல் முழு விவரம்\nஇந்த வார பாக்ஸ் ஆபிஸில் முதல் இடம் பிடித்தது யார்- வசூல் முழு விவரம்\nபுத்தாண்டை முன்னிட்டு மாலை நேரத்து மயக்கம், தற்காப்பு, அழகு குட்டி செல்லம், பேய்கள் ஜாக்கிரதை ஆகிய படங்கள் ரிலிஸ் ஆனது. இதில் மாலை நேரத்து மயக்கம் மட்டுமே ரசிகர்களை கவர்ந்துள்ளது.தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது.\nஇதில் மாலை நேரத்து மயக்கம் 3 நாட்களில் ரூ 22 லட்சம் வசூல் செய்து 3வது இடத்தில் உள்ளது.பசங்க-2 2 வார முடிவில் ரூ 1.50 கோடி வசூல் செய்து இரண்டாம் இடத்தில் இருக்க, பூலோகம் 2 வார முடிவில் ரூ 2.01 கோடி வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளது.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhnagar/2016/jun/04/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4-2519670.html", "date_download": "2019-02-16T13:03:09Z", "digest": "sha1:O3VVAG56MRHZ5JQK6PVKAAAOZKCXBT3Q", "length": 8686, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மாயூரநாதசுவாமி கோயில் பகுதிகளில் தெரு விளக்கு வசதி செய்து தரக் கோரிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nமாயூரநாதசுவாமி கோயில் பகுதிகளில் தெரு விளக்கு வசதி செய்து தரக் கோரிக்கை\nBy ராஜபாளையம் | Published on : 04th June 2016 12:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு விளக்கு வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇக்கோயிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் மதுரை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, நடந்து வருகின்றனர். இந்த சாலை பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில், இந்த சாலையில் பல நாள்களாக தெருவிளக்குகள் எரியாததால் பக்தர்கள் இரவில் நடந்து செல்ல அச்சமடைந்துள்ளனர். இதனால் ஆவரம்பட்டி உள்பட ராஜபாளையம் நகரின் சில பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், ஊருணி, சேஷசுவாமி கோயில் வழியாக மாயூரநாதசுவாமி கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் புகழேந்தி சாலை, மதுரை சாலை வழியாக வந்தால் ஒரு கி.மீ. சுற்றி வரவேண்டும். காலவிரயத்தை தடுக்க ஊருணி பாதையை பயன்படுத்துகின்றனர்.\nஇரவில் இந்த பகுதியிலும் தெருவிளக்கு வசதி இல்லை. சாலையும் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் கோயிலில் மட்டும் தான் மின்விளக்கு வசதி உள்ளது. எனவே கோயிலுக்கு செல்லும் சாலைகளில், கோயில் நிர்வாகம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ராஜபாளையம் நகர் மன்றத் தலைவர் பி.எஸ்.தனலட்சுமி செல்வசுப்பிரமணியராஜா வெள்ளிக்கிழமை தெரிவித்த போது, கோயில் பகுதியில் நான்கு மின்விளக்கு போல்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/11/16172436/1015335/Does-not-belong-to-the-Nehru-family-in-Congress-Leader.vpf", "date_download": "2019-02-16T14:15:47Z", "digest": "sha1:MWQFFOJFECV2F6LEZONE52HDQAYXJVC6", "length": 10415, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்.தலைவராக வரமுடியுமா? - பிரதமர் நரேந்திர மோடி கேள்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்.தலைவராக வரமுடியுமா - பிரதமர் நரேந்திர மோடி கேள்வி\nநேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வர முடியுமா என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.\nசத்தீஷ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 20-ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அம்பிகாபூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசினார். அப்போது நேரு குடும்பத்தை சாராத ஒருவரை தலைவராக காங்கிரஸ் கட்சி பார்த்தது இல்லை என்று கூறினார். நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவி வகிக்க முடியுமா என்றும் அவர் சவால் விடுத்தார். தேர்தல் தோல்விகளை காங்கிரஸ் கட்சி ஏற்க மறுப்பதாக மோடி குற்றம்சாட்டினார்.\nபுயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...\nசத்தியமங்கலத���தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.\nஎய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி\nஇந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\n\"மக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன\" - ஆளுநர் கிரண் பேடி\nபுதுச்சேரி மக்களின் நலன் கருதியே தாம் சில நடவடிக்கைகளை எடுத்ததாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளா​ர்.\n\"அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கண்டிக்கிறோம்\" - டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nடெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது\n\"எங்கு ஒளிந்து கொண்டாலும் தீவிரவாதிகள் தப்ப முடியாது\" - பிரதமர் மோடி ஆவேச பேச்சு\nபுல்வாமாவில் தாக்குலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் எங்கு ஒளிந்து கொண்டாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஉயிரிழந்த வீரர் உடலுக்கு இறுதி அஞ்சலி\nஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் வீரமரணமடைந்த துணை ராணுவ வீரர்கள் சொந்த ஊருக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டன.\nகணவரை நினைத்து கதறும் கர்ப்பிணி மனைவி - நெஞ்சை உறைய வைக்கும் குடும்பத்தினரின் அழுகுரல்\nநாட்டை காக்க சென்று வீர மரணமடைந்த, சிவசந்திரன், வீட்டில் உள்ளவர்களை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டதாக அவரது தந்தை உருக்கம் தெரிவித்துள்ளார்.\nபணியில் சேர்ந்த தினமே துயரச் சம்பவம் - வீர மரணமடைந்த துணை ராணுவ வீரர் சுப்பிரமணியன் பற்றிய உருக்கமான தகவல்கள்\nதூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த வ��வசாயி கணபதி-மருதம்மாள் தம்பதியின் மகன் சுப்பிரமணியன்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/12/01194929/1016933/Prime-Ministers-failure-to-create-Youth-jobs--Rahul.vpf", "date_download": "2019-02-16T13:09:08Z", "digest": "sha1:35ER4BCHS6WZH54AGWDERETCVCZOOQVP", "length": 9926, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பிரதமர் தோல்வி - ராகுல்காந்தி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவேலைவாய்ப்பை உருவாக்குவதில் பிரதமர் தோல்வி - ராகுல்காந்தி\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில், பிரதமர் மோடி தோல்வி அடைந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில், பிரதமர் மோடி தோல்வி அடைந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய அவர், நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுகிறது என்றார். மத்தியில் சரியான அரசு அமைந்தால்,சீனாவை இந்தியா முந்தி செல்லும் என்று ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்தார்.\nபுயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...\nசத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.\nஎய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி\nஇந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பி��ர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\n\"எங்கு ஒளிந்து கொண்டாலும் தீவிரவாதிகள் தப்ப முடியாது\" - பிரதமர் மோடி ஆவேச பேச்சு\nபுல்வாமாவில் தாக்குலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் எங்கு ஒளிந்து கொண்டாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஉயிரிழந்த வீரர் உடலுக்கு இறுதி அஞ்சலி\nஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் வீரமரணமடைந்த துணை ராணுவ வீரர்கள் சொந்த ஊருக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டன.\nகணவரை நினைத்து கதறும் கர்ப்பிணி மனைவி - நெஞ்சை உறைய வைக்கும் குடும்பத்தினரின் அழுகுரல்\nநாட்டை காக்க சென்று வீர மரணமடைந்த, சிவசந்திரன், வீட்டில் உள்ளவர்களை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டதாக அவரது தந்தை உருக்கம் தெரிவித்துள்ளார்.\nபணியில் சேர்ந்த தினமே துயரச் சம்பவம் - வீர மரணமடைந்த துணை ராணுவ வீரர் சுப்பிரமணியன் பற்றிய உருக்கமான தகவல்கள்\nதூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி கணபதி-மருதம்மாள் தம்பதியின் மகன் சுப்பிரமணியன்.\nபுல்வாமா தாக்குதலுக்கு பன்னாட்டு தூதர்கள் கண்டனம்\nபுல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளை ஒன்று திரட்டும் பணியை வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.\n2019-க்குள் 10 லட்சம் இடங்களில் வை-பை வசதி - தொலைத் தொடர்புத் துறை செயலர் தகவல்\nநாட்டில் பொது இடங்களில் வை-பை சேவையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தொலைத் தொடர்பு துறை செயலர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் ���ானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3586865&anam=Good%20Returns&psnam=CPAGES&pnam=tbl3_business&pos=1&pi=10&wsf_ref=%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-02-16T13:57:52Z", "digest": "sha1:AEM26CMCSD2BKZKYFE645CRBRRVIXNOI", "length": 11473, "nlines": 66, "source_domain": "3gdongle.airtel.in", "title": "\"நாங்க அப்பவே சொன்னோம் மோடி வெளிநாடுக்கு ஓடிருவான்னு, கேக்களயே\" போட்டுக் கொடுத்த வருமான வரித்துறை! -Good Returns-Business-Tamil-WSFDV", "raw_content": "\n\"நாங்க அப்பவே சொன்னோம் மோடி வெளிநாடுக்கு ஓடிருவான்னு, கேக்களயே\" போட்டுக் கொடுத்த வருமான வரித்துறை\n23 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி மூலம் இந்திய வங்கித் துறையையே நிலை குலைய வைத்தவர் நிரவ் மோடி. வைர வியாபாரியான இவர் தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் இணைந்து நடத்திய கையாடல் பஞ்சாப் நேஷனல் வங்கியை வெகுவாக பாதித்தது.\nடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜூவாலா, வங்கி மோசடி விவகாரத்தை எழுப்பி பா.ஜ.கவை கடுமையாக சாடினார். மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியும், மெகுல் சோக்சியும் இந்தியாவை விட்டு தப்பிச் செல்ல இருப்பதாக 8 மாதங்களுக்கு முன்பே வருமானவரித்துறை அதிகாரிகள் மத்திய அரசிடம் தெரிவித்து விட்டனர். அவர்கள் இருவரும் எப்படி தலைமறைவு ஆனார்கள் என்பது குறித்து பிரதமர் மோடிக்கும், அருண்ஜேட்லிக்கும் நன்கு தெரியும் என சுர்ஜூவாலா குற்றம் சாட்டினார்.\nநேரடி வரிகள் வாரியத்தின் (Central Board Of Direct Taxes) அப்போதைய தலைவராக இருந்த சுஷில் சந்திராவுக்கு, நிரவ் மோடியும், மெகுல் சோக்சியும் தப்பிச் செல்வது குறித்து தெரியாதா... எட்டு மாதங்களுக்கு முன் அவர்களைப் பற்றி அரசுக்கு தகவல் சொல்லிவிட்டு அமைதியாக இருந்துவிட்டீர்களா.. எட்டு மாதங்களுக்கு முன் அவர்களைப் பற்றி அரசுக்கு தகவல் சொல்லிவிட்டு அமைதியாக இருந்துவிட்டீர்களா.., இதில் உங்கள் பங்கு என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங்\nஆண்டின் தொடக்கத்தில் தெரிய வந்த நிரவ் மோடியின் வங்கி மோசடி குறித்து, காலதாமதமாக இண்டர்போலை அணுகி, லண்டனில் இருந்து நாடு கடத்த கேட்டுக் கொண்டது ஏன் என்று வி��வியுள்ளார். சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்த 6,400 கோடி ரூபாயை, வெளிநாடுகளில் உள்ள டம்மி நிறுவனங்களில் அவரும் அவரது குடும்பத்தினரும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.\nநிரவ் மோடி, மெகுல் சோக்சி மட்டுமல்ல பஞ்சாப் நேஷனல் பேங்கில் உள்ள பல ஊழியர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மவுனமாக இருக்கும் மோடி மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் வரை இந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் பலகோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியின் தலைமறைவுத் திட்டம் பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கும் முன்பே தெரியும் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 8 மாதங்களுக்கு முன்பே வருமான வரித்துறை இது தொடர்பான தகவலை மத்திய அரசிடம் தெரிவித்ததாக கூறியுள்ளது வருமான வரித் துறை.\nசாப்பிடும் போது இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிடவே கூடாது\nசிக்ஸ் பேக் வைக்க ஆசையா இந்த எளிய வழிமுறைகளை செய்யுங்க போதும்...\n இனிமே பார்த்தா மிஸ் பண்ணாம சாப்பிடுங்க... ஏன் தெரியுமா\nஒரு பைசா செலவில்லாமல் ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்க இதோ வழி இருக்குதே\nவிஷ்ணுதர்ம புராணத்தின் படி இதையெல்லாம் செய்தால், உங்களுக்கு இத்தனை வகையான கொடூர நோய்கள் ஏற்படுமாம்.\nஆயுளை அதிகரிக்க ஓலைச்சுவடியில் சித்தர்கள் கூறியள்ள குறிப்புகள் என்ன தெரியுமா\nஇந்த பொருளை தினமும் 1 ஸ்பூன் உங்கள் உணவில் சேர்த்து வந்தால் உங்களுக்கு புற்றுநோயே வராதாம் தெரியுமா\nஇந்திய ஆதிவாசிகள் நோயில்லாமல் அதிக ஆயுளுடன் வாழ, இதை தான் சாப்பிடறாங்க தெரியுமா..\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..\nஇந்த அறிகுறி இருந்தா தலை, கழுத்தில் புற்றுநோய் வரலாம்... வந்தா இவ்ளோ நாள்தான் வாழ முடியும்\nஇனி 20 வயதுக்கு மேலுள்ள ஆண்களுக்கு மட்டுமே மார்பக புற்றுநோய் வருமாம்\nகால்ல இப்படி கொப்புளம் வந்தா ஒரே நாள்ல எப்படி பண்ணலாம்\nவீட்டில் எப்போதுமே நிம்மதி இல்லையா அதற்கு முக்கிய காரணமே இந்த 8 உணவு பொருட்கள் தான்\nநீங்கள் சாப்பிடும் உணவு விஷமாக மாறியுள்ளதா என்பதை கண்டுபிடிக்க 8 வழிகள் இதோ\nஇப்படி பல்லால மூடிய திறக்கவே கூடாதாம் மீறினால் நரம்பு மண்டலத்துல அபாயம் தான்\nஉங்க நுரையீரல்ல அழுக்கே சேராம இருக்கணும்னா இந்த ஒரு காயை சாப்பிட்டாலே போதும்...\nஉயிருக்கு உலை வைக்கும் பிராய்லர் மீன்கள் தமிழகத்தை குறி வைப்பது ஏன் தமிழகத்தை குறி வைப்பது ஏன்\nநிர்வாணமான கனவுகள் உங்களுக்கு வந்தால், அதில் இருக்கும் ஆபத்துகள் என்ன தெரியுமா\nமாங்கொட்டையும் திராட்சையும் இப்படி செஞ்சு சாப்பிட்டிங்னா வலிப்பு நோய் உடனே சரியாகிடுமாம்...\nபென்சிலின் ஊசி உங்களுக்கு ஒத்துக்காதா அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுமா\nவலிப்பு நோய் இருக்கிறவங்க கட்டாயமா தெரிஞ்சிக்க வேண்ய விஷயங்கள் என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angkor-traveltips.com/ruinsofsmallcircuit-chapelofthehospital_tamil.html", "date_download": "2019-02-16T14:50:44Z", "digest": "sha1:UTEHN3OSMR72SHC4DB7JYIXC4UCCYDMB", "length": 6956, "nlines": 27, "source_domain": "angkor-traveltips.com", "title": "Chapel of the Hospital (Arogyasala) | Angkor Travel Tips", "raw_content": "சிதைந்த நிலையில் உள்ள சிறிய புராதான சின்னங்கள்\n'சாப்பேல் ஆப் தி ஹாஸ்பிடல்'\n'சாப்பேல் ஆப் தி ஹாஸ்பிடல்' அதாவது 'ஆரோக்யசாலா' என்பது நோயாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட தங்கும் இடம். அன்கோரில் இரண்டு இடங்களில் அது அமைந்து இருந்தது. ஒன்று 'த கியோவின்' (Ta Keo) எதிரில் இருக்க மற்றது அங்கோர் வாட்டில் ( Angkor Wat) 'த ப்ரோம் கெல்லில்' (Ta Prohm Kel ) உள்ளது. அன்கோரில் ca. 889-907AD காலத்தில் ஆட்சியில் இருந்த மன்னன் யசோதவர்மன் I (Yashovarman I ) ஆட்சியில் மருத்துவமனைகள் துவங்கப்பட மன்னன் ஜெயவர்மன் VII (Jayavarman VII ) காலத்தில்தான் அது சிறப்பாக செயல்பட்டது. 'த கியோவில்' மன்னன் ஜெயவர்மன் VII காலத்தில் ஒரு மருத்துவமனை துவங்கப்பட்டது. ஆனால் இன்றோ அந்த மருத்துவமனைகள் சிதைந்து மறைந்து விட்டன. மருத்துவமனை கிழக்கு நோக்கி அமைந்து உள்ளது. மற்ற பக்கங்களில் நல்ல கதவு இல்லாத வெளியேறும் வழி உள்ளன. அதில் காணப்படும் மன்னன் ஜெயவர்மன் VII காலத்தைய சிற்பக் கலைகள் 'பேயனில்' (Bayon) உள்ளது போலவே உள்ளது . 'சோமசூத்ரா' (somasutra) என்று அழைக்கப்பட்ட கழிவுக் கால்வாய் அங்கிருந்த அசுத்த நீரை வடக்குப் புறத்தில் வெளியேற்றியது. அந்த சாப்பேல் புராதான சின்னத்தில் இருந்து இடிந்து விழுந்துள்ள மேல்தளத்தின் பாகங்கள் பலவற்றில் புத்த மதத்தைப் பற்றிய காட்சிகள் காணப்படுகின்றன.\n'த கியோவில்' உள்ள 'சாப்பேல் ஆப் தி ஹாஸ்பிடல்'\nஆலயம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் (12th Century ) மன்னன் ஜெயவர்மன் VII னால் கட்டப்பட்டு உள்ளது\n'த கியோவில்' இருந்து மேற்குப் பக்கத்தில் 150 மீட்டர் தூரத்தில் 'சாப்பேல் ஆப் தி ஹாஸ்பிடல்' உள்ளது. அது அன்கோரில் அத்தனை பிரசித்தி பெற்ற இடம் இல்லை\n'சாப்பேல் ஆப் தி ஹாஸ்பிடல்' - முன் பக்கத் தோற்றம்\n'சாப்பேல் ஆப் தி ஹாஸ்பிடல்' - இன்னொரு தோற்றம்\nதங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nநீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும் கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-02-16T13:50:28Z", "digest": "sha1:3WGTF6TJL47EIBP3RO747H3CCQCMTNSH", "length": 11833, "nlines": 72, "source_domain": "canadauthayan.ca", "title": "என் வாழ்க்கையில் சிறப்பான நாள்: புனே பவுலிங்கை புரட்டி எடுத்த சதநாயகன் சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு\nஅ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு- பியூஷ் கோயல் பேட்டி\nஎன் வாழ்க்கையில் சிறப்பான நாள்: புனே பவுலிங்கை புரட்டி எடுத்த சதநாயகன் சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி\nபுனேயில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புனே அணியை டெல்லி அணி வீழ்த்தக் காரணமாயிருந்தது சஞ்சு சாம்சனின் அதிரடி சதம். இந்த முக்கியமான சதம் அடித்த நாள் தன் வாழ்நாளின் சிறப்பான நாள் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.\nசஞ்சு சாம்சன் 62 பந்துகளில் சதம் கண்டு 63 பந்துகளில் 8 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 102 ரன்கள் விளாசி 19-வது ஓவர் 2-வது ��ந்தில்தான் ஆட்டமிழந்தார்.\nஆனால் அடுத்த 9 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் கிறிஸ் மோரிஸ் 38 ரன்கள் விளாசித் தள்ள கடைசி 3 ஓவர்களில் 64 ரன்கள் பின்னி எடுத்த டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை எட்டியது. புனே அணியில் வழக்கம் போல் இம்ரான் தாஹிர் மட்டுமே சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 24 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பாவுக்கு சாத்துமுறை நடந்ததில் 4 ஓவர்களில் 45 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதிரடிக்கு வழக்கம் போல் மூலக்காரணமாக டிண்டா விளங்கினார் முதலில் இவர் ஓவர்தான் வெளுத்து வாங்கப்பட்டது.\nதொடர்ந்து ஆடிய புனே அணியில் ஸ்மித் இல்லை, ரஹானே கேப்டன். புனே அணி படுமோசமான பேட்டிங் ஆடி 16.1 ஓவர்களில் 108 ரன்களுக்கு பரிதாபமாகச் சுருண்டது. ஜாகீர் கான் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அமித் மிஸ்ரா மிகப்பிரமாதமாக வீசி 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.\nஆதித்ய தாரே விக்கெட் விழுந்தவுடன் 2-வது ஓவரிலேயே இறங்கிய சஞ்சு சாம்சன், ரைசிங் புனே அணியின் வேகப்பந்து வீச்சை சிலபல பவுண்டரிகள் மூலம் புரட்டி எடுத்தார். டிரைவ்கள், பஞ்ச்கள் என்று களவியூகத்தை சிதறடித்தார். டிண்டா, தீபக் சாஹர் ஆகியோர் சரியாக வீசாததைப் பயன்படுத்தி 14 பந்துகளிலேயே 31 ரன்கள் என்று வேகம் காட்டினார். ஆனால் ஸாம்பா, தாஹிர், ரஜத் பாட்டியா அறிமுகம் ஆனவுடன் களவியூகமும் பரவலாக்கப்பட்டவுடன் சாம்சன் அதிரடி தொடக்கம் மந்தம் கண்டு 45 பந்துகளில் 54 என்று இருந்தார். அப்போது இவருடன் ஆடிய இளம் புலி ரிஷப் பந்த் 22 பந்துகளில் 31 ரன்கள் விளாசினார்.\nஅதன் பிறகு ஸாம்பாவை நேர் சிக்ஸ் அடித்த சாம்சன் அடுத்த 17 பந்துகளில் 48 ரன்கள் விளாசினார். இதில்தான் டிண்டா வள்ளல் ஒரு ஓவரில் 19 ரன்களை விட்டுக் கொடுத்து டெல்லி அதிரடியைத் தொடங்கி வைத்தார்.\nஇந்த இன்னிங்ஸ் குறித்து சஞ்சு கூறும்போது, “இந்த நாள் குறித்து மகிழ்ச்சியடைகிறேன், என் வாழ்நாளில் சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று. உலகின் சிறந்த அணியாக விளங்கும் இந்திய அணியில் ஆடுவதே ஒவ்வொரு இந்திய வீரரின் கனவும். எனவே அணிக்குள் நுழைய சிறப்பான இன்னிங்ஸை ஆட வேண்டும். இந்த வகையில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் இன்னும் நீண்ட தொ���ைவு செல்ல வேண்டும்.\nராகுல் திராவிட், ஸுபின் பரூச்சா, பேடி அப்டன் ஆகியோருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். கடந்த ஐபிஎல் தொடர் எனக்கு சரியாக அமையவில்லை, ஆனால் அப்போதும் எனக்கு இவர்கள் ஆதரவு தெரிவித்து தக்கவைத்தனர். எனவே இந்த சதத்தை அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த போது எனக்கு வயது 17, அங்கிருந்து திராவிடுடன் பணியாற்றி வருகிறேன். அவரது வழிகாட்டுதலில் ஆட்டத்தை கற்றுக்கொள்வது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம். நிறைய வீரர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டுவதில்லை. இந்தவகையில் நான் அதிர்ஷ்டம் செய்துள்ளேன்.\nநாம் எப்பொதும் வெற்றியை ருசித்தால் கற்றுக் கொள்ள முடியாது. தவறுகளிலிருந்துதான் பாடம் கற்றுக் கொள்ள முடியும். என்னுடைய கடந்த காலம் நான் சிறந்த ஒரு கிரிக்கெட் வீரராக உருவாக வழிவகை செய்துள்ளது” என்றார்.\nஅன்னைக்கு மடியில் : 12-12-1946 – இறைவனின் அடியில் : 18-01-2019 [apss_share]\nதிரு. சத்தியசீலன் சத்யகுமார் (குமார் )\nஅன்னைக்கு மடியில் : 18-09-1961 – ஆம்படவன் அடியில் : 11-01-2019 [apss_share]\nதிரு. சுப்பிரமணியம் தம்பையா (31ம் ஆண்டு நினைவஞ்சலி) 3ம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி. நகுலேஜ்வரி சுப்பிரமணியம் திருமதி. ராஜயோகேஸ்வரி நடராசா [apss_share]\nடீசல் – ரெகுலர் 112.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?view=article&catid=15%3A2011-03-03-19-55-48&id=4595%3A-2018&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=29", "date_download": "2019-02-16T14:33:18Z", "digest": "sha1:EHGHOQCV2EKMCLH5SLJYHFZHAOHIAE7Y", "length": 1746, "nlines": 7, "source_domain": "geotamil.com", "title": "கனடாதினக் கொண்டாட்டம் - 2018", "raw_content": "கனடாதினக் கொண்டாட்டம் - 2018\n பீல் குடும்ப ஒன்றியத்தின் (SCREEN OF PEEL Community Association) கனடாதினக் கொண்டாட்டம் எழுத்தாளர் குரு அரவிந்தன் தலைமையில் சனிக்கிழமைää யூன் மாதம் 30 ஆம் திகதி 2018 ஆம் ஆண்டு மிசசாகாவில் உள்ள எல்.சி. ரெயிலர் அரங்கத்தில் (L.C.Tylor Auditorium, 1275 Mississauga Valley Community Centre) மாலை 6:00 மணியளவில் நடைபெற இருக்கின்றது. நடனம், நாடகம், பாடல் போன்ற கலை நிகழ்வுகளோடு கனடாதினப் போட்டிகளில் பங்கு பற்றிப் பரிசு பெற்றவர்களுக்கு நிகழ்வின்போது பரிசுகளும் வழங்கப்படும். நிகழ்வில் பங்குபற்றி இளம் தலைமுறையினருக்கு ஆதரவு தருமாறு ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaisakthi.blogspot.com/2012/08/125.html", "date_download": "2019-02-16T13:05:06Z", "digest": "sha1:UUH4DLWRTMDATCRBMUZIPE33O5WHVQOZ", "length": 8254, "nlines": 146, "source_domain": "kovaisakthi.blogspot.com", "title": "பங்கு வர்த்தகம் மலர் -125 | கோவை சக்தி", "raw_content": "\nபங்கு வர்த்தகம் மலர் -125\nதேசிய NIFTY (FUTURE) சற்று உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 5280.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5319.00 வரை உயர்ந்தது 5258.70 வரை கீழே சென்று 5306.90 முடிவடைந்தது.\nநேற்று தொடர் சரிவிற்கு பின் சந்தை சற்று மீண்டு உள்ளது .SHORT COVERING -ல் உயர்ந்துள்ளது .\nஇன்று GDP DATA- வெளிவர உள்ளது .தற்போது நிலவும் சூழ்நிலையான பருவ மழை குறைவு ,வட்டி விகிதம் உயர்வு ,பொருள் உற்பத்தி குறைவு ,பொருளாதார மந்த நிலை ,போன்ற காரணங்களால் GDP உயர்வதற்கான சாத்திய கூறுகள் வெகு குறைவே .\nGDP DATA-5.3 % க்கும் குறைவாகவே வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது .\nCREDIT SUISSE-தர குறியீட்டு நிறுவனம் HERO MOTOR CORP நிறுவனத்தின் தர குறியீட்டை குறைத்து வெளியிட்டுள்ளதால் இந்நிறுவன பங்கு சரிந்தது .\nபுதிய தலைமை பொருளாதார ஆலோசகராக திரு .ரகுராம் ராஜன் பொறுப்பு ஏற்றுள்ளார் .\nஇன்று அமெரிக்க FEDERAL RESERVE வங்கியின் தலைவரான திரு.பென் பெர்னான்கே அவர்கள் JACKSON HOLE-ல் நடைபெற உள்ள கூட்டத்தில் வெளியிட உள்ள திட்ட அறிக்கையை உலக சந்தைகள் அனைத்தும் கூர்ந்து கவனித்து வருகின்றன .\nஇந்த அறிக்கையை தொடர்ந்து அமெரிக்க டாலரில் மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு உள்ளது .\nCOMMODITY வர்த்தகத்திலும் டாலரை தொடர்ந்து ஏற்ற ,இறக்கங்கள் ,காணப்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும் .\nஇது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது\nதிண்டுக்கல் தனபாலன் August 31, 2012 7:22 AM\nபகிர்வுக்கு மிக்க நன்றி சார்...\nநன்றி தலைவரே ,சென்னை பதிவர் சந்திப்பு கலகிட்டிங்க\nகருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்\nபங்கு வர்த்தகம் மலர் -125\nபங்கு வர்த்தகம் மலர் -124\nபங்கு வர்த்தகம் மலர் -123\nபங்கு வர்த்தகம் மலர் -122\nபங்கு வர்த்தகம் மலர் -121\nபங்கு வர்த்தகம் மலர் -120\nபங்கு வர்த்தகம் மலர் -119\nபங்கு வர்த்தகம் மலர் -118\nபங்கு வர்த்தகம் மலர் -117\nபங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-11\nபங்கு வர்த்தகம் மலர் -116\nபங்கு வர்த்தகம் மலர் -115\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nபங்கு வர்த்தகம் மலர் -114\nபங்கு வர்த்தகம் மலர் -113\nபங்கு வர்த்தகம் மலர் -112\nபங்கு வர்த்தகம் மலர் -111\nபங்கு வர்த்தகம் மலர் -110\nபங்கு வர்த்தகம் மலர் -109\nபங்கு வர்த்தகம் மலர் -108\nபங்கு வர்த்தகம் மலர் -107\nபங்கு வர்த்தகம் மலர��� -106\nபங்கு வர்த்தகம் மலர் -105\nஇன்று அன்னையர் தினம் : வாழ்த்துக்கள்\nஇன்று நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்\nமனநிலை பாதித்த இளம் பெண்ணிடமுமா வக்கிரம்\nமசினகுடி -ஒரு திகில் பயணம்\n டிசம்பர் 1 முதல் கவனம் \nயானைகள் -மனித இன மோதல்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nநீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -ஒரு அலசல் (1)\nதந்தைக்கு ஒரு பதிவு (1)\nபங்கு ஆலோசனையின் அறிக்கை (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?m=201802", "date_download": "2019-02-16T13:21:57Z", "digest": "sha1:Y7F4ND3PULJ34TS4QWJFFK4IFUOW7RPO", "length": 20786, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "Februar | 2018 | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nபிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி, தியாகராஜா 28.02.18\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிக்கும் திரு,திருமதி, தியாகராஜா. தர்மபூபதி (தர்ம) அவர்களின் .பிறந்தநாள் 28-02.2018 -இன்று இவரை அன்பு கணவன் அன்பு பிள்ளைகள்,அம்மா மருமக்கள் பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார் சகோதரர்கள் … உன் பிறந்த நாளை பார்த்து மற்ற நாட்கள் பொறாமைப்படுகின்றன.. பிறந்து இருந்தால் உன் பிறந்த நாளாகத் தான் பிறந்து இருக்க வேண்டும் என்று .. இன்று ...\nபிறந்தநாள் வாழ்த்து த.கந்தசாமி (28.02.18)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட த.கந்தசாமி (28.02.18) தனது பிறந்தநாளை யேர்மனியில் உள்ள தனது இல்லத்தில் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார், இவரை மனைவி இராசேஸ்வரி, மகள் நித்யா , மருமகன் நெசான், மகன்அரவிந்,மருமகள் யோகிதா, மகன் மயூரன், மருமகள் ,அக்கா மனோன்மணி பரிசில் ,அண்ணன் குணரத்தினம்ஈழம், மைத்துனர்மார், மைத்துனிமார்,மருமகன்மார், மருமக்கள்மார் ,பெறாமக்கள், பேரப்பிள்ளைகள் அனைவரும் இணைந்து சிறப்பற ...\n22.வது பிறந்தநாள்வாழ்த்து Prashanth (27.02.18)\nடென்மார்க் நாட்டில்வாழ்ந்து வரும் செல்வன்Prashanth இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் தனது குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் இணைந்து கொண்டாடுகின்றார் இவர் அன்பென்ற உறவோடு அண்ணனாய் பிறப்புற்றார் அன்பாலே எல்லோரின் நெஞ்சத்தில் நிறைதிட்டாய் இன்புற்று உறவுடனே இனிதே நீர்வாழ்கவென சிறுப்பிட்டி இலுப்பைஅடி முத்துமாரிஅம்மன் ஆசிகொண்டுவாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி இணையமும் வாத்தி நிற்கின்றது\nபிறந்தநாள் வாழ்த்து:விஐயகுமாரி ஜெயகுமாரன் ( 27.02.18)\nதிருநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட விஐயகுமாரி ஜெயகுமாரன் அவர்கள் 27.02.18இன்று தனது பிறந்த நாளை யேர்மனியில் கொண்டாடுகிறார். இவரை இவரது கணவன்ஜெயகுமாரன் ,பிள்ளைகள் சுதர்சினி,சுதர்சன்,சுமிதா. அம்மாராசமணி.மருமகன் நதீசன், சகோதரர்மார் தருமரட்ணம் குடும்பத்தினர் , ,மோகனதாஸ் குடும்பத்தினர் , மன்மதராஐா குடும்பத்தினர் ,கணேசலிங்கம். குடும்பத்தினர் சகோதரிமார் சூரியா ஐெயா ,ராஐினி சின்னமாமி பரமேஸ்வரி, மச்சாள்மார் இராஜேஸ்வரி தவேஸ்வரி அண்ணர் கந்தசாமி,மத்துனர்மார் ...\nவயிற்று கொழுப்புக்கள் மாயமாய் மறைய இதை 3 நாட்கள் தொடர்ந்து குடிங்க..\nஇங்கு உடல் எடையைக் குறைக்க உதவும் அரிசி பால் கஞ்சியை எப்படி தயாரிப்பது என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது தற்போது உடல் பருமன் பெரும் பிரச்சனையாக உள்ளது. தற்போது உடல் பருமன் பெரும் பிரச்சனையாக உள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வளிக்க பல வழிகள் இருந்தாலும், அனைத்துமே அனைவருக்கும் மாற்றத்தைக் காண்பிக்கும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு உடனடி மாற்றங்கள் தெரியும், ...\n5வது பிறந்தநாள் வாழ்த்து :ஸ்ருதிகா தவம்\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் கொலண்டை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வி ஸ்ருதிகா தனது ஐந்தாவது பிறந்தநாளை (26-02.2018)தனது இல்லத்தில் அக்கா யானுகா அண்ணா வேனுயன் இனிதே கொண்டாடுகின்றார். கொலண்ட் றூர்மோண்ட் முருகப்பெருமான் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துபவர்கள் அப்��ா அம்மா சிறுப்பிட்டியில் வசிக்கும் அப்பம்மா ..ஜேர்மனில் வசிக்கும் அம்அப்பா ...\nமரண அறிவித்தல் திரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி\nதிரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி (கோபால்) தோற்றம் : 31 ஓகஸ்ட் 1955 — மறைவு : 23 பெப்ரவரி 2018 யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், றோஸ்மலர் அவர்களின் அன்புக் கணவரும், பவி(பிரான்ஸ்), ...\nமொபைல் எண்கள் நாடு முழுவதும் 13 இலக்கமாக மாற்றம்\nநாடு முழுவதும் தற்போது உபயோகப்படுத்தப்படும் மொபைல் எண் 10-லிருந்து 13 இலக்கமாக மாற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அனைத்து மொபைலில் போருதப்படும் சிம் எண் 10 ஆக உள்ளது. தற்போது இது 13 இலக்கமாக மாற்ற மத்திய தொலை தொடர்பு துறை முடிவு செய்துள்ளது. அதுகுறித்து அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதன்படி, ...\nசிறுவர்களின் கண் ஆரோக்கியத்தைப் பேணுவது எப்படி\nசிறுவர்கள் மற்றும் குழந்தைகளில் ஏற்படும் கண் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம் பிற்காலத்தில் பாரதூரமான விளைவுகளைத் தவிர்க்கலாம். அந்தவகையில் சிறுவர்களில் ஏற்படும் பொதுவான கண் பிரச்சினைகள் தொடர்பிலும் அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது பற்றியும் விளக்குகிறார் மெல்பேர்ணைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள்.\nவாகீசன் சர்மினி தம்பதிகளின் திருமணவாழ்த்து 04.02.2018\nசிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்டவரும் பொதுப்பணியாளருமான தற்போதைய சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரியம்மன்தலைவர் தம்பிராசா அவர்கள் மகள் சர்மினி வாகீசன் அவர்களின் திருமணம் 04.02.2018 சிறப்பாக நடந்தேறியுள்ளது, சர்மினி அவர்கள் திரு.திருமதி தம்பிராசா சிவமணிதேவி தம்பதிகளின் செல்வப்புதல்வி ஆவர். இவரைக் கரம்பித்தவர் வாகீசன் அவர்கள் திரு திருமதி வேலாயுதபிள்ளை தனேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆவார் இவர் கைதடி கிழக்கு கைதடியை பிறப்பிடமாககொண்டவர். இத்திருமணத்தின் மூலம் ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/kerela-sandal-pottu-matharasa-child-quit/", "date_download": "2019-02-16T13:46:52Z", "digest": "sha1:2WKE5VEXASDEXIEYQQMD5JSSD3MDHQYQ", "length": 16151, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "கேரளாவில் சந்தன பொட்டு வைத்தற்காக மதரசாவிலிருந்து சிறுமி வெளியேற்றம்..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் அஞ்சலி…\nகாஷ்மீர் தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..\nஅமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர்: அவசர நிலைப் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்து..\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து : ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி..\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை…\nசொந்தக் குடும்பத்தினரையே தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தும் பாக். பயங்கரவாதி மசூத் அசார்..\n‘ஒருபோதும் மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப் ஆவேசம்\n : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்\nகேரளாவில் சந்தன பொட்டு வைத்தற்காக மதரசாவிலிருந்து சிறுமி வெளியேற்றம்..\nகுறும் படத்தில் நடிப்பதற்காக நெற்றியில் சந்தன பொட்டு வைத்த, 8 ஆம் வகுப்பு இஸ்லாம் மாணவியை மதரசா நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nகுறும் படத்தில் நடிப்பதற்காக நெற்றியில் சந்தன பொட்டு வைத்த, 8 ஆம் வகுப்பு இஸ்லாம் மாணவியை மதரசா நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nவாடா கேரளா மாநிலத்தை சேர்ந்த 5 ஆம் அவகுப்பு படிக்கும் இஸ்லாமிய சிறுமியை மட்ராசாவில் இருந்து வெளியேற்றபட்டார். அவர் ஒரு குரும்படத்திர்க்காக நெற்றியில் சந்தன போட்டு வைத்ததற்காக வெளியேற்ற பட்டதால் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிகழ்வு குறித்து இந்த பெண்ணின் தந்தை தனது முகநூல் பக்கத்தில் இது குறித்த பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்த பதிவானது இணையத்தில் தற்போத��� வைரலாக வலம்வந்து கொண்டுள்ளது.\nஅந்த பதிவில் அவர் தனது மகளின் புகைப்படத்துடன், ஒரு சிறு குறிப்பையும் பதிவிட்டுள்ளார். அதில், எனது மகள் பெயர் ஹென்னா. இவர் படிப்பு, பாட்டு, நடனம், நாடகம், நடிப்பு என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குபவர்.\nஇவர் சமீபத்தில் ஒரு குறும்படத்திற்காக நெற்றியில் சந்தனப்பொட்டு வைய்த்துள்ளார். இதை எதிர்த்து அவளை மதரசாவிலிருந்து நீக்கியுள்ளனர். மேலும், அவர் மதரசா பொது தேர்வில் மாநில அளவில் 5 ஆவது இடத்தை பிடித்தவர். நல்லவேளை, என் மகள் மீது கல் வீசி கொள்ளாமல் விட்டது நிம்மதி என்று குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postதலைமை செயலகம் எதிரே போராட்டம் நடத்திய அறப்போர் இயக்கத்தினர் கைது.. Next Postபோட்டித் தேர்வுகள் நடத்துவதை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி செய்வதா\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nடிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி\n2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின\nநண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது\n“அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும்” : நேதாஜி கூறியதன் பின்னணி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nவல... வல... வலே... வலே..\nபிரச்சார வேன் கூட செல்ல முடியாத உ.பி சாலைகள்: ராகுலை பாதுகாக்க திணறிய அதிகாரிகள் (வீடியோ)\nநான் தலை கீழாகத்தான் குதிப்பேன்: கமலின் தனித்துப் போட்டி அறிவிப்பை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதேவேந்திர குல வேளாளர்- ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய பெண் கோரிக்கை, ஸ்டாலின் உறுதி\nசாரதா சிட்பண்ட் வழக்கில் காட்டும் வேகத்தை குட்கா வழக்கில் சிபிஐ காட்டாதது ஏன்\nநாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…\nபுலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்\nஇயல் விருது பெறும் எழுத்தாளர் இமயத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து\n“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்\nராகு,கேது பெயர்ச்சி : திருப்பாம்புரம்,திருநாகேஸ்வரம்,கீழ்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்.. https://t.co/dX5RNDBx9w\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின https://t.co/MuDY5iIaRh\nதகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மறுப்பு https://t.co/ZAymbB8lIO\nபிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம் https://t.co/EbCAZUJEdi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/dmk-mla-speech-about-kanimozhi-will-minister-stalins-anger/", "date_download": "2019-02-16T13:16:09Z", "digest": "sha1:JAAGMQYZD4AILKQB2HRDX7LAWM2FFEHH", "length": 16327, "nlines": 203, "source_domain": "patrikai.com", "title": "'கனிமொழி அமைச்சர் ஆவார்''… தி.மு.க.எம்.எல்.ஏ. கருத்தால் ஸ்டாலின் கோபம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»டி வி எஸ் சோமு பக்கம்»zzzzzzzzzzzzzzzzzzzzzzzzz»’கனிமொழி அமைச்சர் ஆவார்’’… தி.மு.க.எம்.எல்.ஏ. கருத்தால் ஸ்டாலின் கோபம்\n’கனிமொழி அமைச்சர் ஆவார்’’… தி.மு.க.எம்.எல்.ஏ. கருத்தால் ஸ்டாலின் கோபம்\n’கனிமொழி அமைச்சர் ஆவார்’’… தி.மு.க.எம்.எல்.ஏ.கருத்தால் ஸ்டாலின் கோபம்\nஜெயலலிதா இறந்த பின் ,அ.தி.மு.க.அமைச்சர்கள் ‘வாய் பூட்டு” உடைத்து மனம் போல் பேசி வருவதை இரண்டு ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.\nகருணாநிதி மறைந்த பிறகு தி.மு.க.மூத்த தலைவர்களும், கட்சி மேலிடம் தெரிவிக்க வேண்டிய கருத்தை –தாங்களே தெரிவித்து ஸ்டாலினை சங்கடத்துக்கு ஆளாக்க ஆரம்பித்து விட்டார்கள்.\nகொஞ்ச நாட்களுக்கு முன்பு –‘’ம.தி.மு.க.வும்,விடுதலை சிறுத்தைகளும் தி.மு.க. கூட்டணியில் இல்லை’’என்று கூறி –சர்ச்சையில் சிக்கினார் துரைமுருகன்.\nதுரைமுருகன் கருத்தால் தூக்கத்தை தொலைத்த வைகோவும்,திருமாவளவனும் இப்போதுதான் சகஜ நிலைக்கு வந்துள்ளனர்.\nஇந்த நிலையில்,’’வரும் நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவார்’’ என்று கருத்து தெரிவித்து ஸ்டாலினுக்கு தர்ம சங்கடத்தை எற்படுத்தியுள்ளார்- தூத்துக்குடி தி.மு.க.பெண் எம்.எல்.ஏ.கீதா ஜீவன்.இவர் மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார்.ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளரும் ,கருணாநிதியின் முரட்டு பக்தருமான பெரியசாமியின் மகள். அமைச்சராகவும் இருந்தவர்.\nஇரு தினங்களுங்கு முன்பு கோவில்பட்டி அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் பேசும் போது இந்த கருத்தை தெரிவித்துள்ளார்- கீதா.\n‘’மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் போது ,அமைச்சரவையிலும் கனிமொழி அங்கம் வகிப்பார்’’என்று கூறி –தி.மு.க.வையும்,கூட்டணி கட்சிகளையும் அலற வைத்துள்ளார்.\nஅவரது கருத்தால் பெரும் சங்கடத்துக்கு ஆளாகி இருக்கிறார் –ஸ்டாலின்.\nதி.மு.க.கூட்டணியில் சேரும் கட்சிகள் ஓரளவு உறுதியாகி இருந்தாலும்-இன்னும் முழு வடிவம் பெறவில்லை.\nஅ.தி.மு.கவின் இரு அணிகளும் பலமாக இருக்கும் தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் முடிவில் ஸ்டாலின் உள்ளார்.\nஇந்த நிலையில் கீதாஜீவனின் பேச்சு –சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.\nகீதா ஜீவன் ,அவராகவே பேசினாராஅல்லது கனிமொழி சொல்லி பேசினாராஅல்லது கனிமொழி சொல்லி பேசினாரா என்ற விவாதம் தி.மு.க .மூத்த தலைவர்களிடம் ஓடிக்கொண்டிருக்கிறது.\nதூத்துக்குடியில் பெரும்பான்மையாக உள்ள நாடார் சமூக வாக்குகளை குறிவைத்து-அங்கு போட்டியிட கனிமொழி –காய் நகர்த்தி வருவது வெளிப்படையாக தெரிந்தது என்றாலும்- சில தினங்களில் தோழமை கட்சிகளுடன் தி.மு.க. இடபங்கீடு தொடர்பாக பேச உள்ள நிலையில் –கீதா ஜீவன் இப்படி பேசி இருக்க வேண்டாம் என்பது தி.மு.க.நிர்வாகிகளின் ஆதங்கமாக உள்ளது.\nகனிமொழியின் கோபம் கமல் மீதா, ஸ்டாலின் மீதா\nதி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆகிறார் கனிமொழி\nகனிமொழி, ஆ.ராசாவை ஆரத் தழுவி வாழ்த்திய ஸ்டாலின்\nஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதி மன்ற தீர்ப்பு மீண்டும்…. மீண்டும் தள்ளிப்போகும் மர்மம்….\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nவைகோ கண்ணீர்…. வசந்த மாளிகை திரைப்படத்தை பார்க்காத இளைய தலைமுறையினருக்காக…..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஇன்று ராகு, கேது பெயர்ச்சி: திருப்பாம்புரம் உள்பட முக்கிய கோவில்களில் விசேஷ பூஜை\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் செயலிழந்து விட்டது – நாசா அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/subavees-minute-long-message-feb13-2019/", "date_download": "2019-02-16T13:53:54Z", "digest": "sha1:MFYX3KONSZOPXEUM6CAL255WHEVO5S74", "length": 10500, "nlines": 188, "source_domain": "patrikai.com", "title": "சுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – கிருஷ்ணரின் மனைவியர் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஒரு நிமிடம் ஒரு செய்தி»சுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – கிருஷ்ணரின் மனைவியர்\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – கிருஷ்ணரின் மனைவியர்\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – ஒரு புத்தகம்\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – ஒரு பரிந்துரை\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – ஒரு காய்ச்சல்\nMore from Category : ஒரு நிமிடம் ஒரு செய்தி\nஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதி மன்ற தீர்ப்பு மீண்டும்…. மீண்டும் தள்ளிப்போகும் மர்மம்….\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nவைகோ கண்ணீர்…. வசந்த மாளிகை திரைப்படத்தை பார்க்காத இளைய தலைமுறையினருக்காக…..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஇன்று ராகு, கேது பெயர்ச்சி: திருப்பாம்புரம் உள்பட முக்கிய கோவில்களில் விசேஷ பூஜை\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் செயலிழந்து விட்டது – நாசா அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/02/05/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-16T14:06:40Z", "digest": "sha1:R5O3RKEAQJOCFZ6NCZ4X5FSGFKZGE5NO", "length": 24718, "nlines": 177, "source_domain": "senthilvayal.com", "title": "உடனடி லோன் உஷாரா இருங்க | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉடனடி லோன் உஷாரா இருங்க\nஅவசரத்துக்கு பணம் தேவை. அதுவும் உடனடியாக வேண்டும். என்ன செய்வது என்று கையை பிசைபவர்கள்கள், குறைந்த ஆவணங்களை வைத்து உடனடியாக வழங்கப்படும் கடன்களை\nதயக்கமின்றி வாங்கி விடுகிறார்கள். இதில் பல சிக்கல்கள் உண்டு. எனவே உஷாராக இருக்கவேண்டும். தனிநபர் கடன்: உடனடி பணத்தேவையை, அது லட்சங்களில் இருந்தாலும் பூர்த்தி செய்வது தனிநபர் கடன்கள். குறுகிய கால அளவில் திருப்பி செலுத்தக்கூடிய கடன் இது. ஆனாலும், இந்த கடன்களை வழங்குபவர்களுக்கு ரிஸ்க் அதிகம். அதானல்தான் தனிநபர் கடன் எனப்படும் பர்சனல் லோன்களுக்கு 14 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படும். கந்து வட்டி அளவுக்கு இருக்காது என்பதுதான் ஒரு நிம்மதி. பிரிட்ஜ் லோன்: வீட்டு லோன், வாகன கடன் என சிலர் வாங்கி குவித்திருப்பார்கள். திடீரென பணத்தேவை வந்து விட்டால் அந்த மாத இஎம்ஐ கட்டக்கூட காசு இருக்காது. காரணம் சம்பளத்தில் பாதிக்கும் மேல் இஎம்ஐ முழுங்கிவிடும். இதுபோன்ற மாதாந்திர இஎம்ஐ கட்ட பிரிட்ஜ் லோன் மூலம் வங்கிகள் கை கொடுக்கின்றன. இவற்றுக்கு 12 முதல் 18 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது.\nகிரெடிட் கார்டு கடன்கள்:அவசரத்துக்கு பணம் தேவை. அதுவும் உடனடியாக வேண்டும். என்ன செய்வது என்று கையை பிசைபவர்களுக்கு கை கொடுக்கிறது கிரெடிட் கார்டு. இந்த கடன்களுக்கு ஆவணங்கள் கூட தேவையில் ைல என்பது கூடுதல் சிறப்பு அம்சம். எனவே கடன் கிடைப்பது உறுதி. கடன் தொகை இஎம்ஐ ஆக மாறிவிடும். ஆனால், இதன் மூலம் கடன் வாங்கியவர்கள் முறையாக திருப்பி செலுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால் பாடு படு திண்டாட்டம் ஆகிவிடும். கிரெடிட் கார்டுகளுக்கு எதிரான வழங்கப்படும் கடன்களுக்கு மாதம் 1.17 சதவீதம் முதல் 1.25 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. ஒரு தவணை விட்டுப்போய்விட்டால் கூட அபராதம் மிக அதிகமாக இருக்கும்.\nஅவசர தேவைக்கு யார் பணம் கொடுத்தாலும் வாங்கிவிடலாம் என்று தோன்றும். ஆனால் நிபந்தனைகள் தெரியாமல் மாட்டிக்கொண்டு விடக்கூடாது. எல்லாவற்றையும் படித்துப்பார்ப்பது சாத்தியமே இல்லைதான். ஆனால், வட்டி, தவணை செலுத்த தவறினால் விதிக்கப்படும் அபராதம், அடுத்த கட்ட நடவடிக்கைகள் என இவற்றையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். திருப்பி செலுத்த தவறிவிட்டால் கிரெடிட் ஸ்ேகாரில் கைவைத்து விடுவார்கள். ஜென்மத்துக்கு கடன் வாங்கவே முடியாது. வழக்கமாக கிரெடிட் ஸ்கோர் 750க்கு மேல் இருந்தால்தான் கண்ணை மூடிக்கொண்டு கடன் தருவார்கள் இதை உணர்ந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்க��ன்றனர்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nஇளைஞர்களையும் பாதிக்கும் செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ்\nசுக்ர யோகம்… லக்ன பலன்கள்\nகமலுக்கும், ரஜினிக்கும் எம்.பி., பதவி ரெடி\nபட்டு புடவையை பாராமரிப்பது எப்படி..\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்து சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nஅரசு வேலை கிடைக்க இந்த பரிகாரம் பண்ணுனா போதுமா \n அப்போ இந்த 7 உணவையும் நீங்க தொடவே கூடாது…\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nதினமும் 1 ஸ்பூன் மிளகை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nபற்ற வைத்த பன்னீர்… தெறிக்கவிடும் திருமா\nஇந்திய ஆதிவாசிகள் நோயில்லாமல் அதிக ஆயுளுடன் வாழ, தினமும் இதை தான் சாப்பிடறாங்க..\n அப்போ இந்த நோயில ஒண்ணாச்சும் உங்களுக்கு இருக்கும்\nஉங்கள் காருக்கு உள்ளேயே இருக்க கூடிய ஆபத்துகள்: விபத்தை தவிர்க்க உடனே தூக்கி வீசிடுங்க\n – கவலைவேண்டாம்… இருக்கிறது வில்வ இலை \nஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்…\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்.. மிரட்டும் வருமான வரி துறை.. மிரட்டும் வருமான வரி துறை..\nTV சேனல்களை தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கு காலக்கெடு நீடிப்பு….\nகுழந்தைங்களுக்கு துளசி மாதிரி மூலிகை கொடுக்கலாமா கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..\nமாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்\n எந்த வயதில் உங்களுக்கு ஆணுறுப்பில் விறைப்பு பிரச்சினை ஏற்பட தொடங்கும் தெரியுமா\nஇறந்தவர்கள் உங்கள் கனவில் வருகிறார்களா அதற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான காரணம் தெரியுமா\nஉங்க உடம்புல புற்றுநோயே வராத இடம் எது தெரியுமா..\nசாலை விதிகளை மீறுபவர்களா நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் தொகை அதிகரிக்க வருகிறது புதிய சட்டம்\nநரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளைப் போக்கும் வல்லாரை…\nஅழகான சருமத்தை பெற செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n – 10 நிமிட பயிற்சியால் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச செய்யலாம்\nமாங்கொட்டையும் திராட்சையும் இப்படி செஞ்சு சாப்பிட்டிங்னா வலிப்பு நோய் உடனே சரியாகிடுமாம்…\nநினைத்த வேலை நிச்சயம் கிடைக்க முதலில் இதப் படிங்க\nசமையலறையில் நீங்கள் செய்யும் இந்த சாதாரண தவறுகள் கூட உங்கள் வாழ்க்கையை சிதைக்கும் தெரியுமா\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் எத்தனை தடுமாற்றம்.. எத்தனை குழப்பம்.. கழகங்களில்\nஅதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே\n’ – கெமிஸ்ட்ரி அறிவோம்\nஇது கலைஞர் தி.மு.க அல்ல” – கடுப்பேற்றும் ஸ்டாலின்… கலக்கத்தில் கூட்டணி\n” – அ.தி.மு.க-வுக்கு டெல்லி எச்சரிக்கை\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகுதிகள் என்ன தெரியுமா\nபூண்டுல தேன் கலந்து வெறும் வயிறுல சாப்பிட்டா டயர் மாதிரி இருக்கிற தொப்பையும் கரைஞ்சிடுமாம்\nஅறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிடம் மறைக்கும் அந்த’ 10 இரகசியங்கள் என்ன தெரியுமா..\nமுதலிரவின் போது இதை செய்யவே கூடாதாம்\nபெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக் கணக்குகளை பாதுகாப்பது எப்படி\nதினமும் காலையிலும் மாலையிலும் இந்த 7 டிப்ஸை தொடர்ந்து செய்தால் எப்படி ஆகிடுவீங்க தெரியுமா\nபட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் வருமான வரிச் சலுகைகள்\nசம்பளதாரர்கள்… விவசாயம்… ரியல் எஸ்டேட்… சலுகைகளை வாரி வழங்கிய தேர்தல் பட்ஜெட்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : மீனம்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : கும்பம்\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/25/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF--%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-1137587.html", "date_download": "2019-02-16T13:29:09Z", "digest": "sha1:73KWQ7XFC7TZ33RMNHPYWNU3EZCHD5BW", "length": 7662, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "தூத்துக்குடி- நெல்லை நான்குவழிச் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதூத்துக்குடி- நெல்லை நான்��ுவழிச் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்\nBy தூத்துக்குடி | Published on : 25th June 2015 01:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதூத்துக்குடி- திருநெல்வேலி நான்குவழிச் சாலையை பராமரிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து அக்கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்டிஆர் விஜயசீலன் வெளியிட்ட அறிக்கை:\nதூத்துக்குடி- திருநெல்வேலி நான்கு வழிச் சாலையில் நெடுஞ்சாலைத் துறையினர் பராமரிப்புப் பணிகளை சரிவர மேற்கொள்ளாததால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. மேலும், இந்த சாலையின் நடுவே வளர்க்கப்பட்டு வரும் செடிகள் பராமரிக்கப்படாமல் காட்சியளிக்கின்றன.\nஇதனால், இரவு நேரங்களில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.\nமேலும், புதுக்கோட்டை அருகே தட்டப்பாறை விலக்கு பகுதியில் முன்பிருந்த சுங்கச்சாவடி அகற்றப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே சாலையை பராமரிக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/tamil-calendar-december-2018-11-12-2018", "date_download": "2019-02-16T13:08:28Z", "digest": "sha1:J4OMBH63ZRE5LCATTLKFSKHBKKSYJ3IG", "length": 12028, "nlines": 873, "source_domain": "calendar.tamilgod.org", "title": " Tamil Calendar December 2018 | Tamil Daily Calendar 11-12-2018", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவ��ண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\n11-12-2018 அன்று கார்த்திகை 25, விளம்பி வருடம்.\nநாள் கார்த்திகை 25,செவ்வாய் . விளம்பி வருடம்\nஇசுலாமிய‌ நாள் ரப்யூஸானி 3\nவிரத‌, விசேஷங்கள் சதுர்த்தி விரதம், திருவோண‌ விரதம் (Thiruvonam), மகாகவி பாரதியார் பிறந்த‌ நாள்\nகார்த்திகை 25, செவ்வாய், விளம்பி வருடம்.\nThithi / திதி : சதுர்த்தி. சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம். விடுமுறை நாட்கள் / Holidays : . விரதம் (அ) விசேஷங்கள் : சதுர்த்தி விரதம், திருவோண‌ விரதம் (Thiruvonam), மகாகவி பாரதியார் பிறந்த‌ நாள்\nசனி மஹா பிரதோஷம் ,தேவ‌மாதா பரிசுத்தரான‌ நாள்\nஆஷ் வெட்னஸ்டே ,சந்திர‌ தரிசனம்\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nசிறிய‌ நகசு ,ச‌ஷ்டி விரதம், Sashti Viradham\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D;_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T13:36:46Z", "digest": "sha1:OW4ZY4UBBM5HQKMTHGN6CVXYOGC7TZT3", "length": 11608, "nlines": 78, "source_domain": "heritagewiki.org", "title": "கண்கொண்டது மயக்கம்; கால் கொண்டது தயக்கம் - மரபு விக்கி", "raw_content": "\nகண்கொண்டது மயக்கம்; கால் கொண்டது தயக்கம்\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nஅது ஒரு மாலைப்பொழுது. சாதாரண மாலைப்பொழுதா\nஅப்பொழுது கிள்ளியென்னும் சோழ மன்னன் உலா வருகிறான். சோழனைப் பார்க்கச் சென்ற தோழியர் சிலர் அவனுடைய தோளின் அழகைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். எப்படி\nஇராமபிரானின் தோள் அழகைக் கம்பன் வர்ணிப்பானே அப்படி.\n\"தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழற் கமலமன்ன\nதாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாருமஃதே\nவாள் கொண்ட கண்ணார் யாரோ வடிவினை முடியக் கண்டார்\nஊழ் கொண்ட சமயத்தன் னானுருவு கண்டாரை யொத்தார்.\" (கம் - உலாவியர் படலம் - பா.1081)\nமன்னனின் தோள் அழகைப் பற்றிப் பிறர் பேசிக்கொண்டிருந்ததை ஒரு பெண் கேள்வியுற்றாள். அதுமுதல் அவனைக் காணாமலேயே அவன் மீது காதலும் கொண்டாள். அவளுடைய கண் அந்தக் கிள்ளியின் தோள்களைப் பார்க்க வேண்டுமென்ற தாங்கொணா ஆசையைக் கொண்டிருந்தது. அவள் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. மீண்டும் சோழன் உலா வருகிறான். ஒவ்வொரு தெருவுக்கும் போய் பின் அரண்மனை திரும்ப நள்ளிரவு ஆகிவிடும். ஆசைப்பட்டவள் இருக்கின்ற வீட்டுக்கு அருகிலும் வருகிறான். பொழுதும் யாமம் ஆகிப்போகிறது. அவள் வெளியே வந்து அவனைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறாள். மனமோ தெருவாசற் கதவினடிக்கு வந்தது. உடனே நாணம் வந்து மனத்தைப் பிடித்துப் பின்னாலேயே இழுக்கத் தொடங்குகிறது. ஆனாலும் கிள்ளியின் மேல் வைத்த காதல் நலன் வந்து மனத்தை நெகிழ்வித்து முன்னே செல்லும்படித் தூண்டுகிறது. மனம் மட்டுமா\nஅவள் கண்களும் கூட எப்படியாவது காமருதோட்கிள்ளியைக் காட்டு என்று அடம் பிடிக்கிறது. பாவம் அவள் என்ன செய்வாள்\nமனம் இங்கும் அங்குமாக ஒருதலைப்படாமல் அலைகிறது. ஆசை முன்னே தள்ள, நாணம் பின்னே தள்ள இருதலைக்கொள்ளியின் உள்ளே அகப்பட்ட எறும்பு போலத் தவிக்கிறாள்.\nகைக்கிளையாய் (ஒருதலைக் காதல்), அலைபாயும் அவளின் மன உணர்ச்சிகளை முத்தொள்ளாயிரச் செய்யுள் ஒன்று அழகாக முன்னெடுத்து வைக்கிறது.\n\"நாணொருபால் வாங்க நலனொருபால் உண்ணெகிழ்ப்பக்\nகாமருதோட் கிள்ளிக்கென கண் கவற்ற - யாமத்\nதிருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத்\nதிரிதரும் பேருமென் னெஞ்சு.\" (பா - 100)\nஅகநானூற்றுப் பாடல் ஒன்றும் இக்கருத்தை வழிமொழிகிறது.\nபனிக்காலத்தில் பயற்றஞ் செடிகளில் பிஞ்சுகள் கொத்துக்கொத்தாய் காய்த்து விரிகின்றன. ஒரு பொருளைப் பற்றியிருக்கின்ற விரல்கள் அதை விடுத்துப் பின்பு பிரிவதைப்போல பயற்றம் பிஞ்சுகளெல்லாம் கொத்திலிருந்து சிறிது கூன்நிமிர்ந்து விளங்குகின்றன. இந்தப் பனிக்காலத்தில்தான் தலைவன் பொருள் தேடும் முயற்சிக்காக தலைவியைப் பிரிந்து தேரேறிப் போகிறான். தேர்ப்பாகன் தேரை மிக விரைவாகச் செலுத்துகிறான். மேலாடை விழுந்தது எடு என்பதற்குள் நாலாறு காதம் சென்றது நளனின் தேர். அதுபோல, தேர் செல்லுகின்ற விரைவினாலே, நறுமணம் கமழ்கின்ற காடு விறுவிறு என்று பின்னிட்டு ஓடுகிறது. இங்ஙனம் தேர் போகும்போது தேரிலிருக்கின்ற தலைவன் பலப்பல எண்ணுகிறான். பொருள் தேட வேண்டுமே என்று ஆண்மை அவன் நெஞ்சைப் பற்றி முன்னே இழுக்கிறது. ஆனால், தலைவியினிடம் வைத்திருக்கின்ற காதல் வந்து, போகாதே, வா வீட்டுக்கு என்று தடுக்கிறது. இந்த நிலையில் அவன் மனம் பொருளா தலைவியா\nமனமும் ஆண்மையும், போவதும் வருவதுமாக அலைகின்றன. அவனுடைய உணர்ச்சியை நரைமுடி நெட்டையார�� என்ற நல்லிசைப் புலவர் நவின்ற முறையாவது,\n\"வீங்குவிசைப் பணித்த விரைபரி நெடுந்தேர்\nநோன்கதிர் சுமந்த ஆழியாழ் மருங்கிற்\nபாம்பென முடுகுநீர் ஓடக் கூம்பிப்\nபற்றுவிடு விரலிற் பயறுகாய் ஊழ்ப்ப\nஅற்சிரம் நின்றாற் பொழுதே முற்பட\nஆழ்விழைக் கெழுந்த அசைவி லுள்ளத்து\nஆண்மை வாங்கக் காமந் தட்பக்\nசுவைபடு நெஞ்சங் கட்க ணகைய\nஇருதலைக் கொள்ளி யிடைநின்று வருந்தி\nநோங்கொல் அளியன் தானே யாக்கைக்கு\nஉயிரியைந் தன்ன நட்பின் அவ்வுயிர்\nசால லன்ன பிரிவரி யோளே.\" (அக.339)\nதலைவனுடைய மனம் படுகின்ற தடுமாற்றத்தை ஆண்மை வாங்க என்றும், தலைவி படும் பாட்டை நாணொருபால் வாங்க என்றும், காமந் தட்ப என்பதையும் நலனொருபால் உள்நெகிழ்ப்ப என்பதையும் ஒப்பிட்டு உணரலாம்.\nஇவ்வாறான இனிமையும், உணர்ச்சியும், மயக்கமும், தயக்கமும் காதற் குணங்களோ\nஇப்பக்கம் கடைசியாக 12 ஜனவரி 2010, 22:27 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,215 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4madurai.com/madurai-aims-hospital-nadarajan/", "date_download": "2019-02-16T14:06:20Z", "digest": "sha1:XPKN2V2GIGIOOMGPPBOAHZPEC2A3VFIW", "length": 10229, "nlines": 168, "source_domain": "in4madurai.com", "title": "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா - In4Madurai", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nமதுரைய��ல் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் நேற்று பல்வேறு அரசு திட்ட பணிகளை ஆய்வு செய்த தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பிட்டு குழுவின் ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.\nஇக் கூட்டத்திற்கு வருகை புரிந்த சட்டமன்ற பேரவை மதிப்பிட்டு குழு தலைவர் தோப்பு வெங்கடாசலம், குழு உறுப்பினர்கள் சரவணன், மூர்த்தி, சத்யா, பெரிய புள்ளான், பொன்முடி ஆகியோரை மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.\nதமிழக அரசின் முக்கிய குழுவான தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பிட்டு குழு நேற்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் எயம்ஸ், துணைக்கோள் நகரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தது.\nஇதற்கான அறிக்கை சமர்ப்பிதற்கான ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பிட்டு குழு தலைவர் தோப்பு வெங்கடாசலம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அரசுதிட்ட பணிகளை ஆய்வு செய்தோம்.\nசில இடங்களில் காலதாமதமாக நடைபெற்று கொண்டிருக்கும் பணிகள் குறித்து காரணங்களை ஆய்வு செய்து குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை\nநேற்று பல்வேறு தொகுதிகளில் களப்பணி ஆய்வு செய்தது தொடர்பாக 30 துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் இன்று ஆலோசித்து வருகிறோம்.\nஅதில் முக்கிய துறையான வருவாய் துறை, உள்ளாட்சி துறை, சுரங்க துறை அதிகாரிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தும் விவாதிக்கப்பட்டது.\nமதுரை அரசு சட்டகல்லூரியில் புதிய குளிரூட்டப்பட்ட நூலகம், கலையரங்கம் ஆகியவை ஆய்வு செய்தோம்.\nவேளாண்மை துறையில் பொருள்களை மூன்று மாதங்களுக்கு மேல் வைக்கக் கூடிய குளிரூட்டப்பட்ட கிடங்கை ஆய்வு செய்தோம்.\nபிறகு மதுரை தோப்பூரில் அமையவுள்ள துணைக்கோள் நகரத்திற்கான பணிகள் குறித்தும்\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார். விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று கூறினார்.\n – ஓர் விரிவான விளக்கவுரை\nஇந்தியாவில் மீண்டும் துவங்கியது காங்கிரஸ் ஆதிக்கம்…\nவாடிப்பட்டி தாலுகாவில் விவசாயிகள் கணக்கெடுப்பு பணிகள்; கலெக்டர் ஆய்வு\nசுகாதார சீர்கேடாக கொட்டப்படும் குப்பைகளை அகற்றக்கோரி யானைமலை மீது ஏறி போராட்டம்…\nசாலையில் பாலை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nரஃபேல் ஒப்பந்தம் – பாராளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல்\nவாடிப்பட்டி தாலுகாவில் விவசாயிகள் கணக்கெடுப்பு பணிகள்; கலெக்டர் ஆய்வு\nமதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaisakthi.blogspot.com/2012/09/132_12.html", "date_download": "2019-02-16T14:28:32Z", "digest": "sha1:7PG6YS2Y7GSWHRY5KY5SYLAOVA3HKBN6", "length": 7260, "nlines": 127, "source_domain": "kovaisakthi.blogspot.com", "title": "பங்கு வர்த்தகம் மலர் -133 | கோவை சக்தி", "raw_content": "\nபங்கு வர்த்தகம் மலர் -133\nதேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 5359.70 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5409.00 வரை உயர்ந்தது 5335.00 வரை கீழே சென்று 5405.35 முடிவடைந்தது.\nஎண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெணெய் விலை உயர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக விவாதிக்க இருந்த மத்திய அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழுக் கூட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.ஆகவே தற்போது விலை உயர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது .\nஇன்று காலை 11.00 மணியளவில் தொழில்துறையின் உற்பத்தி DATA வெளிவர உள்ளது .சமீபமாக தொடர்ந்து சரிந்த நிலையிலேயே உற்பத்தி வளர்ச்சி உள்ள நிலையில் இம்மாத அறிக்கை எதிர்பார்ப்புடன் உள்ளது .\nஜெர்மனி நீதிமன்றத்தில் ஐரோ புதிய BAILOUT fund அங்கீகாரம் தொடர்பான விவாதமும் உள்ளதால்,உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன ஆகவே உலக சந்தையை பொறுத்தே நம் சந்தையின் நகர்வுகளும் இருக்கும் .\nஇது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது\nகருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்\nபங்கு வர்த்தகம் மலர் -143\nபங்கு வர்த்தகம் மலர் -142\nபங்கு வர்த்தகம் மலர் -141\nபங்கு வர்த்தகம் மலர் -140\nபங்கு வர்த்தகம் மலர் -139\nபங்கு வர்த்தகம் மலர் -138\nபங்கு வர்த்தகம் மலர் -137\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -ஒரு அலசல்\nபங்கு வர்த்தகம் மலர் -136\nபங்கு வர்த்தகம் மலர் -135\nபங்கு வர்த்தகம் மலர் -134\nபங்கு வர்த்தகம் மலர் -133\nபங்கு வர்த்தகம் மலர் -132\nபங்கு வர்த்தகம் மலர் -131\nபங��கு வர்த்தகம் மலர் -130\nபங்கு வர்த்தகம் மலர் -129\nபங்கு வர்த்தகம் மலர் -128\nபங்கு வர்த்தகம் மலர் -127\nபங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-12\nபங்கு வர்த்தகம் மலர் -126\nஇன்று அன்னையர் தினம் : வாழ்த்துக்கள்\nஇன்று நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்\nமனநிலை பாதித்த இளம் பெண்ணிடமுமா வக்கிரம்\nமசினகுடி -ஒரு திகில் பயணம்\n டிசம்பர் 1 முதல் கவனம் \nயானைகள் -மனித இன மோதல்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nநீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -ஒரு அலசல் (1)\nதந்தைக்கு ஒரு பதிவு (1)\nபங்கு ஆலோசனையின் அறிக்கை (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?p=7873", "date_download": "2019-02-16T13:29:43Z", "digest": "sha1:EAZ53R7HL5PSICTADUSS7NFUSQD5DV65", "length": 65886, "nlines": 199, "source_domain": "suvanacholai.com", "title": "[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ் – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nமனிதனின் இறுதி நேரம் (v)\nசூனியம் : தொடர்-01 (v)\n[ கட்டுரை ] : இம்மை-மறுமை உதவி இரண்டும் உறவினருக்கே முதலிடம் \n[கட்டுரை] : இஃக்வான்களின் முன்மாதிரிகள் ஷீயாக்களே\nமவ்லவி பீஜெ-யின் வழிகேட்டிற்கான காரணம்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \nHome / கட்டுரை / [கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\nமுஜாஹித் இப்னு ரஸீன் 18/07/2018\tகட்டுரை, பொதுவானவை Leave a comment 251 Views\nஹஜ் கடமையை நிறைவேற்றும் நாட்கள் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. அல்குர்ஆன் சுன்னா அடிப்படையில் தமது ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வம் உள்ள சகோதரர்கள் பல நூற்களையும் குறுந்தகடுகளையும் வாங்கிப் படித்து தங்கள் அமலை முறைப்படி செய்ய முயற்சிக்க வேண்டும். ஏற்கனவே ஹஜ் பற்றி பல புத்தகங்கள் பல அறிஞர்களால் எழுதப்பட்டு விட்டன. அந்த வரிசையில் பஸ்யாலையைச் சேர்ந்த நமது தஃவா சகோதரர்களில் ஒருவரான பைஸர்தீன் அபூ பஜ்ர் அவர்கள் இது சம்பந்தமாக ஒரு சிறு வழிகாட்டல் நூலைத் தொகுத்துள்ளார்.\nஅவர் சில வருடங்களுக்கு முன் ஹஜ் செய்வதற்காகப் படித்த��ைகளை வைத்தும், ஹஜ்ஜின் போது அவர் கண்ட மார்க்கத்திற்கு முரணான வழிகாட்டல்களைக் கண்டு சரியானதை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் விளைவுதான் இந்த நூல். இந்த நூலை மீள்வாசிப்புச் செய்ய என்னிடத்தில் வந்த போது அவர் முன்னிலையில் சில முக்கிய திருத்தங்கள் அதிகரிப்புகள் மேலதிக விளக்கங்கள் என சில மாற்றங்கள் செய்தேன். மக்களுக்குக்குச் சென்றடையும்போது இலகுவில் புரிந்துகொள்ளும் வகையில் அமைய வேண்டும் என்ற அவரது எண்ணத்திற்கேற்ப அந்த நூல் இலகு நடையிலே இருந்தது. இன்ஷா அல்லாஹ் அந்த நூலை அவரது அனுமதியுடன் முழுமையாக‌ பதிவு செய்கிறேன்.\n“அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் பூரணமாக நிறைவேற்றுங்கள்.”(2:96)\nஎல்லாப் புகழும் வல்லவன் அல்லாஹ்வுக்கே சொந்தம். ஸலவாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள் தோழர்கள் மீதும், அவரை பின்தொடர்ந்து வாழ்ந்த, வாழக்கூடிய எல்லா முஸ்லிம்கள் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக\nஇஸ்லாமிய மார்க்கத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமை ஹஜ் கடமையாகும். இக்கடமையைச் சரிவரச் செய்து அதை அல்லாஹ் ஏற்றுக்கொண்டால் அவர் கடந்த காலங்களில் செய்த எல்லாப் பாவங்களும் மன்னிக்கப் பட்டு தூய்மையானவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\nமேலும் நாம் செய்யும் எல்லா விதமான செயல்களையும் அல்லாஹ்வின் தூதர் காட்டித் தந்த வழியில் மட்டுமே செய்யவேண்டும். ஏனென்றால் அவரிடமே அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆசை வைப்பவருக்கு அழகிய முன்மாதிரி உண்டு என அல்லாஹ் கூறியுள்ளான். அதே போன்று “ஹஜ் கடமையை என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அந்த வகையில் புனித ஹஜ் கடமையை எமது வழிகாட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில்தான் நிறைவேற்ற வேண்டும்.\nஆகவே அல்லாஹ்வின் அருளால் என்னால் முடிந்தவரை நபிகளாரைப் பின்பற்றி ஹஜ் கடமையை நிறைவேற்றிய அனுபவங்களுடன் எல்லா முஸ்லிம்களும் இக்கடமையை பூரணமாக நபி வழியில் நிறைவேற்ற வேண்டும் என்ற தேவை உணர்வுடனும், இந்தச் சிறு நூலை உங்களிடம் சமர்பிக்கிறேன். ஹஜ் உம்ரா செய்வோர் இதன் மூலம் பயனடைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. \nமுஹம்மத் பைஸர்தீன் அப��� பஜ்ர்\nஹஜ் கடமைக்குறிய நிய்யத் மூன்று வகைப்படும். தமத்துஃ, கிரான், இப்ராத், இம் மூன்றில் ஏதாவது ஒன்றில் நிய்யத் செய்து ஹஜ் கடமையை நிறைவேற்றலாம்.\nமுதல் வகை :- தமத்துஃ\nஎமக்குறிய மீகாத் எல்லையைச் சென்றடைந்ததும் உம்ராவிற்கு மாத்திரம் லப்பைக்க உம்ரதன் என்று கூறி நிய்யத் செய்து இஹ்ராம் கட்டிக்கொள்ளவேண்டும்.1 பின்னர் மக்கா சென்று உம்ராவை செய்து முடித்ததும் இஹ்ராமை கலைந்து விடலாம். பின்னர் நாம் தங்கியிருக்கும் இடத்திலிருந்தவாரே துல்ஹஜ் பிறை எட்டாம் நாள் லப்பைக்க ஹஜ்ஜன் என்று நிய்யத் செய்து ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி1 ஹஜ்ஜுடைய கடமைகளை செய்ய வேண்டும். இந்த முறையில் ஹஜ் செய்பவர் குர்பானியும் கொடுக்கவேண்டும்.\n(1.லப்பைக உம்ரதன்….என்ற வார்த்தையை சொல்வதுதான் இஹ்ராம். அந்த வார்த்தை சொல்லும் வேளையில் இஹ்ராமுக்குறிய ஆடையை அணிந்தவர்களாக இருக்கவேண்டும்.)\nஇரண்டாவது வகை :- கிரான்\nஇது மீகாத் எல்லையைச் சென்றடைந்ததும் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்குமாக லப்பைக்க ஹஜ்ஜன் வ உம்ரதன் என்று நிய்யத் செய்து மக்கா சென்று தவாபுல் குதூம் எனும் தவாபை செய்து விட்டு ஸபா மர்வாவுக்கு வந்து ஹஜ்ஜையும் உம்ராவையும் நினைத்தவறாக ஸயீ செய்யவேண்டும். இந்த ஸயீயை ஹஜ்ஜுடைய தவாபுக்குப் பின் செய்யவும் முடியும். எனினும் (இப்பொழுதே) தவாபுல் குதூமுக்கு பின்னால் செய்வதுதான் சிறப்பானதாகும். இந்த வகையில் ஹஜ் செய்பவர் இஹ்ராமை கலையாமல் எட்டாம் நாளிலிருந்து செய்ய வேண்டிய ஹஜ்ஜின் கடமைகளை செய்துவிட்டு பத்தாம் நாளன்றுதான் இஹ்ராமை கலைய வேண்டும். இவர் குர்பனியும் கொடுக்கவேண்டும்.\nமூன்றாவது வகை :- இப்ராத்\nஇது மீகாத் எல்லையை சென்றடைந்ததும் ஹஜ்ஜுக்கு மாத்திரம் லப்பைக்க ஹஜ்ஜன் என்று நிய்யத் செய்து இஹ்ராம் கட்டிக்கொண்டு மக்கா சென்று தவாபுல் குதூம் எனும் தவாபை செய்து விட்டு இஹ்ராமைக் கலைந்து விடாது எட்டாம் நாளிலிருந்து செய்ய வேண்டிய ஹஜ்ஜின் கடமைகளை செய்துவிட்டு பத்தாம் நாளன்று இஹ்ராமிலிருந்து விடுபடல். இம்முறையில் ஹஜ் செய்பவர் குர்பானி கொடுக்கவேண்டிய அவசியமில்லை.\nஉம்ரா செய்யும் முறை :-\n1-உம்ரா செய்யும் ஒருவர் தனது நகங்களை வெட்டி, மர்மஸ்தான, அக்குள் முடிகளை எல்லாம் அகற்றி, குளித்து தன்னைத் சுத்தமாக்கிக் கொண்டு, நறுமணங்கள் பூசி, த��ைக்கும் தாடிக்கும் எண்ணை தடவிய பின் இஹ்ராம் ஆடையை அணிந்து மீகாத் எல்லையை அடைந்ததும் லப்பைக்க உம்ரதன் (உம்ராவை நாடி அல்லாஹ்வே உன்னிடம் (நான்) வந்துவிட்டேன்.) என்று கூறி நிய்யத் செய்து கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து ஹரம் எல்லையைச் சென்றடையும் வரையில் ஆண்கள் சப்தத்தை உயர்த்தியும் பெண்கள் தங்களுக்குள் மட்டும் கேட்கும் வகையிலும் பின் வரும் தல்பியாவை சொல்ல வேண்டும்.\n(லப்பைக் – அல்லாஹும்ம‌ லப்பைக் – லப்பைக் லா ஷரீக லக லப்பைக் – இன்னல் ஹம்த – வன்னிஃமத – லக வல்முல்க் – லா ஷரீக்க லக்)\n உனக்கு நான் முற்றாக செவி சாய்க்கின்றேன். இதோ நான் ஆஜராகி விட்டேன். உனக்கு எவ்வித‌ இணையும் கிடையாது. நிச்சயமாக புகழ், அருள் அனைத்தும் உனக்கே உரியவை. ஆட்சி அதிகாரம் அனைத்தும் உனக்கே சொந்தமானவை.\n2-பின்னர் மக்காவில் மஸ்ஜிதுல் ஹராம் புனிதப் பள்ளிவாசலை அடைந்ததும் பொதுவாக மஸ்ஜிதுகளில் நுழையும் போது ஓதும் துஆவாகிய “அல்லாஹும் ம‌ஃப்தஹ்லி அப்வாபர் ரஹ்மதிக” (அல்லாஹ்வே உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக) என்று ஓதிய வண்ணம் வலது காலை முன்வைத்து கஃபதுல்லாவுக்குள் நுழைந்து முதலில் நாம் தவாபை ஆரம்பிக்க வேண்டும். (கஃபாவை ஏழு தடவைகள் சுற்றுவது ஒரு தவாபாகும்) தவாபை ஆரம்பிக்க ஹஜருல் அஸ்வத் கல்லின் பக்கம் சென்று அதைத் தொட்டு முத்தமிடவேண்டும். முடியாவிட்டால் அதன் பக்கம் திரும்பி கையால் சைகை செய்துகொண்டு அல்லாஹு அக்பர் (கையால் சைகை செய்தவர் தனது கையை முத்தமிடவேண்டிய அவசியமில்லை.) என்று கூறியவாறு தவாபை ஆரம்பிக்கவேண்டும்.\nமுதலாவதாக செய்யும் தவாபான தவாபுல் குதூமை செய்யும் போது பின்வரும் விடயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, தவாப் முடியும் வரை ஆண்கள் இல்திபாஃ எனும் வகையில் தனது இஹ்ராம் ஆடையை இடது கையின் தோற் பகுதியை மூடி வலது கையின் தோற் பகுதியை திறந்த நிலையில் அமையுமாறு அணிந்து கொள்ள வேண்டும். முதலாவது மூன்று சுற்றிலும் ஆண்கள் உடம்பு குழுங்கும் அளவுக்கு மெதுவாக‌ ஓடவேண்டும்.\nகஃபாவை எமது இடது புறமாக வைத்து தவாபை ஆரம்பித்து சுற்றி வரும்போது ருக்னுல் யமானி எனும் மூலையை அடைந்துவிட்டால் அதனைத் தொடவேண்டும். (முத்தமிடக் கூடாது) நெருக்கத்தின் காரணத்தால் தொட முடியாது போனால் குற்றமில்லை. யமானி மூலையிலிருந்து ஹஜருல் அஸ்வத் கல்லு பதிக்கப்பட்டிருக்கும் மூலைவறையில் பின்வரும் துஆவை ஓதிக் கொள்ளவேண்டும்.\n( ரப்பனா – ஆதினா – ஃபித்துன்யா ஹஸனத்தன் – வஃபில் ஆஃஹிரத்தி ஹஸனத்தன் – வகினா அதாபன்னார் )\n எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மையளிப்பாயாக மறுமையிலும் நன்மையளிப்பாயாக நரக வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக\nஹஜருல் அஸ்வத் கல்லை அடைந்ததும் அதை தொட்டு முத்தமிட வேண்டும். முடியாது போனால் கையால் சைகை செய்து அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூறியவாறு அடுத்த சுற்றை ஆரம்பிக்கவேண்டும். யமானி மூளையை அடையும் வரை அனுமதிக்கப்பட்ட துஆக்கள், திக்ருகளை ஓதுவதோடு இன்னும் எமது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டுப் பிரார்த்திக்கலாம்.\nதவாபை முடித்துக் கொண்டதும், ஆண்கள் வலது கையின் தோற் பகுதியை மூடி இஹ்ராம் ஆடையை அணிந்து கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு ஏழு முறை கஃபாவை சுற்றி தவாப் செய்து முடிந்து விட்டால் மகாமு இப்ராஹீம் எனும் இடத்தில் இரண்டு ரக்அத்கள் சுன்னத் தொழ வேண்டும். அவ்விடத்தில் தொழ சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் கஃபாவின் எந்த இடத்திலும் தொழலாம். அத்தொழுகையில் முதலாவது ரக்அத்தில் பாதிஹா சூராவுடன் குல் யா அய்யுஹல் காபிரூன் என்ற சூராவையும் இரண்டாம் ரக்அத்தில் பாதிஹா சூராவுடன் குல் ஹுவல்லாஹு அஹத் எனும் சூராவையும் ஓதவேண்டும். இதுவே நபி வழியாகும்.\nபின்னர் முடியுமானால் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட வேண்டும். (முடியாவிட்டால் குற்றமில்லை.)\n3-பின்னர் ஸஃபா மலைக்குச் சென்று அம்மலையை நெருங்கும் போது\n(இன்னஸ் ஸஃபா வல் மர்வத மின் ஷஆஇரில்லாஹ்)\nஎனும் குர்ஆன் வசனத்தை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து கஃபாவை முன் நோக்கியவாறு ஸஃபாவில் நின்றுகொண்டு பின்வரும் துஆவை மூன்று முறை ஓத வேண்டும்.\n( லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஐஷஇpன் கதீர் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு அன்ஜஸ வஃதஹு வனஸர அப்தஹு வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு )\nபொருள் : வணக்கத்துக்குறிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை இல்லை. அவனுக்கே புகழ், ஆட்சி அனைத்தும் சொந்தம். அவன் எல்லாவற்றின் மீதும் சக்தியுடையவன். அவன் வாக்கை நிறைவேற்றிவிட்டான். தனது அடியான���க்கு உதவி செய்தான். அவனே பகைவர்களை ஒழித்தான்.\nஒவ்வொரு தடவைக்குப் பின்னரும் எமக்குத் தேவையானவைகளை அல்லாஹ்விடம் கேட்டுப் பிரார்த்திக்கலாம். பின்னர் ஸஃபாவிலிருந்து இறங்கி மர்வாவை நோக்கி நடக்க வேண்டும். நடக்கும்போது இடையில் பச்சை அடையாளம் வந்ததும் அப்பகுதியில் ஆண்கள் மெதுவாக உடம்பு குழுங்குமளவுக்கு ஓட வேண்டும். அடுத்த பச்சை அடையாளத்தை அடைந்ததும் சாதாரணமாக நடந்து சென்று மர்வாவை அடைய வேண்டும். இவ்வாறு ஸயீ செய்யும் போது அனுமதிக்கப்பட்ட திக்ருகளை ஓதுதல், குர்ஆன் ஓதுதல், இன்னும் தனது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டுப் பிரார்த்தித்தல் போன்றவற்றில் ஈடுபடலாம்.\nமர்வாவை அடைந்ததும் அம்மலையில் நின்று கஃபாவை முன் நோக்கியவாறு ஸஃபாவில் ஓதிய அதே துஅவை மூன்று முறை ஓத வேண்டும். ஒவ்வொரு தடவைக்குப் பின்னரும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்துவிட்டு அப்படியே ஸஃபாவை நோக்கி நடக்க வேண்டும். இவ்வாறு ஸபா மர்வாவுக்கிடையே ஏழு முறை நடக்க வேண்டும். இறுதியாக மர்வாவை அடைந்ததுவிட்டால் ஸஈ செய்வது முடிந்து விடும். அத்துடன் அங்கு துஆச் செய்துவிட்டு,\n4.ஆண்கள் தமது தலைமுடியை பூரணமாக குறைத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் தங்களது தலை முடியை சற்று கத்தரித்துக்கொள்ள வேண்டும். (ஹஜ் அல்லாத காலங்களின் உம்ராவின் போது ஆண்கள் தலை முடியை குறைப்பதைவிட சிரைப்பதே ஏற்றதாகும்.) இத்துடன் உம்ராவின் சகல கடமைகளும் முடிந்துவிடும். இஹ்ராமைக் கலைந்து எமது வழமையான ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.\n1.துல் ஹஜ் எட்டாம் நாள் :-\n1.தமத்து முறையில் நிய்யத் செய்த ஹாஜிகள் தாம், தங்கியிருக்கும் இடத்தில் இருந்தவாறு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்ள வேண்டும். ஹாஜிகள் இஹ்ராம் கட்டுவதற்கு முன்னதாக நகங்களை வெட்டி, மேல் மீசையை கத்தரித்து, சிரைக்க வேண்டிய முடிகளை சிரைத்து, குளித்து சுத்தமாகி இஹ்ராம் துணியை அணிந்து கொள்வது சிறந்ததாகும்.\nஆண்கள் தலையை மூடக் கூடாது. பெண்கள் முகத்தை மூடாமலும், கைகளில் மணிக்கட்டு வரையிலுள்ள பகுதியை மூடாமலும் மற்ற எல்லா உறுப்புக்களையும் மூடும் வகையில் ஆடை அணிந்துகொள்ள வேண்டும். (அணியும் ஆடை கருப்பாக இருந்தால் சிறப்பானதாகும்) இஹ்ராம் கட்டியிருக்கும் போது ஆண்கள் தமது இரண்டு தோற்புயங்களையும் மறைக்கும் வகையில் தமது ஆடையை அமை���்துக்கொள்ள வேண்டும். அத்துடன் எல்லா ஹாஜிகளும் “லப்பைக்க ஹஜ்ஜன்” (ஹஜ்ஜை நாடி அல்லாஹ்வே உன்னிடம் (நான்) வந்துவிட்டேன்.) என்று நிய்யத் செய்துகொள்ள வேண்டும். இஹ்ராம் கட்டிய ஹாஜிகள் அதிகமதிகம் தல்பியாவைக் கூறிக்கொள்ள வேண்டும். பத்தாம் நாள் ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறியும் வரையில் தல்பியாவைக் கூறிக்கொண்டே இருக்கவேண்டும். இறுதிக் கல்லையும் எறிந்தவுடன் தல்பியாவை நிறுத்திக்கொள்ள வேண்டும்.\n(இப்ராத் மற்றும் கிரான் முறையில் ஹஜ் செய்கின்றவர்கள் வேறுபடுகின்றர்)\n2.எட்டாம் நாள் சுபஹுக்குப் பின் ழுஹருக்கு முன்னதாக ஹாஜிகள் தல்பியா சொல்லியவாறு மினாவுக்கு சென்று அங்கே ழுஹர், அஸர், மஃரிப் இஷா ஆகிய தொழுகைகளை குறித்த நேரத்தில் நான்கு ரக்அத்களை இரண்டாகச் சுருக்கியும் மஃரிபை மூன்றாகவும் தொழுதுகொள்ள வேண்டும். அத்துடன் இந்த இரவு மினாவிலே தங்கி இருக்கவேண்டும். ஒன்பதாம் நாள் சுபஹ் தொழுகையையும் மினாவிலேயே தொழவேண்டும்.\n2. ஒன்பதாம் நாள் (அரபாவுடைய நாள்) :-\nசுபஹ்த் தொழுகையைத் தொழுது விட்டு அதிகாலை சூரிய உதயத்துக்குப்பின் தல்பியா சொல்லியவாறு அரபாவை நோக்கி புறப்பட வேண்டும்.\nமுற்பகலில் குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட வேண்டும்;. அப்பிரசங்கத்தில் இஸ்லாமிய சகோதரத்துவத்தை வலியுறுத்தி உரை நிகழ்த்துவதோடு அரபா தினத்தின் சிறப்பையும், அன்றைய நாளில் ஹாஜிகள் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் தெளிவுபடுத்தி உபதேசிக்கவேண்டும்.\nபின்னர் ஒரு பாங்கு இரண்டு இகாமத்துக்கள் கூறி ழுஹரை இரண்டு ரக்அத்களாகவும், அஸரை இரண்டு ரக்அத்களாகவும் சேர்த்து சுருக்கி ஜமாத்தாக தொழுதுகொள்;ள வேண்டும்.\nஇந்த நேரத்தில் முக்கியமாக நாம் அரபாவின் எல்லைக்குள் நுழைந்து விட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். குறிக்கப்பட்ட அரபாவின் எல்லைக்குள் எங்கும் இருந்துகொள்ளலாம். (சந்தர்ப்பம் கிடைக்குமாயின் ரஹ்மா மலைக்குப் பக்கத்தில் இருந்துகொள்ளலாம்.) அம்மலைக்கு ஏறுவது நபி வழிக்கு உட்பட்டதல்ல\nஹஜ் என்றால் அரபாதான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகையால் அத்தினத்தில் நாம் கிப்லாவை முன்நோக்கி அதிகமதிகம் திக்ருகளை ஓதிக்கொள்வதோடு, எமக்காகவும், எமது தாய்-தந்தையருக்காகவும், சகோதர சகோதரிகளுக்காகவும், மனைவி மக்களுக��காகவும், உறவினர்களுக்காகவும், ஊரவர்களுக்காகவும், உலக முஸ்லிம்களுக்காகவும் இம்மை மறுமை நற்பலனை கேட்டுப் பிரார்த்திக்க வேண்டும். அத்துடன் எமது பாவங்களை உணர்ந்து பச்சாதாபப்பட்டு அல்லாஹ்விடம் மனறாடி மன்னிப்புக் கேற்கவேண்டும். ஒருவர் பிரார்த்திக்க மற்றவர்கள் ஆமீன் கூறுவது நபி வழிக்கு முரணானதாகும். மேலும் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறிக் கொள்ளவேண்டும். நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது எமது கைகளை உயர்த்தி மௌனமாகவும், பணிவாகவும் பிரார்த்திக்க வேண்டும்.\nசூரியன் நன்றாக மறையும் வரை அரபாவில் தங்கி இருந்து விட்டுபின்னர் மறைந்ததும் மஃரிபை தொழாமல் அரபாவை விட்டும் வெளியாகி முஸ்தலிபாவை நோக்கிச் செல்ல வேண்டும். முஸ்தலிபாவிற்குச் செல்லும் போது அவசரமின்றியும் அமைதியாகவும் செல்வது நபிவழியாகும் முஸ்தலிபாவைச் சென்றடைந்ததும் அங்கு ஒரு பாங்கு இரண்டு இகாமத்துக்கள் கூறி மஃரிபை மூன்று ரக்அத்கள் ஆகவும், இஷாவை இரண்டு ரக்அத்கள் ஆகவும் சேர்த்து சுருக்கித் தொழுதுகொள்ள வேண்டும். பின்னர் பஜ்ர் வரை அங்கே படுத்துறங்க வேண்டும். பலஹீனமானவர்களுக்கும், பெண்களுக்கும் நடு இரவிலேயே மினாவுக்கு செல்ல அனுமதி உண்டு.\nமுஸ்தலிபாவில் சுபஹை அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுது விட்டு மஷ்அருல் ஹராம் என்ற இடத்தை அடைந்து அங்கு கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வை திக்ரு செய்ய வேண்டும், பிரார்த்திக்க வேண்டும். அத்துடன் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ வேண்டும்.\n3. பத்தாம் நாள் :-\nமஷ்அருல் ஹராமில் நன்றாக விடியும் வரை அந்நிலையிலே இருந்துவிட்டு ஹாஜிகள் அனைவரும் தல்பியாவை முழங்கியவாறு மினாவை நோக்கிப் புறப்படவேண்டும். மினாவில் ஜம்ரதுல் அகபாவில் எறிவதற்கான ஏழு சிறு கற்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். முஸ்தலிபாவிலோ அல்லது மினாவிலோ எடுத்துக்கொள்ளலாம். மினாவில் எடுப்பதே சிறந்ததாகும். மினாவை வந்தடைந்த ஹாஜிகள் அனைவரும் ஜம்ரதுல் அகபா என்ற கல்லெறியுமிடத்துக்குச் சென்று ஏழு கற்களையும் தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறியவாறு எறிய வேண்டும். கல்லெறியும் போது நெருங்கியடித்தலோ, சண்டையோ, சச்சரவோ கூச்சல் போடவோ கூடாது.\nபின்னர் குர்பானி அறுத்து அதிலிருந்து தாங்களும் புசித்து ஏழைகளுக்கும் கொடுக்கவேண்டும்.(இப்ராத் முறையில் ஹஜ் செய்தவர்களுக்கு குர்பானி கிடையாது.)\nஅடுத்ததாக ஆண்கள் தலை முடியை சிரைத்துக்கொள்ள வேண்டும். அல்லது பூரணமாக குறைத்துக் கொள்ளவேண்டும். (குறைப்பதை விட சிரைப்பதே விரும்பத்தக்க சுன்னாவாகும்.) பெண்கள் சிறிளவு தங்கள் தலை முடியை கத்தரித்துக்கொள்ள வேண்டும். பின்னர் இஹ்ராம் உடையை கலைந்து குளித்து சுத்தமாகி எமது வழமையான உடைகளை உடுத்துக்கொள்ளலாம். மேற்கூறப்பட்டவைகளை செய்து முடிப்பதன் மூலம் உடலுறவைத் தவிர இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட ஏனையவைகள் அனைத்தும் ஆகுமாகிவிடும்.\nபின்னர் மக்கா சென்று கஃபாவை தவாப் செய்து இரண்டு ரக்அத்கள் தொழுது தவாபை ( தவாஃபுல் இஃபாழா ) செய்யவேண்டும். தமத்துஃ முறையில் ஹஜ் செய்தவரும், கிரான் முறையில் நிய்யத்துச் செய்து முன்னர் ஸஈ செய்யாதவரும் ஸஈ செய்யவேண்டும். மேற்கூறப்பட்ட அனைத்துக் கடமைகளையும் பத்ததம் நாளன்றே நிறைவேற்றுவதே மிகச்சிறந்ததாகும் அதுவே நபிவழியாகும்.\nமேற்கூறப்பட்ட அனைத்துக் கடமைகளையும் பூரணப்படுத்திவிட்டால் இஹ்ராமின் மூலம் தடுக்கப்பட்டிருந்த அனைத்துக் காரியங்களும் ஆகுமாகிவிடும்.\nபத்தாம் நாளுக்குறிய இக்காரியங்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக செய்யவேண்டிய அவசியம் இல்லை. சிலதை முட்படுத்தியும், பிட்படுத்தியும் செய்யலாம்.\nஸம்ஸம் நீரை அறுந்துவதும் முடியுமானவர்கள் பாத்தாம் நாளின் ளுஹர் தொழுகையை மக்காவில் தொழுவதும் நபி வழியாகும்.\nபின்னர் மினாவுக்குச் சென்று ஏனைய மூன்று இரவுகளை மினாவில் கழிக்க வேண்டும்.\n4. பதினோராம் நாள் :-\nமினாவில் தங்கும் 11, 12, 13 ஆகிய நாள்கள் சாப்பிட்டு, குடித்து, அல்லாஹ்வை தியானிக்க வேண்டிய நாள்களாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே, நாம் அந்நாள்களை வீணாக்கி விடாமல் அல்லாஹ்வைப் புகழ்ந்து, தொழுது, தியானித்து, இயன்றவறை குர்ஆனையும் ஓதிக்கொண்டிருப்பதோடு, இம்மை, மறுமையின் தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டுப் பிரார்த்தித்தவர்களாகவும், அல்லாஹ்வின் தண்டனையை அஞ்சி பாவமன்னிப்பு கேற்கக்கூடியவர்களாகவும் இருக்கவேண்டும்.\nபதினொராம் நாள் கல்லெறியும் இடத்திற்குச் சென்று நன்பகல் சூரியன் உச்சிக்கு வந்து சாய்ந்தவுடன் (ஜம்ரதுல் ஊலா) கல்லெறியும் (முதலாவது) இடத்தில் ஏழு சிறிய கற்களை எறியவேண்டும். ஒவ்வொறு கல்லையும் எறியு��் போதும் தக்பீர் கூறவேண்டும். அத்துடன் சற்று முன்னேறிச் சென்று கிப்லாவை முன்னோக்கி நின்று தமது கைகளை உயர்த்தி துஅச் செய்யவேண்டும்.\nபின்னர் (ஜம்ரதுல் வுஸ்தா இரண்டாவது) கல்லெறியும் இடத்தில் ஏழு சிறிய கற்களை எறியவேண்டும். ஒவ்வொறு கல்லையும் எறியும் போதும் தக்பீர் கூறவேண்டும். பின்னர் இடப்புறமாக சற்று நடந்து சென்று கிப்லாவை முன்னோக்கி நின்று தமது கைகளை உயர்த்தி துஅச் செய்யவேண்டும்.\nபின்னர் (ஜம்ரதுல் அகபா மூன்றாவது) கல்லெறியும் இடத்தில் ஏழு சிறிய கற்களை எறியவேண்டும். ஒவ்வொறு கல்லையும் எறியும் போதும் தக்பீர் கூறவேண்டும். ஆனால் அங்கு துஆச்செய்ய நிற்காமல் சென்றுவிடவேண்டும்.\nகுறித்த நேரத்தில் கல்லெறிய முடியாவிட்டால் மற்றைய நேரங்களில் கல்லெறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் குறித்த நேரத்தில் எறிவதற்குண்டான முயற்சிகள் செய்வதே நபி வழியாகும். மேலும், அன்றைய இரவையும் மினாவிலேயே கழிக்கவேண்டும்.\n5. பன்னிரண்டாம் நாள் :-\nஅன்றைய நாளையும் அல்லாஹ்வைப் புகழுதல், தொழுதல், திக்ரு செய்தல், குர்ஆன் ஓதுதல், பிரார்த்தித்தல், பாவமன்னிப்புத் தேடுதல் போன்ற காரியங்களில் கழிக்கவேண்டும். அத்துடன் முதலாம் நாள் செய்தது போன்று இன்றும் கல்லெறியும் இடத்துக்குச் சென்று மூன்று ஜமராக்களுக்கும் கல்லெறிய வேண்டும். துஅச் செய்யவேண்டும்.\nபன்னிரண்டாம் நாள் கல்லெறிந்த பின் தனது வணக்கத்தை முடித்துக்கொள்ள விரும்பும் ஹாஜிகள் மீது எவ்விதக் குற்றமும் இல்லை. அவர்கள் சூரியன் மறையும் முன் மினாவை விட்டும் வெளிப்பட்டு மக்காவுக்குச் செல்லவேண்டும். உடனடியாக ஊர் செல்ல நாடுவோர் தாவாபுல் வதாஃ என்னும் விடைபெரும் தவாபை செய்து விட்டு வெளியேறிச் சென்று விடலாம்.\nபதிமூன்றாம் நாளும் கல்லெறியும் ஹாஜிகள் அன்றைய இரவும் மினாவிலே தங்கியிருந்து பதிமூன்றாம் நாளும் சூரியன் உச்சிக்கு வந்து சாய்ந்தவுடன் மூன்று இடங்களுக்கும் கல்லெறிந்து விட்டு செல்ல வேண்டும். அவர்கள் மீதும் எவ்வித குற்றமும் இல்லை.\n13ம் நாளன்று மினாவில் கல்லெறிந்து விட்டு மக்காவுக்குச் செல்லும் வழியில் அப்தஹ் எனும் இடத்தில் ழுஹரையும் அஸரையும் மஃரிபையும் இஷாவையும் சுருக்கி உரிய நேரத்தில் தொழுது விட்டு அங்கே சிறிது நேரம் தங்கிச் செல்வது நபி வழியா���ும்.\nபின்னர் மக்கா சென்று மக்காவைவிட்டு வெளிப்பட்டு செல்வதற்கு முன் கடைசி தவாபான தவாபுல் வதாஃ செய்ய வேண்டும். மாதவிடாய் போன்றவைகள்; ஏற்பட்டுள்ள பெண்கள் இத்தவாபை செய்ய வேண்டிய அவசியமில்லை. இத்துடன் ஹஜ்ஜின் எல்லாக் கடமைகளும் பூர்த்தியாகி விட்டது. அல்ஹம்துலில்லா\nஇஹ்ராமின் போது கடைபிடிக்கப்பட வேண்டியவை :-\nஇஹ்ராம் கட்டிய ஆண்கள் சட்டையோ, தலைப்பாகையோ, தொப்பியோ, அணியக்கூடாது. (ஆனால் வெயில் படாமல் குடை போன்றவற்றைப் பிடித்துக் கொள்ளலாம்.) கால் சட்டையும் அணியக்கூடாது. மஞ்சல் சாயம் தேய்க்கப்பட்ட ஆடைகளையும் அணியக்கூடாது. செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறையும் அணியக்கூடாது. காலுறை அணிவதாயின் கரண்டைக்குக் கீழே இருக்குமாறு வெட்டிவிட வேண்டும்.\nஇஹ்ராம் கட்டிய பெண்கள் தனது முகத்தையும், மணிக்கட்டு வரை கைகளையும் மறைக்கக் கூடாது.\nஇஹ்ராம் கட்டும் போது குளித்துவிட்டு நறுமணம் பூசிக்கொள்ள அனுமதியுண்டு. ஆனால் இஹ்ராம் கட்டிய பின்னர் நறுமணம் பூசவோ, நறுமணப் பொருட்களைப் பயன்படுத்தவோ கூடாது.\nஇஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக்கூடாது, பிறருக்கு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பாளியாக இருக்கவும் கூடாது.\nகணவன் மனைவியாக ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் நாற்களில் உடலுறவில் ஈடுபடவோ, இச்சையை தூண்டும் காரியங்களில் ஈடுபடவோ கூடாது. கெட்டவார்த்தைகள் பேசுவது கூடாது. சண்டை சச்சரவு செய்துகொள்வது கூடாது. மேலும் வீணான விவாதங்களில் ஈடுபடவும் கூடாது.\nஇஹ்ராம் கட்டியவர் எந்த உயிர் பிராணியையும் கொல்லக் கூடாது. வேட்டையாடவும் கூடாது. தனக்காக வேட்டையாடுமாறு மற்றவர்களை தூண்டவும் கூடாது. ஆனால் கடல் வேட்டையாடுவதற்கு அனுமதி உண்டு.\nஇஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜுடைய கடமைகளை செய்து முடிக்கும் வரை முடிகளை நீக்கவோ, நகங்களை வெட்டவோ கூடாது.தவிர்க்க இயலாத காரணங்களினால் முடியை வெட்ட வேண்டி வந்தால் அதற்குப் பரிகாரமாக மூன்று நாற்கள் நோன்பு நோற்க வேண்டும். அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். அல்லது ஒரு ஆட்டை குர்பான் கொடுக்க வேண்டும்.\nஹாஜிகளால் நடைபெறும் சில முக்கியமான தவறுகள்\nஹஜ் செய்பவர்களும், உம்ரா செய்பவர்களும் அறிந்தோ அறியாமலோ சில தவறுகளைச் செய்கிறார்கள். அத்தவறுகளிலிருந்து அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவைகள் இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றன.\nஇஹ்ராம் கட்டிய பின் தல்பியா சொல்லாது மௌனமாக இருத்தல்.\nதல்பியாவை ஒருவர் சொல்ல மற்றவர்கள் அதைத் தொடர்ந்து கூட்டமாகச் சொல்லல். ( தல்பியாவை தனித்தனியாக ஒவ்வொருவரும் சொல்லவேண்டும். ஆண்கள் சப்தமிட்டுச் சொல்ல வேண்டும். )\nகஃபாவைக் காணும் போது அல்லது அதற்குள் நுழையும் போது குறிப்பான சில திக்ர், துஆக்களை ஓதுதல்.\nதவாப் செய்யும்போது கூட்டமாக அல்லது தனியாக சத்தத்தை உயர்த்தி பிரார்த்தித்தல்.\nஸபா மர்வா மலையில் இரண்டு பச்சை அடையாளங்களுக்கு இடையில் பெண்கள் ஓடுதல்.\nஸபாவிலிருந்து மர்வாவுக்கும் மர்வாவிலிருந்து ஸபாவுக்கும் நடப்பதை ஒன்றாகக் கணித்தல்.\nஅரபாவில் பிரார்த்திக்கும் போது கிப்லாவை முன்னோக்காமலும், கைகளை உயர்த்தாமலும் பிரார்த்தித்தல்.\nஅரபாவில் ஒருவர் சத்தத்தை உயர்த்தி பிரார்த்திக்க மற்றவர்கள் அதற்கு ஆமீன் கூறிவிட்டு நாங்கள் பிரார்த்தித்துவிட்டோம் என்று எண்ணிக் கொள்ளல்.\nஅரபாவில் இருக்கும் ரஹ்மா மலைக்கு வணக்கம் என்ற எண்ணத்துடன் ஏறுதல், ஏற முயற்சித்தல்.\nமினாவில் எறிவதற்குறிய கற்களை முஸ்தலிபாவில் எடுத்துக்கொள்வது சுன்னத்து என்று நினைத்தல், எறிவதற்கு முன்னர் கற்களைக் கழுவுதல், எல்லாக் கற்களையும் ஒரே தடவையில் எறிதல்.\nமுதலாம் இரண்டாம் இடங்களில் கல்லெறிந்த பின் பிரார்த்திக்காமல் சென்றுவிடுதல்.\nதனக்குச் சக்தியிருந்தும் கற்களை தான் எறியாமல் பிறரை எறியுமாறு பணித்தல்.\nபெரிய கற்கள், பாதணிகள், பாட்டில்கள் போன்றவைகளை எறிதல்.\nவயது பூர்த்தியாகாத, குறைகள் உள்ள பிராணிகளை அறுத்துப் பழியிடல்.\nபத்தாம் நாளன்று ஹாஜிகள் தமது தாடியை சவரம் செய்தல் அல்லது வெட்டுதல். பொதுவாக தாடியை பூரணமாக வைப்பது கடமையாகும்.\nஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட மற்றவர்களை நோவினை செய்யும் அளவுக்கு; முண்டியடித்துக்கொண்டு செல்லல்.\nகஃபாவின் ஒவ்வொரு மூலைகளையும் சுவர்களையும் வாய்வைத்து முத்தமிடல், அல்லது தொட்டு முத்தமிடல்.\nகஃபாவை தவாப் செய்யும் போது ஹிஜ்ர் (இஸ்மாயில்) எல்லைக்குள்லால் வருதல்.\nசைகை மூலம் கஃபாவுக்கு பிரியாவிடை சொல்லல், மேலும் கடைசித் தவாப் செய்த பின்னும் மக்காவில் தங்குதல்.\nநபிகளார்அவர்களின் கப்ரை தரிசிக்கச் செல்வதை ஹஜ் வணக்கத்தில் ஒன்று எனக் கருதுதல்.\nஇவைகள் இன்றைய ஹாஜிமார்களால் தெரிந்தோ, தெரியாமலோ நடைபெறும் தவறுகளாகும். எனவே இவைகளை தவிர்ந்து நபிகள் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியைப் பின்பற்றி சிறந்த முறையில், அல்லாஹ் ஒப்புக்கொள்ளக்கூடிய வகையில் இக்கடமையை நிறைவேற்றுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக\nஅரஃபா இஃப்ராத் உம்ரா உஸ்தா எறிதல் கஃபா கட்டுரை கல் கிரான் குதூம் குப்ரா ஜம்ஜம் தமத்தூ தாவாஃப் மகாமு இப்ராஹீம் மினா முஸ்தலிஃபா ரஹ்மா ஸஈ ஸயீ ஸுஹ்ரா ஹிஜ்ர்\t2018-07-18\nTags அரஃபா இஃப்ராத் உம்ரா உஸ்தா எறிதல் கஃபா கட்டுரை கல் கிரான் குதூம் குப்ரா ஜம்ஜம் தமத்தூ தாவாஃப் மகாமு இப்ராஹீம் மினா முஸ்தலிஃபா ரஹ்மா ஸஈ ஸயீ ஸுஹ்ரா ஹிஜ்ர்\nAbout முஜாஹித் இப்னு ரஸீன்\nPrevious மரணித்தவருக்கும் இவ்வுலகத்திற்கும் உள்ள தொடர்பு (v)\nNext சந்தர்ப்ப சூழ்நிலையும் நயவஞ்ச‌கமும் (v)\n[கட்டுரை] : ஜனாஸா தொழுகை\n[ கட்டுரை ] – நபித்தோழர்கள்\nஅரஃபாவில் ஹாஜிகள் ஒன்று கூடும் தினத்தன்றுதான் அரபா நோன்பு வைக்க வேண்டுமா\nஉம்ரா, ஹஜ் ஆகியவற்றை எத்தனை முறை செய்யலாம் ஓரிரு முறைகள் செய்வது போதுமானதில்லையா \nகேள்வி-பதில் நிகழ்ச்சி – மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம் – நாள்: 10 ...\n[ கட்டுரை ] : இம்மை-மறுமை உதவி இரண்டும் உறவினருக்கே முதலிடம் \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/category/news/tamil-politics-news/", "date_download": "2019-02-16T14:40:53Z", "digest": "sha1:IZAF5YCB3YSKPSFXG7U6FEHSDST5HHMN", "length": 6493, "nlines": 53, "source_domain": "www.nikkilnews.com", "title": "Tamilnadu Politics | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nவிசைத்தறி, கைத்தறி நெசவாளர்களின் தேவைகளை அறிந்து கொள்ள வந்துள்ளேன் – பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷா\nவிசைத்தறி, கைத்தறி நெசவாளர்களின் தேவைகளை அறிந்து கொள்ள வந்துள்ளேன் என்று பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷா பேசினார்\nநாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடு\nநாடாளுமன்றம் மற்றும் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடப்போகும் ஆண், பெண் வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சி வெளியிட்டிருக்கிறது .\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் : குஷ்பு\nஅகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் என்ற முறையில் நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார் அதை தான் கேள்வி கேட்கிறோம். அதற்கு பதில் தரவில்லை என்பதால் தான், நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம். எந்த ஆதாரமும் இல்லாமல் பேசி வருகிறார்கள். 2ஜி ஸ்பெக்ட்ரம் பற்றி மட்டும் தான் 2014ல் பேசினார். ஆனால் அது நீதிமன்றத்தில் இல்லை என்றாகி விட்டது. மக்கள் ஏமாறத் தயாராக இல்லை.\nகாலியாக உள்ள 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தாவிட்டால் போராட்டம் : மு.க.ஸ்டாலின்\nகாலியாக உள்ள 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தாவிட்டால் தமிழக மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை தி.மு.க. நடத்தும் என்று தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஅரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து பட்ஜெட்டில் எதுவும் தீர்வு கூறப்படவில்லை – மு.க.ஸ்டாலின்\nதமிழகம் வருகை தரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட அழைப்பு விடுத்த வைகோ\nநாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி : கமல்ஹாசன்\nநாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும்மக்கள் நீதி மய்யம்கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nதமிழக திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடிக்கு எந்த அருகதையும் இல்லை – வைகோ\n8-ஆம் தேதி அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nமக்களவை தேர்தலையொட்டி வரும் 8-ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளனர்.\nகாவலர் தற்கொலை விவகாரம் பணிச்சுமை, மனச்சுமையை போக்க நடவடிக்கை தேவை – ராமதாஸ்\nபோலீஸ்காரர் தற்கொலை விவகாரத்தில் அவர்களது பணிச்சுமை மற்றும் மனச்சுமையை போக்க நடவடிக்கை தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அரசை வலியுறுத்தியுள்ளார். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.osho-tamil.com/?p=1918", "date_download": "2019-02-16T13:36:43Z", "digest": "sha1:MDT3J7W4EOPVH64YX4RUPA6WODF2RENC", "length": 28923, "nlines": 156, "source_domain": "www.osho-tamil.com", "title": "Welcome to Osho Tamil » தனிமை பற்றி…. 1", "raw_content": "\nசெய்திகள் பெற பதிவு செய்க\nஓஷோ உலகச் செய்திகள் (38)\nதனிமை பற்றி வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஓஷோவின் பதில் முதல் பகுதி இம்மாதம் வருகிறது. அடுத்த மாதமும் தொடரும்.\nஏன் இன்றைய நாகரீக மனிதன் மிகவும் தனிமையை உணர்கிறான்\nஉணர்கிறான். ஏனெனில் மனிதன் அடிப்படையிலேயே தனியானவன். நாம் தனியாகவேதான்\nபிறக்கிறோம், தனியாகவேதான் இறக்கிறோம். இதற்கு இடையில் கூடசேர்ந்து இருப்பதுபோல\nபாசாங்கு செய்து கொள்கிறோம். தனிமை சேதாரப்படாமல் அப்படியே இருக்கிறது. அது\nஅப்படியே அடிப்படை நீரோட்டமாக இருக்கிறது. அது அடியில் ஓடிக்கொண்டிருக்கிறது.\nஆனால் இன்றைய நாகரீக மனிதன் அதை அதிகமாக உணர்வதற்கு காரணம் இருக்கிறது.\nமுதல்முறையாக மனிதன் தன்னைப் பற்றி நினைத்துப்பார்ப்பதற்கு நேரம் இருக்கிறது.\nகடந்த காலத்தில் உணவுக்காக போராடுவதற்கே நேரம் சரியாக இருந்தது. காலையில்\nஎழுந்தால் இரவு படுக்கப்போகும்வரை உழைத்தால்கூட அது அவர்களுக்கும் அவர்களது\nஅதுதான் நிலைமையாக இருக்கிறது. இந்திய கிராமத்தில் வாழும் இன்றைய மனிதன் தனியாக\nஉணர்வதில்லை. எதையும் உணர்வதற்கு அவனுக்கு நேரம் கிடையாது. அவன் பசியை உணர்கிறான், தனிமையை உணர்வதில்லை. அவனுக்கு தங்குமிடம், வீடு வேண்டும். இந்த விஷயங்கள் – தனிமையை – அவனுக்கு கிடைக்காது. சமுதாயம் சிறிதளவாவது வளமடையும்போதுதான் இந்த உணர்வுகள் உணரப்படுகின்றன.\nமக்கள் நன்றாக சாப்பிட்டு, நன்றாக\nஇருந்து, நல்ல இடத்தில் தூங்கி, நல்ல வேலையில் இருக்கும்போது, வாழ்வின் அடிப்படை\nதேவைகள் பூர்த்தியாகிவிட்டபின் வாழ்க்கையின் உண்மையான பிரச்னைகள் எழுகின்றன.\nஅப்போது ஒருவனுக்கு நான் தனியானவன், கூட்டத்தில் இருக்கும்போதுகூட நான் தனியானவன்\nஎன்பது உறைக்கிறது. அது உயரிய தேவை, தளம் உயர்ந்த தேவை.\nஉடலின் தேவை பூர்த்தியாகாவிட்டால் உனக்கு மனத்தேவை கிடையாது. உடல்தேவை பூர்த்தியான பின்பே மனத்தேவை எழுகிறது. அது அடுத்த கட்டத்திறகானது. இசையைப் பற்றி, கவிதையை, ஓவியத்தை பற்றி எண்ண ஆரம்பிக்கிறான். கலையைப்பற்றி, அழகுணர்ச்சியைப்பற்றி எண்ணுகிறான். இவை உயரிய தேவைகள். ஷேக்ஸ்பியரைப்பற்றி, மில்டன் பற்றி, காளிதாஸ் பற்றி, ரவீந்திரநாத் தாகூர் பற்றி, கலீ��் கிப்ரான் பற்றி, நினைக்கிறான். வாக்நர், பீதோவன், லீநர்டோ, வான்காக், பிகாஸோ……….இவையெல்லாம் உயரிய தேவைகள்.\nபுரியாது. அந்த இசை எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் அது அவனது பசியை போக்காது.\nஇசையை கேட்பதற்கு பதிலாக அந்த இசையமைப்பவரை கொன்றுவிடலாம் என்று நினைக்கும்\nஅளவிற்கு அவனது பசி இருக்கும்.\nகவலை கிடையாது, அதற்கு பதிலாக அவன் காரல் மார்கஸ் பற்றியும்\nகம்யூனிஸத்தைப்பற்றியும் அக்கறை காட்டுவான். உடல்தேவை பூர்த்தியானபின்பே\nஎனக்கு பல கடிதங்கள் சோவியத்\nரஷ்யாவிலிருந்து வருகின்றன என்று அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.\nஅவர்களால் எனக்கு நேரிடையாக கடிதம் எழுத முடியாது. எழுதினால் அவை வந்து சேராது.\nமுதலில் ரஷ்ய அரசாங்கத்தால், பின்பு இந்திய அரசாங்கத்தால் தணிக்கை செய்யப்படும்.\nஇந்திய அரசாங்கம் மட்டும்தான் என்றால் அங்கே வாய்ப்பு இருக்கலாம், ஆனால் ரஷ்ய அரசாங்கம்….. அவர்கள் மிகவும் கொள்கைபிடிப்புள்ளவர்கள். அதனால் இந்த கடிதங்கள்\nவிருந்தாளிகளிடம், உல்லாசபயணம் வருபவர்களிடம் கொடுக்கப்பட்டு, லண்டனிலோ, பாரீஸிலோ, பெர்லினிலோ போஸ்ட் செய்யப்பட்டு எனக்கு வந்து சேருகின்றன.\nபலர் இங்கே வருவதற்கு விருப்பம்\nதெரிவித்து எழுதி இருக்கின்றனர், ஆனால் அது சாத்தியமில்லாதது. எனது புத்தகங்கள்\nமறைமுகமாக படிக்கப்படுகின்றன. அவை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு என\nகொடுக்கப்பட்டு படிக்கப்படுகின்றன. ஆனால் ஒரு கம்யூனிஸ நாட்டில் நீ எனது\nபுத்தகத்தை நேரிடையாக எடுத்துக் கொண்டு செல்லமுடியாது.\nபூர்த்தியாகி, மனத்தேவைகள் எழும் கட்டத்திற்கு ரஷ்யா வந்து கொண்டிருக்கிறது.\nஆன்மீகத்தேவைகள் மேலும் உயரிய தரமானவை. மனத்தேவைகளும் பூர்த்தியான பின் – சிறந்த\nஇசையை கேட்டபின், சிறந்த ஓவியத்தை பார்த்த பின், சிறப்பான கவிதையை படித்தபின் –\n மிக விரைவில் இந்த விஷயங்கள் விளையாட்டாக போய் விடும், ஆனால் சிறப்பான விளையாட்டாக இருந்தாலும் கூட விளையாட்டு விளையாட்டுதானே.\nபின் இறுதியானது உனது கதவை தட்ட\nஆரம்பிக்கும்போது, இறுதியானது உனது கதவை தட்டும்போது நீ தனிமையை உணர்வாய். இந்த\nமுழு பிரபஞ்சத்திலும் தனிமையாக உணர்வாய். அதுதான் தியானத்தின் ஆரம்பம். நீ தனிமையை\nஉணர்ந்தாலும் அந்த தனிமையை வரமாக, ஆழ்ந்து, ஈடுபாட்டுடன் உணர்ந்தால், பின் ந��\nபதிலாக அதில் முழ்கி, அது என்னவென்று நேருக்கு நேராக பார்ப்பதற்கான, அதனுடன்\nஇயைந்து செல்வதற்கான, ஒரே வழி தியானம்தான். பின் நீ வியப்படைவாய். நீ உனது\nதனிமையின் உள்ளே சென்றால் அதன் மையத்தில் இருப்பது தனிமை அல்ல முற்றிலும் வேறுபட்ட விஷயமாக உள்ள ஏகாந்தம் – ஒருமை – என்பதை அறியும்போது உனக்கு ஆச்சரியமாக இருக்கும்.\nமையம் ஒருமையானதாகவும் அமைந்திருக்கிறது. வெளிபுறம் தனிமையாகவும் உள்மையம்\nஏகாந்தமாகவும் உள்ளது. ஒரு முறை உனக்கு உனது அற்புதமான ஒருமை தெரிந்து விட்டால்\nபின் முற்றிலும் வித்தியாசமான ஆளாக மாறிவிடுவாய். நீ ஒருபோதும் தனியாக உணர\nமாட்டாய். தனியாக இருக்க நேரிடும் மலை, பாலைவனம் போன்ற இடங்களில்கூட நீ தனியாக உணர மாட்டாய். ஏனெனில் உன் ஒருமையில் கடவுள் உன்னுள் இருப்பதை நீ அறிந்து விட்டாய்.\nஉன் ஒருமையில் நீ கடவுளுடன் ஆழ்ந்த தொடர்பில் இருப்பது தெரிந்த பின் தனிமையில்\nஇருப்பதைப்பற்றி யார் கவலைப் பட போகிறார்கள், கூட யாராவது இருந்தால் என்ன யாரும் இல்லாவிட்டால் என்ன நீ உள்ளே நிறைந்திருக்கிறாய், உள்ளே\nதனிமையில் இருக்கிறாய். நான் சொல்கிறேன், நீ உனது ஒருமையை உணர்ந்து விட்டால் உனது\nதனிமையில்கூட நீ தனியாக உணர மாட்டாய்.\nஆனால் இன்றைய நாகரீக மனிதன் சிரமப்படுகிறான்…….\nஇருக்கிறார்கள். இதுவரை மனிதன் தனியாக உணர்ந்ததில்லை, ஏனெனில் அவனால் அவனது\nஅடிப்படை தேவைகளை பூர்த்திசெய்து கொள்ள முடிந்ததில்லை. முதன்முதலாக மேற்கத்திய\nநாடுகளில் மனிதனால் அவனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது.\nஅதனால் அடுத்தகட்ட தேவைகள் மேலே வருகின்றன. இது நல்ல விஷயம்தான். இது சாபம் போல தோன்றுகிறது, ஆனால் அது அப்படியல்ல, மாறுவேடத்தில் வரும் வரம்.\nமேலை நாடுகள் கீழை நாடுகளைப்போல\nமாறும் காலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வேதனை என்னவென்றால் கீழை நாடுகள் மேலை நாடுகள் போல மாறுவதுதான். மனிதன் மிகவும் முட்டாள்தனமாக இருக்கிறான். மேலை நாடுகள் கீழை நாடுகளைப்போல மாறும் போது கீழை நாடுகள் மேலை நாடுகளைப்போல மாறி விட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இப்படித்தான் சக்கரம் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறது.\nநீங்கள் அதை இங்கேயே பார்க்கலாம்.\nஇங்கே இந்தியர்கள் குறைவாக இருப்பதை பார்க்கலாம். ஏனெனில் இது அவர்களின் தேவை\nஅ��்ல. நான் இங்கே பகிர்ந்து கொள்ளும் விஷயம் அவர்களுக்கானது அல்ல. அதற்கான ஆசை\nஇன்னும் அவர்களுக்கு வரவில்லை. அவர்கள் வந்தாலும்கூட அவர்கள் கேட்பது\nதியானத்தைபற்றியோ, சன்னியாசைபற்றியோ, நேசத்தைபற்றியோ அல்ல. கேட்பதே இல்லை.\nஎனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில்\nநீங்கள் ஏன் சில மருத்துவமனைகளை, சில பள்ளிகளை திறந்து நடத்தக் கூடாது நீங்கள் ஏன் உங்களது சன்னியாசின்களுக்கு ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதை போதிக்ககூடாது என்று கேட்டிருந்தது. ஏழைகள் உதவி பெற்றுக் கொண்டேதான் இருக்கிறார்கள், ஆனாலும் அவர்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் ஏழ்மையை ஒழித்து விட முடியாது. அது மட்டும் நிச்சயம். வாழ்க்கையை பற்றிய ஒரு புதிய பார்வையை அவர்களுக்கு அளிப்பதன் மூலம் மட்டுமே ஏழ்மையை ஓழிக்க முடியும். அவர்களது கருத்துகள் அவர்களை ஏழையாக்குவதால் அவர்கள் ஏழையாக இருக்கின்றனர், வாழ்க்கையை பற்றிய அவர்களது கண்ணோட்டம் அவர்களை ஏழையாக்குவதால் அவர்கள் ஏழையாக இருக்கின்றனர். அவர்கள் ஏழையாக இருப்பது அவர்களால்தான். அவர்களுக்கு கருணை தேவையில்லை, அவர்களுக்கு தேவை கல்விதான். அவர்களுக்கு சேவை தேவையில்லை, அவர்கள் விழிக்க வைக்கப்பட வேண்டும். ஆனால் யாரும் தங்களது கனவிலிருந்தும் தூக்கத்திலிருந்தும் வெளி வர விரும்புவதில்லை. எனவேதான் அவர்களுக்கு என்மேல் ஆத்திரம் வருகிறது.\nமேலும் சிலது வரலாம், பள்ளிகள் இருக்கின்றன, மேலும் சிலது திறக்கலாம், ஆனால் அது\nஅவர்களுக்கு உதவப் போவதில்லை. இது கடலில் சில கரண்டி வண்ணங்களை கரைப்பது போன்றது, இதனால் கடலின் நிறம் மாறப்போவதில்லை.\nநாம் முழு அடிப்படையையே மாற்ற\nவேண்டும். ஏன் இந்தியா பல நூற்றாண்டுகளாக ஏழ்மையிலேயே இருக்கிறது காரணம் மிகவும்\nஆழமானதாக இருக்க வேண்டும். காரணம் இந்திய மனம் வாழ்வுக்கு எதிரானது. இது\nபிளவுபட்டிருக்கிறது, இந்த உலகம் அந்த உலகம் என்று பிரிந்திருக்கிறது.\nபொருளுலகத்திறக்கு எதிரானது இந்திய மனம் இதுதான் காரணம். நீ பொருளுலகத்திற்கு\nஎதிராக இருந்தால் இயல்பாகவே நீ ஏழையாகத்தான் இருப்பாய். அது உனது முடிவு. உனது\nவிதியை நீயேதான் முடிவு செய்கிறாய்.\nரீதியான பொருளுலகத்தை சார்ந்தது. பொருளும் தன்னுணர்வும் இரண்டு விஷயங்கள் அல்ல,\nஉடலும் தன்னுணர்வும் வேறு���ட்டது அல்ல, அவை ஒன்றேதான். இந்த உலகம் விரும்பப்பட\nவேண்டும், பின்பு இந்த உலகம் தன்னை வெளிபடுத்தும், தன் ரகசியங்களை உனக்கு\nமேலை நாடுகள் ஒரு தவறு செய்தன,\nஅதனால் அங்கே ஆன்மீகம் இல்லை, பொருளுலகம் மட்டுமே இருக்கிறது, அதனால் அவர்களது\nஅடிப்படை தேவைகள் பூர்த்தியாகி விட்டன, ஆனால் அவர்களது உயரிய தேவைகள் அவர்களை\nதொந்தரவு செய்கின்றன, அது அவர்களை தற்கொலை வரை செலுத்துகிறது அல்லது பைத்தியம்\nபிடிகிறது. கீழை நாடுகள் வேறொரு தவறு செய்கின்றன. இங்கே பொருளுலகம் இல்லாமல்\nஆன்மீகம் மட்டுமே இருக்கிறது. அதனால் இது ஒரு ஆவி போலாகி விட்டது, உடல் இன்றி\nஅலையும் ஒரு ஆவி போலாகி விட்டது. மேற்கு உயிரின்றி உடல் மட்டுமே உள்ள ஒரு\nஎலும்புக்கூடு போல, கிழக்கு உடல் இன்றி அலையும் ஆவி போல இருக்கின்றன.\nகிழக்கையும் மேற்கையும் அருகருகே கொண்டு வந்து இணைத்தால் அப்போது எல்லோரிடமும்\nஉடலும் உயிரும் இருக்கும். ஆன்மீகமும் பொருளுலகமும் ஒரே வாழ்வின் இரண்டு\nபார்வைகள். அப்போது ஏழ்மை மறைந்து விடும். இந்த உலகம் தேவையான அளவு வளமாகவே\nஉள்ளது, மனிதனின் புத்திசாலித்தனம் உள்ளது – நாம் இதை இன்னும் அதிக அளவு\nஆனால் நீங்கள் இங்கே அதிக அளவு\nஇந்தியர்களை பார்க்க முடியாது. சிலரே இருப்பர். அடிப்படை தேவைகள்\nபூர்த்தியானாலும்கூட திருப்தியாக இருக்க முடியாது என்பதை பார்க்கும் அளவு\nபுத்திசாலிகளாக இருக்கும் சிலரே இங்கு இருப்பர். இவர்கள் கிழக்கத்தியநாடுகளில்\nபிறந்திருந்தாலும்கூட முன்னேற்றமடைந்தவர்கள், நிகழ்கால மனம் படைத்தவர்கள். இவர்கள்\nமேற்கத்திய நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பவர்கள். இந்தியா செல்வ\nசெழிப்படைந்தாலும்கூட இதுதான் நடக்கப் போகிறது. மேற்கத்திய நாடுகளில் மகிழ்ச்சி\nஇல்லை, இந்தியா வளமடைந்தாலும்கூட இங்கும் மகிழ்ச்சி இருக்காது. அதனால் மகிழ்ச்சி\nவேறு பரிமாணங்களில் தேடப்பட வேண்டும்.\nஒருமையை அடையும்வரை நீ தனிமையை\nசந்திக்க வேண்டும். ஒருமையின் முதல் தரிசனம் சடோரி. இரண்டாவது தரிசனம் இரண்டாவது\nசடோரி. நீ உனது ஒருமையினுள் நிலைப்பட வேண்டும், ஆழமாக வேரூன்ற வேண்டும். மூன்றாவது சடோரி, முடிவான சடோரி இந்தியாவில் நாங்கள் அதை சமாதி என்றழைப்போம். அது நீ உனது ஒருமையிலிருந்து வேறுபட்டு இல்லாத நிலை. அதுதான் நீ. நீதான் உனது ஒருமை.\nப��ன் ஒருவர் அருவி போல பொங்கி\nபெருக வேண்டும். அந்த ஒருமையிலிருந்து நேசத்தின் மணம் பெருகும், அந்த\nஒருமையிலிருந்து படைப்புத்தன்மை பெருகும், – ஏனெனில் இந்த ஒருமையிலிருந்து இறைமைதன்மை பொங்கி வழியும். நீ ஒரு வெற்று மூங்கிலாகிவிடுவாய்…… கடவுள் உன் மூலம் இசைக்க ஆரம்பித்து விடுவார். ஆனால் பாடல் எப்போதும் அவருடையதுதான்.\n3/184 கந்தம்பாளையம், அவிநாசி, திருப்பூர், தென்னிந்தியா - 641654.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?m=201803", "date_download": "2019-02-16T13:45:38Z", "digest": "sha1:JWFAXOTICB6ZNXTORW2CUYYI73QP6FDL", "length": 21564, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "März | 2018 | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nபுற்றுநோயை கண்டறியும் உடல் உறுப்பை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்\nஇந்த உறுப்பு மனித உடலின் மீதான நமது பார்வை புரிதலை மாற்றும். இது திரவம் நிரப்பட்ட ஒரு தொகுப்பாகும்.இதற்கு முன்பு அடர்ந்த, இணைப்பு திசுக்கள் அதிர்ச்சி உறிஞ்சிகளாக செயல்படக்கூடியவையே. புற்றுநோயை பரப்புவதாக எண்ணப்பட்டு வந்த நிலையில், இந்த உறுப்பு கண்டறியப்பட்டுள்ளது. Interstitium எனும் இவை, ஒன்றோடொன்று இணைந்து இருக்கும். அத்துடன், தோலின் மேல் அடுக்குக்கு கீழே இருக்கும் ஒரு ...\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்11நாள் கும்பா அபிசேகம் 30.03.2018\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் மஹா கும்பா அபிசேகம் ஆரம்பமாகி30.03.2018 (10’ம் நாள் )உற்சவம் அபிசேக ஆரதனைகளுடன் அம்மன் வீதியுலாவந்துஇருப்பிடத்தில் அமர்ந்தது பக்தர்கள் அனைவருக்கும் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது ஊர்வாழ் மக்களும். புலம்வாழ் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் ஆசி நிறைந்திருக்கும் இந்தப்பணிக்காக ��யராது உழைத்த நிர்வாகத்தினர் சிறப்பும் ஊர்வாழ் தொண்டர்களின் பணியாலும் அம்மன் மீண்டும் இருப்பிடத்தில் ...\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்10நாள் கும்பா அபிசேகம் 29.03.2018\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் மஹா கும்பா அபிசேகம் ஆரம்பமாகி29.03.2018 (9’ம் நாள் )உற்சவம் அபிசேக ஆரதனைகளுடன் அம்மன் வீதியுலாவந்துஇருப்பிடத்தில் அமர்ந்தது பக்தர்கள் அனைவருக்கும் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது ஊர்வாழ் மக்களும். புலம்வாழ் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் ஆசி நிறைந்திருக்கும் இந்தப்பணிக்காக அயராது உழைத்த நிர்வாகத்தினர் சிறப்பும் ஊர்வாழ் தொண்டர்களின் பணியாலும் அம்மன் மீண்டும் இருப்பிடத்தில் ...\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்9நாள் கும்பா அபிசேகம் 28.03.2018\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் மஹா கும்பா அபிசேகம் ஆரம்பமாகி28.03.2018 (9’ம் நாள் )உற்சவம் அபிசேக ஆரதனைகளுடன் அம்மன் வீதியுலாவந்துஇருப்பிடத்தில் அமர்ந்தது பக்தர்கள் அனைவருக்கும் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது ஊர்வாழ் மக்களும். புலம்வாழ் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் ஆசி நிறைந்திருக்கும் இந்தப்பணிக்காக அயராது உழைத்த நிர்வாகத்தினர் சிறப்பும் ஊர்வாழ் தொண்டர்களின் பணியாலும் அம்மன் மீண்டும் இருப்பிடத்தில் ...\n1வது ஆண்டை நிறைவு கண்டுள்ளது எஸ் ரி எஸ் தமிழ்Tv\nகடந்தவருடம் 27.03.2017 தனித்துவத்துடன் எமது கலைஞர்கள் களமாக youtube மூலம் தினமும் ஒருமணிநேரலை நிகழ்வாக தனித்துவடத்துடன் வௌிவந்த எஸ் ரி எஸ் தமிழ் tvதனது இலட்சியப்பாதையில் பயணித்து வந்ததைக்கண்டு பல மூத்தகலைஞர்கள் நலம் விரும்பிகள் எமக்கென தனிக்களம் என்பதன் தேவை என்ற ஆதங்கத்துடன் எம்மோடு உரையாடியதும் எமது நோக்கு சரியானது என்பதை உறுதிப்படுத்தியது, அத்தோடு சுவெற்றா கனகதுர்க்காஆலயக்குருக்கள் ...\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்8நாள் கும்பா அபிசேகம் 27.03.2018\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் மஹா கும்பா அபிசேகம் ஆரம்பமாகி27.03.2018 அபிசேக ஆரதனைகளுடன் அம்மன் வீதியுலாவந்துஇருப்பிடத்தில் அமர்ந்தது பக்தர்கள் அனைவருக்கும் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது ஊர்வாழ் மக்களும். புலம்வாழ் உறவுகளுக்கும் சிறுப்பிட���டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் ஆசி நிறைந்திருக்கும் இந்தப்பணிக்காக அயராது உழைத்த நிர்வாகத்தினர் சிறப்பும் ஊர்வாழ் தொண்டர்களின் பணியாலும் அம்மன் மீண்டும் இருப்பிடத்தில் அமரவுள்ளது என்பது மிக ...\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்7நாள் கும்பா அபிசேகம் 26.03.2018\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் மஹா கும்பா அபிசேகம் ஆரம்பமாகி26.03.2018 அபிசேக ஆரதனைகளுடன் அம்மன் வீதியுலாவந்துஇருப்பிடத்தில் அமர்ந்தது பக்தர்கள் அனைவருக்கும் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது ஊர்வாழ் மக்களும். புலம்வாழ் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் ஆசி நிறைந்திருக்கும் இந்தப்பணிக்காக அயராது உழைத்த நிர்வாகத்தினர் சிறப்பும் ஊர்வாழ் தொண்டர்களின் பணியாலும் அம்மன் மீண்டும் இருப்பிடத்தில் அமரவுள்ளது என்பது மிக ...\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்6நாள் கும்பா அபிசேகம் 25.03.2018\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் மஹா கும்பா அபிசேகம் ஆரம்பமாகி25.03.2018 அபிசேக ஆரதனைகளுடன் அம்மன் வீதியுலாவந்துஇருப்பிடத்தில் அமர்ந்தது பக்தர்கள் அனைவருக்கும் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது ஊர்வாழ் மக்களும். புலம்வாழ் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் ஆசி நிறைந்திருக்கும் இந்தப்பணிக்காக அயராது உழைத்த நிர்வாகத்தினர் சிறப்பும் ஊர்வாழ் தொண்டர்களின் பணியாலும் அம்மன் மீண்டும் இருப்பிடத்தில் அமரவுள்ளது என்பது மிக ...\nபிறந்த நாள் வாழ்த்து கவிஞர் என். வி சிவநேசன் (25.03.2018)\nஆனைக்கோட்டை யை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட என். வி சிவநேசன் அவர்கள் 25.03.2018பிறந்த நாளை தனது இல்லத்தில் மனைவி பிள்ளைகளுடன் உடன் பிறந்தோர் உறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் இவரை நண்பர்களுடன் இணைய நண்பர்களும் இணைந்து வாழ்திநிற்கின்றனர். கலைகளின் நேசனே சிவநேசா கவிதையின் நேசனே நிவநேசா உறவின் நேசங்கள் உமைவாழ்தும் நேரம் உயரிய கலைஞனே உமை நாமும் வாழ்துகிறோம் அன்பிலும் பண்பிலும் ...\nபூபாலசிங்கம் நகுஸ்லோவரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து(25.03.2018)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாககொண்ட பூபாலசிங்கம் நகுஸ்லோவரி அவர்களின் (25.03.2018)ஆகியஇன்று தனது பிறந்தநாளைசிறுப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தி���் பிள்ளைகள், சகோதர ,சகோதரிகளுடனும், உற்றார் ,உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று இன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிக்கிறது\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2014/08/18/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-02-16T14:08:20Z", "digest": "sha1:UADLDQ2WFL6C2L52IR4BYBJUEYYT53RC", "length": 39685, "nlines": 175, "source_domain": "senthilvayal.com", "title": "வீழ்கிறாரா விஜயகாந்த்? தேயும் தே.மு.தி.க ரேங்க் கார்டு | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n தேயும் தே.மு.தி.க ரேங்க் கார்டு\n”அரசியலுக்கு வர்றதா இருந்தா நிச்சயம் வருவேன். அப்படி நான் அரசியலுக்கு வந்தா சும்மா அறிக்கை விடுறது, பேசுறது… இதெல்லாம் பிடிக்காது. இறங்கின முதல் நாளே முழு வேகத்துல இறங்கணும். அப்படி இறங்கி நின்னு வேலை பார்க்கப் பிரியப்படுறவன் நான்’ – தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை தொடங்குவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் விஜயகாந்த் தனக்குத்தானே போட்டுக்கொண்ட சபதம் இது. இதோ… அவர் கட்சி தொடங்கி 10-வது ஆண்டு தொடங்கவிருக்கிறது. சபதம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் ‘கடமைக்கே’ என்று அறிக்கை மட்டுமே விட்டு கட்சி நடத்தியதால், 10-வது ஆண்டின் தொடக்கத்திலேயே கட்சி தேய்ந்துகொண்டிருக்கிறது\n2005-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி, அரசியல் கட்சித் தலைவராக அரங்கத்துக்கு வந்தார் விஜயகாந்த். அதற்கு முந்தைய 30 ஆண்டு காலம் அரிதாரம் பூசி, பல்வேறு அவதாரங்களை தமிழ் சினிமாவில் காட்டி, வாங்கிய பேரும் புகழும் அவர் கட்சி ஆரம்பித்தபோது கை கொடுத்தது. ஏதோ ஒரு கட்சியில் இருந்து பிரிந்துவந்து இந்தக் கட்சியை விஜயகாந்த் தொடங்கவில்லை. யாரோ ஆரம்பித்து வளர்த்து எடுத்த கட்சியில் இணைந்து, அதனை அவர் தன் வசப்படுத்திவிடவும் இல்லை. அவரே ஆரம்பித்த கட்சி இது. அந்த வகையில் சுயம்புவான கட்சி இது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, கருப்பையா மூப்பனார்… ஆகிய மூவருடனும் நெருக்கம் பாராட்டியும், தமிழ், தம���ழர் விவகாரங்களில் கருத்துச் சொல்லியும் தனது அடையாளங்களைத் தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டி வந்தவர்தான் விஜயகாந்த். அதே சமயம் எந்தக் கட்சியிலும் சேராத ரஜினிகாந்துக்குத் தரப்பட்ட அதிகப்படியான முக்கியத்துவம், விஜயகாந்த்தை யோசிக்கவைத்தது. அதுவே தனது ரசிகர் மன்றங்களுக்கு என பிரத்யேகக் கொடியை அறிமுகப்படுத்தியாகவேண்டிய ஆசைக்கு அடித்தளம் அமைத்தது.\nவிழுப்புரத்துக்கு ஒரு திருமணம் நடத்திவைக்கப் போனார் விஜயகாந்த். சென்னையில் இருந்து விழுப்புரம் வரை சுமார் 220 இடங்களில், கொடி ஏற்றிவைக்க கம்பங்கள் தயாராக இருந்தன. ‘150 கி.மீ தூரத்துக்குள் இத்தனை ஆயிரம் ரசிகர்களா…’ என்று கணக்குப்போட்ட விஜயகாந்த், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கட்சிக்கு அச்சாரம் போட்டார். தே.மு.தி.க-வைத் தொடங்கும்போது தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி. அதுவும் ஆட்சி முடியும் கட்டம். 2006-ல் தி.மு.க ஆட்சி மலர்ந்துவிட்டது. எந்த கருணாநிதியை தன் நெஞ்சில் தாங்கி விஜயகாந்த் வளர்ந்தாரோ, அதே கருணாநிதியைக் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்யவேண்டிய நிர்பந்தம்.\nஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழ்த் திரையுலகம் சார்பில் கருணாநிதிக்கு திரையுலக பொன்விழாவை கடற்கரையில் நடத்திக்காட்டிய விஜயகாந்த், தன்னை சிவந்த கண்களோடு எதிர்ப்பார் என்று கருணாநிதியும் கற்பனை செய்யவில்லை. விஜயகாந்த் என்றோ, தே.மு.தி.க என்றோ குறிப்பிடாமல் ‘நடிகர் கட்சி’ என்றே முரசொலியும் கருணாநிதியும் கொச்சைப்படுத்தினார்கள். எம்.ஜி.ஆரையுமே ஒரு காலகட்டம் வரை அப்படித்தானே அழைத்தார்கள்.\nநடிகர் கட்சி என்றபோது, ‘நடிக்க முயன்று நடிப்பு வராமல் தோற்றுப்போன காகிதப் பூ கதாநாயகன் அல்ல நான்’ என்று கருணாநிதியை விமர்சித்தார் விஜயகாந்த். ‘பகுதிநேர அரசியல்வாதி’ என்று அழைக்கப்பட்டார். ’24 மணி நேரமும் கருணாநிதி அரசியல் செய்கிறார் என்றால், இத்தனை படங்களுக்கு எப்படி கதை-வசனம் எழுதினார்’ என்று கேட்டார் விஜயகாந்த். ஆனாலும், விஜயகாந்தை தலைவராகவோ, தே.மு.தி.க-வை ஒரு கட்சியாகவோ மதிக்கவே இல்லை கருணாநிதியும் தி.மு.க-வும்.\nதி.மு.க ஒருவரைக் கொச்சைப்படுத்துகிறது என்றால், அ.தி.மு.க அவரை அரவணைக்கும். அந்த விதியும் விஜயகாந்தைப் பொறுத்தவரை உல்ட்டா ஆனது. 2006-2009-ம் ஆண்டு காலகட்டங்களில் பெரும்பாலும் போயஸ் ���ார்டனுக்குள் ஜெயலலிதா முடங்கியே கிடந்தார். ‘கறுப்பு எம்.ஜி.ஆர்’ என்று விஜயகாந்த் சுற்றிச்சுழன்று வந்தார். கிராமப்புற எம்.ஜி.ஆர் ரசிகர்கள், இவர் பக்கம் லேசாகச் சாயத் தொடங்கினார்கள். இடைத்தேர்தல்களை ஜெயலலிதா புறக்கணிக்க, விஜயகாந்த் அதில் கணிசமான வாக்குகளை வாங்கி முன்னேறிக்கொண்டிருந்தார். தி.மு.க-வுக்கு மாற்று தே.மு.தி.க-வாக மாறலாம் என்ற நிலைமை நெருங்க ஆரம்பிக்கும்போதுதான், ‘குடிகாரர்’ என்ற அஸ்திரத்தை அம்மா ஏவினார். ‘இவருக்கு எப்படித் தெரியும் பக்கத்துல உட்கார்ந்து ஊத்திக் கொடுத்தாரா பக்கத்துல உட்கார்ந்து ஊத்திக் கொடுத்தாரா’ என்று விஜயகாந்த் கேட்ட கேள்வி, அவரது துணிச்சலின் அடையாளம். அடுத்த பதில் ஜெயலலிதாவிடம் இருந்து வரவே இல்லை. அ.தி.மு.க மேடைகளில் விஜயகாந்த் விமர்சனங்கள் ஆரம்பமாகின.\nபாலஸ்தீனத்தை இஸ்ரேல் அங்கீகரிக்கலாம்; தமிழீழத்துக்கு ராஜபக்ஷே தலை ஆட்டலாம்; ஆனால், விடுதலைச்சிறுத்தைகளை பா.ம.க. ஏற்காது. இருப்பினும் விஜயகாந்த் விஷயத்தில் தொல்.திருமாவளவனும் கோ.க.மணியும் கைகோத்து, வட மாவட்டங்களில் தே.மு.தி.க-வின் பாய்ச்சல் பொறுக்கமுடியாமல் பரிதவித்து அறிக்கைவிட்டார்கள். இப்படி எல்லாக் கட்சிகளும் சேர்ந்து எதிர்க்கும் கட்சியாக தே.மு.தி.க-வை வளர்த்தெடுத்த பெருமை விஜயகாந்த்துக்கு மட்டுமே உண்டு\n”தமிழ்நாட்டில் எனது முகத்தைப் பார்க்க லட்சோபலட்சம் மக்கள் இன்றைக்கும் ஆர்வமாக உள்ளனர் என்பதே எனக்குக் கிடைத்த மாபெரும் சொத்து. பணம், பிரியாணி பொட்டலம், பான வகைகள்… என பல வகைகளில் செலவழித்தும், மக்கள், சிலரைக் கண்டால் எரிச்சல் அடைகிறார்கள். அந்த நிலை எனக்கு இல்லை” என்று விஜயகாந்த் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு 2009-2011 காலகட்டம் அவரை உச்சத்தில் ஏற்றியது.\n‘குடிகாரர்’ என்று கொச்சைப்படுத்தப்பட்ட விஜயகாந்த்துக்காக, சட்டமன்றத் தேர்தல் சமயம் இரண்டு மாதங்கள் காத்திருந்து 41 தொகுதிகளைத் தூக்கிக்கொடுத்தார் ஜெயலலிதா. ‘நடிகருக்காக’ முரசொலியில் வெளிப்படையாக அறிவிப்புகளைக் கொடுத்தார் கருணாநிதி. பகுதி நேர அரசியல்வாதியான விஜயகாந்தைச் சந்திக்க மு.க.ஸ்டாலின் காத்திருந்தார். ‘தி.மு.க கூட்டணிக்கு வாருங்கள்’ என்று திருமாவளவன் தாம்பூலம் வைத்தார். நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் சேர்ந்த பா.ஜ.க கூட்டணியை விட்டுவிடக் கூடாது என்று பா.ம.க-வும் ஓடிவந்து ஒட்டிக்கொண்டது. உதாசீனப்படுத்தியவர்கள் அனைவரும் உறவு கொண்டாடத் துடிக்கும் அளவுக்கு அரசியலில் பிரமிப்பான வளர்ச்சி அடைந்தார் விஜயகாந்த்\n2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 8.5 சதவிகித வாக்குகளைத் தனித்துப் பெற்றவர், 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 11 சதவிகித வாக்குகளை அள்ளினார். தி.மு.க., அ.தி.மு.க. தயவு இல்லாமல் தனிப்பட்ட ஒரு கட்சி சட்டமன்றத் தேர்தலில் 8 சதவிகித வாக்குகளைத் தாண்டுவது தே.மு.தி.க-வுக்கு மட்டுமே வசப்பட்டது. இவை அனைத்தையும்விட, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி தேடி வந்தது. ஆனால், அந்த மகுடம் சூட்டப்பட்டதைவிட, 60 ஆண்டுகள் பாரம்பர்யமிக்க, ஐந்து முறை ஆட்சியில் இருந்த தி.மு.க பின்னுக்குத் தள்ளப்பட்டு தே.மு.தி.க முன்னுக்கு வந்திருந்தது. அதுதான் சாதனை\nஆனால், அந்தச் சாதனையைக் கொண்டாட முடியாத அளவுக்கு உடனே சரியத் தொடங்கியதே, தே.மு.தி.க எதிர்கொண்ட சிக்கல். தெய்வத்தோடும் மக்களோடும் கூட்டணி அமைத்து அடைந்த புகழையும், அ.தி.மு.க-வுடன் கைகோத்துப் பெற்ற வெற்றியையும் ஓரிரு மாதங்கள்கூட விஜயகாந்தால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. சட்டமன்றத்தில் அவர் முகத்தைப் பார்க்கவே, ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை. அம்மாவுக்குப் பிடிக்காவிட்டால் ஆண்டவனையே எதிர்க்கக்கூடிய அ.தி.மு.க-வினர், இவரைப் பார்த்தாலே கூச்சல் எழுப்பியது ஜனநாயக ஒழுங்கீனம். ஆனால், அதற்காக சபைக்கே வராமல் விஜயகாந்த் ‘பாய்காட்’ செய்தது ஜனநாயகத்தையும் மக்களையும் அவமானப்படுத்தியதற்குச் சமம்.\nஎதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு என்பது அரசு வாகனம், மூவர்ணக் கொடி, அவையில் முதலாவது இருக்கை… என்பன மட்டுமல்ல, மக்கள் மன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுவதும்கூட அப்படியாவது விஜயகாந்த் இயங்கினாரா எதிர்க்கட்சி அந்தஸ்தே இல்லாத தி.மு.க-தான், வெளியேற்றப்பட்ட தே.மு.தி.க- வினருக்கும் சேர்த்து ‘ஜனநாயகம் படும்பாடு’ என்ற பேச்சுக் கச்சேரியை நடத்தியாக வேண்டும் என்றால், ‘எதிர்க்கட்சி அந்தஸ்துடன்’ தே.மு.தி.க என்ற கட்சி எதற்கு இத்தனை எம்.எல்.ஏ-க்கள் எதற்கு ஆட்சிக்கு எதிராக எந்தப் போராட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்துவதும் இல்லை; விஜயகாந்த் பங்கேற்பதும் இல்லை. நிருபர்கள் எந்தக் கேள்வியைக் கேட்டாலும், ‘என்கிட்டதான் கேட்பீங்களா அந்தம்மாகிட்ட போயிக் கேளுங்கய்யா. நான்தான் இளிச்சவாயனா அந்தம்மாகிட்ட போயிக் கேளுங்கய்யா. நான்தான் இளிச்சவாயனா’ என்று கேட்கிறார் விஜயகாந்த். அதாவது நானும் ஜெயலலிதாவைப்போல கேள்விகளுக்கு அப்பாற்பட்டவன் என்பது அவரது எண்ணம்.\nஇதே பந்தாவை கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்களிடம் காட்டியதால்தான் ஒவ்வொருவராக கம்பி நீட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இத்தனை எம்.எல்.ஏ-க்கள் விலகி நிற்பதும், அவர்களை இத்தனை மாதங்கள் கடந்த பிறகும் விலக்காமல் வைத்திருப்பதும், விஜயகாந்த் பலவீனத்தின் உதாரணங்கள். தன்னைத் தவிர மற்றவர்கள் தேவை இல்லை என்பது அவரது மனோபாவமாக இருக்குமானால், அவரது இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகும் நாள் தூரத்தில் இல்லை\n”நான் சினிமாவில் இருந்து வந்தவன். ஒரு படம் ஜெயிக்கும், அடுத்த படம் அடிவாங்கும். அடுத்தது எதிர்பாராமல் தூக்கிவிடும். மாறி மாறி நடந்த இந்தப் போராட்டத்தில் மனம் பழகிவிட்டது” என்று ஒரு முறை விஜயகாந்த் சொன்னார். அரசியல் என்பது தனித்தனி சினிமா அல்ல; ஒரே படம்தான். ஒவ்வொரு காட்சியிலும் எப்படி ஆக்ஷன் காட்டுகிறோம் என்பதை வைத்தே, அடுத்த காட்சிக்கு மக்களைத் தக்கவைக்க முடியும். கடந்த மூன்று ஆண்டு காலமாக விஜயகாந்த் தியேட்டரில் கூட்டம் குறைந்துகொண்டே வருகிறது.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nஇளைஞர்களையும் பாதிக்கும் செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ்\nசுக்ர யோகம்… லக்ன பலன்கள்\nகமலுக்கும், ரஜினிக்கும் எம்.பி., பதவி ரெடி\nபட்டு புடவையை பாராமரிப்பது எப்படி..\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்து சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nஅரசு வேலை கிடைக்க இந்த பரிகாரம் பண்ணுனா போதுமா \n அப்போ இந்த 7 உணவையும் நீங்க தொடவே கூடாது…\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nதினமும் 1 ஸ்பூன் மிளகை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nபற்ற வைத்த பன்னீர்… தெறிக்கவிடும் திருமா\nஇந்திய ஆதிவாசிகள் நோயி��்லாமல் அதிக ஆயுளுடன் வாழ, தினமும் இதை தான் சாப்பிடறாங்க..\n அப்போ இந்த நோயில ஒண்ணாச்சும் உங்களுக்கு இருக்கும்\nஉங்கள் காருக்கு உள்ளேயே இருக்க கூடிய ஆபத்துகள்: விபத்தை தவிர்க்க உடனே தூக்கி வீசிடுங்க\n – கவலைவேண்டாம்… இருக்கிறது வில்வ இலை \nஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்…\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்.. மிரட்டும் வருமான வரி துறை.. மிரட்டும் வருமான வரி துறை..\nTV சேனல்களை தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கு காலக்கெடு நீடிப்பு….\nகுழந்தைங்களுக்கு துளசி மாதிரி மூலிகை கொடுக்கலாமா கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..\nமாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்\n எந்த வயதில் உங்களுக்கு ஆணுறுப்பில் விறைப்பு பிரச்சினை ஏற்பட தொடங்கும் தெரியுமா\nஇறந்தவர்கள் உங்கள் கனவில் வருகிறார்களா அதற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான காரணம் தெரியுமா\nஉங்க உடம்புல புற்றுநோயே வராத இடம் எது தெரியுமா..\nசாலை விதிகளை மீறுபவர்களா நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் தொகை அதிகரிக்க வருகிறது புதிய சட்டம்\nநரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளைப் போக்கும் வல்லாரை…\nஅழகான சருமத்தை பெற செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n – 10 நிமிட பயிற்சியால் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச செய்யலாம்\nமாங்கொட்டையும் திராட்சையும் இப்படி செஞ்சு சாப்பிட்டிங்னா வலிப்பு நோய் உடனே சரியாகிடுமாம்…\nநினைத்த வேலை நிச்சயம் கிடைக்க முதலில் இதப் படிங்க\nசமையலறையில் நீங்கள் செய்யும் இந்த சாதாரண தவறுகள் கூட உங்கள் வாழ்க்கையை சிதைக்கும் தெரியுமா\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் எத்தனை தடுமாற்றம்.. எத்தனை குழப்பம்.. கழகங்களில்\nஅதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே\n’ – கெமிஸ்ட்ரி அறிவோம்\nஇது கலைஞர் தி.மு.க அல்ல” – கடுப்பேற்றும் ஸ்டாலின்… கலக்கத்தில் கூட்டணி\n” – அ.தி.மு.க-வுக்கு டெல்லி எச்சரிக்கை\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகுதிகள் என்ன தெரியுமா\nபூண்டுல தேன் கலந்து வெறும் வயிறுல சாப்பிட்டா டயர் மாதிரி இருக்கிற தொப்பையும் கரைஞ்சிடுமாம்\nஅறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிடம் மறைக்கும் அந்த’ 10 இரகசியங்கள் என்ன தெரியுமா..\nமுதலிரவின் போது இதை செய்யவே கூடாதாம்\nபெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக் கணக்குகளை பாதுகாப்பது எப்படி\nதினமும் காலையிலும் மாலையிலும் இந்த 7 டிப்ஸை தொடர்ந்து செய்தால் எப்படி ஆகிடுவீங்க தெரியுமா\nபட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் வருமான வரிச் சலுகைகள்\nசம்பளதாரர்கள்… விவசாயம்… ரியல் எஸ்டேட்… சலுகைகளை வாரி வழங்கிய தேர்தல் பட்ஜெட்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : மீனம்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : கும்பம்\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/107440?ref=rightsidebar", "date_download": "2019-02-16T14:11:43Z", "digest": "sha1:A6PTCIWPCGN2NNNG57M7EOIBBJ56F5WP", "length": 15653, "nlines": 179, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழ் மக்களை நெகிழ்ச்சியடையச் செய்த அமெரிக்க தூதரகம்! - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புக்களில் மக்களை அரசியல் மயப்படுத்துகின்ற அமைப்பு என்று எந்த அமைப்பை பார்க்கின்றீர்கள்\nயாழ்ப்பாணத்துக்கு சர்வதேச விமான சேவை மகிழ்ச்சியில் மக்கள்\nயாருமற்ற வீட்டினுள் நிகழ்ந்துவந்த சம்பவம் திடீரென்று உள்ளே சென்றபோது கண்ட மோசமான காட்சி\nகட்டுநாயக்கவைத் தாக்க புறப்படுவதற்கு முன்னர் வான்புலிகளுக்கு தலைவர் கண்டிப்போடு கூறிய விடயம்\nஇன்று காலையிலிருந்து இலங்கை மக்களை நெகிழவைத்துள்ள தமிழன்\nதமிழர்கள் வந்தேறிகள்.. தெலுங்கு நாயக்கர்கள் தான் மண்ணின் மைந்தர்கள் - மதிமுக உறுப்பினர் ஆவேச பேச்சு.\nசங்கிலியால் பிணைத்து இழுத்துச் செல்லப்படும் ஈழத்தமிழ் போராளிகள்\nவவுனியாவில் சீருடையுடன் வந்த விடுதலைப் புலிகள்\nபுதிய உத்தரதேவி ரயிலில் நடக்கும் அசிங்கங்கள்; மக்கள் வெளிப்படுத்தும் அதிர்ச்சி அனுபவங்கள்\nவவுனியாவில் விடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஆறுபேர்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருக்கும் அஞ்சாத இரும்புப் பெண்ணாம் இவர்\nதிருகோணமலை, யாழ் நீராவியடி, கொழும்பு வெள்ளவத்தை\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, பேத்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் அளவெட்டி, , London\nயாழ் மக்களை நெகிழ்ச்சிய��ையச் செய்த அமெரிக்க தூதரகம்\nயாழில் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் திட்டத்தை அமெரிக்கத் தூதரகம் ஆரம்பித்து வைத்துள்ளது.\nயாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள வரலாற்றுக்கு முந்திய கலைப்பொருள்களைப் பேணிப் பாதுகாக்கும் இரண்டுவருட திட்டமொன்றையே அமெரிக்க பதில் தூதுவர் ரொபர்ட் ஹில்டன் ஆரம்பித்துவைத்துள்ளார்.இந்தத் திட்டத்துக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், கலாசார பாதுகாப்புக்கானதூதுவர்கள் நிதியத்தின் கீழ் 23 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தத் திட்டத்தின்மூலமாக மீளவும் பெறமுடியாத, சிதைவடையும் நிலையிலுள்ள, வரலாற்றுக்கு முற்பட்ட மட்பாண்டங்கள்,பித்தளை மற்றும் செப்பு பொருள்கள், கோவிற் சிலைகள், நாணயங்கள், பவளக் கற்கள் மற்றும்செரமிக் உருவங்கள் போன்றன பேணிப் பாதுகாக்கப்படவுள்ளன. அவற்றில் பெரும்பாலான கலைப்பொருள்கள்வடக்கு மாகாணத்திலிருந்து மீட்கப்பட்டவை.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்உள்ள தொல்லியல்துறை பட்டக்கல்வி மாணவர்கள் மற்றும் பட்டப்பின்படிப்பு மாணவர்களை உள்ளடக்கியதாகஇந்தத் திட்டம் முன்னெடுக்கப்படும். மூத்த பேராசிரியரும் திட்டப் பணிப்பாளருமான பேராசிரியர்பி.புஷ்பரட்ணம இந்தத் திட்டம் தொடர்பான சிறந்த யோசனையொன்றை அமெரிக்கத் தூதரகத்துக்கும்கலாசார பாதுகாப்புக்கான தூதுவர்கள் நிதியத்துக்கும் சமர்ப்பித்திருந்தார்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் இந்தத் திட்டத்தை வழிநடத்துவதற்கு உதவுவார்என்று தூதரக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஒரு நாட்டின் கலாசாரபாரம்பரியம் என்பது அந் நாட்டினது விலைமதிக்க முடியாத சொத்து என்று அமெரிக்க பதில்தூதுவர் ஹில்டன் குறிப்பிட்டார். “கலாசார பாரம்பரியங்கள் மனிதநேயத்தின் வரலாற்று அனுபவங்களைநினைவுபடுத்துபவையாகக் காணப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். கலைப்பொருள்கள் பேணிப்பாதுகாக்கப்பட்ட பின்னர் பல்கலைக் கழகத்தின் நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்படும்.\n2001ஆம் ஆண்டுமுதல் கலாசார பாதுகாப்புக்கான தூதுவர்கள் நிதியத்தின் ஊடாக இலங்கையில் 13 திட்டங்களுக்குநிதியுதவி அளிக்கப்பட்டுள்ளன. அதில் பௌத்த விகாரைகளைப் பேணுதல், மட்டக்களப்பு ஒல்லாந்தர்கோட்டையைச் ச���ரமைத்தல், அநுராதபுரம் தொல்பொருள் நூதனசாலையில் உள்ள பௌத்த, இந்து மற்றும்ஏனைய கலைப் பொருள்களைப் பேணிப் பாதுகாத்தல், ஆதிவாசிகள், தமிழ் மற்றும் பௌத்த சமூகத்தில்உள்ள அருமையான சடங்குரீதியான இசை மற்றும் நடனங்களைப் பாதுகாத்தல் போன்ற திட்டங்கள்உள்ளடங்குகின்றன.\nகலாசார பாதுகாப்புக்கானதூதுவர்கள் நிதியமானது உலகம் முழுவதிலுமுள்ள 100 நாடுகளில் கலாசார பகுதிகள், கலாசாரப்பொருள்கள், மற்றும் பாரம்பரிய கலாசார வெளிப்படுத்தல்கள் என்பவற்றைப் பாதுகாக்க உதவிவருகிறதுஎன்று மேலும் தெரிவிக்கப்பட்டது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/107431?ref=ls_d_ibc", "date_download": "2019-02-16T13:24:38Z", "digest": "sha1:GNIV6G4ZJQXQFOTHVNNOVNCHFGXK6O4J", "length": 13037, "nlines": 174, "source_domain": "www.ibctamil.com", "title": "சோயுஸ் வழங்கிய அதியுச்சஅதிர்ச்சி! விண்வெளியில் இருந்து வீழ்ந்த வீரர்கள்!! - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புக்களில் மக்களை அரசியல் மயப்படுத்துகின்ற அமைப்பு என்று எந்த அமைப்பை பார்க்கின்றீர்கள்\nயாழ்ப்பாணத்துக்கு சர்வதேச விமான சேவை மகிழ்ச்சியில் மக்கள்\nயாருமற்ற வீட்டினுள் நிகழ்ந்துவந்த சம்பவம் திடீரென்று உள்ளே சென்றபோது கண்ட மோசமான காட்சி\nகட்டுநாயக்கவைத் தாக்க புறப்படுவதற்கு முன்னர் வான்புலிகளுக்கு தலைவர் கண்டிப்போடு கூறிய விடயம்\nஇன்று காலையிலிருந்து இலங்கை மக்களை நெகிழவைத்துள்ள தமிழன்\nதமிழர்கள் வந்தேறிகள்.. தெலுங்கு நாயக்கர்கள் தான் மண்ணின் மைந்தர்கள் - மதிமுக உறுப்பினர் ஆவேச பேச்சு.\nசங்கிலியால் பிணைத்து இழுத்துச் செல்லப்படும் ஈழத்தமிழ் போராளிகள்\nவவுனியாவில் சீருடையுடன் வந்த விடுதலைப் புலிகள்\nபுதிய உத்தரதேவி ரயிலில் நடக்கும் அசிங்கங்கள்; மக்கள் வெளிப்படுத்தும் அதிர்ச்சி அனுபவங்கள்\nவவுனியாவில் விடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஆறுபேர்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருக்கும் அஞ்சாத இரும்புப் பெண்ணாம் இவர்\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, பேத்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் அளவெட்டி, , London\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\n விண்வெளியில் இருந்து வீழ்ந்த வீரர்கள்\nஅண்ட வெளியில் உள்ள அனைத்துலக விண்வெளி நிலையத்துக்குப் புறப்பட்ட ரஷ்யாவின் சோயுஸ் உந்துகணையில் (ரொக்கெட்)திடீரென தொழினுட்ப கோளாறு ஏற்பட்டதால் அதில் பயணித்த ரஷ்ய மற்றும் விண்வெளி வீரர்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டு தரையிறங்கினர்.\nதரையிறங்கிய இருவரும் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். விண்வெளித்துறை வரலாற்றில் இடம்பெற்ற ஒரு பரபரப்பு மிகுந்த திகில் சம்பவமாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளது\nகஜகஸ்தானில் உள்ள ஏவுகணைத்தளத்தில் இருந்து புறப்பட்ட இந்த உந்துகணையில்; ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சே ஆவ்சீனினும்; அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக்கும் பயணம் செய்தனர்.\nஇவர்கள் இருவரும் அண்டவெளியில் உள்ள அனைத்துலக விண்வெளி நிலையத்தில் 6 மாதகாலம் தங்கும் வகையில் புறப்பட்டிருந்தனர்.\nஏற்கனவே திட்டமிடப்பட்ட கவுண்ட் டவுன் எனப்படும் நேர அட்டவணைப்படி கிழக்கத்திய நேரப்படி காலை 4.40க்கு சோயுஸ் புறப்பட்டது.\nஆறு மணி நேரத்தில் இந்த உந்துகணை விண்வெளி நிலையத்தை சென்றடையும் வகையில் இந்த பயணம் இருந்தது\nஆனால் சோயஸ் ஏவப்பட்டபோது உந்துகணையின் பூஸ்டர் பழுத்தூக்கியில் ஏற்பட்ட திடீர் கோளாறுகாரணமாக அதில் பயணித்த விண்வெளி வீரர்களின் குழுவை அவசரகால வெளியேற்றம் ஊடாக வெளியேற்றபட்டனர்\nஇவர்களின் குடுவை பேலிஸ்டிக் பொறிமுறை மூலம் புவிக்குத் திரும்பிய பின்னர் மீட்பு குழுவினர் அவர்களை மீட்டுள்ளனர். இருவரும் நல்ல உடல் நிலையில் உள்ளதாக ரஸ்ய விண்வெளி நிறுவனமும் அமெரிக்க விண்வெளி நிறுவனமாக நாசாவும் தெரிவித்துள்ளது. சோயஸ் உந்துகணையின் வெற்று எரிபொருள் கலங்களை உதிர்க்கும் நடைமுறையில் பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/12/08030353/1017653/Clean-up-Marina-BeachMadras-High-CourtFishermen.vpf", "date_download": "2019-02-16T14:29:11Z", "digest": "sha1:QX4FKPTJS4MHXUAC2F7RDBJBZ3BH4KHA", "length": 10085, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மெரினா கடற்கரையை சுத்தம் செய்யும் விவகாரம் : மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமெரினா கடற்கரையை சுத்தம் செய்யும் விவகாரம் : மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு\nமெரினா கடற்கரையை சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு உதவுமாறு மீனவர்களுக்கு நீதிபதிகள் அறிவுரை.\nமீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு தினமும் 500 ரூபாய் வழங்க உத்தரவிடக்கோரி, மீனவர் பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா கடற்கரையை சுத்தம் செய்ய எடுத்த நடவடிக்கை குறித்த திட்ட அறிக்கையை வரும் 17ஆம் தேதி தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மெரினா கடற்கரையை சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு உதவுமாறு மீனவர்களுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.\nசென்னை கடற்கரைகளில் மலைபோல் குவிந்த குப்பை\nசென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்து, மாநகராட்சி ஊழியர்கள் 12 டன் குப்பைகளை ஒரே இரவில் அகற்றியுள்ளனர்.\nமெரினா கடைகள் ஒழுங்குபடுத்தும் பணி...\nசென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குபடுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.\nசென்னை மெரினா சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவுக்கு திறப்பு விழா நடத்த தடை\nசென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு திறப்பு விழாவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nகருணாநிதி இறுதிச்சடங்கு விவகாரம்: ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nகருணாநிதி இறுதிச்சடங்கு விவகாரம் தொடர்பாக மு.க. ஸ்டாலின்,அபாண்ட���ான குற்றச்சாட்டுக்களையும், நஞ்சை விதைக்கும் பழி சொல்லையும் வெளியிட்டு இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nடிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் உருவாக்கும் டெண்டரில் முறைகேடு - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசென்னை மற்றும் திருச்சியில் காவல்துறைக்கு டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் உருவாக்குவதற்கான, 88 கோடி ரூபாய் டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகுழந்தைகள் நாடாளுமன்றம் நடத்தும் லோகம்மாள்\nஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதியுதவி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு முறை சிறப்பு நிதியுதவி இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுள்ளது\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு - திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபாதுகாப்புபடை வீரர்களுக்கு மௌன அஞ்சலி\nஉயிரிழந்த துணை ராணுவ வீரர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி\nகடைக்காரரை திசை திருப்பி கொள்ளையடித்த நபர் கைது\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில் சைக்கிள் விற்பனை கடையில், கடைக்காரரை திசை திருப்பி 18 ஆயிரம் ரூபாயை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/12/02000115/1016949/DMK-ALLIANCEDMK-PARTY-SYMBOLA-RAJAVAIKO.vpf", "date_download": "2019-02-16T14:05:09Z", "digest": "sha1:K4364UIOTRVIXBUMNK2P35RGHS5XAQVY", "length": 8356, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கூட்டணிக் கட்சிகளும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியா?\"", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கூட்டணிக் கட்சிகளும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியா\nதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் விரும்பினால் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா கருத்து தெரிவித்துள்ளார்.\nதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் விரும்பினால் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அது ஆ.ராசாவின் தனிப்பட்ட கருத்தாக இருக்கும் என்றார்.\nதொகுதி பங்கீடு குறித்து தி.மு.க.வுடன் பேசவில்லை - முத்தரசன்\nதி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து தற்போது வரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதியுதவி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு முறை சிறப்பு நிதியுதவி இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுள்ளது\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் எம்எல்ஏ - முதலமைச்சர், துணை முதலமைச்சர் நலம் விசாரித்தனர்\nசென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்டரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து நலம் விசாரித்தார்.\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு - திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n\"அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கண்டிக்கிறோம்\" - டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nடெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது\nபாதுகாப்புபடை வீரர்களுக்கு மௌன அஞ்சலி\nஉயிரிழந்த துணை ராணுவ வீரர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி\nகடைக்காரரை திசை திருப்பி கொள்ளையடித்த நபர் கைது\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில் சைக்கிள் விற்பனை கடையில், கடைக்காரரை திசை திருப்பி 18 ஆயிரம் ரூபாயை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/2019/01/blog-post_19.html", "date_download": "2019-02-16T14:19:02Z", "digest": "sha1:MCFYPJVWWMEAB5WHIDADO6DAST4MZ36X", "length": 11829, "nlines": 132, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "ஸ்டாலினை பற்றி கிண்டலடித்த எச் ராஜா - பதிலடி கொடுத்த திமுக தொண்டர்கள்", "raw_content": "\nஸ்டாலினை பற்றி கிண்டலடித்த எச் ராஜா - பதிலடி கொடுத்த திமுக தொண்டர்கள்\nஇன்று பாஜக ஆட்சிக்கு எதிராக அனைத்து மாநிலங்களில் இருந்தும் தலைவர்கள் ஒன்று திரண்டு மெகா மாநாடு நடத்தினர், இந்த மாநாட்டை வங்காள முதல்வர் மம்தா பண்ணேர்ஜீ தலைமை தாங்கினார்\nஇது பாஜகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது\nஎச் ராஜாவின் ட்விட்டர் பதிவு\nஇன்று மலை பாஜக பிரமுகர் ராஜாவின் ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பற்றி கிண்டலாக ஒரு பதிவு செய்துள்ளார், இந்த பதிவு திமுக தொண்டர்களுக்கு கோவத்தை ஏற்படுத்தியது\nஅந்த பதிவும் பதில்களும் பின்வரும்\nஒரு மாணவனிடம் சுக்கு, மிளகு, திப்பிலி என்று எழுதிக் கொடுத்ததை அவன் சுக்குமி, லகுதி, ப்பிலி என்று படித்தானாம். இந்த பதிவிற்கும் கொல்கத்தாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.\n'சிறுநீர் பாசனம்' மறந்துட்டீங்களா சார்\nஅட மூதேவி.. நீ ஒழுங்கா சொன்னாலே ஒரு மண்ணும் புரியாது.. இதுல உனக்கு மறைமுக கருத்து வேறு ஒரு கேடு..\nஅடேய் சிறுநீராக பாசன திட்டம் முதல்ல உன் பின்னாடி ஒழுங்கா கழுவு பிறகு அடுத்தவருக்கு கழுவலாம்\nஅது சரி விஜய் மல்லையா 35 கோடி உன் கட்சிக்கு கொடுத்து தப்பிக்கவிட்டதை செக் நகலை முகநூலில் தெரிக்க விட்டிருக்கான்கள்.அதைப்பார் ஆண்டி இண்டியனே.\nஅருண் ஜட்டிய நான் சொல்லல\nஒரு மாணவனிடம் h.ராஜா என்று எழுதிக் கொடுத்ததை அவன் எச்சை என்று படித்தானாம். இந்த பதிவிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.\nதமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். ஸ்டாலின் பேசியது இந்தியா அளவில் அதிர்வலைகளை உருவாகியுள்ளது மேலும் படிக்க இங்கே அழுத்தவும்\nகிண்டலான பதிவு செய்த எஸ்வி சேகரை கழுவி உத்தியை ட்விட்டர் வாசிகள்\nபிக் பாஸ் ஓவியா நடிப்பில் 90 ML - படத்தின் ட்ரைலர் வெளியானது\nபிக் பாஸ் 2017 பிக் பாஸ் போட்டிக்கு பிறகு நடிகை ஓவியா பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு பிரபலமாகி விட்டார் ஓவிய. ஒரு முறை கட்சி தலைவர் ஒருவர் ஓவியாவுக்கு போட்ட ஒரு கோடி வோட்டுகளை எனக்கு போட்டிருந்தாள் நான் சி.எம் ஆகிருப்பேன் என்று சொல்லும் அளவுக்கு ஓவியா மார்க்கெட் எகிறியது.\nஓவியா படம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா அதிக படங்களில் நடிப்பார் என்று நம்பிக்கொண்டிருந்த \"ஓவியா ஆர்மி\" பெரிய அதிர்ச்சி படமே வரவில்லை. தற்போது இவர் நடிப்பில் வெகுநாட்களாக வெளியாகாமல் இருந்த படம் 90 ml. இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது\nமாரி படத்தின் கறிக்கொழம்பே பாடல் வெளியானது - தனுஷ் எழுத்துக்களில் யுவன்ஷாங்கர் ராஜா இசையில்\nதனுஷ் தனுஷ் தனது நடிப்புக்கு மட்டும் இல்லாமல் நடனம், பாட்டு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளில் பெயர் எடுத்துள்ளார்\nஅதிலும் குறிப்பாக தனது படங்களுக்கு பெரும்பாலும் அவர் பாட்டு எழுதும் பழக்கமுள்ளவர் அவரது புதிய படமான மாரி 2 படத்துக்கும் அவரே பாடல் எழுதியுள்ளார்\nமாரி 2மாரி படம் 2015ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் சக்கை போடு போட்டது இந்த படத்தின் இரண்டம் பாகம் இருக்கும் என்று முன்பே தனுஷ் சொன்னது போல் தற்போது மாரி 2 படம் ரெடியாகி வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது\nமாரி 2 படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக \"ரவுடி பேபி\" பாடல் வெளியாகியுள்ளது. ஹேய் கோலிசோடாவே எ���் கறிக்கொழம்பே என்று ஆரம்பிக்கும் இந்த ரவுடி பேபி பாடல் வெளியான சில மணி நேரங்களில் வைரல் ஆகியுள்ளது தற்போது வரை இதை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார்\nபிரபுதேவா & யுவன் ஷங்கர் ராஜா இந்த பாடலில் அடுத்த முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பாடலை பிரபுதேவா இயக்கியுள்ளார். சும்மாவே தனுஷ் ஆடுவார் …\nகோடி முறைக்கும் மேல் சமூக வலைத்தளங்களில் வைரலாய் பரவும் வீடியோ -லிங்க் உள்ளே\nசமீபகாலங்களாக சில அறிய விடியோக்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக நமக்கு அவ்வப்போது கிடைக்கிறது.\nஸ்காட்லாந்து பெண் தொகுப்பாளினி ஒருவர் கரடி வீடியோ ஒன்றை இணையதளத்தில் கடந்த மாதம் பதிவேற்றியுள்ளார் அது தற்போது வைரல் ஆகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/manimekalaiprasurams-40-books-released-on-15-1-17-at-book-fair/", "date_download": "2019-02-16T13:50:24Z", "digest": "sha1:Q6KD3NQVFFO7JDOJJCK3FXWTKXJ64UXF", "length": 3633, "nlines": 71, "source_domain": "canadauthayan.ca", "title": "ManimekalaiPrasuram's 40 Books released on 15.1.17 At Book Fair | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு\nஅ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு- பியூஷ் கோயல் பேட்டி\nஅன்னைக்கு மடியில் : 12-12-1946 – இறைவனின் அடியில் : 18-01-2019 [apss_share]\nதிரு. சத்தியசீலன் சத்யகுமார் (குமார் )\nஅன்னைக்கு மடியில் : 18-09-1961 – ஆம்படவன் அடியில் : 11-01-2019 [apss_share]\nதிரு. சுப்பிரமணியம் தம்பையா (31ம் ஆண்டு நினைவஞ்சலி) 3ம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி. நகுலேஜ்வரி சுப்பிரமணியம் திருமதி. ராஜயோகேஸ்வரி நடராசா [apss_share]\nடீசல் – ரெகுலர் 112.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_1", "date_download": "2019-02-16T14:30:18Z", "digest": "sha1:MNVQNLBGUA7SYLKJEILOTNMDFEMXLZKJ", "length": 25051, "nlines": 62, "source_domain": "heritagewiki.org", "title": "ஆந்திரமும், முருக வழிபாடும் 1 - மரபு விக்கி", "raw_content": "\nஆந்திரமும், முருக வழிபாடும் 1\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nஸ்கந்த, குமரா, கார்த்திகேயா, சுப்ரமண்யா\nஇந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன் ஒரு சில விஷயங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\n1) கடந்த 60 வருடங்களுக்கு முன்பு வரை ஆந்திரக் கடற்கரையோரப் பகுதிகள் (தற்போதைய கோஸ்டல் ஆந்திராவும் தென்கோடி ஒடிஷா கடற்கரை பிரதேசங்களும்) நம் தமிழகத்��ுடன் இணைந்து இருந்தது\n2) இப்போது வித்தியாஸமாக நோக்கப்படும் அளவில் முந்தைய கால கட்டத்தில் மொழிபேதம் பார்க்கப்படவில்லை\n3) தமிழகத்தில் பக்தி மார்க்கத்தால் ஆயிரக்கணக்கான கோயில்கள் எழுப்பப்பட்ட அளவுக்கு அதே காலக் கட்டத்தில் ஆந்திரப் பகுதியில் ஏற்படாதது.\n4) பொதுவான கலாசார விஷயங்களில் தமிழகப்பகுதிகளும் ஆந்திரப்பகுதிகளும் கூடுமானவரை ஒன்றாகவே மக்களால் பின்பற்றப்பட்டது.\nஆஹா,, இதெல்லாம் எதற்கு, சொல்லவந்ததை சொல்லி விட்டுப் போயேன் என்கிறீர்களா எல்லாம் ஒரு முன் எச்சரிக்கையின் விளைவுதான்.. இல்லையேல் எங்கள் தமிழனின் தனிக்கடவுளான எந்தை முருகனை ஆந்திரத்துக்கும் சொந்தமாக்குகிறாயே என பின்னால் ஒரு பேச்சு எழக்கூடாது பாருங்கள், அதற்காக மட்டும்தான்.. சரி, விஷயத்துக்கு வருவோம்.\nஆந்திரமும் முருகனும் எனும் இக்கட்டுரை பலநாள் முயற்சியின் பலனாகத்தான் எழுதப்பட்டதாய் நான் கருதுகிறேன். பல தகவல்கள் வேண்டி சேகரிக்கவேண்டியதால் கட்டுரையும் நாள் தள்ளிக்கொண்டே போகிறது. முடிந்தவரை நமக்குத் தெரிந்ததை அந்த முருகன் அருளால் பகிர்ந்து கொள்ளலாமே என்றுதான் இக்கட்டுரையைத் தொடங்குகிறேன்.\nதமிழன் என்றாலே கூடவே முருகனுக்கும் ஒரு தனி இடம் உண்டு.. தான் எங்கு சென்றாலும் தன் மனதில் முருகக்கடவுளைக் கூட்டிச் செல்வான். எங்காவது வெகு காலம் தங்க நேரிட்டு விட்டால் அவன் மனது முருகனுக்கு ஒரு கோயிலைக் கட்டி விடு என்று சொல்லிக்கொண்டே இருக்கும் போல. குன்றிருக்குமிடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென திரைப்பட வசனம் பேசுவது போல தமிழன் நிரந்தரமாக நின்றிருக்கும் இடமெல்லாம் முருகனுக்கும் ஒரு கோயில் கட்டி வைத்து விடுவான். இது தமிழன் கதை.. ஆனால் இங்கு நாம் தமிழன் கதை பேசப்போவதில்லை. தமிழன் தன்க்கே உரிய கடவுள் என மதித்த முருகனின் அண்டை மாநிலப் பிரவேசங்களை மட்டும் பேசுவோம்.\nவடவேங்கடமானாலும் திருவேங்கடமானாலும் ஆதி காலத்திலிருந்தே வேங்கடம்தான் தமிழகத்தின் எல்லையாக இருந்தது. இன்னமும் சொல்லப் போனால் காஞ்சியைத் தாண்டிய தமிழகத்தின் வட எல்லை முழுவதும் காடு மலை பாலையாக இருந்ததை சரித்திர ஆதாரங்களும் சங்கத்தமிழ்ப் பாடல்களும் நமக்கு விலாவரியாக விவரிக்கின்றன.முருகன் தமிழ்ச்சங்க காலத்திலிருந்தே தெய்வமாக போற்றப்பட்டவன். ��ிருமுருகாற்றுப்படை ஒன்றே போதும், முருகன் தமிழனுக்கு எத்தனை பழமையானவன் என்று சொல்வதற்கு..\nகந்தபுராணம் முருகன் தோன்றிய வரலாறு பற்றிய மிகப் பெரிய புராணவரலாற்றைச் சொல்லும். ஆண்டவன் என வரும்போது அவன் எல்லோருக்குமே தலைவன். அவனுக்கு படைப்பில் பேதம் எதுவும் கிடையாது. ஆனால் பூமியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் மிகப் பெரிய பொறுப்பு தேவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தத் தொழிலை அவர்கள் ஒழுங்காக செய்து கொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான் பாற்கடல் கடையப்பட்டு அமுதம் வரவழைக்கப்பட்டு அது கட்மையை செவ்வனே செய்யும் தேவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களது ஆதிக்கத்தால் இந்த பூமியே ஆளப்படும்போது, அசுரர்கள் அவர்களை எதிர்த்து அவர்கள் ஆதிக்கத்தைக் கைப்பற்றுவது என்பது தேவாசுர விளையாட்டுகளின் ஒன்றாக இருக்குமோ என்னவோ.. பேதமில்லாத ஆண்டவனின் வரங்களைப் பெற்ற அசுரர்கள் தனக்குக் கிடைத்த வரங்களை வைத்து தேவர்களை முதலில் சிறைப்படுத்தவே விரும்புகிறார்கள். ஒவ்வொரு சமயம் பூமியில் நடக்கும் யுத்தங்கள், நாடு பிடித்து ஆளவது இவைகள் யாவுக்கும் முன்னோடியே இந்த தேவர்களும் அசுரர்களும்தான் என்று நினைக்கத் தோன்றும். அசுர வர்க்கத்தில் தெய்வ வரம் பெற்று இப்படி எழுந்தவன் தான் மிகப் பெரிய அசுரனான தாரகாசுரன். இவனால் அடக்கி ஆளப்பட்ட தேவர்கள் தங்கள் கடமையைச் செய்யத் தவறும் நிலைக்கு வந்ததால் தாரகாசுரனை வதைப்பதற்கான ஒரே மார்க்கமான (அசுரனின் நிபந்தனையின்படி) குமரக் கடவுளைத் தோற்றுவிக்க, அதற்காக சிவனும் பார்வதியும் இணைய மன்மதனை அனுப்புகிறார்கள்,, மன்மதன் தன் காமக் கணையைக் குறி தவறாமல் வீச தவத்தில் இருந்த சிவபெருமானின் மூன்றாவது கண்ணினால் தன் தவத்தைக் கலைக்க முயன்ற மன்மதனை எரிக்கிறார். இங்கே சிவபெருமானின் தவத்தைக் கலைக்க முயன்ற என்று எழுதியதற்குக் காரணம் உண்டு. அனைத்தும் அறிந்தவன் அவன். அவன் தவம் செய்வதால் பிரபஞ்சம் இயங்குகிறது. இருந்தும் இறைவனின் தவத்தைக் கலைக்க யாருக்குமே அதிகாரம் கிடையாது என்பதால் தேவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டுமே என்ற நோக்கில் மட்டுமே மன்மதன் எரிப்பது பார்க்கப்படவேண்டும்.\n.மன்மதன் எரிந்தபிறகு காமத்துக்கு அங்கே வேலை இல்லை. காமம் அழிந்த பிறகு விருப்பத���துக்கே வேலை இல்லாத பட்சத்தில் எந்தப் பிறப்புமே இனி நடக்க சாத்தியமில்லை. தேவர்களின் வேண்டுதலான முருகன் அவதரிக்கவேண்டுமென காரணத்துக்காகத்தானே மன்மதன் அங்கு அனுப்பப்பட்டான். இங்கே மன்மதனே பலியானபின் குமரன் அவதாரம் ஏது.. இனி பிரபஞ்சம் எங்கும் பிறப்பேது.. இருந்தாலும் பராசக்தியின் கருணைக்கடாட்சத்தினால் மன்மதனுக்கு உயிர் மட்டும் கிடைக்க அவன் தன் வேலையைத் தொடங்குவதற்கும் சாத்தியமாகிறது.\nசக்தியும் சிவனும் முருகனை அவதரிக்கச்செய்ய அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட இடமே ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீசைலம் மலைதான் என்கிறது இங்குள்ள கோயில்களின் – கிருஷ்ணா நதிக்கரை கோயிலான அமராவதியும், அருகேயே அமைந்துள்ள நல்லகொண்டா மலைத்தொடரில் சிகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீசைலம் சிவத்தலங்களின் புராணகதைகள் இவ்வாறுதான் சொல்கின்றன. அமராவதி கோயிலில் குமாரசுவாமி இங்குதான் அவதரிக்கிறார் என்று நேரடியாக தலப்புராணமாக எழுதியுள்ளார்கள்., அமராவதியைப் பற்றி சொல்லும்போது நாம் அங்கேயுள்ள பழைய நடப்புகளைப் பற்றியும் விவரிக்கவேண்டிதாக உள்ளது.\nகி.பி. ஒன்றாம் இரண்டாம் நூற்றாண்டுகளில் இங்கே அரசாட்சி செய்த இக்குவாகு வம்சத்தவர்கள் தனக்கு முன்பே ஆண்ட சாதவாகனர்களின் பௌத்தமதக் கொள்கைகளை கைவிட்டு சனாதன தர்மத்தைக் கைக்கொண்டனர். சனாதன தர்மத்தில் ரிஷி கோத்திரங்கள் மிக முக்கியமானவை. இந்த ரிஷி மூலம் வந்த தம் முன்னோர்கள் வழியாக தாம் வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதே கோத்திரங்களின் அவசியம். பௌத்த சமண சமயம் சார்ந்த அரசர்கள் ஆட்சியின் போது இந்த கோத்திரங்களை அவர்கள் வெறுத்தார்கள். தாங்களை சிறப்பானவர்கள் என்று சொல்லிக்கொள்வதிலும், பாட்டன், முப்பாட்டன் பெயரை மட்டும் சொல்லிக்கொள்வதிலும் ஆர்வம் காட்டினார்களே ஒழிய தான் இந்த கோத்திரம் என்று சொல்லிக்கொள்வதில்லை. சனாதன் தர்மத்தில் அக்னி வழிபாடு (யாகங்கள்) என்பது தலையானது. துறவறம் என்பது சனாதன தர்மத்தில் அவ்வளவாக இல்லை என்றே சொல்லலாம். எல்லா ரிஷிகளுமே இல்லறத்தைப் பேணி வளர்த்தார்கள். ஆனால் பௌத்தத்தில் யாக வழிபாட்டை அறவே ஒழித்தனர். துறவறம் சிறப்பாகப் பேசப்பட்டது. துறவிகள் தங்க ஆங்காங்கே விஹாரங்கள் எழுப்பப்பட்டன். இளையவயதில் பெண்களும் ஆண்களும் துறவறத்தை மேற்கொள்ளும் சாத்திரங்கள் வகுக்கப்பட்டன. ஆனால் அதே சமயத்தில் வர்ணங்களுக்கு அதாவது நால்வகை வர்ணங்களுக்கும் ஒரு முக்கிய அந்தஸ்து கொடுத்தும் வந்தாலும் சத்திரியப் பிரிவை முன்னிலைப் படுத்தினர். அதன் மூலம் முதல் பிரிவான பிராம்மணர்களை ஒதுக்கி வைத்தார்கள். அதனால் ஒதுக்கப்பட்ட பிராம்மணர்களின் நிலை தாழ்ந்து போனதால், தங்கள் நிலையைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு அவர்களில் பலரும் பௌத்த சமயத்துக்கு மாறினர். பொதுவாக ஆதி காலத்திலிருந்தே பிராம்மணர்கள் ஆச்சார்ய ஸ்தானத்திலேயே இருந்து வந்ததால் பௌத்தத்துக்கு வந்த பிறகும் அவர்கள் அந்த நிலையில் இருந்தார்கள். சாத்திரம் மாறியது, கோத்திரம் போனது, ஆனாலும் தங்கள் தலைமைப் பீடத்தை பௌத்தத்திலும் தக்க வைத்துக் கொண்டனர். அப்படி முதன்மைஸ்தானத்துக்கு பிராம்மண்ராக இருந்து வந்தவர்தாம் நாகார்ஜுனாச்சார்யா எனும் பௌத்த மதத் தலைவர். சாதவாகனர்கள் காலத்தில் (கிருஸ்துவுக்கு முந்தைய முதல் முன்னூறு ஆண்டுகள்) நாகார்ஜுன ஆச்சாரியாரின் கொள்கைகளும், அவர் வகுத்துத் தந்த சாத்திரங்களுமே முதன்மைப் படுத்தப் பட்டன. (இன்றைக்கும் நாகார்ஜுனா ஆச்சாரியரின் பெயரில் கிருஷ்ணை நதிப் பிராந்தியத்தில் ஒரு பல்கலைக்கழகம் (குண்டூர்-விஜயவாடா மார்க்கம்) இருக்கிறது. அவர் பெயரில் ஒரு பெரிய அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. அங்குள்ள நீர்த்தேக்கத்துக்கு நாகார்ஜுன சாகர் என்றே பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது. சாதவாகனர் கால ஆட்சி வரை இருந்த இந்த பூரண பௌத்த ஆதிக்கம் இக்குவாகு வம்சத்தினர் ஆட்சி வந்ததும் பழைய நிலைக்கு வந்தது.\nஇக்குவாகு வம்சத்தினரின் ராஜாக்கள் (இவர்களுக்கும் ஸ்ரீராமனின் வம்சமான இக்‌ஷவாகுக்கும் எவ்வித முகாந்திரமும் இல்லை, வேண்டுமெனில் ஆந்திர இக்‌ஷவாகு என்று அழைக்கலாம்) சனாதனதர்மத்தில் உள்ள கோத்திர வழியைப் பின்பற்றினர். ஒரு அரசன் பெயரே வசிஷ்டபுத்திர் சாந்தமுலன் என அழைக்கப்பட்டதாக இங்கு கிடைக்கும் சான்றுகள் தெரிவிக்கின்றன. இவன் ஆட்சியின் போதுதான் சனாதன தர்மத்தின் ஆணிவேரான யாக வழிபாடு (அக்னி வழிபாடு) முன்னிலைப்படுத்தப்பட்டது. அஸ்வமேதயாகம், வாஜ்பேய யாகம் போன்றவைகளை நடத்தியதற்கான ஆதாரங்கள் இங்கு கிடைத்துள்ளன. இவர்கள் ஆண்ட பகுதி என்பது இன்றைய குண்டூ���், கர்நூல் மாவட்டங்கள்தாம். இந்த மாவட்டங்களின் வட எல்லை போல கிருஷ்ணா நதி பாய்ந்து கொண்டிருப்பதைக் காணமுடியும். கர்நூல் மலைவளத்தை அதிகம் கொண்டது. இன்றைய குண்டூர் அமராவதியில் இருந்து மேற்காகச் சென்றால் இன்றைய நாகார்ஜுன கொண்டா எனும் ஊரை அடையலாம். இந்த ஊருக்கு அப்போதைய பெயர் விஜயபுரி. இந்த விஜயபுரியே சாதவாகன, இக்குவாகு வமசத்தவர்க்கும் பின்னால் வந்த அரசர்களுக்கும் தலைநகரமாக விளங்கியது.\nசரி, முருகனுக்கும், மேற்கண்ட வரலாற்றுக்கும் என்ன தொடர்பு\nபடங்களுக்கு நன்றி கூகிளார். (நடுவில் உள்ளது அன்றைய நாகார்ஜுனகொண்டாவில் உள்ள புத்த விஹாரச் சிதைவுகள். அடுத்து வருவது இன்றைய நாகார்ஜுன அணைக்கட்டு)\nஇப்பக்கம் கடைசியாக 8 ஜனவரி 2013, 11:23 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,173 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/91-new-delhi/161225-2018-05-07-10-32-24.html", "date_download": "2019-02-16T13:50:17Z", "digest": "sha1:RUIRO75NRWIQ6FJYDYIT76MCTN6QWLW3", "length": 10367, "nlines": 58, "source_domain": "viduthalai.in", "title": "ரயில்களில் மகளிர் பெட்டிகளுக்கு நிறம், இடம் மாற்றம் ரயில்வே அமைச்சகம் தகவல்", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nசனி, 16 பிப்ரவரி 2019\nரயில்களில் மகளிர் பெட்டிகளுக்கு நிறம், இடம் மாற்றம் ரயில்வே அமைச்சகம் தகவல்\nபுதுடில்லி, மே 7 மாநகர ரயில்களில் மகளிர் பெட்டிகளுக்கு நிறம் மற்றும் இடம் மாற்றவும், சிசிடிவி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை சேர்க்கவும் ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமாநகர ரயில்களில் உள்ள மகளிர் பெட்டிகள் கடைசியாக இடம்பெற்றிருக்கும். அதை ரயிலின் நடுப்பகுதிக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல மகளிர் பெட்டிகளுக்கு பிரத்தியேக நிறம் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வகையில் உலகளவில் மகளிர் நிறமாகக் கருத்தப்படும் பிங்க் நிறம் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅதுமட்டுமல்லாமல், பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்கும் விதமாக அனைத்து மகளிர் பெட்டிகளுக்கு கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பொருத்தப்படவுள்ளது. ஜன்னல்களின் வழியாகவும் யாரும் உள்நுழையாதபடி தடுப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இவை அனைத்தும் முதலில் மாநகர ரயில் சேவைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு, பின்னர் வெளிமாநில ரயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மகளிர் பெட்டிகளின் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ஆர்பிஎஃப் ஆகியவற்றிலும் அதிகளவில் பெண்க��ுக்கு இடமளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 3 இடங்களில் மட்டுமே மகளிர் நிர்வாகத்தில் ரயில் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை அடுத்த 3 ஆண்டுகளில் 100 இடங்களாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஇதற்காக ரயில்வே பொது மேலாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் இருந்து தலா 10 ரயில் நிலையங்களை அடையாளப்படுத்துமாறு அறிவிக்கப்பட் டுள்ளது. அனைத்து ரயில் நிலையங்களிலும் பெண்களுக்கான தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் விதமாக தனி கழிவறை, ஓய்வு அறை உள்ளிட்டவைகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.\nஇந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த சிறப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/medical/172525-2018-11-26-10-24-39.html", "date_download": "2019-02-16T14:43:33Z", "digest": "sha1:V5DS6V5V6NB6F4SZ24HJHU7KDUE36OE7", "length": 10499, "nlines": 79, "source_domain": "viduthalai.in", "title": "பின்னோக்கி நடந்து செல்லுங்கள்!", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வு��ளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nசனி, 16 பிப்ரவரி 2019\nதிங்கள், 26 நவம்பர் 2018 15:48\nநிமிர்ந்து நேராக நடப்பவர்களை விட பின் னோக்கி நடப்பவர்கள் ஞாபகத்திறனுக்கான பரிசோதனைகளில் திறம்படச் செயல்பட்டுள்ளார்கள்.\nரோகாம்ப்டன் பல்கலையைச் சேர்ந்த நிபு ணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள். 114 தன்னார் வலர்களை ஒரு காணொலி பார்க்க வைத்து, அதிலி ருந்து அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. இவர் களின் காணொலியைப் பார்த்த பின் இந்தக் குழு பிரிக் கப்பட்டது. ஒரு சிலர் முன்னோக்கி நடக்க வைக்கப் பட்டனர். சிலர் பின்னோக்கி நடக்க வைக்கப்பட்டனர். சிலர் ஒரே இடத்தில் நிற்க வைக்கப்பட்டனர். பின்னர் ஒவ்வொருவரிடமும் பார்த்த காணொலி குறித்து 20 கேள்விகள் கேட்கப் பட்டன. இதில், பின்னோக்கி நடப்பவர்கள், சராசரியில் மற்றவர்களை விட கூடுதலாக இரண்டு கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னது தெரிந்தது. அடுத்து, ஒரு பட்டியலில் இருக்கும் வார்த்தை களில் எவ்வளவு வார்த்தைகளை நினைவுகூர முடிகிறது என்பது பரிசோதிக்கப்பட்டது. இதிலும் பின்னோக்கி நடப்பவர்களே சரியான விடைகளை அதிகமாகத் தந்தனர். நமது நடைக்கும், ஞாபகத் திறனுக்கும் எப்படி பிணைப்பு இருக்கிறது என நிபுணர்கள் கருதுகின்றனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவிய��ங்கள்\nரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை\nமின் ஆளுகைத் துறையில் பொறியாளர் ஆகலாம்\nபோக்குவரத்தை சீர்செய்யும் ரோபோ- பள்ளி மாணவர்கள் சாதனை\nபுற்றுநோய்க்கு தீர்வு தருமா மரபணு மாற்றப்பட்ட கோழி முட்டைகள்\nகீறலை இட்டு நிரப்பும் பூச்சு\nஎலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nதமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்க நிர்வாகக் கூட்டம் - நிறைவேறிய தீர்மானங்கள்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை\nகுத்துச்சண்டையில் பதக்கங்கள் வென்ற மதுமிதா\nகடவுள் கருணை - சித்திரபுத்திரன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/11/blog-post_40.html", "date_download": "2019-02-16T14:18:59Z", "digest": "sha1:JUKT4FWHB2NZ4XF7UITDFDRT3R3AQ7IE", "length": 3762, "nlines": 59, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "யூனியன் பிளேஸில் திடீர் தீ விபத்து : அண்மித்த பகுதிகளில் மின் தடை ! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nயூனியன் பிளேஸில் திடீர் தீ விபத்து : அண்மித்த பகுதிகளில் மின் தடை \nயூனியன் பிளேஸில் திடீர் தீ விபத்து, மின்மாற்றியொன்றில் ஏற்பட்ட பிரச்சினையாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.\nமேலும் இதனால் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/entertainment-news/p-c-sriram-team-won-cameramen-union-election/", "date_download": "2019-02-16T14:42:08Z", "digest": "sha1:WQQLSAUM6WYZPHPXIIQE7OY5LDS2YOJZ", "length": 5905, "nlines": 54, "source_domain": "www.nikkilnews.com", "title": "தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தேர்தலில் P.C.ஸ்ரீராம் அணியினர் வெற்றி. | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> Cinema News -> தென்னிந்திய திரைப்பட ஒளிப��பதிவாளர்கள் சங்கத் தேர்தலில் P.C.ஸ்ரீராம் அணியினர் வெற்றி.\nதென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தேர்தலில் P.C.ஸ்ரீராம் அணியினர் வெற்றி.\nதென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கான தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும். 2019-2021 ஆண்டுக்கான நிர்வாகிகள் பொறுப்புக்கான தேர்தல், தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்க வளாகத்தில் நேற்று (10.02.2019) காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி நள்ளிரவு 12 மணி அளவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டன.\nதேர்தல் அதிகாரிகளாக கவிஞர் திரு.பிறைசூடன் தலைமையில், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் திரு.K.V.கன்னியப்பன், திரு.முனீர் அகமது,திரு.கஸ்தூரி மூர்த்தி கொண்ட நால்வர் குழு தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.\nபின்னர், திரு.பி.சி.ஸ்ரீராம் அணியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தார்கள். அதன் படி வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்.\nதுணை தலைவர்கள் – திரு.A.கார்த்திக் ராஜா\nதுணை செயலாளர்கள் – திரு M.இளவரசு\n– திரு. A .ஆரோக்கியதாஸ்\nமற்றும் செயற்குழு பதவிக்கு 15 பேர் தேர்தெடுக்கப்பட்டனர்.\nஇந்த தேர்தலில், தலைவர்.திரு.பி.சி.ஸ்ரீராம், உப தலைவருக்கு போட்டியிட்ட திரு.கார்த்திக் ராஜா, திரு.சரவணன் ஆகிய மூவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nவெற்றி பெற்ற அணைத்து பொறுப்பாளர்களுக்கும் இன்று காலை\nவெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை தேர்தல் அதிகாரிகள் வழங்கினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் தேர்தலை சிறப்பாக நடத்திக்கொடுத்த தேர்தல் அதிகாரிகளுக்கும், சங்க உறுப்பினர்களுக்கும் தலைவர். திரு.பி.சி.ஸ்ரீராம், பொதுச்செயலாளர் திரு.B.கண்ணன் இருவரும் நன்றி தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNzY1MTU1Ng==-page-1298.htm", "date_download": "2019-02-16T14:29:43Z", "digest": "sha1:AW24CHTHHCF4BOVRXIGQKRZDGXCDIR43", "length": 17367, "nlines": 181, "source_domain": "www.paristamil.com", "title": "பயங்கரவாதம் தொடர்பில் இருவர் கைது! - காணொளி வெளியிட்ட சிறுவன்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பர���் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nபயங்கரவாதம் தொடர்பில் இருவர் கைது - காணொளி வெளியிட்ட சிறுவன்\nநேற்று செவ்வாய்க்கிழமை ஒரு சிறுவன் உட்பட இருவர், பயங்கரவாதம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nபயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் விசாரணைகளில் இவர்கள் அடையாளம் காணப்பட்டனர். நேற்று செவ்வாய்க்கிழமை காலை Beziers (Herault) பகுதியில் வைத்து ஒருவனையும், இரண்டாம் நபரை Montauban (Tarn-et-Garonne) பகுதியில் வைத்தும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும்போது குறித்த இருவரது வீட்டிலும் முற்றாக சோதனையிடப்ப்பட்டிருந்தது. இருவரும் விரைவில் இஸ்லாமியதேச பயங்கரவாதிகளுடன் இணைவதற்கு தயாராக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nMontauban இல் கைது செய்யப்பட்ட சிறுவன் 16 வயதுடையவன் எனவும், அவன் பயங்கரவாத போராளி போன்று உடை அணிந்து தன்னைத்தானே படம் பிடித்து காணொளியாக வெளியிட்டிருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவன் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு DGSI படையினரால் கைது செய்யப்பட்டிருந்தான்.\n* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\n20 வயது இளைஞன் - தலையில் சுடப்பட்டுப் படுகொலை\nதலையில் சுடப்பட்ட உடனேயே, இந்த இளைஞன் உயிர் பிரிந்துள்ளது. உடனடியான அவசரமுதலுதவிச் சிகிச்சைகள் எதுவும் பலன் தரவில்லை எனத்...\nஅப்தெல் சலாம் பிரான்சுக்கு மாற்றப்பட்டதன் எதிரொலி : யூரோ கிண்ண போட்டிகளின் போது தாக்குதல்\nஏற்கனவே நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில், ரசிகர்கள் போட்டிகளை காண செல்லலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பான கருத்துக்களை ரசிகர்கள்\nபாலியல் வல்லுறவிலிருந்து இளம்பெண் மீட்பு கடமையில் இறங்கிய தொடருந்துக் காவற்துறை வீரர்கள்\nசத்தம் வந்த திசையை நோக்கி ஓடியுள்ளனர். அங்கு ஒரு இளம்பெண்ணை, ஒரு காமுகன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கொண்டிருந்துள்ளான்...\nலூபூர்ஜே வரை புதிய ட்ராம்கள்\nT8, RER B, C, D,Transilien H, ஆகியவற்றுடன் தொடுப்புகளை மேற்கொண்டபடி, இந்தச் சேவையானது, ஏழு நிறுத்தங்களைக் கொண்ட அணியாக இயங்க...\nஇந்த இடத்தின் வழிபாட்டு முறை முற்றாக மாற்றமடைய உள்ளது. அதாவது யூத வழிபாட்டில் இருந்து, இஸ்லாமிய வழிபாட்டிற்கு இது மாற உள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?m=201804", "date_download": "2019-02-16T13:19:09Z", "digest": "sha1:LS6RMUKO2MVIJ5RFTMLQHUHX3DBZQNVI", "length": 21905, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "April | 2018 | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nஇலங்கையில் கிராமத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் குரங்கு\nஇலங்கையில் குரங்கு ஒன்றால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையில் எல்பிட்டிய, கெடன்தொல, உடோபிட்டிய பகுதியில் வாழும் மக்கள் குரங்கு ஒன்றால் அச்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில் சமீப கால்மாக இந்த பகுதிகளில் வாழும் குரங்கு ஒன்று மக்களை கடித்து வருவதாகவும், இதனால் 20 ற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகள் குரங்கு கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் ...\n��ாசல் விமான நிலையம் – இரவு நேர விமான சேவைகளை பாதியாக குறைக்க திட்டம்\nஅடிக்கடி விமானத்தில் பறப்பவர்களுக்கு, ஒரு விமான நிலையத்திற்கு அருகில் வாழ்வது வசதியானது, ஆனால் அது இரைச்சல் மிகுந்ததும் கூட. விமான இரைச்சலை குறைக்க பாசெல்-மல்ஹவுஸ் விமான நிலையம், இரவு 11 மணி முதல் நள்ளிரவு வரையிலும், விமான புறப்பாடுகளை ரத்து செய்ய முடிவு செய்திருக்கிறது. பாசெல்-மல்ஹவுஸ், சுவிட்சர்லாந்தின் மூன்றாவது பெரிய விமான நிலையம் ஆகும். பிரஞ்சுப் பிரதேசத்தில் இருந்தாலுல் ...\nதிரு-திருமதிஎன்.வி. சிவநேசன் அவர்களுக்கு தமிழ்பண்டிதர் கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது\nயேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் 28 வது அகவை விழாவில் திரு என்.வி. சிவநேசன் அவர்களுக்கும் திருமதி தவமலர் சிவநேசன் அவர்களும் சிறப்பாக புலமைப்பட்டப்படிப்பில் சித்தியடைந்தமைக்கான பட்டமளிப்புவிழாவாக யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் 28 வது அகவை விழாவில் தமிழ்பண்டிதர் என பாராட்டி யாழ் பேராசிரியர்கள் திரு திருமதி சஸ்முகதாஸ் அவர்களினால் தமிழ்பண்டிதர் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர் இவர்களின் இந்த சிறப்பான ...\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் புதிய கிரகம் – இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.\nபூமி பந்துக்கு மேலே ஏராளமான கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் பல கிரகங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்து கீல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்தை அமெரிக்காவின் ஹெப்ளர் தொலைநோக்கி மூலம் அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த கிரகம் பூமியில் இருந்து 470 ஒளி ஆண்டு தூரத்துக்கு அப்பால் உள்ளது. இதற்கு ...\n மக்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை\nகொழும்பு – 2, ஸ்டுவர்ட் வீதியில் அமைந்துள்ள அடிக்குமாடி வீடுகள் பாரிய ஆபத்தில் உள்ளமையினால் அங்குள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டுத் தொகுதியிலுள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு உடனடியாக அனுப்புமாறு மின்சக்தி எரிசக்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். குறித்த கட்டடத்தின் ஆபத்தான நிலைமை மற்றும் எடுக்கப்பட வேண்���ிய ...\nநீரிழிவு நோய்க்கு முடிவுக்கட்ட இந்த ஒரு பொருள் போதும் 9௦௦௦ வருட பாட்டி ரகசியம்\nஉண்மையில் பிஸ்தா கொட்டை (அ) பருப்பு என்பது உலர்ந்த பிஸ்தா பழத்தின். இதில் நல்ல கொழுப்பு, நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் ஆகியவை நிறைய உள்ளதால் சுமார் 9௦௦௦ வருடங்களுக்கு மேலாக இதனை மக்கள் பயன்படுத்தி வரும் இயற்கை மருத்துவ குணம் மிக்க உணவு பொருள். இத்தனை வருடங்களுக்கு மேலாக இதனை பயன்படுத்தி வருவதற்கு மேலும் பல ...\nபிறந்தநாள் வாழ்த்து திரு.நடராசா சின்னத்துரை(25.04.18)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்து வருபவருமான நடராசா சின்னத்துரை தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் .இவர் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாக குழுவின் முக்கிய உறுப்பினரும் .பல தனித்துவ பொது தொண்டாளனுமான இவரை மனைவி மல்லிகாதேவி. மகள்மார் குடும்பத்தினர் மகன். அக்காமார்குடும்பத்தினர். தம்பிமார்குடும்பத்தினர். தங்கைமார்குடும்பத்தினர்.மாமன்மார்குடும்பத்தினர் மைத்துனன்மார்குடும்பத்தினர். .மைத்துனிமார்குடும்பத்தினர். சித்திமார் குடும்பத்தினர். சித்தப்பாமார்குடும்பத்தினர்.பெறாமக்கள் குடும்பத்தினருடன் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ...\nஇப்படியும் நடக்கிறது யாழ் ஆலய கும்பாபிஷேகத்தில்……..\nஇப்போது யாழ்ப்பாண கடவுள்கள் ஆடம்பரத்தையும் புகழையும் மட்டுமே விரும்புவதால் கோவில் திருவிழாக்களை வித்தியாசமாக பல வழிகளில் செய்கிறார்கள்… ..சங்கானை சிங்கப்பூர் ஞானவைரவர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் சில தினங்களுக்கு முன்னர் சிறப்புற நடைபெற்றது. இந்த கும்பாபிசேகத்தின் போது, ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தின் மூலம், மாலை எடுத்து வரப்பட்டு தூபி கலசத்துக்கு அணிவிக்கப்பட்டது.\nசி.வை.தா சிலையமைப்பை சிறப்புற நிறைவேற்றிய குழுவினர்களுக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது23.04.18\nசி வை தாமோதரம்பிள்ளை சிலையமைக்க பணிபுரிந்த செயல்பாட்டாளர்கள் எமது ஊரின் சொத்தான சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களுக்கான சிலையமைப்பு சிறப்பா புலத்திலும் ,தாய் நிலத்திலும் நிதி உதவிகள் கிடைத்திருந்தாலும் குறுகிய காலத்தில் சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றம் அமைய முன்நின்று செயலாற்றிய குழுவினரை சிறுப்பிட்டி இலுப்பையடிமுத்துமாரி அ��்மன் நிர்வதினரும் , சிறுப்பிட்டி உலகத்தமிழ் ஒன்றியத்தினரும், சிறுப்பிட்டி மக்களுமாக இணைந்து பொன்னாடை போர்த்தி பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளது ...\nபொதுத்தொண்டர் திரு.அ.சின்னத்துரை அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து (21.04.2018)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சமூகஆர்வலரும், பொதுத்தொண்டருமான திரு.அல்லிக்குட்டி.சின்னத்துரைஅவர்கள் (21.04.2018)ஆகியஇன்று தனது இல்லத்தில் பிறந்த நாளைகொண்டாடுகின்றார்,இவரை மனைவி ,பிள்ளைகள் குடும்பத்தினர் ஐெயலஸ்மி, ஐெயறஞ்சினி, ஐெயகிருஸ்ணா, ஐெயறுாபனா, ஐெயசந்தரா, ஐெயசித்திரா, ஐெயபாரதி, ஐெயறுாபவேல், ஐெயசத்திவேல், ஐெயகுகவேல், ஐெயராஐவேல், ஐெயப்பிரகாஸ், ஐெயதர்சன், உற்றார் உறவினர்களுடன் , சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியமும் முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று இன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/11/23103147/1214444/NGK-Selvaraghavan-tweets-about-Recording.vpf", "date_download": "2019-02-16T14:01:49Z", "digest": "sha1:7XFLJUN4TEWO5AYGE2F5LW7NTVTKFBCZ", "length": 17473, "nlines": 200, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "NGK, Suriya 36, Suriya, Selvaraghavan, Sai pallavi, Rakul Preet Singh, Jegapathi Babu, Yuvan Shankar Raja, SR Prabhu, Praveen KL, செல்வராகவன், சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங், எஸ்.ஆர்.பிரபு, சூர்யா 36, யுவன் ஷங்கர் ராஜா, ஜெகபதி பாபு, என்.ஜி.கே, என்ஜிகே, பிரவீன்.கே.எல்", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசூர்யா நடிக்கும் என்ஜிகே படக்குழுவின் புதிய அப்டேட்\nபதிவு: நவம்பர் 23, 2018 10:31\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தின் இசை பணிகள்துவங்கிவிட்டதாக செல்வராகவன் தெரிவித்துள்ளார். #NGK #Suriya\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தின் இசை பணிகள்துவங்கிவிட்டதாக செல்வராகவன் தெரிவித்துள்ளார். #NGK #Suriya\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர்.\nட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ��றுதிகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் இசை பணிகள் துவங்கிவிட்டதாக செல்வராகவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செல்வராகவன் கூறியிருப்பதாவது,\nமேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா, அழகான சித் ஸ்ரீராம், திறமை வாய்ந்த பாடலாசிரியல் உமாதேவி உள்ளிட்டோருடன் என்ஜிகே படத்தின் இசை பணிகள் துவங்கிவிட்டது. சிறப்பான கூட்டணி. என்று கூறியுள்ளார்.\nபடத்தில் சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தை வருகிற நவம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. #NGK #Suriya\nஎன்ஜிகே பற்றிய செய்திகள் இதுவரை...\nவெறித்தனமான என்ஜிகே டீசர் - அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்\nஎன்ஜிகே படக்குழுவின் அடுத்த முக்கிய அறிவிப்பு\nபடக்குழுவினருக்கு பரிசளித்து நெகிழ வைத்த சூர்யா\nமுக்கிய கட்டத்தில் சூர்யாவின் என்ஜிகே\nஎன்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nமேலும் என்ஜிகே பற்றிய செய்திகள்\nசுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத்துறைக்கு மாற்றம்\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் - கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி\nசிஆர்பிஎப் வீரர் சிவச்சந்திரன் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது\nரூ.2,000 சிறப்பு நிதியுதவி வழங்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணை வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு- உச்சநீதிமன்றம்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அனைத்து சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் - நடிகர் அமிதாப்பச்சன்\nசுப்பிரமணியன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி நியமன ஆணையை ஓபிஎஸ் வழங்கினார்\nகாமெடி பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் அமிதாப் பச்சன்\nதனிஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இணையும் பிரபலம்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nவெறித்த��மான என்ஜிகே டீசர் - அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம் என்ஜிகே படக்குழுவின் அடுத்த முக்கிய அறிவிப்பு முக்கிய கட்டத்தில் சூர்யாவின் என்ஜிகே என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இறுதிக்கட்டத்தில் சூர்யாவின் என்ஜிகே\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு 27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://meetchi.wordpress.com/2008/12/", "date_download": "2019-02-16T14:41:54Z", "digest": "sha1:CN2IPIZWXJJQNAAUB67DSS2B3RVPIKTT", "length": 494283, "nlines": 2465, "source_domain": "meetchi.wordpress.com", "title": "திசெம்பர் | 2008 | meetchi quarterly", "raw_content": "\nஅறிந்த நிரந்தரம் -பிரம்மராஜன் முதல் கவிதைத் தொகுதி/Brammarajan’s First Collection of Poems\nதிசெம்பர் 21, 2008 பின்னூட்டமொன்றை இடுக\nபழைய மிருகத்துடன் ஒரு புதிய மனிதன் சில குறிப்புகள்\nமனநிலைகளில் விநோதப் பறவைகள் பற்றி\nவண்ண வண்ணமாய்க் கதைகள் சொல்லிற்று\nபிடறியைத் தூண்டி நானை வளர்த்த பெண்களிடம்\nகுளிர் காற்றைப் பார்வையில் கொணர்ந்து.\nபஸ் பிடிக்கக் கூச்சலிட்டுப் பிறாண்டிய மனிதர்களைக்\nசோடா உடைத்து நுரை நீரில் முகம் கழுவி\nதொல்லை போதும் காட்சி சாலையில் விடு என்றவர்க்குச்\nசாட்சியாய் ஒரு சொல் மட்டும்\nஇறப்புக்கு முன் சில படிமங்கள்\nநரைத்து உடைந்த இரவின் சிதறல்கள்\nஎலும்பின் கரைகளில் சிற்பத்தின் வாசனை\nபறந்த பறவைகள் வானில் கீறிய ஓவியம்\nகணங்களை முழுவதும் எரித்தாகி விட்டது.\nசிரசில் ஊர்வதை மீண்டும் எக்கிக் கேட்பதுபோல்\nகழுவாத முகங்கள் போன்ற கட்டிடங்களின்\nகற்சிலையின் பாரம் உருகிக் கரைந்ததில்\nநேற்று விழுந்த சருகுகள் நீருக்கு\nசற்றுமுன் சிறு விரல்களில் தந்த\nபார்வை விரியப் பாதை வளரட்டும்.\nமாலைக்கு மேல் வேளை கெட்டு வந்தால்\nபண்ணை பூத்த விதவை நிலங்களுக்கும்\nகீற்று நிலா வெற்றுத்தனமாய்க் காயும்\nமயிரற்ற ஆண் மார்புகளாய்க் கிடக்கும்\nதனித்துப் போய்த் தனக்குத் தானே\nஒரு யுகம் வேண்டும் முகம் தேட.\nரேடியம் முட்களெனச் சுடர்விடுகிறது விழிப்பு.\nவழிக் குகையில் எங்கோ சிக்கித் தவிக்கிறது.\nநெட்டித் தள்ளியும் நகராத காலம்\nஎண்ணற்ற நத்தைகளாய்க் கூரையில் வழிகிறது.\nஅரைத் தூக்கத்தில் விழித்த காகம்\nஉறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக்\nபொய் முகம் உலர்ந்தன ஏரிகள்.\nதன் புதிய அறைச்சுவர்களுடன் கோபித்த\nகாயும் நிலவிலும் கிராமக் குடிசை\nவாசலில் மட்டும் பாதம் தட்டி உதறிய மணல்.\nநினைவின் சுவடாய் உதட்டில் படிந்த கரிப்பும்\nவந்ததோ எனச் சந்தேகம் கவியும்.\nபெண்ணுடல் பட்டுக் கசங்கிய ஆடைகள்\nஅன்று பக்கவாட்டில் நடந்து வந்த மஞ்சள் நிலா\nபிண வாடை மிதி வண்டியில் தொற்றி வந்து\nஅறைச் சுவர்களில் ஒட்டடையாய்த் தொங்கும்.\nசாம்பல் நிறத்தில் காளான்கள் பூக்கும்.\nஇதயச் சுவர்கள் காரை உதிர்க்கும்.\nஇரவறுத்தும் ஓயாத சிள் வண்டுகள்\nகுயில்களின் பாட்டில் குரல் நீட்டிக் குறுக்கிடும்.\nகானக மரங்கள் மூளைச் சாலைகளில்\nலாரி என்ஜின்களின் நடை துவள\nஒரு ஸிம்பனியின் உச்சம் முற்றுப் பெறும்.\nசாணைக்கல் நெருப்புக் கம்பிகள் தெறித்து விழக்\nயோனியில் நீந்தும் விந்தின் நினைவோடு\nபூத்து நிற்கும் முருங்கையில் வால் துடிக்கும்.\nபசிகொண்டு நிதம் செல்லும் பாதங்கள்\nகால்களில் தீப்பொறி குதிரைகளின் கனைப்பை\nநிழல் தின்று ஆறாது பசியெனினும்\nபின் காயங்களில் சாசுவதம் கண்டு\nநீலத் தொடுவானம் தேடிச் செல்ல\nவழி மரங்கள் தாம் பெற்ற\nவிண்ணில் ஏகிய குதிரை வீரர்கள்\nபட்டாக் கத்திகள் குல்மொஹர் மரங்களில் தொங்கக்\nதலை உதறிச் சிலிர்த்த பனித்துளிகள்\nஇவ்வறையின் தேய்த்த கண்ணாடிகள் மட்டும்.\nஇரவை உதறிய பறவையின் சிறு குரல்\nசூரியனின் சாய்ந்த ஒளிக்கற்றையில் சரிய\nசுவரில் சாய்ந்த மிருதங்கம் உருகி\nகூடடைந்த பறவைச் சிறகில் ஆர்கனும்\nஓர் ஆரஞ்சுப் பழமென அச்சாம்ராஜ்யம்.\nமழை மரங்களின் மாலைச் சிந்தனையாகப்\nபின்னிய கிளைகளில் சிக்கி நின்றது\nஇன்று உறக்கமின்மை ஊஞ்சல் பயில\nநரம்பின் முடிச்சுகளில் கண்கூசும் வெளிச்சம்.\nபுதிய இலக்குகளை மனதில் வைத்து\nசிக்கிக்கொண்டது என் சிறகின் ஒரு மூலை\nஉன் விடுதலைக்காய் நான் இறைத்த வார்த்தைகள்\nநாலெட்டில் உனது இலக்கு என\nநானே பதிக்கவில்லை ஒரு பாதமும்.\nவிழிக்கும் இரவின் நீளத்தைக் குறைக்கும்\nதான் மறந்த முலைகளுக்காய் வேண்டி.\nசிவப்பு நிற டீயின் கசப்பில்\nநீ போய்ச் சேர வேண்டுமென்று\nமுட்கள் முளைத்த வண்ணக் கற்களென\nமனதில் சொட்டிய குருதித் துளிகள்\nநிலம் தொட மன்னிப்பை யாசித்தவன்\nகடந்த பின் அப்பால் என்னவென்பது\nஎல்லாம் சப்தமாய்ப் புழுதியை இறைத்துக்\nஉருவம் இழந்து அந்நியனாய் நான் நடக்கிறேன்.\nபஸ்ஸின் தகர முதுகைப் பிய்த்தன பனிக்கற்கள்\nபஸ்ஸை விட்டிறங்கும் உன் கால்களிடம்\nஎன்று வரும் அந்த இன்று\nஎன ஒட்டி ஏந்திய கைக்குழியில்\nஉயிர் கரைத்து உண்டு வாழ்கிறது\nநீ மட்டும் நீதான் என்றும்\nஎன்னைக் கை விரல்களுக்கப்பால் மறைத்து\nஎன்னில் ஒரு பூனைக்குட்டியைப் பிரித்தெடுத்து\nபால் எனக்கு என்றும் போல்.\nஉன் சிதறல்களில் விழும் ஆச்சர்யம்\nஇடத்துக்கு இடம் தாவும் ஒற்றைக் காக்கையும்\nசெப்பியா நிற ஆல்பம் ஒன்றில்\nவிரல் சுட்டி முகம் காட்டிப்\nபுத்தகங்கள் விட்டுச் சென்றவன் தனக்கு\nகற்கள் வழிவிடுமா எனக் காத்திருந்து\nஇலை களைந்து மரம் விண்ணை நோக்கி வேண்டிற்று.\nவரும் வழியில் மறதியாய் விட்டுவந்த\nஎன்ற அன்புச் சொல் நிக்கொட்டின் மணக்கும்\nஅன்று நான் சோகமாய்த் திரும்பியதாய்\nகுளிர் நீர்ப்பரப்பு நிறைந்ததை அறியாமல்.\nதவசியை ஒத்த ஒளி நிமிடம்\nமழையில் மணக்கும் உன் அணைப்பு\nசூரியன் மறையும் தெரு முனைகள்\nதொண்டை நனைய ஒரு வாய் நீர்\nயாவும் சுவை அறும். சமம்.\nவேண்டுமானால் என் நிறமற்ற நிமிடங்கள்\nநின்று நீண்ட செவ்வகத்தில் நிறுத்தி\nதுண்டித்த நரம்புகளுக்குச் சிகிச்சை வேண்டி\nஎன் ரதங்கள் புறப்பட்டுப் போய்விடும்.\nஉன் வயிற்றின் ஒடுங்கல் நிமிரும் நேரம்.\nஅதிகாலைக் கனவில் தேவிக்கு ஒரு பாடல்\nஉள் வாங்கும் உன் வயிறு.\nரத்த தாளங்களில் வீணை உலவ\nகனவுக் கோடுகள் விரிந்த என் நிலம்.\nஉன் கால் சதங்கைகளை ஒரு தரம்\nஎன் இன்னொரு நனவிடம் கேட்கும்.\nமனிதர் அற்றுப் பிறக்கும் ஒரு சமவெளி.\nகடவுளும் ஒரு கனவின் கருவும்\nகழுகு இரை கொள்ளும் நேரம்\nகளைத்து வருகிறேன் படிகளில் உருண்டு.\nகைக் கமண்டலத்தில் முகம் அசைய\nஇட்டுவிடு என்று வருகிறான் குரு\nநானாவென நானே கேட்டுச் சிதறுமுன்\nகும்பல் கூவுகிறது ஆம் ஆமென்று.\nகுருவின் நெற்றியில் என் பெருவிரல்.\nமூ��ைக்கு மூலை தெறித்து விழுகிறது\nதிரை நனைந்து எலுமிச்சை நிறத்தில் விடிகிறது\nபால் வண்ணத்தில் பிளிறுகிறது தெரியாத தெருவிளக்கு.\nஇரண்டு நட்சத்திரங்களின் தொலைவு வெளி பற்றி\nஉனக்கு அக்கறை இல்லை என்று சொல்கிறேன்.\nமாதா கோயிலின் மணிகள் இருள் மடியில்\nமத்தாப்பு ஒளிகளாய்ச் செவியைக் கீறும்\nமுன்பறியாத பூச்சி சொல்கிறது என்னிடம்.\nநியூட்ரான் குண்டுகள் குதறிய பின்னும்\nமீண்டும் ஒரு முறை புழுவாய்த் தோன்றுவான் மனிதன்\nஎல்லாம் இங்கு மண்ணில் இறைத்த விந்தாகிவிட்டது\nஎன்று உன் அறியாமை பற்றிப்\nமலையாய் உயரும் கான்க்ரீட் எலும்புகளுக்குப்\nமொழி வெறும் சங்கேதக் குறிகளாய்\nஇடம் பெயரும் ஈசல் குருவிகளின் அலையாய்\nஉன் கருப்பைக் குருதியின் வெளிச்சம்\nபாதைகளின் புழுதிக்குச் செம்பு நீர் ஊற்றாமல்\nஎனக்கு எதிராய் என் நிலைக்கண்ணாடியில் உனக்கு ஒரு சித்திரம்\nஅப்படி ஒரு மனிதன் இருந்தானென்று.\nமுறிக்காத அதீத மனிதன் இருந்தானாவென்று.\nஇனி உன் கரை மாந்தர் கோஷமிடுவர்\nகொஞ்ச நாளாய் வந்து வாழ்ந்த\nதோட்டமும் கரையும் பாதையும் அலையும்\nசதையில் சதை திருடும் சரித்திரம் உயிர்த்ததில்லை\nசொற்கள் விலகித் தெரிந்திருக்கலாம் தோட்டம்.\nகோடுகள் மட்டும் வழிவதில்லை என் விரல்களில்\nகவலைகொள்ளும் ஊர் சென்ற மனது\nகழுத்தில் விழும் நகக் குறி.\nசாம்பல் பனி விலக்கித் தெரியவிட்டேன்\nதினம் ஒரு பிணம் எரியும்\nஅமில ஆறுகளை நினைத்துப் பிளந்த நாக்குகளைச் சுழற்றும்.\nகூடு வளர்க்கும் சுதை நெருப்பு.\nதிசுக்கள் அழிந்து மிஞ்சிய மூளைச் சிற்பத்தை\nபுதிய தூண்கள் தேடிச் செல்கையில்\nகல்லுக்கும் நடனம் கற்பனையாய் ஓர் இசைக்கு.\nஇறுதி வரிகள் உன் மனதில் கேள்வியாகும் நேரம்\nஎன்னுருவம் எங்கோ தொலைவில் கல் மரம்.\nகாய்ந்து விழுந்தும் நெற்றியில் பொட்டின் தடம்.\nவைத்துக் கொள் என் பால்யத்தை.\nபின் கல்லலைகள் மோதும் உன் காதில்.\nபாக்கிச் சொத்துகள் எனது என்னவென்று.\nதிண்ணைப்புறம் கிடக்கும் ஆற்றங்கரைக் கூழாங்கல்.\nபச்சைப் புதரில் வெறும் விரலில்\nபிடுங்கிய மூங்கில் கிளை ஒன்று.\nநெய்வேலி சந்தான கோபாலன் நேர்காணல்-பகுதி/2/Interview with Neyveli Santhanagopalan-Part-II\nதிசெம்பர் 19, 2008 பின்னூட்டமொன்றை இடுக\nநெய்வேலி சந்தான கோபாலன் நேர்காணல்-பகுதி-2\nபி.ரா: நீங்க silence பத்தி சொன்னீங்க. ��ாடறது ஒரு extreme ல நாம silent ஆயிடறோம். அதை John Cage கற ஒருத்தர் பண்ணிடறார். தகவலா இதை சொல்றேன். John Cage, modern composers ல ஒரு முக்கியமான composer. அவர் ஒவ்வொரு composition ஆ சொல்லிட்டு, இன்னிக்கு ஒரு புது composition பண்ணியிருக்கேன் அப்படிங்கறான், 4. 53 அந்த composition பேர். Audience எல்லாம் காத்திட்டிருக்காங்க, ஒரு பியானோ மேடைல இருக்கு. எல்லோரும் சைலன்ட்டா இருக்காங்க. இந்தப் பக்கம் entrance லேயிருந்து ஒருத்தன் வரான். வந்து பெரிய நமஸ்காரம் பண்ணிட்டு ரொம்ப நேரம் நின்னுக்கிட்டேயிருக்கான்.எதுவும் நடக்கவேயில்ல. Audience நின்னுக் கிட்டேயிருக்கு. எல்லாம் சப்தமே இல்லாம கப்சிப்னு இருக்காங்க. 4 நிமிஷம் 53 செகண்ட். அவன் அந்த பக்கம் வெளிய போயிடறான். அவ்வளவுதான் முடிஞ்சு போச்சுங்கறான். ஜென் புத்த தத்துவத்துக்கு மாறின பிறகு அந்த சைலன்ஸுக்குப் போயிட்டான் அவன். அதுக்கு முன்னாடி எலக்ட்ரிக் பியானோவை சிம்ஃபனில introduce பண்றான். நடுவில metal sounds வச்சு, இந்தப் பியானோ போடற சத்தம் எனக்குப் பத்தல இன்னும் வலுவாக் கொடுக்கனும் சொல்லி, அப்படி பண்ணிட் டிருந்த ஆள் கடைசில 4.53 நடத்திக் காட்டறான். so இந்த ஒரு extreme, ஒரு artist-க்குள்ள நடக்கலாம். இத ஒரு கட்டுரையா எழுதியிருக்கேன்.\nரா.கோ: 80களில நான் டெல்லில படிச்சிட்டிருந்தபோது, சிரிஃபோர்ட் ஆடிட்டோரியத்தில இரவு 8, 9 மணிக்குக் கச்சேரி ஆரம்பிச்சா காலைல 5, 6 மணிவரைக்கும் போகும். நம்ப ஊர்லேருந்து எல். சுப்பிரமணியம், எல்.சங்கர், எல்லாம் வருவாங்க. கேட்டிருக்கேன். இங்க நம்ம கச்சேரிகள்லாம் எப்படியிருக்குன்னா.. ஒரு 2hours, 3hours ன்னு ஒரு பேக்கேஜ் மாதிரி இருக்கு.\nச.கோ:தம்புராவில ஒண்ணா சேர்ந்துட்டு உள்ள நுழையற தருணம் இருக்கு இல்லையா, அதிலேயிருந்து நேரம்ங்கிறது மறந்து போயிடறது. அதுக்கப்புறம் ஒரேயொரு சிரமம்னா உடல் பொருத்த விஷயம்தான். உடல் எவ்வளவு இடம் குடுக்கறதுங்கறதுதான் விஷயம். அதுதான் தவிர, தம்புராக்குள்ள நுழைஞ்சு நாம மெய் மறக்கிறோம் பாருங்க அந்தத் தருணத்திலேயிருந்து கச்சேரி ஆரம்பிக்கிறது. அதுவரைக்கும் ஒரு ஆயத்தம் தான். அது எப்ப வரும்னு தெரியாது. அந்த ஒரு க்ஷண மெய்மறப்பு.\nசமூகம்கிறது எதுவரைக்கும்னா, தனிமனிதன் தன் சுதந்திரத்தை அடையாதவரைக்கும் சமூகத்தை சார்ந்திருக்க வேண்டியிருக்கு. அது ஒரு தேவை. அதுதான் எல்லாமேங்கிற மாதிரி எல்லாம் வெஸ்���ர்ன்ல அப்படி போயிட்டாளோன்னு தோணுது. ம்யுஸிக்லேயிருந்து எல்லாம் சேர்ந்துதான் பாடணும். அதுல தனிமனித சுதந்திரம் எங்க இருக்கு, அப்படிங்கற கேள்வி எனக்குத் தோணும். அது ஒரு பக்கம். அந்த பாதை தானவே ஒரு ப்ராஞ்ச்சா கொண்டு போகும்போது இந்த ஒரு அனுகூலம் இருக்கு. தன்னை இன்னொருத்தரோட கம்பேர் பண்ணிக்கிற ஒரு தன்மை. அப்புறம் where do we stand, இதெல்லாம் தாண்டிபோய் நம்பள இதுல. . .\nஆனந்: இதுல சுதந்திரமும் இருக்கு பொறுப்பும் இருக்கு.\nச.கோ: அந்த சுதந்திரம் கிடைச்சு அதுக்குள்ள போறதுக்கு நமக்கு ஒரு தகுதியை ஏற்படுத்திண்ட பிறகுதான் இந்த பாதைக்குள்ள மனசு போறது. என்னைப் பொருத்தவரை 35 வயசுலேருந்துதான் நிறைய பேர் சுட்டிக்காட்டி, இந்த பாதைலதான் நீ போகணும்னு சொல்லி என்னை பலப்படுத்தி என்கரேஜ் பண்ணி, அந்த பாதைல நான் போயிண்டிருக்கேன். தகுதியைக் கொடுத்ததல் அந்தப் பாதையில கொண்டுபோய் திருப்பிவிடறதுங்கறேன் நான், என்னோட அனுபவத்தில சொல்றேன். தகுதி இல்லாம போனா என்ன ஆகும்\nபி.ரா:அவர் கேரக்டர் ஒரு பெரிய ஜீனியஸ், ஆனா பெர்ஸனாலிடி ஒரு வல்கர் பெர்ஸனாலிடி, இந்த இரண்டும் எப்படி இணைஞ்சுதுன்னு அமெடியஸ் படத்துல மிகப் பிரமாதமா காட்டப்பட்டிருக்கு.\nச.கோ: என்னோட பரிணாம வளர்ச்சி எப்படி போயிண்டிருக்கு உள்ளுக்குள்ளேன்னா, உன்னோட அந்த குணமோ, அந்தக் குறுகின, எல்லாமே ஒரே அழகா pleasant-டா போயிண்டிருந்தாத்தான் உனக்கு ஆனந்தம்னு எனக்கு விதிச்சிருக்கு. உள்ளுக்குள்ள ஒரு முள்ளு உட்கார்ந்து பர்ததுண்டேயிருக்கு. கலை உள்ளுக்குள்ள இருக்குன்னா நீ உன்னை இன்னும் எவ்வளவு refine பண்ணிக்கணும். சில aspects எல்லாம் தேவையா இருக்கு. நீ போய் சரி பண்ணிக்கோ. முழு வளர்ச்சி அடை. ராமர் மாதிரி ஆயிட முடியாது. அவன்தான் அனந்த கல்யாண குணநிலையனா இருந்தான். அது கடவுளால, ஒரு perfect man-னாலதான் முடியும். நம்மாள முடிஞ்ச அளவுக்கு அதை சங்கீதத்துனால பண்ணிக்கணும்னு. இதுல என்ன ஆயிடும்னா எனக்கு நிறைய பேர் தெரியும் இந்த ஃபீல்டுலேயே, ஒருத்தரைப் பத்தி இப்படி சொன்னாங்க, மேடையில அவர் god இறங்கினா dog. இப்படி இருக்கிறது தப்பில்லை, அவாளையும் ஒத்துக்கணும். அதுவும் ஒரு சிருஷ்டி, அதுக்கு ஒரு காரணம் இருக்கு. என்னால அப்படி இருக்க முடியலைங்கறதுதான் அதுவே என்னோட வீக்னெஸ். சத்யத்த��ப் பேசினமா ஏமாத்தினேமா இதுவே ஓடிண்டிருக்கு உள்ளுக்குள்ள. பெரிய பிரச்சினை இது. உள்ளூர பயணிக்க ஆரம்பிச்சிட்டாக்கா, ஒரு முழுமை அடைஞ்சுதான் வெளிய வந்தாகணும். திரும்பி பார்த்தோம்னா சரியா வராது.\nகே: ஸ்டைல்னு நீங்க என்னிக்காவது, எந்த வயசுல ஒரு முத்திரை பதிக்கணும்னு நீங்க நினைச்சீங்க\nச.கோ:சேஷகோபாலன் சாரோட கார்பன் காப்பின்னு எழுதினா. முத்திரையும் குத்தினா. music academy-ல, கண்ணை மூடிண்டு கேட்டா அப்படியே சேஷகோபாலன் சார்தான், இப்படி யெல்லாம். அவர்கிட்டயே கொண்டுபோய் காட்டினேன். அப்படித்தான் எழுதுவா. நீ பாட்டுக்கு பாடிண்டிருன்னார். என்ன சொல்றார்னு அப்ப புரியல. பிரமிப்புல ஒரு வித்தையை வாங்கிக்கும் போது,என்ன ஆறது உங்களுக்கு ஒரு முப்பது பாட்டு ஒரே நாள்ல கத்துண்டேன். இப்ப என்னால முடியாது. அப்ப mind அவ்வளவு focussed. அதுக்குத்தான் கடவுள். கடவுள் என்ன சொன்னாலும் வந்துடும் அப்படியே. அப்ப அந்த மாதிரி இருந்தது. இப்ப கீர்த்தனமே வேண்டாம். ஒரு சங்கதில உலகமே இருக்கு, இப்படியெல்லாம் போறது மனசு. அது எந்த அடிப்படைல வருதுன்னா, மீரா சொல்லுவா, “நீங்க இவ்வளவு பேச்சு இவ்வளவெல்லாம் எதுக்குன்னா கச்சேரில ஒக்காத்தி வைச்சா பாட வர்றது, அந்த தைர்யம்தான் உங்களுக்கு. அதுதான் இத்தனை கலாட்டா பண்றேள்””ன்னு. அதுக்கு ஒரு அஷ்யுரன்ஸ் கிடைச்சாச்சு. அங்க வந்த இதுக்கு ஒரு direction கிடைச்சாச்சு, அப்படின்னு அதுக்குப் பிரயத்னமே பட வேண்டாம். அது என்னன்னா, அப்போதைக்கப்போ படைக்கிறது. அப்படியே போறோம் இந்த சங்கதிக்குப் பிறகு இது. ஒரு பேச்சாளர் என்ன பண்றார் ஒரு முப்பது பாட்டு ஒரே நாள்ல கத்துண்டேன். இப்ப என்னால முடியாது. அப்ப mind அவ்வளவு focussed. அதுக்குத்தான் கடவுள். கடவுள் என்ன சொன்னாலும் வந்துடும் அப்படியே. அப்ப அந்த மாதிரி இருந்தது. இப்ப கீர்த்தனமே வேண்டாம். ஒரு சங்கதில உலகமே இருக்கு, இப்படியெல்லாம் போறது மனசு. அது எந்த அடிப்படைல வருதுன்னா, மீரா சொல்லுவா, “நீங்க இவ்வளவு பேச்சு இவ்வளவெல்லாம் எதுக்குன்னா கச்சேரில ஒக்காத்தி வைச்சா பாட வர்றது, அந்த தைர்யம்தான் உங்களுக்கு. அதுதான் இத்தனை கலாட்டா பண்றேள்””ன்னு. அதுக்கு ஒரு அஷ்யுரன்ஸ் கிடைச்சாச்சு. அங்க வந்த இதுக்கு ஒரு direction கிடைச்சாச்சு, அப்படின்னு அதுக்குப் பிரயத்னமே பட வேண்டாம். அது என்னன்னா, அப்போதைக்கப்போ படைக்கிறது. அப்படியே போறோம் இந்த சங்கதிக்குப் பிறகு இது. ஒரு பேச்சாளர் என்ன பண்றார் ரொம்ப தயார் பண்ணிண்டா போறார் ரொம்ப தயார் பண்ணிண்டா போறார் spontaneity அது கிடைச்சுட்டதுன்னா. . . கிடைச்சுட்டா மட்டும் போதாது ”க்ளிக்” ஆகணும். கேட்கறவாளுக்கு பிடிக்கணுமே.\nபெரியவா அனுக்ரகம். அதனால அப்படி போயிண்டிருக்கு direction. அதுல என்னன்னா. . . அவர் எப்படின்னா, என்னதான் பாடப்போறார்னு தெரியாது. அப்படி புங்காள புங்காளமாக் கொட்டும். ஒரு நாளைக்கு ஒண்ணு சொன்னார் அவர். அவர் பாடிண்டிருந்தபோது, உருகி பாடிண்டிருக்கார்,என் கண்ல ஜலம் கொட்டறது. . . திருப்புகழ் அர்த்தம் அதுதான். “எனக்கு வரமாட்டேங்கறதேடா”ங்கறார்.\nஒன்னே ஒண்ணுக்கு ஆசைப்படுவேன். அதுவேணா உண்மை. ஏன் தெரியுமா நம்பள விட நம்ம கலை முன்னே நிக்கணும் அப்படிங்கறதுல எனக்கு ரொம்ப ஆசை உண்டு. அது தஞ்சாவூர் சங்கரய்யரைப் பாத்துட்டு வந்து இவ்வளவு பெரிய மகான் அகந்தை இல்லாம ஒரு குழந்தை மாதிரி இருந்துண்டு இருக்காரே நம்பள விட நம்ம கலை முன்னே நிக்கணும் அப்படிங்கறதுல எனக்கு ரொம்ப ஆசை உண்டு. அது தஞ்சாவூர் சங்கரய்யரைப் பாத்துட்டு வந்து இவ்வளவு பெரிய மகான் அகந்தை இல்லாம ஒரு குழந்தை மாதிரி இருந்துண்டு இருக்காரே அப்படி இருந்தா தொழில் நடத்த முடியாது. அது வேற விஷயம். தொழிலுக்குன்னு சிலதெல்லாம் இருக்கு.\nபி.ரா: பிழைப்புக்கான தர்மம்னு ஒண்ணு இருக்கே\nச.கோ: அப்படியெல்லாம் இருக்கு. என்னமோ இன்னிக்கு வரைக்கும் அவர் நிலையை அடைய முடியுமா அப்படின்னு இருக்கு. இன்னொண்ணு பாருங்கோ, தெரிஞ்சோ தெரியாமலோ, கம்போஸர்ஸ் எல்லாம் யாரைப் பார்த்தாலும், என் மனசே அப்படின்னு இருக்கு. இன்னொண்ணு பாருங்கோ, தெரிஞ்சோ தெரியாமலோ, கம்போஸர்ஸ் எல்லாம் யாரைப் பார்த்தாலும், என் மனசே நீ ஏன் இப்படி வீணாப்போறே நீ ஏன் இப்படி வீணாப்போறே அப்டின்னு மனசுக்குத்தான பாடியிருக்கா சங்கீதத்தை எல்லாம் தன்னை உயர்த்திக்கத்தானே direct பண்ணியிருக்காங்க அது ரொம்ப உள்ளுக்குள்ள போறது.\nநான் ஒண்ணு சொல்றேன். முரண்பாடா இருக்கலாம். இசை இல்லாமலேகூட ஒருத்தன் ரொம்ப நல்லவனா இருக்கலாம். இசை என்பதே ஒரு நல்ல கலையே தவிர, இசை வந்து அவனோட உணர்வுகள், வாழ்க்கைல இருக்கு. அப்படிப் பார்த்தா, இசைக் கலைஞர்களா இல்லாத எவ்வளவோ பேரை சங்கீதக்காரர்களா பார்க்கறேன். இனிமையான பண்பு, நியாயமான உணர்வோட இருக்கிறவங்க எல்லாருமே சங்கீதக்காரர்கள்தான். பண்படறதுக்குதானே ”பண் பாடு”ன்னு வைச்சிருக்கான் பாருங்கோ ”பண் பாடு”ன்னு வைச்சிருக்கான் பாருங்கோ உங்களுக்குத் தெரியாததை சொல்லல, மனசுல இருந்தததை சொல்றேன்.\nஆனந்த்: ரொம்ப சத்தியமான வார்த்தை.\nகேள்வி: ஒரு சங்கதி இப்ப, அப்படின்னு தோணுதுன்னு வச்சுக்குங்க, ஹிந்துஸ்தானி ம்யுஸிக்ல மணிக்கணக்கா வந்து கச்சேரி. சாஹித்யம் ரெண்டு வரிதான் இருக்கும்..இந்த மாதிரி சாத்தியங்கள் கர்னாடிக் ம்யுஸிக்ல வரக்கூடியதா\nகே: இந்த மாதிரி வர வாய்ப்புகள் இருக்கா\nச.கோ: வாத்யத்துல கேட்கும்போது இந்த கீர்த்தனைன்னு இல்லாம இசையாகத்தானே கேக்கறோம். வாத்ய இசைக்கு கட்டுப்படற யாருமே இசை ரசிகனாத்தான் இருக்க முடியும். இல்லைன்னா, என்னவோ சத்தம். எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லுவான். கட்டுப்பட்டுக் கேக்கறான். அப்ப அதுக்குள்ள மரியாதையும் அவனுக்கு ஏதோ பயனையும் குடுத்திடறதுன்னு நிதர்சனமா இருக்கு. அப்ப அந்த வாத்ய சங்கீதம் எல்லாமே ராகம்தான். வாய்ப்பாட்டுல மட்டும் குறிப்பா நம்ம கர்னாடக சங்கீதம்-நம்ம தென்னிந்திய சங்கீதத்துல வார்த்தைகள் அதிகமா இருக்கு. அதுல என்ன தெரியுமா சில சங்கீத வித்வான் இருக்கா, வெறும் வார்த்தைதான் இருக்கும் சங்கீதம் இருக்காது. பெரிய சிக்கல் இது. ஹைலைட் பண்ண வேண்டிய விஷயமா இருக்கு இப்ப. ரெண்டு விஷயங்கள் கேள்விப்பட்டேன். அலார்மிங்கா இருக்கு. ஒண்ணு, வார்த்தைகளை வைச்சு ஓட்டறது, உள்ளே சாரம் இல்லாம. இன்னொண்ணு, தானே ஸ்பான்சர் பண்ணி பாடறது. அது வந்து தொழிலோட ஒரு இது. சங்கீதத் துக்கு இது வரப்படாதுன்னு எனக்கு ரொம்ப ஒரு பயம். ஏன்னா, கலைல இப்ப ஒரு soulful இது இருக்கு. நாட்டியத்துல இத வந்துடுத்துங்கறா. நாட்டியத் துறையில இந்த மாதிரி இருக்குங்கறா. பாலசரஸ்வதி சும்மா அப்படியே ஒரு கொசுவம் புடவையûக் கட்டிண்டு வந்து நின்னு ”கிருஷ்ணா நீ பேகனே”ன்னு பாடிட்டுப் போவாளாம். நல்லவேளை, அந்த அம்மாவைப் பத்தி ஒரு டாகுமெண்டரி இருக்கு, ஹிஸ்டரி இருக்கு. அப்ப எல்லோருக்கும் புரியும் இல்லையா, என்னதான் பணம் குடுத்து ஆடினாலும் பாலாவா நீ ஆகமுடியாதுன்னுட்ட��. நம்ம சங்கீத்ததுல இன்னிக்கு வரைக்கும் அந்த ஐடியல் உண்டு. நல்லாப் பாடக் கூடியவாளை தானாவே வந்து தேனீ தேனைத் தேடிப் போற மாதிரி மனு வந்து பண்றது. இவா வந்து தன்னைத்தானே உணராத நிலைமைன்னா அது சில சங்கீத வித்வான் இருக்கா, வெறும் வார்த்தைதான் இருக்கும் சங்கீதம் இருக்காது. பெரிய சிக்கல் இது. ஹைலைட் பண்ண வேண்டிய விஷயமா இருக்கு இப்ப. ரெண்டு விஷயங்கள் கேள்விப்பட்டேன். அலார்மிங்கா இருக்கு. ஒண்ணு, வார்த்தைகளை வைச்சு ஓட்டறது, உள்ளே சாரம் இல்லாம. இன்னொண்ணு, தானே ஸ்பான்சர் பண்ணி பாடறது. அது வந்து தொழிலோட ஒரு இது. சங்கீதத் துக்கு இது வரப்படாதுன்னு எனக்கு ரொம்ப ஒரு பயம். ஏன்னா, கலைல இப்ப ஒரு soulful இது இருக்கு. நாட்டியத்துல இத வந்துடுத்துங்கறா. நாட்டியத் துறையில இந்த மாதிரி இருக்குங்கறா. பாலசரஸ்வதி சும்மா அப்படியே ஒரு கொசுவம் புடவையûக் கட்டிண்டு வந்து நின்னு ”கிருஷ்ணா நீ பேகனே”ன்னு பாடிட்டுப் போவாளாம். நல்லவேளை, அந்த அம்மாவைப் பத்தி ஒரு டாகுமெண்டரி இருக்கு, ஹிஸ்டரி இருக்கு. அப்ப எல்லோருக்கும் புரியும் இல்லையா, என்னதான் பணம் குடுத்து ஆடினாலும் பாலாவா நீ ஆகமுடியாதுன்னுட்டு. நம்ம சங்கீத்ததுல இன்னிக்கு வரைக்கும் அந்த ஐடியல் உண்டு. நல்லாப் பாடக் கூடியவாளை தானாவே வந்து தேனீ தேனைத் தேடிப் போற மாதிரி மனு வந்து பண்றது. இவா வந்து தன்னைத்தானே உணராத நிலைமைன்னா அது எங்கிட்ட சரக்கு இருக்குன்னா தேடி வரட்டுமேன்னு ஒரு இதா இருக்கமாட்டாளோ எங்கிட்ட சரக்கு இருக்குன்னா தேடி வரட்டுமேன்னு ஒரு இதா இருக்கமாட்டாளோ என்ன சொல்றீங்க இல்லைன்னா வேண்டாய்யா. தெரிஞ்சவா வரட்டும் அப்படிங்கற தன்மை வரலைன்னா உன்கிட்ட ரசிக்க ஒண்ணுமேயில்லை, குடுக்கறதுக்கு அப்படின்னு போயிடறது.\nபி.ரா:கலை பத்தி ஒரு மேற்கோள். இப்ப சொல்றது தப்பில்லைன்னு நினைக்கிறேன். வால்டர் பேட்டர்-ங்கிறவர் சொல்றார், ”எல்லா கலைகளுமே இசையின் உச்சத்தை அடையவே முயற்சி செய்கின்றன”. அப்படின்னு சொல்லும்போது இப்ப இந்த வார்த்தைகளுக்குன்னு எவ்வளவு மரியாதை குடுக்கறது அப்படின்னு நீங்க சொல்லுங்க. அப்ப வார்த்தைகளைத் தாண்டித்தான் சங்கீதம் இருக்கணும் இல்லையா கர்னாடக இசையில அதிகமான இடம் கீர்த்தனைக்கோ, கிருதிக்கோ கொடுக்கப்படுகிறது.\nச.கோ: கொடுக்கப்��டுகிறது. அதுலயும் ஒரு தராதரம் பார்த்தீங்கன்னா சந்தோஷப் பட்டுக்கலாம்.. இதை வகுத்து வைச்சவா மும்மூர்த்திகள்னு வச்சிருக்கா. ஞானசம்பந்தர் இவங்களெல்லாம் பார்த்தீங்கன்னா வார்த்தைகள் கம்மியா இருக்கும், compared to ஊத்துக்காடு. ஊத்துக்காடு போல வார்த்தைகளை பொழிஞ்சவா கிடையாது. அருணகிரிநாதரை விடவா வார்த்தைக்கு அருணகிரிநாதர். நான் எப்பவுமே சொல்லிண்டே இருப்பேன் அவரோட திருப்புகழ். ஆனா சங்கீதத்துல அவருக்கு குடுக்க வேண்டிய ஸ்தானம், சங்கீதக் கச்சேரிகள்ல எங்க வச்சிருக்கான்னு பாக்கணும். ஓரளவு வார்த்தை வேணும் பாவத்துக்காக. அப்படி வச்சிருக்கா,அந்த ஸ்பேசிங்கெல்லாம் கரெக்டா இருந்தாத்தான் எடுத்துண்டிருக்கா. இன்னொண்ணு, மும்மூர்த்திகள் போட்ட கீர்த்தனைகள் எல்லாத்தையும் எடுத்துப் பாடிப்புடல. எது நமக்கு பொருத்தமா இருக்கோ அது. அவா வெவ்வேறு situationsல பாடியிருக்கா. இப்ப, பஞ்சரத்ன கீர்த்தனைகளை யாரானும் கச்சேரிகள்ல பாடுவாளா வார்த்தைக்கு அருணகிரிநாதர். நான் எப்பவுமே சொல்லிண்டே இருப்பேன் அவரோட திருப்புகழ். ஆனா சங்கீதத்துல அவருக்கு குடுக்க வேண்டிய ஸ்தானம், சங்கீதக் கச்சேரிகள்ல எங்க வச்சிருக்கான்னு பாக்கணும். ஓரளவு வார்த்தை வேணும் பாவத்துக்காக. அப்படி வச்சிருக்கா,அந்த ஸ்பேசிங்கெல்லாம் கரெக்டா இருந்தாத்தான் எடுத்துண்டிருக்கா. இன்னொண்ணு, மும்மூர்த்திகள் போட்ட கீர்த்தனைகள் எல்லாத்தையும் எடுத்துப் பாடிப்புடல. எது நமக்கு பொருத்தமா இருக்கோ அது. அவா வெவ்வேறு situationsல பாடியிருக்கா. இப்ப, பஞ்சரத்ன கீர்த்தனைகளை யாரானும் கச்சேரிகள்ல பாடுவாளா பாடமாட்டாங்க. ரெண்டு காரணம். ஒண்ணு, நீளமானது. இன்னொண்ணு, வார்த்தைகள் ஜாஸ்தி. chorus singingக்கு நன்னாயிருக்கும். ஒரு அர்ச்சனை மாதிரி அது. ஒரு individual லா ரெண்டு வரியில எடுத்து, ”அப்பாடா பாடமாட்டாங்க. ரெண்டு காரணம். ஒண்ணு, நீளமானது. இன்னொண்ணு, வார்த்தைகள் ஜாஸ்தி. chorus singingக்கு நன்னாயிருக்கும். ஒரு அர்ச்சனை மாதிரி அது. ஒரு individual லா ரெண்டு வரியில எடுத்து, ”அப்பாடா அசைஞ்சுண்டேயிருக்கே, அப்படியே ஒரு இடத்துல நிம்மதியா நின்னு, ஆழ்கடல்ல நீந்தற மாதிரி ஒன்னு சொல்லக் கூடாதா”ங்கறபோதுதான் ரெண்டு நிரவல் பண்றோம், பிடிச்ச இடத்துல. அதுக்கே ஹிந்துஸ்தானிகாரங்க என்ன சொல்றாங்க, உங்களுக்கு நிறைய வார்த்தைகள் இருக்குன்னு. இது ஒரு பெரிய இடைஞ்சலா இருக்கு.\nதிருமதி மீரா ச.கோ: மத்த வித்வான்கள் மாதிரி எக்கச்சக்கமா கீர்த்தனைகள், இன்னிக்கு ஒண்ணு நாளைக்கு ஒண்ணுன்னு பாடறதுன்னு இல்லை. சங்கராபரணம்னா ஒரு பத்து கீர்த்தனைகள் வைச்சுண்டிருக்கார். இன்னிக்கு என்னப் பாடப் போறார், அந்தக் கீர்த்தனையை இன்னிக்கு எப்படி பாடப்போறார். நேத்து வேறமாதிரி பாடியிருப்பார். இன்னிக்கு அதே சங்கராபரணம் வேற மாதிரி பாடுவார்.அப்படி வரச்சே, எல்லாத்திலேயும் கமகம், plain notesஅதையே திருப்பி திருப்பி, கமகத்தில வார்த்தைகளோடு சேரும்போது, வேறவேற மாதிரி பாடமுடியும். அது கலைஞர்கள் எப்படி உழைச்சு வைச்சிருக்காங்களோ அதேமாதிரிதான் வரும். நேத்து அதே மேடைல அதே சங்கராபரணத்தை வேறமாதிரி பாடியிருப்பார். அதே கீர்த்தனத்தை structure மாறாம ஒட்டி இன்னும் அழகா present பண்ணுவார். அதுக்காகத்தான் வருவா இவரோட ரசிகர்களெல்லாம். அன்னிக்கு அப்படி பாடினேள் இன்னிக்கு இப்படி இருந்தது,முழுக்க வித்தியாசமா இருந்தது சார்ம்பாங்க.\nபி.ரா:பேகட, தோடி இரண்டும் அவங்களுக்கு(ஹிந்துஸ்தானிகாரர்களுக்கு) இல்ல.\nச.கோ: ஆனா, அமீர்கான் பேகட வர்ணம் ரெகார்ட் கொடுத்திருக்கார் எனக்கு. என்கிட்ட இருக்கு. அமீர்கான் இல்லை கரீம்கான். கர்னாடிக் ம்யுஸிக்கை ஹிந்துஸ்தானி மாதிரி பாடியிருக்கார். ட்ரை பண்ணினாருங்கறதே பெரிசு. அதுவே பெரிய விஷயம்.\nபி.ரா: அங்க தோடிங்கறது நம்ப சுபபந்துவராளி. நம்ம தோடி கிடையாது இல்லையா\nச.கோ: நிச்சயமா கிடையாது. ஆனா, நம்ப பைரவி இருக்கில்லையா அதுதான் அவங்க தோடி. நம்ம சங்கீதத்தில 3 அம்சம் இருக்கு. ஒன்னு பிர்கா, இன்னொன்னு அகாரம், இன்னொன்னு கமகம். இந்த மூனையும் குழைச்சு இழைச்சுக் குடுக்கும்போது பலவித வண்ணங்கள் வரது. பிருந்தா முக்தா ஸ்டைல்னு ஒண்ணு இருக்கு. ரொம்ப நன்னாயிருக்கும். ஆனா, கமகம் ஜாஸ்தியா இருக்கறதுனால ஏதோ ரொம்ப இழுக்கற மாதிரி இருக்கும். (பாடிக் காட்டுகிறார்) இப்படி அசைச்சுண்டே இருந்தா கொஞ்ச நேரம் extend ஆகும். ஒரு தூக்கம் வந்துடும். அப்ப சுவாரஸ்யமா ஒரு பிர்கா போட்டா நன்னாயிருக்கும். பிர்காவே ஜாஸ்தியா போட்டோம்னு வைச்சுக்கோங்க, ஏதோ அழகு காட்டற மாதிரி ஆயிடும். கிலுகிலுப்பை ஆட்டிக் காட்டற மாதிரி. ஜி.என்.பி. பண்ணுவார். ஆன��, அளவா, அழகோட பண்ணுவார். அவர் பிர்காவை அழகுபடுத்தினார்.\nஆனந்: சூலமங்கலம் ராஜலக்ஷ்மி கேட்கவே முடியாத மாதிரி இருக்கும். உருண்டு கீழே விழற மாதிரிதான் ஃபீலிங் வரும் எனக்கு. Nothing personal against her..\nச.கோ: மதுரை மணி ஐயர் ஸ்டைல் ரொம்ப நன்னாயிருக்கும். ஆனா,வார்த்தைகளுக்கு ரொம்ப பிராதன்யம் கிடையாது. இவ்வளவையும் கலந்த கலவையா ஒருத்தன் குடுக்கனும்னா,அவன் அஷ்டாவதானியா இருக்கணும்.\nபி.ரா: எங்களுக்கு மதுரை மணிஐயர் ஏன் பிடிக்கறதுன்னா, அவர்கிட்ட, ஒரு primal sound, grunt, ஒரு animal sound ன்னுதான் சொல்ல முடியும். ஆலாபனையிலேயே சில சமயம் எங்கேயோ ஒரு இடத்தில எடுத்து, திடீர்னு த்து..து..து..ம்பார். மறுபடி வேற இடத்தில எடுத்து வேற மாதிரியா பண்ணுவார். இதை ரெண்டு பேர்கிட்டயும் பாக்கறோம், ரொம்ப பிடிச்சது, ராமனாதனையும், அவரையும். சில பேர் கேட்கறாங்க, எப்படி இந்த ரெண்டு பேரையும் ரசிக்கிறீங்கன்னு. எங்களுக்குப் புரியலை, ஒரு இனிமையும் இல்ல-அதாவது எங்களை கேட்கிறவங்க இப்படிக் கேட்கிறாங்க. அவங்ககிட்ட இதையும் மிஞ்சி ஒரு சங்கீதம் இருக்கு. அதனாலதான் அவங்களை பிடிக்குது.\nச.கோ: சங்கீதத்தை நன்னா புரிஞ்சுண்டு பேசணும்னா, இவா ரெண்டு பேரையும் ரசிச்சாகனும். இவாளைத்தான் கேட்பேன்னு கடிவாளம் போட்ட குதிரை மாதிரி இருக்கப்படாது.\nஆனந்:: திருவல்லிக்கேணி ராகவேந்திரா மடத்துல, ராமனாதன் கச்சேரி போயிருக்கேன். மொத்தமே 40 பேர்தான் உட்கார இடம் ஹால்ல. கானடா ராகம் போறது. பாடிட்டு, “என்ன இது இன்னிக்கு அது கிடைக்க மாட்டேங்கிறதே. இன்னும் ஒரு தடவை பாக்கறேன்.” அப்படின்னுட்டு “இதுதான்.. இதுதான்… கிடைச்சுட்டது. அப்பா இன்னிக்கு அது கிடைக்க மாட்டேங்கிறதே. இன்னும் ஒரு தடவை பாக்கறேன்.” அப்படின்னுட்டு “இதுதான்.. இதுதான்… கிடைச்சுட்டது. அப்பா” ங்கறார். அதை ஒரு இடம் மாதிரி பிடிச்சுக் கொண்டு வந்துடறார். மனசுக்குள்ள இடத்துல எங்கயோ வச்சுட்ட மாதிரி போய் எடுத்துண்டு வரார்.\nச.கோ: Flute மாலி ஒருதரம், “கல்யாணி” ஆரம்பிச்சாராம். 5 நிமிஷம் கழிச்சு “இல்ல இன்னிக்கு உட்டுடறேன். பிக்சர் கிடைக்கல”ன்னாராம்.\nஆன: ஒரு சின்ன 5 மினிட்ஸ் பிரேக் வந்தது. அதில formal-லா அந்த இதை சேர்ந்தவா சுகி எவரோன்னு பாடினா. “நாங்கதான். ஏன் நான் இல்லையா”ன்னார். ரொம்ப இமோஷனல் ஆயிட்டார் அந்த கொஞ்ச நேரத்துல. ரசிகர் ஆயிட்டார் அந்த இடத்துல.\nச.கோ:கேட்கறவாளுக்கு ஒரு சந்தோஷம் இருக்கணும் தவிர பயம் இருக்கக்கூடாது. பாடறவாளும், தன்னைப் பெரிய இதுமாதிரி நினைச்சுக்கக்கூடாது. அடையவேண்டிய இடத்தை ரெண்டு பேரும் அடையணும். இவர் பாடி அடையணும், கேட்கறவா கேட்கும்போது அடையணும். அந்த ஒரு தன்மை இருந்ததுன்னா, எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது.\nபி.ரா: இசையே prejudice -ன்னோட அடிப்படைலதான் இயங்குதுங்கறது என்னோட தாழ்மையான அபிப்ராயம்.\nபி.ரா: இப்ப என்னுடைய கட்டுரை ஆர்க்யுமென்ட்டிலேர்ந்து வரேன். ஒரு இசையை போட்டவுடனே, “ச்சே..நல்லா இல்லை மாத்து”ங்கறோம். அது வெஸ்டர்னா இருக்கலாம். கர்னாடிக்கா இருக்கனும்னு அவசியம் இல்லை. நாங்க எல்லா டைப் இசையையும் கேட்கறோம். Metal, Jazz, Hard Rock ன்னு கேட்கறோம். ஒரு சிலது போட்டவுடனே, என்னவோ தெரியலை, இன்னொரு தரம் போடு, அது புரியலை, ஒன்னுமில்லை. இன்னொரு தரம் போடுங்கறோம். அந்த மாதிரி கேட்டுத் தெரிஞ்சுக்கறோம்.\nஅப்புறம் group listening -னால, இசையோட அனுபவ அடர்த்தி கூடுதா நாம யாரோட கேட்கறோம்கிறது அந்த கேட்கிற ரசனையை பாதிக்கிறதா\nச.கோ: பாவத்தோட தன்மையே கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்தான். மனுஷாள் கூட கூட, like minded people கூடகூட கனம் ஏறத்தான் செய்யும், ஜாஸ்தி ஆறது. Multiply ஆறது. அதில சந்தேகமே இல்லை. ஆள்கண்ட சமுத்திரம் அப்படிங்கறா இல்லையா. ஒரு விஷயம் தெரிஞ்சு போச்சு, ஒருத்தன் சந்தோஷம்னு முகத்தைப் பாத்துட்டா இவனுக்குப் பிடிக்கும்னா தானாவே வரது. முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா நாமளே நம்ம ரசிகனாயிருந்தா இன்னொருத்தர் வேண்டாம். அது ஸ்வானுபூதி நிலைமைங்கற மாதிரி இருக்கு கொஞ்சம். “உங்களுக்கு வேணுங்கற இடம் வந்துடுத்தோயில்லையா நீங்க புறப்படலாம்”பாராம் விஸ்வநாத ஐயர்.\nபி.ரா: உங்களுக்கு பிரதி மத்யமம் ரொம்ப பிடிக்குமா பாடறதுக்கு இல்ல ரசிகர்ங்கற முறையில சுத்த மத்யமம் பிடிக்குமா\nச.கோ: சுத்த மத்யமத்துல ஒரு ஆனந்தம் இருக்கு சார். பிரதி மத்யமம் பிடிக்கும். “கல்யாணி”யெல்லாம் எடுத்துண்டா தன்னை இழந்துடுவேன். சொரூபம் குடுக்கும் பாருங்க பொதுவா சுத்த மத்யமம் ஈஸி.\nபி.ரா:அதனாலதான் நிறைய பேர் அதை choose பண்ணிக்கறாங்களா\nச.கோ: ஆமா. அப்புறம் chords இருக்கு. பிரதி மத்யமம்னா சிரமப்பட்டு பிடிக்கணும். அது எங்கேயோ ஒளிஞ்சு���்டிருக்கும். உபசாரம் பண்ணி அழைச்சுண்டு வரணும் . விஸ்வநாத ஐயர் பாடிண்டிருந்தாராம். நடுவில ஒரு அந்நிய ஸ்வரம் வந்துடுத்தாம். ரொம்ப உன்னிப்பா கவனிச்சாத்தான் தெரியும். அவருக்குத் தெரியுமில்லையா “இந்த சனியனை யார் கூப்பிட்டாங்க” அப்படின்னாராம். எல்லாரும் பின்னாடித் திரும்பி பார்த்தாங்களாம். அவாள்லாம் எவ்வளவு ஒரு யதார்த்தமா இருந்திருக்கா பாருங்கோ “இந்த சனியனை யார் கூப்பிட்டாங்க” அப்படின்னாராம். எல்லாரும் பின்னாடித் திரும்பி பார்த்தாங்களாம். அவாள்லாம் எவ்வளவு ஒரு யதார்த்தமா இருந்திருக்கா பாருங்கோ அதாவது சங்கீதம் நம்பளையும் கவுத்துடும். எப்பவும் ரெடியா இருக்கணும். வரதை அப்படியே ஏத்துக்கணும். Egoless ஆக இருந்தா ஆனந்தமா ரசிக்கலாமே\nபி.ரா: உங்களுக்கு நளினகாந்தி மேல தனி ப்ரீதி உண்டா இரண்டு சிடில கேட்டிருக்கேன். நான் அதை அதிகமா கேட்கிறேன், அதனாலதான். once again prejudice தான் சார்.\nச.கோ: நிச்சயமா. ஆனா prejudice அப்படின்னு எல்லாம் இல்லை. சில ராகங்கள்ல நமக்கு புது insight கிடைக்கிறது.அது trump card மாதிரின்னு சொல்லலாம், கச்சேரி கோணத்துல. என்ன காரணம்னா, வசீகரம். இன்னொண்ணு அதைக் குடுக்கும்போது, அங்கதானே நம்ப ஒரிஜினாலிடி இருக்கு.\nபி.ரா: இரண்டும் வித்தியாசமா பாடியிருக்கீங்க. இரண்டு சிடியிலேயும் வேறவேற மாதிரி இருக்கு.\nச.கோ: இப்ப ரொம்ப அதிகமா வித்தியாசமா வருது ஒன்னொண்ணுமே. சம்பந்தமே இல்ல இப்ப. (பாடிக்காட்டுகிறார்). ரசிக்கிறதைவிட அதுக்குமேல ஒண்ணு இருக்கு. இன்னிக்கு இதுதான் வரணும்னு இருக்கு. அப்படி ஒரு நிலைமை. எம்.டி.ஆர் சொன்ன மாதிரி, மனசுல ஒண்ணு இருக்கலாம். வாழ்க்கைலகூட இப்படி வாழணும்னு இருக்கிறதைவிட வந்ததை ஏத்துக்கணும்னு ஒரு தத்துவம் இருக்கே அந்த தத்துவம் சங்கீதத்திலயும் இருக்கு. உங்களுக்குத் தெரியும், நளினகாந்தி இன்னிக்கு இப்படி போறது. அது என்ன ஆறதுன்ன இப்படி unique ஆ இப்படி காதுலு விழறது. இன்னிக்கு புதுசுன்னுட்டு. Ceativity யோட சூட்சுமம் இதுன்னு நினைக்கிறேன். எதிராளிக்கும், ரசிகனுக்கும் ஏன் நமக்கே “அட அந்த தத்துவம் சங்கீதத்திலயும் இருக்கு. உங்களுக்குத் தெரியும், நளினகாந்தி இன்னிக்கு இப்படி போறது. அது என்ன ஆறதுன்ன இப்படி unique ஆ இப்படி காதுலு விழறது. இன்னிக்கு புதுசுன்னுட்டு. Ceativity யோட சூட்சுமம் இதுன்னு நினைக்���ிறேன். எதிராளிக்கும், ரசிகனுக்கும் ஏன் நமக்கே “அட இது புதுசா இருக்கே”ன்னு தோணறது.அதுலேயிருந்து தப்பிக்கவே முடியாது. If you let yourself flow into that level அது அப்படித்தான் வரும். சில நாள்ல சினிமாப் பாட்டு சாயலெல்லாம் வரும். கல்யாணி” பாடறப்ப ”மன்னவன் வந்தானடி” வந்து நிக்கும். முதல்நாள் டிவில பேசியிருக்கேன், சினிமா பாட்டெல்லாம் யாரும் கேட்கக்கூடாதுன்னு. ஆனா அது வந்து நிக்கும். அதது எங்க இருந்தாலும் உள்ள போய் ரெஜிஸ்டர் ஆயிடறது. அது வரவேண்டிய நேரத்துல வேற விதத்துல வந்துடறது. என்ன, அந்த format மட்டும் மரியாதைக்குரியதா இருக்கணும். கொச்சையா இருக்கக்கூடாது. அதுக்குத்தான் பயப்படறோம். கவசம் போட்டுண்டே பேசிண்டே இருக்கிறது எல்லாம் இதுக்குத்தான். இதுதான் விஷயம். அதுமாதிரியெல்லாம் வரும்.\nஇந்தப்பாட்டை(மன்னவன் வந்தானடி)கம்போஸ் பண்ணது யாருன்னு கூடத் தெரியாது. கே.வி. மகாதேவனோ, எம்.எஸ் விஸ்வநாதனோ. என்ன அருமையான கல்யாணி தெரியுமா ஆனா என்னன்னா, எடுத்தவுடனே எனக்கு இந்தப் பாட்டு பிடிக்கும்னு எடுத்தேன்னா it is not respecting the composer.\nஹிமாத்ரி சுதே. . . (பாடுகிறார்)\nஅதுதான் உனக்குள்ள ஏற்பட்டது. நீ என்ன கஜல் சிங்கரா கர்னாட்டிக் பாடகரா உன்னோட அடையாளம் அதான். classical music னு உன்னை எதுக்கு மதிச்சு வரான் அடையாளம் ஒண்ணு இருக்கு. அது வேணும். எல்லோருக்கும் உண்டே அடையாளம் ஒண்ணு இருக்கு. அது வேணும். எல்லோருக்கும் உண்டே நீங்க, identity -ய வைச்சுக்கறதுக்கு உங்களுக்கு உரிமை உண்டே தவிர, எப்ப இழப்பேள்னு சொல்ல முடியாது. அது க்ரியேடிவிடில போகும்போது அது எல்லாம் merge ஆயிடறது. நீ ராகத்துல இணைஞ்சுட்டேள்னா, க்ளாசிகல் கர்னாடிக் பாடிண்டிருக்கியா, ஹிந்துஸ்தானி பாடிண்டிருக்கியான்னு தெரியாது ஒரு ஸ்டேஜ்ல. இப்ப வெஸ்டர்ன் பாடிண்டிருக்கியா நீங்க, identity -ய வைச்சுக்கறதுக்கு உங்களுக்கு உரிமை உண்டே தவிர, எப்ப இழப்பேள்னு சொல்ல முடியாது. அது க்ரியேடிவிடில போகும்போது அது எல்லாம் merge ஆயிடறது. நீ ராகத்துல இணைஞ்சுட்டேள்னா, க்ளாசிகல் கர்னாடிக் பாடிண்டிருக்கியா, ஹிந்துஸ்தானி பாடிண்டிருக்கியான்னு தெரியாது ஒரு ஸ்டேஜ்ல. இப்ப வெஸ்டர்ன் பாடிண்டிருக்கியா Universal லா, உள்ளுக்குள்ள அந்த உணர்வு படம் போட்டாப்ல சில சமயம் போகும். சில சமயங்கள்ல எப்படி போகும்னா… சில நாள்ல நம்மால இன்னிக்கு வந்து ஏதாவது அனுகூல சக்தி பாட வைச்சாத்தான் உண்டுங்கிற மாதிரி உடல் நிலை, மனோநிலை, சூழ்நிலை எல்லாமே பழிவாங்கறாப்ல இருக்கும். கஷ்டம் வரப்பத்தான் பகவானை நினைக்கிறாப்பல, அப்பத்தான் பகவான் எனக்கு. நாம பண்றதுக்கு இந்த சரீரம் வந்திருக்கு. சிலநாளைக்கு கிரியேடிவ் மூட்ல நம்ப நெனக்கறதுக்கு முன்னாடி வந்து நிக்கும் பாருங்கோ அப்ப எல்லைகள் எல்லாம் தாண்டி உலகத்தெல்லாம் தாண்டி தேவலோகத்தெல்லாம் தாண்டி போகணும் இந்த சங்கீதத்துல தோணும். இதுக்கெல்லாம் யாரு ஆதாரமா இருக்கவங்க யாரு யூனிவர்சல் ஃபோர்ஸ். இதெல்லாம் வெறும் பாவங்கள்தான். அன்னைக்கு ஒண்ணு கிடைக்குமே தவிர நீ எங்க போனாலும் இயல்புநிலைக்கு வந்துதான் ஆகணும். அது ஆனந்தமான மௌனம். நான் வந்து என்ன பாவங்கள்ல போறதோ அதோட போய்டுவேன். I will let it flow. ஏனென்றால் இன்னைக்கு இப்படித்தான்னு இருக்கனுன்னு இருக்கறது. சில நாளைக்கு ஆஞ்சநேயர் மாதிரி சேவகனாக பாடிண்டிருப்பேன். சில நாளைக்கு என்னை மாதிரி உண்டான்னு பண்ணிக்கிட்டிருப்பேன். ”பாரு இன்னைக்கு பாரு இந்த பிக்சர் பாடறது அப்படின்னு. பிக்சர் போட வச்சது எது Universal லா, உள்ளுக்குள்ள அந்த உணர்வு படம் போட்டாப்ல சில சமயம் போகும். சில சமயங்கள்ல எப்படி போகும்னா… சில நாள்ல நம்மால இன்னிக்கு வந்து ஏதாவது அனுகூல சக்தி பாட வைச்சாத்தான் உண்டுங்கிற மாதிரி உடல் நிலை, மனோநிலை, சூழ்நிலை எல்லாமே பழிவாங்கறாப்ல இருக்கும். கஷ்டம் வரப்பத்தான் பகவானை நினைக்கிறாப்பல, அப்பத்தான் பகவான் எனக்கு. நாம பண்றதுக்கு இந்த சரீரம் வந்திருக்கு. சிலநாளைக்கு கிரியேடிவ் மூட்ல நம்ப நெனக்கறதுக்கு முன்னாடி வந்து நிக்கும் பாருங்கோ அப்ப எல்லைகள் எல்லாம் தாண்டி உலகத்தெல்லாம் தாண்டி தேவலோகத்தெல்லாம் தாண்டி போகணும் இந்த சங்கீதத்துல தோணும். இதுக்கெல்லாம் யாரு ஆதாரமா இருக்கவங்க யாரு யூனிவர்சல் ஃபோர்ஸ். இதெல்லாம் வெறும் பாவங்கள்தான். அன்னைக்கு ஒண்ணு கிடைக்குமே தவிர நீ எங்க போனாலும் இயல்புநிலைக்கு வந்துதான் ஆகணும். அது ஆனந்தமான மௌனம். நான் வந்து என்ன பாவங்கள்ல போறதோ அதோட போய்டுவேன். I will let it flow. ஏனென்றால் இன்னைக்கு இப்படித்தான்னு இருக்கனுன்னு இருக்கறது. சில நாளைக்கு ஆஞ்சநேயர் மாதிரி சேவகனாக பாடிண்டிருப்பேன். சில நாளைக்கு என்னை மாதிரி உண்டான்னு பண்ணிக்கிட்டிருப்பேன். ”பாரு இன்னைக்கு பாரு இந்த பிக்சர் பாடறது அப்படின்னு. பிக்சர் போட வச்சது எது அது உள்ளுக்குள்ள ஒண்ணு இருக்கு. இன்னைக்கு கிரியேடிவ்வா உன்னைப் படைச்சிருக்கு. ஒரு நல்லதா. சில நாளைக்கு வராது. வருத்தப்பட்டு பிரயோஜனமில்ல. அப்ப ஒரு பாவம் வேணுமில்லையோ காம்ப்ரமைஸ் பண்ணின்டு வரதுக்கு அது உள்ளுக்குள்ள ஒண்ணு இருக்கு. இன்னைக்கு கிரியேடிவ்வா உன்னைப் படைச்சிருக்கு. ஒரு நல்லதா. சில நாளைக்கு வராது. வருத்தப்பட்டு பிரயோஜனமில்ல. அப்ப ஒரு பாவம் வேணுமில்லையோ காம்ப்ரமைஸ் பண்ணின்டு வரதுக்கு சரி வழக்கம் போல ஆபீசுக்கு போற ஒரு ஆள்மாதிரி கச்சேரிக்கு வந்து ஒக்கார்ந்துக்குவோம். இன்னைக்கு கதையை முடிச்சிட்டு போலாம்.\nஇங்க வீட்ல பார்த்தா ரொம்ப பிரமாதமா இருக்கும். பண்றதெல்லாம். ஏதோ பேசினாரா இன்னைக்கு அப்படி இருக்கும் கச்சேரி, அப்பிடி இருக்கும் கச்சேரின்னு.\nஅப்படிதான் சார் இருக்கு. தயார் பண்ணின்டு மனசுல வச்சிண்டு போறதே கிடையாது. இது எப்படின்னா இது நாதோபாசனை, இது பெரிய விஷயம் அப்படின்னாக்கூட இது சந்தோஷமான விஷயம். என்னன்னா சொன்னாக்க, எல்லோரும் ஒத்துக்க மாட்டா. பார்த்து சொல்லணும். இந்த ஸ்வரங்களோடு விளையாடுறோம் பாருங்க ஸ்ட்ரோக் கிரிக்கெட் மாதிரி. அதுதான் ஆனந்தத்தையே குடுக்கறது இன்னொண்ணு பார்த்தா இந்த சுதந்திரங்கள்லேயிருந்து பிச்சிண்டு வர்றது கட்டுப்பாட்டிலேயே இருந்தாக்கூட இந்த ரெண்டுந்தான் ஆனந்தத்தையே குடுக்கறது. . .கட்டுப்பாட்லேயே இருந்தாக்கூட.\n(பாடுகிறார்)தாட்சாயாயிணி அபயாம்பிகே. . அப்டிங்கும்போது மனசு உருகறது நான் ஒத்துக்கறேன். ஒழுக்கம்னு வரும்போது அது வந்து என்ன பண்றதுன்னா, அது அந்த கம்போஸரோடு மேன்மை. தீட்ஷிதர், அப்பா எப்படி விழுந்து நேர்ல தர்சனம் பண்ணி பாடியிருக்கார். அந்த பாவங்கள் அது தனி. அது பக்தியோட ஒரு பரிணாமம். உள்ளுக்குள்ள ஒரு உணர்ச்சி, அப்படியே கொந்தளிப்பு அப்படீங்கும் போது தீட்ஷிதர் என்ன பண்றார் இந்த விளையாட்டும் பாவமுந்தான் பக்தி. அதனாலதான் ரொம்ப விளையாட்டாவே போயிண்டிருந்தேன்னா அது போயிண்டேயிருக்கும். அதனால ஒரு நோக்கம் இருக்காதுன்னு, பக்திங்கற வரிகள்லே நம்ம கட்டிப் போட்டா. இல்லையா இந்த வ���ளையாட்டும் பாவமுந்தான் பக்தி. அதனாலதான் ரொம்ப விளையாட்டாவே போயிண்டிருந்தேன்னா அது போயிண்டேயிருக்கும். அதனால ஒரு நோக்கம் இருக்காதுன்னு, பக்திங்கற வரிகள்லே நம்ம கட்டிப் போட்டா. இல்லையா அப்ப ஒரு இடத்துல சொல்றார் தியாகராஜசாமி நான் திருவையார்ல ஒக்காந்து பாடிண்டிருக்கேன். என்னோடு பேரு எங்கெங்கெல்லாம் கேள்விப்பட்டு, யாரெல்லாமோ என்னைப் பார்க்க வர்ராங்களே அப்ப ஒரு இடத்துல சொல்றார் தியாகராஜசாமி நான் திருவையார்ல ஒக்காந்து பாடிண்டிருக்கேன். என்னோடு பேரு எங்கெங்கெல்லாம் கேள்விப்பட்டு, யாரெல்லாமோ என்னைப் பார்க்க வர்ராங்களே இந்தக் கடனை நான் எப்படித் தீர்ப்பேன் உனக்கு. நான் பாடல. நீதான் என்னைப் பாட வைச்சிருக்க ராமா.\n(பாடுகிறார்) தாசரதீ . . .\nஅப்படிங்கும்போது அழுகை வந்து அடுத்த வரி போகவே முடியாது சில சமயம். ஏன்னா அந்தக் கீர்த்தனத்தோட முழு அர்த்தமும் தெரிஞ்சி அவர் என்ன ரூபத்தில பாடினார்னு நீங்க நினைச்சுட்டேள்னா அடுத்த வரி போக முடியாது. அப்படியொரு கட்டம் இருக்கு.\n”நீ ருணமு தீர்ப்ப நா” உன் கடனைத் தீர்க்க நா தரமா பக்தி இல்லாத கவிஞர்கள்ளெல்லாம் பாவம் இல்லாத கவிதைகள போட்டு எல்லோரையும் சிரமப்படுத்துவாங்கங்கிறதுனால, இந்த உலகத்து நன்மைகளையும் அந்த லோகத்து நன்மைகளையும் முக்தியும் கொடுக்கக் கூடிய கீர்த்தனைகளை ”போதிஞ்சந” எனக்கு சொல்லிக் குடுத்த உங்கிட்ட இருக்கற திறமையை நான் தீர்க்க முடியுமா இவ்வளவு பாவத்தை, அனுபவ கனத்தை வைச்சிண்டிருக்கிற கீர்த்தனத்த நீங்க அவ்வளவு எளிமைய பாடிற முடியுமா இவ்வளவு பாவத்தை, அனுபவ கனத்தை வைச்சிண்டிருக்கிற கீர்த்தனத்த நீங்க அவ்வளவு எளிமைய பாடிற முடியுமா இன்னொரு அய்ட்டம் மாதிரி பாடிற முடியமா\nநிஜத்தில அப்போ என்ன நடக்கறது தெரிஞ்சோ தெரியாமலோ தியாகராஜர்ட்ட உனக்குள்ள ஒரு ஈர்ப்பு இருக்கு. சின்ன வயசுலர்ந்து ஒரு டெவலப்மெண்ட் பண்ணின்டுட்டார். இல்லன்னா யாரோ போட்ட ஒரு கீர்த்தனத்தை வச்சு நீ ஏன் எதுக்கு உருகணும் தெரிஞ்சோ தெரியாமலோ தியாகராஜர்ட்ட உனக்குள்ள ஒரு ஈர்ப்பு இருக்கு. சின்ன வயசுலர்ந்து ஒரு டெவலப்மெண்ட் பண்ணின்டுட்டார். இல்லன்னா யாரோ போட்ட ஒரு கீர்த்தனத்தை வச்சு நீ ஏன் எதுக்கு உருகணும் பாலமுரளிசார் நான் போயிருந��தப்போ சொன்னார் என்னப்பா என்னோடு தெய்வத்த எனக்கு தெரிஞ்ச நாலு வார்த்தைகள போட்டு பாடறதுக்கு எனக்கு உரிமையில்லையான்னு. அதை யாரும் தடுக்கல. ஆனா அவர் இருந்த நிலைமை என்ன பாலமுரளிசார் நான் போயிருந்தப்போ சொன்னார் என்னப்பா என்னோடு தெய்வத்த எனக்கு தெரிஞ்ச நாலு வார்த்தைகள போட்டு பாடறதுக்கு எனக்கு உரிமையில்லையான்னு. அதை யாரும் தடுக்கல. ஆனா அவர் இருந்த நிலைமை என்ன ஒரு பரிணாமம் இருக்கில்ல தியாகராஜர்ன்னா தியாகந்தான். தியாகத்தோடு பெருமை என்னன்னா, தியாகத்தை பண்ணினவருக்கும் தியாகத்த ருசிச்சவனுக்குந்தான் தெரியும். தியாகத்தைப் பத்தி ஒரு போகிகிட்ட போய் கேட்டா என்ன தெரியும் அவனவனுக்கு அதது சுகம். அவங்களோட உள்ளத்தோட உயர்வுதான் வந்து இடிக்கறது. இசைக்கு மேல வந்து ஏதாவது ஒரு உணர்வு இருக்குன்னா அது வந்து இடிச்சிரும். தடுத்தாட்கொள்றதுங்கற மாதிரி கொஞ்ச நேரத்துக்கு ஒண்ணுமே பண்ண முடியாது. ஒருத்தருக்கு நேரா அன்னைக்கு ஃபுல்லா, அந்த ”ஆரா” இருக்கும். ஆக, மியூசிக்கோட ஒரு பயன் அப்படின்னு எடுத்தேள்னாக்க இந்த மகான்களோடு உள்ளம், அவங்களோடு உறவாட முடியறதுங்கறது ஒரு பெருமை. பெரியவங்க சொன்னாங்க, பக்கத்து வீட்டுல இருந்தாலும், அந்த வீட்டிலயே அண்ணன் தம்பியாப் பொறந்தாலும்கூட ஜல்ப்பேசனால தியாகராஜர புரிஞ்சுக்க முடியல. அவ்வளவு உயர்ந்த உள்ளம் அந்த வாக்கிலதான் இருக்கு. அதனால நாம அவங்களோட பழகற அந்தப் பெருமை நமக்கு கிடைக்கறது ஒவ்வொரு எழுத்துலையும். அதனால நம்ப சங்கீதத்துல வார்த்தைகளை, அந்த மகான்களோடு நாம உறவாடறதா நெனச்சிண்டு. Atleast you are the minimum representative அந்தப் பாக்கியத்தை நாம் பண்ணியிருக்கோம்னு ஒரு பெருமையோடு பாடினாதான் அதுக்கு ஒரு பலன் ஏற்படுது. இல்லன்னா வெறும் வார்த்தைகள்தான். உயிரற்ற வார்த்தைகள். அப்படியாயிடறது. ”தாசரதி நீ ருனுமதீபன்னு” பாடணும்ன்னா அதுக்கு ஒரு தகுதியிருக்கு. அதுக்கு ஒரு தகுதி சங்கீதத்துனாலே ஏற்படுத்திக்கனும். அரியக்குடி கீர்த்தனத்தை பாடும்போது அந்த முகமே தோடியா மாறிடறது.\n(பாடுகிறார்) ஆசதீர. . .\nஅந்தக் கீர்த்தனை பல்லவிய முடிச்சிட்டு\n(பாடுகிறார்) .. …. ….அப்டின்னு பாடுவாராம். ஒண்ணும் இருக்காது. சின்ன அசைவுதான். அந்த அசைவுல அப்படியே முகமே தோடியா மாறிடுச்சு சந்தானம்��ு சொல்லுவார். அப்ப அத்தனை ஈடுபாடு. தியாகராஜர் கீர்த்தனைதான் கீர்த்தனம் மத்ததெல்லாம் போக்கிரித்தனம்னு சொல்லுவார்.\nஆனந்: யாரு அரியக்குடியா சொல்வார்\nச.கோ: அவரோடு ஸ்டேட்மெண்ட் அவரே நிரூபணம் பண்ற மாதிரி அந்த கீர்த்தனத்தை அவ்வளவு ஆசையா பாடுவார். அதுக்குதான் ”சங்கீத சாஸ்திர ஞானமும் சாரூப்பிய சௌக்கியமும்” அதாவது மொதல்ல அது என்ன குடுக்கும்னா நீ யாரப் பாடறயோ அவனோட உருவத்தையே நீ கொள்ளலாமாம். இந்த மாதிரி பாவங்கள் ‘சாரூப்பியம்’ ‘சாலோக்கியம்’ ‘சாகித்யம்’ ‘சாமீப்பியம்’, அந்த தெய்வத்துக்குப் பக்கத்துல போன மாதிரி பாவம் இதெல்லாமே பாவந்தான் ரணமரைப் பொருத்தவரை, அவ்வளவும் பாவம் ”நீ அதுவா ஆகல”. சாமீப்பியம் சாகித்யம் சாரூப்பியம் அந்த நிமிஷத்துக்கு அந்தப் படைப்பாளியிருக்கான். அந்த கடவுள்தன்மையா அது கெடைக்கறது. அதுக்கப்புறம், இறங்கிட்ட டிஓஜிதான். இவன் ஒழுங்கா இருக்கணும்னா அதுல இருந்து தப்பிச்ச வரணும் பிரக்ருதி. ஸோ ஐடியல் லெவல்ல தியாகராஜசாமிய வச்சுக்கலாம். அவர் என்ன பண்ணிட்டார்னா இந்த ராஜசதஸ்ஸுக்கு போனாலே விவகாரம்தான். எதையாவது ஒன்னு சொல்லுவாங்க இந்த வரியையே ஏதாவது இப்படி மாத்திப் பாட முடியுமான்னு ஏதாவது கேப்பான். நிம்மதியா இருக்க விடமாட்டான். ராஜா தங்கத்த குடுத்து எதையவாது பண்ண முடியுமான்னு பாப்பான். அதையும் ஒரு பாட்டுப் பாடினார், ”நிதிசால சுகமா”ன்னு. நல்லா தெரியும். அவரை மாதிரி டிப்ளோமாட்டிக் யாருமே கிடையாது. அதுல நிம்மதியா இருக்கறதுக்குதான் இவ்வளவும் பண்ணார். ஷியாமா சாஸ்திரி போய் ராஜாவ காப்பாத்திட்டு வந்திருக்காரே அவரு வெத்தில பெட்டி, புகையில, ஜரிகை வேஷ்டி அப்படி இருப்பாராம். அவரும் பெரிய மகான். நேர சாமிய போயி அடைஞ்சிட்டாராம்., அம்பாளைன்னு சொல்லுவா. இப்படியெல்லாம் இருக்கு. இவ்வளவு கதையும் படிக்கறோம். நம்ம யாரு. அதனால நான் வைச்சேன். பிச்சைக்காரனுக்கு என்ன அடையாளம் இருக்கு அவரு வெத்தில பெட்டி, புகையில, ஜரிகை வேஷ்டி அப்படி இருப்பாராம். அவரும் பெரிய மகான். நேர சாமிய போயி அடைஞ்சிட்டாராம்., அம்பாளைன்னு சொல்லுவா. இப்படியெல்லாம் இருக்கு. இவ்வளவு கதையும் படிக்கறோம். நம்ம யாரு. அதனால நான் வைச்சேன். பிச்சைக்காரனுக்கு என்ன அடையாளம் இருக்கு பெரியவா பிச்சைன��னு வைச்சேன். ஏதோ ஒரு அனுக்கிரகம் வந்து நம்மள அழைச்சிண்டு போறதோ அது வந்து கடலிடைப்பட்ட துரும்பா இருக்கா பெரியவா பிச்சைன்னு வைச்சேன். ஏதோ ஒரு அனுக்கிரகம் வந்து நம்மள அழைச்சிண்டு போறதோ அது வந்து கடலிடைப்பட்ட துரும்பா இருக்கா இல்லன்னா பல்லக்கில வந்து பெரிய துறவிகளை அழைச்சிண்டு போறதோ, விமானத்தல அழைச்சிண்டு போறதோ தெரியாது. ஆனா எதுல பயணிச்சிண்டிருக்கேன்னு தெரியாது. இல்லன்னா ஒரு சங்கீதக்காரன்னு ஒரு அடையாளம் அதுக்கு மேல போக முடியலியே இல்லன்னா பல்லக்கில வந்து பெரிய துறவிகளை அழைச்சிண்டு போறதோ, விமானத்தல அழைச்சிண்டு போறதோ தெரியாது. ஆனா எதுல பயணிச்சிண்டிருக்கேன்னு தெரியாது. இல்லன்னா ஒரு சங்கீதக்காரன்னு ஒரு அடையாளம் அதுக்கு மேல போக முடியலியே பர்ஸனலா கேக்காதிங்கா ஸார் அப்டிங்கறா. பர்ஸனலா என்ன பண்ண சொல்றா பர்ஸனலா கேக்காதிங்கா ஸார் அப்டிங்கறா. பர்ஸனலா என்ன பண்ண சொல்றா பெரிய இதுவா இருக்கணுங்கறியா எதுவுமே முடியாது.. இதுல என்னன்னா அர்ப்பண பாவந்தான். இது வந்து நம்பளுடைய குறைகளை வந்து, சங்கீதம் வந், நல்லா நிறைவா இருக்கவங்களுக்குத்தான் அந்த நிறைவு கிடைக்கும். அப்போ அவனுடைய குறைகளையே அவன் நெனைச்சுண்டு, தர்ம சாஸ்த்திரம் என்ன சொல்லுது அதுக்குதான் முயற்சி பண்டிருக்கோம். . . . . சங்கீதத்தின் மூலம். வம்பு பேசலாமா பேசக்கூடாதா சங்கீத வம்பு. வம்புல சில ஞானமான விஷயங்கள் கிடைக்குதே சங்கீத வம்பு. வம்புல சில ஞானமான விஷயங்கள் கிடைக்குதே அப்ப அதப் பேசிதானே ஆகணும். அடிபட்டாதான் கிடைக்கும். தியாகராஜசாமி பேசாத வம்பா அப்ப அதப் பேசிதானே ஆகணும். அடிபட்டாதான் கிடைக்கும். தியாகராஜசாமி பேசாத வம்பா அவர் சொல்லாத விஷயமா ஒரு கீர்த்தனையில ராமா எல்லாத்துக்குமே ராமனை கூப்பிட்டுடுவார். ஒரு கீர்த்தனை சொல்வார்: “கண்ணசைவைப் புரிந்து கொள்ளாத பெண் கையைப் பிடித்து இழுத்தால் வருவாளா” இன்னொரு எடத்துல சொல்றார். இதவிடப் பயங்கரம் – ஒரு வைணவர், வாத்தியாரே எனக்கு ஃபோன் பண்ணியிருக்கிறார். தியாகராஜாசாமி இப்படி பாடியிருப்பாரா” இன்னொரு எடத்துல சொல்றார். இதவிடப் பயங்கரம் – ஒரு வைணவர், வாத்தியாரே எனக்கு ஃபோன் பண்ணியிருக்கிறார். தியாகராஜாசாமி இப்படி பாடியிருப்பாரா பாரு அர்த்தம் பார்த்து சொ���்லுன்னு. ஃபோன் பண்ணார். என்னன்னா விபீஷணனுக்கு நாமம் போடலியான்னார். என்ன எங்க வைஷ்ணவ சம்பிரதாயத்தையே குறை சொல்ற மாதிரி இருக்கு பாரு அர்த்தம் பார்த்து சொல்லுன்னு. ஃபோன் பண்ணார். என்னன்னா விபீஷணனுக்கு நாமம் போடலியான்னார். என்ன எங்க வைஷ்ணவ சம்பிரதாயத்தையே குறை சொல்ற மாதிரி இருக்கு நாமம் போட்டுட்டான். பட்டை நாமம் போட்டதா சொன்னா அது வந்து வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு கஷ்டமா இருக்கும். இதே வார்த்தை சொல்லியிருக்கார் சார் நாமம் போட்டுட்டான். பட்டை நாமம் போட்டதா சொன்னா அது வந்து வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு கஷ்டமா இருக்கும். இதே வார்த்தை சொல்லியிருக்கார் சார் விபீஷணனுக்கு என்ன பண்ணே\nி குடுத்த விக்ரகத்த அங்கே போயி ஸ்ரீரங்கத்தில போயி அவருக்கு மறுஜல இதெல்லாம் வர்றமாதிரி பண்ணி ஆத்துல குளிக்கணும்ங்கற மாதிரி ஏற்படுத்தி, பிள்ளையார் ஒரு பையனை அனுப்பிச்சி, பையனை வாங்கி ஒன்னை மூணுன்னு சொல்லி வைச்சுட்டார். ஏன்னா இந்திய எல்லையத் தாண்டக் கூடாது. அதான் ஸ்ரீலங்காவைப் பார்த்து தெற்கு நோக்கின பகவான். அப்ப விபீஷணனுக்கு நாமம் வேண்டினார். எவ்ளோ கலோக்கியலா. . . அவரு பேசாத வம்பா ஆனா அது சங்கீத அரட்டை. ஒரு சங்கீதக்காரன் லட்சணத்த மொதல்ல வரையறுக்கணும். அவன் நாதப் பிரம்மமா மட்டும் இருக்க மாட்டான். அவன் நாரதப் பிரம்மமாகவும்தான் இருப்பான். என்னோட ஆராய்ச்சில சங்கீதக்காரனுக்கு ஒரு வரையறை, என்ன பண்ணிக்கணுகிறதுல ஒரு தெளிவு. என்னை மாத்த முடியாது. நான் இப்படிதான் இருப்பேன் . . .சங்கீதக்காரனுக்கு ஒரு லட்சணம் உண்டு. அதுப்போலதான் இருப்பா. ஆனா சங்கீதக்காரனப் பார்த்துத் திட்டிண்டிருப்பார் தியாகரஜஸ்வாமி. ரொம்ப திட்டுவார். அவர் என்னமோ சங்கீதக்காரர் இல்லாத மாதிரி. அவர் என்னமோ பாகவதர்னு நெனைச்சிண்டிருக்கார் தன்னையே. நாங்கள்ளாம் அவரை பாகவதர்னு நெனைச்சிருந்தா நாங்க எப்படி ஆனா அது சங்கீத அரட்டை. ஒரு சங்கீதக்காரன் லட்சணத்த மொதல்ல வரையறுக்கணும். அவன் நாதப் பிரம்மமா மட்டும் இருக்க மாட்டான். அவன் நாரதப் பிரம்மமாகவும்தான் இருப்பான். என்னோட ஆராய்ச்சில சங்கீதக்காரனுக்கு ஒரு வரையறை, என்ன பண்ணிக்கணுகிறதுல ஒரு தெளிவு. என்னை மாத்த முடியாது. நான் இப்படிதான் இருப்பேன் . . .சங்கீதக்காரனுக்கு ஒரு ல��்சணம் உண்டு. அதுப்போலதான் இருப்பா. ஆனா சங்கீதக்காரனப் பார்த்துத் திட்டிண்டிருப்பார் தியாகரஜஸ்வாமி. ரொம்ப திட்டுவார். அவர் என்னமோ சங்கீதக்காரர் இல்லாத மாதிரி. அவர் என்னமோ பாகவதர்னு நெனைச்சிண்டிருக்கார் தன்னையே. நாங்கள்ளாம் அவரை பாகவதர்னு நெனைச்சிருந்தா நாங்க எப்படி கிருஷ்ணரை திருடனெல்லாம் என்ன நினைப்பான் கிருஷ்ணரை திருடனெல்லாம் என்ன நினைப்பான் அவனவன் கிருஷ்ணரை என்ன நினைப்பான் அவனவன் கிருஷ்ணரை என்ன நினைப்பான் கிருஷ்ணர் வந்து வெண்ணையை திருடி ….நாங்க தியாகராஜஸ்வாமியை சங்கீதக்காரரா வச்சிண்டிருக்கோம். அதான் உண்மையை போட்டு உடைச்சிட்டேன். இப்படியே போயிண்டிருக்கு. பெரியவா அனுக்கிரகம்.\nஆனந்: 5 நிமிஷமா ஒரு பாயிண்ட் உள்ளே ஓடிண்டிருக்கு. ஏதோ ஒரு கட்டுரைல கவிதை பத்தி எழுதும்போது நிறையபேர் கவிதையை தேடிப் போறாங்க சில பேரைத்தான் கவிதை தேடிவருதுன்னு. உங்க பேச்சை கேட்டுண்டிருக்கும்போது உள்ள வருது. இந்த இன்னர் டெவலப்மெண்டல ஒரு தியரி இருக்கு. அதுல ப்ரி-கன்வென்ஷனல், கன்வென்ஷனல், போஸ்ட் கன்வென்ஷனல்னு மூணு ஸ்டேஜ்னு சொல்லிட்டு….\nஆனந்:பிரிகன்வென்ஷனல் அப்பாஅம்மா சொல்லிக் கொடுக்கறது. அப்பா-அம்மா சொல்லிக்குடுக்கறா. அதை அப்படியே பாடறாங்க. எனக்கு எது சரின்னு தெரியாது. அதுலேர்ந்து வளர்ந்து ஏதோ ஒரு வயசுக்கப்புறம் கன்வென்ஷனல் ஸ்டேஜுக்கு வர்றோம். உலகத்துல இதெல்லாம் இருக்கு. அப்பா சொன்னதுக்கும் இதுக்கும் லேசா மாற்றம் இருக்கு. ஆனாலும் ஊரோடு ஒத்து வாழறதுன்னு வந்துண்டிருக்கு. அதைத்தாண்டி போஸ்ட் கன்வென்ஷனல்னு போகும்போதுதான் நீங்க சொல்ற மாதிரி புதுசா சில கிளைகள் பிரிஞ்சு போக ஆரம்பிக்கறது. நம்மளேதான் கூடப் போய் கண்டுபிடிச்சாகனும்னு உங்க சங்கீதத்துல மட்டுமல்ல உங்க சிந்தனையிலேயும் அந்த போஸ்ட் கன்வென்ஷனல் தெரியறது. இந்த மாதிரி ஒரு இயக்கம்தான் சங்கீதத்துல சில புதுசான திசைகளை நீங்க முன்னாடி போய்க் காமிச்சி பின்னாடி சில பேரு அந்தப் பக்கத்துல போறதுக்கு உதவியாயிருக்கும்.\nச.கோ:நெறைய பேருக்கு இந்தப் பேச்சே சின்ன மருந்து மாதிரி ஒரு சின்ன வழிகாட்டியா உதவின்னு நெனப்பேன். குழப்பம் ஒரு ஸ்டேஜ்ல வரது. நீங்க சொல்ற மாதிரி கன்வென்ஷனல், பிரீகன்வென்ஷனல என்ன ஆயிடறதுன���னா இப்படிதான் இருக்கணுமோ அப்படிதான் இருக்கணுமோ அப்டிங்கற மாதிரியெல்லாம். ஒன்னுங் கெடையாது. சங்கீதம் உள்ளுக்குள்ளே இருக்கு. நம்ப பட்ட கஷ்டத்த இன்னொருத்தர் எளிமையா புரிஞ்சுக்கட்டுமே. புரிஞ்சு நன்னா இருக்கட்டுமே.\nஆனந்: ஃப்ளோ சொன்னீங்க. அது போஸ்ட் கன்வென்ஷன்லதான் அதை அனுமதிக்கவே முடியும். இல்லன்னா முடியாது.\nச.கோ: இல்லன்னா பயந்தானே இருக்கும். ஆரம்பத்துல அப்பா அம்மா சொன்னததானே ஃபாலோ பண்றோம். ஏன் கேக்கறேள். அது பிஞ்சில பழுக்காம இருக்கறதுக்காகத்தான். அவாளுக்குத் தெரியாதா சிருங்காரத்துல சிருங்கார பக்திதான் ஒசத்தின்னு சொன்னவங்க, பக்திலயே சிருங்கார பக்தி, நாயகன் நாயகி பாவத்துலதான் முழுமையடைய முடியும்ன்ட்டான். சொன்னனே சிருங்காரத்துல சிருங்கார பக்திதான் ஒசத்தின்னு சொன்னவங்க, பக்திலயே சிருங்கார பக்தி, நாயகன் நாயகி பாவத்துலதான் முழுமையடைய முடியும்ன்ட்டான். சொன்னனே அந்தப் பரிணாம வளர்ச்சிதான் முக்கியம். என்னன்னவோ எல்லாம் வரும். ஜாவளிப் பதங்கள்லாம் எடுத்திட்டீங்கன்னா ஒரு விஷயம் பாக்கி இல்லாம வரும். உண்மையில, சௌந்தர்ய லஹரின்னு பெரிய ஸ்லோகம்லாம் எடுத்திட்டீங்கன்னா, பெரிய பெரியவா சொல்லுவார், எந்த சதஸ்னு பாத்து சொல்லணும். எதைச் சொல்லணும் ஏன்னா ஒலகத்துக்கு சொல்லிண்டிருக்கோம். அதுக்கு வந்து ஒரு மாதிரி இருக்கணும். கிருஷ்ணப் பிரேமி அண்ணா வந்து ஒரு எடத்துல சொன்னார். ரொம்பப் புடிச்சிருந்தது. என்னன்னா ராமாயணம் மகாபாரதம் இருக்கு. ராமாயணம் தர்மம். ராமர் வந்து தர்மம். இவன் ரஸம். கிருஷ்ணன் வந்து ரஸம். தர்மமே புரியாதவனுக்கு ரஸம் எங்கே புரியப் போவுது. ராமனைப் புரிஞ்சாதான் நீ கிருஷ்ணனப் புரிஞ்சுக்க முடியும். அப்படிங்கிற மாதிரி. அவங்க எந்த லெவல்லேர்ந்து அதைப் பேசறாங்கறது நாம அந்த லெவல்லே போய் ரசிக்கறோமா. எல்லா சப்ஜக்டுக்குமே அது பொருந்தும் கொச்சையா பார்த்தோம்னா போச்சு\nசங்கீதம் ரொம்ப சுவாரஸ்யமான சப்ஜக்ட். அதுல ஒர்க் பண்றதுக்கும் அவ்வளவு இருக்கு. சொல்றது-பகிர்ந்தகறதுக்கும் அவ்வளவு இருக்கு.\nசமீபத்தில ஒரு ENT டாக்டரைப் பார்த்தேன். அவரு பெரிய ரிசர்ச் பண்ணி எங்கிட்ட ஒண்ணு சொன்னார். மேற்கொண்டு அவரு நாங்கள்லாம் அதுல வெய்ட் பண்ணாத அளவு அவரை பகவான் அழச்���ிண்டு போய்ட்டார். அவர் என்ன சொன்னார்னா human voice is made more for singing than speaking. அதான் ஒரு ரிசர்ச் பேப்பர் சப்மிட் பண்ணிட்டு வந்தார். வந்து அடுத்த வாரம் போய்ட்டார்.\nதத்துவம் புரியாம, பாரதி சொன்ன மாதிரி, ”ஆயிரம் கவி கற்றாலும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்”னு படிச்சேன் நான். அந்த பொயட்ஸ் ஹார்ட் இருக்கே அது வேணும்.\n(பாடுகிறார்) எந்துகோ. . .பேதல\n”எந்துகோ பெத்தல புத்தி”ங்கறார். இந்தக் கீர்த்தனையோடு சாராம்சம் என்னன்னா வேதசாஸ்திரம்லா கத்துண்டேன். உபநிஷத் எல்லாந் தெரிஞ்சுனுட்டேன். அதனுடைய சாரம். நாலு வித்யா(மர்மம்) கத்துணுட்டேன். இருந்தாலும் எனக்கு மகான்களோடு புத்திய ஏன் கொடுக்கலங்கறார். இதுதான் மெஸேஜ் ஃபார் மியூஷியன்ஸ். ஆக, இதையெல்லாம் விட அது பெரிசுன்னு தெரியுது. உயர்ந்த உள்ளம்-நோபிள் ஹார்ட். அது வந்து, சப்போஸ் நம்ப மனக்குரங்கு இருக்கே, அது ரொம்ப ஆடிண்டே இருக்கும்னு வச்சுகுங்களே அதை அடக்கறதுக்கு ஒரே வழி என்னன்னா சரி நீ ஆடு அப்படின்னு விடணும். நீ இப்படித்தான் அப்படின்னு முதல்ல அங்கீகாரம் பண்ணனும். அப்புறம் அது அடங்கி நெருங்கி கொஞ்சம் உயர்ந்த சிந்தனையெல்லாம் அதுல வரும். நான் எதுக்கு சொல்றேன்னா நான் வளர்ந்த சூழ்நிலையை சொல்ல முடியும். சில பேர் பெரிய சதாசிவ பிரம்மேந்திரர் மாதிரி இருந்தவான்னக்கா மனசு அப்படியே ஒஸ்தியாதான் இருக்கும். நான் ரொம்ப சாமானியனாவேதான் இருந்திருக்கேன்\nஆனந்: ”ஸ்திரதா நஹி நஹி ரேன்னு”தான்னு சொல்றார் அவர்.\nச.கோ:சின்னசின்ன ஆசையின்னு பாடினான் பாருங்கோ, அது மாதிரித்தான் இதெல்லாம். சந்தோஷப்படற ஆத்மாதான். ஆனா இந்த சங்கீதம் ஃபோர்மோஸ்ட் டிசையர். தெரிஞ்சோ தெரியாமலோ அதுல போய்ட்டோம்னாக்க – இப்ப பாருங்கோ ஃலைப் ஸ்டைல்ல நம்ம இந்தியன் கன்வென்ஷனல் மெத்தட்ல ராமராமன்னு சொல்லிண்டு யாருக்கும் எடைஞ்சல் இல்லாம சாத்வீகமாக சேவை பண்ணின்டு ஒரு மார்க்கம் இருக்கு. அது வந்து எனக்கு ரொம்ப பிடிச்ச மார்க்கம். ஏன்னா எளிமை. எளிமையிருக்கு. அப்புறம் வந்து, ரொம்ப சுலபம். ”ராமராமங்றது ஊமையில்லாதவங்க சொல்லலாம். ஊமையில்லாம இருந்தாப் போதும். ஓரே தகுதி. ஆக, அந்த பாகவத தர்மத்ததான் பிரதானமா பிரச்சாரம் பண்ணின்டிருக்கிறார் தியாகராஜசாமி. ஏன் அவரை சத்குருவா வச்சிண்டிருந்த��ாம்னா, அவரு எவ்வளவு பெரிய சங்கீத மேதையாயிருந்தாலும் எளிமையை, ஃபோர்மோஸ்ட் கேரக்டராக டெபிக்ட் பண்ணியிருக்கிறார். இல்லன்னா என்ன ஆயிடறதுன்னா வித்தையின் மூலமா எழுத்து மூலமா ஒரு தெளிவும் நிம்மதியும் கிடைக்கலன்னா அந்த கிரியேஷன் எதுக்குங்கிறது சிலதெல்லாம் படிச்சு முடிச்சவுடனே ஆஃப்டர் எபக்ட்ஸ்ன்னு சொல்றது. அது எப்டி இருக்கு சிலதெல்லாம் படிச்சு முடிச்சவுடனே ஆஃப்டர் எபக்ட்ஸ்ன்னு சொல்றது. அது எப்டி இருக்கு தெளிவு வேண்டாமா நாமலே பேசிண்டிருக்கோம், போன இடத்தில மனசு கனமா இருக்குன்னா எப்படி இருக்கும் நிம்மதியா வேற எதாவது பண்ணியிருக்கலாம்னு தோணும்.\nபழனிவேள்: தமிழிசையில தமிழிசை சார்ந்த நிறைய புத்தகங்கள் இருக்கு. கருணாம்ருத சாகரம், யாழ் நூல், சிலப்பதிகார ஆய்வு-இந்தமாதிரி புத்தகங்களையெல்லாம் நீங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறீர்களா\nச.கோ: குடந்தை சுந்தரேசனார்னு கேள்வி-பதில் மாணவர்களுக்குப் பதில் சொல்ற மாதிரி அந்த புத்தகத்த முழுக்க படிச்சி அதை ஆடியோ புக் மாதிரி பண்ணி அதெல்லாம் கொஞ்சம் பண்ணுவேன். இந்த சிலம்பு-வெல்லாம் நான் ரொம்ப எடுத்துக்கலை-ஏன்னா என்னோடு சப்ஜக்ட் அதில்லைங்கற மாதிரி. எல்லாத்துக்கும் ஒரு பேர் சொல்றா அவ்வளவுதான். ராகம்னா அந்த காலத்தில ஆலத்தின்னு இருந்திருக்கு. ஒரு அஞ்சாரு பேரு இருந்திருக்கு. ஒவ்வொரு காலகட்டத்திலயும் ஒரு பேரு. ரஸம்ங்கறது ஒன்னுதானே. சங்கராபரணம்ங்கற ராகத்த\nஒற்றுமை சேர்வது மெய்யிணையே. . .ன்னு ஞானசம்பந்தர் பாடினார். இவரு தெலுங்கில பாடினார். மொத்தத்துல அந்த ராகத்தோட குரல். அந்தத் தேன் நமக்கு கெடைச்சிட்டா போதும். ஆனா படிக்கறவங்கள்லாம் இருக்கிறாங்க. நமக்கு அதுல ரொம்ப ஆழமா போகல. எல்லாம் ஒரு தரம் பார்த்துக்கிறேன். தொல்காப்பியத்துல இருந்து எடுத்து ஆபிரகாம் பண்டிதர், தலைகாணி வைச்சு படுத்துக்கற நூல் அது படிச்சிட்டேயிருக்கலாம். தூக்கம் வந்தால் படுத்துக்கலாம். ஆராய்ச்சின்னா எழுதினவாளைப் பார்த்துப் பிரமிக்க ஆரம்பிச்சுடுவோம். விபுலானந்த அடிகளோடு யாழ்நூல் அவங்க சொன்ன விஷயம் எல்லாம் சேர்ந்து ரகுநாத வீணைன்னு-ரகுநாத நாயக்னு நண்பர் ஒருத்தர்-அவர் என்ன பண்ணிட்டார், வீணைய ஃபர்பெக்ட் பண்ணி, இப்ப இருக்கிற வீணைக்கு ரகுநாத வீண��ன்னு பேர். முடிஞ்சு போச்சு அதுக்கு முன்னாடி வீணை எப்படி இருந்தா என்ன ஃபர்பெக்டட் வீணை கையில இருக்கு. இந்த யாழ் அந்தகாலத்தில இருந்திருக்கு. இந்த யாழ் ஹார்ப்தானே ஃபர்பெக்டட் வீணை கையில இருக்கு. இந்த யாழ் அந்தகாலத்தில இருந்திருக்கு. இந்த யாழ் ஹார்ப்தானே இப்ப ஸ்வரமண்டல் வைச்சுக் கிட்டிருக்காங்க. அது வந்து… பாடுவதற்கு உறுதுணையாத்தான் இருந்திருக்கே தவிர அதில வெவ்வேறு ராகங்களை வாசிச்சது கிடையாது. யாழ்ப்பாணர் நம்ம திருநீலகண்ட யாழ்ப்பாணர்தான் போட்டிருக்கார். பண்றார்னா. இந்த யாழோடு இனிமையினாலதான் பாட்டே பிரமாதமா இருக்குன்னு ஒருத்தர் கிளப்பி விடறார். அப்போ யாழ்ப்பாணர் சொல்றார் நீங்க ஒரு ராகத்தைப் படைச்சி இதுல வராத ஒரு ராகமா பண்ணிக் காட்டணும் அப்பதான் ஜனங்களுக்குப் புரியும் வாய்ப்பாட்டோடு மகிமைன்னு. இறைவன் கொடுத்த கருவி. அவர் மேகராகக் குறிஞ்சி பாடறார். யாழ்முறிப்பண்-னுன்னே அதற்குப் பேர். அவரால வாசிக்க முடியல. இப்டி ஒரு கதை. அதாவது எதுக்கு சொல்ல வர்ரேன்னா இந்த மாதிரியெல்லாம் நிகழ்வுகள்லாம் இருக்கு. அப்புறம் இந்த இசைக்கருவிகளெல்லாம் செய்யற முறை. அப்புறம் அரங்கு எப்படி நிர்மாணிக்கணும் இதெல்லாம் சிலப்பதிகாரத்தில இருக்கு. யாரு கேக்கறா இப்போ இப்ப ஸ்வரமண்டல் வைச்சுக் கிட்டிருக்காங்க. அது வந்து… பாடுவதற்கு உறுதுணையாத்தான் இருந்திருக்கே தவிர அதில வெவ்வேறு ராகங்களை வாசிச்சது கிடையாது. யாழ்ப்பாணர் நம்ம திருநீலகண்ட யாழ்ப்பாணர்தான் போட்டிருக்கார். பண்றார்னா. இந்த யாழோடு இனிமையினாலதான் பாட்டே பிரமாதமா இருக்குன்னு ஒருத்தர் கிளப்பி விடறார். அப்போ யாழ்ப்பாணர் சொல்றார் நீங்க ஒரு ராகத்தைப் படைச்சி இதுல வராத ஒரு ராகமா பண்ணிக் காட்டணும் அப்பதான் ஜனங்களுக்குப் புரியும் வாய்ப்பாட்டோடு மகிமைன்னு. இறைவன் கொடுத்த கருவி. அவர் மேகராகக் குறிஞ்சி பாடறார். யாழ்முறிப்பண்-னுன்னே அதற்குப் பேர். அவரால வாசிக்க முடியல. இப்டி ஒரு கதை. அதாவது எதுக்கு சொல்ல வர்ரேன்னா இந்த மாதிரியெல்லாம் நிகழ்வுகள்லாம் இருக்கு. அப்புறம் இந்த இசைக்கருவிகளெல்லாம் செய்யற முறை. அப்புறம் அரங்கு எப்படி நிர்மாணிக்கணும் இதெல்லாம் சிலப்பதிகாரத்தில இருக்கு. யாரு கேக்கறா இப்போ அக்கூஸ்டிக்ஸ் யாரு கேக���கறா அமெரிக்கன்ஸ், இந்த ஃபாரினர்ஸ் நல்ல ஃபாலோ பன்றாங்க. இப்பதான் அக்காடமி சரியா போயிருக்கு. இதுவரைக்கும் எதிரொலி. மியூசிக் அக்கா டெமியில எதிரொலி அடிக்கும், அவ்ளோ பெரிய ஹால்ல. இந்த வருஷம் ரொம்ப நல்லாயிருந்தது. அப்புறம் நம்ப ஊர்ல இப்பதான் வந்திண்டிருக்கு. மைக்கு ஃபீட்பேக்ல ஒன்னுமே தெரியாது. இதே யூரோப்லே போனீங்கனாக்க ஒரு இருநூறுபேர்தான் வரப்போறோம், மைக் கிடையாதுன்னு சொல்லிருவான். அந்த ஹால் தேர்ந்தெடுக்கிறதே எப்படி இருக்கும்னா மரத்திலேயே பண்ணியிருப்பான். அந்தமாதிரி ஆடிட்டோரியத்துக்குத்தான் அழைச்சிட்டு போவான். அவங்களுக்கு மியூசிக் இந்த நேச்சுரல் சரவுண்டிங்ல இந்த சப்தத்தோட தன்மை மாறாம கேக்கனுங்கற ஆசை இருக்கு. இந்த மாதிரில்லாம் ஒரு அக்கறை வேணுமே. பொதுவா சில பேரு ரொம்ப ஆசையா இசைவிழா நடத்துவாங்க. கல்யாண மண்டபத்தில வைச்சுருவாங்க. அதுக்கு அவ்வளவுதான். எல்லாம் ஆசையா இருக்கும். கச்சேரி மட்டும் பாடிட்டு வந்தோம்னா இரண்டு நாளைக்கு எழுந்திருக்க முடியாது. ஏன்னா அந்த ”எக்கோ” என்ன பாடறோம்னே தெரியாது. அதுக்கு ஒருத்தர் இருக்கார் இங்கே. மைக் கண்ணன்னு பேர். அவரை அழைச்சிண்டு போவோம். எப்படிப்பட்ட எக்கோ உள்ள அரங்கமா இருந்தாலும் அந்த ஸ்பீக்கர் வைக்கற அழகுல தேவலோகமா மாத்திருவார். என்னதான் கற்பனை இருந்தாலும் மைக்காரர் கையிலதான் இருக்கு. அவரைப் போய் நீங்க இண்ட்டர்வியூ பண்ணுங்க. இப்போதான் புரியறது எங்களுக்கே என்ன வேணும்னுட்டு. அவ்வளவு திண்டாட்டம்.\nஅது சூட்சுமம். ஒரு மின்னல் கொடி மாதிரி இருக்கு. பாடகர் எந்த அளவுக்கு அதைக் கண்ட்ரோல் பண்ணிக் கொண்டு வரேளோ அந்த அளவுக்குதான் எக்ஸ்பிரஷன். அதுக்கு மேலே என்ன ஐடியாஸ் வச்சிருந்தாலும் வெளிலயே வரப்போறதில்ல. அதுக்கு ஒரு சிஸ்டம் இருக்கு. அதுக்கு ஒரு இண்ட்டர்னல் கியூரிங் மாதிரி இருக்கு. சின்ன ஒரு, உனக்கு மட்டும் கேட்கக் கூடிய சின்ன டோன்தான் உள்ளேருந்து வரதுன்னு வச்சுக்குங்கோ அப்ப எப்படி சின்ன அக்னி கெடைச்சாலும் பெரிசு பண்ண முடியும் ஊதி ஊதி பெரிசு பண்ண முடியும். அது மாதிரி ஒரு சிஸ்டம் இருக்கு. இஃப் யூ கன்சிடர் இட் அஸ் என் யோகா தென் இட் இட்செல்ப் இஸ் மெடிசின். அந்த பேஸிக் நாதத்தை வைச்சு பில்டப் பண்ணி அதோடு தத்துவங��கள் என்ன இப்போ இப்போ ஷட்ஜத்திலேர்ந்து ரிஷபத்துக்குப் போறதுக்கு- அசைக்கறதுக்கு ரூல்ஸ் இருக்கு. அந்த மாதிரி பண்ணினீங்கன்னா என்ன ஆகும்னா எல்லாம் அனுகூலமா உங்களுக்கு இன்டர்ரேக்ட் பண்ணும். சரியானபடிக்கு ஸ்வாசிக்க முடியாதவங்களுக்கு ஒரு சில எக்ஸசைஸ் குடுக்கறாங்க. அதை கொஞ்சங்கொஞ்சமாக் கொண்டு போய், பெரிய லெவல்லே அரை மணிநேரங்கூட இருக்கு. இதே மாதிரிதான் செய்ய முடியும்ங்கற ஒரு தத்துவம் இருக்கு. அத நாம் கத்து வைச்சிருந்தாத்தான் கச்சேரி பண்றதுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். ஏற்கனவே சிலபேருக்கு சாரீரம் பிரமாதமா எட்டுக்கண் விட்டெறியும. அந்த மாதிரி சாரீரம் பிரமாதமா இருக்கறவங்க ஆழத்துக்கு போகமாட்டங்கன்னு சொல்வாங்க. அடுத்த ஸ்வரம் பிடிக்க முடியுமாங்கற போதுதான் முறையைப் பார்ப்பாங்க. இப்போ நாம சொல்லலாம். இது நாத யோகம். ஏழு ஸ்வரங்களை எப்படி பிடிக்கணும்னு எல்லாம் சாஸ்திரங்கள் இருக்கு. அது, நீ எப்ப தெரிஞ்சக்கிறே இப்போ இப்போ ஷட்ஜத்திலேர்ந்து ரிஷபத்துக்குப் போறதுக்கு- அசைக்கறதுக்கு ரூல்ஸ் இருக்கு. அந்த மாதிரி பண்ணினீங்கன்னா என்ன ஆகும்னா எல்லாம் அனுகூலமா உங்களுக்கு இன்டர்ரேக்ட் பண்ணும். சரியானபடிக்கு ஸ்வாசிக்க முடியாதவங்களுக்கு ஒரு சில எக்ஸசைஸ் குடுக்கறாங்க. அதை கொஞ்சங்கொஞ்சமாக் கொண்டு போய், பெரிய லெவல்லே அரை மணிநேரங்கூட இருக்கு. இதே மாதிரிதான் செய்ய முடியும்ங்கற ஒரு தத்துவம் இருக்கு. அத நாம் கத்து வைச்சிருந்தாத்தான் கச்சேரி பண்றதுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். ஏற்கனவே சிலபேருக்கு சாரீரம் பிரமாதமா எட்டுக்கண் விட்டெறியும. அந்த மாதிரி சாரீரம் பிரமாதமா இருக்கறவங்க ஆழத்துக்கு போகமாட்டங்கன்னு சொல்வாங்க. அடுத்த ஸ்வரம் பிடிக்க முடியுமாங்கற போதுதான் முறையைப் பார்ப்பாங்க. இப்போ நாம சொல்லலாம். இது நாத யோகம். ஏழு ஸ்வரங்களை எப்படி பிடிக்கணும்னு எல்லாம் சாஸ்திரங்கள் இருக்கு. அது, நீ எப்ப தெரிஞ்சக்கிறே எப்ப யோகா கத்துக்கறான்னா, ஒடம்பு சரியில்லாத போகும்போது கத்துக்கிறான். ஒழுங்கா எவனாவது கத்துக்கறானா எப்ப யோகா கத்துக்கறான்னா, ஒடம்பு சரியில்லாத போகும்போது கத்துக்கிறான். ஒழுங்கா எவனாவது கத்துக்கறானா அது கிடையாது. அப்ப கொஞ்சம், ஒஹோ இன்னைக��கு ஜாக்ரதையாப் புடிக்கணும்ங்கிறபோது அந்த சிஸ்டம் ஞாபகம் வருது. அதுல உள்ள போகும்போது என்ன ஆகுதுன்னா இந்த தன்னுணர்வுன்னு சொன்னீங்க இல்லையா அது கிடையாது. அப்ப கொஞ்சம், ஒஹோ இன்னைக்கு ஜாக்ரதையாப் புடிக்கணும்ங்கிறபோது அந்த சிஸ்டம் ஞாபகம் வருது. அதுல உள்ள போகும்போது என்ன ஆகுதுன்னா இந்த தன்னுணர்வுன்னு சொன்னீங்க இல்லையா இந்த நாடியானது கொஞ்சங் கொஞ்சமா இம்ப்ரூவ் ஆகி போகப் போகப் போக யூ வில் ஃபீல் லைட். – யூவில் ஃபீல் லைக் எ யோகி. அதுக்கப்புறம் கச்சேரி முடிச்சி வந்த பிறகு முன்னாடி உக்கார்ந்திருக்கவங்க உணர்வைப் பாத்தீங்கன்னா ரொம்ப ஆனந்தமா இருக்கும். நீங்களா கெடுத்துக்கிட்டீங்களாலொழிய. அதுக்கப்புறம் யோக பிரின்சிபில்லாம் இருக்கு எப்படி சாப்பிடணும், எப்போ சாப்பிடணும்னு, நிறைய பிரின்சிபில்லாம் இருக்கு. ரசஞ்சாதம் சாப்பிட்டா கொஞ்சம் சூடு கிடைக்கும். இசை பெரிசு. அதைக் காப்பத்தறது ரொம்ப பெரிய கஷ்டம். அதுக்கு ஆயிரத்தெட்டு ரூல்ஸ் இருக்கு. அதனால இதல்லாம் உத்தேசிச்சு நாம ஒத்துக்கணும் இல்லையா இந்த நாடியானது கொஞ்சங் கொஞ்சமா இம்ப்ரூவ் ஆகி போகப் போகப் போக யூ வில் ஃபீல் லைட். – யூவில் ஃபீல் லைக் எ யோகி. அதுக்கப்புறம் கச்சேரி முடிச்சி வந்த பிறகு முன்னாடி உக்கார்ந்திருக்கவங்க உணர்வைப் பாத்தீங்கன்னா ரொம்ப ஆனந்தமா இருக்கும். நீங்களா கெடுத்துக்கிட்டீங்களாலொழிய. அதுக்கப்புறம் யோக பிரின்சிபில்லாம் இருக்கு எப்படி சாப்பிடணும், எப்போ சாப்பிடணும்னு, நிறைய பிரின்சிபில்லாம் இருக்கு. ரசஞ்சாதம் சாப்பிட்டா கொஞ்சம் சூடு கிடைக்கும். இசை பெரிசு. அதைக் காப்பத்தறது ரொம்ப பெரிய கஷ்டம். அதுக்கு ஆயிரத்தெட்டு ரூல்ஸ் இருக்கு. அதனால இதல்லாம் உத்தேசிச்சு நாம ஒத்துக்கணும் இல்லையா ஒரு கச்சேரியை ஒத்துக்கும் போது. அதே மாதிரி பக்கவாத்தியங்கள் இருக்கு. நாம் என்னதான் பாடினாலும் அவுங்க வேற மாதிரி காட்டினாங்கள்னா நாம கிளாஸ் எடுக்க முடியாது. ஃப்ளுட் டி.ஆர்.மகாலிங்கம் இருக்காரே ஒரு கச்சேரியை ஒத்துக்கும் போது. அதே மாதிரி பக்கவாத்தியங்கள் இருக்கு. நாம் என்னதான் பாடினாலும் அவுங்க வேற மாதிரி காட்டினாங்கள்னா நாம கிளாஸ் எடுக்க முடியாது. ஃப்ளுட் டி.ஆர்.மகாலிங்கம் இருக்காரே மாலி- கி��ாஸே எடுத்துருவாரு அங்கேயே. அது இல்லே நான் பாடினது, அது இல்லே. இதுக்கப்பறம்தான் பிறகு போகலாம். ஒரு வயலினையே போட்டு ஒடச்சுட்டார் அவரு. இது வேண்டாம் உனக்கு இந்த வாத்தியம்னு. அத நாம பண்ண முடியாது.\nபாவூர் வெங்கட்ராமையர் ஒரு தடவ மாலிய வில்லால அடிச்சுட்டு போயிட்டார். அவரு போய்டுவார் சார். அவர் குருவாச்சே. குரு என்ன வேணுன்னாலும் செய்யலாம். ராஜரத்னம்பிள்ளை ஒரு வயலினிஸ்ட் கிட்டதான் கத்துக்கிட்டார். ராஜரத்னம் பிள்ளைக்கு சொல்லிக் குடுத்திட்டிருக்கும் போது ஒரு எடத்துல மொட்டையா(ஸ்வரம்) புடிச்சிட்டாராம் வயலின் வில்லாலே மூக்கில குத்திட்டாரம். அவரு ஒரு பேட்டியில சொல்லியிருக்காரு. ஏண்டா, ரயில்வே கைகாட்டி மரம் மாதிரி மொட்டையா வளைக்கிறே நான் எப்படி அந்த ”நி”ய சொல்லிக் குடுத்தேன் நான் எப்படி அந்த ”நி”ய சொல்லிக் குடுத்தேன் கைத்தடிய முழுங்கிட்டு நடக்கறவன்மாதிரி பாடறே கைத்தடிய முழுங்கிட்டு நடக்கறவன்மாதிரி பாடறே அப்டின்னாராம். அதுலேயிருந்து நான் கனவுல கூட மொட்டை ஸ்வரம் பிடிக்கறதில்லை. அதாவது ராஜரத்தினம் பிள்ளைய ஒஸ்த்தியா சொல்றோம். அவர் வீணை தனம்மாள்கிட்ட எப்படி மரியாதை வச்சிருந்தார். அதே மாதிரி வீணை தனம்மாள் பரம்பரையில பிருந்தா முக்தா-ன்னு. அவங்களுக்கு அவ்வளவு ஞானம். ராஜரத்தினம் பிள்ளை எக்மோர்-ல வாசிக்கறாங்களாம். பிருந்தா முக்தா போயிருக்கிருக்கிறாங்களாம்.”அம்மா நீங்களா அப்டின்னாராம். அதுலேயிருந்து நான் கனவுல கூட மொட்டை ஸ்வரம் பிடிக்கறதில்லை. அதாவது ராஜரத்தினம் பிள்ளைய ஒஸ்த்தியா சொல்றோம். அவர் வீணை தனம்மாள்கிட்ட எப்படி மரியாதை வச்சிருந்தார். அதே மாதிரி வீணை தனம்மாள் பரம்பரையில பிருந்தா முக்தா-ன்னு. அவங்களுக்கு அவ்வளவு ஞானம். ராஜரத்தினம் பிள்ளை எக்மோர்-ல வாசிக்கறாங்களாம். பிருந்தா முக்தா போயிருக்கிருக்கிறாங்களாம்.”அம்மா நீங்களா”அப்படின்னாராம். “நான் என்ன பண்றது”அப்படின்னாராம். “நான் என்ன பண்றது நீங்க வந்துட்டீங்களே நான் என்ன பண்றது நீங்க வந்துட்டீங்களே நான் என்ன பண்றது”ன்னாராம். “என்ன பண்ணனுமோ அதப் பண்ணிர வேண்டியதுதான்” அப்படி ஒரு பதில். அப்படி ஒரு ஞானம். வீணை தனம்மாள் சங்கீதத்துல ஒரு உச்ச எல்லை. எந்த குருகிட்ட கத்துகிட்டாலும் அந்த பாணிக்கு பே��யிடுவாங்க. ஒரு தீஸிஸ். அப்சொல்யூட் ஸ்டைல்-னு ஒண்ணு இருக்கு. அப்சொல்யூட் ஸ்டைல் இன் மியூஸிக். அதாவது நீ மூணு ஸ்வரத்துக்குள்ள மூணு மணிநேரம் பாடு. அப்போ எல்லா காம்பினேஷனும் வந்திருமில்லையோ”ன்னாராம். “என்ன பண்ணனுமோ அதப் பண்ணிர வேண்டியதுதான்” அப்படி ஒரு பதில். அப்படி ஒரு ஞானம். வீணை தனம்மாள் சங்கீதத்துல ஒரு உச்ச எல்லை. எந்த குருகிட்ட கத்துகிட்டாலும் அந்த பாணிக்கு போயிடுவாங்க. ஒரு தீஸிஸ். அப்சொல்யூட் ஸ்டைல்-னு ஒண்ணு இருக்கு. அப்சொல்யூட் ஸ்டைல் இன் மியூஸிக். அதாவது நீ மூணு ஸ்வரத்துக்குள்ள மூணு மணிநேரம் பாடு. அப்போ எல்லா காம்பினேஷனும் வந்திருமில்லையோ அப்ப அதுக்கு ஒரு ரூல் இருக்கில்லையா அப்ப அதுக்கு ஒரு ரூல் இருக்கில்லையா\nஅவரு(தியாகராஜர்) ரொம்ப பொல்லாதவர்னு எங்க சங்கரய்யர் சொல்லுவார். அவர் சொல்றத நீ ஒடச்சி பாத்தீன்னா முழுக்க தத்துவ யோகா இருக்கும். எல்லாம் இருக்கும் சும்மா பக்திங்கற போர்வை ..\nஅதே மாதிரி இந்த பாட்டுப் போடறவனுக்கு உள்ள தகுதி ஒன்னு சொல்லியிருக்கார். அதாவது நல்ல மிருதங்கத்த நாதத்தோட சேத்துப் பாடி ராமா உன்னை சொக்கச் செய்யக்கூடிய தீரன் யாருன்னு கேக்கறார். நீயே சொக்கிப் போயிடணும் அந்த மாதிரி யாராவது பாட முடியுமா பதில் சொல்லியிருக்கிறார் கடைசில, இந்த தியாகராஜனால அது முடியாதுன்னு. அப்பிடின்னா அது என்னத்தக் குறிக்கறதுன்னா அது அவ்வளவு ஈஸி இல்ல. நல்ல மிருதங்கம் ”சொகசுகா மிருதங்கம்” அந்த சொகசுங்கற வார்த்தை தெலுங்கு. தமிழ்ல எந்த வார்த்தையும் இல்லை. தெலுங்கில மட்டும்தான் இருக்கு நல்ல மிருதங்கத்த வச்சிட்டுப் பாடினா ராமர் குளுந்திருவாரான்னா கிடையாது அனுபல்லவியில அடுத்து வருது.\nபாட்டு எப்பிடி இருக்கணும்னா தேகத்தின் முடிவான உபநிஷத் கருத்துக்கள் அடங்கின நிஜவாக்கா இருக்கணும். இந்த நிஜவாக்கு எப்ப வரும் இந்த உபநிஷத் கருத்துக்களை யார் ஃபாலோ பண்றானோ, பேராசையா இருக்கானோ அவன் போட்ட வாக்கிலிருந்து உயிர்த்த அந்த வார்த்தைகள்\n”நிவாக்குலதோ ஸ்வரசுத்தமுதோ” மறுபடியும் ஸ்வர சுத்தம். அதுக்கப்புறம் டெஃபனிஷன் எதுகை மோனை தொட்ட இடமெல்லாம் சௌக்கியத்தை குடுக்கறதா\nஅதுவும் விச்ராந்தியோடு ஒரு தன்மைதான் அதுக்காகப் பாடாம இருப்போமா அந்த லைன்லதா��் எடுத்து பாடிண்டிருப்போம். ரசிகனுக்கு எல்லாமே ஒண்ணு. தியாகராஜர் இப்படி சொல்றார், தீட்ஷிதர் இப்படி சொல்றார் அப்படி அவன் போயிட்டே இருப்பான் ஒண்ணுமே அவனைச் சொல்ல முடியாது. எதுக்காகத் தோடி ஆரம்பிச்சோம் எதுக்காகத் தோடி பாடறோம் இப்படி எல்லாமே பாத்தா ஆனந்தம்\n(தோடி ஆலாபனை பாடுகிறார் )\nஇந்த சப்தம் மட்டும் என்னன்னா இட் ஈஸ் கண்டேஜியஸ். சைலன்ஸ் பத்தி எனக்குத் தெரியாது இஃப் யூ கிவ் இட் லைக் சபரி-கடிச்சி குடுங்கோ சபரி பழத்தை குடுத்தா ராமர் வாங்கிண்டே ஆவார். ஏன்னா பழம்னு உங்களுக்குக் குடுக்கறேன், அது பழமாத் தெரியணும். சாப்பிட்டுப் பாக்கணும் உள்ள செங்காயா இருக்கு, அழுகியிருக்குன்னு நீங்க சொல்லக் கூடாது. நானே கன்ஃபர்ம் பண்ணிக் கொடுக்கணும் உங்களுக்கு. இது நல்ல பழம் உடனே சாப்பிடு இப்பவே சாப்பிடு அப்பிடின்னாதான் அப்படி இருந்தாதான் அது போய் சேரும். இல்லையா. உள்ளுக்குள்ள நடக்கணும். அதுதான் ரகசியம்.\nபி.ரா: தமிழிசை பற்றி உங்களோடு ஸ்ட்ராங்கான ஒப்பினியன்ஸ்\nச.கோ:தமிழிசைன்னா நான் எவ்வளவோ நாள் தேவாரம்லாம் பாடி சில நாள் ”பண்ணே உனக்கான பூஜை”ன்னு எடுத்துக்கிட்டேன். சில நாளைக்கு பூஜையெல்லாம் பண்ண முடியறதில்லை பாதிநாள் முடியல. அது தாயுமானவர் லெவல் வேற. அவர் எல்லா பூஜையும் ஒழுங்கா பண்ணிட்டு ஒரு நாள் பூஜைக்காகப் புஷ்பம் பறிக்கப்போறார்:\nஉன்னைப் பறிக்கலாம்னு பார்த்த அங்கேயும் நீதான் இருக்கறேங்கற லெவல்ல அவர் எழுதியிருக்கிறார் நான் அந்த லைனுக்குப் போறதில்லை. நான் பண்ணேன் உனக்கான பூஜையை. இன்னைக்கு நான் பண்ணலை. இந்த மாதிரி catchy lines எல்லாம் இருக்கு.\n”பால் நினைந்தூட்டும் தாய்”-நினைந்து நினைந்து-குழந்தை விளையாடிண்டு இருந்தாக் கூட போயி குழந்தைக்கு டைம் ஆச்சே பசிக்குமேன்னு நினைந்தூட்டும் தாய், தாயினுள் சாலப் பரிந்து-அந்த வரியிலேயே சகலமும் இருக்கும்போது ஒரு வரி கெடச்சுடுத்துன்னா நமக்கு அதை ஒட்டின சங்கீதமும் சேர்ந்து வரும். அப்போதான் சங்கீதமே நமக்குப் புரியும் இல்லையா ”பட்டிக்கடாவில் வரும் அந்தகா” இது எடுத்து நான் பாடினேன்னா எப்படி சங்கீதம் வரும் ”பட்டிக்கடாவில் வரும் அந்தகா” இது எடுத்து நான் பாடினேன்னா எப்படி சங்கீதம் வரும் அதுவும் கந்தர் அலங்காரத்திலதான் வருது. உதாரணத்த���க்கு சொல்றேன். உங்களுக்கு என்ன பாவம் வேணுமோ ”உன்னைப் வெட்டிப் புறங்கண்டலாது விடேன்” அப்படியெல்லாம் வருது. அதுக்குத் தகுந்த ராகத்திலெல்லாம் நான் பாடிட்டு பண்ணிக்கலாம். ஆனா கோர் சப்ஜக்ட் என்ன அதுவும் கந்தர் அலங்காரத்திலதான் வருது. உதாரணத்துக்கு சொல்றேன். உங்களுக்கு என்ன பாவம் வேணுமோ ”உன்னைப் வெட்டிப் புறங்கண்டலாது விடேன்” அப்படியெல்லாம் வருது. அதுக்குத் தகுந்த ராகத்திலெல்லாம் நான் பாடிட்டு பண்ணிக்கலாம். ஆனா கோர் சப்ஜக்ட் என்ன மாணிக்கவாசகர் இந்த மாதிரி உருகின-”உன்னை எனக்குத் தந்தது என்தன்னை”-அப்பதான் அந்த செறிவு புரியும். அந்த அருகிரிநாதர் வரிகளை எடுத்துண்டு உள்ள ஈர்த்து எவ்வளவோ சொல்லியிருக்கார் அந்த மாதிரி வரிகளை எடுத்துண்டு, அது நம்மை ஈர்த்து ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கி ஊனை உருக்கணும். சாதகமா ..எனக்குள்ள அது ஓடிட்டு இருந்தாலும் கூட, சத்சங்கத்திலதான் இது நல்லா கிடைக்கும். நாலு பேர் சேர்ந்தா எப்படி இருக்கும் மாணிக்கவாசகர் இந்த மாதிரி உருகின-”உன்னை எனக்குத் தந்தது என்தன்னை”-அப்பதான் அந்த செறிவு புரியும். அந்த அருகிரிநாதர் வரிகளை எடுத்துண்டு உள்ள ஈர்த்து எவ்வளவோ சொல்லியிருக்கார் அந்த மாதிரி வரிகளை எடுத்துண்டு, அது நம்மை ஈர்த்து ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கி ஊனை உருக்கணும். சாதகமா ..எனக்குள்ள அது ஓடிட்டு இருந்தாலும் கூட, சத்சங்கத்திலதான் இது நல்லா கிடைக்கும். நாலு பேர் சேர்ந்தா எப்படி இருக்கும் இன்னும் பாவங்கள் பெருகும் அந்த பாவ பலம் இருக்கில்லையா அந்த வாசனா பலமும் உள்ள போய் சேரணும். அதுதான் வந்து என்னை கடுகளவாவது உயர்த்தறது-இல்லேன்னா வந்து அப்படி இருந்திண்டிருக்கேன், இந்த சூழ்நிலைகளோடு அதிருப்திகள் இருக்கும் பாருங்கோ.. வெத்தலைலிருந்து புகையிலை போட்டுக்கறது-என்ன அம்போன்னு விட்டுட்டு ஊருக்குப் போய்ட்டான். இன்னைக்குத்தான் வந்திருக்கான்-இதெல்லாம் இப்படி இப்படி உள்ளுக்குள்ள ஓடிட்டிருக்கும். எவ்வளவோ கவலைகள்-மனுஷனுக்கு கவலைப்படறதுக்குன்னே ஒரு ஜன்மம். அதை ஜெயிக்கறதுதான் ரொம்பக் கஷ்டம். சங்கீதம் உள்ளங்கை நெல்லிக்கனி மாதிரி இருக்கு. ரொம்ப கிளியர். அந்த அனுபவத்த-பெரியவங்க ஒரு வார்த்தை சொன்னாங்க-. . . ”உனக்கு அனந்தம் ஆத்மார்த்தம் வேணும்னு ஆசைப்பட்டா அதுக்குள்ள அவகாசத்தை நீ ஏற்படுத்திக்க மாட்டேங்கிறயே இன்னும் பாவங்கள் பெருகும் அந்த பாவ பலம் இருக்கில்லையா அந்த வாசனா பலமும் உள்ள போய் சேரணும். அதுதான் வந்து என்னை கடுகளவாவது உயர்த்தறது-இல்லேன்னா வந்து அப்படி இருந்திண்டிருக்கேன், இந்த சூழ்நிலைகளோடு அதிருப்திகள் இருக்கும் பாருங்கோ.. வெத்தலைலிருந்து புகையிலை போட்டுக்கறது-என்ன அம்போன்னு விட்டுட்டு ஊருக்குப் போய்ட்டான். இன்னைக்குத்தான் வந்திருக்கான்-இதெல்லாம் இப்படி இப்படி உள்ளுக்குள்ள ஓடிட்டிருக்கும். எவ்வளவோ கவலைகள்-மனுஷனுக்கு கவலைப்படறதுக்குன்னே ஒரு ஜன்மம். அதை ஜெயிக்கறதுதான் ரொம்பக் கஷ்டம். சங்கீதம் உள்ளங்கை நெல்லிக்கனி மாதிரி இருக்கு. ரொம்ப கிளியர். அந்த அனுபவத்த-பெரியவங்க ஒரு வார்த்தை சொன்னாங்க-. . . ”உனக்கு அனந்தம் ஆத்மார்த்தம் வேணும்னு ஆசைப்பட்டா அதுக்குள்ள அவகாசத்தை நீ ஏற்படுத்திக்க மாட்டேங்கிறயே பல விஷயங்களுல நீ போய் மாட்டிக்கிட்டு இது மட்டும் வேணும் வேணும்னா ஆசைப்பட்டா எப்படி பல விஷயங்களுல நீ போய் மாட்டிக்கிட்டு இது மட்டும் வேணும் வேணும்னா ஆசைப்பட்டா எப்படி”ங்கறாங்க. அது செவுட்டுல அடிச்ச மாதிரி இருக்கு எனக்கு-நெறைய அவகாசத்த ஏற்படுத்திக்கணும். அந்த அவகாசங்கறதை வெற்று அரட்டைன்னு நினைக்கக் கூடாது. ஏன்னா, காந்தர்வ வேதத்துலஇசையப் பத்தி சொல்றாங்க-சங்கீதக்காரர்லாம் குஷியா இருக்கணும், குஷியா இருக்கணும்னு. அவங்க நினைச்சிண்டிருக்கிற குஷி இல்ல. சாந்தத்தை தழுவின ஒரு ஆனந்தம். அது என்னைக்குமே நம்மை விட்டுப் போகாத ஒரு ஆனந்தம். இந்த குஷின்னா ”நாங்கள்ளாம் குஷியா இருந்தாத்தா எங்களுக்குப் பாட வரும்” தாங்களே கவிஞர்கள்னு சொல்லிண்டு, அந்த காலத்துல பாகவதர்னு சொல்லுவா இப்ப ஆர்ட்டிஸ்டுன்னு சொல்றான். ரொம்ப வெட்கப்பட வேண்டிய விஷயம். வெறும் ஆர்ட்டிஸ்ட் நீ. உனக்கும் பகவானுக்கும் சம்பந்தமே இல்லை. இறைநிலைக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லாத நிலையை அடைஞ்சிட்டியேன்னு ஒருத்தர் சொல்லியிருக்கார். இதையெல்லாம் அப்படியே யோசிச்சிண்டு இருப்பேன். இதெல்லாம் ஓடணும் உள்ளுக்குள்ள. ஓடினதான் அவங்க என்ன சொல்றாங்க ”மெய்ப்பொருள் காண்பதறிவு”. இந்த லைன்ல என்ன திருப்பி விட்டதே தெய்வத்தின் குரல். ”ஸ”வும் ”ப”வும் தெய்வம். தனியா பூஜையே நமக்கு வேண்டாம் வேதத்துல பண்டிதர் அவர் அப்பா. வேதம் ஒரு சப்ஜக்ட். நமக்கு எல்லாம் சுலபமானதுதான் வேண்டியிருக்கு கலியுகத்துல. இப்ப எனக்கு சொல்லு டக்குன்னு ராமா, அதுக்கு மேல வேண்டாம் கிருஷ்ணான்னா கூட கஷ்டம். ராம\nா ராமான்னு சொல்லிண்டிருங்க. அதே மாதிரி சங்கீதத்துல பூஜை முறை இருக்கு.\n(ஸ்வரம் போடுகிறார். . .)\nஅதுமாதிரி ரெவ்யூ எழுதறவங்களையும் தெரியும். விதிவசத்துனால வந்தானா- என்ன சொல்றீங்க எல்லா சப்ஜக்ட்லயும் உண்டுல்ல. ராம ராம. எல்லாத்துக்கும் எடம் குடுக்குது பாருங்க இந்தக் கலை. நேத்திக்கு சாயந்தரம் இதே நேரத்தில கணபதி ஸ்தபதி வீட்டுல இருந்தேன்.\nசிற்பங்கள்ல இருக்கற விஷயங்கள் சொன்னா சிலிர்த்துப் போகுது. என்ன உயரங்கள் ரீச் பண்ணிருக்காங்க.\nநடராஜர் சிலையில இடது காலைத் தூக்கும் போது உயரம் கூடுமா குறையுமான்னார். அந்தக் கேள்வியிலேயே அடிபட்டுப் போயிடும். அப்புறம் ஒரு படம் போட்டுக் காட்டினார். எவ்வளவு குறையுங்கிறதுக்கு ஒரு ஃபார்முலா குடுத்திருக்காங்களாம். இவ்வளவு ஆழமா, இவ்வளவு புரொசீஜர் எல்லாம் எப்படிக் கண்டுபிடிச்சாங்க இந்தக் காலை இப்படி தூக்கறத ள்னால சில அங்குலங்கள் குறையும். சான்ஸ் கெடைச்சா இந்த சப்ஜக்ட்டும் படிச்சிக்கலாம்.\nரா.கோ: எல்லாத்தையும் பாக்கும் போது நாம இந்தப் பிறப்போடு போதும்னு சொல்லக் கூடாது. இன்னும் நிறைய பிறப்புகள் வேணும்னு சொல்லியிருந்தோம்.\nபி.ரா: கருணாம்ருத சாகரத்த எடுத்துக்கிட்ட பிறகுதான் அந்த ரிமார்க்கே வந்தது. ஆனந்த் என்ன சொன்னார்னா சைமல்ட்டேனியஸ் பிறவிகள் வேணும்னு சொன்னார்.\nஆனந்: ஒரு முப்பது ஆனந்த் இருந்தா போதும். கவிதைக்கொரு ஆனந்த், தத்துவம் படிக்கறதுக்கு ஒரு ஆனந்த், சயன்ஸ் படிக்கறதுக்கு ஒரு ஆனந்த்\nபி.ரா:அதையெல்லாம் வேடிக்கை பாக்கறதுக்கு ஒரு ஆனந்த்.\nச.கோ:கூர்த்த மதியால் கொண்டுணர்வார் தம் கருத்தில் நோக்கே நோக்கரிய நோக்கு நுணுக்கறிய நுண்ணர்வே. அதனால்தான் நீங்க சொன்னீங்க பாருங்க ஆரம்பத்தில யாரோ ஒரு அறிஞர் சொன்னார் – இசையை நோக்கித்தான் எல்லாக் கலைகளும் போய்க்கிட்டிருக்குன்னு. அது என்ன காரணம்னா நாதத்திலிருந்துதான்- “நாதபிந்து நீ ராமரூப முள”ன்னு மங்களத்தில பாடுவோம். அதுக்கப்புறம்தானே இந்த ஆடல் கலை. ஆடல் கலை எவ்வளவுதான் வசீகரம் பண்ணினாலும் நாதத்திலேயிருந்துதான் உருவமே வந்திருக்கு. அதனாலேதான். மகா சூட்சுமம். நாம பேசறதெல்லாம் ஆதார சப்தம். அடித்து எழுப்பப்படுகின்ற ஒலி. ரிஷிகளுக்கு அடிக்காமலே உள்ளுக்குள்ள மிருதங்கம் புல்லாங்குழல் எல்லாம் கேட்குமாம். ஏன்னா ஆகாசத்துல அது ஏற்கனெவே இருக்கு. அநாத ஒலி. ரமணர் சொல்றார். ஆசு கவியாகனும்னு. பக்கத்தில இருக்கறவர் சொல்றார், இதல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்ல. முன்னோக்கி ஓடறது ஈஸி. பின்னோக்கி ஓடறதுதான் கஷ்டம். அன்லேர்னிங் ஈஸ் டிஃபிகல்ட். கடைசில எல்லாமே ஒரு திசையை நோக்கித்தான் போய்க்கிட்டிருக்கு. இவ்வளவு பேர் ரசிகர்னு இருந்தாலும் கவனிக்கறதுக்கு சாட்சியா இருக்கான்.\nசில நாளைக்கு கச்சேரி பண்ணிட்டு வருவேன். ஒரு ஃபீலிங் வரும். எனக்குக் கூட இந்த அனுபவத்தைக் குடுத்தியேன்னு. அப்போ வராத சங்கீதம் வரும். சாரீர கலப்பில. ஒரு நிமிஷம் கண்ணீர் இருக்கே அதனோட பலன் என்னான்னா உடம்பு அப்படியே சுத்தம் ஆயிடும். நாடியெல்லாம் ஏதோ பண்ணி ஒரு ஆனந்தம். அதனாலே நான் நெனைச்சுக்குவேன். ரகசியமாவது நாம அழணும்னு. ஏன்னா என் மனைவி டெய்லி அழறது பார்த்தாள்னு வச்சிக்கிங்கோ. ஒரு நிமிஷம் அழ வேண்டாமா மனுஷன். அழுதால் அவனைப் பெறலாமேன்னா அனுபவத்தைத்தானே வார்த்தையா வடிச்சிருக்கு.\nகல்லு மாதிரி மனசிருக்கு. நவநீத ஹிருதயம்-வெண்ணை மாதிரி மனசு வேண்டும்.\nசங்கீத தென்னாட்டுக்கு ஒன்னு வடநாட்டுக்கு ஒன்னு மேல்நாட்டுக்கு ஒன்னுன்னு கெடையவே கெடையாது. முதல்ல அதப் புரிஞ்சிக்காதவன் வித்வானே கெடையாது. நான் சொல்றதையே தியாராகராஜ ஸ்வாமி சொல்லியிருக்கார் ஒரு கீர்த்தனத்துல. இந்த நாதங்களோடு உற்பத்தி ஸ்தானத்தை புரியாமல் பாடுபவன் பிறருக்குத் தீமை விளைவிப்பவன். இன்னொரு எடத்தல ”ஸ்வரங்கள் எல்லாம் சலங்கை கட்டிக் கொண்டு ஆடுகின்றன. வெறும் எலும்புக் கூடல்லன்னு. ஸ்வரங்கள். . . . .பேகடன்னா அதனொட வெயிட் எங்க இருக்குன்னா”\nஅப்புறம் உள்ள பண்றதெல்லாம் இன்ட்டீரியர் டெக்கரேஷன். இதுக்கு வந்து ஸ்ட்ராங் ஃபவுண்டேஷன் போட்டு-அதில்லாம என்ன பண்றது அது மாதிரி ஒரு ராகத்தைப் புரிஞ்சுக்கணும். அடிப்படை சமாச்சாரங்கள். ஸ்ட்ராங்கா குரு கெடைக்கணும்.\nஆனந்த்: சைக்கோ தெரப்பி பண்ணின்ட��ருக்கேன்.\nமனோதர்ம இசைங்கறது ஒரு ஸ்பான்ட்டேனிட்டிய கேப்சர் பண்றதுதானே.\nமதுரை மணி அய்யர் சங்கீதத்துல ஒரு பெரிய உண்மை என்ன தெரியுமா எவல்யூஷன் இன்வல்யூஷன். ஆரோகணம் எவல்யூஷன். புறப்பட்டு இறங்கி வர்றதில்லையா அது அவர் மியூசிக்ல பரிபூரணமா இருக்கும்.\n(மணி அய்யர் மாதிரி ஸ்வரம் போடுகிறார்)\nதம்பூராவுக்குள்ளேயிருந்து பிறந்து ஒரு உருவம் வந்து பாடி தம்பூராவுக்குள்ள போயிட மாதிரி. அவரு அப்படித்தான். அவரைப்பத்தி எனக்கு வேற எதுவும் சொல்லத் தெரியல. அப்படி ஒரு பிறவி. நான் அவரை பாக்கலே இல்லையா அவரு ஒடம்பு நாதத்துனால ஆன ஒடம்பா அவரு ஒடம்பு நாதத்துனால ஆன ஒடம்பா என்னப் பொருத்த மட்டில அவர் நாத சரீரம். இல்லைன்னா ஒரு மனிதனாலப் பாட முடியாது. நீங்க யார வேணுன்னாலும் போய்க் கேளுங்களேன். இந்த மாதிரி எங்களால முடியுமான்னு\n(மீண்டும் மணி அய்யர் போல ஸ்வரம் போடுகிறார்)\nஅது எப்படி இருக்கும்னா கல்லால வடிச்ச மாதிரி இல்ல, ஸ்படிகத்தினால வடிச்ச தெளிவு.\nஒரு முக்கியமான கதை. அவங்க மாயவரத்துல இருந்த போது வண்டி வச்சிக்கிட்டு-கார் எடுத்துக்கிட்டு திருவாவடுதுறைக்கு ராஜரத்தினம் பிள்ளை வீட்டுக்குப் போவாங்களாம். அவர் வீட்டுக்கு மணி அய்யர் போன உடனே அவருக்கு ஒரே சந்தோஷமாம். ”டே. அய்யா வந்திருக்காரு. அப்படின்னு சொல்லிட்டு என்ன ராகம் வாசிக்கணும் சொல்லுங்க. நாயனத்த எடுத்திட்டு வாடா” . அவர் கேக்கற ராகம் தோடி. இது கேட்டுட்டு செவி ஆறிட்டுப் போவாராம். மதுர மணிஅய்யர், ராஜரத்னம் பிள்ளை, இதுல நான் ஜி.என்.பி-யை சேத்துக்குவேன். இதெல்லாம் வெவ்வேற பரிணாமங்கள்தானே தவிர எல்லாமே ஒண்ணுதான்.\n(மீண்டும் மணி அய்யர் ஸ்டைலில் தோடி ஆலாபனையைப் பாடுகிறார்)\nஅதுக்குக் கொஞ்சம் பிர்காவாக் குடுப்பாரா-ஜி.என்.பி\n(ஜி. என்.பி ஸ்டைலில் தோடி ஆலாபனைத் தொடக்கத்தைப் பாடுகிறார்)\nபாடினார்னா அப்படியே தரையெல்லாம் அதிருமாம். எல்லாம் ஒண்ணுதான். ராஜரத்னம் பிள்ளையும் கேட்டுட்டா ஒரு நிறைவு. அவரைப் பத்தி இஞ்சிக்குடி சொன்னார். நான் சொன்னேன்: ஒரு ராஜரத்தினத்த உருவாக்கிட்டீங்கன்னா நான் தொழில விட்டுட்டு உங்க பின்னாடி வந்திருவேன்னு. ”அய்யா அவுங்க பேரு சொன்னீங்கன்னா பத்து நாளைக்கு நாத ஸ்வரமே தொடமாட்டேன்”ன்னார். அவர் பத்தி ஒன்னு சொன்னாரு. சங்கல்ப ரகிதமா வாசிச்சாரு. வாசிக்கணும் அப்படிங்கற எந்த சிந்தனையும் கிடையாது. அது பாட்டுக்கு வரும். என்ன வரும்னு தெரியாது. ஆரோகணம் அவரோகணத்தை சம்பந்தமே இல்லாமயெல்லாம் வாசிப்பார். கேதாரம்னு வாசிப்பாரு. அதுல சங்கராபரணம்லாம் இருக்கும். ஆனா நீங்க சங்கராபரணம்னு சொல்லிட முடியாது. சட்டையை பிடிச்சிடுவார். அதாவது முழுக்க முழுக்க அது கேதாரமா கேக்கும். அவருக்கு ரூல்ஸ் எல்லாம் கெடையாது. ஆனாலும் அது ஒரு ஜீனியஸ். ராஜரத்னம் பிள்ளை மாலியப் பாத்து சொன்னாராம். ”தம்பி எனக்கப்புறம் நீதான்”. அந்த மாதிரியெல்லாம் பேரு வாங்கறதுன்னா சும்மாவா அவுங்க பேரு சொன்னீங்கன்னா பத்து நாளைக்கு நாத ஸ்வரமே தொடமாட்டேன்”ன்னார். அவர் பத்தி ஒன்னு சொன்னாரு. சங்கல்ப ரகிதமா வாசிச்சாரு. வாசிக்கணும் அப்படிங்கற எந்த சிந்தனையும் கிடையாது. அது பாட்டுக்கு வரும். என்ன வரும்னு தெரியாது. ஆரோகணம் அவரோகணத்தை சம்பந்தமே இல்லாமயெல்லாம் வாசிப்பார். கேதாரம்னு வாசிப்பாரு. அதுல சங்கராபரணம்லாம் இருக்கும். ஆனா நீங்க சங்கராபரணம்னு சொல்லிட முடியாது. சட்டையை பிடிச்சிடுவார். அதாவது முழுக்க முழுக்க அது கேதாரமா கேக்கும். அவருக்கு ரூல்ஸ் எல்லாம் கெடையாது. ஆனாலும் அது ஒரு ஜீனியஸ். ராஜரத்னம் பிள்ளை மாலியப் பாத்து சொன்னாராம். ”தம்பி எனக்கப்புறம் நீதான்”. அந்த மாதிரியெல்லாம் பேரு வாங்கறதுன்னா சும்மாவா அது மாதிரி மாலி, எம்.டி.யார் பத்தி சொன்னது. எம்.டி.யார் சின்ன வயசுல பாடிட்டு இருக்கார். மாலி கடைசில ஒக்காந்து கேட்டுட்டு இருக்கார். இன்னைக்கு ஜுனியர் ஸிங்கர்ஸ்ல இவர்தான் உத்தமமான பாடகர்னு சொன்னார். உடனே அங்கேயிருந்து வந்துட்டாராம் மாலி. சீனியர்லேயும் இவர்தான்னாராம். அந்த ஒரு ரெகக்னிஷன் வேணும். அனுபவம் பரிபூரணம்.\nஇந்துஸ்தானி தோடி பாடி முடிச்சிடறேன். சிந்து பைவரவி தான் அவங்களுக்கு.\n”எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ\nசிந்தா குலமானவை தீர்த்து எனையாள் கந்தா\nஉமையாள் மைந்தா குமரா மறைநாயகனே\nயாம் ஓதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர்\nஇதுல ஒரு வார்த்தை நம்ம மனசுல தைச்சிடுச்சினா நம்ம உணர்வை பிடிச்சிரும்.\nதிசெம்பர் 18, 2008 பின்னூட்டமொன்றை இடுக\nநெய்வேலி சந்தான கோபாலன் நேர்காணல்*\nஇன்றைய முதிய தலைமுறை இசைக்கலைஞர்களில் பக்திய��யும் பாவத்தையும் இணைத்து வெற்றிகரமான கச்சேரிகள் செய்பவர் என்று பெயர் பெற்றிருக்கும் 47 வயதான நெய்வேலி சந்தான கோபாலன் நுண்மையும் தேர்ச்சியும் பெற்ற கேட்பவர்களையும் சாதாரண ரசிகர்களையும் ஒரே நேரத்தில் கவரக் கூடியவர். வலுவான கலாச்சாரத்தில் ஆழ்ந்த குடும்பத்தில் பிறந்த சந்தான கோபாலன் அவரது தாயார் ஸ்ரீமதி ஜெயலஷ்மி அம்மாள் மூலம் கர்நாடக இசையின் ஆரம்பப் பாடங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார், பிறகு செம்பை ஸ்ரீ ஆனந்தராம பாகவதர் மற்றும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதன் ஆகிய இசை வல்லுநர்களிடம் இசை பயின்றார். தீவிரமான குருகுல பயிற்சியை மதுரை டி.என். சேஷகோபாலனிமிருந்து பெற்றார். மிக இளம் வயதிலேயே (10வயது) அவர் முதல் கச்சேரி செய்தார்.\nசந்தான கோபாலனுக்கென்று ஒரு தனித்த முத்திரை இருப்பதை நுட்பமாகக் கேட்பவர்கள் அறிவர். ”இசைப் பேரொளி” ”கானப் பிரிய ரத்னா” போன்ற பட்டங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. ”பல்லவிகள் வழியாக ராகங்கள்” என்கிற கர்னாடக இசை அறிமுக கேசட் தொகுதிகளை பதிவு செய்துள்ளார். சமீபத்தில் ஸ்ரீ சந்திர சேகர நாத பாட சாலா என்ற அமைப்பின் வழியாக மரபான கர்னாடக இசையை எல்லோருக்கும் சென்று சேரும்…. திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.\nஇந்த நேர்காணல் பெப்ருவரி-6 ஆம் தேதி மாலை 4.15 மணி அளவில் ராமாவரம் பகுதியில் உள்ள கர்னாடக இசைப் பாடகரான திரு. நெய்வேலி சந்தான கோபாலன் வீட்டில் நடைபெற்றது. பிரம்மராஜன், ஆனந்த், மையம் ராஜகோபாலன், பழனிவேள் ஆகியோர் பங்குபெற்றனர். நேர்காணல் ரெக்கார்ட் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டது. பதிவு மீண்டும் கேட்டு எழுதப்பட்டு பிரசுரிக்கப்படுகிறது. நேர்காணலின் போது ஜிப்பாவும் வேஷ்டியும் அணிந்து சோஃபாவுக்கருகில் தரையில் அமர்ந்திருந்தார் சந்தானகோபாலன். கேள்விகள் எல்லாம் தன்னிச்சையாய் எழுந்தவை. முன் தயாரிப்பினால் உருவானவை அல்ல. நேர்காணலில் பேச்சு விவாதங்களுடன் தொடங்கினாலும் குறிப்பிட்ட புள்ளியில் கேள்விகள் அடங்கி ஒரு வித நேர்க் கோட்டுப் பயணம் மட்டுமே நேர்ந்தது. இடையிடை யில் அவர்களது துணைவியார் திருமதி. மீரா கலந்துகொண்டார்.\nபழனிவேள்: நீங்க ஒரு முக்கியமான ஆகிருதின்னு நினைக்கிறோம். உங்களைன்னு நாங்க கேட்கிறது நடப்பு இசை சார்ந்த சூழலையே மையமிட்டு கேட்கிற மாதிரி, தனிப்பட்ட முறையில் அல்லாமல் பொதுவாக நீங்க ஒரு கலைஞன் என்கிற வகையில் கேட்கிறோம்.\nஆனந்த்: ஒரு பாடகர் என்பதற்கு முன்னதாக இசையைக் கேட்கிற ரசிகராக நீங்க உங்களை எப்படி பாத்துக்கிறீங்க, அப்படி ஆரம்பிக்கலாமா பேட்டியை அப்டின்னு…\nச.கோ: நிச்சயமா, இந்த சரீரம், இந்த சரீரத்துக்குள்ள ஒரு நாதம் உருவாகுது. சரி அதுவரைக்கும் சரி, அது பேசிக் தத்துவம். அதுக்கப்புறம் இந்த ஏழு ஸ்வரங்கள் கொடுத்தவர், குரு சொல்லி குடுக்கிறார் ஏழு ஸ்வரம் இருக்கு அதுலதான் ராகம் இருக்குங்கிறார். இப்படி அங்கேயிருந்துதானே ஒரு கேள்வி ஞானத்திலதான் நாமே உருவாகிறோம். ஒவ்வொரு அணுவும் ஒரு கேள்வியை காதால வாங்கி – ஒரு ரசிகன்கிற முறையில் வாங்கினதாலதானே, குருகிட்டேருந்து கத்துகிறதே என்னது ஸ்டூடன்ட்ங்கிறவன் யாரு ரசிகன்தான்தானே. அதனால முழுக்க ரசனையை அடிப்படையா வச்சுதான இந்த கலையே உருவாகுது. இப்ப நாம பாடிண்டேயிருக்கோம்னு வச்சுக்கோங்களேன், நாம பாடிண்டிருக்கோம்கிற நிலைமையிலேயிருந்து வெளிய வரதுக்குதான இவ்வளவு கஷ்டம். the take off point எவ்வளவுநாள் நான் அதப்பண்ண போறேன் இதப்பண்ணப் போறேன்னு ஈகோ வச்சுண்டு உட்கார்ந்துண்டிருக்கறது சரீர சிரமங்கள் இருக்கு. ஒரு stage க்கு மேல take off point வந்துடறது. வந்தப்புறம் என்ன ஆறது சரீர சிரமங்கள் இருக்கு. ஒரு stage க்கு மேல take off point வந்துடறது. வந்தப்புறம் என்ன ஆறது அந்த ரசிகன்கிற பாயிண்ட் அதிலேயே இருந்துதான் ரசிச்சிண்டு இருக்கு. இதை அடையறதுக்குதான் இவ்வளவு சிரமப்படறோம். அதுதான் உண்மை.\nசமீபத்துல பட்டம் ஒண்ணு குடுத்தாங்க. அதை வாங்கிண்டதே ஒரு வெக்கத்தோடதான் வாங்கிண்டேன். என்ன காரணம்னா மத்தவாள பெருசா பாத்து பழகிடுத்து. என்ன ஒரு பத்து பேரு பெருசா நினைக்கிறாளேன்னு கூச்சமா இருக்கு, அதுக்கு ஒரு பழக்கம் வேணும்.\nஆனந்த்: ரொம்ப ஒரு strength இருந்தாத்தான் அந்த கூச்சத்தைப் பட முடியும்.\nச.கோ: நிஜம்மாவே. இப்ப ஒரு பெரியவர் வந்து நமக்கு குடுக்கிறார்னு வச்சுக்கோங்களேன். சகல தகுதியும் உனக்கு இருக்குன்னு அவர் சொல்லலாம். இந்தப் பட்டத்தை உனக்கு குடுப்பதன் மூலம் சகல தகுதிகளும் ஏற்படட்டும்னு சொன்னா வாங்கிக்கலாம். அந்த மாதிரி சிருங்கேரி பெரியவர்கள் சொன்னாங்க. அதனாலதான் ஆஸ்தான வித்வான் பட்டம் வந்தது. அத��� மனசுக்கு ஏத்துக்கிற மாதிரி இருந்தது. இருக்குன்னவுடனே என்ன இருக்குன்னு தோணிடுது. ஒண்ணுமே இல்லைன்னு தோணிப்போயிடுது. இப்படி சில குழப்பங்கள். ரசிகனா இருக்கிறதுல அவ்வளவு ஒரு ஆனந்தம் இருக்கு. நாமலே அதுல இல்லையே \n நல்ல கேள்வி நல்லா தொடங்கினீங்க. இன்னொன்னு பாருங்கோ.. அதுல ஒரு அசைவு. நேத்திக்குப்ப பாடின ராகம் இன்னிக்குப் பாடறோம். என்னைக்கும் இருக்கிற ராகத்தைத் திரும்ப பாடறோம். நேத்து எண்ணை தேச்சுக் குளிக்கும்போது உடம்பு குளுந்து போய் ஒரு சங்கராபரணம் ஆரம்பிச்சேன். அந்த சங்கராபரணம் இதுவரைக்கும் நான் கேட்கவேயில்லை.\nஎன் மனைவி கிட்ட நான் சொன்னேன் ஃபூலூட் மாலி இந்தமாதிரி approach ல போயிருக்கலாம். ஆனா அவருக்கு கூட இந்த சங்கதிகள் கிடைச்சிருக்குமான்னு தெரியாது. ஆனா அவர் அந்த மாதிரி தொடுவார். அவங்க வேற யாரோ ஒரு கலைஞரை சொன்னாங்க. ஆனா நிச்சயமா அவங்க குரூப் இல்ல அது. (மனைவியிடம்)எது உண்மையோ இல்லையோ இந்த சங்கராபரணம் இதோட சரி. நீ மட்டும்தான் கேட்டிருக்கே. திரும்ப வராது. திரும்பி வருமான்னு தெரியாது. உண்மை. அதுபாட்டிலும் போறது. கட்டவிழ்த்த காளை மாதிரி போறது. அது கச்சேரில கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அது எப்பவாவது கிடைக்கும்.\nகேள்வி: ஒவ்வொரு கச்சேரியிலும் நீங்க பாடற போது கூடவே நீங்களும் ஒரு ரசிகனா…\nச.கோ: ஆமா. என்னன்னா.. கல்பிதம் கல்பனைன்னு சொல்லுவா பாருங்கோ.. அதாவது சொல்லிக் குடுத்தது, கத்துக்குடுத்தது சேரணும். அது வேணுமே அதுதான அடிப்படை. அதில்லாம போனா ஆதாரமேயில்லை. ஆனா இது சம்பாதிச்சுக்கறது. கற்பனை. மனோதர்மம்கிறா சங்கீதத்துல தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட அறவழி.\nஇந்த சங்கீதத்தோட உன்னதங்கள் எங்கெங்கே இருக்குன்னு பாத்தா.. ஒண்ணு மும்மூர்த்திகள். சங்கீத மும்மூர்த்திகள். அவா பக்தியையும் சங்கீதத்தையும் இரண்டையும் உச்சத்தில போய் sanctify பண்ணிட்டா. சங்கீதம்னா இப்படித்தான் இருக்கும்னுட்டு. அதோட முடிஞ்சுடல. அதுக்கு முன்னயும் சங்கீதம் இருக்கு அதுக்குப் பின்னயும் இருக்கு. தஞ்சாவூர் சங்கரய்யர் கேப்பார்… உனக்கு 50 கீர்த்தனைகள் தெரியலாம். ஆனா உனக்குத் தெரிஞ்ச பைரவியைத்தான நீ அதுல பாட போறம்பார். தீக்ஷிதரை நீ எங்க புரிஞ்சுண்டே.. நீ தீக்ஷிதரா அந்த இடத்தில மாறினாத்தான முடியும்\n அவா சொல்ற விஷயம் என்ன அதுல போறவா ரொம்ப rare. சிலபேருக்குதான் அந்த பாக்கியம் கிடைக்கிறது. ஆழமா உள்ள போறதுக்கு. அதுக்கு சில சங்கங்கள் ஏற்படணும். அந்தமாதிரி மனுஷாள்ட்ட பழகணும். அந்தமாதிரி நம்மைத் தூண்டக்கூடிய மனுஷா நமக்குக் கிடைக்கணும். இல்லையா. நம்ம எந்த வழியில கொண்டு செலுத்தறாளோ அப்படித்தானே போறோம்.\nசங்கீதத்துல பல ப்ராஞ்ச் இருக்கு. வாழ்க்கைத் தத்துவம் அவ்வளவுமே அதுல இருக்கு. சங்கீதம் சங்கீதம்னு கடைசியில அது மௌனத்துல கொண்டு போய் முடிச்சுடறது. இதுக்கு என்ன சொல்றீங்க அமைதியா இருந்தா போதும்னு மனசுல தோணிடுது.\nஎனக்கு வழிகாட்டிகள்னு நிறைய பேர் இருந்தா. தஞ்சாவூர் சங்கரய்யர்னு ஒருத்தர். ஒரு கம்போசர். ஸ்கூல் படிப்பு கிடையாது. அவரோட first and foremost quality என்னன்னா.. அவர் உங்களோட vibe பண்ணுவார். அவர்கிட்ட பழகறப்பதான், பல அப்ரோச்சஸ் இருக்கு எல்லாத்துக்குமே அப்படின்னு புரிஞ்சது. அவர் ஒரு பாட்டு போடும்போது ஒரு குழந்தை நிலையிருந்து போடறார், ஆனா அது பெரிசாயிடறது.\nரா.கோ: இதெல்லாம் என்ன மாதிரி வயசுல\nச.கோ: ஒரு 20-30 வயசுல, குருகுலவாசம் எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம். சின்ன வயசுல நானே பாட்டு போட்டிருக்கேன். ரொம்ப ஆச்சர்யமாயிருக்கு இதெல்லாம் பார்த்தா. என் பொண்ணு ஒரு கேள்வி கேட்டா. ம்யுஸிக்ல ரொம்ப டெக்னிகலா, டீப்பா போனப்புறம் முன்னுக்குப் பின் முரணா சிலசமயம் பேசறே. ஆனா அம்மா சொல்றா அப்ப பார்த்த அப்பாவே வேற இப்ப வேற மாதிரி இருக்கான்னு. என்ன சமாச்சாரம்னா- பக்தின்னு ஒன்னு இருந்த வரைக்கும் எனக்கு எந்த குழப்பமும் இருந்தது இல்லை. பக்திலேயிருந்து வெளிய வந்தப்புறம், மனசுல, தானே தீர்மானம் பண்ண வேண்டிய ஒரு கட்டம். பக்தின்னா என்ன ஒரே குருட்டு நம்பிக்கை, பெரியவாள்லாம் போட்ட பாதையில போயிட்டேயிருக்கோம். இப்ப நீங்க கேட்கலாம்.. அந்த பாரம்பர்யத்திலேருந்து வந்துட்டேளான்னு. வெளில வர ஆசைப்படல, அதேசமயம் பாரம்பர்யத்தை அவமதிக்கல. ஆனா, தானாவே ஒரு Branch, branch out ஆயிண்டிருக்கு. அதுக்கு நான் மதிப்புக் குடுத்தாகணுமே. நாச்சுரலா ஒரு ப்ராஞ்ச் வரும்போது என்ன நம்ம மனசுக்கு இப்படிக் கொண்டுபோறதே சத்தியம் இருக்கான்னு தேட வேண்டாமா ஒரே குருட்டு நம்பிக்கை, பெரியவாள்லாம் போட்ட பாதையில போயிட்டேயிருக்கோம். இப்ப நீங்க கேட்கலாம்.. அந்த பாரம்பர்யத்திலேருந்து வந்துட்டேளான்னு. வெளில வர ஆசைப்படல, அதேசமயம் பாரம்பர்யத்தை அவமதிக்கல. ஆனா, தானாவே ஒரு Branch, branch out ஆயிண்டிருக்கு. அதுக்கு நான் மதிப்புக் குடுத்தாகணுமே. நாச்சுரலா ஒரு ப்ராஞ்ச் வரும்போது என்ன நம்ம மனசுக்கு இப்படிக் கொண்டுபோறதே சத்தியம் இருக்கான்னு தேட வேண்டாமா இப்படியே உட்கார்ந்துட்டு இருந்தா எப்படி இப்படியே உட்கார்ந்துட்டு இருந்தா எப்படி இது மாதிரி உள்ளுக்குள்ள ஒரு creator உட்கார்ந்து ஊக்குவிச்சிண்டே இருக்கான். நீ என்ன பண்ண போற இது மாதிரி உள்ளுக்குள்ள ஒரு creator உட்கார்ந்து ஊக்குவிச்சிண்டே இருக்கான். நீ என்ன பண்ண போற ஒவ்வொருத்தரும் ஒண்ணு பண்ணிட்டுப் போய் சேர்ந்தாச்சு. நீ ஏதாவது ஒண்ணு பண்ணித்தான் ஆகணுமா ஒவ்வொருத்தரும் ஒண்ணு பண்ணிட்டுப் போய் சேர்ந்தாச்சு. நீ ஏதாவது ஒண்ணு பண்ணித்தான் ஆகணுமா-ன்னு. இதுக்கெல்லாம் மீறி நீ இப்படித் தான் போயாகணும் வேற வழியில்லன்னு ஒரு பதில் வருது. உன்ன இப்படித்தான் நான் படைச்சிருக்கேன், இப்படிபோயிண்டிருக்கு, அந்த இதுல போயிண்டிருக்கேன். அது வரதுக்கு இவ்வளவு நாளாச்சு. இதுதான் ரூட். இதை பணிவா சொன்னாலும் சரி ego வோட சொன்னாலும் சரி இரண்டும் ஒன்னுதான்.\nHumility யே வேண்டாம். உண்மையைச் சொல்லு. சத்தியத்துக்கு என்ன வேண்டியிருக்கு சத்தியத்தில எல்லா பண்புகளும் அடக்கம், இல்லையா\nசில நாள் காலைல எழுந்து சில உறுதிமொழிகளை நான் பண்ணிப்பேன், நாம இன்சொல் பேசணும்.. ஏன்னா ஒருத்தர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கொஞ்சம் harsh ஆ பேசிட்டான்னா. . .அவனோட தபஸ்னு சொல்ற. . . சின்ன தவம்கூட எல்லாம் ஒடைஞ்சு போயிடறது. இன்சொல்தான் ரொம்ப முக்கியம். எவ்வளவு கஷ்டத்திலயும் இனிமையாதான் பேசணும். இன்சொல்லோட பண்புகள் என்னன்னு பாக்கும்போது diplomacy ன்னு ஒண்ணு.. ஒவ்வொரு குணமா சேர்றது. கடைசில எல்லாம் சத்தியத்துல போய் ஐக்கியம் ஆறது. சத்தியமான ஒரு பாதையை ஒருவன் தேர்ந்தெடுத்துட்டா எல்லாவிதமான அனந்தகல்யாண குணங்களும் வந்துடறது அப்படிங்கிறது முடிவு. ம்யுஸிக்லயும்… ம்யுஸிக் அன்போட மொழின்னு பெரியவா ஒரு இடத்தில எழுதியிருக்கார். அன்போட உச்சகட்ட வெளிப்பாடு. இது எனக்கு ரொம்ப பிடிச்சது, ஏன்னா. . அவர் அன்பின் சொரூபமாவே இருக்கிறவர். இசையை விளக்கி��வன் எப்படி இருக்கணும்னா. . .அவன் உயர்ந்த நிலைமையிலேயிருந்து இசையைப் பார்க்கணும். அவன் சொன்னா அதை எடுத்துக்கலாம் ஒரு reference- ஸா. அதவிட்டுட்டு ஒரு கத்துக்குட்டி இருக்குதுன்னு வச்சுக்குங்க. . . I want to see all the stages in the world ன்னு. இசை அதுக்குத்தான் இருக்குன்னு நினைச்சுண்டு இருக்கும், இப்ப ஒரு மகான் சொன்னது என்ன அன்பின் மறுமொழி, உச்சகட்ட வெளிப்பாடு. அப்ப அதுக்கு முயற்சி பண்ணணும். நீங்க எழுதியிருக்கீங்க பாருங்க படைப்பாளி படைக்கும்போது நன்னா இருக்கு. வெளிய வந்தப்புறம் கவிதை அவனை வெளியத் தள்ளிடறதுன்னு. இந்த ஒரு கட்டம் வரப்படாதே அன்பின் மறுமொழி, உச்சகட்ட வெளிப்பாடு. அப்ப அதுக்கு முயற்சி பண்ணணும். நீங்க எழுதியிருக்கீங்க பாருங்க படைப்பாளி படைக்கும்போது நன்னா இருக்கு. வெளிய வந்தப்புறம் கவிதை அவனை வெளியத் தள்ளிடறதுன்னு. இந்த ஒரு கட்டம் வரப்படாதே அப்ப அது எங்கேயிருந்து வருது\nடெல்லி ராகவன் சொன்னது, அருணகிரிநாதர்ல ”வினாவோடு பாட அருள்வாய்”னு ஒரு இடத்தில் வருது. நான் ஏன் பாடிண்டிருக்கேன்னு நானே கேள்வியைக் கேட்டுண்டு பாடணும். அதுக்கு நீ உன்னோட அனுக்கிரகத்தைப் பண்ணணும். எப்படியிருக்குப் பாருங்கோ இது ஒரு லைன் எடுத்துக் குடுத்தார் எனக்கு, பெரிய உபதேசம் அது. . . . வினான்னா என்ன சந்தானம்னு கேட்டார். நீ எனக்குள்ள கேட்டுக்கோ. நீ எதுக்காகப் பாடற ஒரு லைன் எடுத்துக் குடுத்தார் எனக்கு, பெரிய உபதேசம் அது. . . . வினான்னா என்ன சந்தானம்னு கேட்டார். நீ எனக்குள்ள கேட்டுக்கோ. நீ எதுக்காகப் பாடற மஹா பெரியவா உபன்பயாஸம் ஒண்ணுல கேட்டேன். எனக்கு ஒரு நல்ல விடை கிடைச்சது. அவர் சொல்றார்: இறைவனுக்கு செய்யற எந்த உபசாரமும். ஒரு உத்தரிணி ஜலத்தைப் போட்டா அவரோட உருவத்துக்கு அது ஒன்னுமேயில்லை. குளிப்பாட்டறேங்கிற. அது தண்ணி தெளிக்கிற மாதிரி. அதே மாதிரி வஸ்த்ரம் குடுத்தா கௌபீனத்துக்குகூட ஆகாது, எதை எடுத்துண்டாலும். திரிவிக்ரமன் உலகளந்தவன். அவனுக்கு நீ என்ன பண்றது மஹா பெரியவா உபன்பயாஸம் ஒண்ணுல கேட்டேன். எனக்கு ஒரு நல்ல விடை கிடைச்சது. அவர் சொல்றார்: இறைவனுக்கு செய்யற எந்த உபசாரமும். ஒரு உத்தரிணி ஜலத்தைப் போட்டா அவரோட உருவத்துக்கு அது ஒன்னுமேயில்லை. குளிப்பாட்டறேங்கிற. அது தண்ணி தெளிக்கிற மாதிரி. அதே மாதிரி வஸ்த்ரம் கு��ுத்தா கௌபீனத்துக்குகூட ஆகாது, எதை எடுத்துண்டாலும். திரிவிக்ரமன் உலகளந்தவன். அவனுக்கு நீ என்ன பண்றது இப்படியெல்லாம் வரும்போது, அவன்கிட்ட நீ என்ன கேட்க முடியும்னா.. ”என்னை எனக்குத் தா”ன்னுதான் கேட்கணும். . என்னுடைய சொரூபம்னு ஒன்னு இருக்காமே இப்படியெல்லாம் வரும்போது, அவன்கிட்ட நீ என்ன கேட்க முடியும்னா.. ”என்னை எனக்குத் தா”ன்னுதான் கேட்கணும். . என்னுடைய சொரூபம்னு ஒன்னு இருக்காமே அதை இழந்துட்டுத் தவிக்கிறேன். அதை எனக்குக் குடு, so அந்த aim வச்சுண்டு பாடிண்டிருக்கணும்கிறது என்னோட அடிப்படை . என்னோட சொந்தப் பாதை. சொந்தப் பாதைல போகும்போது இது இல்லேன்னு வச்சுக்கங்களேன். உலகத்துக்கு என்ன உபதேசம் பண்ணியும் அது எனக்குப் பிரயோஜனம் இல்லை. எடுத்தப் பிறவி அதோட பயன். அந்த நோக்கத்தை set பண்ணிட்டுத்தான் உலகத்துக்கு சேவை பண்ண ஆரம்பிக்கணும். அதுகூட incidental-லா வரதுதானே அதை இழந்துட்டுத் தவிக்கிறேன். அதை எனக்குக் குடு, so அந்த aim வச்சுண்டு பாடிண்டிருக்கணும்கிறது என்னோட அடிப்படை . என்னோட சொந்தப் பாதை. சொந்தப் பாதைல போகும்போது இது இல்லேன்னு வச்சுக்கங்களேன். உலகத்துக்கு என்ன உபதேசம் பண்ணியும் அது எனக்குப் பிரயோஜனம் இல்லை. எடுத்தப் பிறவி அதோட பயன். அந்த நோக்கத்தை set பண்ணிட்டுத்தான் உலகத்துக்கு சேவை பண்ண ஆரம்பிக்கணும். அதுகூட incidental-லா வரதுதானே சேவைன்னு நம்பள இந்த ரூட்ல கொண்டுபோய் விடறது..நான்தான் சேவை பண்றேனா சேவைன்னு நம்பள இந்த ரூட்ல கொண்டுபோய் விடறது..நான்தான் சேவை பண்றேனா வேற யாரும் சேவை பண்ணலயா வேற யாரும் சேவை பண்ணலயா சும்மா இருக்கவனே நல்ல சேவை பண்றான். இப்படி ஒரு ரூட்ல போயிட்டிருக்கேன். இதுல கீழ தடுக்கி விழறது திரும்ப எழறது, தடுக்கி விழறது, எழறது இப்படித்தான் போயிண்டிருக்கு.\nperfection எங்கேயோ இருக்கு, ஒரு தொலைவுல. அதை யார் குடுப்பான்னா குருங்கிற ஒரு தத்துவம். மஹா பெரியவாளை மனசுல வச்சுண்டு இருக்கேன். உள்ளுக்குள்ள இடைவிடாத ஒரு சந்தோஷம் இருந்துண்டே இருக்கு. தோல்விகள் வெற்றிகள் இருந்தாலும்கூட, அதுக்கு மேல பலனைக் கொடுக்கக்கூடிய ஒருவர் இருக்கார். அவர நம்பி நாம பண்”ண்டு இருக்கோம். அப்படிங்கிற சரணாகதி தத்துவம். இது ஒரு சின்ன விஷயம். ஒரு சின்ன அளவுல இதுதான் basis நமக்கெல்லாம். நாம ��வ்வளவு வேணும்னாலும் பாடலாம். ஆனா, எது பாடுகிறது எதற்காகப் பாடிக்கொள்கிறது அப்படிங்கிற ஒன்னு இருக்கில்லையா எதற்காகப் பாடிக்கொள்கிறது அப்படிங்கிற ஒன்னு இருக்கில்லையா இசைங்கிறதே ஒரு இன்ப மாயை. அப்படிங்கற அளவிலேயே நின்னுடக்கூடாது. இன்ப மாயைன்னு சொன்னா, கேட்கிறவரைக்கும் நல்லா இருக்கு. கேட்டப்புறம் ஒரு வெறுமை வந்துடறது. சுகமும் துக்கமும் மாறி மாறி வரதுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஒருத்தர் ஒரு கச்சேரிக்குப் போயிட்டு வரார். கல்யாணி” ஒருத்தர் பிரமாதமா பாடியிருக்கார். அவரோட favorite வித்வான். வீட்டுக்கு 10 மணிக்கு வந்து மனைவிக்கிட்ட “இன்னிக்கு நீ ஒரு கல்யாணி”யை மிஸ் பண்ணிட்டேம்மா””ன்னு சொல்றபோது, “தூக்கம் வருதுப்பா. காலைல குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பணும். சீக்கிரம் சாப்பிட்டு போங்க””ன்னா மனசுல துக்கம் வந்துடறதாம். ஆனாலும் அந்தக் கல்யாணியே சுத்திண்டு இருக்காம், படுத்துண்டப்புறமும். 12 மணி வரைக்கும் அந்தக் கல்யாணியை வைச்சுண்டு அப்படியே இருக்கமாட்டமான்னு. தூக்கம் வரலைன்னா உடனே கொஞ்ச நேரம் இந்தக் கல்யாணி”யை மறக்க மாட்டமா இசைங்கிறதே ஒரு இன்ப மாயை. அப்படிங்கற அளவிலேயே நின்னுடக்கூடாது. இன்ப மாயைன்னு சொன்னா, கேட்கிறவரைக்கும் நல்லா இருக்கு. கேட்டப்புறம் ஒரு வெறுமை வந்துடறது. சுகமும் துக்கமும் மாறி மாறி வரதுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஒருத்தர் ஒரு கச்சேரிக்குப் போயிட்டு வரார். கல்யாணி” ஒருத்தர் பிரமாதமா பாடியிருக்கார். அவரோட favorite வித்வான். வீட்டுக்கு 10 மணிக்கு வந்து மனைவிக்கிட்ட “இன்னிக்கு நீ ஒரு கல்யாணி”யை மிஸ் பண்ணிட்டேம்மா””ன்னு சொல்றபோது, “தூக்கம் வருதுப்பா. காலைல குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பணும். சீக்கிரம் சாப்பிட்டு போங்க””ன்னா மனசுல துக்கம் வந்துடறதாம். ஆனாலும் அந்தக் கல்யாணியே சுத்திண்டு இருக்காம், படுத்துண்டப்புறமும். 12 மணி வரைக்கும் அந்தக் கல்யாணியை வைச்சுண்டு அப்படியே இருக்கமாட்டமான்னு. தூக்கம் வரலைன்னா உடனே கொஞ்ச நேரம் இந்தக் கல்யாணி”யை மறக்க மாட்டமா கொஞ்சம் தூங்கினா பரவாயில்லைன்னு ஆயிடறது. காலைல office போனா பாஸ்கிட்ட திட்டு வாங்க வேண்டியிருக்கும். இப்படி சுகமே சில சமயங்கள்ல துக்கமாயிடறது. இசையே நிரந்தர ஆனந்தத்திற்கு ஒரு கருவியாக பெரி��வர்கள் காட்டிக் கொடுத்திருக்காங்க. நாத உபாசனை. ஓங்காரம்கிற ஒன்னுதான் நிக்கிறது. அது மனசுல ஆணி அடிச்சாப்ல நிக்க முடியாதுங்கறதால, அதை ஏழு ஸ்வரங்களா பரிமளிக்க வைச்சு அதை ஒரு சாஸ்திரமா குடுத்திருக்காங்க. மனசுக்கு பலவிதமான விசித்திர உணர்வுகளைக் கொடுத்து, பாவங்களை – சாந்த பாவங்களை குடுக்கணும். நம்ம சொரூபத்தை உணரணும். அப்படிங்கற பிரதான தத்துவம். இதை நான் சுத்தி சுத்தி சொல்லிண்டிருப்பேன் போற இடத்தில எல்லாம். ஏன்னா, எனக்கு நான் அறிவுறுத்திக்கனுமே கொஞ்சம் தூங்கினா பரவாயில்லைன்னு ஆயிடறது. காலைல office போனா பாஸ்கிட்ட திட்டு வாங்க வேண்டியிருக்கும். இப்படி சுகமே சில சமயங்கள்ல துக்கமாயிடறது. இசையே நிரந்தர ஆனந்தத்திற்கு ஒரு கருவியாக பெரியவர்கள் காட்டிக் கொடுத்திருக்காங்க. நாத உபாசனை. ஓங்காரம்கிற ஒன்னுதான் நிக்கிறது. அது மனசுல ஆணி அடிச்சாப்ல நிக்க முடியாதுங்கறதால, அதை ஏழு ஸ்வரங்களா பரிமளிக்க வைச்சு அதை ஒரு சாஸ்திரமா குடுத்திருக்காங்க. மனசுக்கு பலவிதமான விசித்திர உணர்வுகளைக் கொடுத்து, பாவங்களை – சாந்த பாவங்களை குடுக்கணும். நம்ம சொரூபத்தை உணரணும். அப்படிங்கற பிரதான தத்துவம். இதை நான் சுத்தி சுத்தி சொல்லிண்டிருப்பேன் போற இடத்தில எல்லாம். ஏன்னா, எனக்கு நான் அறிவுறுத்திக்கனுமே வேற எதாவது பேசி நான் மறந்துட்டா என்ன பண்றது வேற எதாவது பேசி நான் மறந்துட்டா என்ன பண்றது அந்த நிலைமைக்காவது வந்திருக்கோம். ரமணர் சொல்றார், பெரிய பிரம்மஞானியா ஆயிடு, ஆனப்புறம் விளையாடுங்கறார். ஆனப்புறம்தான விளையாடுங்கறார். ஒரு கோணத்துல மீரா சொல்றா, ஏந்தான் இதெல்லாம் படிச்சேளோ அந்த நிலைமைக்காவது வந்திருக்கோம். ரமணர் சொல்றார், பெரிய பிரம்மஞானியா ஆயிடு, ஆனப்புறம் விளையாடுங்கறார். ஆனப்புறம்தான விளையாடுங்கறார். ஒரு கோணத்துல மீரா சொல்றா, ஏந்தான் இதெல்லாம் படிச்சேளோ நீங்க கச்சேரில ஜாலியா பாடிண்டிருந்த வரைக்கும் நன்னாயிருந்தது. இப்ப வாயைத் திறந்தா தத்துவம். ரொம்ப பயமாயிருக்கு, நாளைக்கு கச்சேரி பண்ணுவேளோ மாட்டேளோன்னு. ஒன்னேயொன்னு சந்தோஷம் என்னன்னா, இப்படி யெல்லாம் விஷயங்கள் இருக்குங்கறது நான் தெரிஞ் சுண்டேனே நீங்க கச்சேரில ஜாலியா பாடிண்டிருந்த வரைக்கும் நன்னாயிருந்தது. இப்ப வாயை��் திறந்தா தத்துவம். ரொம்ப பயமாயிருக்கு, நாளைக்கு கச்சேரி பண்ணுவேளோ மாட்டேளோன்னு. ஒன்னேயொன்னு சந்தோஷம் என்னன்னா, இப்படி யெல்லாம் விஷயங்கள் இருக்குங்கறது நான் தெரிஞ் சுண்டேனே பரிணாம வளர்ச்சி இல்லாம இப்படியே போயிண்டிருந்தா…\nர.கோ: ரசனைன்னு பேசறபோது, சின்ன வயசுல இசையை நோக்கி ஆகர்ஷிச்சது எது\nச.கோ: அதை சரியா define பண்ண முடியல. அது எப்படின்னா. . .அதைப்பத்தி . . . யதார்த்தமா உங்ககிட்ட கேட்கிறேன். ஞானசம்பந்தர் இருந்தார், தியாகராஜ ஸ்வாமிகள் இருந்தார் இவாள்ளாம் முழுக்க முழுக்க இசையா இருந்திருக்கா. . .நான் சின்ன வயசில சூரியன் அடையறவரைக்கும் விளையாடிட்டு வந்திருக்கேனே அப்ப இசை இயற்கையாவே இருந்திருக்கு என் மனசுக்குள்ள. எங்க அப்பா அம்மாவுக்கெல்லாம் அந்த ஆசை இருந்திருக்கு. அந்த ஆசை எனக்கு transfer ஆயிருக்குன்னு நினைக்கிறேன். அப்புறம் ஒரு stageல பிடிச்சுண்டுடுத்து. அது என்னோட பெருமையோ எதுவோ கிடையாது, அது சப்ஜக்ட்டோட பெருமை. Of all the subjects, music is the foremost which enthuses me the most. I can sacrifice any Anandham for that. அது மட்டும் நிச்சயம். மறுபடி தத்துவநோக்கில ஒரு இன்பத்தை, ஒரு சாஸ்வதமில்லாத இன்பத்தை நீ இழக்க வேண்டுமானால், சாஸ்வதமுள்ள அடுத்தக் கட்ட ஒரு இன்பத்திற்கு ஆசைப்பட்டா இது தானாவே போயிடும். அதுதான் ஒரே வைத்தியம். இதை என்ன சொல்றா…. transcend the desires. You cannot conquer ஜெயிக்க முடியாது ஆசைகள, பி.ஜி. விஸ்வநாத் சொல்வார். . . ரொம்ப பிடிச்ச விஷயம். சங்கீதத்தை வைச்சுண்டுதான் மத்ததெல்லாம், ஆசைகள்ளேயிருந்து கொஞ்ச கொஞ்சமா விடுபடணும். இது அகண்டமான திட்டம் எத்தனை ஜென்மத்துக்குப் போகும்னு தெரியாது. ஐந்தாண்டு திட்டம் இல்ல ஐந்து ஜன்மா ஐம்பது ஜென்மா திட்டம்.\nகே: திருவருள் பத்தி சொல்லும்போது . . . உங்க உணர்ச்சி கொந்தளிப்பு எப்படியிருந்தது அப்ப என்ன மாதிரியான கீர்த்தனைகள், ராகங்கள் அப்பியாசம் பண்ணீங்க\nச.கோ: அப்ப நல்ல ஒரு சூழ்நிலை. என்ன பண்ணுவோம்னா, மத்தியானம்ஒரு 12 மணிக்கு எல்லாரும் தூங்கிண்டிருப்பா. அம்மாகிட்ட சொல்லாம- ரங்கநாயகின்னு ஒரு மாமி இருப்பா-அவா ஆத்துல எப்ப போனாலும் பாடலாம். பாட்டைப் பத்திதான் பேசிண்டிருப்பா. அங்க போயிடுவேன். சரி அங்கதான் இருக்கான்னு தெரியும். அந்த மாதிரி சூழ்நிலை. வெங்கிட சுப்பிரமணின்னு ஒருத்தர் இருந்தார். அவர் எப்படின்னா.. அங்க வேலை பாக்கிறவர். வித்வான் தோத்தான். அங்க வேலை பாக்கிறவர்தான் ஆனா வித்வானுக்குள்ள சகல லட்சணங்களும் பொருந்தியவர். வெத்தில பெட்டிலேயிருந்து சகலமும். ராத்ரி 10 மணிக்குப் போனாலும், “ஏய், சந்தானம் வந்திருக்கான் வத்தக் குழம்பும் பருப்புத் துவையலும் பண்ணிவை. நாங்க ஒரு மணிநேரம் பாடப் போறோம்பார்.” மாமியும் பண்ணுவா.\nஇந்த மாதிரி நம்பள பாராட்டக்கூடிய இடத்துக்கு யார்தான் போக மாட்டா சின்ன வயசுல கச்சேரி commitmentடெல்லாம் ரொம்பக் கிடையாது. எங்க அப்பா promote பண்ணத் தெரிஞ்ச area வந்து சிதம்பரத்திலிருந்து கடலூர் வரைக்கும்தான். மெட்ராஸ் தெரியலை.\nகே: இது எந்த வயசில\nச.கோ: எட்டுலேருந்து பன்னெண்டு. பன்னிரண்டு வயசுல இங்க வந்து பாடினேன். அது ஒரு அனுபவம். அப்ப டிவி கிடையாது. ராஜகோபாலன் தெருல, இப்பவும் சொல்லுவாங்க. அங்க சபா நடத்துறாங்க ஸ்ரீரஞ்சனி ட்ரஸ்ட். அப்ப வந்து மாஸ்டர் சந்தானம். தெரு அடைச்சு பந்தல். ஐயப்பன் உத்சவம். முதல்ல பத்து பேர், 6 மணிக்கு. அப்புறம் 20 பேர், 30 பேர், 40 பேர். அப்புறம் கேள்விபட்டு கேள்விபட்டு தெருவே ரொம்பி, என்னை தலைல வைச்சு அழைச்சுண்டு போனா, நடக்க முடியாம. இப்ப அந்த இடத்தில டிவி எல்லாம் வந்தாச்சு கூட்டம் சுமார், ஓரளவுதான் வருது.\nச.கோ: அதுக்கப்புறம், தொண்டையெல்லாம் மாறி. . .அப்புறம் கத்துக்கறதுல இன்ட்ரஸ்ட் வந்தது, கச்சேரி பண்ணணும்கிறதுல ஆர்வம் குறைஞ்சு. இப்ப என்னன்னா என் மனைவி மீரா சொல்லுவா, நீங்க பாடும்போதுதான் உங்களோட ஒரு முழுமை கிடைக்குதுன்னு. ஏன்னா, நீங்க ஒரு வியத்தை learn பண்ணும்போது ஏதோ ஒன்னை கத்துக்கணும்கிற aim தானே இருக்கு. அடைஞ்ச முழுமை இல்லையே அங்க உட்காந்தவுடனே டோக்ரி மாதிரி கையைத் தூக்கிடறோம். நமக்கு என்னத் தெரியுமோ தெரியாதோ, நான் இப்ப செயல்படணும். அங்கதான் நம்ப முழு personality கிடைக்கிறது. அதை பரிபூர்ணமா ஒத்துக்கிறேன். எல்லோரும் சொல்வாங்க, கத்துக்கும்போது ரொம்ப ஆனந்தமா இருக்கு, கத்துக்குடுக்கும்போதும். இரண்டிலேயும் ஒரு அரைகுறைத்துவம் இருக்கு. When you perform அரைகுறையோ இல்ல முழுமையான வித்வானோ perform பண்ணும்போது தான் முழு expression வரது. இல்லையா\nஎன் பொண்ணே இருக்கான்னா, என் முன்னாடி பாடினா கொஞ்சம் சுமாராதான் பாடுவா. ஆனா கச்சேரி போய்ட்டு வந்தாள்னா என்ன உங்க பொண்ணு அப்படி … . .அப்படிம்பாங்க. அது என்ன காரணம்னா freedom to express.. வாத்தியார் முன்னாடின்னா அடக்க ஒடுக்கமா பாடணும் என்ன சொல்லிடுவாரோன்னு. அங்க போர்க்களத்தில ஒப்பாரி வைக்க முடியாது. போனமா ரிஸ்க் எடுத்து அம்பை விடு. அதுதான் விஷயமே இந்த art, practical art. என் வாத்தியார் சொல்வார், வாத்தியார் எனக்குக் குடுத்த சர்டிஃபிகேட் ஒண்ணு உண்டு. இதுதான் ஏரோப்ளேன்னு explain பண்ணின்டே இருக்கும்போதே, கேட்டுண்டே இருப்பான் அப்படியே ஏறி ஓட்டிண்டு போயிடுவாம்பார். அப்படி இருந்தாத்தான் மேடையில பாட முடியும். வேற வழி கிடையாது. சின்ன வயசிலிருந்து எனக்கு மேடை அனுபவங்கள் ஸ்வாமி கொடுத்ததுதான்.\nகே: ஆடியன்ஸ் என்னமாதிரி இருக்காங்கங்கிறது எந்த அளவு உங்களுடைய அன்றைய performance-ஐ influence பண்றது/ தீர்மானிக்கும்\nச.கோ: ரொம்ப பாதிக்கும் அது. ரொம்ப பாதிக்கும். அதனாலயே பாதிநேரம் கண்ணை மூடிண்டு பாடிடறது. ஒரு வைப்ரேஷனை அவா செட் பண்ணிக் குடுக்கணும். அந்த அரங்கம், அரங்கத்துள்ள நுழையறதுலேயிருந்து அதன் தன்மைகள், ரொம்ப பாதிக்கும்.\nபி.ரா: உங்க உள்ளுணர்வால ஆடியன்ஸோட இதை easyயா gauge பண்ண முடியுமா\nச.கோ: அற்புதமா வரும். perfect ஆக இருக்கும். உண்டு. இப்பல்லாம்தான் இது ரொம்பத் தெளிவா வருது. நாம அவாளை அப்படியே பிரதிபலிக்கனும். நமக்குன்னு ஒரு சொந்த இது வேண்டாம், அப்படியே பிரதிபலிச்சுண்டு போனா. என்னப்பாட போறோம்னுகூட தெரியாது. என்ன கீர்த்தனை எடுத்துக்கப் போறோம்னு தெரியாது. சங்கராபரணம் பாடி முடிஞ்சதும், த்விஜாவந்தி பாடணும்னு ஒரு அம்மா கேட்டாங்க. ஒரே காந்தாரம்தான் பிடிச்சேன். நான் சொல்லிட்டேன், பாருங்கோ அவசரப்படாதீங்கோ. இந்த காந்தாரம் சங்கராபரணம்தான். அடுத்தப் பிரயோகம் பாருங்கோ திவஜாவந்தி வரப்போறதுன்னேன். அவாள்லாம் ஒரே ஜாலியா பேசி அந்த ராகத்தை ரொம்ப நன்னா பாடி- தேஜஸ்ரீன்னு ஒரு கீர்த்தனம்-ஒரு விவரிக்க முடியாத ஆனந்தம். என்னன்னா. . .கேட்டவா எல்லாருக்கும் அவாளே பாடின மாதிரி ஒரு ஆனந்தம். அது வேணும். சங்கீதத்துல டெக்னிகலா ஏதோ இருக்கு போலிருக்கேன்னு பயப்பட வச்சுட்டடோம்னா, ரசனை போயிடறது. நம்பளே பயந்தாலும். பயம் வந்த இடத்துல ரசனை போயிடறது. ஆடியன்ஸ்க்கு ஐயோ இதை ரொம்ப புரிஞ்சுண்டாத்தான் கேட்க முடியும்கிற மாதிரி வைச்சாக்கா. . .என்னைக்கு அவனை ரசிக்க வைக்க��து அதனால, பிரதானமா, உன்னோட technical knowledge எல்லாம் உள்ள வைச்சுக்க. வெளிய இது பண்ணாத.\n(ஒரு தொலை பேசி குறுக்கீடு)\nச.கோ: ஒரு கச்சேரிக்கு முன்னாடி இதெல்லாம் இன்னிக்குப் பாடப் போறோம்னு ப்ளான் பண்ணிண்டு போறது அப்பிடின்னு எதவாது உண்டா\nச.கோ: சில நாளைக்கு வரும். சில நாளைக்கு பிரமாதமா வருது, சில நாளைக்கு ஒண்ணுமே தோணாது. ரொம்ப ஆச்சர்யம் என்னன்னா. கச்சேரி வர நாளை வரவேற்பேன். ரெண்டு காரணம். ஒன்னு வீட்டுல ராஜ உபசாரம் நடக்கும். அப்புறம், ஸ்வீட்டெல்லாம் குடுப்பா, சுகர் இருந்தாலும். அது சைக்கலாஜிக்கலா ரொம்ப நன்னாயிருக்கும்.\nபி.ரா: mind over body ன்னு சொல்ற மாதிரி.\nச.கோ: ஆமா. அந்த நேரத்துல அப்படி. மத்தியானம் வந்ததும் க்ங்ச்ண்ய்ண்ற்ங்-ஆ மனசு அந்த அனுபவத்தை நாடறது, எவ்வளவுதான் ஆத்துல பாடினாலும். . . . த்வைதத்துலேயிருந்து அத்வைதம். அந்த நாதத்துல அப்படியே திளைச்சுப் போயிடறோம். அதுதான் நோக்கம் . இல்லைன்னா சங்கீதம் எதுக்கு தெரிந்தோ தெரியாமலோ அதுதான் நடக்குது. இல்லையா தெரிந்தோ தெரியாமலோ அதுதான் நடக்குது. இல்லையா அந்த காலத்துல ஏதோ சண்டை போட்டாங்களாம் மேடைல. துண்டுக்குள்ள தாளம் போடுவாராம் நைனாப்பிள்ளை. அதுல என்ன ரகசியம் இருக்கு அந்த காலத்துல ஏதோ சண்டை போட்டாங்களாம் மேடைல. துண்டுக்குள்ள தாளம் போடுவாராம் நைனாப்பிள்ளை. அதுல என்ன ரகசியம் இருக்கு கலையில ரகசியம் இருக்கணும். கொஞ்சம் மூடினாப்ல குடுத்தாத்தான் கலைன்னு ஒத்துக்கிறேன். அதுக்காக இப்படி மூடிண்டா கலையில ரகசியம் இருக்கணும். கொஞ்சம் மூடினாப்ல குடுத்தாத்தான் கலைன்னு ஒத்துக்கிறேன். அதுக்காக இப்படி மூடிண்டா அப்புறம் சேலஞ்ச் வேற ஒரு மிருதங்கக்காரர் இருந்தாராம். யார் வாசிச்சாலும் எல்லாரும் கைதட்டி ரசிப்பாங்களா இல்லையா அவங்களுக்குத் தெரிஞ்சதை என்னோட வாசிக்க முடியுமா அப்படியே அங்கேயே போவாராம் சட்டையப் பிடிக்காத குறையா. இப்படி ஒருத்தர் இருந்திருக்கார் நம்ம திருவிளையாடல்ல வர்ற மாதிரி. அந்த மாதிரி இருக்கு.\nஉண்மையாவே நடந்தது ஷியாமா சாஸ்திரி வாழ்க்கயில. பிப்ளிகேசவைய்யா. அவர் கொடி கட்டிக்கிட்டு ஆந்திராவிலிருந்து வந்தார், தஞ்சாவூர்ல யாராவது இருக்காங்களான்னு கேட்டார். எல்லாருக்கும் பயம். ஷியாமா சாஸ்திரியால்தான் முடியும். அவர் ஒரு முன��வர் மாதிரி. ராஜாவையே பார்க்க வரமாட்டார். சௌக்கியமா இருக்காரான்னு ராஜாவை வீட்டிலிருந்தே கேட்டனுப்பிச்சுடுவார். ஷியாமா சாஸ்திரி சங்கீதக்காராளோட ஒரு இதைக் காப்பாத்தனுங்கற துக்காகப் போயிருக்கார். அவர் சிம்மநந்தன பல்லவி பாட அதை இவர் திரும்ப பாடி- சிம்மத்தக் கண்டு பயப்படுவா,அது இப்பத்தைய டைனோசர் மாதிரி. சரபனந்த பல்லவி ஒண்ணு பாடி அவர க்ளோஸ் பண்ணியிருக்கார். அப்படியெல்லாம் இருந்திருக்கார். மஹாவிஸ்வநாத அய்யர் அவர் மாதிரி இன்னொரு சங்கீதக்காரர் பொறக்கலை. பதினோரு வயசுல ”மஹா”ன்னு பட்டம் வாங்கிட்டார். செம்பை வைத்தியநாத பாகதவர் இல்ல\nபி.ரா: கேமியோஸ்-ல படிச்சிருக்கேன். அதில இருக்கு.\nசேலஞ்ச்ன்னா அந்த சேலஞ் வேற. கடைசில சீக்கிரமா அவர் இறந்துட்டார். இந்த மாதிரி சவாலுக்குன்னே நம்ம கூப்பிடறாங்களே எல்லாரும்ன்னு, ஒரு சக வித்வான் மாதிரி இருக்க முடியலியேங்கிற வருத்தத்திலே அவர் போய்ட்டார்னு. எங்கிட்ட ரெண்டு வால்யூம் இருக்கறது. அவர் சிஷ்யர்கள் எழுதினது. இதிலேர்ந்து என்ன தெரியதுன்னா சங்கீதம்கிறது அத்வைத பாவத்திற்காக இருக்கே தவிர, தன்னைப் பெரிசா பிரகடனப்படுத்திக்கறதுக்காக நிச்சயமா இல்லை. மொதல்ல இந்த அப்ரோச் மாறணும். Interview கூட ஒருத்தர் கேட்கிறார் ஒருத்தர் பதில் சொல்றார். அத்வைதம் வந்துடறதே. அப்படி இருக்கக்கூடாதேங்கறது என் கவலை.\nவலி உணரும் மனிதர்கள்/பிரம்மராஜன்/Men Sensitive to Pain-poems/Brammarajan\nதிசெம்பர் 9, 2008 பின்னூட்டமொன்றை இடுக\nஉன் வலியை நீ உணர்ந்த\nநனவோடையில் தேடி வந்த சொற்கூட்டத்தின்\nபனிப்படலத்தில் சுற்றப்பட்ட தீக்கங்குகளின் தாக்குதல்–\nநகரத்தின் மாலை நேர நியான் விளக்குகள் மின்னத்\nதூய மில்லியன் உணர்ச்சிகளின் மார்பகங்கள்\nசலவைக்கல் உருவங்களில் மட்டுமே உனக்கு.\nஉன்னைத் தேடி வந்த பெண்ணைக் கண்டிருக்க மாட்டாய்.\nகாலித்தகர டின்களால் சூழப்பட்ட மனிதன்\nநிலக்கரித் தூள் மலைகளின் மேல் திரியும் சிறுவர்கள்\nசற்று முன் நீ கண்டிருப்பாய்\nஉன் காலணிகளின் மீது மட்டும் பதிந்த பசிக்கண்களை.\nநீ நிசப்தத்தின் நடனத்தைக் கேட்டபடி உணவருந்தினாலும்\nஇரண்டு காதுகளிலும் தெளிந்த நீரோடைச் சங்கீதம்\nமிலிட்டரி பச்சை நிறப் பையை\nஉன் ஷேகுவாராத் தொப்பியைக் கிண்டலடிக்கும் நண்பனையும்\nவிஷத்தையே உணவாக நாளும் புச��க்கும்\nமுதல் ‘டாடாயிசக்’ கண்காட்சி காட்டியது சிறுநீர் சேகரத் தொட்டி\nஉன் தேசமே அப்படி உனக்கு\nசர்வ நிஜத்தில் முப்பரிமாணக் குறியீடு.\nஅறிவியல் திரைப்படங்களின் விழாவுக்கு அழைப்பிதழ்\nசிவனின் பேச்சு மௌனமாகிப் போச்சு\nஉன் மிலிட்டரி நிறப் பச்சை மோட்டார் சைக்கிளும்\nஉன் அறையின் ஜன்னலில் எட்டிப் பார்த்த தென்னை மரம்\nநீ விரும்பிய ஸ்படிக நீரலைகள்\nஒவ்வொரு கன சதுரமும் உன்னை விழுங்கிய போது\nஐந்தாவது படியில் வரிசைக் கிரமத்தில் மடிக்கப்பட்டு\nஉன் தேய்ந்து போன காலணிகள்\nபட்டியல்கள் அனைத்தையும் மறந்து சொற்களைத் துறந்து\nமருந்துப் புட்டிகளின் நிறங்கள் அழிந்து\nஒரு நகரா, மனிதனா, புத்தகமா,\nஅனந்தத்தின் ஒரு துளியைக் கண்ணுற்று\nவைரத்தின் முகங்களென மருள்கிறாய் நீ\nகிரகங்களின் இடை கோடுகளைத் தழுவித் திரும்பி\nவாசலில் காத்து நிற்கும் மத்திய கால வீரனைப் போன்ற\nஇசையை நீ கேட்கிறாய் வெறும் காற்றேசையாய்\nபுதுப்புதுப் பதுமைகள் தோன்றும் .\nஉனக்கோ உறக்கத்தின் வெறும் சாயைகள் மட்டும் பிடிபடும்.\nஅழுக்கின் ஆறும் அலுமினிய மனிதர்களும்\nஎன் வாழ்வைப் பின்னல் ஓவியம் வரைந்து\nசெலவிடப்பட்ட சர்க்கரையின் அளவில் ஈடுதர\nபின்னிருக்கையில் உறங்கும் காசநோயாளியைப் போல்\nகமறிய முதல் பகுதி இரவுக் காக்கைகளைப்\nதெருக்கள் தீப்பற்றியது போல் சாலையில்\nவிளக்குகள் எரியும் இப்பெருநகர் விழுங்கியது என்னை\nஅழுக்கின் ஆறு எனக்குள் வழிகிறது\nஉணவைக் கனவில் கண்டு உறங்கும்\nகுதிரைச் சாணமும் தெருப்புழுதியும் சட்டையெனப் படிந்திருக்கும்\nமனிதன் கை ரொட்டித் துண்டுகளுக்கு\nமொய்க்கும் ஈக்களை விரட்டி .\nநாற்றம் குடல் வரை சென்றதை அறியாமல்\nதம் நிற வர்ணம் பூசும்\nஏன் நான் நீ எல்லோருமே ஒரு ஏணிப்படியில்தான்\nமொசைக் படிகளில் செருப்புகள் அழுந்தும்படியோ\nஜில்லிப்பு பாதம் ஏற்க வெறுங்காலுடனோ\nஅல்லது கைப்பிடியில் சிறுவர்கள் போல சறுக்கி\nஉனக்குத் தெரியும் நீ அடைகாத்த மண் உன் பாதங்களைத்\nஇவ்வாறான இடத்தில் தான் கிடத்தப்பட்டிருப்பதை\nயூதர்களுக்கு விஷவாயுக் கிடங்குகள் தந்தவன் கூடத்\nபற்றி க்ஷண நேரம் யோசித்திருப்பான்.\nநான் நீ அவன் எவரும்\nகண்கள் மணிகளை இழக்கும் கணகாலத்தை\nஉன் டெக்னலஜி உனை நோக்கித்\nஇந்தக் கூரை எப்போது வேண்டுமானாலும்\nஉள் செருகி துருத்திக் கொள்கிறது சில நேரம்.\nசிவந்து விடுகிறது வலியின் வறண்ட காற்றுகளால்.\nகூரையின் மேல்தளத்தை முழுவதுமாய் அகற்றி.\nஏதோ ஒரு நட்சத்திரக் கூட்டத்திற்கிடையிலிருந்து\nபழுக்கக் காய்ந்த கூர் ஆணி.\nசுவாசம் மறந்த பழங்கள், பனியில் உறைந்த இலைகள்\nஇறங்கும் கண்ணடிக் கோலியின் ஈர்ப்பு.\nவீசும் காற்றின்றி ஜன்னல்களற்ற சிறைக்குள்\nஅச்சடிக்காமல் துப்பும் அட்டைத் துண்டுகளென\nநோயில் படுத்திருந்தும் நடன அசைவுகளை\nசிருஷ்டித்த ஒருவன் முகம் வியர்வையில் ஒளிர்ந்தது\nஎன் படுக்கையில் அசைவற்று கிடந்தது உடல்.\nவிசாரம் வேண்டும் மனித இறப்புகள்\nஉன் காடுகளில் திரிந்த புலியை\nதசைகளில் உலவிய ஜ்வாலையைப் பிழிந்து\nகவியும் ஆக்ரமிப்புகளைக் கிழித்துச் சென்ற\nநாளை பார்ப்போம் எனக் கூறிச் சென்றாய்.\nஎனக் கற்பிதம் கொள்ளாத என் பார்வை\nஉன் கிழிந்த சட்டைக் காலரில்\nஇறுதிப் பார்வை கொள்ள வந்த என்னிடம்\nஎனப் பயந்த மின்சார இயந்திரம்\nஓர் இந்தியக் கிராமத்தின் கோட்டுப் படம்\nபச்சைக் குழந்தையின் புதுமேனி வாசம்\nகழுதைப்புலியிடம் அல்லது ஓநாயிடம் என்ன வேண்டும்\nநரி சொல்லித் தரும் தந்திரம்.\nவளைந்த பாதைகள் டைனமைட் கொண்டு செல்லும்.\nஎனும் இயக்கச் சித்திரம் மாறும்.\nகதிர் வயல்களில் உஷ்ண மூச்சு\nதேசத்தின் ஆறுகள் கரை உடைக்கும்\nஅவன் விட்டுச் சென்ற ஓவியங்கள்\nஎன் அறைச்சுவர் விரிசல்களுக்குத் திரையிட்டன.\nமுரட்டு மனிதர்களின் இயக்க கோஷம்\nதலைமேல் பிழம்புக் கோளத்தைச் சுமந்தபடி.\nமஞ்சள் நிற வயிற்றுப் பறவையாய்\nஅறைமூலையில் நிற்கும் அவன் ஒரு ஜோடி காலணிகள்.\nஅவற்றில் சிலந்திகள் பின்னும் வலைகளை\nபிள்ளையார் எலிகள் விளையாடிக் கலைக்கும்.\nஅதன் உள்ளே அவன் உடைமைகள்\nகெட்டி மை தீர்ந்த பேன\nஇரும்புக் கிராதிகளை அரித்துத் தின்றபடி\nகனிகள் கனவுகள் நீரில் மூழ்கும்\nதெருக்களில் தற்காலிகச் சுவர்கள் முளைக்கும்\nஇரும்பு வாகனங்களைக் கிழிக்கும் நாள் நிலைக்கும்\nமுன்பு போல் இராது எதுவும்\nசந்துகள் வெடிமருந்தின் நெடியில் கமரும்.\nகுழந்தைகள், குரல்கள் , அலரும்.\nயாரும் யாரும் கலந்துவிட வேண்டும்\nதீயில் வழலும் பறவை இறைச்சியென\nமனிதர் தீய்ந்து தெருவோரம் கிடப்பர்\nசிதறிய விரல்கள் துடித்துக்கொண்டிருக்கும் சாக்கடைகளில��.\nஅன்று சிந்துவது சில துளி குறையும்\nநீரைவிட எளிதாய் மனிதர் குருதி\nபாடல்காரரும் குண்டுகளின் நீள் ஓசையாய்ப்\nகாகம் ஒன்று சிறகடித்துக் கண் குதறும்\nகற்கள் செங்கள் சுவர்கள் குவியலாகும்.\nஇரண்டு இசைகளின் இடைவெளியாய்ப் பெருமௌனம்\nசிறுபுல் முளைக்கும் கிளி நிறத்தில்\nவியர்வை வைரப் பொடியாகும் .\nபழுத்து உன்னையே இழந்து கொள்.\nஇறுதியாய் ஒரு கீர்த்தனையைச் செய்\nகவிதை எனச் சொல்லிப் பொய்யை\nஒரு இரவை நூலால் நான்காய்ப் பிரித்து\nகடல் புறங்களில் கரைமறந்த சிரிப்புகளை\n‘ஆனால் பைக்குள் பணம் வைத்திரு’\nஎன்பவன் ரோடரிகோ இயாகோ எவனெனத்\nஎன்றும் இன்றும் எல்லோரும் என்றேன்\nகபாலம் துருத்திய என்னிரு கண்ணாடிக் கோலிகளில்\nஇன்னும் கொஞ்சம் நிலா வேண்டும்போல்\nசிறிது இனிப்பு காபியில் கூடியிருக்கக் கூடாதென\nபடிகளும் கைப்பிடிக் கிராதிகளும் பரிமாணமுற்றுத் தெரிய\nதவளைகள் எறியும் உலோகச் சில்லுகள்\nஇரவை முற்றிலும் உடைக்க வேண்டுமென\nஇன்னும் கொஞ்சம் நிலா வேண்டும் போல்\nகிரகம் ஒன்றின் தெருக்கள் தெரிய வேண்டும்\nஇன்னும் ஒரு மிடறு நீர்\nகுளிர்ந்து தொண்டையில் இறங்கவேண்டும் போல்\nகையசைப்பில் ஒரு பொம்மை நாடக நடிப்பு சிறைப்பட\nவெற்றொலிகள் சித்திரச் செதுக்கம் போல\nஇன்னும் கொஞ்சம் நிலா வேண்டும் போல\nகேட்டு முடிந்து ஒலித்த குரல்\nமுடிவற்ற வெளியேற்றமாய் பிரக்ஞை தவித்துக் கிடக்க\nஅங்கிருந்தும் ஒரு தூரக்குரல் அழைக்க\nஎன்னை நகர்த்திக் கொணர்ந்து நிறுத்தினேன்.\nஒரு குற்றுச்செடி அதன் இடது மூளையில்\nஎன் முகம் ஒரு காமிராவென\n‘பான்’ அசைவுகளில் இடது வலதாய் நகர்ந்தது.\nநெகிழ்ந்த பாறையின் முகத்தில் நீர் வழிதல்\nநீர் அருவியின் குறையும் அகலம்\n‘நீர்தெளிப்பான்’களின் சுதந்திரச் சுழல் விளையாட்டு\nவயலில் உருளைக் கிழங்கு விதைக்கும் மனிதர்கள் எதிர்த்த\nகூசும் ஒளி வலி நினைவை உலர்த்தியது.\nஎன் படுக்கைக்கு அழைத்துச் சென்றேன் என்னை மீண்டும்.\nஇன்னும் இரு வாரங்களில் முளைக்கப்போகும்\nபசும் குருத்துக்கள் மண்ணை உடைத்து\nகடந்து காதல் தெளிந்து பின்\nநடந்த ஒரு இருள் தெரு\nபால் வடியும் முகமெனச் சொல்லி அழைக்கும் அவன்.\nபாடுமுன் மீட்டிய தம்பூராவின் அதிர்வலைகள்.\nஉனக்குள் இன்னும் துடிக்காத சிசுவின்\nசொந்தச் சிறகுகளையும் உ��ிர்த்துச் செல்லும் குருவிகள்.\nதலை நிமிர்த்திப் பாராமல் உணர்வாய்\nசாகத்துணியும் ஈ ஒன்றை அவன்\nதம்பூரா மீண்டும் அறையின் மூலையில்\nகாற்றில் சங்கீதம் கரைந்து கிடக்கும்.\nகுவிந்த கைகள் எனப் பாரத் திரள்கள் ஞாபகத்தில்\nபெயர் தெரியாத மரங்களின் வாசனைகள்\nபுற்களைச் சுழன்றாடிய காற்றின் ஜியோமிதி வடிவங்கள்\nமீண்டும் உன்னை அழைத்துக் கூவின\nமெலிந்து அதிர்ந்து பாடப்பட்ட பாடல் என\nசிலிர்த்து வெளிப்பட்டதை நீ அறியவில்லை.\nநடுவானில் உறைந்த அருவியாய் நீ நின்றதை\nநீளும் மெல்லிய உன் விரல்களில்\nஅடங்காதது என் கண்ணாடிகளும் விலா எலும்புகளும்\nஉன் கை நரம்புகளின் கொடிகளை அசலாய்ப்\nயாரென்று கேட்டது என் அகம்.\nஆம் என்ற பதில் ஒன்று\nமீண்டும் உன் தலை கலைத்து விளையாடிச் செல்லும்\nநாம் கிளை பிரிகிறோம் என்றால்\nஅது கச்சிதமற்ற உருவகம் என்று சொல்வாய்.\nநம் வார்த்தைகள் பிளவுபடுகின்றன எனின்\nமரபின் சொல் வழி வந்தததாகுமது\nசூடேறி, சொல் மீதேறி அழுத்தமானியின் குறியீடுகள்\nஅதிகம் காட்டுவது உன் குருதியின் கூர்மையை\nஉன் அறிவியல் சொற்கட்டுக்களை வீசாதே\n‘தூரமாய் விலகிப் போகிறோம்’–கடிதத்திற்கான வரி.\nநிஜத்தை ஓர் ஒளிரும் ஆடையற்ற தூய்மையாய்\nஉரிக்கத் தெரியாத கையறு நிலை.\nமெய்யென்று அறியுமோ தனித்தனி மனதுகள்\nநமக்குப் பின் என்றென்றும் ஓடிக்கொள்ளும்\nகூடிப் பிரிந்து சமரசத்தில் கை குலுக்கினால் நட்பு.\nகன்னத்தின் மீது காற்றைக் கோடிட்டுச் செல்ல\nகால்களைத் தீட்டியபடி பெயர் தெரியாத வைரசை\nஉன் தோள் மீது தொற்ற நினைக்கும் ஈக்களுக்காக\nஉள் ஓடும் ஆற்றுடன் நாளும் வாழ்ந்து\nகிறித்தவக் கோயிலின் நான்காவது முகம்\nஉன் இதயத்தின் வால்வுகளில் ஒன்று\nதாளம் தவறுவதைப் பதிவு செய்ய\nமிதிக்கும் ஒரு அஞ்சல் அலுவலக நுழைவாயிலுக்கு\nஎன்று கூறிச் செல்லும் அரைப் புரட்சிக்காரனின்\nபூக்களை விரல்களாய் நீட்டும் பெயர் தெரியாத\nஆழ்ந்த கார்பன் மோனாக்சைட் மூச்சிழுத்து\nவாரிச் செல்லும் லாரியின் சிவப்பு எச்சரிக்கை விளக்குக்காக\nபழுதாகிக் கிடக்கும் கார்களின் அடியில்\nநிற்கும் கோழிக்குஞ்சுகளின் இறகு சிலிர்க்க\nஒரு மாலைக்கால மழை நேரத்தை\nஎதிர் கேள்ளிகளுக்கு விடை தர\nஉன் மூளையில் பதிக்கப்படவிருக்கும் 2010ன் மினி\nஒரு அதிகாலையில் ஜன்னல் திறக்க��்பட்டவுடன்\nகண்ணாடியில் அடையாளம் மறந்து போகும்\nநடனத்தில் கலந்தும் விலகியும் நின்று\nஎங்கிருந்தோ பச்சைப் பெரும் விரிப்பில்\nஆயினும் ஆறு ஒரு பெரும் மண்ணிறக் கடவுள்\nஎன்றவனின் அச்சு வரிகளில் உன் கவனம் மோத\nசிலை ஒன்றின் சமீப வெற்றிடம்\nவிரல் விட்டு நாட்களை எண்ணிய\nபசியின் கோஷங்களை வயிற்றில் வாங்கிய போது\nநடை பாதையில் நாம் கைகளுடன் நீந்தினோம்\nதேசப் படங்களை தொலை நோக்கிக்குக் கிட்டாமல்\nபதித்து வைக்க செப்புப் பீடம் தேடும்\nவிரல் சேர்க்க நீ வருமுன்\nநிகழ்ச்சிகளுக்குப் பின்னால் நின்று பார்க்கும்\nநான் ஒற்றை விலா எலும்புடன் அல்ல\nஇலைகள் சிந்திய பயணப்படாத என் சாலைகள்\nகானல் வீசும் கறுப்புத் தார்ச் சாலையில்\nஎங்கே தத்துகின்றன உன் பாதங்கள்\nக்ரானைட்டில் அரண் எடுத்து நிறுத்தியதாய்\nநீயும் உன் ரகஸ்யப் படைப்புகளும்\nவியர்வையில் மின்னும் ரோதான் சிற்பம்,\nஆல மரம் பற்றிப் பின்னிய\nஒரு க்ஷணத்தில் களை எனச் சொல்லிப் பிடுங்கப்படும்\nமாடி ஜன்னல்களின் வழியாய் வரும் தேடி.\nபறவையின் உயரப் பார்வையில் போல்\nதிட்டுத் திட்டாய்த் தெரிகிறது கிராமம்.\nபெண் முகம் ஒன்று அம்மை வடுக்களுடன்\nதன் மடியில் கிடத்தக் கேட்கிறது உன்னை\nகால்கள் பரபரக்க. . . . . .\nகந்தல் சாக்கு எப்படித்தஞ்சமாகும் உனக்கிது\nதடம் பிடித்துச் செல்கிறது கைத்தடி.\nகுருவிக் கூடுகளில் கிடக்கின்றன அவை.\nநாடாப் பதிவு அழிந்து விட்டது.\nமுதல் மற்றும் இறுதி வரிகள்\nஎன் முதல் வரி கிடைத்து விட்டது\nஎன் மீது பச்சைத் தேயிலை வாசனை வீசிக்கிடந்தது.\nநெளிந்து வெளியேறும் பாம்புக் குட்டிகளாயிற்று.\nமகாமசானத்தில் என்னைத் தொலைத்த பின்\nயாரோ ஒரு குருட்டுப் பிச்சைக்காரனின்\nதகரக் குரல் பாடலில் கண்டெடுக்கிறேன்.\nதிசெம்பர் 6, 2008 பின்னூட்டமொன்றை இடுக\nஎச்சில் கீழ்மேல் உன்னதம் விலக்கு\nபற்றி எழாது தண்டனைத் தீ\nபாதங்கள் கழுவும் சாதியுமற்று சமயம் துறந்து\nதராசு முள்ளின் மையத் துல்லியமாய்\nதிறவுகோல் மறந்த உலோபிக்குத் திறன்பிக்கவில்லை\nஉருண்டைப் பாறைமீது பாசி படிந்த கோட்டை\nஅந்தரத்திலிருந்து கடலில் விழுந்த வண்ணமாய்\nவிதேசி பாஷையில் லகு கிடையாது இவனுக்கு\nபுரட்டிப் புரட்டிக் கொண்டுவந்து சேர்க்கிறது\nஎன்பது எனக்கே தெரியாமல் அலைக்கழிய\nஇந்த சமுத்திரத்தி���் குவளை விளிம்பிலிருந்து\nபுவி ஈர்ப்பு உதறிய தக்கையாய் மிதந்து வரும்\nஅயற்கடல் திமிங்கிலத்தைப் புரட்டும் அலைகள்\nசரம் பட்டாசுகளை உயர்த்தி வீசி வெடித்து\nபறைக் கொட்டுகள் சுதேசிச் சாராய முருக்கத்துடன்\nநாடகித்து நிம்மதித்தவர் மரண பீதி பெற\nஅலை நீராடிய எருமைகள் திரும்பும் நேரம்\nபெயர்ப்பு மொழியில் உதிர்க்க முடியா உப்புத் தாவரத்தை\nஎழுதுவதாகிறது அலை உடைந்த கடல்\nபூமியின் சிகரங்கள் தோற்கும் தன் வயிற்று மலைகள்\nஒடிந்தால் குருதி வெண்மை ஒழுகும் பவளப் பாறைகள்\nமின்சார ஈல்களின் பாம்புச் சவுக்குச் சொடுக்கு\nமனக் கணக்கின் சமன் கனவுகளைத் தவறாக்கும்\nவளர்க்கும் மானுடரின் செயற்கை முத்துகள்\nதைத்தவுடன் விஷத்தின் சாவு நொடி நொடியாய்\nநங்கூரப் படிமத் திருக்கை மீனின் முள்\nசர்வ நில்லாமை மிக்க அம்மையே\nகதிரியக்கக் கப்பல்களின் மூன்று சமாதிகள்\nஉன் கருவறைக்குள் செலுத்தி நாளாகிறது\nகருப்பை அழற்சி கடவுளுக்கு இல்லை\nகடல் ஒரு வீடாகுமெனக் கற்றதில்லை கனவிலும்\nபெயர் தெரியாக் கொடிகள் வரியோடிப் போர்த்திய\nஉம் துவாலை பற்பசை மாற்று உள்ளாடை\nநிமிஷத்திற்கு இருமுறை கலைக்கும் திருத்தும்\nகாலைக்கடன் மாலை உடன் எங்கெங்கிலும் விரும்பியவாறு.\nநுரையீரல் பலூன் நிறைந்து விரியும் தூய பிராணன்.\nகூரை தலைதான் அன்றேல் விரித்த குடை\nமுகத்து மீசை வழிகிறது கூழாக.\nநிலவின் நித்திரைக் காலத்தும் உச்சத்து முத்திரையிலும்\nகால் கொண்ட அறைகள் நகர்ந்துவிடும் பின்னுக்கு.\nகாலி செய்ய அச்சுறுத்தல் இல்லை\nஅறிந்த மொழிகளை எண்ணிக் கணக்கு வைத்திருப்பதில்லை அது.\nஎனது கடல் அல்லவென்று சொல்வதியலாது எனினும்\nசிவந்த நீர் அலைகள் இவை நீலம் மறந்தவை\nஎன்பது தவிர யாதான கடல்போல் தான் தோன்றுகிறது\nதரைக்குத் தூண்டிலிடும் அடர்த்தி மிகும் தென்னை ஓலைகள்\nஅறுந்த சூரியன் நனைந்து கொலையுண்டாயிருக்கும் அலைகள்\nகுற்றுத் தாவரங்கள் அழிபட்ட மொட்டைக் கரை\nமாக்கடலின் வலது விலாவில் ஏதோ ஒன்றில்\nஅது இருப்பது நின் சுயம்போல் நிச்சயம்\nஇலையுதிர்கால கைச்சாலையின் சருகுகள் பெருக்கி\nதூய்மை என்று அறிவிப்பு தரும் துன்பத்தை உவக்காதபோது\nஇது எப்படிக் கடல் வீடாகும்\nஎருமைகள் கோடிட்டுச் சென்ற மூத்திரத் தடம்\nஅலைகட்குத் தெரியாமல் அழித்து நிரவ��்பட்டிருக்க\nஇது மானுஷ்யம் கழன்ற தொட்டில்\nகாகிதத்தை அசைபோடும் தார்த்தாரி மாடுகள்\nபவுண்டில் அடைக்கப்பட்ட பிறகு பதிப்புற்ற\nபடுத்த இடத்து மணல் மடிப்பும்\nமனிதர் குரலைப் பாவனை செய்யும்\nபச்சை ஒட்டுப் பாலித்தீன் போர்த்திய குப்பத்துக் குடிசையின்\nகுவிமையக்காரனின் தொழில் நேர்த்தி இழிவாகிறது\nசர்க்கரை ஒவ்வாத நாவில் டன் கற்கண்டு\nஇது என் கடலும் கரையும்\nஎன் கோணல் மணல் கடற்கரையைத்\nமுற்றிலும் முழுமை இத்துணைக் காலம் மறதியுற்று\nஉதடுகள் வாங்கி நாவின் சுவை மொட்டுகள் பெற\nஇளகிழ்ந்துவிடும் சுயநல அரக்கனின் மனசும்\nஇனிக்கும் கனிமை காதுமடல் கூற\nகள் ஒரு லஹரியாகக் குமிழும் உமிழ்நீரும் தெரிவிக்கவும்\nபுதுச் சாரலுக்கு சிலிர்ப்பூத்த புற்களாய்\nஆன பெரும் பேறு அப்படி\nவானத்து அலைக்கு மேல் சிமெண்ட் நிற மேகம்\nவிரிசல் உறும் மின்னல் சிமிட்டல்\nஉனக்குள் விதையுற்று முளைத்துக் கிளைத்துவிடுமா\nநின் விச்ராந்தியே என் குரல் பெறும் ஓய்வு\nஏகிப் பறக்கும் பெயரற்ற பறவையின் ஏகாந்தமாய்\nமுடிவற்ற ஆழத்தில் முற்றற்று வந்து இறங்கும் மிதப்பாய்\nஎன் உயிர் தேம்பித் தேறும்\nஇனியும் ஓர் உச்சம் இருக்குமே இனிக்கும்\nஎன்ன எழுத சொல்லி அழ\nகோரஸ் குரல்களில் என் பாடல்\nகள்ளக் குரலாகி உப்புச் சிரிக்கிறது.\nஸ்ருதிதானா எனதென்ற ஐயம் எழும்.\nஒருமுறை மடியில் மற்றெல்லா அசேதனங்களுடன்\nஉறக்க ஓய்வுச் சாகரத்தில் கால் நனைகையில்\nகரை மடித்து இடுப்பில் செருகச்\nவாகன அடர் சாலையில் நான் கிடக்க\nஎங்கே என நிதானங்கொள்ளுமுன் இல்லையில்லை\nபிள்ளை விளையாட்டாய் அடம் கொண்டு\nசுருதி சேர கானம் ஊர\nமடி உறுத்துவது பற்றி உணர்வற்றுப் போய்\nஆகாயத் திறப்பின் ஊடே சஞ்சரித்த\nகுழந்தையாய் எனை அமர்த்தி, கிடத்தி, நிறுத்தி,\nஉறுத்தும் மணல் துகள்களை நாவால் துடைத்து\nஅதன் பின்க் நிற மார்பில் பால் தேங்கி கனத்திருக்க\nஇதழ் குவித்து திரும்பி வரக் கேட்கும்.\nஅம்மணம் நிர்வாணம் பற்றிய சொல் ஆய்வில்\nகுன்றி மணி வித்தியாசம் பாராட்டும்.\nகால் கொண்ட வழியில் என் கூடடைவேன்\nதன் வழியில் நின்று விடும்.\nகடல் பாய் விஷம் ஹிந்தோளம்\nஅலை எழில் கடையைப் பெற்று உப்புங்கடல்\nஉயர் தாயின் மிகு தயாபரம்\nபனைத்துனைப் பரிசுகளைத் திருப்பி விடுதவதை ஒப்பாதவை.\nஉன் சாதுர்யங்கள் செயல் மழுங்கும்.\nகாலமும் தாளமும் கேட்டு மலர்கையில்\nஇதழ் பிரித்தோ இரு கை குவித்தோ\nகால்களை மென் அணைப்பில் எடுத்துக் கொள்ளும் பூட்சுகளும்\nபிலாஸ்டிக் டம்ளர்களில் பிடிக்கப்பட்ட பெப்சி ஊற்றுகளும்\nபிணக்குகளை எப்படிக் கணக்கிட்டுக் காட்டினும்\nராமனாதனோ மணி அய்யரோ போல்\nஉன் இசை மிஷினை நிறுத்தம் செய்தவுடன்\nஉடல் உடை இடை மூச்சு மூளை\nமறுத்த பின் மற்றொரு தரம்\nதுணை அணைப்பும் காலைக் குயிலின் திக்கல் குரலும்\nநொந்த கந்தலின் பட்டுப்போலும் சாம்பல்.\nநுரைத்து முற்றி வரும் நரைப் படலம்\nகோரைக்கு ஒரு நாள் பாய் நினைவாக\nசகித்தலுக்கு இட்ட புள்ளி முற்றினால் தகும்.\nமுற்றைய நாள் மனச் சட்டகம் உதிரும்.\nஉன் ஞாபகம் வளர்கையில் தீப்புண் கொப்பளிக்கும்.\nகால் வாங்கி எஞ்சிப் போன முள் துணுக்கு\nசீழ் மூட்டம் சுடுவிரல் தடவ\nநோவும் இனித்த காலை இனி உதிக்கத் தயக்கமுறும்.\nஎந்த மணல் கோட்டையைத் தற்காக்க\nஅறுபடும் சிலந்தி எச்சில் என\nமறதி கொண்டிருக்கும் தூரத்தைத் தூர்க்க\nஅவ்வலைகள் அத்தினமே மறதியுள் புதைந்திருக்க முடியாது\nஇணைத்துணை இதுவல்ல என்றவை வீரிட்டபொழுது\nகாதலை வரிசையை கேளின் பூஜ்யத்திற்குக் குறைத்துவிட்டாய்\nஎண்ணெய்ப் பீப்பாய்களைக் கொண்டு வந்த கப்பல்\nவெளிச்சமிட்ட விளையாட்டுப் பொம்மையாய் மிதந்த மங்கு மாலை\nஉலோகப் பருந்தாகும் ஜெட் உறுமலிலும் கூட\nதன் சுருதி பிசகாது பீம்சேன் ஜோஷியுடன்\nதலைப்பிற்குள் புதைந்த முகத்தை அகற்ற மனமில்லை\nகுருதித் தாளமும் ஜோஷியின் தேஷ÷ம் மீன்வாடையும்\nஉயிர் கசிந்த உன் பாடலும்\nதோணியை நகர்த்தும் துடுப்பின் ஸ்பரிசமே\nஇந்தத் தார்ச் சாலையை அலைக் குரலாய்\nமுற்றுப்பெறா வாக்கியத் தொடர்களின் முற்றத்தில்\nசொட்டும் புள்ளிகளாக ஆகாமல் இருக்கலாம்\nஆனால் தோல்வியை அகராதியில் பதிக்காத\nஎல்லா நீயும் கிளைநதிப் பெருக்காகி உருகி வழிதலைப்\nநேற்றில் விதையிட்டு இன்றுவில் பழுத்துவிடும்\nசூத்திரங்கள் எழுதிய சாது வேண்டுமானால்\nதொடுதலில் ஊற்றுப் பெரும் உன் முழுமை\nஉன் செழுமை கைக் கற்றுப்பாட்டுக்கு உட்படினும்\nநாணிய மணற் போர்வைகள் வீசி\nஉனை மறைத்துக் கொள்ள வரும் அலைகள்\nமணற் துகிலினை பிரித்து உணர மீண்டும் தந்துவிடுகிறாய்\nஇன்று என் பாரம் ஊடுருவ மணல் வழி நீ என்பினும���\nஊனமென நீ வருந்தும் மனதினை அழித்தெழுதும்\nகனவில் வியர்த்து நினைவில் பரவும்\nஉறக்கம் துறந்த மறதித் தாவரம்\nதொங்கும் தொடுவானில் ஊதாவின் தென்னம்பாலை\nதணல் பிழைத்தெழுந்த தன்னுடலைச் சவம் எனக்\nஎன்பின் எண்ணித் திருகிய தலைகள் எக்கோடி\nஎழுந்து உயிர்த்த ஒற்றை முலை சிலிர்த்த சூரியகாந்தி\nபுல்லும் ஒருகால் மூங்கில் மற்றதில் சோறுடைத்து\nதேள் கண்டது திகட்டும் பிழம்பு\nவிண்ணை உடைத்து வெளிக்குள் கைநீட்டில்\nதொடுபடும் பால் சுரபி கள் மண்டலம்\nஎங்கிருந்தோ ஊடுபாயும் களர் நிலத்திலும் கத்தரிப்பூ\nபூ வீழ்கையில் மின்னலின் ஷணம்\nவாழ்வு குளம்பு ஒலித்துப் போகிறது\nநிறங்கள் நீர்க்கக் கான்க்ரீட் இறுக\nஅல்லது அப்படித்தான் சொல்கின்றனர் அவர்கள்\nவேறுபட்ட கோடைப் பருவங்களின் புற்கள்\nஅடர் செங்கல் இரவு சஞ்சரிக்கு முன்\nநரகரின் நரகல்கள் கால்வாய்களை அலங்கரிக்க\nமணல் ஒத்த மாதா கோயிலை.\nஉன் மார்மீது சிலுவை இடுகிறாய்\nநம்மைத் தாங்கும் மணற் புடைப்பின்\nஅடியாழத்தில் இளம் யுவதியின் எலும்புகள் சிலிர்க்கும்\nகல் மீன் நீந்தத் தொடங்கும்\nகடலைச் சீர்திருத்தச் செல்வோம் நிலவின் பின்புறம்\nவாரிய தலையைச் சிலுப்பிச் சிணுங்கும்\nமணல் வியர்த்தணைத்த மட்கிய சங்கும்\nகண் நிரப்பும் மனம் வழிய\nஉப்பரித்த காற்றில் தலைநிமிரும் புராதனக் குடியிருப்பில்\nதோட்டத்துக் கதவில் உறைந்துபடர் மனிதச் சட்டகம்\nஉன் அடர் வழி நினைத்துக் கலங்கும்\nகடுகாய்ச் சிறுக்கும் மஹா விருஷம்\nஒரு சாண் இடுப்பில் ஒடுங்கிவிடும்.\nகடலின் சாளரக் கண்ணாடிகள் சர்வமும்\nஉனக்குப் புரியாதது அல்ல அதன் பிரயாசை\nஆகர்ஷணம் வெப்பம் மௌனம் இப்படியாக\nஅதன் ‘மஹ்ஹா’ மௌனம் குறித்து\nகுறுமுலைப் ஸ்பரிசமும் காம்புகளைச் சுழன்று முகிழ்க்கும்\nஉன் பூம்பாரம் எழுதப்படாது கனக்கிறது\nகழுத்தில் தொங்கும் பாறை எனச் சொல்வாயோ\nஇருபத்து கைகள் உடையோனே கலைஞனும் ஆக\nஅவன் எதிரி புலைஞன் ஆவான்\nமுத்தும் சங்கும் உடம்பு வெடித்த ரப்பர் செருப்பின் ஒற்றையும்\nமனிதக் கழிவும் நைலான் மீன்வலையும்\nஉன் வயதுச் சிறுமி யாரோ வலியில் விளித்த குரல்\nஉன் முகம் நோக்க முயன்றும் முயன்றும்-\nபுதிய உன் ஊஞ்சலில் பசியும் மறந்து பறப்பாயோ\nஉன்மத்தமும் கள்வெறியும் என் நெஞ்சில்\nநோகத் தொடங்கிவிட்டது பால் கட்டிய மார்பாக.\nசொல் பொறுக்காத செல்வம் நீ.\nபட்டயம் மட்டும் எனக்கு நிலைக்கிறது.\nநான் காட்டிய தங்க மணல் கடலும்\nஇரு கைகளிளும் உன்னை அள்ளி எடுத்த நாள் நகர்ந்து\nஇன்று என் மன இணையாக\nஉன் பிஞ்சுக் கை பற்றி\nஇருபது தோள் அறுபடும் கதிபட\nஅலை உளர் மென் புயல்\nஉமை முலை அவர் பாகம்\nதிசெம்பர் 5, 2008 பின்னூட்டமொன்றை இடுக\n(*இந்த உரையாடலின் சில முக்கியப் பகுதிகள் நண்பர் தாஜ் தனது தமிழ்ப்பூக்கள் வலைப்பதிவில் ஏற்கனவே பதிவு செய்துள்ளார்.\nஅவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.முழு உரையாடலை இங்கு பதிவுசெய்கிறேன். நண்பர் ஜீ.முருகனுக்கும் எனது நன்றி)\n12-12-2005 அன்று மாலை 6.00 லிருந்து இரவு 9.00 மணி வரையிலும் மறுநாள் காலை 7.00 லிருந்து 9.00 மணி வரையிலும் இரண்டு அமர்வுகளில்,\nதருமபுரியில் பிரம்மராஜனின் இல்லத்தில் இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டது.\nஉரையாடியவர்கள்: ஜீ.முருகன், பழனிவேள், ராணிதிலக்\nபழனிவேள்: நீங்கள் எழுதத் தொடங்கிய காலத்தில் உங்களுக்கு பின்புலமாலக இருந்த எழுத்துக்கள்…\nபிரம்மராஜன்: கவிஞர்கள் என்றால் தருமுசிவராமு, சுந்தர ராமசாமி, நாரணோ ஜெயராம், தி.சு.வேணுகோபால் இவர்களைச் சொல்லலாம். குறுந்தொகையை முழுசாகப் படிச்சிருந்தேன். நற்றிணை பாதி படிச்சிருக்கேன். ஆரம்பத்தில் படிமம் சார்ந்த கவிதைகளைத்தான் எழுதினேன். அப்படி எழுதும்போது மொழி தளர்வா இருந்துவிடக்கூடாது, சொல் தேர்வு கச்சிதமாக இருக்கவேண்டும் என்ற சிக்கனத்துடன் எழுதுவேன். யாருடைய கவிதை போலவும் என்னுடைய கவிதை இருந்துவிடக்கூடாது என்ற பிரக்ஞைதான் மொழி இப்படி அமைவதற்குக் காரணம்.\nப.வே:\tபிரமிளோட மொழிக்கும் உங்களுடைய மொழக்கும் என்ன வித்தியாசம்\nபிர: பிரமிளோட மொழிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஏன்னா அவர் மொழியில எந்தப் பரிசோதனையும் செய்த மாதிரி தெரியல. பல அர்த்த தளங்கள்ல இரண்டு வார்த்தைகளோட அருகாமையில ஏற்படக்கூடிய உருகல்-என்னுடைய கவிதையில பார்க்கலாம். 83-வரைக்கும் என்னோட கவிதை எளிமையாத்தான் இருந்தது. ஞாபகச்சிற்பத்திலதான் மொழி ரீதியான சோதனைகளைச் செய்ய ஆரம்பிச்சேன். இது வலிந்து செய்யப்பட்டது கிடையாது. நெருக்கடின்னு சொல்லலாம். ஒரு வார்த்தைக் கொடுக்க வேண்டிய அர்த்தத்தை கொடுக்காத பட்சத்துல வேறொரு வார்த்த���ய பக்கத்துல வச்சி இரண்டையும் உருக்கி அதனால் உருவாகக்கூடிய புதிய அர்த்த தளத்தை ஏற்படுத்தறது. இது மாதிரி கவிதைகள் ஞாபகச்சிற்பத்தில இருக்கு. அதனோட உச்சம் புராதன இதயம். இவ்வளவு சோதனைகளை ஒருத்தர் தொடர்ந்து எழுதிக்கிட்டிருக்க முடியாது. கொஞ்சம் தளர்வா எழுதவேண்டியிருந்தது. பிறகு கலந்துதான் எழுதியிருக்கேன். முழுசா பரிசோதனைகளை விட்டுட்டேன்னும் சொல்ல முடியாது. மஹாவாக்கியத்தில் மொழிபற்றிய கூடுதல் பிரக்ஞையோடுதான் எழுதியிருக்கேன். 85க்கு பிறகு நான் வாசித்த சித்தர் பாடல்கள் பின்கட்ட கவிதைகளுக்கு உதவியா இருந்திருக்கு.\nபிர: சிலப்பதிகாரத்தைப் படிச்சிருக்கேன் என்று சொல்வது நேர்மையான கூற்றாக இருக்காது. மனசுல படும் இடங்களைப் படிச்சிட்டு போயிருக்கேன். ஆனா குறுந்தொகைய எந்த கவிதைய கேட்டாலும் ஞாபகப்படுத்திச் சொல்ல முடியும். இப்பவும் நற்றிணையையும் குறந்தொகையையும் படிச்சிக்கிட்டுதான் இருக்கேன்.\nப.வே: நற்றிணையில இருக்கிற பலதளத்தன்மைதான் காரணமா\nபிர: ஆமாம், இன்னிக்கு சிம்பாலிஸத்துல சொல்லியிருக்கிற விஷயங்களை அதில் சொல்லியிருக்காங்க. இரண்டு குறியீடுகளைச் சொல்லி மூனாவதா இருக்கிற குறியீட்டை நம்மையே விளங்கிக்கொள்ளச் செய்றதுதான் அதனோட விசேஷம். இரண்டாவதா அதனோட நிலவெளி.\nராணிதிலக்: ஆரம்ப காலக்கவிதைகள்ல உணர்ச்சி பிரதானமா இருக்கு, பிற்காலக் கவிதைகள்ல அறிவோட ஆதிக்கம் அதிகமா இருக்கு. இந்த மாற்றத்திற்கும் உங்களுடைய மொழி இறுக்கம் அடைஞ்சதுக்கும் தொடர்பிருக்கா\nபிர: மனசு-அறிவுன்னு பிரிக்க முடியும்ன்னு தோணல. நான் சிந்திக்கறப்ப உணர்வும் அறிவும் ஒரே நேரத்திலதான் செயல்படுது. ஒரு விஷயத்தைப் பற்றி உணர்வு ரீதியா அணுகும்போதே என்னோட காரண அறிவும் சேர்ந்துதான் இயங்குது. இசையைக் கேட்கும்போதும் இதுதான் நிகழுது.\nரா.தி:\tநம்மோட அனுபவத்திற்கு மொழி கிடையாது. ஏன்னா இது காண் வழியா நடக்குது. ஆனா எழுதும்போதுதான் மொழியோட தேவை இருக்கு. அப்ப அனுபவத்தோட உணர்வை எந்த அளவுக்கு மொழியில் மாற்றம் செய்ய முடியுது\nபிர: காட்சி வழியா சிந்திக்கிறது ஒரு முறை. பெரும்பாலும் இதை மொழிப்படுத்துவதில்லை. ஒரு கனவை சரியா சொல்ல முடியலேன்னு சொல்றோம். வெறும் காட்சிய அடுக்கிகிட்டுப் போக முடியாது. அதற்கு இணைப்பு கண்ணி தேவை. இந்த கண்ணிகள் மொழியிலதான் இருக்கு. இங்கதான் அறிவு தேவைப்படுது. அரூபமா சிந்திக்கிற ஒரு முறை இருக்கு. இது மொழியில நிகழற ஒன்னு. அப்படி உருவாகிற கவிதைகள் சிந்தனையோட அடிப்படையே இல்லாம இருக்கும். சில வார்த்தைகள் சேர்ந்து வாக்கியமா ஒலிச்சிகிட்டே இருக்கும். இதுக்கு காட்சி ரூபமே கிடையாது.\nரா.தி:\tமரத்தை கவிஞன் கவிதையில ‘தரு’ன்னு எழுதறான். ஏன் மரம்ன்னே எழுதலாமே.\nபிர: நம் தினசரி மொழிக்கும் கவிதையில பயன்படுகிற குறியீட்டு மொழிக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்கு. ஒரு கண்ணாடி மாதிரி கவிதை மொழி செயல்படாது. அப்படி செயல்பட்டதுன்னா அங்கேயே கவிதையோட தோல்வி ஆரம்பிக்குது. கலையோட தோல்வியும் ஆரம்பிக்குது. கவிதையில மொழி என்பது ஒளிவிலகல் மாதிரி செயல்படுது. இதப்புரிஞ்சிக்கிட்டா கவிதையையும் புரிஞ்சிக்கலாம். கவிஞனையும் புரிஞ்சிக்கலாம். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிஞ்சிக்காமப் போனதுதான் கவிதையோட புரிதல் பற்றிய பிரச்சினைக்கு காரணம். இவர்களால் உரைநடையையும் கவிதையையும் பிரிச்சி பார்க்க முடியல. யதார்த்தத்தில பார்க்கிற மரம் வேற கவிதையில இருக்கிற மரம் வேற.\nஜீ. முருகன்: உங்கள் கவிதை உருவாகி வரும் விதம்பற்றி உங்களால் சொல்ல முடியுமா\nபிர: சுதந்திரமா இருக்கிற ஒரு நபரை நோக்கி ஒரு கவிதை எழுதுறேன். அந்தக் கவிதை ஒருமையில விளிக்கப்பட்டிருக்கு. ‘வா இரு போ’. இப்படித்தான் அந்த கவிதை எனக்கு வந்தது. இதை எப்படி கொண்டு போகறதுங்கறதான் விஷயம். இது ஒரு பெண்ணை நோக்கிய விளிப்பா, ஒரு ஆணை நோக்கிய விளிப்பான்னு விளங்கல எனக்கு. ஆனால் என்கிட்ட இருக்கும்போது நீ எப்படி இருக்கலாம்ங்கிறதுதான் இது. ‘வா இரு போ’ இதை எழுதும்போது இருக்கிற நெகிழ்வு இருக்கு பாருங்க இதுதான் அந்த கவிதையோட இசை. இசை ரூபத்திலதான் அந்த கவிதைய பார்க்கிறேன். இந்த வாக்கியத் தொடரை கடைசி வரியில மாத்தி அமைச்சிட்டேன், ‘இரு வா போ’ என்று. இதுக்கு தூண்டுதலா பட்டிணத்தாரோட ஒரு பாடல் இருந்திருக்கு. அங்கிருந்துதான் இது உருமாறி வந்திருக்கணும். இதை எப்படி கவிதையில கொண்டுபோயிருக்கேன்னா, ஒரு தென்னை நெற்று வந்து ஈரமான பூமியில விழறதா அதைக் காட்சி படுத்தியிருக்கேன். தென்னை நெற்று எவ்வளவ��� பிடிமானத்தோட அந்த மரத்துல இருக்கும் எப்ப வேணும்ன்னாலும் அது விழுந்துடும். அப்படித்தான் நீ என்னோட உறவு வச்சிக்கணும் என்று சொல்லப்பட்டிருக்கு. பட்டும் படாம இருக்கிற உறவை அந்த கவிதைசொல்லி சொல்றார். இதை அறிவார்த்தமா செய்யும்போது ‘வா இரு போ’ என்பது வேறுவிதமா செய்யப்படுது. இதை அறிவார்த்தமான கவிதைன்னும் சொல்லலாம். ஆனால் ஏகப்பட்ட உணர்ச்சிகள் உள்ள கவிதை.\nமுரு: ஒரு கவிதைய எழுதத் தொடங்கும்போதே அந்தக் கவிதையைப்பற்றிய ஒட்டுமொத்தமான வரைவும் உங்களிடம் இருக்கா\nபிர: முன்பு சொன்னது போல ஒரு வரி மட்டுமே உருவாகியிருக்கும். அந்த ஒரு வரி முழு கவிதையா ஆகக்கூடிய வாய்ப்பும் இருக்கு. முழு கவிதையா இருந்தும் எழுத முடியாம போற வாய்ப்பும் இருக்கு. அந்த முழு கவிதையும் நம்ம மனசுக்குள்ள ஒருவிதமா இருந்து காகிதத்தில் முடியும்போது வேறு விதமா இருக்கும். காரணம் காகித்தில் எழுதும்போதே ஒரு வார்த்தை திசை திருப்பி கூட்டிக்கிட்டு போயிடும். அந்த அனுபவத்தையேகூட மாற்றி அமைச்சிடும். பொதுவா கவிதை திட்டமிட்ட மாதிரி முடியறதில்லை. அதை எழுதும்போதே மனசுல நடக்கிற ரசவாதத்தாலக்கூட அது மாறிடக்கூடும்.\nமுரு: புராதன இதயம் தொகுப்பில் கடைசியா மூன்று நீள்கவிதைகள் எழுதியிருக்கீங்க அதன் கட்டமைப்புபற்றி சொல்ல முடியுமா\nபிர: சுமாரா நூறு வரிகளைக் கொண்ட கவிதைகள் அவை. இது மாதிரியான கவிதைகள் எழுதறதுக்கு அதிகமா சக்தி இருந்தாத்தான் சாத்தியம். இரண்டு மூனு கட்டமா அது உருவாகுது. பிற்பாடுதான் அதற்கான இணைப்புகளை உருவாக்கிக்கிறேன். இந்த மாதிரியான நீள்கவிதைகள் உருவாகிறதுக்கான மனநிலை ரொம்ப வினோதமானது. அது சிக்கலான மனநிலையும்கூட. மொழிரீதியான கவிதைதான் அது. உணர்ச்சிகள் ரொம்ப குறைவா இருக்கும். அதனாலேயே அதை அறிவார்த்தமான கவிதைன்னும் சொல்ல முடியாது. அதுல உள் சரடுகள் இருக்கு. நமக்குள்ள இருக்கிற எதிரொளிகளுக்கு பதில் சொல்வதா வேண்டாமான்னு அந்தக் கேள்விகளைக் கேட்டுகிட்டே போறோம். பல சிறிய கவிதைகளை இணைச்சிகூட நீள்கவிதைகளை உருவாக்கலாம். இல்லேன்னா பல மனநிலைகளை இணைச்சிகூட ஒரு மனநிலையா செய்யலாம். இது ஒரு சவாலான காரியம்தான். அதை எவ்வளவு தூரம் திருப்தியா செய்திருக்கேன்னு இன்னும் சந்தேகமாத்தான் இருக்கு. இ���்போது படிச்சி பார்க்கும்போது அதை இன்னும் திருத்தி எழுதணும்ன்னு தோனுது.\nமுரு: காவியங்களுக்கு தொடர்ச்சியான ஒரு கதை இருக்கும். இந்த நீள்கவிதைகளுக்கான தொடர்ச்சியா எதை எடுத்துச் செல்றீங்க\nபிர: நீள்கவிதைக்கு அடிச்சரடா இன்னைக்கி கதை இருக்க முடியாது. காரணம் கதை சொல்லல் என்பது நவீன காவியத்திற்கு பயன்படாது. Nikos Kazantzakis என்ற கிரேக்க எழுத்தாளர் ஹோமரோட ‘ஒடிசி‘ காவியத்தை அங்கிருந்து தொடங்கி 5000 வரிகள் எழுதியிருக்காரு. அவர் அதை கதையா கொண்டு போறதா சொல்ல முடியாது. நவீன ஒடிசியைத்தான் அவர் எழுதறார். கதையம்சம் கவிதைக்குத் தேவையில்லாத ஒன்று. ஆனா தமிழில் நிறையபேர் இந்த குளறுபடிகளை செய்றாங்க.\nப.வே: அந்த நீள்கவிதைகளுக்கு இடையில சில உரைநடைத் தன்மையிலான மேற்கோள் வரிகள் வருது…\nபிர: கவிதையில உரைநடை குறுக்கிடலாம். நான் எழுதிச்செல்லும் மொழி இதைவிட அடர்த்தியானது என்ற ஒப்புநோக்கலாகவும் சொல்லலாம். இந்த ஒப்புநோக்கலேகூட கவிதைக்குள்ள இருக்கிற எதிரொளிகளாகத்தான் இருக்கு. ஓவியத்துல pastiche என்ற ஒரு வகை இருக்கு. வெட்டி ஒட்றது, கிரையான்ல வரையறது, வாட்டர் கலர்ல்ல வரையறது. அந்த மாதிரியான வேலையாத்தான் இந்த மேற்கோள்கள். அதில் சிலதை நானே எழுதினது. ஒருசில வெளியிலிருந்து எடுத்துக்கிட்டது. இது வாசகனை ஒன்ற விடாம அந்நியப்படுத்துறதாகவும் இருக்கு. கவிதைய விரைவு படுத்தவும் இதை பயன்படுத்தலாம்; தாமதப்படுத்தவும் பயன்படுத்தலாம். இன்னும் சொல்லப்போனால் ஓய்வெடுப்பதற்கான பிரதேசமாகவும் அது இருக்கு.\nரா.தி:\tஉங்க கவிதைக்கான அடிக்குறிப்புகள் நிறைய வருது. அடிக்குறிப்புகள் இருப்பதால விட்டுட்டும் படிக்க முடியல. அப்படி படிச்சிட்டு திரும்பறதும் வாசிப்புக்கு இடையூறாக இருக்கு.\nபிர: அது தவறுன்னு இன்னைக்கி உணர்றேன். அப்ப அவை உபயோகமா இருக்கும்ன்னு தோனுச்சி. அவை திசை திருப்பங்களாத்தான் அமையுது. குறிப்புகள் கவிதைக்கு உபயோகப்பட்றது கிடையாது. குறிப்புகள் இல்லாமலேயே கவிதையை ரசிக்க முடியும். எலியட்டின் ‘பாழ்நிலம்’ அடிக்குறிப்புகள் இல்லாமலேயே புரியுது. பின்னாடி வந்த பதிப்புகளில் அவைகளை நீக்கிட்டுத்தான் அவர் வெளியிட்டார். குறிப்புகள் இருந்தா கொஞ்சம் கூடுதலா புரிஞ்சிக்கலாம் அவ்வளவுதான். பாமர வாசகனுக்கு ��ேணா பயன்படாலம். நல்ல வாசகனுக்கு அது அவசியமில்லை.\nப.வே: நீங்க பாமர வாசகனுக்கா எழுதறீங்க\nபிர: கண்டிப்பா நான் பாமர வாசகனுக்கு எழுதல. தரமான வாசகர்களுக்கும், கவிஞர்களுக்கும்தான் எழுதறேன்.\nப.வே: புராதன இதயம் தொகுப்புல வெளி உலகத்தின் மீதான கோபம் அதிகமா புலப்படுது. இந்தத் தன்மை முந்தைய தொகுப்புகள்ல இல்லை. அந்த காலகட்டத்தில உங்களுக்கிருந்த மனநிலையா இது\nபிர: ஆமாம். எனக்கு நிறைய விமர்சனங்கள் இருந்தது. சமூகத்தின்மேல, நண்பர்கள் மேல, சக கவிஞர்கள், விமர்சகர்களின் கோட்பாடுகள் மேல எல்லாம். அதற்கான எதிர்வினையாத்தான் அந்தக் கவிதைகளைக் கொண்டுவரவேண்டியிருந்தது. அடிப்படையிலேயே நான் ஒரு எதிர்வினை செய்யக்கூடிய ஆள் என்கிறதாலதான் அதை செய்திருக்கேன்.\nப.வே: அது எந்த காலகட்டம்\nபிர: 85-லிருந்து 92-வரைக்குமான காலகட்டம். அப்பதான் கலைக்கோட்பாடுகள் அதிகம் விவாதிக்கப் பட்டது. மார்க்சியம், ஸ்ட்ரக்சுரலிசம் எல்லாம் தீவிரமாப் பேசப்பட்டது. அதே நேரத்தில கவிதைகள் பற்றிய குளறுபடிகளும் இருந்தன. அப்பதான் நான் எதிர்வினை செய்யவேண்டியவனா இருந்திருக்கேன். தனிப்பட்ட யாரையும் சாடாம பொதுவா இருக்கிற போக்குகளுக்கு, வாழ்வியல் நிலைகளுக்கு எதிர்வினையாற்றியிருக்கேன். கிண்டல் தொனியும் அதில கலந்திருக்கும்.\nப.வே: ‘புதிய கில்லட்டின்கள்’ கவிதைய அதற்கு உதாரணம் சொல்லலாமா\nபிர:ஆமாம். விமர்சகர்கள் மீதான கிண்டல்தான் அது. ஏன் செய்தேன்னா விமர்சனங்கள் என்பது சரியா புரிந்து செய்யப்படலே. ‘விடுமுறை விமர்சகன்’னு சொல்றது அதனாலதான். ஓய்வு நேரத்திலதான் அவுங்க இலக்கியம் செய்ஞ்சாங்க. அந்தக் கவிதைகூட தானே வடிவமைச்சிக்கிட்ட கவிதைதான். சம்பிரதாயமான ஒரு ஒழுங்கமைவு அந்தக் கவிதையில இருக்காது. உரையாடல் மாதிரிதான் இருக்கும். பலகுரல்கள் இருக்கு. பல கேள்விகள் பல பதில்கள் அதில பதிவாகியிருக்கு. இணைப்பு சரடு பல இடங்களில் கழட்டிவிடப்பட்டதால ஒருங்கிணைச்சிப் படிக்கிறதில கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். பல குரல்கள் அதில பதிவாகியிருக்கு. இத பாலிபோனின்னு சொல்வாங்க. இந்தத் தன்மைய நீள்கவிதைகள்லேயும் நீங்க பார்க்கலாம். ‘புதிய கில்லட்டின்’ கவிதையில பல இயக்கங்களின் குரல் இருக்கு. அதற்கு எதிரான குரல்களும் இருக்கு. தமிழ் தேசியம்பற்றிகூட இருக்கு. பாரதிகிட்ட இருந்த ஒரு பரந்து பட்ட தன்மை பெரும்பாலும் இல்லேங்கிறதுதான் உண்மை. அந்த காஸ்மோபாலிட்டன் தன்மை தமிழ்ல இல்லே. மண் சார்ந்து இயங்கிற தன்மைதான் அதிகமா இருக்கு. ரஷ்யப் புரட்சியையும், பராசக்தியையும் இணைச்சிப் பார்க்கிறார் பாரதி. அவருக்கு பின்வந்தவங்ககிட்ட அந்த பர்ஸ்னாலிட்டிய நாம பார்க்க முடியறதில்லை. இசையும் கவிதையும் அவரிடம் இணைந்திருந்தது. அவருடன் ஒப்பிடணும்ன்னா ஆக்டோவியா பாஸைத்தான் சொல்லணும். இங்க ஒரு குறுகிய மனப்பான்மை இருக்கு. இது இயலாமையினால வர்றது. தாழ்வு மனப்பான்மையும் ஒரு காரணம். உலக அளவுல நடக்கிறத பார்த்துட்டு தளர்ந்து போயி எழுதறாங்க நிறையபேர். வெளியில இருக்கிறத விலக்கிட்டு எழுதணும்ன்னு நினைக்கிறாங்க. இப்படி இன்னிக்கி சுயமா இருந்திட முடியுமா தீவிரமா உலகமயமாதல் நடந்துகொண்டிருக்கிற இந்த கால கட்டத்தில எப்படி முடியும் தீவிரமா உலகமயமாதல் நடந்துகொண்டிருக்கிற இந்த கால கட்டத்தில எப்படி முடியும் ஒரு பூச்சி மருந்தை கடையில போயி வாங்கணும்ன்னா ஒரு மல்டிநேஷ்னல் கம்பனியோட பேரச் சொல்லித்தான் வாங்கவேண்டியிருக்கு. ஏன்னா உரங்களையும் பூச்சி மருந்துகளையும் அவன்தான் தயாரிக்கிறான். நீங்க எப்படி மண்சார்ந்து இயங்க முடியும் ஒரு பூச்சி மருந்தை கடையில போயி வாங்கணும்ன்னா ஒரு மல்டிநேஷ்னல் கம்பனியோட பேரச் சொல்லித்தான் வாங்கவேண்டியிருக்கு. ஏன்னா உரங்களையும் பூச்சி மருந்துகளையும் அவன்தான் தயாரிக்கிறான். நீங்க எப்படி மண்சார்ந்து இயங்க முடியும் வெறும் தமிழன்னு சொல்லிக்கிறதில என்ன அர்த்தம் இருக்கு வெறும் தமிழன்னு சொல்லிக்கிறதில என்ன அர்த்தம் இருக்கு பிடிவாதம் தேவையில்லேன்னு நினைக்கிறேன். கட்டுக்கோப்பா இருக்கிற மொழி என்னைக்கும் தாக்குப் பிடிக்க முடியாது. தேவையான வார்த்தைகளை மற்ற மொழியிலேர்ந்து எடுத்துக்கிறதில எந்த தப்பும் இல்லேன்னுதான் நினைக்கிறேன். சமஸ்கிருத கலப்பால தமிழுக்கு எந்த ஊறும் நேர்ந்திடாது. இதனால நான் சமஸ்கிருதத்த ஆதரிக்கிறேன்னு அர்த்தமில்லை. சமஸ்கிருதம் தமிழிலிருந்து 2000 வார்த்தைகளுக்கு மேல எடுத்துக்கிட்டிருக்குன்னு சங்க இலக்கியதுல ஆதாரமிருக்கு. மொழியில உயர்வு தாழ்வு இல்லை. மொழிய பாதுகாக்கணும்ன்னா எழுதறத�� மூலமாத்தான் பாதுகாக்க முடியும்.\nப.வே: உங்க கவிதையில ஒரு மேட்டுக்குடிக்கே உரிய பிரபுத்தன்மையும் தெரியுதே.\nபிர: நேர்மையான ஒரு பதிவுதான் என் கவிதையில இருக்கு. பிரபுத்துவ மனப்பான்மை இருக்குன்னா அதுமாதிரியான ஒரு வாழ்க்கைய நான் வாழ்ந்திருக்கேன். நிலம் சார்ந்த ஒரு கிராம வாழ்க்கை எனக்கிருந்தது. நான் எழுதற சின்னச்சின்ன விஷயங்கள், காட்சிப் படிமங்கள் எல்லாம் ஒரு விவசாயியோடப் பார்வையில இருந்துதான் கிடைக்குது. அப்படி எளிய வாழ்க்கை வாழ்ந்த ஒரு ஆள் பல தளங்களில் இயங்குகிறான். இந்தச் சிக்கலான தன்மை மேட்டுக்குடி மனப்பான்மையா வர்ற வாய்ப்புகள் இருக்கு. அத ஒதுக்கிட்டு எழுதறது நேர்மையான விஷயமா இருக்காது. நான் கேட்கிற இசை, படிக்கிற இலக்கியம் எல்லாம் என்னை வேற ஒன்னா மாத்தியிருக்கு. முந்தையை எளிமையான ஒரு வாழ்க்கைக்கு என்னால போக முடியாது. ஏன்னா அப்படி ஒரு சிக்கலான வாழ்க்கைய நான் தேர்ந்தெடுத்துட்டேன்.\nமுரு: சாஸ்திரிய சங்கீதம், நவீன ஓவியங்கள் மாதிரி வெகுஜனம் எளிதில் தொடமுடியாத ஒரு இடத்தில் உங்கக் கவிதைகளையும் முன்வைக்கறீங்கன்னு தோனுது.\nபிர:நான் முன்னமே சொன்ன மாதிரி என்னோடது ஒரு கலவையான வாழ்க்கை. இதை ஒப்புக்கொள்ளும்போதே அதை சாதகமா ஆக்கிக்கொள்ள வேண்டியிருக்கு. எனக்குத் தெரிஞ்ச உலகத்தைதான் பேசவேண்டியிருக்கு. இதுதான் நேர்மையாகவும் இயல்பாகவும் இருக்கும். எனக்கு அறிமுகமான ஒரு ஓவியத்தைப் பற்றியோ இசையைப்பற்றியோ அதனால எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப்பற்றிதான் நான் எழுத முடியும். இது எல்லோருக்கும் புரியும்ன்னு நான் நினைக்கிறதில்லை. ரெனே மேக்ரித் பற்றி கடல்பற்றிய கவிதைகள்ல வருது. கடல்பற்றிய கவிதைகளைப் புரிஞ்சதுன்னு சொல்றவங்களுக்கு ரெனே மேக்ரித்தைப் புரிஞ்சிதான்னு தெரியல. ஏன்னா அவரோட ஒரு ஓவியத்தில கடற்கரை, கடல் அலைகள், அந்தரத்தில ஒரு பாறை கடலை நோக்கி விழுந்துகிட்டிருக்கு, அந்த உருண்ட பாறை மேல ஒரு கோட்டை இருக்கு. ஓவியம்தான் கவிதையில வருது. இந்த ஓவியத்தை பார்க்காதவங்க கவிதையை எப்படி புரிஞ்சிக்கிறாங்கன்னு தெரியல. கவிதை உருவாகிறதுக்கு அந்த ஓவியம்தான் காரணம். வெகுஜனத்தை மறுதலிக்கிற போக்கு என்கிட்ட கிடையாது. அதற்கான அவசியமும் இல்லை. இரண்டாவது, கவிதை என்பது மென்னுலகம் சா��்ந்த ஒரு கலை. இந்தக் கலையை நோக்கி வர்றவங்க அவசியமான சில முன்தயாரிப்புகளை செய்தாகணும். என் கவிதைக்குள்ள வரமுடியாம செய்யணும்ங்கிற நோக்கம் எனக்குக் கிடையாது. என் கவிதைய இப்படித்தான் சொல்லணும் என்கிற ஒரு திட்டம் வச்சிருக்கேன். அங்கதான் நான் இயல்பா இருக்க முடியுது.\nமுரு: ஒரு கவிதையை வாசிக்கிறதுக்கு பயிற்சி அவசியம் தேவையா\nபிர: ஒரு சாப்பாட்டை ரசித்து சாப்பிட்றதுக்குக்கூட பயிற்சி தேவை என்பது என் அபிப்பிராயம். Thomas Pynchon என்கிற அமெரிக்க நாவலாசிரியர் என்ன சொல்றார்ன்னா நல்ல உணவை கண்டுபிடிக்கத் தெரியணும், ஒரு நல்ல மதுவை, வெகுமக்களுக்கான இசையை இனம்காணத் தெரியணும் இது கூட இல்லாதவன் நல்ல மனுஷனா இருக்க முடியாதுன்னு சொல்றார். இங்க சாஸ்திரிய சங்கீதமோ, ஜாஸ் இசையோ வர்ல. ரொம்ப எளிமையான விஷயங்கள்.\nமுரு:\tபயிற்சியே இல்லாம ஒரு நல்ல கவிதையை எழுதிட முடியுமா இங்க சிலபேர் தான் எழுதற முதல் கவிதையே சிறப்பா பேசப்படணும்ன்னு நினைக்கிறாங்க.\nபிர: எல்லோரும் பாராட்டக்கூடிய நல்ல கவிதையை ஒருவர் பயிற்சி இல்லாம எழுதவே முடியாது. நல்லக் கவிதைகளை எழுதுவதற்கு நல்ல கவிதைகளைப் படிக்க வேண்டும். பெரிய கலைஞர்கள்கூட இதைத்தான் சொல்றாங்க. உலகத்துல இருக்கிற பெரிய மாஸ்டர்களோட கவிதைகளைப் படிக்கணும்ன்னு சொல்றாங்க. அப்படிப்பட்ட கவிதைகளை வாசிச்சி அனுபவிக்காம எப்படி அது போன்ற கவிதைகளை எழுதமுடியும் பயிற்சி இல்லாம இது சாத்தியமே இல்லை.\nமுரு: தன்னோட கவிதைகளையே அவங்க புறக்கணிப்பு செய்யணும்ன்னு சொல்றிங்களா\nபிர: ஆமாம். எழுதறது எல்லாத்தையும் பிரசுரத்திற்கு கொண்டுவரக்கூடாது. தானே ஒரு வாசகனா இருந்து வாசிச்சிப் பார்க்கணும். அப்படி படிச்சாத்தான் அதனோட தரம் என்னன்னு தெரியும்.\nமுரு:\tபெரிய மாஸ்டரான எஸ்ரா பவுண்ட், யேட்ஸ்கிட்ட கவிதைய கத்துக்கணும்ன்னு போறார். அப்படி ஒரு பயிற்சிக்கு இங்க இடமிருக்கா\nபிர: யேட்ஸ் பெரிய ஆளுமை. உலகத்திலேயே கவிதையைப் பற்றி யாருக்கும் தெரியாது. அந்த கிழவனுக்குத்தான் தெரியும். அதனாலதான் அவருகிட்டே போறேன்னு சொன்னாரு பவுண்ட். பவுண்ட் பலதளத்தில இயங்கக்கூடியவரு. ஐரிஷ் நாட்டார் கலைகள், புராணங்கள், நவீன இலக்கியம் என்று இயங்கக்கூடியவர். உலக இலக்கியத்திலும் அவருக்கு பரிச்சியம் உண்டு. அவ��ுக்கு கபீரையும் தெரியும் தாகூரையும் தெரியும். இப்படி காஸ்மோபாலிட்டன் தன்மையுள்ள எஸ்ராபவுண்ட்ட திருப்தி பண்ணக்கூடியவர் யேட்ஸ். அப்படிப்பட்ட ஒருத்தர் கவிதைய கத்துத்தரலன்னாக்கூட இந்த வாழ்க்கைய ரசிக்க கத்துத்தரக்கூடியவர். அதனாலதான் அவர் தினசரி போயி அவரை சந்திச்சிருக்கார். பவுண்ட் அப்படி சாதாரணமா ஒருத்தரை சொல்லமாட்டார்.\nப.வே: உங்க கவிதைகளை வாசிக்கும்போது சைவத்தின் சாய்வு தெரியுதே…\nபிர: ஊட்டியில இருந்தப்ப ஆழ்வார் பாடல்களை தொடர்ந்து படிச்சிருக்கேன். அதில இருக்கக்கூடிய எளிமை, அதே நேரத்தில் அடர்த்தி மனநெகிழ்வு இதெல்லாம் என்ன பாதிச்சிருக்கு. நம்மாழ்வாரைத்தான் பிரதானமா படிச்சேன். புராதன இதயத்தில் ஒரு வரியைக்கூட பயன்படுத்தியிருக்கிறேன். வால்மீகி ராமாயணம் படிச்சிருக்கேன். திருவிளையாடல் புராணத்தைப் படிச்சிருக்கேன்னாலும் அதை ஒரு தத்துவ மரபா நான் கொண்டுவரல. மனுஷனாத்தான் சிவனை பாத்திருக்கேன். திருவிளையாடல் புராணத்தில வர்ற பல விஷயங்களை நான் கவிதையில பயன்படுத்தியிருக்கேன் அவ்வளவுதான்.\nப.வே: மஹாவாக்கியம் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த தொகுதி. அதில மனித நிராகரிப்புத் தன்மை தெரியுதே…\nபிர: ஒரு குறிப்பிட கால கட்டத்தில நான் இலக்கியத்தோட எந்தத் தொடர்பும் இல்லாம இருந்திருக்கேன். அந்த காலகட்டத்தில மனித நிராகரிப்பு தோன்றியிருக்கலாம். மனித வெறுப்பு வராம இருக்கணும்ன்னு எந்த கட்டாயமும் இல்லை. மனித நேயமும் அப்படித்தான். அந்த காலக்கட்டதில நிறைய மரங்களை நட்டிருக்கேன். இதுபோன்ற ஒரு எதிர்வினைதான் மஹாவாக்கியத்தில பதிவாகியிருக்கு. வேலியைப்பற்றி ஒரு கவிதையை அதில எழுதியிருக்கேன். பிராஸ்ட்(Robert Frost) கூட ‘மென்டிங் வால்’(Mending Wall) என்று வேலியைப்பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கார். வாழ்க்கைய திட்டவட்டமான வரையரைக்குள் கொண்டுவர்ற எல்லைப்படுத்துதல் என்ற இந்த விஷயம் ஒரு மனநிலையில் ஏற்படுது. பாதுகாப்புணர்வுக்கும் இந்த வேலிக்கும் சம்பந்தமிருக்கு. மஹாவாக்கியம் முழுக்கவே இயற்கையுடனான பிணைப்பு பற்றிய தன்மையை பார்க்கலாம். ஊட்டியில இருந்து கீழே வந்தபோது தட்பவெட்பம் சுத்தமா மாறியிருந்தது. அந்தச் செழுமை இங்க இல்லை. ஆனால் இந்த உலர்ந்த வாழ்க்கைதான் நமக்கு நிரந்தரம் என்கிற பக்குவம் எனக்கு இருந்தது. மஹாவாக்கியத்தில பலவிதமான கவிதைகள் இருக்கு. பரிசோதனைக் கவிதைகள், நெகிழ்வான கவிதைகள், உணர்ச்சிரீதியான கவிதைகள்.\nப.வே: மற்ற தொகுப்புகளைவிட இந்த தொகுப்புல வாசகனுடனான உரையாடல் லகுவாக இருக்கே\nபிர: ஆமாம், மஹாவாக்கியம் இந்தத் தேக்க நிலையயை உடைச்சிருக்குன்னுதான் தோணுது. புராதன இதயம் தொகுப்பை நிறையபேர் படிக்க முடியலைன்னு சொன்னாங்க. இப்படியாகறது கவிஞனுக்கேகூட வருத்தமளிக்கக்கூடிய விஷயம்தான். அதனால கவிதை சொல்லலை இன்னும் சரளமாக்கக்கூடிய மனநிலைக்காக காத்திருந்தேன். கடல்பற்றிய கவிதைகள் அதுதான். இது எளிமைப்படுத்தல் அல்ல. இலகுவாக்கல். வரிகள் தளர்வா இருக்கே தவிர கவிதை தளர்வா எழுதப்படல.\nமுரு: உங்களுடைய ஆரம்ப கால கவிதைகளிலிருந்து தொடர்ந்து கொண்டுவர்ற அம்சம்ன்னு எதாவது இருக்கா\nபிர: எனக்கு மிக நெருக்கமா இருக்கிற இசை. என் கவிதையின் கட்டமைப்பிலேயே அது இருக்கு. இரண்டாவதா ஓவியங்கள். நான் படிச்ச விஷயங்களுக்கான சில கேள்விகளும் அதில இருக்கு. அவையெல்லாம் வெறும் படிப்பறிவு சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று குறுக்க முடியாது. சில மறைமுகக்குறிப்புகளையும் பயன்படுத்கறேன். இது புரியணுங்கிற அவசியம் இல்லை.\nமுரு: கவிதையோட ஆன்மீகம் என்ன\nபிர:கடவுள் இல்லாத ஒரு ஆன்மீகமாத்தான் பார்க்கிறேன். கவிதை எல்லாமே ஒரு உன்னத மனநிலையை நோக்கி செலுத்தக்கூடியதா இருக்கு. கவிதை படிக்கிற மனநிலை சாதாரண மனநிலை இல்லை. உரைநடைய எப்ப வேணா படிக்கலாம். கவிதையை அப்படி படிக்க முடியாது.\nமுரு: ஒரு இசையை கேட்கிற நிகழ்வோட ஒப்பிடலாமா\nபிர: ஆமாம். ஒரு இசையை கேட்பது மாதிரிதான் இதுவும். ஆனா ஒரு இசை அளவுக்கு கவிதை செயல்பட முடியுமாங்கிற சந்தேகமும் இருக்கு.\nப.வே:\tநீங்க பிறந்தது வளர்ந்தது எல்லாம் முல்லை, குறிஞ்சி நில வாழ்க்கை. உங்க கவிதை பிரதானமா வெளிப்படுத்தறது நெய்தல் நிலம், குறிப்பா கடல்…\nபிர: இதைவிட விசேஷம் என்னன்னா நான் ஊட்டியில இருந்த காலகட்டத்திலதான் இந்த கடல்பற்றிய கவிதைகளை எழுதினேன். பார்க்கிறதுக்கு இது முரண்பாடாத்தெரியும். கடலோட அனுபவத்தை மிக அருகாமையில இருந்து பார்க்கிறதுக்கான சில வாய்ப்புகள் எனக்கு கிடைச்சது. ஒரு டூரிஸ்ட் மாதிரி பார்க்காம அங்கேயே இரண்டு மூன்று நாள் இருந்து வாழ்ந்து பார்த்த��ருக்கேன். ராமேஸ்வரத்துக்குப் பக்கத்துல மண்டபம்ங்கிற எடத்துல நடந்த ஒரு கேம்ப்ல கலந்துகிட்டேன். ஒரு வாரம் அங்க இருந்தேன். புட் அன்டு அக்கிரிகல்சர் அசோஸியேசன் என்ற குழுவோட சேர்ந்து கடல் பாசிகளை புரமோட் பண்ற ஒரு புராஜக்ட்ல கலந்துகிட்டேன். அப்பதான் கடலை அருகே இருந்து கவனிச்சது. உயர் அலைகள், தாழ்வலைகள் இதையெல்லாம் பார்த்தேன். அவங்க பயன்படுத்தற மோட்டார் படகை வச்சிகிட்டு அருகிலிருந்த தீவுகளுக்கெல்லாம் போயிருக்கேன். இது 80-90கள்ல. 80-85யில சத்யன் மங்களூர்ல இருந்தார். அங்க இருக்கிற பிரைவேட் பீச்சுகளுக்கெல்லாம் போற வாய்ப்பு கிடைச்சது. என்னோட கவிதை ஒன்னுல தென்னங்கீற்று தூண்டிலா இருக்கிற படிமம் ஒன்னு வருது, அது ஒரு பிரைவேட் பீச்சுதான். மங்களூர்ல இருந்து கோவாவுக்கு கார்ல போனோம். வாய்ப்புகள் இருக்கிற இடத்திலெல்லாம் தங்கிப் போனோம். இரண்டு மூனுநாள் இப்படி பயணம் செஞ்சிருக்கோம். இதுதவிர சின்னச்சின்ன கடற்கரைகளுக்கெல்லாம் போயிருக்கேன். கிழக்கு கடற்கரையில ஒரு பீச்ச கண்டு பிடிச்சிகிட்டேன். மனப்பாடுன்னு ஒரு இடம். மூனுமுறை அங்கப் போயிருக்கிறேன். கோயிலுக்கு ஒரு பக்தன் போறமாதிரி போவேன். அது ஆன்மீக மனநிலையைக் கொடுத்திருக்கு. அங்க இருக்கிற கலங்கரை விளக்கத்திலிருந்து சூரிய அஸ்தமனத்தை பார்க்கிறது அலாதியான அனுபவம். அந்த அனுபவத்தை இன்னும் நான் பதிவு செய்யல. குளிரான ஒரு மலை உச்சியில வாழ்ந்துகிட்டு தொலைவா இருக்கிற கடல் மட்டத்திற்கு போறது வேறுபட்ட மனநிலைதான்.\nநாங்க பார்த்த சில கடற்கரைகள்ல மனுஷங்களே இல்லை. வெறும் சவுக்குக் காடுகளும் தோணிகளும்தான் இருக்கும். குடியிருப்புகளே இருக்காது. இது அமானுஷயமான ஒரு அனுபவம். எப்படி ஒரு இசையையும் ஓவியத்தையும் கவிதைக்குள்ள இணைச்சி எழுதறேனோ அதுமாதிரிதான் முல்லை நிலத்தையும் நெய்தலையும் இணைச்சி எழுதிப்பார்க்கிறேன். இதை நான் பிரக்ஞையோட செய்றது இல்லை. என்னுடைய இயல்பாகவே அது இருக்கு. பனம்பழத்தைப்பற்றி எழுதியிருக்கேன். பனம்பழத்தை தேடித் தனியாப் போறோம். நாம் போறதுக்கு முன்னமே அந்த ஓசை கேட்டிருக்கும். சில சமயம் நாம திரும்பி வந்த பிறகு கேட்கும். இதெல்லாம் என்னுடைய அனுபவங்கள்தான். இது மேலைய நாடுகள்ல இருந்து பெற்றது இல்லை. பொங்க��் முடிஞ்ச காலங்கள்ல பண்ணப்பூ பூத்திருக்கும். வயல் வெளியில எங்க பார்த்தாலும் வெள்ளையா இருக்கும். மின்மினிப்புழுன்னு ஒரு கவிதையில எழுதியிருக்கேன். ஒரு நண்பர் ஏன் தவறா எழுதியிருக்கீங்கன்னு கேட்டார். அது புழுவா இருக்கிற காலத்திலேயும் பார்த்திருக்கேன். அப்பவும் அது ஒளி வீசிக்கிட்டுதான் இருக்கும். ஒரு விவசாயியோட கோணத்திலிருந்துதான் கரும்பு பூக்கிறதைப் பார்க்கிறேன். செண்டு மாதிரி அழகா இருக்கும். ஆனா அதுக்குப்பின்னாடி துயரம் ஒன்னு இருக்கு. அதை கவிதையில கான்சர் வந்த முலையுடைய பெண்ணை அணைக்கிறதையும் பூத்த கரும்பையும் இணைச்சி பார்க்கணும். நான் எழுதற பெரும்பாலான படிமங்கள் தினசரி வாழ்க்கையில எனக்குக் கிடைத்தவைதான். யானைச்சாணத்துல முளைக்கிற காளான் என்கிற காட்சி முதுமலைக்காட்ல பார்த்தது. குறும்பரோட ஒரு பண்டிகையப்ப முதல் நாள் பார்க்கிறப்ப அந்த சாணியில காளான் இல்லை. மறுநாள் திரும்பி வர்றப்ப காளான் பூத்திருந்தது.\nமுரு: ‘உன் பிஞ்சு கைபற்றி அவ்வளவு அழகாயில்லாத இந்தக் கரையிலும் கடல்கற்போம்’ ன்னு எழுதியிருக்கீங்க. இந்த கடல்கற்பதுங்கற விஷயத்தை எப்படி பிரயோகம் செய்றீங்க\nபிர: இந்த கற்றல் என்பது வள்ளுவர்கிட்ட இருந்து எடுத்துகிட்டது. கசடற கற்றல். நாம கடலை சரியா புரிஞ்சிகிட்டமான்னு ஒரு கேள்வி இருக்கு. நான் சரியா புரிஞ்சிக்காம இருக்கிறதாலதான் மகளோட சேர்ந்து கத்துக்கணும்ன்னு நினைக்கிறேன்.\nமுரு: மகாபலிபுரம் மாதிரியான ஒரு இடத்தை டூரிஸ்ட்டோட பார்வையில அப்படியே பதிவு பண்றது ஒன்னு இருக்கு. படைப்புல பதிவு பண்றது ஒன்னு இருக்கு. இதை நீங்க எப்படி செய்வீங்க\nபிர:பார்க்கிற அனுபவம் கவிஞனுக்குள்ள ஏற்படுத்தற ரசவாதம் ஒன்னு இருக்கு. அந்த ரசவாதம், அனுபவமும் மொழியும் இணையறதால வர்றது. வெறுமனே புகைப்பட காட்சிபோல அது பதியபட்றதில்லை. டாக்குமன்டேஷன் பண்றதில்லை. அப்படி செய்யறது தினசரி பயன்பாட்டு மொழியிலதான் வந்து சேரும். ஆனால் அது கவிஞனுக்குள்ள மொழிமாற்றம் அடையுது. இந்த ரசவாதத்தைதான் அவன் கவிதைகளில் செய்றான். இது வேறு ஒரு அனுபவம். பார்த்ததுக்கும் பதிவு செய்ததற்கும் இடையில பலவித மாற்றங்கள் நடந்திருக்கு.\nமுரு: டி.எஸ்.எலியட் பாரம்பரியமும் தனித்துவமும் கட்டுரையில புதிய படைப்பு ஒன்று வரும்போது அதற்கு முன்னிருந்த முழுமை சிறிதளதாவுது மாற்றம் அடையவேண்டும் என்று சொல்றார். உங்களுடைய நிலைப்பாடு என்ன\nபிர: போலச்செய்தலோ, தன்னுடைய படைப்பையே மறுஉருவாக்கம் செய்றதோ இந்த பாரம்பர்யத்துக்கு வந்து சேராது. பெரிய மரபுன்னு ஒன்னு இருக்கு. சாதனையாளர்கள் மட்டுந்தான் இந்த மரபை நிர்மாணம் செய்றாங்க. சிறந்த படைப்பு இதற்கு முன்ன எழுதின விஷயத்தையும் அதற்கு பின்னாடி எழுதப்போறதையும் மாற்றி அமைக்கணும். அந்த சக்தி அதுக்கு இருக்கணும். சாதனையாளர்கள்தான் இதைச் செய்றாங்க.\nமுரு: உங்களோட பாரம்பரியம்ன்னு எதைச் சொல்வீங்க அதாவது உலக அளவுல இருக்கிற கவிதை இயக்கத்தில எதனோட தொடர்ச்சியா உங்களை பார்க்கறிங்க\nபிர: தமிழ்க் கவிதை மரபோட தொடர்ச்சியாத்தான் என்னைப் பார்க்கிறேன். உலக அளவுல வைக்கிற அளவுக்கு சாதிச்சதா நான் நினைக்கல. அப்படின்னா என் கவிதை வேறமாதிரி இருந்திருக்கும்.\nமுரு: உலக கவிதையோட தரத்துக்கு இருக்கணும்ன்னா அந்த கவிதை எந்தமாதிரி இருக்கணும்\nபிர: பரந்துபட்ட பார்வை கொண்டதா இருக்கணும். அதனோட அனுபவ வீச்சு கண்டிப்பா என்கிட்ட இல்லை. பெரிய கவிஞர்கள்ன்னு மதிக்கிறவங்க எல்லாம் குறிப்பா ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் எல்லாம் நிலையா ஒரு இடத்தில வாழ்ந்தவங்க இல்லை. ஒரு வேலையை தொடர்ந்து செய்துகிட்டிருந்த வங்க இல்லை. அவங்களோட வாழ்க்கை மாறுதலடைஞ்சிகிட்டே இருந்திருக்கு. அந்த வாழ்க்கைய வாழ்றவங்களாலதான் அதுமாதிரியான கவிதைகளை எழுத முடியும். நான் ஒரே மாதிரி சமச்சீரான வாழ்க்கை வாழ்கிறவன். எனக்கு கிடைச்ச எல்லைக்குட்பட்ட அனுபவங்களில் இருந்துதான் கவிதை எழுத முடியும். நான் தமிழ்மரபோட சம்பந்தப்பட்டவன் என்ற எண்ணம்தான் என்கிட்ட இருக்கு. இன்னும் தொல்காப்பியத்துல படிக்க பாக்கி இருக்குங்கிற நிலைதான் என் நிலை. எறும்புக்கு மூனு அறிவுன்னு சொல்றார் தொல்காப்பியர். ஆச்சரியமா இருக்கு. அதே மாதிரி சில குரங்குகளுக்கும் கிளிகளுக்கும் ஆறு அறிவு இருக்கலாம்ன்னு சொல்றார். அன்றைக்கு உயிரியல் அறிவு இந்த அளவுக்கு வளர்ச்சியடையல. என்னை பற்றி மத்தவங்களுக்கு வேணா வேற எண்ணம் இருக்கலாம். மேலைய இலக்கியங்கள்ல இருந்து அந்த காஸ்மோபாலிட்டன் தன்மையைத்தான் நான் எடுத்துக்கிறேன். என் கவிதையில இ���ுக்கிற மேட்டிமைத் தன்மைதான் மிரட்சியைக் உண்டுபண்ணக்கூடிய வாய்ப்புகள் இருக்கு. இந்த எண்ணம் மேலோட்டமானதுன்னுதான் நினைக்கிறேன்.\nமுரு: மேலைய எழுத்தாளர்களோட ஒப்பிடணும்ன்னா உங்க கவிதைகள் யாருடன் நெருக்கமா இருக்கு\nபிர: நெரூடாவையும், ஆக்டோவியா பாஸையும் சொல்லலாம். காரணம் இந்த நாடுகள் இரண்டுமே பூமத்திய ரேகை நாடுகள். நமக்கு இங்க இருக்கிற தட்பவெப்பம், வேர்வை, கஷ்டம் எல்லாம் அங்கேயும் இருக்கு. இங்க கிடைக்கிற வெட்டிவேர் அங்கேயும் இருக்கு. அதிமதுர வேர் பற்றிகூட அவங்க எழுதறாங்க. அதே நேரத்தில அந்நியப்பட்டும் போயிட்றாங்க. அவங்களோட சர்ரியல் தன்மை. வெறுமனே லத்தின் அமெரிக்காவை பிரதிபலிக்கணும்ன்னு அவங்க எழுதினது கிடையாது. சர்வதேசத்தன்மை இருக்கும். அவங்க எழுத்து காஸ்மோபாலிட்டன் தன்மையா மாறுவதற்கு காரணம் பயணம் செய்திருக்காங்க. பல இயக்கங்கள பார்த்திருக்காங்க.\nமுரு:\tவடிவம், கவிதை சொல்லல் என்பதில் உங்களுக்கு யாரை நெருக்கமா சொல்வீங்க\nபிர: போலந்து நாட்டுக் கவிதைகள் நெருக்கமா இருக்கு. காரணம் அந்த உரையாடல் தன்மை. வார்த்தைகளோட வரிகளோட இறுக்கம் ஒரே மாதிரியா இருக்கு.\nமுரு: ஆத்மாநாமும் நீங்களும் ஒரே காலகட்டத்தில கவிதை எழுத வந்திருக்கீங்க. நண்பர்களா இருந்திருக்கீங்க. எப்படி வேறு மாதிரியான கட்டமைப்பைத் தேர்ந்தெடுத்தீங்க\nபிர: இது ‘பர்ஸனாலிட்டி’ சம்பந்தபட்ட விஷயம். அவருடைய ஆளுமை எளிமையானது. என்னோடது சிக்கலானது. அவர் எழுதின அரசியல் மனிதநேயக் கவிதைகளை என்னோட மொழியில் எழுதியிருந்தா இந்த அளவுக்கு வெற்றியடைஞ்சியிருக்காது. அதனால பிரக்ஞையோட ஊடுறுவக்கூடிய ஒரு மொழியில அவர் எழுதினார்.\nமுரு: பர்ஸ்னாலிட்டிதான் கவிதையோட கட்டமைப்புக்கு ஆதாரமா இருக்கா\nபிர:நிச்சயமா. கலைஞனோட மனம் எந்த அளவுக்குப் பண்பட்டிருக்கோ அந்த அளவுக்கு படைப்பும் நேர்த்தியாகவும் உன்னதமாகவும் இருக்கும். ஆளுமை ஒரு தளத்தில இருந்தா படைப்பும் ஒரு தளத்தில இயங்கும். அந்த ஆளுமை பல தளங்களில் இயங்கறதா இருந்தா படைப்பும் பல தளங்களைக் கொண்டதா இருக்கும்.\nப.வே: ஆத்மாநாம், பிரமிள், நகுலன், நீங்கள் யாருமே பின்னால ஒரு இயக்கமா மாற முடியலையே ஏன்\nபிர: வெறுமனே வழிபாட்டாளர்களால இது சாத்தியமில்லை. உண்மையா கவிதையை கிரகிச்சி ���ுவீகரித்தல் என்பது தமிழ்ல நடக்கிறதில்லை.\nப.வே:\tஆனால் ஞானகூத்தன், பசுவய்யா இவுங்களை பின்பற்றுபவர்கள் நிறையபேர் இருக்காங்க இல்லையா\nபிர: அவங்களை இயக்கம்ன்னு சொல்ல முடியாது, வகைன்னு (டைப்புன்னு) சொல்ல முடியும். இயக்கமா மாறணும்ன்னா சமூக கட்டாயத்தாலதான் நடக்கணும். அந்தக் கட்டாயம் நமக்கு ஏற்பட்டதில்லை. யுத்த நெருக்கடி காலங்கள்ல இது ஏற்படும். இங்க சுதந்திரப்போராட்ட காலத்திலகூட அதை இயக்கமா மாத்தினதா தெரியலை. நெருக்கடிகளை உணராம கவிதையை செறிவாக்க முடியாது. அந்த வாழ்க்கைச் சூழல் இங்க இல்லை.\nப.வே: மாணவர்களுக்கு நவீன கவிதையைப் பரிச்சயப்படுத்தறதில கல்வித்துறையோட பங்கு குளறுபடிகள் நிறைஞ்சதா இருக்கே. ஒரு கல்வியாளரா உங்களுடைய அபிப்பிராயம்\nபிர:நம்முடைய கல்வித்துறை படைப்பிலக்கியத்திற்கு எதிரானதுதான். நான் சந்திக்கிற பல கல்வியாளர்கள் தினசரிகளைக்கூட படிக்கிறதில்லை. அவங்களுக்கு எப்படி இதைப்பற்றியெல்லாம் அக்கறை இருக்கும் மூடின மனம் கொண்டவங்களாத்தான் இருக்காங்க. அவங்களால படைப்பு மனதை ஊக்குவிக்க முடியாது. அது எந்த துறையை சார்ந்தவங்களா இருந்தாலும் அப்படித்தான் இருக்கு. படைப்பு மனம் கொண்டவங்களை அவங்க ஆபத்தானவங்களாத்தான் பார்க்கிறாங்க. இவங்க எந்த மாதிரி பாடத்திட்டத்தை உருவாக்குவாங்க மூடின மனம் கொண்டவங்களாத்தான் இருக்காங்க. அவங்களால படைப்பு மனதை ஊக்குவிக்க முடியாது. அது எந்த துறையை சார்ந்தவங்களா இருந்தாலும் அப்படித்தான் இருக்கு. படைப்பு மனம் கொண்டவங்களை அவங்க ஆபத்தானவங்களாத்தான் பார்க்கிறாங்க. இவங்க எந்த மாதிரி பாடத்திட்டத்தை உருவாக்குவாங்க படைப்புசக்தி உள்ளவங்களைப் பாடதிட்டத்திலேயே சேர்க்க மாட்டாங்க. காரணம் அதிகமா உழைக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு வருஷமும் தமிழ் இலக்கிய வரலாறுன்னு ஒரு புத்தகத்தைப் பார்க்கிறேன். அதில் நவீன இலக்கியப் பகுதியைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரிஞ்சிடும் அவங்களுக்கு ஒன்னுமே தெரியலைன்னு.\nமுரு: தமிழ்ல வானம்பாடிகள் இயக்கத்தைத் தவிர வேறு ஏதாவது இயக்கம் செயல்பட்டிருக்கா\nபிர: இல்லை. வானம்பாடிகள் மட்டுந்தான் இயக்கமா செயல்பட்டிருக்கு. அதற்கேகூட காரணம் எளிமைப்படுத்தப்பட்ட தன்மை. யார் வேண்டுமானாலும் அதுபோன்ற கவிதைகளை எழுதமுடியும்கிறதுதான் பலரும் அதில இணையறதுக்குக்காரணம்.\nமுரு: உங்கள் கவிதை எதிர்ப்பார்த்த மாதிரி கவனிக்கப்படலைங்கறதுக்காக எப்போதாவது வருத்தப் பட்டதுண்டா\nபிர: இல்லை. காரணம் நான் பின்னால அது சரியா வாசிக்கப்படும்ன்னு நம்பறேன். என் கவிதையில கையாண்டிருக்கிற விஷயங்கள் எல்லாம் பரிச்சயமான ஒரு வாசகச் சூழல் அதை வாசிக்கும் என்ற நம்பிக்கை இருக்கு. ஏன்னா இந்த தேக்க நிலை எளிமைபடுத்துதல் ரொம்ப நாளைக்கு நீடிக்காது. இது மாதிரி ஒரு நிலை எல்லா நாட்டு கலாச்சாரத்திலேயும் நடந்திருக்கு. ஒரு சுழற்சி நிலையில இதுமாறும்.\nமுரு: இடையில பத்துவருஷம் இலக்கிய செயல்பாடுகளுக்குள்ள வராம ஒதுங்கி இருந்ததற்கு என்ன காரணம்\nபிர: இந்த மௌனம் விரக்தியால ஏற்பட்டதில்லை. அது ஒரு மனநிலை. அதில எதையும் படிக்காமா இருக்கலாம், எழுதாம இருக்கலாம். இரண்டும் வேறுவேறு மனநிலைகள்.\nமுரு: சில எழுத்தாளர்கள் சில காலங்கள்ல எழுதாமலேயே இருந்திருக்காங்க, தூண்டுதல் இல்லாம. அதுபோல இதைச் சொல்லலாமா\nபிர: இத ஓய்வுன்னு சொல்லலாம். அதற்குப்பிறகு இன்னும் செறிவா எழுதிப்பார்க்கணும் என்கிற தயாரிப்பு காலம்ன்னுகூட சொல்லலாம். எழுத முடியாதுன்னு இல்லை.\nமுரு:\tநனவிலி மனதிலிருந்து கவிதை எப்படித் துவங்குது\nபிர: எனக்குள்ள ஒரு நீண்ட உரையாடல் நடந்துகிட்டிருக்கு. பெரும் அதிர்வுகளைக்கொண்ட உரையாடல் அது. அங்கிருந்துதான் ஒரு தீர்மானத்தோட என் கவிதையை தொடங்குறேன். நனவிலியை பின்பற்றிப் போறவங்களுக்கு இது எளிதா இருக்கும். அவங்களாலதான் அதை எளிதாகவும் புரிந்துகொள்ள முடியும். மேலோட்டமான வாசகர்களுக்கு சிரமமாக இருக்கும்.\nப.வே: பாரதி இந்தத் தீவிரத்தை அடையறதுக்குத்தான் கஞ்சா மாதிரியான விஷயத்தைப் பயன் படுத்தினாரா\nபிர: இதை எக்ஸ்ட்டர்னல் எய்ட்ஸ்ன்னு சொல்லுவாங்க. பாரதி கஞ்சா பயன்படுத்தினார். S.T.Coleridge அபின் பயன்படுத்தினார். வயிற்று வலிக்காக ஆரம்பிச்சி பிறகு அதில ஒரு கவர்ச்சி ஏற்பட்டதால தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பிச்சார். அந்தப் பிரக்ஞை நிலையிலேயே கவிதை எழுதியிருக்கிறார். அற்புதமான கவிதை அது. முன்னூறு வரிகள் திட்டமிடுகிறார். ஆனா யாரோ வந்து கதவைத் தட்ற சத்தத்தைக் கேட்டு பிரக்ஞை திரும்பிடுது. நூறு வரிகள்தான் எழுத முடிஞ்சது. இதற்காக கடைசிவரைக்கும் வருத்தப்பட்டுக்கிட்டிருந்தார். இது மாதிரியான புறத்தூண்டுதல் இல்லாமலேயே இந்த போதை நிலையை அடைய முடியும். நான் கவிதை எழுதும்போது இதைத்தான் பின்பற்றிப்போறேன்.\nமுரு: டி.எஸ்.எலியட் படைப்பாளியை ஆளுமையா பார்க்காம, நுட்பமா வடிவமைக்கப்பட்ட ஊடகம்ன்னு சொல்றார். உங்க நிலைப்பாடு என்ன\nபிர: நிறைய படைப்பாளிகள் தன்னை ஒரு ஊடகமாத்தான் பார்த்திருக்காங்க. ஆந்த்ரே பிரேடன் கூட சொல்லியிருக்கிறார், அது என் வழியா நிகழ்துன்னு. ஆளுமை குறுக்கிடாம படைப்பை நிகழ்த்துவதற்கான வழியை உருவாக்கி தரணும். வான்கா கூட தன்னை அப்படித்தான் பார்க்கிறார்.\nரா.தி:\t‘நான்‘ ங்கிற உணர்வு படைப்புக்கு அவசியமா\nபிர: கவிதையில இருக்கிற நான் கவிஞனோட நானா இருக்கக்கூடாது. கவிதை சொல்லியோட நானாத்தான் இருக்கணும். வேறு யாரோ ஒருவனுடைய நானை கவிஞன் தன்னுடைய நானா ஆக்கிக்கிறான்.\nப.வே: தனிச் சொற்களை அடுக்கிக்கிட்டு போகும்போது இணைப்புச் சொற்களைத் தவிர்த்திட்றிங்க. திட்டமிட்டு செய்றீங்களா, நனவிலி மனத்தோட வேகத்துக்கு ஈடுகொடுக்கவா\nபிர: திட்டமிட்டுச் செய்றதில்லை. தானாகத்தான் நிகழுது. இணைப்புச் சொற்கள் இல்லாம எழுதறதாலக் கூடுதலான ஒரு வேகம் கிடைக்குது. எல்லா நேரத்திலேயும் இது சாத்தியமில்லை. அது அபூர்வமான மனநிலையில கிடைக்கிற விஷயம். இரண்டு மூன்று கவிதையில எத்தனமில்லாமலேயே இதை செய்துபார்த்திருக்கேன். கவிதையோட வேகத்திலேயே அதை பிடிச்சி எழுதிகிட்டு போயிருக்கேன். இணைப்புச் சொற்கள் இல்லாத பட்சத்தில தனிச் சொற்கள் பிரத்யோகமா செயல்படத்தொடங்குது. இறுதிச்சொல் அடுத்த வாக்கியத்தோட தொடரை எடுத்துக்குது. இணைப்புச் சொற்கள் இருக்கிற வாக்கியத்தைவிட இது சுதந்திரமா இயங்குது.\nப.வே: தொல்காப்பியம் எப்படி உங்களுக்குப் பயனுள்ள விஷயமா இருந்திருக்கு\nபிர: ஒரு வருஷமாத்தான் படிக்கிறேன். வேறொரு பார்வை அதில இருக்கு. நான் எழுதறதுக்கு உத்வேகத்தைக் கொடுக்குது. வார்த்தை ஒழுங்கை, வடிவ ஒழுங்கை மாற்றி வேறுவிதமா எழுதிப் பார்க்கிறதுக்கான வாய்ப்பை உணர்றோம். கவிஞனுக்கான அடிப்படை அங்க இருக்கு. நவீன கவிஞனை இணைக்கிறதுக்கான சரடுகள் இருக்கு. இன்னைக்கி போஸ்ட் ஸ்ரக்சுரலிஸ்ட்கள் சொல்ற விஷயத்தை அவர் சொல்லியிருக்கிறார். அதை அரைகுறையாப் பட��ச்ச பண்டிதர்களால இணைச்சி சொல்ல முடியல. காரணம் பண்டிதர்களுக்குப் போஸ்ட் ஸ்ரக்ட்சுரலிஸம் தெரியாது. இருபதாம் நூற்றாண்டு இந்திய விமர்சனத்தோட தொல்காப்பியத்தை இணைச்சிப் பார்க்க முடியும். இன்னும் கொஞ்சம் நாள்ல நானே அதை செய்வேன்.\nரா.தி:\tஉள்ளுறை, இறைச்சி என்பது போன்ற விஷயங்களை இன்றைக்கான அர்த்த தளத்துக்கு மாத்திக்க முடியுமா\nபிர: ஒரு குறியீடு இன்னொரு குறியீட்டுக்கு இட்டுச்சென்று இல்லாத இன்னொரு குறியீட்டை உள்ளுணர்த் துவதாக அதை எடுத்துக்கலாம். அதை ளசிம்பல்ஹ என்றுகூட சொல்லலாம். ஐன் ஆக்கர் என்கிறவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அவர் சொல்றார் சமஸ்கிருதக் கோட்பாடுகளுக்குப் பொருத்தமான கவிதைகள் தமிழ்ல இருக்குன்னு. அவுங்க முன்வைக்கிற உட்பட்சமான கோருதல் சமஸ்கிருதக் கவிதையிலேயே கிடையாதாம்.\nரா.தி:\tதமிழ் மரபுக்கவிதையில இருக்கிற பண் என்ற விஷயத்துக்கும் இந்துஸ்தானி கர்நாடக சாகித்தியங்களுக்கும் உறவு உண்டா உங்களோட இசை ஈடுபாடு கவிதைக்கு எப்படி உபயோகமா இருக்கு\nபிர: இந்துஸ்தானிக்கு வரலாறு மிகக்குறைவு. கர்நாடக சங்கீதத்துக்கு முந்தியே தமிழிசை இருந்திருக்கு. கர்நாடக இசையோட முற்பட்ட வடிவம்தான் தமிழிசை. பண் எல்லாமே ராகங்கள்தான். இந்த ராகங்களுக்கு வேற பேர் இருந்திருக்கு. அதைக் கட்டமைப்பு ரீதியா வகைப்படுத்தினதுதான் கர்நாடக சங்கீதம். மேற்கத்திய நாடுகளோட இசையை ஒப்பிட்டாக்கூட தமிழிசைதான் முன்னாடி போயிருக்கு. தமிழிசையோட ஒப்பிடணும்ன்னா கிரேக்கம், லத்தின் மாதிரியான நாடுகளின் இசையை எடுத்துச் சொல்ல முடியுமே தவிர ஐரோப்பிய நாடுகள்லகூட சொல்ல முடியாது.\nமுரு: இதற்கான ஆதாரங்கள் இருக்கா\nபிர:இருக்கு. டாக்டர் ராமநாதன் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். சிலப்பதிகாரத்தில தமிழிசை ன்னு. இன்னைக்கி இருக்கிற கர்நாடக இசைக்கு அடிப்படையே தமிழிசைதான்னு நிறுவியிருக்கிறார். இசையோட தியரிகளை நான் படிக்கிறதுக்குக் காரணம் எனக்குள்ள இருக்கிற சில குழப்பங்களைத் தெளிவுபடுத்திக் கிறதுக்குதான். நான் இசை கேட்கிற அனுபவத்தைத்தான் கவிதைக்குள்ள கொண்டுவர்றேன். இசையைக் கேட்பதற்கு தியரி அவசியமில்லை. இந்த உலகத்தைக் காட்சி ரூபமா அறியறதைவிட ஒலி ரூபமாகத்தான் அதிகம் பரிச்சயம் பண்ணிக்கிறே���். அதனாலதான் படிமங்களைப் பயன்படுத்தறதெல்லாம் முதல் தொகுப்பிலேயே நின்னுபோச்சி. காரணம் நாதரூபமாத்தான் இந்த உலகத்தை பார்க்கிறேன். நாதரூபமா வழிபட்ற ஒரு முறை இருக்கு. நாத உபாசனைன்னு சொல்றாங்க அந்த மாதிரியாத்தான் நான் எடுத்துக்கிறேன்.\nரா.தி:\tஉங்க கவிதையில ராகங்களோட பெயர்களை அதிகமா பயன்படுத்தறிங்க…\nபிர: அந்த ராகங்கள்லகூட சிக்கலான ராகங்களைத்தான் நான் தேர்ந்தெடுக்கிறேன். மேலோட்டமான கல்யாணி ராகத்தை விரும்பறதில்லை. தோடி, காம்போதி போன்ற சவாலான ராகங்களைத்தான் நான் விரும்புகிறேன். பாடுறவங்களுக்கே அது சவாலாத்தான் இருக்கும். பயிற்சி இல்லாதவங்க காம்போதிய எடுத்துக்கமாட்டாங்க. ராவணன் சிவனை திருப்தியடையச் செய்து வரம் வாங்கக்கூடிய அளவுக்கு அந்த ராகம் இருந்திருக்கு. இந்தோலத்தை இரண்டு மூன்று கவிதைகள்ல பயன்படுத்தியிருக்கேன்.\nப.வே: ஒரு விமர்சகரா இந்த காலகட்டத்துக் கவிதைகளை எப்படி உணர்றீங்க\nபிர: கவிதை அதிகமா உருவாகிற காலகட்டம் இது. கவிதையின் தரம் ரொம்ப குறைஞ்சிருக்கு. 90களுக்குப் பிறகு தளர்வா ஆகியிருக்கு.\nரா.தி:\tஇன்னைக்குக் கவிதை உரைநடையின் சாயலைக் கொண்டிருக்கே இதை எப்படி பார்க்கறிங்க\nபிர: பாரதி காலத்திலேயே இது தொடங்கிடுச்சி. வெகுஜனங்களுக்கு எளிமையா போய்ச் சேர்றதுக்காக இது தொடங்கப்பட்டது. ஆனால் இன்னைக்கி எழுதறவங்களுக்கு மாற்று வார்த்தை தெரியல, மரத்தை ‘தரு’ன்னு சொல்ற மாதிரி. அதனாலதான் இப்படி எழுதறாங்க.\nரா.தி:\tசிலர் உருவகம், உவமை, படிமம்ன்னு ஒரு குழப்பமான மொழியைப் பயன்படுத்தி எழுதறாங்க. இதுக்குன்னு ஒரு திருகலான மொழியை வச்சிருங்காங்க…\nபிர: ஒருத்தரோட பாணியை அவர்தான் கண்டுபிடிக்கணும். வலிந்து உருவாக்கக்கூடாது. அப்படிச் செய்திருந்தா அதற்கடுத்தடுத்த தொகுதியில கண்டு பிடிச்சிடலாம். கவிதையில வார்த்தைகள் எப்படி இருக்கணும்ன்னா கவிஞன் போட்ட ஒரு வார்த்தைய வேறுமாதிரி மாற்றிப் போடமுடியாத மாதிரி அமைச்சிருக்கணும். அந்த வார்த்தையை எடுத்துட்டா வரிகள் உடைஞ்சி கொட்டிட்றமாதிரி அமைச்சிருக்கனும். அவன்தான் வெற்றி பெற்ற ஒரு கவிஞன்னு சொல்வேன். இப்படிப்பட்ட கவிதைகள் குறைவாத்தான் எழுதப்படுது.\nமுரு: இன்னைக்கி எழுதறவங்க எதுமாதிரியான கச்சாப்பொருளைப் பயன்படுத்தறா���்க\nபிர: கச்சாப்பொருள் குறைவாத்தான் இருக்கு. அவங்களோட அனுபவ அடுக்குகளைப் பொருத்துதான் இது அமையும். குறைச்சலான அனுபவங்களைச் சொல்றதுக்கு குறைந்த வார்த்தைகளே போதுமானதாக இருக்கு. அதனாலதான் உரைநடைத் தன்மைக்கு மாறுது. அனுபவங்கள் சிக்கல்படும்போது அது சிக்கலான வார்த்தை அமைப்பை நோக்கிப் போகுது. அடர்த்தி அதிகமாகுது.\nப.வே: மனிதன், இயற்கைன்னு பிரிச்சிகிட்டா கவிஞன் யாரோட குரலா நின்று பேசறான்\nபிர: பிளவுபட்ட ஆளுமைன்னு சொல்வாங்க. ஒன்றுக்கு மேற்பட்ட சுயமா உடைஞ்சி போறது. இதில் எந்த ஒன்றின் குரலாகவும் இருக்கலாம். ரொம்ப தெளிவா இருந்தோம்ன்னா கவிதையோட பரிமாணமே குறைஞ்சி போயிடும். முதலில் குரலை பதிவு செய்துட்ட பிறகு அதை அடையாளம் காணலாம். ஒரு வெட்டுக்கிளியோட குரலாக்கூட பேசலாம். ஆனா இன்னதுதான் பதிவு செய்றோம் என்ற பிரக்ஞை இல்லாமலேயே செய்யணும்.\nமுரு: உங்கள் பெரும்பாலான கவிதை முடியற இடத்தில திறந்ததா இருக்கு. இதை பிரக்ஞையோடுதான் செய்றிங்களா\nபிர: பிரக்ஞையோட செய்றதில்லை. ஆரம்பத்தில நிறுத்தல் குறி போட்டுகிட்டிருந்தேன். இப்ப அதைக்கூட போடுறதில்லை. வாழ்க்கையைப் போல கவிதையும் எங்கும் முடியாமத்தான் இருக்கு. இப்படி முடிக்கப்படாத சிம்பனிகள்கூட இருக்கு. ஒரு ஓவியம் எங்கே முடிவடையுது ஒரு இடத்தில ஓவியம் வரையறதை நிறுத்தற மாதிரிதான் இதுவும். எங்கே தொடங்கப்பட்டதுன்னும் தெரியாது.\nப.வே: எழுத்தோட தீவிரமான மொழியில இருந்துட்டு வெளியில வரும்போது எப்படி உணர்வீங்க\nபிர: நம்முடைய சக்தியெல்லாம் உறிஞ்சப்பட்ட பின்பான ஒரு உணர்வுதான் அது. அதுல சந்தோஷமும் இருக்கு. அடுத்த படைப்பை எழுதறதுக்கு இன்னும் எவ்வளவு காலமாகுமோ என்கிற ஏக்கமும் இருக்கு.\nப.வே: இன்னைக்கி விமர்சனம்ங்கிறது தனிப்பட்ட தாக்குதலா இருக்கு. படைப்பாளியோட சொந்த விஷயங்களையெல்லாம் தொடர்புப்படுத்தியதா இருக்கு. படைப்பு வேற படைப்பாளி வேறையா\nபிர: நிச்சயமா. டி.எஸ்.எலியட் இதை ரொம்ப உறுதியாகவே சொல்றார். விமர்சனத்தை படைப்பாளியோட பர்ஸ்னாலிட்டி மேல வைக்கக்கூடாது. படைப்பு மேலதான் வைக்கணும்ன்னு. மேற்கே இது கடைபிடிக்கப்படுது. இங்க இருக்கிறவங்கதான் இதுமாதிரி வேலையை செய்றாங்க\nரா.தி:\tஇந்த வரலாற்றுப் போக்குல இருந்து தன்னைத் துண்டிச்சிக்கிட்டு தனக்கான வரலாறு, தனக்கான அழகியல்ன்னு ஒன்றை ஒரு கலைஞன் ஏன் உருவாக்கக்கூடாது\nபிர: நமக்கு முன் வச்சிருக்கிற வரலாறு அரசியலால் கட்டமைக்கப்பட்டது. மறைக்கவேண்டியதை மறைச்சி சொல்ல வேண்டியதை சொன்ன வரலாறு. தீவிரமான ஒரு படைப்பாளி இதை மறுக்கணும். முக்கியமா கவிதை நிறுவப்பட்ட வரலாறை மறுக்குது.\nமுரு: வரலாறே தெரியாம நிராகரிக்கிறதுக்கும், தெரிஞ்சி நிராகரிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா இங்கே வரலாறு பற்றிய அக்கறையே இல்லாத ஒரு போக்கு இருக்கு.\nபிர: வரலாறே தெரியாம எப்படி அதை நிராகரிக்க முடியும் வரலாறு பற்றிய அக்கரைவேணும். முதல்ல அதைத் தெரிஞ்சிகிட்டு அலசி அதனோட குறைபாடுகளை நிராகரிக்கணும். உள்ள புகுந்து அதனோட குளறுபடிகளை பார்க்கணும். Thomas Pynchon என்ற நாவலாசிரியர் இரண்டாவது உலகப்போரில் நடந்தவைகளையே மறுதளிச்சி Gravity’s Rainbow -ன்னு ஒரு நாவல் எழுதியிருக்கிறார். வரலாற்றையே மறுதளிக்கிற நாவல் அது.\nப.வே: இந்தியக் கவிதைன்னு ஒன்னு இருக்கா\nபிர: இல்லை. ஒவ்வொரு மொழிக்கும் அதற்கான நிலவெளின்னு ஒன்னு தனியா இருக்கு. நம்மால பிராந்திய ரீதியான கவிஞனாத்தான் இருக்க முடியுமே தவிர எல்லாத்தையும் அரவணைச்சிக்கிற ஒரு இந்தியக் கவிதையை எழுதறது கஷ்டம்.\nமுரு: பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா மாதிரியான பலம்வாய்ந்த ஊடகங்களை எப்படி பார்க்றிங்க\nபிர: இந்த ஊடகங்கள்ல இருந்து நூறு அடி தள்ளி இருக்கணும்ன்னு நினைக்கிறேன். எல்லா எளிமைப்படுத்தல்களும் அங்கதான் நிகழுது.\nமுரு: சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் பெரிய பத்திரிகையிலும் எழுதற அளவுக்கு முன்னேறி இருக்காங்க. இதை சாதகமான அம்சமாப் பார்க்கறிங்களா\nபிர: கவனிப்ப பெர்றதுக்காகத்தான் போறாங்க. அவுங்களோட எழுத்து மலினப்பட்டும் தளர்வாவும் மாறிடும். இரண்டு மூனு வருஷத்தில அவங்ககிட்ட படைப்பு எதுவும் பாக்கி இருக்காது.\nமுரு: படைப்பாளி அறவியலாளனா இருக்கணுமா\nபிர:ரொம்ப அடிப்படையான கேள்வி. பிளாட்டோ காலத்திலேயே கேட்கப்பட்டிருக்கு. ஏன்னா அழகுன்னு சொன்னாலே அது தார்மீகமா இருந்தாத்தான் அழகுன்னு ஒரு கொள்கையை முன்வச்சாரு. ஒவ்வொரு படைப்பாளியும் தார்மீக பண்புகள் கொண்டவனாத்தான் இருக்க முடியும். அவனுக்குத் தெரியாமலேயே அறவியலாளனா கட்டமைக்கப்பட்றான். ஒர�� சமூக அம்சம் அவனுக்குள்ள இயங்குது. அதைத் தவிர்த்துட்டு அவனால போயிட முடியாது. இடதுசாரி எல்லையை தொடாமலேயே அறவியலாளனா இருக்கலாம்.\nமுரு: பெரிய கலைஞர்கள் என்று சொல்லப்பட்றவங்க ஒன்று மார்க்சியத்தை ஆதரிக்கிறவங்களா இருக்காங்க, இல்லேன்னா அதன்மேல் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறவங்களா இருந்திருக் காங்க. உங்களுடைய நிலைப்பாடு என்ன\nபிர: தத்துவார்த்தப் பின்புலம் ஒரு கலைஞனுக்கு அவசியம்ன்னு நினைக்கிறேன். எங்களோட ஆரம்ப காலத்திலே மார்க்சியத்தைப் படிச்சோம். விவாதிச்சோம். உள்ளூர் மார்க்சியர்களோட கருத்துகளைக் கவனமாக் கேட்டோம். எப்படி கவிதைக் கோட்பாடுகளை படிச்சோமோ அதே அளவுக்கு தத்துவார்த்த விஷயங்களையும் படிச்சோம். இதற்காக அதிக காலத்தை செலவிட்டிருக்கிறோம். அது எழுதறதுக்கு ஒரு தார்மீக உணர்வைக் கொடுக்குது. இந்த காலத்தில அது இல்லை. இல்லேங்கிறது முக்கியமான ஒரு குறைதான்.\nமுரு: இன்னைக்கி உலக அளவுல பிரச்சனையா இருக்கிற மதவாதம், அமெரிக்காவோட கட்டுக்கடங்காத தன்மை பற்றிய உங்களுடைய பார்வை என்ன\nபிர: பொறுப்புள்ள ஒரு குடிமகனா இதையெல்லாம் அக்கறையா நான் கவனிச்சிக்கிட்டுதான் இருக்கேன். ஆனால் என் படைப்புப் பிரதேசத்தைப் பாதுகாப்பா வச்சிக்கிறேன். இந்த மாதிரியான பாதிப்பில் சில நேரத்துக்கு நல்ல கவிதையும்கூட வரலாம். பெரும்பாலும் மோசமான கவிதைதான் வரும். தாராளமயமாதலால் இன்றைக்கு விவசாயிகளுக்கு எற்பட்டிருக்கிற நெருக்கடிகள் எனக்குத் தெரியும். ஜி.எம் கிராப் (ஜெனிட்டிலி மாடிபைட் கிராப்) பற்றியெல்லாம் பத்து வருஷமா படிச்சிகிட்டு வர்றேன். இஸ்ரேல் நாட்ல பருத்தி செடியில இருந்து வரும்போதே கலரா வர்ற மாதிரி கண்டுபிடிச்சிருக்காங்க. சாயம் ஏற்ற வேண்டிய அவசியமில்லை. அதனால ஏற்பட்ற விபரீத மாற்றங்களைப் பற்றியும் படிக்கிறேன். இதுமாதிரி பயிர்களால மற்ற பயிர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை படிக்கிறேன். மதவாதம் மாதிரியான விஷயங்கள்தான் நம்பிக்கையிழக்கச்செய்யுது. கஷ்டமா இருக்கு. மனிதன் மேலேயே நம்பிக்கை இல்லாமப் போகுது.\nதிசெம்பர் 4, 2008 பின்னூட்டமொன்றை இடுக\nலால்குடி ஜெயராமனின் 75வது வயலின்\nலால்குடி ஜி.ஜெயராமன் அவர்களை நேரில் பார்த்து நிதானமாக சில வார்த்தைகள் பேசும் வாய்ப்பு 1998ஆம் ஆண்��ு ஒரு புத்தக வெளியீட்டு விழாவின் போது வாய்த்தது. அவரிடம் ஒரு ஆட்டோகிராஃப் கூட வாங்கினேன். அச்சமயத்தில் அவருடைய இசையை நான் கேட்டதுண்டு என்று சொன்ன போது அவை சம்பிரதாய வார்த்தைகள் என்றோ முகமன் என்றோ அவர் நினைத்திருக்க வாய்ப்புண்டு. தீவிர இலக்கியக்காரர்களுக்கும் இசைக்கும் என்ன சம்மந்தம் இருக்கக் கூடும் என்றும் நினைத்திருக்கலாம். இசை, ஓவியம், இலக்கியம் ஆகிய கலைத்துறைகள் கொடுக்கல் வாங்கல் இன்றி தனித்தனியாக நிற்பது தமிழ்நாட்டில்தான். நான் லால்குடியின் இசையைக் கேட்கத் தொடங்கிய வருடம் 1982 என்று நினைக்கிறேன். பெரும்பாலும் சென்னையிலிருந்து விலகி தூரத்தில் குறுநகரத்தில் வசிப்பதால் நேரடிக் கச்சேரி கேட்கும் வாய்ப்பு எனக்குக் குறைவு. தொடக்கத்தில் எல்.பி. ரெக்கார்டுகள் மூலமாகவும் பிறகு கேஸட் டேப்புகள் வழியாகவும் இப்போது சிடிக்கள் வழியாகவும் அவருடைய சங்கீதத்தைக் கேட்கிறேன்.\nமேற்கத்திய இசைக்கருவியான வயலினை கர்நாடக சங்கீதத்திற்கு தகுந்தவாறு வாசிக்கும் முறையை மாற்றியமைத்து ஏறத்தாழ நம்மூர்க்கருவியைப் போல நாம் புழங்கி வருகிறோம். ஒரு கச்சேரியின் பிரதான பாடகருக்கான பக்கவாத்தியமாக (அ) துணை இசைக்கருவியாக இருந்த வயலின் 60களுக்குப் பிறகு கச்சேரியின் பிரதான வாத்தியமாக மாறியது. அப்படி மாற்றியவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் லால்குடி ஜெயராமன். இவருக்கு சமமாக வயலின் இசையில் சாதனை படைத்தவர்கள் என்று சொல்லக்கூடிய இன்னும் இருவர் எம். எஸ்.கோபாலாகிருஷ்ணன் மற்றும் டி.என்.கிருஷ்ணன்.\nலால்குடி பல மூத்த குரலிசைக் கலைஞர்களுக்கும் (அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், முசிறி சுப்பிரமணிய அய்யர், ஜி.என்.பாலசுப்பிரமணியன், மதுரை மணி அய்யர், சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, எம்.டி.ராமநாதன், மதுரை சோமு, ராம்நாட் கிருஷ்ணன்) புல்லாங்குழல் இசைக்கலைஞர்களுக்கும் (டி.ஆர்.மஹாலிங்கம், என்.ரமணி) வீணை இசைக்கலைஞர்களுக்கும் (ஏமனி சங்கர சாஸ்த்ரி, மைசூர் தொரைசாமி ஐயங்கார், எஸ.பாலச்சந்தர்) பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார். ஆனால் பெண் குரலிசைக் கலைஞர்களுக்கு அவர் வாசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. பாடும் பெண் குரலின் ஸ்தாயிக்கேற்ப வயலின் ஸ்ருதி சேர்க்கப்படும்போது வயலினுக்கே உரிய இனிமைச் செழுமையை இழந்துவிடுவதாக ஜெயராமன் கருதியது இதற்கான காரணமாக இருக்க முடியும்.\nசாகித்யம் கர்னாடாக இசையில் மையப்பங்கு வகிப்பதாலும் மேலதிகமாக கச்சேரியே இசைப்பிரதியைச் சார்ந்திருப்பதாலும் ஒரு குரலிசைக் கலைஞர் குறிப்பிட்ட ராகத்திற்கான பாடல்(அ) கீர்த்தனையை முழுமையாகக் கற்ற பிறகே அதைப் பாடுகிறார். ஆனால் கருவியிசைக்காரர்கள் இப்படி ஒரு கீர்த்தனையைக் கற்காது காதில் விழுந்த ஸ்வரங்களை வைத்து இசையை நிகழ்த்துகின்றனர். ஆனால் லால்குடி ஜெயராமன் அப்படிப்பட்டவரல்லர். அவர் வாசிக்கும் எல்லா இசைப்பிரதிகளையும் குரலில் அவரால் பாட முடிந்த பிறகே அவர் அதை வாத்தியத்தில் வாசிக்கிறார். தொடக்கத்தில் பாடகராக கச்சேரிகள் செய்திருக்கிறார். வார்த்தைகளை அவருடைய வயலின் ஸ்பஷ்டமாக உச்சரிக்கும் திறன் மிக்கது. எடுத்துக்காட்டாக “தீராத விளையாட்டுப் பிள்ளை” என்ற ராகமாலிகையின் இரண்டாவது வரி மீண்டும் வாசிக்கப்படும் சமயம் இதை அவதானிக்கலாம். குரலிசையின் பாணியைப் பின்பற்றி கருவி இசையில் வாசிப்பதை ஹிந்துஸ்தானியில் “காயகி” என்கிறார்கள். அது போன்ற ஒரு சொல்லாக்கம் கர்னாடக இசையில் புழக்கத்தில் இல்லை. எனினும் ஜெயராமனின் வாசிப்பு பாணியில் பாதிக் குரல் அம்சமும் பாதி வாத்திய அம்சமும் இருப்பதாக இசை விமர்சகர் டாக்டர் என். ராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.\nஜெயராமன் என்ற வயலின் இசைக் கலைஞர் ஒரு இசைப்படைப்பாளராகவும் பரிண மித்திருக்கிறார். குறிப்பிடத்தக்க “தில்லானாக்கள்” மற்றும் “வர்ணங்கள்” போன்ற இசை உருக்களை எழுதியிருக்கிறார். கால நெருக்கடியுள்ள, அலுவல் மிகுந்த வாழ்க்கையில் இசை உருப்படிகளை எழுதுவதற்கு அவர் எப்படி நேரம் ஒதுக்கிக் கொண்டார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. வர்ணங்கள் கச்சேரியின் தொடக்கத்திலும் தில்லானாக்கள் இறுதியிலும் பாடப்படுகின்றன. 29 தில்லானாக்களையும், 13 ‘தான வர்ணங்களையும்’ 3 ‘பத வர்ணங்களையும்’ எழுதியிருக்கிறார். வசந்தா ராகத்தில் ஜெயராமன் எழுதிய முதல் “தில்லானா” ஜி.என்.பியின் முழு ஆமோதிப்பைப் பெற்றது. அவர் ஒரு சிறந்த குருவும் கூட. அவரது சகோதரி ஸ்ரீமதிக்கும் மகன் கிருஷ்ணனுக்கும் மகள் விஜிக்கும் வயலின் கற்றுக் கொடுத்திருக்கிறார். பல இசைப்பள்ளிகளுக்கு ஆலோசனைகள் அளிக்கி���ார்.\nலால்குடி ஜெயராமனின் வயலின் கச்சேரியை “ஸோலோ” இசைக்கச்சேரி என்று வரையறுக்க முடியாதென்பவர்கள் உண்டு. தொடக்கத்தில் ஜெயராமன் தன் சகோதரி ஸ்ரீமதியுடன் சேர்ந்து வாசித்தார். அவரது இக்கட்டத்திய இசை கூடுதலாக எனக்கு நிறைவளிப்பதாக இருந்தது. (ராம கதா என்று தொடங்கும் மத்யமாவதி, நாதலோலுடை (கல்யாண வசந்தம்), திலங் தில்லானா), பிறகு அவர் மகன் ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன் மற்றும் மகள் விஜயலஷ்மி ஆகியோருடன் வாசித்தார். பிறகு அவர் தன் புதல்வர் ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணனைச் சேர்த்துக் கொண்டு பல கச்சேரிகளில் வாசித்திருக்கிறார். மேக்னா சவுண்ட் 1994இல் வெளியிட்ட ஒரு சிடி கேட்ட போது அவர் தன் புதல்வரை அனுசரித்து மொத்தமான இசையனுபவத்தில் அவரது பங்கின் அழுத்தத்தை குறைத்து விட்டாரோ என்ற மனப்பதிவு ஏற்பட்டது.\nதீவிர இசை ரசிகரல்லாதோரும் அணுகும் விதமாக The Dance of Sound என்ற பெயரில் 1978ஆம் ஆண்டு ஒரு இசைத்தட்டு வெளிவந்தது. அவர் சொந்தமாய் எழுதிய தில்லானாக்களை The Dance of Sound என்ற பெயரில் ஒரு இசைக்குழுவுடன் (ஆர்க்கெஸ்ட்ரா) இணைந்து வாசித்தார். “தில்லானா” என்கிற இசை வடிவம் ஒரு நாட்டிய அரங்கேற்றத்தின் போது பாடப்படும் இன்றியமையாத இசை. கச்சேரியைப் பொருத்தவரை அது “லேசான” அயிட்டமாகக் கருதப்பட்டு கடைசியில் பாடப்படும். ஆனால் அவற்றைப் பிரதானப்படுத்தியது 8 தில்லானாக்கள் கொண்ட ஜெயராமனின் இந்த இசைத்தட்டு. இன்றைக்குக் கேட்டாலும் மனதில் மாயங்களை நிகழ்த்ததும் திறன் கொண்டவை. இந்த எட்டில் எனக்குப் பிரியமானவை மோகன கல்யாணி, தேஷ், துவிஜாவந்தி மற்றும் பஹாடி. இத்தில்லானாக்களின் கடினமான தாளப்பிரயோகம் மற்றும் ஸ்வரங்களைக் கையாளும் முறை தேர்ச்சி மிக்கவை. ஆரம்பகாலப் பயிற்சியாளனுக்கு இவை சிரமம் தரக்கூடியவை. என்றாலும் ஒரு கூர்ந்த ரசிகனுக்கு கலைஞானத்தின் வேறு அனுபவச் சாளரங்களைத் திறந்து விடக்கூடியவை. “ஆக்கெஸ்ட்ராவை” அவர் தன் துணைக்குச் சேர்த்துக் கொண்டது பற்றி அப்போது சில முணுமுணுத்த விமர்சனங்கள் இருந்தன-தீவிர இசையை அவர் நீர்த்துப் போக அனுமதித்து விட்டதாக. ஆனால் ஜெயராமனின் “தில்லானாக்களை” கேட்ட அனுபவத்தின் விளைவாய் கர்நாடக இசை ரசிகர்களாக மாறியவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கக் கூடும். இது தவிர 1970இல் வெளிவந்த ஒரு எல்.பியில் அவரே எழுதிய “திலங்” தில்லானா இடம் பெற்றது.\n1983 இல் வெளிவந்த South Meets North (An enchanting hour with Lalgudi G.Jayaraman &Ustad Amjad Ali Khan) என்ற இசைத்தட்டின் வழியாக உஸ்தாத் அம்ஜத் அலிகானுடன் சேர்ந்து கர்னாடக இசையின் வயலினையும் ஹிந்துஸ்தானி இசையின் சரோடையும் கேட்க வழிவகுத்தார் லால்குடி. 1மணிநேரத்திற்கான அந்த இசைத்தட்டில் மால்கோன்ஸ்-ஹிந்தோளமும் பூபாலி-மோஹனமும் இடம் பெற்றுள்ளன. வேலூர் ராமபத்ரன் மிருதங்கமும் ஷாபட் அகமத் கான் தப்லாவும் வாசித்திருக்கின்றனர். ஹிந்துஸ்தானி பாரம்பரியத்தில் இந்த இரு ராகங்களும் இரவு நேரத்திற்குரியவை. “ஜூகல்பந்தி” என்றழைக்கப்படும் இந்த “இசை சந்திப்பில்” இரண்டு கலைஞர்களும் ஒரு ராகத்தில் தளம் அமைத்துக் கொண்டு தத்தமது பாணியில் தனிப்பட்ட திசையில் பயணப்பட்டு இறுதியில் ஒன்றிணைகிறார்கள். வடக்கும் தெற்கும் இதில் இணைகின்றன ஆனால் பிணைவதில்லை. மூல அர்த்தப்படி “ஒரு ஜோடியைப் பிணைப்பது”தான் ஜூகல்பந்தி. ஒரே குருவிடம் இசை பயின்ற இரண்டு குரலிசைக் கலைஞர்களும் கூட ஜூகல்பந்தி பாணியில் பாடலாம்.\nஒரு எல்.பியின் 20 நிமிடப் பக்கத்தில் பல சிறிய துக்கடாக்களைக் கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் விரிவான ஆலாபனைகளும் ஸ்வரப்பிரஸ்தாரங்களும் கொண்ட இந்த இசைத்தட்டு, கேட்பவனின் நிறைவை நீட்டிக்கக் கூடியதாய் அமைந்தது. ஹெச்.எம்.வி கம்பெனி இந்த இசைத்தட்டின் ஒரு பக்கத்தை வழக்கமான 20 நிமிடத்திற்கு மாறாக 30 நிமிடத்திற்கு பதிவு செய்திருந்தது. அன்றைக்கு அது பெரிய விஷயம். ஹிந்துஸ்தானி இசை குறித்து ஜெயராமன் கொண்டிருந்த விசாலமான அணுகுமுறையே இப்படிப்பட்ட ஒரு இசை சந்திப்பு சாத்தியமாகக் காரணமாக இருந்தது. ஹிந்துஸ்தானியில் பல வேறுபட்ட இசைக்கருவிகளுக்கிடையிலான ஜூகல்பந்திகள் சாத்தியமாகியுள்ளன. நான் கேட்டு அனுபவித்த முதல் ஜூகல்பந்தி அனுபவம் ஷிவ்குமார் ஷர்மாவும் (சந்த்தூர்) ஹிரபிரஸாத் சௌராஸி யாவும் (புல்லாங்குழல்)இணைந்து கொடுத்த ஒரு எல்.பியைக் கேட்டதுதான்.\nதவிரவும் ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்கள் அளவுக்கு கர்நாடக இசைக்கலைஞர்களின் “வாய்ஸ் கல்ச்சர்” இல்லை என்ற கருத்தும் ஜெயராமனுக்கு உண்டு. இசைக்கான மரியாதையை விட பக்திக்கான மரியாதை கர்நாடக சங்கீதத்தில் அதிகம் உண்டென்ற கருத்தும் கொண்டவர் அவர். அதிகமும��� பிரதியுடன் பிணைக்கப்பட்டுள்ள கர்நாடக சங்கீதத்தின் நிலைமையை விமர்சனம் செய்பவராகவுமிருக்கிறார். பக்தியிலிருந்து விடுதலையடைந்தால்தான் கர்நாடக சங்கீதம் நவீனமாக முடியும் என்று தமிழவன் குறிப்பிட்டதையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்வது தவறில்லை.\n« நவ் ஜன »\nதமிழ்ச் சிற்றேடுகளும் ஏ4 அளவு ஏடுகளும்\nஅறிந்த நிரந்தரம் -பிரம்மராஜன் முதல் கவிதைத் தொகுதி/Brammarajan’s First Collection of Poems\nநெய்வேலி சந்தான கோபாலன் நேர்காணல்-பகுதி/2/Interview with Neyveli Santhanagopalan-Part-II\nவலி உணரும் மனிதர்கள்/பிரம்மராஜன்/Men Sensitive to Pain-poems/Brammarajan\nதமிழ்ச் சிற்றேடுகளும் ஏ4 அளவு ஏடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/neet-question-case-high-court-madurai-branch-cbse-question/", "date_download": "2019-02-16T13:47:24Z", "digest": "sha1:E4AH6MHGXCUY7PYC26AQJLQLMG6NLFSQ", "length": 16292, "nlines": 153, "source_domain": "nadappu.com", "title": "நீட் கேள்வித்தாள் விவகாரம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சிபிஎஸ்இக்கு கேள்வி..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் அஞ்சலி…\nகாஷ்மீர் தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..\nஅமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர்: அவசர நிலைப் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்து..\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து : ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி..\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை…\nசொந்தக் குடும்பத்தினரையே தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தும் பாக். பயங்கரவாதி மசூத் அசார்..\n‘ஒருபோதும் மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப் ஆவேசம்\n : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்\nநீட் கேள்வித்தாள் விவகாரம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சிபிஎஸ்இக்கு கேள்வி..\nசமீபத்தில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழில் வழங்கிய கேள்வித்தாளில் 49 கேள்விகள் தவறாக இருந்ததாகவும் தவறான கேள்விகளுக்கு கருணை மதிப் பென் வழ��்க ஆணையிடும் மாறு மா.கம்யூ எம்.பி.,டி.கே ரங்கராஜன் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.\nமனுவை விசாரித்த நீதிபதிகள் நீட் தேர்வு நடத்திய சிபிஎஸ்இ-க்கு 4 கேள்விகளை எழுப்பியுள்ளது.\n* ஆங்கில மொழியில் இருந்து தமிழுக்கு எதன் அடிப்படையில் நீட் தேர்வு கேள்விகள் மொழிபெயர்க்கப்படுகின்றன\n* நீட் தேர்வில் இடம்பெறும் கேள்விகளுக்கான வார்த்தைகள் எந்த அகராதியில் இருந்து எடுக்கப்படுகின்றன\n* தமிழில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன\n* தமிழில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் எடுக்கப்படுகின்றது என்பது மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்படுகிறதா.\nமேலும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான போட்டி தேர்வு நடத்தப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி, வழக்கின் விசாரணையை ஜூலை 6 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.\nPrevious Postஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம் Next Postவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nஒரு வாரத்திற்கு முன்பாகவே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு..\n10-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு…\nசிபிஎஸ்இ, நீட் தேர்வெழுத ஆதார் கட்டாயமில்லை : உச்சநீதிமன்றம் தீர்ப்பு….\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nடிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி\n2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாக���ாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின\nநண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது\n“அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும்” : நேதாஜி கூறியதன் பின்னணி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nவல... வல... வலே... வலே..\nபிரச்சார வேன் கூட செல்ல முடியாத உ.பி சாலைகள்: ராகுலை பாதுகாக்க திணறிய அதிகாரிகள் (வீடியோ)\nநான் தலை கீழாகத்தான் குதிப்பேன்: கமலின் தனித்துப் போட்டி அறிவிப்பை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதேவேந்திர குல வேளாளர்- ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய பெண் கோரிக்கை, ஸ்டாலின் உறுதி\nசாரதா சிட்பண்ட் வழக்கில் காட்டும் வேகத்தை குட்கா வழக்கில் சிபிஐ காட்டாதது ஏன்\nநாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…\nபுலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்\nஇயல் விருது பெறும் எழுத்தாளர் இமயத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து\n“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்\nராகு,கேது பெயர்ச்சி : திருப்பாம்புரம்,திருநாகேஸ்வரம்,கீழ்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்.. https://t.co/dX5RNDBx9w\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின https://t.co/MuDY5iIaRh\nதகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மறுப்பு https://t.co/ZAymbB8lIO\nபிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம் https://t.co/EbCAZUJEdi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2014/07/06/", "date_download": "2019-02-16T13:23:14Z", "digest": "sha1:NVDK4F7Y6CQPJRHUUKCMSL7VH4PU43BS", "length": 26633, "nlines": 161, "source_domain": "senthilvayal.com", "title": "06 | ஜூலை | 2014 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nடெல்டா சர்ச் தேடலை நிறுத்தும் வழிகள்\nDelta Search என்ற சர்ச் இஞ்சின், சற்று மிகையான இடத்தையே நம் பிரவுசரில் பிடித்துக் கொள்கிறது. இந்த தேவையற்ற புரோகிராம் இயங்குவதுடன், வர்த்தக ரீதியான சில தளங்களை நமக்கு பரிந்துரைக்கிறது. நம் தேடலுக்குச் சம்பந்தமில்லாத, ஆனால் அவை போலத் தோற்றமளிக்கின்ற இணைய தளங்களுக்கான லிங்க் வழங்குகிறது. இவை adwares எனப்படும் விளம்பர புரோகிராம்களால் ஏற்படுபவை. இவற்றில் சில வைரஸ் சார்ந்தவையும் இருக்கலாம். இந்த வைரஸ் கம்ப்யூட்டருக்குள் நுழைந்தவுடன் நாம் மாறா நிலையில் அமைத்த சர்ச் இஞ்சின் செட்டிங்ஸை மாற்றுகிறது. அதே போல, புக்மார்க் மற்றும் ஹோம் பேஜ் அமைப்புகளையும் மாற்றுகிறது. சிலவற்றில் Delta search.com என்ற தன் தளத்தினை முதன்மைத் தளமாக மாற்றி அமைக்கிறது. ஒவ்வொரு முறை புதிய தளம் ஒன்றை நம் பிரவுசரில் திறக்கும்போதும், இந்த தளமும் திறக்கும்படி அமைக்கப்படுகிறது. கூகுள் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், சபாரி மற்றும் பயர்பாக்ஸ் என அனைத்து பிரவுசர்களிலும் இந்த செட்டிங்ஸ் அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்த தேடல் சாதனத்தை அனைவரும் கட்டாயமாக நீக்கியே ஆக வேண்டும். தேவையற்ற, போலியான இணைய தளங்களைத் தன் தேடல் முடிவுகளாக இது காட்டுவதால், இதனை அனு மதிக்கக் கூடாது. அதற்கான வழிகளை இங்கு காணலாம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nமிஸ்டர் கழுகு: ”நான் சந்தோஷமாக இல்லை\nகழுகார் உள்ளே நுழைந்ததும், ”அ.தி.மு.க செயற்குழுவில் இருந்து ஆரம்பியும்” என்று அன்புக் கட்டளை போட்டோம். அதற்குத் தயாராக வந்திருப்பவர் போலவே ஆரம்பித்தார்\n”அ.தி.மு.க செயற்குழு ஜூன் 21-ம் தேதி நடக்க இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஏனோ திடீரென்று அந்த தேதி ஒத்திவைக்கப்பட்டது. ‘முதல்வர் சில நாட்கள் ஓய்வில் இருக்கிறார்’ என்று அதற்கு சிலர் காரணம் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து ஜூலை 2-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் கட்சியின் செயற்குழு கூடியது. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஜெயலலிதா கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதால், பிரமாண்டம் களைகட்டியது. ஜெயலலிதாவை புகழ்ந்து தள்ளி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ‘எதிர்த்து நின்றோர் அனைவரும் நிலைகுலைந்து போகும் வண்ணம் இந்திய அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரமாக வெற்றி முகட்டில் உயர்ந்து நிற்கும் இயக்கமாய் அ.இ.அ.தி.மு.க-வை உயர்த்தி இருக்கும் அரசியல் ஞானி, எளியோரின் நம்பிக்கை நட்சத்திரம், இளைய தொண்டர்களின் காவல் தெய்வம், புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு இந்த செயற்குழு மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறது’ என்ற ரீதியில் பாராட்டு மழையைப் பொழிந்தார்கள். ‘அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் 100 சதவிகிதம் முழுமையான வெற்றியைப் பெற வேண்டும்’ என்ற சூளுரையும் மேற்கொள்ளப்​பட்டது\nPosted in: அரசியல் செய்திகள்\nசீன முதலீடு: மோடி பாணியை பின்பற்றுமா தமிழகம்\nசீன முதலீட்டை ஈர்ப்பதில், குஜராத் மாநிலத்தில், மோடி பின்பற்றிய பாணியை, தமிழகம் பின் பற்றுமா என்ற கேள்வி, தொழில் துறையினரிடம் எழுந்துள்ளது.\nசீனா, தன் நாட்டில், பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து, அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதையே முக்கிய பணியாக கொண்டுள்ளது. அதனால், ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா நாடுகளைப் போல, உற்பத்தித் துறைக்காக, வெளிநாடுகளில், சீனா முதலீடு செய்வதில்லை.\nPosted in: படித்த செய்திகள்\n‘புகையிலையை சுவைத்தால் பிரச்னை இல்லையா\nநிக்கோட்டினை எந்த ரூபத்தில் எடுத்தாலும், அது நுரையீரலில் சி.ஓ.பி.டி., என்ற நுரையீரல் அடைப்பு நோயை உருவாக்கும். இதை நிறுத்துவது தான் நல்லது. புகையிலையை தொடர்ந்து போடுவதால் வாய், தொண்டையில் புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்\nபள்ளிப் பருவத்தில், மாணவர்கள் சிலர் சிகரெட் பிடிக்கின்றனர். இது அவர்கள் வாழ்க்கையை பாதிக்கும் அல்லவா\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nஇளைஞர்களையும் பாதிக்கும் செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ்\nசுக்ர யோகம்… லக்ன பலன்கள்\nகமலுக்கும், ரஜினிக்கும் எம்.பி., பதவி ரெடி\nபட்டு புடவையை பாராமரிப்பது எப்படி..\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்து சென்றான் அப்படி ���ன்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nஅரசு வேலை கிடைக்க இந்த பரிகாரம் பண்ணுனா போதுமா \n அப்போ இந்த 7 உணவையும் நீங்க தொடவே கூடாது…\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nதினமும் 1 ஸ்பூன் மிளகை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nபற்ற வைத்த பன்னீர்… தெறிக்கவிடும் திருமா\nஇந்திய ஆதிவாசிகள் நோயில்லாமல் அதிக ஆயுளுடன் வாழ, தினமும் இதை தான் சாப்பிடறாங்க..\n அப்போ இந்த நோயில ஒண்ணாச்சும் உங்களுக்கு இருக்கும்\nஉங்கள் காருக்கு உள்ளேயே இருக்க கூடிய ஆபத்துகள்: விபத்தை தவிர்க்க உடனே தூக்கி வீசிடுங்க\n – கவலைவேண்டாம்… இருக்கிறது வில்வ இலை \nஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்…\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்.. மிரட்டும் வருமான வரி துறை.. மிரட்டும் வருமான வரி துறை..\nTV சேனல்களை தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கு காலக்கெடு நீடிப்பு….\nகுழந்தைங்களுக்கு துளசி மாதிரி மூலிகை கொடுக்கலாமா கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..\nமாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்\n எந்த வயதில் உங்களுக்கு ஆணுறுப்பில் விறைப்பு பிரச்சினை ஏற்பட தொடங்கும் தெரியுமா\nஇறந்தவர்கள் உங்கள் கனவில் வருகிறார்களா அதற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான காரணம் தெரியுமா\nஉங்க உடம்புல புற்றுநோயே வராத இடம் எது தெரியுமா..\nசாலை விதிகளை மீறுபவர்களா நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் தொகை அதிகரிக்க வருகிறது புதிய சட்டம்\nநரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளைப் போக்கும் வல்லாரை…\nஅழகான சருமத்தை பெற செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n – 10 நிமிட பயிற்சியால் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச செய்யலாம்\nமாங்கொட்டையும் திராட்சையும் இப்படி செஞ்சு சாப்பிட்டிங்னா வலிப்பு நோய் உடனே சரியாகிடுமாம்…\nநினைத்த வேலை நிச்சயம் கிடைக்க முதலில் இதப் படிங்க\nசமையலறையில் நீங்கள் செய்யும் இந்த சாதாரண தவறுகள் கூட உங்கள் வாழ்க்கையை சிதைக்கும் தெரியுமா\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் எத்தனை தடுமாற்றம்.. எத்தனை குழப்பம்.. கழகங்களில்\nஅதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே\n’ – கெமிஸ்ட்ரி அறிவோம்\nஇது கலைஞர் தி.மு.க அல்ல” – கடுப்பேற்றும் ஸ்டாலின்… கலக்கத்தில் கூட்டணி\n” – அ.தி.மு.க-வுக்கு டெல்லி எச்சரிக்கை\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகுதிகள் என்ன தெரியுமா\nபூண்டுல தேன் கலந்து வெறும் வயிறுல சாப்பிட்டா டயர் மாதிரி இருக்கிற தொப்பையும் கரைஞ்சிடுமாம்\nஅறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிடம் மறைக்கும் அந்த’ 10 இரகசியங்கள் என்ன தெரியுமா..\nமுதலிரவின் போது இதை செய்யவே கூடாதாம்\nபெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக் கணக்குகளை பாதுகாப்பது எப்படி\nதினமும் காலையிலும் மாலையிலும் இந்த 7 டிப்ஸை தொடர்ந்து செய்தால் எப்படி ஆகிடுவீங்க தெரியுமா\nபட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் வருமான வரிச் சலுகைகள்\nசம்பளதாரர்கள்… விவசாயம்… ரியல் எஸ்டேட்… சலுகைகளை வாரி வழங்கிய தேர்தல் பட்ஜெட்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : மீனம்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : கும்பம்\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/sc-is-going-hear-the-disqualification-case-323434.html", "date_download": "2019-02-16T14:07:37Z", "digest": "sha1:T3RYZASHJX5R2UANUCIRO365XOVZFMTC", "length": 27662, "nlines": 323, "source_domain": "tamil.oneindia.com", "title": "Breaking news: எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் ஹைகோர்ட் 3வது நீதிபதி விமலா நீக்கம் | SC is going to hear the Disqualification case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n39 min ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n55 min ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\n1 hr ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\n1 hr ago ஜம்மு காஷ்மீரில் இன்று மற்றொரு தீவிரவாத தாக்குதல்.. குண்டு வெடிப்பில் ராணுவ மேஜர் பலி\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித��த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nBreaking news: எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் ஹைகோர்ட் 3வது நீதிபதி விமலா நீக்கம்\nதினகரன் ஆதரவு 17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலாவுக்கு பதில் நீதிபதி சத்யநாராயணன் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரம், ஹைகோர்ட்டுக்கு பதில் உச்சநீதிமன்றமே நேரடியாக விசாரிக்க வேண்டும் என்ற தினகரன் தரப்பு கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது.\nகொல்லபட்ட தொழிலதிபர் சிவமூர்த்தி குடும்பத்தை சந்தித்து ப.சிதம்பரம் ஆறுதல்\nதிருப்பூரில் உள்ள சிவமூர்த்தி வீட்டிற்கு சென்றுள்ளார் ப.சிதம்பரம்\nகொல்லபட்ட சிவமூர்த்தி முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் உறவினர்\nநடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன்\nசேலம் கோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு\nசேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக பேசியதால் கைது செய்யப்பட்டார் மன்சூர் அலிகான்\nமுதல்வர் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு\nஒரு மணி நேரம் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது\nதமிழக அரசு மீது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் பகிரங்க புகார்\nதமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை- பொன்.மாணிக்கவேல்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்- பொன் மாணிக்கவேல் இடையே மோதல்\n8 வழி சாலை செங்கத்தில் மற்றொரு விவசாயி தீ குளிக்க முயற்சி\nசென்னையில் 3-ம் கட்ட மெட்ரோ ரயில்- நிலம் எடுக்க ஆய்வு\nமாதவரம் முதல் சிறுசேரி வரை 3-ம் கட்ட மெட்ரோ ரயில்\nகொட்டிவாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரயிலுக்கான நிலம் ஆய்வு\nவிவசாயியை மீட்க பாழடைந்த கிணற்றில் கயிற்றை இறக்கியது போலீஸ்\nவயதான மூதாட்டியும் கிணற்றில் குதிக்க முயற்சி\nசெங்கத்தில் விவசாயி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி\n8 வழிசாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு\nவிவசாயிகளை காப்பாற்ற போலீசாரும் கிணற்றில் குதித்ததால் பதற்றம்\nசெங்கம் பகுதியில் கிணறுகளில் போலீஸ் குவிப்பு\nவிவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதை தடுக்க போலீஸ் குவிப்பு\nகுஜராத்: பேராசிரியர் முகத்தில் கறுப்பு மை பூசிய பாஜக மாணவர் அமைப்பு\nகறுப்பு மையுடன் பேராசிரியரை ஊர்வலமாக அழைத்து வந்தது ஏபிவிபி\nமாணவர் பேரவை தேர்தலில் பேராசிரியர் தங்களுக்கு விரோதமாக நடந்ததாக புகார்\nதங்கச்சிமடத்தில் வெடிகுண்டு குவியல்- நீதிபதி ஆய்வு\nவெடிகுண்டு குவியலை நீதிபதி பாலகுமாரன் பார்வையிட்டு வருகிறார்\nநீதிபதி பார்வையிட்ட பின்பு வெடிகுண்டுகள் அழிக்கப்படும்\nதிண்டுக்கல் சீனிவாசனை பதவி நீக்கம் செய்ய கோரி வழக்கு\nமதுரை ஐகோர்ட் கிளையில் அதிமுக நிர்வாகி சீனிவாசன் வழக்கு\nவேடசந்தூர் கூட்டத்தில் ஜெ. கொள்ளையடித்ததாக பேசினார் சீனிவாசன் - மனு\nமுன்னாள் முதல்வரை அவதூறாக பேசியதால் சீனிவாசனை நீக்க வேண்டும்\nதாம் பேசியதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டதாக திண்டுக்கல் சீனிவாசன் ஏற்கனவே விளக்கம்\nஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு தற்காலிக மின் இணைப்பு இல்லை- அரசு\nசென்னை தொழிலதிபர் கலியமூர்த்தி கடத்தி கொலை\nதிருவான்மியூர் கலியமூர்த்தி 16-ந் தேதி காணாமல் போனார்\nகலியமூர்த்தியின் சடலம் செய்யூர் அருகே மீட்பு\nசேலம் முதியோர் இல்லத்தில் வெறும் கைகளால் மனிதக் கழிவுகளை அகற்றிய முதியவர்\nவீடியோ வெளியானதால் பரபரப்பு - மாநகர நல அலுவலர் பிரபாகரன் ஆய்வு\nசாலையோர மைல் கல்லை கட்டி சிவமூர்த்தி சடலம் வீச்சு\nஓசூர் கெரவப்பள்ளி அணையில் சடலம் வீச்சு\nமைல் கல் சிறியதாக இருந்ததால் சடலம் மிதந்தது\nதகுதி நீக்க வழக்கை உச்சநீதிமன்றமே வழக்கை விசாரிக்க கோரிய எம்.எல்.ஏக்கள் மனு தள்ளுபடி\nதகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் ஹைகோர்ட் 3-வது நீதிபதி விமலா நீக்கம்\nவிமலாவுக்கு பதில் எம். சத்யநாராயணாவை நியமித்தது உச்சநீதிமன்றம்\n8 வழி சாலை- மக்களை சந்தித்து கருத்துகள் அறிக்கையாகத் தயாரிப்பு: அன்புமணி\nமாற்றுத்திட்டம் குறித்து வாய்ப்பு கிடைத்தால் நிதின் கட்கரியுடன் ஆலோசனை\nமக்களின் கருத்துகள் அரசுகளுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்படும்\n8 வழி சாலையால் விவசாய கூலிகளுக்கு அதிகம் பாதிப்பு\nசட்டசபையில் 8 வழி சாலை குறித்து முதல்வர் தவறான தகவல் -அன்புமணி\nதிருப்பூர் சிவமூர்த்தி உடல் ஓசூர் அருகே கண்டெடுப்பு\nஓசூர் கெலவரப்பள்ளி அருகே சிவமூர்த்தி உடல் மீட்பு\nசட்டசபையில் சீக்கிரம் விரைந்து பேச வற்புறுத்தினால் ராஜினாமா செய்வேன்- காங் எம்எல்ஏ ராமசாமி\n10 நிமிடத்தில் பேச வேண்டும் என சபாநாயகர் கூறியதால் ராமசாமி கோபம்\nசேகர் ரெட்டி வீட்டில் ரூ34 கோடி புதிய நோட்டுகள் கைப்பற்றப்பட்டன\nபுதிய நோட்டுகள் தொடர்பாக 3 வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது\nசேகர் ரெட்டி மீதான சிபிஐ வழக்கு ரத்து- ஹைகோர்ட்\nபுதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியது தொடர்பாக வழக்கு\nசேகர் ரெட்டி, அவரது நண்பர்கள் மீதான வழக்கு ரத்து\n8 வழி சாலை- சேலத்தில் அன்புமணி பேட்டி\n8 வழி சாலை- சேலத்தில் அன்புமணி பேட்டி\nதகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கு- சற்று நேரத்தில் விசாரணை\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண்மிஸ்ரா, சஞ்சய் கிசன் கவுல் விசாரணை\nகாஞ்சிபுரத்தில் மினி லாரி மீது கண்டெய்னர் மோதி விபத்து - 2 பேர் பலி\nமினி லாரி தீப்பிடித்ததில் 2 பேர் உடல் கருகி உயிரிழப்பு\nதிருவண்ணாமலையில் 3 செய்தியாளர்கள் கைது- 2 பேர் விடுவிப்பு\n8 வழி சாலை எதிர்ப்பு போராட்டத்தை பதிவு செய்ததால் போலீசாரால் கைது\nமாத்ருபூமியின் அனூப் தாஸ், கேமராமேன் முருகன், தீக்கதிர் ராமதாஸ் கைது\nபத்திரிகையாளர்கள் என தெரியாமல் அனூப் தாஸ், முருகன் கைது- போலீஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மோடி அரசு புதுச்சேரி அரசிடம் பாடம் கற்று கொள்ள வேண்டும்\nபுதுச்சேரியில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் விளக்கம்\nஆளுநர் ஆய்வு செய்யும் நோய் புதுச்சேரியில் இருந்து தற்போது தமிழகத்திற்கும் பரவி உள்ளது\nபுதுச்சேரியில் முதல்வர் அமைச்சரை கலந்து ஆலோசிக்காமல் ஆளுநர் ஆய்வு நடத்த கூடாது\nமாங்கனி திருவிழாவை தொடங்கி வைத்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி\nதிருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி தொழில் செய்து வந்தார் சிவமூர்த்தி\nசிவம��ர்த்தி ப.சிதம்பரம் மனைவி நளினியின் தங்கை மருமகன் ஆவார்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தி கொலை\n2 நாட்களுக்கு முன் சிவமூர்த்தி காணாமல் போய் விட்டார்\nபணம் கேட்டு சிவமூர்த்தியை கடத்தி 3 பேர் கொலை செய்ததாக தகவல்\nசிவமூர்த்தியின் சொகுசு கார் ஆம்பூரில் பறிமுதல் செய்யப்பட்டது\nசிவமூர்த்தி கொலை தொடர்பாக கோவையை சேர்ந்த மணிபாரதி, விமல், கவுதம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்\nசொத்து குவிப்பு- திமுக மாஜி எம்.எல்.ஏ மாரிமுத்துவுக்கு 4 ஆண்டு ஜெயில்\nதிமுக மாஜி எம்.எல்.ஏ மனைவி, மகனுக்கும் ஜெயில்\n1996-2001ல் வானூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் மாரிமுத்து\nவருமானத்துக்கு அதிகமாக ரூ16 லட்சம் சொத்து குவித்ததாக வழக்கு\nஇலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்தாரா\nஅகதிகளை ஏற்றிச் செல்ல வந்தவரா\nராமேஸ்வரத்தில் பெருமளவு ஆயுதக் குவியல் கிடைத்த நிலையில் இலங்கையர் கைதால் பரபரப்பு\nராமேஸ்வரம் அருகே இலங்கையை சேர்ந்தவர் கைது\nஉச்சிபுளி வலங்காபுரி கடற்கரையில் இலங்கை நாட்டவர் கைது\nபைபர் படகுடன் வலங்காபுரி கடற்கரை பகுதியில் கைது செய்யப்பட்டார்\nதினகரன் ஆதரவு 17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை கூடுகிறது\nதமிழக அமைச்சரவை கூட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய ஒப்புதல் தரப்படும் என தகவல்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-02-16T13:40:53Z", "digest": "sha1:QCIJBHHDECEC7JXCATUTROMLUUMSITHY", "length": 13073, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "பூதாகரமாகும் ஜனாதிபதியின் வில்பத்து வர்த்தமானி", "raw_content": "\nமுகப்பு News Local News பூதாகரமாகும் ஜனாதிபதியின் வில்பத்து வர்த்தமானி : செயலாளர் விளக்கம்\nபூதாகரமாகும் ஜனாதிபதியின் வில்பத்து வர்த்தமானி : செயலாளர் விளக்கம்\nமுஸ்லிம்களுக்கு சட்டரீதியாக உரிமையுள்ள எந்த முஸ்லிம் மத ஸ்தலங்களோ, கிராமங்களோ அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் மூலம் அரசுக்கு பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என ஜனாதிபதி செயலாள���் கையொப்பமிட்டுள்ள கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.\nகடந்த 24 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரி முஸ்லிம் சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இந்த கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nமேலும் குறித்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெறவுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்காக அமைந்துள்ள மாவில்லு, வெப்பல், மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம், பெரியமுறிப்பு ஆகியபகுதிகள் இணைக்கப்பட்டு “மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனம்’ பாதுகாக்கப்பட்ட வனம் என பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 24 ஆம் திகதி தனது ரஷ்ய பயணத்தின் போது கையொப்பமிட்டு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, அமைச்சர் ரிஷாட் பதிர்தீன், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் ரிஸ்புல்லாத் உள்ளிட்டவர்கள் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், ஜனாதிபதி தாம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nவில்பத்து வர்த்தமானி குறித்து ஜனாதிபதி விரைவில் உறுதியான தீர்மானத்தை அறிவிப்பார்: செயலாளர் பி.பி அபேகோன் முஸ்லிம் பிரதிநிதிகளிடம் உறுதி\nமெர்சல் பட சாதனையை முறியடித்து மாஸ் காட்டும் விஸ்வாசம்\nஇந்த வருட ஆரம்பத்தில் ரஜினியின் பேட்ட படத்திற்கு போட்டியாக வந்த படம் அஜித்தின் விஸ்வாசம். படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் குடும்ப ரசிகர்களை இப்படம் மிகவும் கவர்ந்துவிட்டது. இதனால் பல வசூல் சாதனைகளை...\nநடிகர் கார்த்தியின் அடுத்த படத்தின் கெட்டப் இதுவா\nநடிகர் கார்த்தியின் நடிப்பில் இறுதியாக வெளிவந் படம் தேவ். இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் கார்த்தி தற்போது தன் அடுத்தப்படத்திற்கு தயாராகிவிட்டார் என்று சமூக வலைத்தளத்தில்...\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா சமந்தாவின் ஹ��ட் புகைப்படம் உள்ளே\nகாதலுக்காக சுவர் ஏறி குதித்து வீட்டை விட்டு ஓடிய தேவயானி – சுவாரஸ்ய காதல் கதை\nதமிழ் சினிமாவில் 80 90 களில் காதல் தேவதையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் கவர்ச்சிக்கு நோ சொல்லி சேலை, தாவனியில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் இயக்குநர் ராஜ்குமாரை திருமணம்...\nபிக்பாஸ் யாஷிக்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/107478?ref=rightsidebar", "date_download": "2019-02-16T13:36:53Z", "digest": "sha1:FU7A7Y5VFIZVXKNBVPFO7FDFD5QXFOJI", "length": 13412, "nlines": 175, "source_domain": "www.ibctamil.com", "title": "சிபிஐ விசாரணைக்கு ஆளாகியுள்ள எடப்பாடி முதல்வராக நீடிப்பதா? ஸ்டாலின் காட்டம்.! - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புக்களில் மக்களை அரசியல் மயப்படுத்துகின்ற அமைப்பு என்று எந்த அமைப்பை பார்க்கின்றீர்கள்\nயாழ்ப்பாணத்துக்கு சர்வதேச விமான சேவை மகிழ்ச்சியில் மக்கள்\nயாருமற்ற வீட்டினுள் நிகழ்ந்துவந்த சம்பவம் திடீரென்று உள்ளே சென்றபோது கண்ட மோசமான காட்சி\nகட்டுநாயக்கவைத் தாக்க புறப்படுவதற்கு முன்னர் வான்புலிகளுக்கு தலைவர் கண்டிப்போடு கூறிய விடயம்\nஇன்று காலையிலிருந்து இலங்கை மக்களை நெகிழவைத்துள்ள தமிழன்\nதமிழர்கள் வந்தேறிகள்.. தெலுங்கு நாயக்கர்கள் தான் மண்ணின் மைந்தர்கள் - மதிமுக உறுப்பினர் ஆவேச பேச்சு.\nசங்கிலியால் பிணைத்து இழுத்துச் செல்லப்படும் ஈழத்தமிழ் போராளிகள்\nவவுனியாவில் சீருடையுடன் வ��்த விடுதலைப் புலிகள்\nபுதிய உத்தரதேவி ரயிலில் நடக்கும் அசிங்கங்கள்; மக்கள் வெளிப்படுத்தும் அதிர்ச்சி அனுபவங்கள்\nவவுனியாவில் விடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஆறுபேர்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருக்கும் அஞ்சாத இரும்புப் பெண்ணாம் இவர்\nதிருகோணமலை, யாழ் நீராவியடி, கொழும்பு வெள்ளவத்தை\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, பேத்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் அளவெட்டி, , London\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nசிபிஐ விசாரணைக்கு ஆளாகியுள்ள எடப்பாடி முதல்வராக நீடிப்பதா\nநெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக முதல்வா் பழனிசாமி மீது தி.மு.க. அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுதல்வா் பழனிசாமி நெடுஞ்சாலைத்துறையை நிா்வகித்து வருகிறாா். இந்நிலையில் நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை சட்டத்திற்கு புறம்பாக தனது உறவினா்கள், நண்பா்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இதில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் தி.மு.க. அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.\nஆனால், முதல்வரின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் லஞ்சஒழிப்புத்துறை தனது புகாா் குறித்து முறையாக விசாரணை நடத்தவில்லை என்று ஆா்.எஸ்.பாரதி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா். மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாாிகள் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா்.\nமுதல்வர் மீதான ஊழல் புகார் வழக்கினை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், \" முதல்வர் பழனிசாமி மீதான ஊழல் வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி திரு பழனிசாமி உடனடியாக விலகி சுதந்திரமான ஊழல் விசாரணைக்கு வழி விட வேண்டும் என்றும், ஆதாரங்கள் அழிப்பிற்கு இடமளித்து விடாமல் காலதாமதமின்றி சி.பி.ஐ. இந்த டெண்டர் ஊழல் வழக்கின் ஆவணங்களைப் பெற���று விசாரணையை துவங்கிட வேண்டும்\" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/107455?ref=ibctamil-recommendation", "date_download": "2019-02-16T14:16:38Z", "digest": "sha1:OSHBQ5FVKKD3VYW3DN5HHW7LZ5S3ECGO", "length": 13763, "nlines": 181, "source_domain": "www.ibctamil.com", "title": "போதநாயகியின் திருமண வாழ்வில் நடந்த கொடுமைகள்! உண்மையை வெளியிட்ட பெற்றோர்!! (காணொளி) - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புக்களில் மக்களை அரசியல் மயப்படுத்துகின்ற அமைப்பு என்று எந்த அமைப்பை பார்க்கின்றீர்கள்\nயாழ்ப்பாணத்துக்கு சர்வதேச விமான சேவை மகிழ்ச்சியில் மக்கள்\nயாருமற்ற வீட்டினுள் நிகழ்ந்துவந்த சம்பவம் திடீரென்று உள்ளே சென்றபோது கண்ட மோசமான காட்சி\nகட்டுநாயக்கவைத் தாக்க புறப்படுவதற்கு முன்னர் வான்புலிகளுக்கு தலைவர் கண்டிப்போடு கூறிய விடயம்\nஇன்று காலையிலிருந்து இலங்கை மக்களை நெகிழவைத்துள்ள தமிழன்\nதமிழர்கள் வந்தேறிகள்.. தெலுங்கு நாயக்கர்கள் தான் மண்ணின் மைந்தர்கள் - மதிமுக உறுப்பினர் ஆவேச பேச்சு.\nசங்கிலியால் பிணைத்து இழுத்துச் செல்லப்படும் ஈழத்தமிழ் போராளிகள்\nவவுனியாவில் சீருடையுடன் வந்த விடுதலைப் புலிகள்\nபுதிய உத்தரதேவி ரயிலில் நடக்கும் அசிங்கங்கள்; மக்கள் வெளிப்படுத்தும் அதிர்ச்சி அனுபவங்கள்\nவவுனியாவில் விடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஆறுபேர்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருக்கும் அஞ்சாத இரும்புப் பெண்ணாம் இவர்\nதிருகோணமலை, யாழ் நீராவியடி, கொழும்பு வெள்ளவத்தை\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, பேத்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் அளவெட்டி, , London\nபோதநாயகியின் திருமண வாழ்வில் நடந்த கொடுமைகள் உண்மையை வெளியிட்ட பெற்றோர்\nகிழக்கு பல்கலைகழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளரான போதநாயகியின் மரணம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அவர��ு பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.\nஇந்த கோரிக்கையை வலியுறுத்தும் சட்டமா அதிபருக்கான கடிதத்தை, வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனிடம் அவர்கள் கையளித்துள்ளனர்.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளராக கடமையாற்றி வந்த செந்தூரன் போதநாயகி, சங்கமித்த கடற்கரையில் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.\nபோதநாயகி தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டார என்பது இதுவரை தெரியவராத போதிலும் அவரின் உயிரிழப்புக்கு கணவரான செந்தூரனே காரணம் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.\nஇந்த நிலையில், வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் போதநாயகியின் வீட்டிற்கு நேற்று நேரடியாக சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.\nஇதன்போது போதநாயகியின் தாய் மற்றும் தந்தையுடன் கலந்துரையாடிய அனந்தி சசிதரனிடம், போதநாயகியின் திருமண வாழ்வின் பின்னரான நிலைமைகள் தொடர்பில் தாயார் எடுத்துக்கூறினார்.\nவிரிவுரையாளரான போதநாயகியின் மரணத்தில் அவரது கணவரான சு. செந்தூரன் மீதே தமக்கு சந்தேகம் இருப்பதாக போதனாயகியின் தாயார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.\nஇதன்போது சட்ட மா அதிபரின் மூலமாக விசாரணையை தீவிரப்படுத்துமாறு கோரி தனது சார்பில் சட்டமா அதிபரிடம் கையளிப்பதற்காக கோரிக்கை கடிதம் ஒன்றினையும் அமைச்சர் அனந்தி சசிதரனிடம் போதநாயகியின் பெற்றோர் கையளித்திருந்தனர்.\nபோதநாயகி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் திருகோணமலை பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.\nஇந்த வழக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2019-02-16T13:20:13Z", "digest": "sha1:BB235LEMSAQO7ZRVCZYZTBZ3Q7YICWMW", "length": 16491, "nlines": 301, "source_domain": "www.tntj.net", "title": "முத்தலாக்(?) மசோதா: – முஸ்லிம்களை தண்டிக்கும் மத்திய அரசு: – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\n) மசோதா: – முஸ்லிம்களை தண்டிக்கும் மத்திய அரசு: – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\n) மசோதா: – முஸ்லிம்களை தண்டிக்கும் மத்திய அரசு: – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\n– முஸ்லிம்களை தண்டிக்கும் மத்திய அரசு:\n– தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nமுத்தலாக் மூலம் விவாகரத்து செய்வோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.\nமுஸ்லிம்களை சீண்டிப் பார்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பா.ஜ.க. அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.\nமனைவியை விவாகரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட கணவன்மார்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு வாய்ப்புக்களை பயன்படுத்திய பின்புகூட கணவன் மனைவி இருவரும் விரும்பினால் சேர்ந்து வாழலாம். மூன்றாவது வாய்ப்பையும் பயன்படுத்தி விட்டால் மட்டுமே தம்பதியருக்கு இடையில் நிரந்தர விவாகரத்து ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்படும். இதுதான் பெண்களை விவாகரத்து செய்ய இஸ்லாம் காட்டும் நெறியாகும்.\nஇஸ்லாம் காட்டிய இந்த நெறிக்கு மாற்றமாக ஒரே நேரத்தில் தலாக் தலாக் தலாக் என்று சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் சட்டம் இஸ்லாத்தில் இல்லாத ஒன்றாகும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் தலாக் தலாக் என்று எத்தனை முறை சொன்னாலும் அது ஒரே தடவை சொன்னதாகத்தான் கருதப்பட்டது.\nஇஸ்லாத்தில் இல்லாத ஒன்றை நீக்கும் முடிவு வரவேற்கத்தக்கது என்றாலும் இதற்காக இயற்றப்பட்டவுள்ள சட்டம் அறிவீனமானதும் சட்ட விதிகளுக்கு முரணானதுமாகும்.\nமுத்தலாக் என்று ஒருவர் சொன்னால் அது ஒரு தலாக் என்றே கருதப்படும் என்று சட்டம் இயற்றுவதுதான் சரியான நடைமுறையாகும்.\nமுத்தலாக் செல்லாது என்று சட்டம் இயற்றுவதற்குப் பதிலாக, முத்தலாக் சொன்னால் சிறைத் தண்டனை – அபராதம் என்றெல்லாம் சட்டம் இயற்றுவதை ஏற்க முடியாது.\nகணவன் மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டால் என்னை முத்தலாக் சொன்னார் எனக் கூறி கணவன்மார்கள் பழிவாங்கப்பட மட்டுமே இச்சட்டம் உதவும்.\nமுத்தலாக் கூடாது என்ற போர்வையில் முஸ்லிம் சமுதாயத்தின் குடும்பத்துக்குள் குழப்பம் விளைவிப்பதையும், பொய் புகாரில் சிறையில் தள்ள வழிவகுக்க சதி செய்வதையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.\nஇது சட்டமாக்கப்பட்டால் வரலாறு காணாத சமுதாயத்தின் எதிர்ப்பை சந்திக்க நேரும் என்றும் மத்திய அரசை தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கிறது.\nஉணர்வு இ-பேப்பர் 22 – 18\nபள்ளிவாசலில் புகுந்து புனித குர்ஆன் மீது சிறுநீர் கழித்து, முஸ்லிம் முதியவரை வெட்டிப்படுகொலை செய்த காவிகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nஉணர்வு இ-பேப்பர் 23 : 24\nஉணர்வு இ-பேப்பர் 23 : 23", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-02-16T13:47:24Z", "digest": "sha1:FNI7FFNQCOOTEYTV4GJUVORJISZGTFPA", "length": 11399, "nlines": 65, "source_domain": "heritagewiki.org", "title": "சங்க காலத்தில் சுயமரியாதை - மரபு விக்கி", "raw_content": "\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nகடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து \"சுயமரியாதை\" என்ற சொல் தமிழர்களுக்குப் பழக்கமாகிவிட்டதொன்று எனில் மிகையல்ல. ஆனால், சுயமரியாதை என்பது நமது முன்னோர்கள் வாழ்க்கையில் இயல்பாக அமைந்ததொன்று.இன்றைக்கு அதிகாரம் பெற்ற யாரிடத்தும் கற்றறிந்த மாந்தர் யாராயினும், வளைந்தும், நெளிந்தும், குனிந்தும், கும்பிட்டும் புகழ் மொழிகளை மட்டும் பாடி இன்புறுவதைக் காணலாம்.\nசுயமரியாதை என்பதே பிறர்க்குக் காட்டும் மரியாதையே என்பதாயிற்று\nதமிழ்கூறு நல்லுலகம் சங்ககால சுயமரியாதை பற்றி என்ன சொல்கிறது\nபிறரைப் பாடி பரிசில் பெறும் வறிய புலவன் ஒருவன், நாடாளும் மன்னனை, அவனது அவையிலேயே தன் சுயமரியாதை உணர்வை\nவெளிப்படுத்திக் காட்டும் முகமாக ஒரு பாடல் பாடினார் எனில் அவரை நாம் நினைக்கத்தானே வேண்டும்\nவனப்பு மிக்க வளங்கள், எங்கு நோக்கினும் ச��று மலைகள், சில்லென்ற சிற்றோடைகள், நீண்டு நெளியும் சிறு நதிகள் இவைகள் தாம்\nதிருக்கோவிலூரை முதன்மை நகராகக் கொண்ட மலையமானாட்டிற்கு அழகு சேர்ப்பவை. பகைவர்கள் வெல்ல இயலாத வீரம் செறிந்த பூமி. இந்நாட்டை அந்நாளில் வல்வில் ஓரியை வென்று கொல்லியை கொடையாகச் சேரனுக்கு ஈந்த பெருவீரன் வள்ளல் திருமுடிக்காரி ஆண்ட காலமது.இவன் அரசுக் கட்டிலில் அமர்ந்து கோலாச்சிய பழம்பெரும் பதிக்கு \"செறுத்த செய்யுள் செய் செந்நாவின் வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்\" வந்தார்.\nகாரியின் பெரும்வீரம், ஈகைக் குணம் அறிந்த கபிலர், காரியின்\nஇவற்றின் பொருள் விளங்க, புகழ் தோய்ந்த பாடல் பல எழுதி அவனது அத்தாணி மண்டபத்தில் அவனிடம் அளிக்கிறார்.\nவரையாது வழங்கும் வள்ளல் திருமுடிக்காரி அன்றைய நாளின்கண் அரண்மனை வந்துற்ற அத்துணை புலவர்களுக்கும் அளித்தான் வெகுமதிகளை ஒருசேர, ஒரு நிறையோடு கிடைத்தது அரசப்பொருள் என்றெண்ணி மயங்கிடாது, மகிழ்ச்சி அடையாது மாறாக வருந்தினார். வாழ்வது வறுமையில் என்றாலும் பாடிப் பிழைப்பது தொழில் என்றாலும், செம்மை சேர் செம்பொருளிடத்து அல்லாது, இம்மையில் எவர்க்கும் தலை குனியாது வாழும் புலனழுக்கற்ற அந்தணாளன் அல்லவா\nகபிலர். நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம், குற்றமே என்ற பெரும்புலவர் நக்கீரரின் நண்பர் அல்லவா கபிலர் தக்கவாறு தம் புலமை அறியாது பிறரோடு ஒன்றாக எண்ணிய வள்ளலின் திருமுகம் நோக்கிக் கூறலானார்.பகை குலம் அஞ்சும் புகழ்வேந்தே தக்கவாறு தம் புலமை அறியாது பிறரோடு ஒன்றாக எண்ணிய வள்ளலின் திருமுகம் நோக்கிக் கூறலானார்.பகை குலம் அஞ்சும் புகழ்வேந்தே பாரில் புகழ் பரக்க வாழும் வள்ளலே பாரில் புகழ் பரக்க வாழும் வள்ளலே நான் கூறுவதைச் சிறிது கேட்பாயாக.வையத்தில் உள்ள ஒரு வள்ளலை நாடி பரிசில் பெறவிழையும் பொருந்திய அவனும் வந்தவர்களுக்கு எல்லாம் இல்லை என்னாது பரிசுகளை அளிப்பது அவனுக்கு மட்டுமல்ல, அவனையொத்த எவர்க்கும் எளிதே\nவள்ளல்கள் யாரும் இதைச் செய்யாதிரார். இதற்கு வேண்டுவனவெல்லாம் மனம் ஒன்றே ஆயின், பரிசில் பெற வருவோர் யாரும் ஒரே நிலையான தகுதியைக் கொண்டவர்களாக அல்லர். ஒவ்வொருவரும், அவரவர்தம் கல்வி, கேள்வி குண நலன்களுக்கு ஏற்ப வேறுபடுவர். இந்நிலையில், பரிசில் பெற விழையும் அனைவரையும் அ��ரவர்தம் தகுதிக்கு ஏற்ப பரிசில் அளிப்பதே சாலச் சிறப்பு. ஆனால், இவ்வகையில் வருகின்றவர்களை அளவிடும் ஆற்றல் வேண்டும் ஆளும் அரசனுக்கு ஆயின், பரிசில் பெற வருவோர் யாரும் ஒரே நிலையான தகுதியைக் கொண்டவர்களாக அல்லர். ஒவ்வொருவரும், அவரவர்தம் கல்வி, கேள்வி குண நலன்களுக்கு ஏற்ப வேறுபடுவர். இந்நிலையில், பரிசில் பெற விழையும் அனைவரையும் அவரவர்தம் தகுதிக்கு ஏற்ப பரிசில் அளிப்பதே சாலச் சிறப்பு. ஆனால், இவ்வகையில் வருகின்றவர்களை அளவிடும் ஆற்றல் வேண்டும் ஆளும் அரசனுக்கு உன்பால் இவை இரண்டு குணநலன்களும் நிரம்ப இருக்கும் எனக் கருதியே இவண் வந்தனை யான். ஆனால் வரிசைக் காணும் பேராற்றல் நின்பால் இல்லை என்பதை ஈண்டு உணருகிறேன். வள நாட்டை ஆளும் வளவ உன்பால் இவை இரண்டு குணநலன்களும் நிரம்ப இருக்கும் எனக் கருதியே இவண் வந்தனை யான். ஆனால் வரிசைக் காணும் பேராற்றல் நின்பால் இல்லை என்பதை ஈண்டு உணருகிறேன். வள நாட்டை ஆளும் வளவ நினது மனம் பரிசில் அளிக்கும் குணம் மட்டும் உடையது, என்பதை யாரும் ஏற்கவில்லை. வரிசை அறியும் அறிவும், ஆற்றலும் உடையவன் நீ என்பதைத்தான் நான் காண விரும்புகிறேன். எல்லோரையும் பொதுவாக எண்ணி பரிசில் அளிக்காது அவரவர் தகுதி அறிந்து பாராட்ட விழைய வேண்டும். இதுவே என் போன்றோருக்கு உவகையும், உறுதியையும் ஈட்டும் பொருளாக அமையும். இனி வரும் காலத்தில் இவ்வண்ணம் செய்து புகழ் கொண்டு புரப்பாயாக என்ற பொருளில் சுயமரியாதை ததும்பும் பாடல் ஒன்றைப் பாடிச் சென்றார்.\n\"ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்\nபலரும் வருவர் பரிசில் மாக்கள்;\nவரிசை அறிதலோ அரிதே, பெரிதும்\nஈதல் எளிதே; மாவண் தோன்றல்\nஅது நன் கறிந்தனை யாயின்,\nபொது நோக்கு ஒழி மதி புலவர் மாட்டே\" (புறம் - 121)\nஇப்பக்கம் கடைசியாக 23 ஜனவரி 2010, 16:30 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,526 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/06/blog-post_45.html", "date_download": "2019-02-16T14:08:05Z", "digest": "sha1:A66UPHRHPXLI7MHVMQTNPDSZPUPW7ERX", "length": 5681, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அம்பாறை கரும்பு செய்கையாளர்களின் பிரச்சினையை உடன் தீர்ப்பேன் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஅம்பாறை கரும்பு செய்கையாளர்களின் பிரச்சினையை உடன் தீர்ப்பேன்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸை அம்பாறை மாவட்ட கரும்பு செய்கையாளர்கள் சங்கத்தினர் இன்று (9) சனிக்கிழமை பிரதி அமைச்சரின் கல்முனை அலுவலகத்தில் சந்தித்து கரும்புச் செய்கை தொடர்பில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.\nகுறித்த கரும்புச் செய்கையாளர்கள் பெல்வத்த, ஹிங்குரான மற்றும் செவனகல ஆகிய சீனித் தொழிச்சாலைகளுக்கு தமது கரும்பு உற்பத்திகளை வழங்கிவருவதாக தெரித்த அவர்கள் கரும்பு உற்பத்தியில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு தரப்பினருக்கும் கடந்த காலங்களில் தெரியப்படுத்தியபோதிலும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர்.\nகரும்புச் செய்கையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடி உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் இதன்போது தெரிவித்தார்.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?m=201805", "date_download": "2019-02-16T13:24:48Z", "digest": "sha1:36BDSJNKY5SSUSGOIZ4X56O24YBALIQ4", "length": 16825, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "Mai | 2018 | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nதேவராசா இணைசுதந்தினி திருமண நாள் வாழ்த்து (29-05-18)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வாழ்ந்துவரும்எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் இன்று 22வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன் இணைய உறவுகளும், சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும், மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இவர்கள் என்றும் இணைந்த தம்பதிகளாய் இதயம்தொட்ட வர்களாக வாழ்வது மகிழ்சி இதுபோல் இவர்கள்வாழ்வு இன்னும் சீரும் சிறப்பும்பெற்றுவாழ உறவுகளுடன் ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத்திருவிழா29.05.2018\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத்திருவிழா அலங்கார உற்சவ 29.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளது\nமே 28: செவ்வாயில் தரையிறங்கிய மார்ஸ் 3 ரஷ்ய விண்கலம் ஏவப்பட்டது\nநமது சூரியக் குடும்பத்தில் சூரியனிலிருந்து நான்காவதாக இருக்கும் கிரகம் செவ்வாய். அதன் மேற்பரப்பில் இரும்பு ஆக்சைடு இருப்பதால், அது சிவப்பாக இருக்கிறது. பூமியைப் போல எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள் மற்றும் சூரியக் குடும்பத்தில் உள்ள இரண்டாவது பெரிய மலை ஆகியவை இந்த சிவப்புக் கிரகத்தில் உள்ளன. பூமியும் செவ்வாயும் அருகருகே வருகிற ஒரு நிலையில், அவற்றுக்கு இடையிலான தூரம் ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா 28.05.2018\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா அலங்கார உற்சவ 28.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா 27.05.2018\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் த��ய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா அலங்கார உற்சவ 27.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டைத்திருவிழா 26.05.2018\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 8ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 26.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளதுhttps://www.facebook.com/akilan.aki/videos/2032795893438027/\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7ஆம் நாள் திருவிழா25.05.2018.\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 25.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 6 ஆம் நாள் திருவிழா24.05.2018.\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 6ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 24.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5 ஆம் நாள் திருவிழா23.05.2018.\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 23.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 4 ஆம் நாள் திருவிழா22.05.2018.\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 4ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 22.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/11/17/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-02-16T13:11:53Z", "digest": "sha1:6JHDAVD6AVFKMB47WUPDW6KB4KAX4VW4", "length": 29813, "nlines": 482, "source_domain": "www.theevakam.com", "title": "மகிந்தவிற்கு 24 மணிநேரம் காலக்கேடு கொடுத்துவிட்டு பொலன்னறுவை புறப்பட்ட ஜனாதிபதி | www.theevakam.com", "raw_content": "\nலண்டன் செல்ல முயற்சித்த குடும்பத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேர்ந்த கதி\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம்\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nகிழக்கு மாகாணத்தில் பெய்துவரும் மழை காரணமாக அறுவடை பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது..\nஇந்த நேரத்தில் நீங்கள் காணும் கனவுகள் மூன்றே மாதத்தில் பலிக்குமாம்\nபிரதேச விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை காப்பாற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…\nமாரவில நீதிமன்ற வளாகத்திலுள்ள லிப்ட் திடீரென செயலிழந்தமையினால் நபர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.\nஹரிஸ்ணவியின் படுகொலைக்கு ஊடகங்களால் மாத்திரமே நீதியை பெற்றுத்தர முடியும்\nHome இலங்கைச் செய்திகள் மகிந்தவிற்கு 24 மணிநேரம் காலக்கேடு கொடுத்துவிட்டு பொலன்னறுவை புறப்பட்ட ஜனாதிபதி\nமகிந்தவிற்கு 24 மணிநேரம் காலக்கேடு கொடுத்துவிட்டு பொலன்னறுவை புறப்பட்ட ஜனாதிபதி\n24 மணிநேரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்திற்கு தேவையான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டி விட்டு தனக்கு அறிவிக்குமாறு மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலன்னறுவைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.\nஜனாதிபதி நியமித்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பில் வைத்து ஜனாதிபதி, இதனை கூறியுள்ளார்.\nநாடாளுமன்றத்திற்குள் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் ஏனைய அனைத்து கட்சிகளும் ஒரு கூட்டணியாக இருப்பதால், தான் பெரும் அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாகவும் ஐக்கிய தேசிய முன்னணி நிரூபிக்கும் பெரும்பான்மையை தொடர்ந்தும் நிராகரிப்பது சிக்கலுக்குரியது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.\nஜனாதிபதியின் இந்த அறிவிப்பை அடுத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்ச தரப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் மீண்டும் இறங்கியுள்ளதாக தெரியவருகிறது.\nநாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசும் நடவடிக்கைகள் நேற்றிரவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் ஐக்கிய தேசிய முன்னணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விலைகள் ���ுன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி மாற வழங்கப்படும் தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nநாமல் ராஜபக்சவுடன் இணைந்து கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், அரச சாட்சியாளராக மாறிய வர்த்தகர் ஒருவர் உட்பட சிலர் அணி மாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணத்தை கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமனைவியை ஷாப்பிங் அழைத்துச் சென்ற கணவர்… செலவைக் குறைக்க பயன்படுத்திய ஆயுதம் என்ன தெரியுமா\nநீ வெளியேற வேண்டும். – மஹிந்த நண்பர் வெல்கம\nலண்டன் செல்ல முயற்சித்த குடும்பத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேர்ந்த கதி\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம்\nகிழக்கு மாகாணத்தில் பெய்துவரும் மழை காரணமாக அறுவடை பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது..\nபிரதேச விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை காப்பாற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…\nமாரவில நீதிமன்ற வளாகத்திலுள்ள லிப்ட் திடீரென செயலிழந்தமையினால் நபர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.\nஹரிஸ்ணவியின் படுகொலைக்கு ஊடகங்களால் மாத்திரமே நீதியை பெற்றுத்தர முடியும்\nஇலங்கையில் திருமணமாகாத இளைஞர்கள், யுவதிகளுக்கு காணிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nபெண்ணொருவர் ரயிலில் மோதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்…\nயாழில் போலி சுகாதாரப் பரிசோதகருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நீதிவான்\nநாட்டில் இடம்பெற்று வரும் போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளின் பின்னணி அரசியல்வாதிகள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nலவ் பண்ணாத்தான் வீட்டுக்கு போவேன்’.. இளைஞரால் பரபரப்பு\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nசுவிஸ் பெண்மணி கொலை வழக்கில் குரோஷிய நாட்டவர் கைது\n5 மாதங்களுக்குப் பின் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட மாணவி\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் உயிரிழந்த இளம்பெண்… பலவீனமானவங்க பார்க்காதீங்க\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அ���ிந்த அமெரிக்கா.\nமனைவி மீது அசிட் வீசி கொலை செய்த கணவன்\nசற்று முன்னர் இளைஞன் மீது கோரமான முறையில் கத்திக் குத்து\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி\nலவ் பண்ணாத்தான் வீட்டுக்கு போவேன்’.. அடம்பிடித்த இளைஞர்\nகாதலியுடன் விஷால் வெளியிட்ட புகைப்படம்….\nபெண் கொலை வழக்கில் குரோஷிய நாட்டவர் கைது\nமாயமான 5 மாதங்களுக்குப் பின் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட மாணவி\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nதூக்கத்திலிருந்த மனைவி மீது அசிட் வீசி கொலை செய்த கணவன்\nயாழில் இளைஞன் மீது கோரமான முறையில் கத்திக் குத்து\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்…\nநடிகர் தனுஷிற்கு எதிராக வழக்கு தொடந்த தம்பதிகளுக்கு கொலை மிரட்டல்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுற்றுநோய் வராமல் தடுக்க , இதனை செய்தால் போதும்\nஆரோக்கியமான சிவப்பு முட்டை கோஸ், கேரட் சாலட்\nஉலர் திராட்சை… நன்மைகள் தெரியுமா\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nகுழந்தையை கடத்திச் சென்ற குரங்கு\nஎதிர்காலத்தில் தொழில் சிறப்பாக இருக்க\nசரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nஅழகை ஒரே இரவில் மீட்க இந்த ஒன்று போதும்…\nகூந்தல் பிரச்சனைக்கு தீர்வு கருஞ்சீரகம்…\nஉதடுகள் வறண்டு இருந்தால்… சிறப்பான தீர்வு\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குட���தீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/12/06/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99/", "date_download": "2019-02-16T14:07:59Z", "digest": "sha1:UL2ZSVPNSBHL4O5WDWVP5OA3S7Y6G7JJ", "length": 27943, "nlines": 481, "source_domain": "www.theevakam.com", "title": "கடைக்கு முட்டைக்கோஸ் வாங்க சென்ற பெண்ணுக்கு கோடி ரூபாய் பணம் பரிசு கிடைத்துள்ள சம்பவம்….. | www.theevakam.com", "raw_content": "\nஇந்தியாவின் தமிழகத்திற்கு தலை மன்னாாில் இருந்தும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இ ருந்தும் மிக விரைவில் படகு சேவைகள் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார்..\nயாழ்.கொலன் தோட்டம் பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன..\nயாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியார் தடுத்து நிறுத்தினர் ..\nமுல்லைத்தீவு மாவட்டமே புலுதிப்புயலுக்குள் சிக்கியுள்ளது…\nபிரான்ஸின் ரியூனியன் தீவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 64 பேரில், எட்டுப் பேரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம்…\nபல ராணுவ வீரர்களை இரக்கமே இல்லாமல் கொன்ற பயங்கர தீவிரவாதி…\nமகிந்தவை கடுமையாகிய சாடிய சுமந்திரன்\nஈரான் கடற் படைக்கு உரித்தான 03 யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்..\nதங்க நகை விற்பனை நிலையங்களுக்கு சென்று போலி நகைகளை கொடுத்து தங்க ஆபரணங்களை பெற்ற பெண் கைது…\nHome உலகச் செய்திகள் கடைக்கு முட்டைக்கோஸ் வாங்க சென்ற பெண்ணுக்கு கோடி ரூபாய் பணம் பரிசு கிடைத்துள்ள சம்பவம்…..\nகடைக்கு முட்டைக்கோஸ் வாங்க சென்ற பெண்ணுக்கு கோடி ரூபாய் பணம் பரிசு கிடைத்துள்ள சம்பவம்…..\nகடைக்கு முட்டைக்கோஸ் வாங்க சென்ற பெண்ணுக்கு கோடி ரூபாய் பணம் பரிசு கிடைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த வனேசா வார்ட் என்ற பெண் தனது தந்தையுடன் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு முட்டைகோஸ் வாங்க சென்றுள்ளார்.\nஅங்கு காய்கறிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை அந்த பெண் வாங்கியுள்ளார். அப்போது, முட்டைகோஸில் ஒரு கூப்பன் இருந்தது. அந்த கூப்பனை வைத்து அந்த பெண் ஒரு வீல் கேமை விளையாடியுள்ளார்.\nவிளையாட்டின் முடிவில் அந்த பெண் 1½ கோடிக்கு ரூபாய்க்கு அதிபதியாகியுள்ளார்.\nஇது குறித்து குறித்த பெண் கூறியதாவது, நான் வெற்றியடைவேன் என்று நினைத்துக்க்கூட பார்க்கவில்லை என கூறியுள்ளார். இந்த பணத்தை வைத்து டிஸ்னி லேண்ட் செல்லவிருப்பதாக அந்த பெண் கூறினார்.\nஆபாச படத்தில் நடித்தது நீ தானே\nதேசியமட்ட அளவில் சாதனை படைத்த மட்டகளப்பு மாணவி\nஅமெரிக்காவின் நப்ராச்கா பகுதியில் மோனோவி எனும் சிறிய நகரத்தில் ஒருவர் மட்டுமே வாழ்ந்து வருகின்ற சம்பவம்\nநீர்க் குடம் உடையாமல் குழந்தை வெளியே வந்த அதிசய சம்பவம்\nகனடாவில் 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது தந்தை கைது\nஇலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவிகளை வழங்குவோம்\nஒன்ராறியோவில் அதிக ஊதியம் பெற்ற அரச அதிகாரி இராஜினாமா…\nபிராம்டனில் 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம்…\nரொறன்ரோவில் பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொண்ட பெண்ணுக்கு 7 வருட சிறை\nஇன்று முதல் உலகம் முழுவதும் காதலர்களுக்கு எதிர்ப்பு வாரம்\nதிருவனந்தபுரத்தில் ஓடும் ரெயிலில் மாணவியை கற்பழிக்க முயன்ற போலீஸ்காரரால் அதிர்ச்சி\nஒரத்தநாடு அருகே மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டு கணவர் செய்த கேவலமான செயல்\n அதிர்ச்சியடைந்து தந்தை அளித்த பரபரப்பு புகார்\n துணை இராணுவ வீரரின் கண்ணீர் கதை.\nவேலை செய்த இடத்தில் திருட்டுதனம்\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nஇந்தியாவை அமைதியாக இருக்க சொல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டும்\nவீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் சோதனை துக்கத்தில் கதறி அழுத குடும்பத்தினர்.\n தாயாரை தேடி கதறியழுத குழந்தை.\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nசெல்போனில் சார்ஜ் தீர்ந்ததால் விபரீதம்\n வீர மரணம் அடைந்த துணை இராணுவ ���ீரரின் கண்ணீர் கதை.\nஉரிமையாளர் எடுத்த அதிரடி முடிவால் பச்சிளம்குழந்தைக்கு நேர்ந்த பதறவைக்கும் கொடூரம்.\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nஇந்தியாவை அமைதியாக இருக்க சொல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டும்\nநாட்டுக்காக வீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் நேர்ந்த சோதனை\n 4 பேர் பரிதாப பலி.\nபால் கோவா கொழுக்கட்டை எப்படி செய்வது\n குடும்பத்தார் எடுத்த அதிரடி முடிவு\n அதிர்ச்சியடைந்து தந்தை அளித்த பரபரப்பு புகார்\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nபுற்றுநோய் வராமல் தடுக்க , இதனை செய்தால் போதும்\nஆரோக்கியமான சிவப்பு முட்டை கோஸ், கேரட் சாலட்\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nகுழந்தையை கடத்திச் சென்ற குரங்கு\nஎதிர்காலத்தில் தொழில் சிறப்பாக இருக்க\nசரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nஅழகை ஒரே இரவில் மீட்க இந்த ஒன்று போதும்…\nகூந்தல் பிரச்சனைக்கு தீர்வு கருஞ்சீரகம்…\nஉதடுகள் வறண்டு இருந்தால்… சிறப்பான தீர்வு\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiravidan.in/news/2018/06/28/germany-dumped-out-of-the-world-cup-by-south-korea/", "date_download": "2019-02-16T14:34:01Z", "digest": "sha1:ETWDUKN4JVDGQRO6YUERXZOYZEJQNYZJ", "length": 6347, "nlines": 101, "source_domain": "thiravidan.in", "title": "உலககோப்பை கால்பந்து தொடரின் நடப்பு சாம்பியன் ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி! - திராவிடன் செய்திகள்", "raw_content": "\nஉலககோப்பை கால்பந்து தொடரின் நடப்பு சாம்பியன் ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி\nஉலககோப்பை கால்பந்து தொடரின் நடப்பு சாம்பியன் ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று 4 போட்டிகள் நடைபெற்றன. 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி, தென் கொரியா அணியை எதிர்கொண்டது. போட்டி தொடங்கியதில் இருந்தே ஜெர்மனி அணி கோல் போட தொடர்ந்து முயற்சித்தது. ஆனால் அனைத்து முயற்சிகளையும் கொரியா அணி எளிதாக முறியடித்தது. இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை.\nஆட்டத்தின் 2வது பாதியிலும் இரண்டு அணிகளும் கொல் அடிக்கவில்லை. கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் கொரியா அணியின் கிம் யங்வான் கோல் அடித்து அணிக்கு முன்னிலை கொடுத்தார். அதன்பின் ஜெர்மனி அணி கோல்கீப்பரை உள்ளே இறக்கி விளையாடியது. இதை பயன்படுத்தி கொண்ட கொரியா அணி மீண்டும் ஒரு கோல் அடித்தது. தென்கொரிய அணி 2-0 என்ற கோல்கணக்கில் வென்றது ஜெர்மனி அணி எப் பிரிவில் கடைசி இடத்தை பிடித்து தொடரைவிட்டு வெளியேறியது.\nTags: அதிர்ச்சி தோல்விஉலககோப்பை கால்பந்துஜெர்மனி\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு\nசெவ்வாய் கிரகத்தை தொடர்ந்து வியாழன் கிரகத்திலும் தண்ணீர் கண்டுபிடிப்பு\nசென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை\nதமிழக அரசுப் பணி: 56 லேப் அசிஸ்டெண்ட் பணிக்கு நேரடி தேர்வு\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு\nசெவ்வாய் கிரகத்தை தொடர்ந்து வியாழன் கிரகத்திலும் தண்ணீர் கண்டுபிடிப்பு\nசென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை\nநடிகர் அஜித்துடன் இணைந்த 300 கிராமிய மேடை கலைஞர்கள்\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு\n��ெவ்வாய் கிரகத்தை தொடர்ந்து வியாழன் கிரகத்திலும் தண்ணீர் கண்டுபிடிப்பு\nசென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை\nநடிகர் அஜித்துடன் இணைந்த 300 கிராமிய மேடை கலைஞர்கள்\nPart of திராவிடன் news\nPart of திராவிடன் news", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2019/01/blog-post.html", "date_download": "2019-02-16T13:16:17Z", "digest": "sha1:YFAWF22COFXIQGVYPE7HFOJZDXBHW7AJ", "length": 7820, "nlines": 107, "source_domain": "www.tnpsctrb.com", "title": "இந்தியாவில் அவசர நிலைப்பிடகனம் ~ TNPSC | TET | TRB 2019 | STUDY MATERIALS", "raw_content": "\nHome » GENERAL KNOWLEDGE » இந்தியாவில் அவசர நிலைப்பிடகனம்\nஇந்திய அரசியல் அமைப்பில் அவசர நிலைப்பிரகடனம் பற்றிய ஷரத்து எது\nஷரத்து 352 முதல் 360 வரை.\nஇந்தியாவில் ஒற்றை ஆட்சி முறை நடைபெறும் தருணம் எது\nஅவசரநிலை பிரடகனத்தின் வகைகள் யாவை\nதேசிய அவசரநிலைப்பிரகடனம் (ஷரத்து 352)\nமாநில அவசரநிலைப்பிரகடனம் (ஷரத்து 356)\nநிதிநிலை அவசரநிலைப்பிரகடனம் (ஷரத்து 360)\nதேசிய அவசரநிலைப்பிரகடனம் செய்ய ஏற்ற சூழல்கள் எவை\nஇந்தியாவின் மீது அயல்நாடு போர் தொடுக்கும் போது\nஇந்தியாவின் மீது அயல்நாடு போர் தொடுக்கும் என்று அச்சம் ஏற்படும் போது\nஇந்தியாவில் ஆயுதம் தாங்கிய கலவரம் நிகழும் போது.\nகுடியரசுத்தலைவர் எப்படி அவசரநிலைப்பிரகடனத்தை அறிவிக்கிறார்\nமத்திய அமைச்சரவையின் எழுத்துபூர்வமான ஒப்புதலைப் பெற்ற பிறகு.\nதேசிய அவசரநிலைப்பிரகடனம் எத்தனை நாட்களுக்குள் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்\n1 மாதத்திற்குள் (மக்களவை கலைக்கப்பட்டிருந்தால் புதிய மக்களவை கூடிய 1 மாதத்திற்குள்).\nமக்களவை, மாநில சட்டபேரவைகளின் ஆயுட்காலம் எப்போது நீட்டிக்கப்பட வாய்ப்பு உண்டு\nமாநில அவசரநிலைப்பிரகடனம் எந்த மாநிலத்தில் முதன்முதலில் பிரகடனப்படுத்தப்பட்டது\nமாநில அவசரநிலைப்பிரகடனம் எந்த மாநிலத்தில் அதிகமுறை பிரகடனப்படுத்தப்பட்டது\nநிதிநிலை மாநில அவசரநிலைப்பிரகடனம் இதுவரை எத்தனை முறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது\nஇந்தியாவில் எத்தனை முறை தேசிய அவசரநிலைப்பிரகடனம் பிரகடனப்படுத்தப்பட்டது\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nDEO EXAM - 2014 ORIGINAL QUESTION PAPER WITH KEY DOWNLOAD | 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு வினாத்தாள் ஒரிஜினல்\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்���ள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nDEO EXAM - 2014 ORIGINAL QUESTION PAPER WITH KEY DOWNLOAD | 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு வினாத்தாள் ஒரிஜினல்\nTNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 கடந்த காலங்களில் மாவட்ட கல்வி அலுவலருக்கான தேர்வு அறிவிப்பு எப்படி இருந்தது\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3551730&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=1", "date_download": "2019-02-16T14:13:03Z", "digest": "sha1:XYRISHDMFVUNM5CZIXEZ2QZK7IQE2YNV", "length": 15636, "nlines": 98, "source_domain": "3gdongle.airtel.in", "title": "குறட்டையை உடனே விரட்டும் ஆயுர்வேத முறைகள்..! எப்படி பயன்படுத்தணும்..?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nகுறட்டையை உடனே விரட்டும் ஆயுர்வேத முறைகள்..\nபொதுவாக நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது தான் இந்த குறட்டை ஏற்படுகிறது. நமது தொண்டை பகுதி மிகவும் இலகுவாகி அதிக சத்தத்தை குறட்டையாக ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் குறட்டை விடுபவரை காட்டிலும் அவருக்கு அருகில் உறங்குபவரை பாதித்து தூக்கத்தை தொலைத்து விடுகிறது.\nதொண்டை பகுதியை சுற்றியுள்ள திசுக்கள் ஒன்றோடு ஒன்று உராயும் போது குறட்டை வருகிறது. ஆனால், குறட்டை விடுபவர்களுக்கு மேலும் சில பாதிப்புகள் இதனால் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக உடல் எடை கூடுதல், தூக்கமின்மை, தயக்கம் ஆகிய பிரச்சினை குறட்டையால் ஏற்படுகிறது.\nஉங்களின் குறட்டை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு அற்புத மருந்து தான் இந்த ஆலிவ் எண்ணெய். இந்த குறிப்பை தொடர்ந்து செய்தாலே போதும்.\nஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்\nதினமும் தூங்குவதற்கு முன்னர் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சப்பிட்டு விட்டு தூங்கவும். இல்லையேல் 1/2 ஸ்பூன் தேனுடன் 1/2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து தினமும் இரவு சாப்பிடலாம். இவ்வாறு செய்வதால் குறட்டை தொல்லையில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.\nMOST READ: இந்த வினோத அறிகுறிகள் உடலில் இருந்தால் உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது..\nகுறட்டையை எளிதாக விரட்டி அடிக்க இரு அற்புத மூலிகைகள் உள்ளன. இவை நம் வீட்டிலே கிடைக்கும் பொருட்கள். குறட்டையை தடுக்க,\nபுதினா மற்றும் வெந்தயத்தை நீரில் கலந்தும் குடிக்கலாம். அல்லது அப்படியே இதனை சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்து விடலாம். இந்த முறையை தூங்க போகும் 1 மணி நேரத்திற்கு முன்பாக செய்வது மிக சிறந்தது. மேலும், இதனை தொடர்ந்து செய்து வந்தால் குறட்டை தொல்லை நீங்கி விடும்.\nவெது வெதுப்பான நீரில் 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடியை கலந்து தினமும் தூங்குவதற்கு முன்னர் குடித்து வந்தால் தொண்டை பகுதியில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் குணமாகி விடும். எனவே, சுலபமாக மூச்சு விடலாம். மேலும், விரைவிலே குறட்டை பிரச்சினை நீங்கி விடும்.\nஉங்களின் குறட்டை பிரச்சினைக்கு ஒரு எளிய ஜுஸ் உதவும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால் எல்லா வித சுவாச பிரச்சினையாக்கும் முடிவு கிடைக்கும்.\nஆரஞ்சு சாறு 1 கப்\nMOST READ: சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா..\nமுதலில் கேரட், இஞ்சி மற்றும் ஆப்பிளை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்கவும். இந்த ஜுஸை தூங்க போகும் முன் குடித்து வந்தால் குறட்டையுடன் சேர்ந்து சுவாச பிரச்சினைகளும் குணமாகி விடும்.\nவெது வெதுப்பான நீரில் சிறிது யூகலிப்டஸ் எண்ணெய்யை சேர்த்து ஆவி பிடித்தால் உங்களின் குறட்டை பிரச்சினை முடிவுக்கு வரும். ஏனெனில், இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வலி நிவாரணி தன்மைகள் குறட்டையை தடுக்க கூடியது. மேலும், சளி தொல்லை உள்ளவர்களுக்கும் இது சிறந்த தீர்வாகும்.\nநம் எல்லோருக்கும் இது நன்கு தெரிந்த ஒன்று தான். அதாவது நமது உடலில் ஏற்படுகின்ற பல வகையான நோய்களுக்கு இந்த மஞ்சள் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. அதே போன்று, இது குறட்டை பிரச்சினைக்கும் ஒரு தீர்வை தருகிறது.\nமுதலில் 1 கப் பாலை கொதிக்க வைத்து விட்டு, பிறகு அதனுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். இதனை தூங்க போகும் 30 நிமிடத்திற்கு முன்னர் குடித்தால் குறட்டை பிரச்சினையை சரி செய்து விடுமாம்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.\nஇன்று பல வீடுகளில் இருக்கும் பெரிய பிரச்சினை இந்த குறட்டை தான். தூங்கும் போது \"கொர் கொர்\" என்ற சத்தத்தை தந்து, பிறரின் எரிச்சலுக்கு ஆளாக்கும் இந்த குறட்டையை ஒழிக்க முடியாமல் தடுமாறுபவர்கள் பலர்.குறிப்பாக தம்பதிகளிடையே இந்த குறட்டை மிக மோசமான விளைவை ஏற்படுத்தி உள்ளது.\nஇதனால் விவாகரத்து வாங்கிய கதைகளும் இங்கு உண்டு. இப்படிப்பட்ட சற்றே மோசமான இந்த குறட்டையை முழுமையாக விரட்ட பல்வேறு இயற்கை வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை வாங்க தெரிஞ்சிக்கலாம்.\nசாப்பிடும் போது இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிடவே கூடாது\nசிக்ஸ் பேக் வைக்க ஆசையா இந்த எளிய வழிமுறைகளை செய்யுங்க போதும்...\n இனிமே பார்த்தா மிஸ் பண்ணாம சாப்பிடுங்க... ஏன் தெரியுமா\nஒரு பைசா செலவில்லாமல் ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்க இதோ வழி இருக்குதே\nவிஷ்ணுதர்ம புராணத்தின் படி இதையெல்லாம் செய்தால், உங்களுக்கு இத்தனை வகையான கொடூர நோய்கள் ஏற்படுமாம்.\nஆயுளை அதிகரிக்க ஓலைச்சுவடியில் சித்தர்கள் கூறியள்ள குறிப்புகள் என்ன தெரியுமா\nஇந்த பொருளை தினமும் 1 ஸ்பூன் உங்கள் உணவில் சேர்த்து வந்தால் உங்களுக்கு புற்றுநோயே வராதாம் தெரியுமா\nஇந்திய ஆதிவாசிகள் நோயில்லாமல் அதிக ஆயுளுடன் வாழ, இதை தான் சாப்பிடறாங்க தெரியுமா..\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..\nஇந்த அறிகுறி இருந்தா தலை, கழுத்தில் புற்றுநோய் வரலாம்... வந்தா இவ்ளோ நாள்தான் வாழ முடியும்\nஇனி 20 வயதுக்கு மேலுள்ள ஆண்களுக்கு மட்டுமே மார்பக புற்றுநோய் வருமாம்\nகால்ல இப்படி கொப்புளம் வந்தா ஒரே நாள்ல எப்படி பண்ணலாம்\nவீட்டில் எப்போதுமே நிம்மதி இல்லையா அதற்கு முக்கிய காரணமே இந்த 8 உணவு பொருட்கள் தான்\nநீங்கள் சாப்பிடும் உணவு விஷமாக மாறியுள்ளதா என்பதை கண்டுபிடிக்க 8 வழிகள் இதோ\nஇப்படி பல்லால மூடிய திறக்கவே கூடாதாம் மீறினால் நரம்பு மண்டலத்துல அபாயம் தான்\nஉங்க நுரையீரல்ல அழுக்கே சேராம இருக்கணும்னா இந்த ஒரு காயை சாப்பிட்டாலே போதும்...\nஉயிருக்கு உலை வைக்கும் பிராய்லர் மீன்கள் தமிழகத்தை குறி வைப்பது ஏன் தமிழகத்தை குறி வைப்பது ஏன்\nநிர்வாணமான கனவுகள் உங்களுக்கு வந்தால், அதில் இருக்கும் ஆபத்துகள் என்ன தெரியுமா\nமாங்கொட்டையும் திராட்சையும் இப்படி செஞ்சு சாப்பிட்டிங்னா வல���ப்பு நோய் உடனே சரியாகிடுமாம்...\nபென்சிலின் ஊசி உங்களுக்கு ஒத்துக்காதா அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுமா\nவலிப்பு நோய் இருக்கிறவங்க கட்டாயமா தெரிஞ்சிக்க வேண்ய விஷயங்கள் என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4madurai.com/madurai-public-bus-minister-sellur-raju/", "date_download": "2019-02-16T13:30:18Z", "digest": "sha1:KKJKJHFIUB67DMFXZFJAD2ZT2WPGLMBV", "length": 9714, "nlines": 161, "source_domain": "in4madurai.com", "title": "மக்கள் நலத்திட்டங்களால் அ.தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரிப்பு அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி - In4Madurai", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nமக்கள் நலத்திட்டங்களால் அ.தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரிப்பு அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nமக்கள் நலத்திட்டங்களால் அ.தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரிப்பு அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மதுரை மண்டலத்திற்கு 63 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் மதுரையில் இருந்து இயக்கப்படும் 18 பஸ்களின் சேவையை தொடங்கும் நிகழ்ச்சி பெரியார் பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் நடராஜன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து பஸ்கள் சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ��ேலாண்மை இயக்குனர் கே.சேனாதிபதி, மதுரை மண்டல பொது மேலாளர் ராஜா சுந்தர் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nபின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 555 புதிய பஸ் சேவைகளை கடந்த 5-ந் தேதி தொடங்கி வைத்தார். அதில் மதுரை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 18 பஸ்கள் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த புதிய பஸ்கள் கோவை, ராமநாதபுரம், சேலம், திருப்பூர், நாகர்கோவில், நெல்லை, நெய்வேலி, கம்பம், நாகப்பட்டினம், விழுப்புரம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா வழியில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அவரது ஒவ்வொரு திட்டமும் மக்களை கவர்ந்து வருகிறது. அதில் ஒன்று தான் பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்கும் திட்டம். அவரது திட்டங்களால் அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து உள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் கட்சியினரை வைத்து நாடகம் நடத்தி கொண்டு இருக்கிறார். மக்கள் யாரும் இந்த கூட்டத்திற்கு செல்வதில்லை.\nஇளைஞர்களை எழுச்சி பெற வைத்த சுவாமி\nவேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 3 லட்சம் பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர்-கலெக்டர் நடராஜன்\nவாடிப்பட்டி தாலுகாவில் விவசாயிகள் கணக்கெடுப்பு பணிகள்; கலெக்டர் ஆய்வு\nசுகாதார சீர்கேடாக கொட்டப்படும் குப்பைகளை அகற்றக்கோரி யானைமலை மீது ஏறி போராட்டம்…\nசாலையில் பாலை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nரஃபேல் ஒப்பந்தம் – பாராளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல்\nவாடிப்பட்டி தாலுகாவில் விவசாயிகள் கணக்கெடுப்பு பணிகள்; கலெக்டர் ஆய்வு\nமதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2014/07/blog-post_19.html", "date_download": "2019-02-16T14:41:36Z", "digest": "sha1:SC4TKKTVJSWDOW47J3AR4KU2SORIG3LD", "length": 18276, "nlines": 292, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: அருணா செல்வம் அவர்களின் தயக்கம் ஏனோ அதைச் சொல்ல! நூலுக்கான அணிந்துரை", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொர���ந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஅருணா செல்வம் அவர்களின் தயக்கம் ஏனோ அதைச் சொல்ல\nஎழுத்தாளர் அருணா செல்வம் அவர்களின் மரபுப்பாடல் தொகுப்பை அண்மையில் படிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. இணையத்தில் முன்பே இவரின் ஆக்கங்களைப் படித்து மகிழ்ந்துள்ளேன். கடந்த மூன்று ஆண்டுகளாக இணையத்தில் இவர் வரைந்துள்ள படைப்புகள் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றவையாகும்.\nபெண் பாவலர்கள் பெரும்பாலும் புதுப்பாக்களைத்தான் இன்று எழுதிவருகின்றனர். இவர்களுள் தனித்து நின்று மரபுப்பாடல் புனைந்துவரும் ஒரு செயலுக்கே தமிழுலகம் இவரைப் போற்றி மகிழும்.\nவாழ்க்கைச் சூழலில் கடல்கடந்து வாழ்ந்தாலும் அருணாசெல்வம் அவர்கள் தாய்த்தமிழகத்தையும், தமிழ்மொழியையும், இலக்கியத்தையும் மறக்காமல் நினைவில்கொண்டு வாழ்ந்துவருவதை இவர்தம் கவிதைகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.\nபாவேந்தர் பாரதிதாசன் புதுவையில் பிறந்து, தமிழுக்குக் கவிதைகளால் வளம்சேர்த்தவர். அந்தப் பாவேந்தர் பிறந்த மண்ணில் பிறந்த கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பிரான்சுநாட்டில் இப்பொழுது வாழ்ந்தாலும் அங்கிருந்தபடியே தமிழுக்கு அழுத்தமான பணிகளைச் செய்துவருவதை நண்பர்கள் வழியாக அறிந்துள்ளேன். அவரிடம் மரபு இலக்கணங்களைக் கற்ற அருணா செல்வம் அவர்கள் தமிழுக்கு ஆக்கமான, செழுமையான பாக்களைத் தந்துள்ளமை பாராட்டினுக்கு உரியது.\nஅருணா செல்வம் அவர்களின் பாடல்களில் ஆசிரியப்பாவின் அழகிய ஓசை எதிரொலிக்கின்றது. அருமையான சொல்லாட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன. தேர்ந்த கற்பனைகள் நம் உள்ளத்தை மகிழ்ச்சிப்படுத்துகின்றன. எதுகை, மோனைகளுக்குக் குறைவில்லை. தமிழ், இயற்கை, பெண்ணுரிமை, காதல், தாய்ப்பாசம், கம்பன் படைப்பு குறித்து இவர் எழுதியுள்ள கவிதைகள் கற்கண்டு நிகர்த்தவை.\nஎன்று பாடியுள்ளமை புலம்பெயர் மக்கள் அனைவருக்குமான கவிதையாக இது விளங்குகின்றது. தமிழை அனைவரும் பேசி அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற தாய்மையின் தவிப்பு இவரிடம் இருப்பதை உணர்கின்றேன்.\nஎன்று பாடியுள்ள பாட்டில் யாப்பின் ஓட்டம் கண்டு வியக்கின்றேன்\n“சட்டென்றே ஒரு முத்தம்” என்ற தலைப்பில் வரைந்துள்ள பாட்டில் பாவேந்தரின் வீச்சைக் கண்டு நின்றேன்.\nஎன���று எளிய சொற்களைக் கொண்டு புனைந்துள்ள வைரவரிகள் நெஞ்சில் குற்றாலச் சாரலாய் இன்பம் ஊட்டும்.\nசிற்றிலக்கிய வகையான அந்தாதி பாடும் இந்தப் பெண்பாற் புலவரிடம் அன்பு வேண்டுகோள் வைக்கின்றேன். சிறுகதை, புதினம் புனையும் நீங்கள் மரபுப்பாட்டில் அமைந்த ஒரு பாவியம்(காவியம்) புனைய முன்வர வேண்டும். அதற்கான ஆற்றல் தங்களிடம் இருப்பதை நான் உணர்கின்றேன். பாவேந்தரின் தமிழ், தங்கள் வழியாக இந்தத் தமிழ்ச்சமூகத்துக்குப் பாட்டு ஆறாக ஓடிப் பயன்தரட்டும்.\nகுறிப்பு: அருணா செல்வம் அவர்கள் புதுச்சேரியில் பிறந்து இப்பொழுது பிரான்சில் வாழ்ந்துவருகின்றார். இயற்பெயர் முத்து கஸ்தூரிபாய். முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். பெற்றோர் முத்துலட்சுமி தேவி, முத்து இராசகோபால். நான்கு நாவல்களையும், கவிதை நூல்களையும், தொடர்கதைகளையும், சிறுகதைகள், கட்டுரைகளையும் எழுதிவருபவர். பிரான்சு கம்பன் கழகத்தின் மகளிர் அணியில் பொறுப்பு ஏற்றுத் திறம்படச் செயல்படுபவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அருணா செல்வம், தயக்கம் ஏனோ அதைச் சொல்ல\nசோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…\nநல்ல நூல் அறிமுகம். நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபுதுச்சேரியில் நூல்வெளியீட்டு விழா – அரவணைப்பு அற...\nஒரு சாமானியனின் சாதனை நூல் அறிமுக விழா, மாணவர்களுக...\nபொதிகையில் ஒளிபரப்பான பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்...\nஎழுத்தாளர் கி. இராவிடம் கற்ற பாடம்…\nஅருணா செல்வம் அவர்களின் தயக்கம் ஏனோ அதைச் சொல்ல\nஒரு சாமானியனின் சாதனை நூல்வெளியீட்டு விழா, அரவணைப்...\nகணினித்தமிழ் வளர்த்த ஆண்டோபீட்டர் நினைவுநாள்\nஅரவணைப்பு கு. இளங்கோவன் நூலுக்கான அணிந்துரை\nஅமெரிக்காவில் அதிர்ந்த தமிழர்களின் பறையிசை…\n9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2015 சனவரி 29 ...\nகுவாதலூப்பு சாகுசு சிதம்பரம் ( Mr, Jacques Sidam...\nஅடித்தள மக்களும் சமூகப் பண்பாட்டுப் பொருண்மைகளும் ...\nபண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் வாழ்...\nபுதுச்சேரி உலகத் தமிழ் இணைய மாநாட்டுப் போட்டிகள்\nஇரா. பஞ்சவர்ணம் அவர்களின் அரசமரம் நூல்வெளியீட்டு வ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlinethinnai.blogspot.com/2018/07/2_11.html", "date_download": "2019-02-16T14:03:48Z", "digest": "sha1:BDIRW5UP3GPYIZHAFUF6J3VFDVMUQA6E", "length": 19945, "nlines": 92, "source_domain": "onlinethinnai.blogspot.com", "title": "இணைய திண்ணை : அப்பாவியின் அனுபவம் - 2", "raw_content": "\nஅப்பாவியின் அனுபவம் - 2\nஅரசுப்பணி கிடைத்தவுடன் நான் முதன்முதலாக பணியமர்த்தப்பட்ட இடமானது பத்து நிமிட நடையில் விமான நிலையம், துறைமுகம், ராக்கெட் ஏவுதளம், பன்னாட்டு நிறுவனங்கள், உலகப்புகழ் பெற்ற கல்வி நிறுவனங்கள், மால்கள், 1000 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனை, தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 50 மீட்டர் தூரம், சென்னைக்கு மிக மிக அருகில் மற்றும் இத்யாதிகள் என்று எந்த அடைமொழிகளும் இல்லாத, ரயில் மற்றும் பேருந்து நிலையம் மட்டுமே உள்ள சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஊராகும்.\nஉலக வழக்கப்படி மற்ற எல்லோரையும் போல நானும் என் மூத்த சகாக்களின் அறிவுரைப்படி வேலைக்கு சேர்ந்த முதல் நாளே சென்னைக்கு இடமாற்றம் கோரி விண்ணப்பம் எழுதிக் கொடுத்தேன். முதல் நாளே துண்டு போட்டு இடம் பிடிக்கக் காரணம் விண்ணப்பித்த தேதியின் அடிப்படையில்தான் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு பணியிட மாறுதல் கிடைக்கும்.\nஇடமாற்றம் கிடைக்க எப்படியும் இரண்டு வருடங்களாவது ஆகும் என்பதால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த அப்பாவி, தினமும் மாங்கு மாங்கென்று சென்னையிலிருந்து வேலைக்கு சென்று வந்துகொண்டிருந்தேன்.\nவேலைக்கு சேர்ந்து சில மாதங்கள் கழித்து ஒருநாள் கண்காணிப்பாளர் எங்கள் அலுவலகத்திற்கு ஆய்வுக்காக வந்திருந்தார். அவர் தன் பணி முடிந்தவுடன் நாங்கள் பணி செய்துகொண்டிருந்த பகுதிக்கு வந்து இராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று அவர்களை பார்த்தபடி மெதுவாக நடக்கும் அந்நிய நாட்டு தலைவர் போல எங்களை எல்லாம் பார்த்தபடி நிதானமாக நடந்தார்.\n\"நீங்க டிரான்ஸ்பர் ரிக்வெஸ்ட் தந்திருக்கீங்களா\n\"சென்னையிலிருந்து தினமும் வந்துட்டு போரீங்களா\nஅவருக்கு அறிமுகம் இல்லாத என்னிடம் இவ்வாறு நேரடியாக மாறுதல் பற்றி பேசியதும் மிதமான வெயிலும் சில்லென்ற த���ரலும் கலந்து பிரசவித்த வானவில்லை பார்க்கும்போது ஏற்படும் சந்தோஷத்தை உணர்ந்தேன். ஆஹா மிக அக்கறையாக விசாரிக்கிறாரே. மற்றவர்கள் சொன்னதுபோல் ஆண்டுகள் கணக்கில் காத்திருக்கவேண்டியதில்லை போலும். ஏதாவது ஏற்பாடு செய்து நமக்கு உடனே மாற்றல் தருவார் போலிருக்கிறது என்று தோன்றியது.\nகாரணம், அந்த கால கட்டத்தில்தான் சென்னையில் இருந்த எங்கள் துறை அலுவலகங்களில் கம்ப்யூட்டரை பெரிய அளவில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்கள். சீனியர்கள் பெரும்பாலோருக்கு கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில் நாட்டமும் அனுபவமும் இல்லாததால் என்னைப்போன்ற இளைஞர்களை வைத்து வேலை வாங்கிக்கொண்டு இருந்தார்கள். அதைப்போன்ற கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட எதாவது வேலைக்காக என்னை அழைப்பர்களோ என்ற எண்ணம் எழுந்தது.\nதனி அறையில் ஹீரோ ஹீரோயினை நெருங்கும்போது தடங்கலாக தட் தட் தட்னு யாராவது கதவு தட்டுவாங்களே, அதைப்போல என் எண்ணங்களுக்கு தடங்கலாக ஏதோ ஒரு கேள்வி கேட்கப்பட்டது காதில் விழுந்தது. முதலில் அது சரியாக புரியவில்லை. பிறகுதான் ஊசியிலிருந்து மருந்து மெதுவாக உடம்புக்குள் இறங்குவதுபோல் என்ன கேட்கப்பட்டது என்பது மண்டைக்குள் இறங்கியது.\nகேட்டது அந்த அதிகாரிதான். கேட்கப்பட்ட கேள்வி இதுதான்.\n\"நீங்க தினமும் சென்னையிலிருந்து வந்து போறீங்களே, அதுக்கு துறையிலிருந்து அனுமதி வாங்கியிருக்கீங்களா\nகேட்கப்பட்டது முழுவதும் மண்டைக்குள் இறங்கியவுடன் நான் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றேன். காரணம் அப்படி எந்த அனுமதியும் நான் பெறாததுதான். அதனால் ஏதாவது வில்லங்கம் வந்துவிடுமோ என்று வேறு பயம் கவ்விக்கொண்டது.\nகமரக்கட்டு கிடைக்கும் என்று ஆசையாய் காத்திருக்கும்போது கண்களை கட்டி கடத்திச்சசெல்லப்பட்ட குழந்தையின் நிலை போல இருந்தது அப்போதைய என் நிலை. என் இடத்தில் வடிவேலு இருந்திருந்தால், \"ஆட்டோல ஏத்தி விட்டாங்க. வீட்டுக்குத்தான் அனுப்புராங்கானு நம்பி ஏறினா அது நேரா ஒரு மூத்தர சந்துக்குள்ள போய் விட்டுச்சி\" என்று கிரி பட வசனத்தை பேசியிருப்பார்.\nஅரசு ஊழியர் அவர் பணியமர்த்தப்பட்ட ஊரில்தான் குடியிருக்க வேண்டும் என்பது அரசுப்பணி விதி. அப்படி ஒருவேளை அவர் வேறு ஊரில் வசிக்க நேர்ந்தால் அதற்கு துறையிடம் அனுமதி வாங்கவேண்டும். வேலைக்கு ���ேர்ந்த புதிது என்பதால் பச்சப்புள்ளயா இருந்த எனக்கு அது தெரியாமல் போனது என் தலைவிதி.\nதிடீர் பயத்தில் வறண்டுபோன வாயால் \"இல்ல சார்\" என்று சொல்லும்போது வார்த்தைகளுக்கு பதிலாக வெறும் காற்றுதான் வந்தது என்று நினைக்கிறேன். நான் சொன்னது அவர் காதில் விழுந்ததோ இல்லையோ தெரியாது.\nகூட்டமான பேருந்தில் காலியாகும் ஒரு இருக்கையை எங்கோ நிற்கும் ஒருவர் எல்லாரையும் இடித்துத் தள்ளிக்கொண்டு போய் பிடித்தவுடன் பெருமை பொங்கும் முகத்துடன் மற்றவர்களை ஒரு லுக்கு விடுவாரே அப்படிப்பட்ட ஒரு பெருமிதப் பார்வையை என் மீது வீசி மேலும் எதுவும் கேட்காமல் நடையை கட்டினார் கண்காணிப்பாளர்.\nLabels: அதிகாரி, அலுவலகம், அனுபவம்\nஅப்பாவியின் அனுபவம் - 2 படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. எழுத்து நல்ல நடையுடன் அமைந்துள்ளது. ஒரே ஒரு விஷயம் சொல்லலாம் என்று நினைக்கிறேன். எல்லா இடங்களிலும் உவமை கொடுப்பது தேவையில்லை. அது நீங்கள் சொல்ல வரும் விஷயத்தின் சுவாரஸ்யத்தைக் கெடுக்கிறது. உதாரணத்திற்கு கடைசி இரண்டு பாராக்கள்: //திடீர் பயத்தில் வறண்டுபோன வாயால் \"இல்ல சார்\" என்று சொல்லும்போது வார்த்தைகளுக்கு பதிலாக வெறும் காற்றுதான் வந்தது என்று நினைக்கிறேன். நான் சொன்னது அவர் காதில் விழுந்ததோ இல்லையோ தெரியாது.\nகூட்டமான பேருந்தில் காலியாகும் ஒரு இருக்கையை எங்கோ நிற்கும் ஒருவர் எல்லாரையும் இடித்துத் தள்ளிக்கொண்டு போய் பிடித்தவுடன் பெருமை பொங்கும் முகத்துடன் மற்றவர்களை ஒரு லுக்கு விடுவாரே அப்படிப்பட்ட ஒரு பெருமிதப் பார்வையை என் மீது வீசி மேலும் எதுவும் கேட்காமல் நடையை கட்டினார் கண்காணிப்பாளர்.\nஉங்களின் நிலை என்னாவாயிருக்கும் என்று வாசகர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போது எதற்காக பேருந்தி போகும் ஒருவரைப் பற்றிச் சொல்ல வருகிறார் என்று குழப்பம் வருகிறது. தயவு செய்து இதுபோல உவமைகள் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். //என்னை பயமுறுத்திய பெருமிதத்துடன் ஒரு பார்வையை என் மீது வீசிவிட்டு நடையைக் கட்டினார்// என்று எழுதியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. இன்னொன்று நீங்கள் இப்படிச் செய்யும் போது அந்த வாக்கியம் நீண்டதாகி விடுகிறது.\nஇது எனது தாழ்மையான கருத்து. சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ளுவீர்கள் என்று நினைக்கிறேன்.\nதாங்���ள் என் தளத்திற்கு வருகை தந்தததில் மகிழ்ச்சி. எழுத்து/பதிவுகள் எப்படி இருக்க வேண்டும் என்ற உங்கள் அறிவுரைக்கும் வழிகாட்டுதலுக்கும் மிக்க நன்றி ரஞ்சனி அம்மா. உங்கள் அறிவுரைப்படி தேவையற்ற உவமைகளை தவிர்த்து எழுத முயற்சிக்கிறேன். உங்கள் வருகையும் வழிகாட்டுதல்களும் தொடர வேண்டுகிறேன்.\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.\nமனமகிழ் பயணம் - 1\nஅப்பாவியின் அனுபவம் - 2\nமனமகிழ் பயணம் - 2\nஅதிகாரி (1) அருங்காட்சியகம் (1) அலுவலகம் (1) அழகு (1) அனுபவம் (15) அஸ்ஸாம் (2) ஆன்மீகம் (1) இசை (1) இயற்கை (1) இளம்பெண் (3) எண்ணங்கள் (1) எரி (1) ஏழை (1) கணவன் மனைவி (1) கண்காட்சி (1) கதை (2) கல்வி (1) குவஹாடி (3) குளிர் (1) குறும்படம் (1) கேள்வி (1) கொன்றை (1) சிரிப்பு (2) சினிமா (1) சூப்பர் மார்கெட் (1) தத்துவம் (1) திரைப்படம் (3) தில்லி (3) தேர்வு (1) நகைச்சுவை (1) பணம் (1) பதில் (1) பத்மாவத் (1) பயணம் (3) பாடல் (1) புத்தகம் (1) புத்தர் (1) பேராசை (1) மதிப்பெண் (1) மது (1) மன அமைதி (2) மாயாஜாலம் (1) மெட்ரோ ரயில் (3) மேகாலயா (1) வாழ்க்கை (1) விமர்சனம் (3) விவேகனந்தர் (1) விளம்பரம் (1) வீணை (1) வெயில் (1) ஜமீன்தார் (1) ஜொள் (1) ஷில்லாங் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?cat=253", "date_download": "2019-02-16T14:10:59Z", "digest": "sha1:N7FIVGZTZRDS32YAQKBSLJWGQ6MMKQ3T", "length": 7621, "nlines": 90, "source_domain": "suvanacholai.com", "title": "ஜும்ஆ குத்பா – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nமனிதனின் இறுதி நேரம் (v)\nசூனியம் : தொடர்-01 (v)\n[ கட்டுரை ] : இம்மை-மறுமை உதவி இரண்டும் உறவினருக்கே முதலிடம் \n[கட்டுரை] : இஃக்வான்களின் முன்மாதிரிகள் ஷீயாக்களே\nமவ்லவி பீஜெ-யின் வழிகேட்டிற்கான காரணம்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \nHome / ஜும்ஆ குத்பா\nமனிதனின் இறுதி நேரம் (v)\nமுஜாஹித் இப்னு ரஸீன் 6 hours ago\tஜும்ஆ குத்பா, பொதுவானவை, வீடியோ 0 29\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர் : மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இலங்கை – நாள்: 15-பிப்ரவரி-2019 – இடம்: தர்பியா மஸ்ஜித், அட்டாளைச்சேணை, இலங்கை. Jum’a | Attaalaichenai | Mujahid Ibnu Razeen | 15/Feb/2019 | Tharbiyyah Masjid\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியி��் அந்தஸ்து (v)\nநிர்வாகி 01/10/2018\tஜும்ஆ குத்பா, பொதுவானவை, வீடியோ 0 126\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்:மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 28-9-2018 வெள்ளிக்கிழமை – ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா.\nசினிமா ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nமுஜாஹித் இப்னு ரஸீன் 11/08/2018\tஆடியோ, ஜுபைல் போர்ட் கேம்ப், ஜும்ஆ குத்பா, பொதுவானவை, வீடியோ 0 142\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்:மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 10 ஆகஸ்டு 2018 வெள்ளிக்கிழமை – ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா.\nமுஜாஹித் இப்னு ரஸீன் 15/07/2018\tஆடியோ, ஜும்ஆ குத்பா, பொதுவானவை, வீடியோ 0 141\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 13 ஜூலை 2018 வெள்ளிக்கிழமை – தம்மாம் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா.\nமுஜாஹித் இப்னு ரஸீன் 06/07/2018\tஆடியோ, ஜும்ஆ குத்பா, பொதுவானவை, வீடியோ 0 121\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 06 ஜூலை 2018 வெள்ளிக்கிழமை – ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா.\n[ கட்டுரை ] : இம்மை-மறுமை உதவி இரண்டும் உறவினருக்கே முதலிடம் \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/103-world-general/169823-2018-10-10-10-58-31.html", "date_download": "2019-02-16T13:50:44Z", "digest": "sha1:VLBLMCTK35Z34ZLQV2NONWEV7UFUIUCB", "length": 11335, "nlines": 61, "source_domain": "viduthalai.in", "title": "ரோகிங்யாக்கள் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை: ஆங் சான் சூகி உறுதி", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்���ூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nசனி, 16 பிப்ரவரி 2019\nரோகிங்யாக்கள் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை: ஆங் சான் சூகி உறுதி\nபுதன், 10 அக்டோபர் 2018 16:21\nடோக்கியோ, அக்.10 ரோகிங்யா சிறுபான் மையினர் விவ காரத்தை மியான்மா அரசு கையாளும் முறையில் வெளிப் படைத்தன்மை அதிகரிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசின் தலைவர் ஆங் சான் சூகி உறுதியளித்துள்ளார்.\nஇதுகுறித்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அவர் கூறியதாவது: ராக்கைன் மாகாணத்தில் அமைதியை ஏற்படுத்துவதில் நாங்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம். அந்தப் பகுதியில் நடைபெறுவனவற்றை நாங்கள் எங்கள் நண்பர்களிட மிருந்து நாங்கள் மறைக்கவில்லை. நண்பர்களிடம் வெளிப் படையாகவே இருக்க விரும்புகிறோம் என்றார் அவர்.\nபவுத்த மதத்தினரை பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மரில், லட்சக்கணக்கான ரோகிங்யா முஸ்லிம் இன மக்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். இந்தச் சூழலில், ரோகிங்யா விடுதலைப் படையினர் கடந்த ஆண்டு நடத்திய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி ராக்கைன் மாகாணத்தில் ராணுவம் தனது தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கியது.\nபயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக மட்டுமே அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மியான்மா ராணுவம் தெரிவித்தாலும், அது கனக் கச்சிதமான இன அழிப்பு நடவடிக்கை என்று அய்.நா. கண்டனம் தெரிவித்தது.\nஸ்டாக்ஹோம், அக்.10 பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் ரோமர் ஆகிய இரு அமெரிக்கர் களுக்கு கிடைத்தது.\nஇந்த ஆண்டு (2018) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நார்தாஸ் (வயது 77), பால் ரோமர் (62) ஆகிய இரு பொருளாதார நிபுணர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவர்களில் வில்லியம் நார்தாஸ் யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பால் ரோமர் முன்பு உலக வங்கியில் தலைமை பொருளாதார நிபுணராக பதவி வகித்தவர். தற்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டெர்ன் வர்த்தக கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.\nநீண்டகால அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், பருவநிலை மாற்றம் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தொடர் பாதிப்புகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வுக்காக இவர்கள் இருவருக்கும் கூட்டாக நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசு குழு அறிவித்து உள்ளது. எனவே பரிசுத்தொகையான ரூ.7 கோடியை வில்லியம் நார்தாசும், பால் ரோமரும் பகிர்ந்து கொள்வார்கள்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?m=201806", "date_download": "2019-02-16T14:07:06Z", "digest": "sha1:LZO4JENIVCUPHQTVMKVHYPEYD5M37NRE", "length": 19615, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "Juni | 2018 | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nஇலங்கையர் மூவருக்கு கனடா செல்லத் தடை…\nஇலங்கை அணி வீரர்கள் மூவருக்கு கனடாவில் இடம்பெறும் ரி- 20 போட்டிகளில் விளையாடச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திசர பெரேரா, தசுன் சானக மற்றும் இசுறு உதான ஆகியோருக்குக் கனடா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசக்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்து கொள்வதற்கு\nமுருங்கை இன்று மிகவும் பிரபலமடைந்து வரும் ஒரு உணவுப்பொருள். இது பிரபலமடைய காரணம், இதில் உள்ள ஏராளமான சத்துக்கள் தான். இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை உள்ளன. இது நமது ஊரில் அதிகளவில் நிறைந்துள்ள ஒரு மரம். இது சர்க்கரை நோய், இருதய நோய்கள், இரத்த சோகை, ஆர்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய், ...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வன் விமலேஸ்வரன் அலெக்ஸ்.28.06.18\nயாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு திருமதி (விமல்) பற்றீசியா (தவம் ) தம்பதிகளின் செல்வப்புதல்வன் அலெக்ஸ் அவர்கள் (28 06 2018) இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ,இவரை அன்பு அப்பா,அம்மா,அக்கா(றமோனா)அப்பம்மா குடும்பத்தினர்கள்அம்மப்பா அம்மம்மா மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்\nஇராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை கொடுத்த கிம்\nவடகொரியாவில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஏமாற்றிய உயர் இராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை விதிக��கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடகொரியாவின் பியோங்யங் தலைநகரில் உள்ள சுனான் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கோன் ராணுவ அகாடமி ஏவுகணை ஏவும் சோகே சேட்டிலைட் ஸ்டேசனில் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அங்கிருக்கும் உணவு பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் தொடர்பாக சோதனை ...\nயாழ் பல்கலையில் சிங்கள மாணவர்கள் கை கலப்பு – இருவருக்கு கத்திக் குத்து\nயாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி வருட சிங்கள மாணவர்களுக்கு இடையே கைகலப்பில் கத்திக் குத்துக்கு இலக்காகி இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது. ஜயசூர்ய (வயது -26), சண்றுவான் (வயது – 26) ஆகிய இருவரே கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் ...\nதனிமையில் இருக்கும் ஒருவருக்கு இறப்பு காலம் இரண்டு மடங்கு விரைவுப்படுத்தப்படுமாம்\nதனிமையை வரம் என ஒரு சிலரும், சாபம் என சிலர் சொல்வதுண்டு. அதுவும் இந்தக் காலக் கட்டத்தில் தனிமை என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு தான் வருகிறது. கணவன் வேலைக்கும், பிள்ளைகள் பள்ளிக்கும் சென்ற பின் தனியே இருக்கும் மனைவி, வெளிநாட்டில் கணவனும் வீட்டில் தனிமையுமாக இருக்கும் மனைவி, பிள்ளைகளுக்கு திருமணம் செய்துக் கொடுத்துவிட்டு தனிமையில் ...\nஐனுகா தவம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.06.18\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட வரும் கொலன்ட் நாட்டில் வாழ்ந்து வருபவருமான தவம் தம்பதிகளின் அன்புமகள் ஐனுகா 24.06.18தனது பிறந்த தினத்தை கொலன்ட் நாட்டில் ‌அப்பா அம்மா சகோதரங்களுடன் கொண்டாடுகின்றர் இவர் என்றென்றும் இன்புற்று பல்கலையும் பெற்றுவாழ உற்றார் உறவினர்கள் நண்பர்கள் வாழ்திநிற்கின்றனர்இவ்வேளை சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்கின்றது.\nதமிழ் இனத்திற்கு கிடைத்த பெருமை\nஇலங்கை பெண்ணான வாணி தனேஸ் அவர்களின் பெறா மகன் அஸ்வின் இன்று டென்மார்க்கில் தனது 13ம் வகுப்பை நிறைவு செய்து உள்ளார். அஸ்வின் தொடர்ந்து இரண்டு வருடங்கள் இராணுவப் பயிற்சிக்கு செல்ல உள்ளார் அதன்பின் காவல்துறையில் தனது பட்டப்படிப்பை தொடர தீர்மானித்து உள்ளார். டென்மார்க்கில் பிறந்து வளர்ந்த அஸ்வின் அவரின் இந்த சிந்தனை எம்மை மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்ள ...\nதொழில் அதிபர் புவனேஸ்வரன் அவர்களின் பிறந்தநாவாழ்த்து22.06.18\nயேர்மனியை வதிவிடமாக கொண்டிருக்கும் தொழில் அதிபர் புவனேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் 22.06.18 இன்றாகும். இவரை அன்பு மனைவி, அருமைப்பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள் இரத்த உறவுகள், மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வளமோடு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர் பொதுநல சேவைகளுக்கு பங்களிப்பு வழங்குவதுடன் அன்புடனும் நட்புடனும் பழகும் பண்பு கொண்டவர் ஆவார். இவர் ...\nபிறந்தநாள் வாழ்த்து இராசதுரை பிரபாகரன் 21.06.18\nயாழ்.இணுவிலை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகமும் கொண்டிருக்கும் இராசதுரை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் இன்றாகும். இவரை அன்பு மனைவி, அருமைப்பிள்ளைகள், இரத்த உறவுகள், மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வளமோடு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர் பொதுநல சேவைகளுக்கு பங்களிப்பு வழங்குவதுடன் அன்புடனும் நட்புடனும் பழகும் பண்பு கொண்டவர் ஆவார். இவர் என்றென்றும் வாழ்வில் சிறந்தோங்கி இந்த ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/193668?ref=section-feed", "date_download": "2019-02-16T13:25:17Z", "digest": "sha1:NIYZW35P7NJDQW5YTIWWNJFQ3UBF7WIW", "length": 9233, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "உன்னை துண்டு துண்டாக வெட்டிவிடுவோம்: உலகளவில் பிரபலமான சிறுவனை தேடும் பயங்கரவாதிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉன்னை துண்டு துண்டாக வெட்டிவிடுவோம்: உலகளவில் பிரபலமான சிறுவனை தேடும் பயங்கரவாதிகள்\nகடந்த 2016-ம் ஆண்டு பிளாஸ்டிக் பை அணிந்தபடியே உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான சிறுவனை துண்டு துண்டாக வெட்டுவதற்கு தலிபான் தீவிரவாதிகள் தேடி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஆப்கானிஸ்தானை சேர்ந்த முர்டாஸா அஹ்மடி என்ற சிறுவன் கடந்த 2016ம�� ஆண்டு பிளாஸ்டிக் பை அணிந்தபடி கால்பந்து விளையாடும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவியது.\nஅந்த பையில் பார்சிலோனாவை சேர்ந்த பிரபல கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் பெயர் எழுதப்பட்டிருந்தது.\nஇந்த புகைப்படம் உலக ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததை அடுத்து, மெஸ்ஸியை நேரில் சந்திப்பதற்கான வாய்ப்பு சிறுவனுக்கு கிடைத்தது.\n2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கத்தாரில் நடைபெற்ற போட்டியின் போது, மெஸ்ஸியின் கையை பிடித்தவாறே சிறுவன் மைதானத்திற்குள் சென்றான்.\nபின்னர் மெஸ்ஸி, தாய் கையெழுத்திட்ட ஒரு பனியன் மாறும் கால்பந்து ஒன்றினை சிறுவனுக்கு பரிசாக கொடுத்தார்.\nஇந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பான பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிறுவனும் சிக்கியுள்ளான். இந்த தாக்குதலில் முர்டாஸாவின் தென்கிழக்கு கஸ்னி மாகாணத்தில் இருந்த வீடும் சிதைந்துள்ளது.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறுவனின் தாய், நாங்கள் துப்பாக்கி சத்தம் கேட்க ஆரம்பித்ததும், எங்களுடைய உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக அங்கிருந்து தப்பி வந்துவிட்டோம். உடமைகளைக்கூட எடுத்துவரவில்லை என தெரிவித்துள்ளார்.\nமேலும் தலிபான்கள் தன்னுடைய மகனை துண்டு துண்டாக வெட்டி விட தேடிக்கொண்டிருப்பதாகவும், அவனை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டுமானால் மெஸ்ஸியிடம் இருந்து பெற்ற பணத்தை எங்களிடம் கொடுத்துவிடு என உள்ளூர் பணக்காரர்கள் மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2014/09/06/", "date_download": "2019-02-16T13:23:49Z", "digest": "sha1:OHMNBTBS6UXUNJSC4ES3VTEFWF7DGF5V", "length": 37457, "nlines": 183, "source_domain": "senthilvayal.com", "title": "06 | செப்ரெம்பர் | 2014 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபாலில் தண்ணீர் கலப்படம் செய்தாரா அமைச்சர் மூர்த்தி இன்று அதிரடி நீக்கம்\nசென்னை : தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த���தி இன்று அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இவரை பொறுத்தவரையில் கட்சி தொண்டர்களுக்கு பதவி வழங்குவதற்கு கல்லா கேட்பது, மற்றும் இவரது சொந்த மாவட்டமான திருவண்ணாமலையில் குவாரி சட்ட விரோத செயல்பாட்டுக்கு துணைபோவது , மற்றும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகின்றன. தமிழகத்தில் ஆட்சி அமைத்து ஜெ., அமைச்சர் நீக்கம் இன்றுடன் 19 வது முறை என்பது முக்கிய இடம் பிடிக்கிறது.\nதமிழக முதல்வர் ஜெ., இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி நீக்கப்படுவதாகவும், இவருக்கு பதிலாக பி.வி.,ரமணா நியமிக்கப்படுவதாகவும், இவர் இன்று மாலை கவர்னர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் அமைச்சராக பொறுப்பேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர் மூர்த்தியை பொறுத்த வரை பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகின்றன. இவரது மகன்கள் கண்ணதாசன், தமிழ்செல்வன் ஆகிய இருவரும் பல்வேறு அரசு துறை பணிகள் டெண்டருக்கு தனி கமிஷன் கலெக்சன் பண்ணி வந்தனராம். மேலும் மணல் வளம் கொண்ட திருவள்ளூர் மாவட்டத்தில் சட்ட விரேதாமாக குவாரிகளை கொண்டு கொள்ளை லாபம் அடித்தது வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் குவாரிகள் தி.மு.க.,காரர்களுக்கு வழங்கிட அமைச்சர் துணை போனார் என்றும் ஒரு தரப்பு கூறப்படுகிறது. கட்சியில் பொறுப்புகள் வாங்கி தரவேண்டுமென்றால் மாவட்ட செயலராக இருக்கும் அமைச்சர் மூர்த்திக்கு ஒரு தொகை கல்லா கட்ட வேண்டுமாம். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்பு முக்கியமாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் கலப்படம் கொடிகட்டி பறந்துள்ளது. இந்த கலப்படத்தின் பின்னணியில் அமைச்சரே காரணமாக இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் தன்னை வளப்படுத்தி கொண்டார் என்றும் கூறப்படுகிறது.\nPosted in: படித்த செய்திகள்\nபேய் பிடித்த மகளுக்கு நாயுடன் திருமணம் : ஜோதிடத்தால் விநோதம்\nராஞ்சி: மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறிய கிராமத்தினரின் சந்தோசத்திற்காக பெற்றோர் அவரை நாய்க்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்தது.ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த 18 வயது இளம்பெண மங்லிமுண்டா. இவரின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் கொண்ட கிராமத்தினர் இவருக்கு பேய்\nPosted in: படித்த செய்திகள்\nமிஸ்டர் கழுகு: சாட்டை சுழற்றிய சகாயம்…\n”’லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து’ என்று சொல்லி வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை 23 வருடத்தில் 23-வது தடவையாக டிரான்ஸ்ஃபர் செய்துவிட்டார்கள். இது வழக்கமான டிரான்ஸ்ஃபர் என்று சொன்னாலும் அதற்குப் பின்னால் பல அரசியல் காரணங்கள் இருக்கிறது. சகாயம் நிர்வாக இயக்குநராக இருந்த கோ-ஆப்டெக்ஸிலும் நேர்மையை விட்டுக்கொடுக்காத காரணத்துக்காகவே அவர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்” என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார்\nநாம் நிமிர்ந்து உட்கார்ந்தோம். ”மதுரையில் முறைகேடாக நடந்து வந்த கிரானைட் குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்தார் அங்கே ஆட்சியராக இருந்த சகாயம். அதன் பிறகு இந்த கிரானைட் முறைகேடு பற்றி அ.தி.மு.க ஆட்சியே பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினாலும் அன்று சகாயம் அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படவும் அந்த கிரானைட் விவகாரம்தான் காரணம் என்று சொல்லப்பட்டது. ‘இந்தப் பதவிக்கு\nPosted in: அரசியல் செய்திகள்\nநீங்கள் உங்களுடைய ஜாதகத்தைப் பார்த்திருக்கிறீர்களா அதில் ‘ல’ என்று குறிப்பிட்டு இருப்பதுதான் லக்னம் என்பதாகும். இந்த லக்னத்தை அடிப்படையாகக் கொண்டுதான் ஜாதகப் பலன்கள் கணிக்கப்படுகின்றன.\nஇந்த லக்னத்தைக் கண்டறிவது எப்படி என்று பார்ப்போம். சூரியனின் நகர்வை 360 பாகைகளாகப் பகுத்து ஒவ்வொரு ராசிக்கும் 30 பாகைகள் வீதம் 12 ராசிகளுக்கும் பிரித்துக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. ஒரு பாகை என்பது 4 நிமிடங்களைக் கொண்டதாகும். 30 பாகைகள் 120 நிமிடங்களாகும். ஆக, ஒரு ராசிக்கான லக்னம் என்பது சுமார் 2 மணி நேரம் ஆகும். ஒவ்வொரு லக்னத்துக்குமான நேரக் கணக்கீடு சற்றே கூடவோ குறையவோ செய்யலாம். ஒவ்வொரு லக்னத்துக்குமான கால அளவு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஎலெக்ட்ரானிக் வடிவத்தில் பாலிசிகள்… இலவசமாகவே மாற்றலாம்\nஇன்ஷூரன்ஸ் பாலிசி பத்திரங்களைப் பத்திரமாக வைத்து பாதுகாப்பது மிகப் பெரிய வேலை. சில சமயங்களில் இந்த பாலிசி பத்திரங்கள் கிழிந்துவிடும். சில சமயங்களில் பாலிசி பத்திரங்கள் காணாமலேகூட போய்விடும்.\nஇந்தப் பிரச்���ைக்கு ஒரு நிரந்தர தீர்வாக இன்ஷூரன்ஸ் பாலிசிகள் அனைத்தையும் டீமேட் வடிவத்தில், அதாவது எலெக்ட்ரானிக் வடிவத்தில் மாற்ற உத்தரவிட்டது இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பான ஐஆர்டிஏ.\nகடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதமே அனைத்து இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கும் டீமேட் கணக்கு கொண்டுவர வேண்டும் என ஐஆர்டிஏ திட்டமிட்டது. இதற்காக என்எஸ்டிஎல் டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட், சென்ட்ரல் இன்ஷூரன்ஸ் டெபாசிட்டரி, ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் புராஜெக்ட், கேம்ஸ் ரெப்பாசிட்டரி சர்வீஸ், கார்வி இன்ஷூரன்ஸ் ரெப்பாசிட்டரி ஆகிய ஐந்து நிறுவனங்களை நியமித்தது. இந்த ரெப்பாசிட்டரிகளின் கீழ் செயல்படும் முகவர்கள் மூலமாக இன்ஷூரன்ஸ் டீமேட் கணக்கைத் துவங்கலாம் என ஐஆர்டிஏ சொன்னாலும், இந்த வேலை வேகமாக நடக்கவில்லை.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஎக்ஸெல்: அடுத்த இரட்டைப்படை எண்ணுக்கு\nபுள்ளிவிபரங்களைக் கொண்டு ஆய்வு செய்திடும் வாசகர் ஒருவர், எக்ஸெல் ஒர்க்புக்கில், தன் கணக்கில் கிடைக்கும் முடிவு எண்களை அருகே உள்ள இரட்டைப்படை இலக்கத்திற்குக் கொண்டு செல்ல ஏதேனும் வழி உள்ளதா எனக் கேட்டு எழுதி இருந்தார். இதனைச் சற்று விரிவாக இங்கு காணலாம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nசெப்., 6 – ஓணம்\nஓணம் கேரள மக்களின் பண்டிகையாக இருந்தாலும், தமிழகத்திலும் ஓணம் கொண்டாடப்பட்டுள்ளது. கேரளத்தில் உள்ள அனைத்து கோவில்களிலுமே கஜபூஜை நடக்கும்; ஓணம் பண்டிகையின் போதும், யானைகளை அலங்கரித்து அணிவகுப்பு நடத்துவர். அதேபோன்று மதுரையில், பாண்டியர் ஆட்சிக் காலத்தில், ஓணம் பண்டிகை காலத்தில் யானைச் சண்டை நடக்கும். நான்கு புறமும் கூழாங்கற்களைக் குவித்து, மேடான பகுதியாக்கி அதன் மேல் மக்கள் அமர்ந்து கொள்வர். நடுவிலுள்ள பள்ளத்தில் யானைகளை சண்டையிடச் செய்வர். வெற்றி பெறும் யானையின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது சேவல் சண்டை, ஆட்டுக்கிடா சண்டை நடப்பது போல் அக்காலத்தில் யானைச் சண்டையும் நடந்துள்ளது.\nமதுரைக்கும், ஓணத்திற்கும் புராண ரீதியாகவும் தொடர்பு இருந்துள்ளது. மகாபலி மன்னன் மிகவும் நல்லவன்; ஆனால், ஆணவக்காரன். அந்த ஆணவம் மட்டும் நீங்கி விட்டால், அவன் மோட்சத்திற்கு தகுதியுள்ளவனாகி, தேவலோகத்தை அடக்கியாண்டு ���ிடுவான் என்று நினைத்த தேவேந்திரன், திருமாலின் உதவியை நாடினான். திருமால், குள்ள வடிவம் எடுத்து வாமனராக பூமிக்கு வந்தார்.\nஉலகை தன் கட்டுக்குள் கொண்டு வர, யாகம் நடத்திக் கொண்டிருந்த மகாபலி, வந்தவர்கள் கேட்டதையெல்லாம் கொடுத்தான்.\nவாமனர் அவனிடம், தனக்கு மூன்றடி நிலம் வேண்டுமென கேட்டார். இந்த சின்னஞ்சிறு கால்கள் எவ்வளவு நிலத்தை அளந்து விடும் என நினைத்து சம்மதித்தான் மகாபலி. அவரோ விஸ்வரூபமெடுத்து, இரண்டடியால் உலகை அளந்து, மூன்றாம் அடிக்கு, ‘எங்கே நிலம்…’ என கேட்டார்.\nமகாபலி தன் தலையைக் கொடுக்க, அவனை பாதாளத்திற்குள் அனுப்பினார். பிற அவதாரங்களில், திருமால் அசுரர்களைக் கொன்று விடுவார்; ஆனால், வாமன அவதாரத்தில் மகாபலியை ஆட்கொண்டார். அதனால் தான் அவரை, ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ என பாராட்டுகிறாள், ஆண்டாள். பெருமாள் உலகளந்த சமயத்தில், அவரது ஒரு திருவடி வானத்தை கிழித்து, பிரம்மலோகத்தை எட்டியது. இதைக்கண்டு மகிழ்ந்த பிரம்மா, அந்த திருவடியை தன் கமண்டலத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்தார். அந்த நீர் பூமியை நோக்கி வந்தது; அதுவே, ‘நூபுர கங்கை’ எனப்பட்டது. ‘நூபுரம்’ என்றால் சிலம்பு; திருமாலின் திருவடி சிலம்பின் மீது பட்ட நீர், கங்கையாகப் பெருகியதால் இந்த தீர்த்தத்திற்கு நூபுர கங்கை என பெயர் ஏற்பட்டது. இந்த தீர்த்தம் மதுரை அழகர் மலையில் இருக்கிறது; இங்கு புனித நீராடுவதை பக்தர்கள் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர்.\nஓணம் திருநாளன்று, நீங்களும் நூபுர கங்கைக்கு வந்து நீராடுங்கள்; அன்று இல்லங்களில் பல வகை உணவு சமைத்து, குழந்தைகளுடன் ஓணத்தைக் கொண்டாடி மகிழுங்கள்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nஇளைஞர்களையும் பாதிக்கும் செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ்\nசுக்ர யோகம்… லக்ன பலன்கள்\nகமலுக்கும், ரஜினிக்கும் எம்.பி., பதவி ரெடி\nபட்டு புடவையை பாராமரிப்பது எப்படி..\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்து சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nஅரசு வேலை கிடைக்க இந்த பரிகாரம் பண்ணுனா போதுமா \n அப்போ இந்த 7 உணவையும் நீங்க தொடவே கூடாது…\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nதினமும் 1 ஸ்பூன் மிளகை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nபற்ற வைத்த பன்னீர்… தெறிக்கவிடும் திருமா\nஇந்திய ஆதிவாசிகள் நோயில்லாமல் அதிக ஆயுளுடன் வாழ, தினமும் இதை தான் சாப்பிடறாங்க..\n அப்போ இந்த நோயில ஒண்ணாச்சும் உங்களுக்கு இருக்கும்\nஉங்கள் காருக்கு உள்ளேயே இருக்க கூடிய ஆபத்துகள்: விபத்தை தவிர்க்க உடனே தூக்கி வீசிடுங்க\n – கவலைவேண்டாம்… இருக்கிறது வில்வ இலை \nஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்…\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்.. மிரட்டும் வருமான வரி துறை.. மிரட்டும் வருமான வரி துறை..\nTV சேனல்களை தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கு காலக்கெடு நீடிப்பு….\nகுழந்தைங்களுக்கு துளசி மாதிரி மூலிகை கொடுக்கலாமா கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..\nமாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்\n எந்த வயதில் உங்களுக்கு ஆணுறுப்பில் விறைப்பு பிரச்சினை ஏற்பட தொடங்கும் தெரியுமா\nஇறந்தவர்கள் உங்கள் கனவில் வருகிறார்களா அதற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான காரணம் தெரியுமா\nஉங்க உடம்புல புற்றுநோயே வராத இடம் எது தெரியுமா..\nசாலை விதிகளை மீறுபவர்களா நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் தொகை அதிகரிக்க வருகிறது புதிய சட்டம்\nநரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளைப் போக்கும் வல்லாரை…\nஅழகான சருமத்தை பெற செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n – 10 நிமிட பயிற்சியால் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச செய்யலாம்\nமாங்கொட்டையும் திராட்சையும் இப்படி செஞ்சு சாப்பிட்டிங்னா வலிப்பு நோய் உடனே சரியாகிடுமாம்…\nநினைத்த வேலை நிச்சயம் கிடைக்க முதலில் இதப் படிங்க\nசமையலறையில் நீங்கள் செய்யும் இந்த சாதாரண தவறுகள் கூட உங்கள் வாழ்க்கையை சிதைக்கும் தெரியுமா\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் எத்தனை தடுமாற்றம்.. எத்தனை குழப்பம்.. கழகங்களில்\nஅதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே\n’ – கெமிஸ்ட்ரி அறிவோம்\nஇது கலைஞர் தி.மு.க அல்ல” – கடுப்பேற்றும் ஸ்டாலின்… கலக்கத்தில் கூட்ட��ி\n” – அ.தி.மு.க-வுக்கு டெல்லி எச்சரிக்கை\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகுதிகள் என்ன தெரியுமா\nபூண்டுல தேன் கலந்து வெறும் வயிறுல சாப்பிட்டா டயர் மாதிரி இருக்கிற தொப்பையும் கரைஞ்சிடுமாம்\nஅறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிடம் மறைக்கும் அந்த’ 10 இரகசியங்கள் என்ன தெரியுமா..\nமுதலிரவின் போது இதை செய்யவே கூடாதாம்\nபெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக் கணக்குகளை பாதுகாப்பது எப்படி\nதினமும் காலையிலும் மாலையிலும் இந்த 7 டிப்ஸை தொடர்ந்து செய்தால் எப்படி ஆகிடுவீங்க தெரியுமா\nபட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் வருமான வரிச் சலுகைகள்\nசம்பளதாரர்கள்… விவசாயம்… ரியல் எஸ்டேட்… சலுகைகளை வாரி வழங்கிய தேர்தல் பட்ஜெட்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : மீனம்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : கும்பம்\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2019/01/blog-post_20.html", "date_download": "2019-02-16T13:37:59Z", "digest": "sha1:KCRK7ZX3U6VUQRTYRYWHNY6FZR2MW7CR", "length": 7215, "nlines": 122, "source_domain": "www.tnpsctrb.com", "title": "சிறப்பு தினங்கள் ~ TNPSC | TET | TRB 2019 | STUDY MATERIALS", "raw_content": "\nகுடியரசு தினம் - ஜனவரி 26\nஉலக காசநோய் தினம் - பிப்ரவரி 25\nதேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28\nஉலக மகளிர் தினம் - மார்ச் 8\nநுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15\nஉலக பூமி நாள் - மார்ச் 20\nஉலக வன நாள் - மார்ச் 21\nஉலக நீர் நாள் - மார்ச் 22\nதேசிய கப்பற்படை தினம் - ஏப்ரல் 5\nஉலக சுகாதார நாள் - ஏப்ரல் 7\nபூமி தினம் - ஏப்ரல் 22\nஉலக புத்தகநாள் - ஏப்ரல் 23\nதொழிலாளர் தினம் - மே 1\nஉலக செஞ்சிலுவை தினம் - மே 8\nசர்வ தேச குடும்பதினம் - மே 15\nஉலக தொலைத்தொடர்பு தினம் - மே 17\nதேசிய வன்முறை ஒழிப்புதினம் - மே 21\n(ராஜிவ் காந்தி நினைவு நாள்)\nகாமன்வெல்த் தினம் - மே 24\nஉலக போதை மருந்து எதிர்ப்பு நாள் - ஜூன் 26\nஉலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11\nகல்வி நாள் (காமராஜர் பிறந்த நாள்) - ஜூலை 15\nஹுரோஷிமா தினம் - ஆகஸ்ட் 6\nநாகசாகி தினம் - ஆகஸ்ட் 9\nசுதந்திர தினம் - ஆகஸ்ட் 15\nதேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 29\nஆசிரியர் தினம் - செப்டம்பர் 5\nஉலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8\nசர்வதேச அமைதி தினம் - செப்டம்பர் 16\nஉலக சுற்றுலா நாள் - செப்டம்பர் 27\nஉலக விலங்கு தினம் - அக்டோபர் 4\nவிமானப்படை தினம் - அக்டோபர் 8\nஉலக த��� தினம் - அக்டோபர் 14\nஉலக உணவு தினம் - அக்டோபர் 16\nஐ.நா.தினம் - அக்டோபர் 24\nகுழந்தைகள் தினம் - நவம்பர் 14\nஉலக எய்ட்ஸ் நாள் - டிசம்பர் 1\nஉடல் ஊனமுற்றோர் தினம்- டிசம்பர் 3\nஇந்திய கப்பற்படை நாள் - டிசம்பர் 4\nகொடிநாள் - டிசம்பர் 7\nசர்வ தேச விமானப்போக்குவரத்து தினம் - டிசம்பர் 9\nமனித உரிமை தினம் - டிசம்பர் 10\nவிவசாயிகள் தினம் - டிசம்பர் 23\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nDEO EXAM - 2014 ORIGINAL QUESTION PAPER WITH KEY DOWNLOAD | 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு வினாத்தாள் ஒரிஜினல்\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nDEO EXAM - 2014 ORIGINAL QUESTION PAPER WITH KEY DOWNLOAD | 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு வினாத்தாள் ஒரிஜினல்\nTNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 கடந்த காலங்களில் மாவட்ட கல்வி அலுவலருக்கான தேர்வு அறிவிப்பு எப்படி இருந்தது\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/58003/", "date_download": "2019-02-16T13:27:31Z", "digest": "sha1:XM4DXKSVZ2WOXHZ7JRRFDXZDGDDTRHQM", "length": 10491, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "பாதாள உலகக்குழு அரசியல்வாதியிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள விசேட பாதுகாப்பு பெற்றுக்கொண்டேன் – மனோ கணேசன் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதாள உலகக்குழு அரசியல்வாதியிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள விசேட பாதுகாப்பு பெற்றுக்கொண்டேன் – மனோ கணேசன்\nபாதாள உலகக்குழு அரசியல்வாதியிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் தாம் விசேட பாதுகாப்பு பெற்றுக்கொண்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமது அரசியல் கட்சியின் உறுப்பினர்களினால் இந்த பாதுகாப்பு வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு வடக்கின் பாதாள உலகக்குழு அரசியல்வாதி ஒருவரிடமிருந்து தம்மையும் கட்சி முக்கியஸ்தர்களையும் பாதுகாத்து��் கொள்ள இவ்வாறு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு என்ற அடிப்படையில் மனோ கணேசன் லஞ்சம் பெற்றுக்கொண்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nTagstamil tamil news அரசியல்வாதியிடமிருந்து பாதாள உலகக்குழு பாதுகாத்துக்கொள்ள மனோ கணேசன் மைத்திரிபால சிறிசேன லஞ்சம் விசேட பாதுகாப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிவோம், பின் மன்னிப்புப் பற்றி ஆராய்வோம்’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் ரணில் – அபிவிருத்தி குறித்து ஆராய்வு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்…\n163,104 மாணவ மாணவியர் பல்கலைக்கழக அனுமதிக்கான குறைந்த பட்ச தகுதியை பெற்றுக்கொண்டுள்ளனர்\nரோஹினிய பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஆன் சான் சூ கீ மௌனம்\n‘நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிவோம், பின் மன்னிப்புப் பற்றி ஆராய்வோம்’ February 16, 2019\nமுல்லைத்தீவு சென்ற ரணிலின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்… February 16, 2019\nமுல்லைத்தீவில் ரணில் – அபிவிருத்தி குறித்து ஆராய்வு… February 16, 2019\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-16T13:41:30Z", "digest": "sha1:KVMY5D5HDPD7NHEFXDZGW75L3EJ4URXU", "length": 5765, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒழுங்கு நிலவரம் – GTN", "raw_content": "\nTag - ஒழுங்கு நிலவரம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழக ஆளுநர் , தலைமை செயலர்மற்றும் காவல்துறை ஆணையாளருடன் ஆலேசனை\nதமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்றையதினம் தமிழக அரசின்...\nஅனுராதபுரத்தில் புலிகளின் தொப்பியும், வெடிபொருட்களும் மீட்பு என்கிறார்கள்\n‘நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிவோம், பின் மன்னிப்புப் பற்றி ஆராய்வோம்’ February 16, 2019\nமுல்லைத்தீவு சென்ற ரணிலின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்… February 16, 2019\nமுல்லைத்தீவில் ரணில் – அபிவிருத்தி குறித்து ஆராய்வு… February 16, 2019\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-16T13:03:39Z", "digest": "sha1:QW6JZZTONUIZH4WRZ2EX6KV77LR2DDXF", "length": 5912, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னார் மாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை – GTN", "raw_content": "\nTag - மன்னார் மாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nமடு ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டு ஆராதனையில் குடும்பத்துடன் ஜனாதிபதி மைத்திரி(படங்கள்)\nமன்னார் மடு ஆலயத்தில் இன்று...\n‘நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிவோம், பின் மன்னிப்புப் பற்றி ஆராய்வோம்’ February 16, 2019\nமுல்லைத்தீவு சென்ற ரணிலின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்… February 16, 2019\nமுல்லைத்தீவில் ரணில் – அபிவிருத்தி குறித்து ஆராய்வு… February 16, 2019\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/ministry-of-external-affairs/", "date_download": "2019-02-16T13:53:51Z", "digest": "sha1:THVFHB7PXCC6IICOS5DPJ57JX5G4LNBG", "length": 6068, "nlines": 120, "source_domain": "globaltamilnews.net", "title": "Ministry of External Affairs – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவியின் அதிகாரிகளுடன் வெளிவிவகார அமைச்சை ஏற்றுக்கொள்வதில் திலக் மாரப்பன தயக்கம்\n���ெளிவிவகார அமைச்சுப் பதவிக்கு சரத் அமுனுகம\nஅனுராதபுரத்தில் புலிகளின் தொப்பியும், வெடிபொருட்களும் மீட்பு என்கிறார்கள்\n‘நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிவோம், பின் மன்னிப்புப் பற்றி ஆராய்வோம்’ February 16, 2019\nமுல்லைத்தீவு சென்ற ரணிலின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்… February 16, 2019\nமுல்லைத்தீவில் ரணில் – அபிவிருத்தி குறித்து ஆராய்வு… February 16, 2019\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81_1", "date_download": "2019-02-16T14:33:50Z", "digest": "sha1:QBURKEHR7MRG4SVTHRGPJFSMEUYAFBNC", "length": 45967, "nlines": 154, "source_domain": "heritagewiki.org", "title": "சங்க இலக்கியம் - பட விளக்க உரை-அகநானூறு 1 - மரபு விக்கி", "raw_content": "\nசங்க இலக்கியம் - பட விளக்க உரை-அகநானூறு 1\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nபாடல் 1 - விரிவுரை - விளக்கப்படங்களுடன்\n#1 பாலைத் திணை - பாடியவர்: மாமூலனார் - மரபு வழி மூலம்\nதுறை – பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழிக்குச் சொல்லியது\nதலைவி: “ ‘பிரியலம்' என்ற சொல் தாம் மறந்தனர்கொல்லோ”\nவண்டுபடத் ததைந்த கண்ணி யொண்கழ\nலுருவக் குதிரை மழவ ரோட்டிய\nமுருக னற்போர் நெடுவே ளாவி\nயறுகோட்டி யானைப் பொதினி யாங்கட்\n5 சிறுகா ரோடற் பயினொடு சேர்த்திய\nகற்போற் பிரியல மென்ற சொல்தா\nமறந்தனர் கொல்லோ தோழி சிறந்த\nவேய்மருட் பணைத்தோ ணெகிழச் சேய்நாட்டுப்\nபொலங்கல வெறுக்கை தருமார் நிலம்பக\n10 வழற்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலி\nனிழற்றேய்ந் துலறிய மரத்த வறைகாய்\nபறுநீர்ப் பைஞ்சுனை யாமறப் புலர்தலி\nனுகுநெற் பொரியும் வெம்மைய யாவரும்\nவழங்குந ரின்மையின் வௌவுநர் மடியச்\n15 சுரம்புல் லென்ற வாற்ற வலங்குசினை\nநாரின் முருங்கை நவிரல் வான்பூச்\nசூரலங் கடுவளி யெடுப்ப வாருற்\nகடல்போற் றோன்றல காடிறந் தோரே\nஅகம் #1. சொற்பிரிப்பு மூலம்\nவண்டு படத் ததைந்த கண்ணி ஒண் கழல்\nஉருவக் குதிரை மழவர் ஓட்டிய\nமுருகன் நல் போர் நெடு வேள் ஆவி\nஅறு கோட்டு யானைப் பொதினி ஆங்கண்\n5 சிறு காரோடன் பயினொடு சேர்த்திய\nகல் போல் பிரியலம் என்ற சொல் தாம்\nவேய் மருள் பணைத் தோள் நெகிழச் சேய் நாட்டுப்\nபொலம் கல வெறுக்கை தருமார் நிலம் பக\n10 அழல் போல் வெம் கதிர் பைது அறத் தெறுதலின்\nநிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு\nஅறு நீர்ப் பைம் சுனை ஆம் அறப் புலர்தலின்\nஉகு நெல் பொரியும் வெம்மைய யாவரும்\nவழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய\n15 சுரம் புல்லென்ற ஆற்ற அலங்கு சினை\nநார் இல் முருங்கை நவிரல் வான் பூ\nசூரல் அம் கடு வளி எடுப்ப ஆர்உற்று\nஉடை திரைப் பிதிர்வின் பொங்கி முன்\nகடல் போல் தோன்றல காடு இறந்தோரே\nவண்டுகள் மொய்ப்பதால் சிதைவுண்ட தலைமாலையையும், ஒளிரும் கழலையும், அச்சம்தரும் குதிரைகளையும் உடைய மழவரை ஓட்டிய, முருகனைப் போன்ற நல்ல போர்த்திறம் கொண்ட நெடுவேள் ஆவியின் அறுக்கப்பட்ட தந்தங்களையுடைய யானைகளைக் கொண்ட பொதினியில் உள்ள\n5 சாணைபிடிக்கும் சிறுவன் அரக்குடன் இணைத்துச் செய்த சாணைக்கல் போல் (உன்னைப்) ‘பிரியமாட்டேன்' என்ற சொல்லைத் தாம் மறந்துவிட்டாரோ தோழி (என்) சிறந்த மூங்கிலைப் போன்ற பருத்த தோள்கள் மெலிந்துபோக, தொலைநாட்டுப் பொன் அணிகலன்களாகிய செல்வத்தை ஈட்டிவருவதற்காக - நிலம் பிளக்குமாறு\n10 தீயைப் போல் வெம் கதிர்கள் பசுமையே அற்றுப்போகும்படி எரித்தலால் (தம்)நிழல் குறைந்து உலர்ந்துபோன மரங்களைக் கொண்ட - பாறைகள் காய்ந்து நீர் அற்ற பசுமையான சுனைகள் ஈரப்பசையே இன்றிக் காய்ந்துபோனதால் நெல்விழுந்தால் பொரிந்துபோகும் அளவு வெம்மையுடைய - ஒருவரேனும் அவ்வழியே செ��்பவர் இல்லாததால், வழிப்பறிசெய்வோரும் சோர்ந்திருக்கும்\n15 வறண்ட நிலத்தின் பொலிவற்ற பாதைகளை உடைய - ஆடும் கிளைகளிலுள்ள நாரற்ற முருங்கையான நவிரலின் வெண்மையான பூக்கள் சுழற்றி அடிக்கும் கடுமையான காற்று மேலெழும்ப, சிதறலுண்டு, உடைந்த அலைகளின் சிதறலைப் போன்று நுரைத்தெழ, முன்பகுதிக் கடல் போன்று தோன்றும் காட்டினைக் கடந்து சென்றோர். பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழிக்குச் சொல்லியது பாடலின் பொருள் அமைந்திருக்கும் முறை (வண்டு படத் ததைந்த கண்ணி ஒண் கழல் உருவக் குதிரை) மழவர் ஓட்டிய\n(முருகன் நல் போர் நெடு வேள்) ஆவி (அறு கோட்டு யானை) பொதினி ஆங்கண் (சிறு காரோடன்) பயினொடு சேர்த்திய கல் போல் - ‘பிரியலம்' என்ற சொல் தாம் மறந்தனர்கொல்லோ தோழி (சிறந்த வேய் மருள் பணைத்) தோள் நெகிழச் - சேய் நாட்டுப் பொலம் கல வெறுக்கை தருமார்- (நிலம் பக அழல் போல் வெம் கதிர் பைது அறத் தெறுதலின் நிழல் தேய்ந்து) உலறிய மரத்த, அறை காய்பு, (அறு நீர்ப் பைம் சுனை ஆம் அறப் புலர்தலின் உகு நெல் பொரியும்) வெம்மைய, (யாவரும் வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய) சுரம் புல்லென்ற ஆற்ற, (அலங்கு சினை நார் இல் முருங்கை) நவிரல் வான் பூ (சூரல் அம்) கடு வளி எடுப்ப (ஆர்உற்று உடை திரைப் பிதிர்வின் பொங்கி) முன் கடல் போல் தோன்றல- காடு இறந்தோரே.\nததைந்த - சிதைந்த, மலர்ந்த; கண்ணி - ஆண்கள் தலையில் அணியும் மாலை;\nஒண் < ஒள் - சிறந்த, ஒளிர்கின்ற; கழல் - (ஆண்கள்)கால்களில் அணியும் வளையம்,தண்டை; உருவ - அச்சம்தருகின்ற; மழவர் - இளைய போர்வீரர், மழநாட்டைச் சேர்ந்தவர்; காரோடன் - சாணைபிடிப்பவன்; பயின் - அரக்கு,பிசின்; கல் - (இங்கு)சாணைக்கல்; வேய் - மூங்கில்; பணை - பருத்த; பொலம் - பொன்; வெறுக்கை - செல்வம்; பைது - பசுமை; பிதிர்வு - சிதறல்\nமழவர் என்போர் மழபுலம் எனப்படும் நாட்டைச் சேர்ந்தோர். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே உள்ள, காவிரியின் வடகரைப்பகுதியே அது. கரூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த சேரர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி அது. கடைச்சங்க கால வள்ளல்களுள் ஒருவனான ஓரி என்பவன் மழவர் பெருமகன் எனப்படுகிறான். இவர்கள் நெடுவேல் மழவர் (புறம் 88/3), வெள்வேல் மழவர் (அகம் 269/4), எனவும், நோன் சிலை மழவர் (அகம் 119/9), வீளை அம்பின் விழுத் தொடை மழவர் (அகம் 131/6) எனவும் அழைக்கப்படுவதால் விற்போர், வேல்போர் ஆகியவற்றில் சிறந்து விளங்கினர் எ���லாம். மேலும் இவர்கள் உறுகண் மழவர் (அகம் 121/11), கடுங்கண் மழவர் (337/11), வன்கண் மழவர் (187/7) எனவும் கூறப்படுவதால் கொடிய தன்மையுடைவர் என்றும் அறியலாம்.\nகடும் கண் மழவர் களவு உழவு எழுந்த - அகம் 91/11\nநுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர் - அகம் 35/4\nபயம் நிரை தழீஇய கடும் கண் மழவர் - அகம் 309/2\nஎன்ற குறிப்புகள் காணப்படுவதால், இவர்களுள் ஒருசாரார் சிறுகுழுவினராக வழிப்பறி, கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர் எனலாம்.\nமை படு பெரும் தோள் மழவர் ஓட்டி - மது 687\nஉருவக் குதிரை மழவர் ஓட்டிய - அகம் 1/2\nமழ புலம் வணக்கிய மா வண் புல்லி - அகம் 61/12\nஎன்ற அடிகளால் அவ்வப்போது மழவர்கள் பெருமன்னர்களால் துரத்தியடிக்கப்பட்டனர் எனலாம். மழ களிறு, மழ விடை என்ற சொற்களில் மழ என்பது இளமை என்று பொருள் கொள்ளப்படுகிறது. எனவே மழவர் என்பதற்கு இளையோர் என்ற பொருளும் இவ்விடங்களில் கூறப்படுவதுண்டு.\nபொதினி என்பது இன்றைய பழனி என்பது பலர் கருத்து. ஆவி என்ற வேள்குடிக் குறுமன்னர்கள் இப்பகுதியை ஆண்டனர். இவருள் நெடு வேள் ஆவி என்பவன் மிகச் சிறந்தவன். இவனைப்பற்றிய குறிப்பே இங்கு காணப்படுகிறது. மதுரையையும், முசிறியையும் இணைக்கும் அன்றைய நெடுவழியின் இடையில் இருப்பது பழனி. இந் நெடுவழியின் வழியேதான் யவனரின் பாண்டிய நாட்டுடனான வணிகம் நடைபெற்றது. இந்த வணிகத்தின் முக்கிய பொருள்களில் ஒன்றான கண்ணாடிக் கற்கள் (glass stones), விலைகுறைந்த மணிகள் (semi precious stones) ஆகியவற்றை நன்கு தீட்டிப் பளபளப்பாக்கி அவற்றைக்கொண்டு அணிகலன்கள் செய்யும் தொழிற்சாலைகள் பழனி அருகில் உள்ள பொருந்தல் என்ற இடத்தில் இருந்ததற்கான சான்றுகள் அகழ்வாய்வு மூலம் கிடைத்துள்ளன. இங்கே 1.43 மி.மீ அளவேயுள்ள மிகச் சிறிய மணிகள் துளையுடன் காணப்படுகின்றன.\nமணிகளைப் பட்டைதீட்டுவதற்கும், அவற்றில் துளையிடுவதற்கும் நுண்ணிய சாணைக் கற்கள் வேண்டும். வட்ட வடிவிலான சாணைக் கற்களின் உட்புறத்தை அரக்கில் பதித்து அதனை ஓர் அச்சில் கோத்துச் சுழவிடுவார்கள்.\nஇன்றைக்கும் இத்தகைய சாணைக்கற்களோடு, சாணை பிடிப்பதற்காக, “சாணை பிடிக்கலையோ .. சாணை” என்று தெருக்களில் கூவி வருவோரைச் சிற்றூர்களில் காணலாம். அச்சு வேகமாகச் சுழலும்போது சாணைக்கல் கழன்றுவிடாதபடி அதனை அச்சுடன் இறுக்கப் பிடித்துக்கொள்ள அரக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த அரக்குத்தான் இங்கு பயினி எனப்படுகிறது. எவ்வளவு சுழன்றாலும் அரக்குடன் சேர்ந்த சாணைக்கல் கழன்றுவிடாதது போல், உன்னைவிட்டும் நான் பிரியமாட்டேன் என்று தலைவன் கூறியதாகத் தலைவி கூறுகிற பின்னணி இதுதான். பழனி வழியே செல்லும் நெடுவழி வணிகர்களைக் கொள்ளையடிக்கவரும் மழவர்களை நெடுவேள் ஆவி விரட்டியடித்தான் என்ற செய்திதான் இங்கு கூறப்படுகிறது. பொதினி ஆங்கண் என்பதைச் சிறுகாரோடன் என்பதற்கு அடையாகக் கொள்ளாமல், ‘பொதினி ஆங்கண் .. .. பிரியலம் என்ற சொல்' எனக்கொண்டு, தலைவன் பொதினியில் கூறிய சொல் என்று உரைகள் காணப்படுகின்றன. ஆனால் பொதினியில் உள்ள சிறுகாரோடனின் சாணைக்கல் என்று கொள்வது வரலாற்று நோக்கில் பொருந்திவருவதாகக் காணப்படுகிறது.\nஅ. சிறு காரோடன் பயினொடு சேர்த்திய\nகல் போல் பிரியலம் என்ற சொல்\nஇந்த உவமையின் நயத்தையும், அதன் வரலாற்று விளக்கத்தையும் பொதினி என்பதன் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கத்தில் காண்க. பொதினி என்பது அறுகோட்டு யானைப் பொதினி எனப்படுகிறது. திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் யானையின் தந்தங்களை அறுத்து அவற்றின் கூர் மழுங்கச்செய்து, பின்னர் அவற்றில் பூண்கள் இட்டு அழகுபடுத்துவார்கள். இதுவே அறுகோட்டு யானை எனப்படுகிறது. யானையின் தந்தத்தைச் சாதாரணக் கத்தி கொண்டு அறுக்க முடியுமா அதற்கு மிகவும் கூர்மையான வாள் வேண்டும். அதுவும் அடிக்கடி கூர்மையாக்கப்பட வேண்டும், அதற்குச் சாணைபிடிப்பவன் மிக அருகில் இருக்கவேண்டும். பொதினியில் இருக்கும் இந்த யானைகளுக்கு உரிமையாளன் வேள் ஆவி. இந்த வேள் ஆவி மிகச் சிறந்த வீரன். முருகனைப் போன்று சூர் மருங்கு அறுப்பதில் வல்லவன். முருகன் சூரர்களை விரட்டியடித்தது போல், ஆவி மழவர்களை விரட்டியடித்தவன். இந்த மழவர்களும் இலேசுப்பட்டவர்கள் அல்ல. அச்சம் தரும் வகையில் குதிரையில் விரைவாக வருபவர்கள். அச்சத்தோடு குதிரையைப் பார்க்கும்போது அதனைச் செலுத்தும் அவர்கள் கால்களைப் பார்க்கிறோம். அவற்றில் கழல்கள் மின்னுகின்றன. இந்தக் கால்களுக்குச் சொந்தக்காரன் யார் என்று மேல் நோக்க, அவர்களின் தலையைப் பார்க்கிறோம். தலைமுடியை இறுக்க முடிந்து, அதைச் சுற்றிப் பூ மாலையைக் கட்டியிருக்கிறார்கள். அன்றைய கொள்ளைக்காக, அதிகாலையில் புறப்படுவதற���கு முன்னர் அன்று அலர்ந்த பூக்களைக் கொண்டு மாலை செய்திருக்கிறார்கள். முற்றும் மலராத அந்தப் பாதி மலர்களினின்றும் தேன் எடுக்க வண்டுகள் மொய்க்கின்றன. இப்போது இந்தப் பாடலை முதலிலிருந்து படித்துப்பாருங்கள். ‘பிரியலம் என்ற சொல்'லுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இத்தனை அடைமொழிகளின் சிறப்பு இப்போது புரிந்ததா\nஆ. நார் இல் முருங்கை நவிரல் வான் பூ\nசூரல் அம் கடு வளி எடுப்ப ஆர்உற்று\nஉடை திரைப் பிதிர்வின் பொங்கி முன்\nகடல் போல் தோன்றல காடு இறந்தோரே\nபிரிந்த தலைவன் சென்ற நிலம் வறட்சி மிக்கது. அந்த வறட்சியிலும் பூத்து நிற்கும் நவிரல் என்னும் முருங்கை மரத்தின் பூக்கள் சூறைக் காற்றால் அலைக்கழிக்கப்பட்டு, சிதறிப் பறக்கின்றன. ஆங்காங்கே குவியலாய்க் கிடக்கும் அந்தப் பூக்கள் தரைக்காற்றால் தள்ளுண்டு, முன்னும் பின்னும் தத்தித்தத்தி நகர்கின்றன. அது அலைகளால் தூக்கியெறியப்பட்ட கடல் நுரை சிதறுவது போல் காணப்படுவதால், அந்தச் சுரமே ஒரு கடற்கரைப் பகுதி போலக் காட்சியளிக்கிறது.\nஆமாம், அந்த வெப்பக் காட்டில் - சுனைகளும் வற்றிக் காய்ந்துபோன - நிலம் எல்லாம் வெடித்துப்போன - இடத்தில் முருங்கை மட்டும் பூத்து நிற்குமா முருங்கை மரம் ( Moringa Oleifera) எந்த வறட்சியான சூழ்நிலையிலும் காய்ந்துபோகாமல் பசுமையாக இருக்கக்கூடியது என்கின்றனர் தாவரவியலார். ஆக, புலவர் உண்மைக்கு மாறாக ஒன்றனையும் கூறவில்லை.\nபுலவர் பாடவந்தது பிரிவினால் தலைவி இரங்கிக் கூறுவதை. இது பாலைத் திணையின்பாற்படும்.\nபிரியலம் என்ற சொல் தாம்\nஎன்ற அடிகளில் பாலைத்திணையின் உரிப்பொருளான, பிரிதலும், பிரிதல் நிமித்தமும் என்பதை இந்த அடிகளில் நேரடியாக உணர்த்துகிறார் புலவர்.\nபாலைக்கு முதற்பொருளான நிலம் பாலை நிலம் - அதாவது, வறண்ட பகுதி.\nநிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு\nஅறு நீர்ப் பைம் சுனை ஆம் அறப் புலர்தலின்\nவழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய\nஎன்ற அடிகளில் பாலைநிலத்தையே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார் புலவர். பாலைக்குரிய சிறுபொழுது நண்பகல்.\nஅழல் போல் வெம் கதிர் பைது அறத் தெறுதலின்\nஉகு நெல் பொரியும் வெம்மைய\nஎன்ற அடிகளில் கடுமையான நண்பகலினையும் நம் கண்முன் காட்டுகிறார்.\nநார் இல் முருங்கை நவிரல் வான் பூ\nசூரல் அம் கடு வளி\nஎன்ற அடிகளில் பாலைநிலைத்திற்கே உரித்தான நவிரல் மரம், அதன் பூ, சூறைக் காற்று ஆகிய பாலை நிலக் கருப்பொருள்களையும் சிறப்பாகக் கொண்டுவந்துள்ளார். இப்படி, ஒரு திணைக்குரிய உரிப்பொருள், முதற்பொருள், கருப்பொருள் ஆகிய மூன்றனையும் நேரிடையாகக் கொண்டு பாலைத் திணையைச் சிறப்பாகப் படம்பிடித்துக் காட்டுவதாலோ என்னவோ, இது அகநனூற்றில் முதற்பாடலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.\nதலைவியின் பிரிவுத் துயரத்தைப் பாடவந்த புலவர், பிரிவுத் துயரத்தின் கொடுமையைச் சொல்லாமல், பாலை நிலத்தின் கடுமையைக் கூறுவதன் காரணம் என்ன 19 அடிகள் உள்ள இந்தப் பாடலில், பாலை நிலத்தின் கொடுமை மட்டுமே 10 அடிகளில் கூறப்படுகிறது 19 அடிகள் உள்ள இந்தப் பாடலில், பாலை நிலத்தின் கொடுமை மட்டுமே 10 அடிகளில் கூறப்படுகிறது முருங்க மரத்தின் வெள்ளைப் பூக்கள் காற்றால் உதிர்ந்து கடல்நுரை போல் பொங்கி வந்தால் என்ன சிறப்பு முருங்க மரத்தின் வெள்ளைப் பூக்கள் காற்றால் உதிர்ந்து கடல்நுரை போல் பொங்கி வந்தால் என்ன சிறப்பு இதன் மூலம் புலவர் வேறொரு செய்தியைக் கூறவருகிறார். தலைவனின் பிரிவால் வாடிய தலைவியின் உள்ளம், அவனது நீடிய பிரிவால் உடைந்துபோக ஆரம்பிக்கிறது (நிலம் பக). அழல் போன்ற வெம்மையான துயரம் அவள் உள்ளத்தில் மகிழ்ச்சியே இல்லாத அளவுக்குச் சுட்டுப் பொசுக்குகிறது (அழல் போல் வெம் கதிர் பைது அறத் தெறுதலின்). அதனால் அவள் தனது நலம் தேய்ந்து உலர்ந்த மேனியளானாள் (நிழல் தேய்ந்து உலறிய மரத்த). ஏக்கத்தில் காய்ந்த அவளின் பசுமையான எண்ணங்கள் பசையே இல்லாமல் வாடிப் புலர்ந்து போயின (அறை காய்பு, அறு நீர்ப் பைம் சுனை ஆம் அறப் புலர்தலின்). இனிய நினைவுகள் ஏக்கப் பெருமூச்சால் பொரிந்துபோயின (உகு நெல் பொரியும் வெம்மைய). அவளின் நெருங்கிய உறவினர்கள் வந்து போவது ஏறக்குறைய நின்றுபோனதால் (யாவரும் வழங்குநர் இன்மையின்), வீடே களையிழந்து காணப்படுகிறது (சுரம் புல்லென்ற ஆற்ற). அத்துணை துயரத்திலும் ‘பிரியலம்' என்று அவன் சொல்லிய சொல் ஒன்றே உள்ளத்தில் மலர்ந்து நிற்கிறது. இருப்பினும், பிரிவுத்துயரம் சூறைக்காற்றாய் சுழற்றியடிக்க (சூரல் அம் கடு வளி எடுப்ப) அந்த இன்பமும் கொஞ்சம் கொஞ்சமாக சிதறிப்போகிறது (உடை திரைப் பிதிர்வின் பொங்கி). துயரக்கடலின் விளிம்பில் நிற்கும் (முன் கடல் போல் தோன்றல) அவளின் எண்ண அலைகளால் சிதறடிக்கப்படும் வெள்ளிய நுரை போன்ற அந்த இனிய நினைவுகளால் அவள் உள்ளம் பொங்கி விம்முகிறது. இப்பொழுது படித்துப்பாருங்கள், ‘நிலம் பக' என்பதிலிருந்து ‘கடல் போல் தோன்றல' என்பது வரையிலான அடிகளை. புலவர் இங்கே கூறியிருப்பது பாலையின் கடுமையையா அல்லது பிரிவின் கொடுமையையா என்பது தெரியும். இங்கே எந்த உவமையையும் புலவர் நேரிடையாகக் கூறவில்லை. இருப்பினும் பாலையின் கடுமையைக் கூறும் அடிகளின் உள்ளே பிரிவின் கொடுமை உறைந்திருக்கிறது. இதையே உள்ளுறை உவமம் என்கிறோம். சங்கப்புலவர்கள் இப்படிக் கூறும் உத்தியில் கைதேர்ந்தவர்கள். சங்க இலக்கியத்தின் தனிச் சிறப்பே இதுதான் எனலாம்.\n“என்னை விட்டுப் பிரிந்து செல்லப் போகிறீர்களா” என ஒருநாள் தலைவி தலைவனைக் கேட்கிறாள். “இல்லை இல்லை” என்று மறுக்கிறான் அவன். அத்துடன் இல்லாமல், “சாணை இயந்திரத்தில் பிசின் கொண்டு ஒட்டப்பட்ட சாணைக்கல் போல் நான் எப்போதும் உறுதியாக உன்னுடனேயே இருப்பேன்” என்றும் வாக்குக்கொடுக்கிறான். இந்த அருமையான உவமையுடன் புலவர் நிறுத்தியிருக்கலாம். அந்தச் சாணை இயந்திரத்தை இயக்கும் சிறுகாரோடன் பொதினியைச் சேர்ந்தவன். அங்கு கொம்புகள் அறுக்கப்பட்ட யானைகள் இருக்கும். அந்த யானைகளுக்கு உரியவன் நெடுவேள் ஆவி என்பான். அவன் முருகனைப் போல் (பகைவரை முறியடிக்கும்) போர்த்திறத்தில் சிறந்தவன். மேலும், வண்டுகள் மொய்க்கும் பூமாலையைத் தலையிலும், விளங்குகின்ற கழல்களைக் கால்களிலும் அணிந்து, அச்சந்தரும் குதிரைகளின் மேல் வரும் மழவர்களை விரட்டியவன்” என்றெல்லாம் வரலாற்றுக் குறிப்புகள் தரவேண்டியதன் காரணம் என்ன” என ஒருநாள் தலைவி தலைவனைக் கேட்கிறாள். “இல்லை இல்லை” என்று மறுக்கிறான் அவன். அத்துடன் இல்லாமல், “சாணை இயந்திரத்தில் பிசின் கொண்டு ஒட்டப்பட்ட சாணைக்கல் போல் நான் எப்போதும் உறுதியாக உன்னுடனேயே இருப்பேன்” என்றும் வாக்குக்கொடுக்கிறான். இந்த அருமையான உவமையுடன் புலவர் நிறுத்தியிருக்கலாம். அந்தச் சாணை இயந்திரத்தை இயக்கும் சிறுகாரோடன் பொதினியைச் சேர்ந்தவன். அங்கு கொம்புகள் அறுக்கப்பட்ட யானைகள் இருக்கும். அந்த யானைகளுக்கு உரியவன் நெடுவேள் ஆவி என்பான். அவன் முருகனைப் போல் (பகைவரை முறியடிக்கும்) போர்த்திறத்தில் சிறந்தவன். மேலும், வண்��ுகள் மொய்க்கும் பூமாலையைத் தலையிலும், விளங்குகின்ற கழல்களைக் கால்களிலும் அணிந்து, அச்சந்தரும் குதிரைகளின் மேல் வரும் மழவர்களை விரட்டியவன்” என்றெல்லாம் வரலாற்றுக் குறிப்புகள் தரவேண்டியதன் காரணம் என்ன - அதுவும் ஓர் அகப்பாடலில் - அதுவும் ஓர் அகப்பாடலில் இதைப் போன்ற பாடல்கள் அகநானூற்றில் இன்னும் உண்டு. சங்கப் புலவர்கள் தேவையில்லாதவற்றைக் கூறமாட்டார்கள். வார்த்தைச் சிக்கனத்தில் அவர்கள் வல்லவர்கள். இதற்குரிய காரணம் நன்கு விளங்கவில்லை. சங்கப்புலவர்கள் அன்றைய மன்னர்களின் வீரத்தை அகப்பாடல்களிலும் புகழ்ந்து மகிழ்ந்திருக்கிறார்கள் என்று கொள்ளலாம். அல்லது இதனையும் உள்ளுறை உவமமாகவும் கொள்ளலாம். சேய்நாட்டிலிருந்து அச்சம்தரும் வகையில் இங்கு வந்து, இங்குள்ள செல்வத்தை அள்ளிச்செல்ல எண்ணிய மழவர்களை, தன் யானைகளின் கொம்புகள் அற்றுப்போகும்படி போரிட்டு விரட்டியடித்த நெடுவேள் ஆவியைப் போல நான் இல்லையே இதைப் போன்ற பாடல்கள் அகநானூற்றில் இன்னும் உண்டு. சங்கப் புலவர்கள் தேவையில்லாதவற்றைக் கூறமாட்டார்கள். வார்த்தைச் சிக்கனத்தில் அவர்கள் வல்லவர்கள். இதற்குரிய காரணம் நன்கு விளங்கவில்லை. சங்கப்புலவர்கள் அன்றைய மன்னர்களின் வீரத்தை அகப்பாடல்களிலும் புகழ்ந்து மகிழ்ந்திருக்கிறார்கள் என்று கொள்ளலாம். அல்லது இதனையும் உள்ளுறை உவமமாகவும் கொள்ளலாம். சேய்நாட்டிலிருந்து அச்சம்தரும் வகையில் இங்கு வந்து, இங்குள்ள செல்வத்தை அள்ளிச்செல்ல எண்ணிய மழவர்களை, தன் யானைகளின் கொம்புகள் அற்றுப்போகும்படி போரிட்டு விரட்டியடித்த நெடுவேள் ஆவியைப் போல நான் இல்லையே, மாறாக, சேய்நாடு சென்று, அங்கு என்னை மறந்து, அச்சம்தரும் வகையில் பிரிவுத் துயரை அனுப்பி, இளமை நலம் என்னும் என் அழகுச் செல்வத்தை அது நெகிழ்த்துவிட, என் மன உறுதி அற்றுப்போகும்படி நான் அப் பிரிவுத்துயருடன் போரிட்டு அதனை வெல்லமுடியாமல் கலங்கிக்கொண்டிருக்கின்றேனே, மாறாக, சேய்நாடு சென்று, அங்கு என்னை மறந்து, அச்சம்தரும் வகையில் பிரிவுத் துயரை அனுப்பி, இளமை நலம் என்னும் என் அழகுச் செல்வத்தை அது நெகிழ்த்துவிட, என் மன உறுதி அற்றுப்போகும்படி நான் அப் பிரிவுத்துயருடன் போரிட்டு அதனை வெல்லமுடியாமல் கலங்கிக்கொண்டிருக்கின்றேனே என்று தலைவி புல���்புவதாகவும் கொள்ளலாம்.\n3. துயரத்திலும் ஓர் இகழ்ச்சி – மூங்கில் தோள்\nவேய் மருள் பணைத் தோள் நெகிழச் சேய் நாட்டுப்\nபொலம் கல வெறுக்கை தருமார்\nதலைவன் எதற்காகப் பிரிந்து சென்றிருக்கிறான் சிறந்த, மூங்கிலைப் போன்ற பருத்த தோள்கள் மெலிந்துபோக, தொலைநாட்டுப் பொன் அணிகலன்களாகிய செல்வத்தை ஈட்டிவருவதற்காக. இயற்கையான தனது அழகைத் தான் இழக்க, அதற்குச் செயற்கையாக அழகூட்ட, பொன் அணிகலன்கள் வாங்கப் போய்விட்ட தலைவனே, நீ அவற்றைக் கொண்டுவருவதால் என்ன பயன் என்ற தலைவியின் ஏளனக் குறிப்பு இதில் தோன்றவில்லையா சிறந்த, மூங்கிலைப் போன்ற பருத்த தோள்கள் மெலிந்துபோக, தொலைநாட்டுப் பொன் அணிகலன்களாகிய செல்வத்தை ஈட்டிவருவதற்காக. இயற்கையான தனது அழகைத் தான் இழக்க, அதற்குச் செயற்கையாக அழகூட்ட, பொன் அணிகலன்கள் வாங்கப் போய்விட்ட தலைவனே, நீ அவற்றைக் கொண்டுவருவதால் என்ன பயன் என்ற தலைவியின் ஏளனக் குறிப்பு இதில் தோன்றவில்லையா ‘கண் விற்றுச் சித்திரம் வாங்குவரோ ‘கண் விற்றுச் சித்திரம் வாங்குவரோ' என்ற புதுமைக் கவியின் கூற்று நினைவுக்கு வரவில்லையா' என்ற புதுமைக் கவியின் கூற்று நினைவுக்கு வரவில்லையா காட்டு மூங்கிலில் பருத்தது வேய். அதன் ஒரு கணுவைப் பாருங்கள். அதைப் போல் இருக்கிறதாம் தலைவியின் தோள். செல்வர் வீட்டுப் பெண்கள் தோள்களில் வங்கி எனப்படும் வந்திகை என்ற நகையை அணிந்திருப்பார்கள். அதைத் தவிர வேறு பலவிதமான தங்க நகைகளையும் வாங்குவதற்குத் தலைவன் சென்றிருக்கிறான். இத்தனையையும் தலைவிக்குப் பூட்டி அழகு பார்க்க அவனுக்கு எண்ணம். ஆனால், பிரிவு என்னும் துயரம் அவளின் தோளை மெலிந்துவிடச் செய்தபின், அந்தத் தோள்களைப் போலவே அவள் மேனியும் அழகிழந்துபோகவே அந்த நகைகளால் என்ன பயன் என்று கேட்கும் தலைவியின் குரலில் ஏக்கம் மட்டுமல்ல இகழ்ச்சியும் பொதிந்துகிடக்கிறதல்லவா\nசங்க இலக்கியங்களில் பெண்களின் தோளை மூங்கிலுக்கு ஒப்பிட்டுக் கூறும் வழக்கம் உண்டு. தோள் என இங்கு குறிப்பிடப்படுவது, முழங்கைக்கும் மேலே உள்ள பகுதி. கழுத்துக்கும் முழங்கையின் மேல்பகுதிக்கும் இடையே உள்ள பகுதியையும் தோள் எனக் குறிப்பிடுவதுண்டு. ஆனால் இங்கு குறிப்பிடப்படுவது கையின் மேல்பகுதியே. பச்சை மூங்கில் அதன் மென்மைக்கும், வனப்புக்கும், எழிலுக்கும், நேரான தன்மைக்கும், உருண்டு திரண்ட உருவத்துக்கும், பெண்களுடைய தோளுக்கு ஒப்பிடப்படுகிறது என்பதைக் கீழ்க்கண்ட அடிகள் உணர்த்தும்.\nவேய் புரை மென் தோள் – குறி 242\nவேய் வனப்புற்ற தோளை நீயே – நற் 82/2\nவேய் புரைபு எழிலிய விளங்கி இறை பணைத் தோள் – பதிற் 65/8\nவேய் ஒழுக்கு அன்ன சாய் இறை பணை தோள் – அகம் 213/16\nவேய் எனத் திரண்ட தோள் – கலி 57/1\nஇங்கே புலவர் குறிப்பிடுவது வேய் மருள் பணைத் தோள். மருள் என்பது வெறும் உவம உருபு மட்டும் அல்ல. மருள் என்பதற்கு, மயங்கு, மனக்கலக்கம் அடை, வெருளு, வியப்படை என்றெல்லாம் பொருளுண்டு. மற்றவர்கள் இந்தத் தோளைப் பார்க்கும்போது, இது மூங்கிலோ என்று மனம் தடுமாறி, வியப்படையத் தக்கதான தோள் என்ற பொருளைத் தரும். அல்லது, இது என்ன தோளா, மூங்கிலா என்று ஏனையவர்கள் வெருளத்தக்கதான தோள் என்றும் பொருள் கொள்ளலாம்.\nஎழுதியவரமுனைவர் பாண்டியராஜா பரமசிவம் மின்னஞ்சல் முகவரி: \nஇப்பக்கம் கடைசியாக 28 மே 2015, 08:05 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,758 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8B%3F", "date_download": "2019-02-16T14:15:10Z", "digest": "sha1:NZCSRHTEAGZO5YGXXKK2UV3L7NZWFA5X", "length": 14769, "nlines": 65, "source_domain": "heritagewiki.org", "title": "மரஞ்சாக மருந்து கொள்வரோ? - மரபு விக்கி", "raw_content": "\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nசங்க இலக்கியங்கள் தொடு மணற்கேணியாய்ப் பயிலுந்தொறும் நுண்பொருள் காட்டும் காலக் கண்ணாடிகளாகும். இத்தகைய நுண்பொருள் காண, ஆசிரியர் தொல்காப்பியர் சில நெறிகளைச் சுட்டியுள்ளார். அவை உள்ளுறை, இறைச்சி என்பனவாம். நன்கு இலக்கியப் பயிற்சியுடையோரே இந்நெறிக்கண் சென்று நுண்பொருள் காண இயலும். இத்தகைய கூர்த்த மதியினையே, வள்ளுவப் பெருந்தகை, “நுண்மாண் நுழைபுலம்” எனக் குறித்துள்ளார். நுனித்துக் கற்றாரேயன்றி ஏனையோரும் இலக்கிய இன்பம் துய்ப்பான் வேண்டிச் செய்யுள் யாத்த புலவரும் பலருளர். அவருள் ஒருவரே கணிபுன்குன்றனார் ஆவார்.\nஇவரைச் சிலர் ‘கணியன் பூங்குன்றனார்’ எனவும் மொழிவர். ஆயினும், கணிபுன்குன்றனார் என்னும் பெயரால் இவர் பாடிய அகப்பாடல் ஒன்றே நமக்குக் கிட்டியுள்ளது. இப்புலவர்பெருமான் நற்றிணையில் பாலைத் திணையில் ஒரு செய்யுளைச் செய���துள்ளார். பாலைப் பாடல்கள் பெரிதும் பிரிவுத் துயரினையே சுட்டிவருவன. ‘போக்கெல்லாம் பாலை’ என்பர் சங்கச் சான்றோர். ’பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’ இத்திணைக்குரிய உரிப் பொருளாம். இனி, நாம் காண இருக்கின்ற செய்தியினைப் பார்ப்போம்.\nபொருள்தேடச் சென்றான் தலைவன் ஒருவன். இன்பமாக வாழ்வதற்குப் பொருள் இன்றியமையாததல்லவா அறம் செய்வதற்கும் பொருள் மிகுதியும் தேவை. அதனாலன்றோ சான்றோர் ‘வினையே ஆடவர்க்கு உயிரே’ எனக் கூறுவாராயினர். இவையெல்லாம் நம் தலைவி அறியாதவளா அறம் செய்வதற்கும் பொருள் மிகுதியும் தேவை. அதனாலன்றோ சான்றோர் ‘வினையே ஆடவர்க்கு உயிரே’ எனக் கூறுவாராயினர். இவையெல்லாம் நம் தலைவி அறியாதவளா இல்லை இல்லை…அவள் இளையோள்; அண்மையில் மணவாழ்வு மேற்கொண்டவள். ஆதலால் பிரிவுத் துயரைப் பொறுக்கலாற்றாது பெரிதும் வருந்துகின்றாள். மாலைக் காலமும் வெண்மதியும் அவளது துயரை மிகுவிக்கின்றன.\nதலைவியின் துயரை அறிந்த அவள் இன்னுயிர்த் தோழி அவளுக்கு ஆறுதல் மொழிகள் பலவற்றைக் கூறி அவளை ஆற்றுவிக்க முயல்கின்றாள்.”நம் தலைவர் நின்மாட்டு அன்பு மிக்குடையவர்; உன்னை நீண்ட காலம் பிரிந்துறையார்; பொருள் தேடியதும் விரைந்து வந்துவிடுவார் தலைவர்” என்றாள் தோழி.\nஇதற்கு மறுமொழியாகத் தலைவி கூறுகின்றாள், “தோழி நல்ல மருந்து மரமொன்றுள்ளது; அம்மரம் வேர் முதல் கனி வரையில் மருந்தாகப் பயன் தந்து நோய் நீக்கும் தன்மையுடையது. அதற்காக நோயைப் போக்க மருந்து வேண்டுபவர், அம்மரத்தையே வேரோடு வெட்டிச் சாய்ப்பரோ நல்ல மருந்து மரமொன்றுள்ளது; அம்மரம் வேர் முதல் கனி வரையில் மருந்தாகப் பயன் தந்து நோய் நீக்கும் தன்மையுடையது. அதற்காக நோயைப் போக்க மருந்து வேண்டுபவர், அம்மரத்தையே வேரோடு வெட்டிச் சாய்ப்பரோ மாட்டார் மருந்திற்குப் பயன்படுமாறு சிறிதளவே பயன்படுத்திக் கொள்ளுவர். மேலும், நாடு காக்கும் வேந்தனும் மக்களைக் காக்க வரிவாங்குவது உலக இயல்பே. ஆனால் பொருள்சேர்ப்பதற்காக – வரி வாங்குவதற்காக – மக்களையே கொன்று அவர்தம் பொருளைப் பெற முயல்வரோ அவ்வாறு பொருள்பெற முயன்றால் அம்மன்னனது ஆட்சி நிலைபெறுமா அவ்வாறு பொருள்பெற முயன்றால் அம்மன்னனது ஆட்சி நிலைபெறுமா அழிந்தல்லவா போகும்” என்கிறாள் தலைமகள். மேலும் தவம் செய்வோர் உயர்நிலை அடையவே தவம் ��ெய்வர். தம் இன்னுயிர் நீக்கவா தவம் செய்வர்\nஇதுபோன்றே, இல்வாழ்க்கை நன்கு சிறப்புறப் பொருள் மிகுதியும் தேவையே. பொருள் பெற்றால்தான் இன்பமும் நிலைபெறும்; அறமும் செழிக்கும். “நடுவணது எய்த இருதலையும் எய்தும்” என்ற மூத்தோர் மொழி முற்றிலும் உண்மையே. ஆனால், தலைவர் பிரியாத வரையில் எனதுயிர் என்னுடலில் நின்றது உண்மையே. அவர் அன்பை நம்பியே வாழ்ந்தவள் நான். என் காதல் தலைவரோ என்னைப் பிரிந்து அரிய கானகங் கடந்து பொருள்தேடச் செல்வாராயின், என்னுயிரும் உடலில் தங்காது அவரோடு சென்றுவிடுமன்றோ உயிரைப் பிரிந்து நான் எங்ஙனம் வாழ முடியும் உயிரைப் பிரிந்து நான் எங்ஙனம் வாழ முடியும் கூறாய் தோழி” என்றாள் தலைவி. மேலும், ”அவர் தேடிக் கொண்டுவரும் பொருள், பிரிந்த நம் இன்னுயிரை மீட்டுத் தருமா” எனவும் மற்றுமோர் வினாவை எழுப்புகின்றாள்.\n”இவற்றையெல்லாம் நம் தலைவர் அறியாதவர் அல்லரே. அறிந்தும் என்னைப் பிரிந்து சென்றுள்ளாரே இவள் இறக்கமாட்டாள் என்ற எண்ணந்தானே இவள் இறக்கமாட்டாள் என்ற எண்ணந்தானே இவ்வாறு பிரிந்து பொருள்தேடச் செல்வது தலைவனின் இயல்பேயென்பர் சான்றோர். இதுவே உலக இயற்கை போலும்” எனக் கூறித் துன்பத்திற் புலம்புகிறாள் தலைவி. எனினும், பொருள் தேடச் சென்ற தலைவன் பொருளொடு விரைந்து வருவான்; அவர்கள் வாழ்க்கையில் இன்பம் நிலைபெறும் என்பதே உலக வழக்கு.\nஇப்பாடல் அகத்திணைப் பாடலாயினும், இவற்றில் இடம்பெற்றுள்ள மூன்று உவமைகளால் உலக மக்களுக்கு நல்லறிவு கொளுத்துகின்றது.\n1. மருந்திற்காக மரத்தையே கொல்லலாமா என்ற வினாவின் வாயிலாக மருந்துக்குத் தேவை வேராயினும், பட்டையாயினும் தமக்குத் தேவையான சிறிதளவே கொள்ளல் வேண்டும்; ஏனெனில் மருந்து சிறிதளவே உண்ணுதற்குரியது. அஃது உணவன்று; அதனாலேயே “மரஞ்சாம் மருந்துங் கொள்ளார் மாந்தர்”, என்றார் இப்புலவர். ஆனால், சில இடங்களில் மருந்துப்பயன் வேண்டி மரத்தையேயழிப்பதைக் காண்கிறோமே நாம் என்ற வினாவின் வாயிலாக மருந்துக்குத் தேவை வேராயினும், பட்டையாயினும் தமக்குத் தேவையான சிறிதளவே கொள்ளல் வேண்டும்; ஏனெனில் மருந்து சிறிதளவே உண்ணுதற்குரியது. அஃது உணவன்று; அதனாலேயே “மரஞ்சாம் மருந்துங் கொள்ளார் மாந்தர்”, என்றார் இப்புலவர். ஆனால், சில இடங்களில் மருந்துப்பயன் வேண்டி மரத்தையேயழிப��பதைக் காண்கிறோமே நாம்\n2. தவம் செய்வது நற்பயன் பெறவே; தம் உயிரைப் போக்குவதற்கன்று எனவே, நற்பயன் நோக்கியே நாம் எச்செயலையும் மேற்கொள்ளவேண்டுமென்பதே இதன் கருத்தாம் என்க.\n3. நாடு வளம்கெடுமாறு மன்னர் வரிவாங்க மாட்டார். இஃது ஆட்சியாளர்க்கு என்றும் வழிகாட்டும் அறிவுரையாகும். இதே கருத்தைப் புறப்பாடல் 184-இல் புலவர் பிசிராந்தையார், பாண்டியன் அறிவுடைநம்பிக்கு அறிவுரை கூறுமுறையில் விரிவாகக் கூறியுள்ளார். இக்கருத்துக்கள் ஆட்சியாளர்களுக்கு என்றும் பொருந்துவன.\nஇனி, பொருள்செறிந்த அந்நற்றிணைப் பாடலைக் காண்போம்\nமரஞ்சா மருந்துங் கொள்ளார் மாந்தர்\nஉரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெடப்\nபொன்னுங் கொள்ளார் மன்னர் நன்னுதல்\nநாந்தம் உண்மையின் உளமே அதனால்\nதாஞ்செய் பொருளளவு அறியார் தாங்கசிந்து\nஎன்றூழ் நிறுப்ப நீளிடை ஒழியச்\nசென்றோர் மன்றநங் காதலர் என்னும்\nஎன்னோரும் அறிபஇவ் வுலகத் தானே. (நற்: 226 – கணிபுன்குன்றனார்)\n(நன்றி: தினமணி – தமிழ்மணி)\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2016, 01:07 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 676 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4madurai.com/category/spiritual/", "date_download": "2019-02-16T14:05:36Z", "digest": "sha1:7L5XLGFWFC56ZCZ4CBD6AA4CVV6QSGTQ", "length": 6407, "nlines": 166, "source_domain": "in4madurai.com", "title": "Spiritual Archives - In4Madurai", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் ��ாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nவைணத் தலங்களில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள்\nவைணவத் தலங்களில் பிரசித்தி பெற்ற ஒன்று...\nமுனியாண்டி கோவில்காடு – கொடிமங்கலம், மதுரை\nஒரு துருப்பிடித்து போன ஈட்டியோ, சிலையே இல்லாத...\nபாண்டியர் ஈசன் கோவில் – மதுரை, கருங்காலக்குடி\nமதுரையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் நெடுங்குளம்...\nதிருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருக்கோவில் – சாமநத்தம்\nமுப்பெரும் தேவி – மதுரை\nநாட்டார் தெய்வங்கள் மலையாளத்து தேசத்திலிருந்து...\nமதுரை , மேலமடை – கழுங்கடி பாண்டி முனீசுவரர்\nகழுங்கு / கலிங்கு என்பது நீர்நிலையில் இருந்து நீர்...\nமனித முகமும் சிங்க உடலும் கொண்ட புருஷா மிருகம்\nமதுரையிலிருந்து வடக்கில் 12 கி.மீ தொலைவில்...\nமதுரை திருவாதவூர் வெள்ளிமலை கோவில் காடு பற்றிய சுவாரஸ்யமான தகவல்\nமதுரை மாவட்டம் திருவாதவூர் அருகில் உள்ளது...\nசடையாண்டி சாமி – மதுரை எழுகடல் வீதி\nஆண்டி - சமண துறவிகளை குறிக்கும். மலையாண்டி என்பது...\nமதுரை அருகே 36 திருமண ஜோடிகளின் வீரமரணம் கூறும் கட்ராம்பட்டி வீரக்கோவில்\nமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தஞ்சமடைந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4madurai.com/directory-list/", "date_download": "2019-02-16T13:29:52Z", "digest": "sha1:4ZCGOFJUNM6Y6IEO4IKX3TOLK3XZLWCY", "length": 4081, "nlines": 156, "source_domain": "in4madurai.com", "title": "List - In4Madurai", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வ��டன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/06/blog-post_21.html", "date_download": "2019-02-16T12:58:18Z", "digest": "sha1:4KKJRDJN43FE2F4WQKFRSESDOEV6I4PQ", "length": 6480, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஹக்கீம் ஆசியுடன் கிழக்கின் அடுத்த முதல்வராக தவம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஹக்கீம் ஆசியுடன் கிழக்கின் அடுத்த முதல்வராக தவம்\nகிழக்கு மாகாணத்தின் சபை கலைக்கப்பட்டு தேர்தல் ஒன்றை எதிர்பார்த்திருக்கும் இவ்வேளை, தேர்தல் நடந்தால் எப்படியான கூட்டு இணையும் என ஊகங்களும் கிளம்பியுள்ளது. அந்த வகையில் ஏலவே இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் கூட்டே ஆட்சியமைக்கும் என நம்பப்படுகிறது. அந்த வகையில் பார்க்கையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு முதலமைச்சை விரும்புவதற்குரிய வாயப்பில்லை அதற்கு பல காரணங்கள் உள்ளது. அப்படி கேட்டாலும் அது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இருக்கும். அந்த வகையில் முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரங்களை ஊர்களுக்கு பகிரும் அடிப்படையில் இம்முறை மு.காவின் முதலமைச்சு அம்பாறைக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅம்பாறையில் தலைருக்கும் கட்சிக்கும் விசுவாசமான ஒருவராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் காணப்படுகிறார். அது மாத்திரமின்றி அக்கரைப்பற்றிற்கு அமைச்சர் ஹக்கீம் இதுவரை ஒன்றையும் பெரிதாக செய்துவிடவில்லை. அதற்கு பகரமாக இது அமையும். அதைவிடுத்து தவம் ஒரு ஆளுமை மிக்கவராகவும் எதிர்த்து நின்று அரசியல் செய்யக் கூடிய வல்லமையும் உள்ளவர். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அதிகாரத்தில் இருந்தபோதே அவரை எதிர்த்து அரசியல் செய்து வென்றவர். இந்த காரணங்கள் தவத்தை முதல்வராக்க போதுமானதாக இருக்கும்.\nஇ;ப்படி நடப்பின் முஸ்லிம் காங்கிரசின் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது.\nநன்றி புதிய குரல் சஞ்சிகை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால��� அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435191", "date_download": "2019-02-16T14:31:33Z", "digest": "sha1:6EJYFONAH77CEIOAXVGKIP4FCB7RBQ6E", "length": 9205, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கோவையில் பி.எஸ்.ஜி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம் | Coimbatore condemning the administration of the college students struggle PSG - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகோவையில் பி.எஸ்.ஜி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்\nகோவை: கோவையில் பி.எஸ்.ஜி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் பிரபலமான பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்த கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டமானது பி.எஸ்.ஜி கல்லூரி நிர்வாகம் பிறப்பித்த புதிய கட்டுப்பாடுகளை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இந்த கல்லூரியின் புதிய முதல்வராக பொறுப்பேற்றவர் கல்லூரியில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.\nகுறிப்பாக மாணவர்களுக்கு அதிக அளவிலான கட்டுப்பாடுகளை பிறப்பித்ததால், அங்கு படிக்கும் மாணவர்கள் தங்கள் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இதில் மாணவர்கள் கல்லூரியிலும், கல்லூரி விடுதியிலும் செல் போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. மேலும் கல்லூரி முடிந்தவுடன் மாணவர்கள் கல்லூரியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கல்லூரி மாணவ, மாணவியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து , போராட்டத்தை கைவிடக்கோரி கல்லூரி நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மாணவர்கள் இந்த கட்டுப்பாடுகளை நீக்கம் செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.\nகோவை பி.எஸ்.ஜி கல்லூரி போராட்டம் மாணவர்கள்\nவகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்: ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த பெற்றோர்\nகுமரி முழுவதும் கைவரிசை உடைந்து போன மிக்சி, கேஸ் ஸ்டவ் கொடுத்து பணம் பறிக்கும் கும்பல்: பொதுமக்கள் உஷாராக இருக்க காவல்துறை வேண்டுகோள்\nஅரவக்குறிச்சி அருகே சேவல் சண்டை 5ஆயிரம் சேவல்கள் அந்தரத்தில் நடத்திய அதிரடி தாக்குதல்: 4 ஆண்டுகளுக்கு பிறகுகண்கொள்ளா காட்சி\nவத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலம் 300 காளைகள், 200 வீரர்கள் சாகசம்\nCRPF வீரர்கள் சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகியோரது உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்\nகாஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் பலியான தமிழக வீரர்கள் உடல் சொந்த ஊர் வந்தது: மக்கள் கண்ணீர் அஞ்சலி\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?m=201807", "date_download": "2019-02-16T13:22:14Z", "digest": "sha1:56XNWJXXYBL7HEDEJAFCVRD4TY3EMOTG", "length": 21110, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "Juli | 2018 | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சாருகா சந்திரகுமார் (31.07.2018)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் , நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் சந்திரன், நளாயினி, தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா அவர்கள் (31.07.2017) இன்று தனது நான்காவது பிறந்தநாளை இல்லத்தில் கொண்டாடுகிறார். சாருகாவை அப்பா,(சந்திரன்) அம்மா (நளாயினி) மற்றும் ,உற்றார், உறவினர்கள். நண்பர்கள், பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடன் நீடூழி வாழ்கவென வாழ்த்துகின்றனர். சின்னஞ் சிறியளே வாழ்க நீ பல்லாண்டு எண்ணத்து நினைவுகளை இதமாக பறக்க விட்டு இன்பமாய் ...\nசுவிஸ் வாழ் தமிழர் செய்த மகத்தான காரியம்\nசுவிஸில் இருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாமதேவன் தியாகேந்திரன் என்பவர் தனது சொந்த நிதியில் வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணியுடன் 1000 வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கில் எவருமே முன்னெடுக்காத காரியத்தை இவர் கையில் எடுத்துள்ளார். இதன் முதற்கட்டமாக 60 பயனாளிகளுக்கான வீட்டுத்திட்டத்திற்கான காணிகளை யாழ்.கோப்பாயில் வாங்கியுள்ளார். பயனாளிகளைத் தெரிவு செய்து விரைவில் 60 பேருக்கான வீட்டுத்திட்டத்தை வழங்கவுள்ளார். இதனைத் ...\nபரிஸ்சில் தமிழ் மக்கள் வசிக்கும் பகுதியில் வெடிமருந்து வாகனம்\nதமிழ்மக்களும் அதிகமாக வசிக்கும் பரிஸ் சார்சல் பகுதியில் வெடிமருந்து வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சார்சலில் உள்ள வணிக அங்காடி தொகுதி ஒன்றின் வாகனத்தரிப்பிடத்தில் இந்த வாகனம் கண்டுபிடிக்கபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலையில் வீதிச்சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் சந்தேகத்துக்கு இடமான ரெனோ லகுனா ரகத்தை சேர்ந்த வானம் ஒன்றை எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வைத்து ...\nஆறு வருடங்கள் சிறையிலிருந்த பெண்\nகொலை குற்றத்திற்காக ஆறு ஆண்டுகள் சிறையிலிருந்�� பெண் ஒருவர், நிரபராதியென தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2012ம் ஆண்டு இரத்தினபுரி, கொடகெதன பகுதியில் தாய் மற்றும் மகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த பெண் சிறையிலிருந்தார். இந்நிலையில், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராய்ச்சி இந்த ...\nயாழ்ப்பாண மக்களுக்கு விடுக்கப்படும் அவசர எச்சரிக்கை…\nஅண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற முறையில் பொருட்கள் மற்றும் உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சாவகச்சேரி வர்த்தக நிலையம் ஒன்றில் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்தமை கண்டறியப்பட்டுள்ளது.குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழங்கு தொடுக்கப்பட்ட போது, அவருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற வழக்கு ...\nஐபோனுக்காக உயிரை விட்ட இளம் யுவதி\nகொழும்பை அண்டிய புறநகர் ஒன்றில் ஐபோன் கிடைக்காமையினால் 17 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யுவதி ஒருவர் உடலில் மண்ணெண்ய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.உயிரிழந்த மகள் தொடர்பில் கொழும்பு மரண விசாரணை பிரிவிடம் தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார். ‘உயிரிழந்தவர் என முதல் பிள்ளையாகும். அவர் சற்று ...\nசுவிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் ஈழத் தமிழர்களுக்கும் பாதிப்பு,\nபுகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகள் திருப்பி அனுப்பப்படும்போது அங்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் உயிர்போகும் அபாயம் இருந்தாலும் கூட, நாடு கடத்தப்படுவதை நிறுத்துமளவிற்கு அது தீவிரமானது அல்ல என்று சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளததானது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஈழத் தமிழ் புகலிடக் கோரிககையாளர்களையும் பெரும் அளவில் பாதிக்கும் என்று தெரிவிக்கின்றார்கள் சில சட்ட ஆலோசகர்கள். எரித்ரியாவைச் சேர்ந்த ...\nகனடாவில் இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் ஜோசப் தயாகரன் கைது,\nகனடாவில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக தாக்கும் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட தமிழர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதான ஜோசப் தயாகரன் என்ற இலங்கைத் தமிழரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே 8 வருடங்களுக்கு அதிகமாக சிறையில் இருந்த ஜோசப் தயாகரன் கடந்த பெப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலையானதாக ...\nபிரித்தானிய பெண்மணி ஒருவரை ஏமாற்றிய நபர் சுவிஸ்ஸில் கைது,\nபிரித்தானிய பெண்மணி ஒருவரை காதலிப்பதாக கூறி, அவரிடம் இருந்து பெருந்தொகையை ஏமாற்றி சுவிட்சர்லாந்தில் தலைமறைவாக வாழ்ந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த பெண்மணி அளித்த புகாரின் அடிப்படையில் சர்வதேச அளவில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சூரிச் மாகாண பொலிசார் அவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். 45 வயது மதிக்கத்தக்க பிரித்தானியரான அவர் மிகவும் ...\nஇலங்கை மர்மமாக மரணமடைந்த பிரித்தானியா வீரர்கள்\nஇலங்கையில் மரணமடைந்த பிரித்தானியா ரக்பி விளையாட்டு வீரர்கள் இருவரும், இறப்பதற்கு முன் போதைப் பொருளை பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் துர்ஹாம் நகர ரக்பி கிளப் சார்பில் 22 வீரர்கள் கடந்த மே மாதம் 9ம் திகதி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இவர்களில் Thomas Howard (25) மற்றும் Thomas Baty (26) என்ற இரு வீரர்களும் அடங்குவர். இந்நிலையில் ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-11-11-15-0223856.htm", "date_download": "2019-02-16T13:53:53Z", "digest": "sha1:LHNHCZVJ663AWOZUYACGRFEWOHSVMRXE", "length": 5913, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "'King of opening' என்பதை மீண்டும் நிரூபித்த அஜித்! - Ajith - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\n'King of opening' என்பதை மீண்டும் நிரூபித்த அஜித்\nதல அஜித்தின் வேதாளம் திரைப்படம், பலத்த எதிர்பார்ப்புகிடையே தீபாவளி பண்டிகையான நேற்று வெளியானது.\nசில தினங்களாக பெய்து வரும் கனமழையையும் பொருட்படுத்தாமல் அனைத்து ரசிகர்களும் படத்தை பார்க்க தியேட்டரில் குவிந்துள்ளனர்.\nவேதாளத்தின் முதல் நாள் வசூல் 17 கோடி ரூபாய் என தகவல் இப்போது வெளியாகியுள்ளது. இதன் மூலம் அஜித் தான் 'King of opening' என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.\n▪ தல 59 படத்துக்கு அஜித் 20 நாட���கள் கால்ஷீட்\n▪ ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n▪ அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை\n▪ கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்\n▪ அஜித்துக்கு நன்றி தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை\n▪ ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n▪ இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n▪ ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n▪ ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n▪ எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-arvind-swami-28-02-1735515.htm", "date_download": "2019-02-16T13:51:43Z", "digest": "sha1:JO6UUY3QDOH4DWUEXWIKERULRONA5WQZ", "length": 6571, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "இவர்கள் தான் தேசதுரோகிகள்.. அரவிந்த் சாமி தாக்கு - Arvind Swami - அரவிந்த் சாமி | Tamilstar.com |", "raw_content": "\nஇவர்கள் தான் தேசதுரோகிகள்.. அரவிந்த் சாமி தாக்கு\nபாஜகவை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டம் பற்றி பேசும்போது, அதை தேச துரோகிகள் சிலர் தான் ஊக்குவித்து வருவதாக தெரிவித்திருந்தார்.\nதமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் பலரும் கலந்துகொண்டு வரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு பெருகிவரும் நிலையில் இப்படி கூறியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் அவருக்கு நடிகர் அரவிந்த் சாமி ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். \"நாங்கள் தேச துரோகிகளா ஊழல் செய்து மக்கள் பணத்தை திருடி, நாட்டின் வளர்ச்சியை கெடுக்கும் அரசியல்வாதிகள் தான் பெரிய ��ேச துரோகிகள்\" என குறிப்பிட்டுள்ளார்.\n▪ ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n▪ வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n▪ மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n▪ தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n▪ எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n▪ கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n▪ அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n▪ கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n▪ விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n▪ ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-brammanandam-31-01-1514475.htm", "date_download": "2019-02-16T13:49:50Z", "digest": "sha1:627P2OYKXPF5LTK3FAKW63BIBVBNRCME", "length": 5778, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "டோலிவுட் காமெடி சூப்பர் ஸ்டாரின் பிரம்மானந்தத்தின் அடுத்த மைல் கல் - Brammanandam - பிரம்மானந்தம் | Tamilstar.com |", "raw_content": "\nடோலிவுட் காமெடி சூப்பர் ஸ்டாரின் பிரம்மானந்தத்தின் அடுத்த மைல் கல்\nடோலிவுட்டில் காமெடி சூப்பர் ஸ்டார் என்றால் அது பிரம்மானந்தம் தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இதுவரை இவர் தமிழ் தெலுங்கு என கிட்டத்தட்ட 997 படங்களில் நடித்துவிட்டார், கூடிய விரைவில் சினிமா உலகில் மைல் கல்லான 1000வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.\nஆனால் படங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்று அனைத்து கதைகளையும் ஓகே சொல்லி நடிக்கப் போவதில்லையாம் இவர். கதைகளை தேர்வு செய்து செலக்டிவாக நடிக்கப் போகிறாராம்.\nஅதுமட்டுமில்லாமல் கூடிய விரைவில் இரண்டு புத்தகங்களை எழுத பிரம்மானந்தம் திட்டம��ட்டிருக்கிறாராம், ஒன்று அவரின் சுயசரிதை பற்றியதும் மற்றொன்று கடவுளுடன் ஒரு அனுபவம் என்று இரண்டு புத்தகங்களை எழுதவிருக்கிறாராம். கடவுள் மேல் அளவற்ற நம்பிக்கையுள்ளவர் பிரம்மானந்தம் அதனால் தான் அந்த 2வது புத்தகம்.\n▪ காமெடியனை வில்லனாக்கிய இயக்குநர்\n▪ டோலிவுட்டில் வாய்ப்பு தேடும் காமெடி நடிகர்\n▪ அஜீத் படத்தில் பிரம்மானந்தம்...\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-oh-kadhal-kanmani-18-11-1523992.htm", "date_download": "2019-02-16T13:51:23Z", "digest": "sha1:RN5DRIUMS7DGGWTRTMJH2IFUZBXRYO56", "length": 7924, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "மும்பையில் படப்பிடிப்பு தொடங்குகிறது ஓ காதல் கண்மணி! - Oh Kadhal Kanmani - ஓ காதல் கண்மணி | Tamilstar.com |", "raw_content": "\nமும்பையில் படப்பிடிப்பு தொடங்குகிறது ஓ காதல் கண்மணி\nதமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஓ காதல் கண்மணி' திரைப்படம் இந்தியில் ரீமேக்காக இருக்கிறது.\nமணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓ காதல் கண்மணி'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டது.\nவிமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பாடல்ககளுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.\nஇத்திரைப்படம் அடுத்த ஆண்டு இந்தியில் ரீமேக்காக இருக்கிறது. மணிரத்னம் இயக்கிய 'தில் சே' மற்றும் 'ராவணா' இந்தி படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய ஷாத் அலி(Shaad Ali) 'ஓ காதல் கண்மணி' படத்தின் ரீமேக்கை இயக்க இ���ுக்கிறார்.\n'ஆஷிக்கி 2(AASHIQUI 2 )' படத்தின் ஜோடியான ஆதித்யா ராய் கபூர் மற்றும் ஷ்ரதா கபூர் இருவரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். அடுத்த ஆண்டு மும்பையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.\n▪ மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு\n▪ மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n▪ காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n▪ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n▪ இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n▪ ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n▪ கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்\n▪ முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா\n▪ ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n▪ தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/193107?ref=category-feed", "date_download": "2019-02-16T13:26:09Z", "digest": "sha1:VB2JN2IMCNOQEOITIO3JBRUJ52OPWYZN", "length": 13700, "nlines": 152, "source_domain": "news.lankasri.com", "title": "பெண்களே இந்த ராசி ஆண்களை திருமணம் செய்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலியாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்களே இந்த ராசி ஆண்களை திருமணம் செய்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலியாம்\nஒருவரின் அடிப்படை குணம் அவர்களின் ராசியை பொருத்துகூட இருக்கலாம்.\nஅந்தவகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே சிறந்த பண்பாளராகவும், சிறந்த கணவராகவும் இருப்பார்கள் என்று இங்கு பார்க்கலாம்.\nநீங்கள் எப்பொழுதும் வேடிக்கையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்பினால் அதற்கு மிதுன ராசிக்காரர்கள் சிறந்த தேர்வாக இருப்பார்கள். இவர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக இருப்பார்கள்.\nஉறவு என்று வரும்போது இவர்கள் மற்றவர்களை விட மிகவும் வலிமையாகவும், அர்ப்பணிப்புடனும் இருப்பார்கள். இவர்களின் பேச்சுத்திறமை தங்கள் துணையை வசீகரிப்பதாய் இருக்கும். மிதுன ராசி ஆண்களை திருமணம் செய்து கொள்வது உங்களுக்கு நீடித்த, நம்பிக்கை மிகுந்த, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்க வாய்ப்புள்ளது.\nஇவர்கள் சிறந்த குடும்ப தலைவராகவும், சிறந்த கணவராகவும், சிறந்த அப்பாவாகவும் இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் உங்களின் மதிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்த அதிக முயற்சி எடுப்பார்கள்.\nஉங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கை பற்றிய சரியான பாடங்களை அறிவுறுத்துவார்கள். இவர்களின் எண்ணம் எப்பொழுதும் தங்கள் குடும்பத்தை சுற்றியே இருக்கும். இவர்கள் தங்கள் மனைவியை வெறும் துணையாக மட்டும் கருதாமல் தங்கள் வாழ்க்கையின் சரிபாதியாக நடத்துவார்கள். தங்கள் துணையின் எதிர்காலத்தை வளமாக்க இவர்கள் எதையும் செய்வார்கள்.\nபெண்கள் வாழ்க்கையில் முன்னேறவும், உயர்பதவிக்கு செல்லவும் விரும்பினால் அவர்கள் திருமணம் செய்ய வேண்டியது துலாம் ராசி ஆண்களைத்தான். ஏனெனில் இவர்களின் பொறுமையும், இணக்கமும் பெண்களுக்கு பெரிய துணையாக இருக்கும்.\nஇவர்கள் கலகலப்பானவர்களாகவும், நம்பத்தகுந்தவர்களாகவும் இருப்பார்கள். இயற்கையாகவே இனிமையான குணம் கொண்ட இவர்கள் தங்கள் துணையின் மகிழ்ச்சிக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். தங்கள் மனைவியை இறுதிவரை திகட்ட திகட்ட காதலிப்பார்கள். எவ்வளவு பெரிய வேலையையும் இவர்களுடன் இருந்தால் எளிதாக செய்துவிடலாம். தங்கள் துணையின் திருப்தியே இவர்களுக்கு முக்கியமானதாகும்.\nஅதிக கற்பனை திறன் மிக்க விருச்சி�� ராசி ஆண்களை கண்ணை மூடி கொண்டு திருமணம் செய்துகொள்ளலாம். விருச்சிக ராசிகாரர்கள் சிறந்த கணவராக மட்டுமில்லாமல் மனைவிக்கு சிறந்த நெருங்கிய தோழனாகவும் இருப்பார்கள்.\nஉங்களுக்கு சோகம் ஏற்படும்போதெல்லாம் சாய்ந்து கொள்ள தங்கள் தோளை தயாராக வைத்திருப்பார்கள். இவர்களின் பொறாமை எண்ணம் மட்டுமே இவர்களின் சிறிய குறையாகும். சின்ன சின்ன ஆச்சரியங்கள் மூலம் உங்களை அதிக மகிழ்ச்சியாக்க கூடியவர்கள். தங்கள் துணைக்கான மதிப்பையும், வெற்றிடத்தையும் வழங்க இவர்கள் ஒருபோதும் தயங்கமாட்டார்கள்.\nஉங்களுக்கு காதலும், இனிமையும் அதிகம் தேவையெனில் நீங்கள் விரும்ப வேண்டியது கும்ப ராசி ஆண்களைத்தான். இவர்கள் மிகச்சிறந்த துணையாக விளங்குவார்கள், ஏனெனில் கும்ப ராசிக்காரர்கள் தங்கள் துணையின் தேவைகளை ஒருபோதும் நிராகரிக்க மாட்டார்கள்.\nகாதலால் நிறைந்த இவர்களின் இதயம் எப்பொழுதும் தங்கள் துணைக்கு நேர்மையாகவும், உணமையாகவும் இருக்கும். இவர்களின் அதீத காதலே சிலசமயம் குறையாக மாறக்கூடும். இந்த சிறிய குறை எப்பொழுதும் அவர்களை நிராகரிக்க காரணமாக இருக்காது.\nஇயற்கையாகவே தலைமை பண்பு கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் தைரியமான பெண்களுக்கு மிகச்சிறந்த துணையாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் துணையை எப்பொழுதும் உற்சாகமாக வைத்திருப்பார்கள். மேலும் இவர்கள் கலை ரசனை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.\nஇவர்களின் காதலிப்பதற்கு தங்களுக்கென தனி வழியை வைத்திருப்பார்கள். இவர்களின் சுயமரியாதைக்கு பிரச்சினை ஏற்படாதவரை இவர்களை போல சிறந்த துணையாக யாராலும் இருக்க முடியாது.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/yuans-musical-ppk-songs-video/", "date_download": "2019-02-16T14:20:02Z", "digest": "sha1:TMKKL24DH3QKENOAB5FI2FB4OZ3ES732", "length": 6461, "nlines": 85, "source_domain": "www.cinemapettai.com", "title": "யுவனின் இசையில் பியார் பிரேமா காதல் படத்தில் இடம்பெறும் 6 குட்டி பேக் ட்ரோப் பாடல்களின் வீடியோ தொகுப்பு . - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nயுவனின் இசையில் பியார் பிரேமா காதல் படத்தில் இடம்பெறும் 6 குட்டி பேக் ட்ரோப் பாடல்களின் வீடியோ தொகுப்பு .\nயுவனின் இசையில் பியார் பிரேமா காதல் படத்தில் இடம்பெறும் 6 குட்டி பேக் ட்ரோப் பாடல்களின் வீடியோ தொகுப்பு .\nஇன்றைய யூத் ஸ்டைலில் எடுக்கப்பட்ட படம். காதல் கதையாக ரெடி செய்து அதில் வெற்றியும் கண்டார் இயக்குனர் இலன். இன்றைய தேதியில் படத்தின் ஓடும் நேரம் குறைக்க பாடல்களை நீக்கும் தயாரிப்பாளர்கள் மத்தியில், தன் படத்தில் 13 பாடல்களை வைத்த தயாரிப்பாளர் யுவன். படம் ஹிட் அடிக்க பாடலின் இசை மட்டுமன்றி, படமாக்கப்பட்ட விதமும் முக்கிய காரணம் தான்.\nகடந்த சில நாட்களாகவே தன் யூ ட்யூப் சானில் பாடல்களை வெளியிட்டு வந்தார். அதன் தொகுப்பே இந்த பதிவு ……….\nRelated Topics:சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நடிகர்கள், பாலிவுட்\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/20721-.html", "date_download": "2019-02-16T14:42:12Z", "digest": "sha1:MXK7XTNF5ZIKN4KJEV4V7ZGMDAWK2CVZ", "length": 7956, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "நிலவில் சுரங்கம் தோண்ட நாசா திட்டம் |", "raw_content": "\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர��� வீர மரணம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nநிலவில் சுரங்கம் தோண்ட நாசா திட்டம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிக்கையின்படி, நாசா தன் விண்வெளி ஆராய்ச்சிகளின் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு முயற்சி எடுத்துள்ளது. இதுவரை விண்வெளி ஆய்வுகளுக்காக கணக்கிலடங்கா தொகை செலவளிக்கப் பட்டுள்ளதே தவிர, அதன் மூலம் எந்த லாபகரமான விஷயங்களும் நடக்கவில்லை. இதனையடுத்து, டிரம்ப் தன்னுடைய அறிக்கை ஒன்றில் விண்வெளியில் இருந்து நிலக்கரி, நைட்ரஜன், மீத்தேன் போன்ற எரிபொருள் எடுக்க உதவும் ஆய்வுகளை செய்தால் லாபகரமாக இருக்கும் என்ற கருத்தை தெரிவித்து இருந்தார். அதன்படி நாசாவும், தைவானைச் சேர்ந்த ரோவர் ரோபோடிக் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து நிலவில் கனிமங்களை கண்டறிய வல்ல ஒரு ரோபோவை உருவாக்கி வருகின்றனர். இந்த ஆண்டிற்குள் அதை நிலவின் தென்துருவ பகுதிக்கு அனுப்பி கனிம வளங்களை ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டு உள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம்; சிடிஎஸ்-ஸுக்கு ரூ.200 கோடி அபராதம்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\nஅதிமுக- பாஜக இடையே 2ம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n6. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\n7. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nஜிம்பாப்வே சுரங்கங்களுக்குள் புகுந்த வெள்ளம்; 60 பேர் மாயம்\nவிரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர�� சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-02-16T14:23:45Z", "digest": "sha1:RL6CJODN3CCGA24H355FPSWPZBWAC46A", "length": 7795, "nlines": 69, "source_domain": "heritagewiki.org", "title": "சங்க இலக்கியத்தில் பங்காளிச் சண்டை - மரபு விக்கி", "raw_content": "\nசங்க இலக்கியத்தில் பங்காளிச் சண்டை\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nபண்டைத் தமிழகத்தில் மன்னராட்சி நடைபெற்ற காலங்களில் பெருநில வேந்தர்களும், குறுநில மன்னர்களும் மண்ணாசை காரணமாகவோ, பெண்ணாசை காரணமாகவோ தங்களுக்குள் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போர் புரிந்து வந்துள்ளனர்.\nஅதுபோல வேதாயாதிகள் (உடன் பிறந்தோர்) ஒருவரை ஒருவர் நாடாளும் உரிமைக்காகப் போராடிய வரலாறுகளும் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன.\nஅதற்கு எடுத்துக் காட்டாக புறநானூற்றுப் பாடல்களுள் ஒன்றை இங்கு காண்போம்.\nஅண்ணன் தம்பிகளான சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் சோழ நாட்டின் இருவேறு பகுதிகளில் ஆட்சி செய்து வந்தபோதிலும் அவ்வப்போது தங்களுக்குள் தொடர்ந்து போர்புரிந்து வந்துள்ளனர்.\nஆவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துவந்த நெடுங்கிள்ளி, அண்ணன் நலங்கிள்ளியுடன் நடந்த போரில் தோற்று உறையூரில் வந்து தங்குகிறான்.\nஅதை அறிந்த நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிடுகிறான்.\nசோழன் குடியைச் சேர்ந்த இருவரும் தம்முள் பகைகொண்டு மாறிமாறிப் போர் செய்துகொண்டு இருப்பதைக் கண்டு நெஞ்சம் பதைத்த கோவூர்கிழார் என்னும் புலவர், இருவரையும் \"சந்து செய்யும்\" (சமாதானம்) பொருட்டுப் பாடியுள்ள ஒரு பாடல் இங்கு நினைவு கூரத்தக்கது.\n உன்னால் எதிர்க்கப்படுபவன் பனம்பூ மாலையைச் சூடிய சேரனும் அல்லன்.\nவேப்பம்பூ மாலையைச் சூடிய பாண்டியனும் அல்லன்.\nஉன்னுடைய மாலையும் ஆத்திப்பூமாலை. உன்னோடு போர் செய்பவன் அணிந்துள்ள மாலையும் ஆத்திப்பூ மாலையே\nஇருவரில் ஒருவர் தோற்றாலும் தோற்கப்போவது என்னவோ உமது சோழர் குடியே\nஉங்கள் இருவருக்கும் நடைபெறும் போரில் இருவரும் வெற்றி பெறுவது என்பது இயற்கையில் நடக்கக்கூடிய செயலன்று.\nஅதனால், உம்முடைய செயல் சோழர் குடிக்குத் தகுதியுடைய செயல் அல்ல.\nநீங்கள் இருவரும் உங்களுக்குள் நிகழ்த்த��ம் இப்போரைக் கண்ணுறும் உம்மையொத்த அரசர்களுக்கு (சேர, பாண்டியர்க்கு) உடல் குலுங்கும்படியான (உடல் பூரிக்கும்படியான) நகைப்பை உண்டாக்கும்.\nஎனவே, உங்களுக்குள் நிகழும் இப்போரை உடனடியாக நிறுத்துங்கள்\nஎன்று அறிவுரை கூறும் வகையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.\n\"இரும்பனை வெண்டோடு மலைந்தோன் அல்லன்\nகருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்\nநின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே, நின்னொடு\nஒருவீர் தோற்பினும் தோற்பது உம் குடியே\nஇருவீர் வேறல் இயற்கையும் அன்றே - அதனால்\nகுடிப்பொருளன்று நும் செய்தி கொடித்தேர்\nமெய்ம்மலி உவகை செய்யும் இவ்விகலே. (புறம் - 45)\nஇப்பக்கம் கடைசியாக 9 ஜூலை 2010, 11:47 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,519 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T14:26:17Z", "digest": "sha1:XIEKLLEXXS43PVXOK4Y7LKLVYM4OPLX3", "length": 34885, "nlines": 95, "source_domain": "heritagewiki.org", "title": "சங்க இலக்கியம் காட்டும் வல்லம் - மரபு விக்கி", "raw_content": "\nசங்க இலக்கியம் காட்டும் வல்லம்\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nஅரிமாநோக்கு இதழில் வெளிவந்த இலக்கிய ஆய்வாக அமைந்த ஒரு கட்டுரையை இன்று உங்கள் வாசிப்பிற்காக வழங்குகின்றேன். இக்கட்டுரையை நமக்காக தட்டச்சு செய்து வழங்கிருப்பவர் திரு.ஓம்.சுப்ரமணியம் அவர்கள். அவருக்கு நமது நன்றி.\nநன்றி: அரிமாநோக்கு அக்டோபர் 2009\nசங்க இலக்கியம் காட்டும் வல்ல\nபண்டைத் தமிழகத்தின் வரலாற்றுப் போக்கினையும், மக்கள் வாழ்விடங்களையும்அறிந்து கொள்வதற்குப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பெருந்துணையாக உள்ளன. இவ்விலக்கியப் பதிப்புகளின் வழியும் அப்பதிப்புகளின் ஊடிய பாடவேறுபாடுகளின் வழியும் ஆயும் போது பண்டைத் தமிழக நிலைகளினைஅறிந்துகொள்ளலாம்.\nஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே\nசான்றோ னாக்குத றந்தைக்குக் கடனே\nவேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே\nநன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே (புறம் 312, 1-4)\nஎன்ற புறப்பாட்டில் தந்தையால் நன்னடைப் படுத்தப்பட்டுச் சான்றோன்மை பெற்ற ஒருவனை மீண்டும் மன்னன் நன்னடைப்படுத்த வேண்டியதேனோ சங்க இலக்கியங்கள் மிகச்சிறிய சொற்களிலும் விரிந்த நுட்பமான பொருளைத் தரும் வகையில் அமைந்த மொழிக் கட்டமைவினைப் பெற்றவை. இவ்வமைவிலிருந்து ஒரு சொல் மாறுபடும் போதோ நீக்கப்படும் போதோ பொருளியல் முரண்கள் எற்படுவது இயல்பாகின்றது. இப்பொருளியல் முரண்பாட்டினை ஓரளவு மட்டுப் படுத்தப் பாடவேறுபாடுகளே பெருந்துணையாகின்றன. மேற்கண்ட பாடலால் எழுந்த வினாவிற்கும் பாட வேறுபாடே விடையாக அமைகிறது. உ.வே.சா.வின் புறநானூற்றுப் பதிப்பில் நன்னடை- தண்ணடை எனும் வேறுபாட்டையும் வேல் வடித்துக் – வேலடித்துக் எனும் வேறுபாட்டையும் காணலாம். இவற்றில் முன்னது வரலாற்றியல் முறைமையினையும், பின்னது வழக்கு முறைமையினையும் விளக்குவதற்குப் பேருதவியாக அமைகின்றன.\nபண்டைத் தமிழிலக்கிய வழிப்பட்ட தமிழக ஊர்ப் பெயராய்விற்கும் இவ்வேறுபாடுகள் இன்றியமையாதனவாகின்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் அறியப்படும் நகரங்கள் எவை என அறிவதில் சிலவற்றில் குழப்ப நிலையும் முரணும் நிகழ்கின்றன.அவ்வாறான ஐய நிலையில் வல்லம் என்னும் ஊரினையும் கொள்ளவியலும். சங்க இலக்கியத்தில் இரண்டு இடங்களில் வல்லம் என்னும் ஊர் சுட்டப்படுகிறது. இக்காலத் தமிழகத்தில் வல்லம் எனும் பெயரில் பல ஊர்கள் உள்ளன. அங்ஙனமாகில் சங்க இலக்கியத்தில் சுட்டப்படும் வல்லம் யாது என்பதே இவ்வாய்வின் போக்காக அமைகிறது.\nமாரி யம்பின் மழைத்தோற் சோழர்\nவில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை\nநேரிசை முன்கை வீங்கிய வளையே (அகம்-336/20-33)\nவெற்றி பொருந்திய வேலினையும் மழை போன்ற அம்பினையும் மேகம் போன்ற தோற்கிடுகினையு முடைய சோழரது விற்படை நெருங்கிய அரணையுடைய வல்லத்துப் புறத்தேயுள்ள காவற் காட்டின்கண் வந்தடைந்த ஆரியரது படைபோல எனது நேரிய சந்தினையுடைய முன்கையில் தற்காலத்து வல்லமே என உரையாசிரியர்கள் குறிப்பிடுவர். இக்கருத்தினில் சிறிது மாறு கொள்ள வேண்டியுள்ளது.\nவல்லத்துப் புறமிளை எனுமிடத்தில் வேங்கடசாமி நாட்டார் வல்லத்துக் குறுமனை எனும் பாடவேறுபாட்டைக் காட்டுவர். அதுகொண்டு வில்லீண்டு குறும்பின் வல்லத்துக் குறுமினை எனக் கொண்டால் குறும்பு எனும் சொல்லுக்கு அரண் என்னும் பொருள் உண்டு. அரணாவது யாதெனில் மலை, காடு, மதில், நீர் என்பனவாம் இந்நால்வகை அரண்களுள் குறும்பு என்பது சிறப்பாக மலையினையே குறிப்பதாகும். மேலும், குறுமிளை எனும் சொல் மலைக் காட்டையே குறிக்கப் பய���்பட்டதெனலாம். இடைவெளி குறுகிய மரங்கள் நிறைந்த அடர்ந்த காட்டைக் குறிக்கவே குறுமிளை என்னும் சொல் பயன்பட்டதெனலாம். ஏனெனில் வயது குறைந்த இளம் பெண்ணைக் குறிக்க அசைஇஉள் ஒழிந்த வசைதீர் குறுமகட்குடு ( நற் 206) எனும் அடிகளில் குறுமகள் எனும் சொல் உருவத்தில் சிறிய மகளைக் குறிக்காமல் வயதில் இளம் பெண்ணைக் குறிக்கின்றமை போல குறுமிளை என்பதுவும் அடர்வு மிகுந்த மலைக் காட்டைக் குறிக்குமெனலாம். இவ்வாறான மலையும் மலை சூழ்ந்த காடும் தஞ்சையை அடுத்த வல்லம் பகுதியில் இல்லை எனலாம். மேலும் வல்லத்தை ஆரியப் படைகள் அடைந்த போது சோழர்களது படை தாக்கி அழிந்ததாக உரையில் கூறப்பட்டமையை ஏற்கவியலாது. ஏனெனில், ஆரியப் படையணிகளுக்கு வளையல் உவமை காட்டப்பட்டுள்ளமையால் வல்லத்தை ஆரியர் வளைத்து முற்றுகையிட்டிருந்தனர் என்பதே பொருந்தும். ஆரியப் படைகளின் முற்றுகை சோழர்களால் உடைத்துச் சிதைக்கப்பட்டமையை மேற்கண்ட பாடலடி உவமையால் விளங்கலாம்.\nதஞ்சையை அடுத்து வல்லம் பகுதி சரளை மண்ணினை உடையது இம்மண்ணில் நெல் விளையாது. ஏனெனில் தண்ணீரைத் தேக்குதலுக்கு இம்மண் ஏற்புடையது அல்ல. மேலும் காவிரியாறும் வல்லத்திற்கு 15 கிலோமீட்டர் அப்பாலேயே ஓடு்கின்றது. ஆற்றிலிருந்து இப்பகுதி மேம்பட்டிருப்பதால் இப்பகுதிக்கு நீரினை ஏற்றுவும் இயலாது. தஞ்சை வல்லம் இவ்வாறிருக்க, வல்லம் என்னும் ஊரிலே நீண்ட கதிர் உடைய நெல் விளைந்ததாகப் புலவர் குறிப்பிடுகிறார்.\nகடும்பகட் டியானைச் சோழர் மருகன்\nநெடுங்கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்\nநல்லடி யுள்ளா னாகவும் ஒன்னார்\nகதுவ முயறலும் முயல்ப அதா அன்று (அகம்: 356/12-15)\nஎனவே நெல்விளையும் மண்வளமுள்ள வல்லம் தஞ்சை வல்லமாக இருக்க வாய்ப்பில்லை.\nசோழர் வில்லீண்டு குறும்பின் வல்லத்து ( அகம்: 336)\nஎனும் பாடலில் சோழர்களின் வல்லம் என்றே சுட்டப்படுகிறது. மருகன் எனும் சொல் ஒரு குடியிலிருந்து தன்குடிக்கு மருவி வந்த மருமகனைக் குறிப்பதாகும். ஒரே மரபில் தொடர்ந்து வந்தவனைக் குறிப்பதாயும் அமையும். அங்ஙனமாயின், வல்லம் எனும் ஊர் சோழர்களின் மணத்தொடர்போ, மரபுத்தொடர்போ கொண்ட சோழநாட்டில் அல்லாதோரையும் குறிக்குமெனலாம்.’வல்லம் கிழவோன்’ என்றமையின் வல்லத்து வேளிர் தலைவனைக் குறிப்பதனையும் அவன் சோழர்குடியில் மணத்தொடர்பு கொண்டிர��ந்தமையையும் கொள்ளலாம்.\nஇன்றைய தமிழகத்தின் மையப்பகுதியிலும் பண்டைத் தமிழகத்தின் தென்கிழக்குப் பகுதியிலும் உள்ள வல்லம் (தஞ்சை) தமிழகத்தின் வட எல்லையில் இருந்து கனதொலைவில் உள்ளது. வடக்கில் கொங்குப் பகுதிகளையும் தொண்டை மண்டலப் பகுதிகளையும் வெற்றி பெறாமல் சோழநாட்டு் பகுதிகளைக் கைப்பற்றுதல் என்பது வடவருக்கு எளிதான செயல் அன்று. பிற்காலத்தில் தொண்டை நாட்டில் பல்லவர்களை ஒடுக்கியபின்தான் சாளுக்கியர்களால் காவிரிக்கரை வரை வர இயன்றது. சங்கக்காலத் தமிழக எல்லையில் ஒரு பெரும் வலிமைமிகு படையிருந்த படியாலேயே மௌரியர் முதலாய வடவர்களால் தமிழகம் கைக்கொள்ளப்படவில்லை எனலாம். தமிழகத்தின் வட எல்லையில் ஒரு பெரும் கூட்டுப் படை இருந்தமையைக் கலிங்க மன்னன் காரவேலனின் ஆதிகும்பா கல்வெட்டுக்களின் வழியறியலாம். தமிழகத்தின் வட எல்லையில் பல குறுநில அரசுகள் அமைந்திருந்தன..\nநன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி\nதுன்னரும் கடுந்திறற் கங்கன் கட்டி (அகம் 44/9-8)\nமேற்கண்ட கங்கர், கட்டி முதலாயோர் அல்லாமல் பங்களர், அதியர், வாணர், புல்லி முதலாய மரபினரும் மேலைக் கடல் தொட்டுக் கீழைக்கடல் வரையிலான தமிழக எல்லைப் பகுதியில் காவல் அரண்கள போல் அரசு ஏற்படுத்திக கொண்டிருந்தனர். இவ்வரசுகளின் அமைவிடம் தமிழகத்திற்குப் பெரிதும் பாதுகாப்பை வழங்கிய தெனலாம். கட்டிநாடு காவேரிபுரம் கணவாயைப் பாதுகாக்கும் நிலையிலும் அதியநாடு தோப்பூர் கணவாயைக் காக்கும் நிலையிலும் அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. மேற்கண்ட காவல் அரண்களைக் கடந்து கருவூரையும் உறையூரையும் வெற்றிகொண்ட பின்பே தஞ்சை வல்லத்தை அடையவியலும். உறையூரைத் தாக்காமல், வல்லத்தை (தஞ்சை) அடையவியலாது. உறையூரை ஆரியர்கள் தாக்கியமைக்கான அகப் புறச் சான்றுகள் ஏதுமில்லை. மேற்கண்டவற்றால் ஆரியர் (தஞ்சை வல்லத்தைத் தாக்கவில்லையாகில் தமிழகத்தின் எவ்வல்லத்தைத் தாக்கினர் எனும் வினா எழும்போது ஆரியர்களது தமிழகப் படையெடுப்புக் குறித்து மற்றொரு சேதியும் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.\nஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்\nபலருடன் கழித்த வொள்வாள் மலையன்\nபண்மைய தெவனோவிய ணன்மை தலைப்படினே (நற் 170/6-9)\nமேற்கண்ட நற்றிணைப் பாடலில் மலையமான்களின் முள்ளூர்ப் பகுதியை ஆரியர்கள் வளைத்துத் தாக்கி���தாகவும் அத்தாக்குதலைப் பலருடன் சேர்ந்து மலையமான் வெற்றி கொண்டதாகவும் காணப்படுகின்றன. திருமுடிக்காரியின் இம்முள்ளூர் நாடு தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்ததாகும். இப்போரில் தமிழ் மன்னர்கள் பலரும் ஒருங்கிணைந்து வெற்றி பெற்றமையைக் காணலாம்.\nஇத் திருமுடிக்காரியின் நாட்டை அடைவதற்கு முன் ஆரியர் பாணர்களின் நாட்டைக் கடநதாக வேண்டும். அது மலையமான் நாட்டின் வடபால் உள்ளது.\nநல்வேற் பாணன் நன்னாட் டுள்ளதை (அகம் 325-16)\nஇப்பாணர் எனும் வாணாதிராயர்களின் தலை நகரம் இன்று திருவலம் என அழைக்கப்படும் பழைய வல்லமாகும். எனவே முள்ளூர்ப் படையெடுப்பும் வல்லம் படையெடுப்பும் ஒரே காலத்தில் நிகழ்ந்ததாகக் கருதலாம். வாணர்களுடன் சோழர்கள் மணவுறவும் அரசியல் உறவும் கொண்டிருந்தனர். பாணன், ஆரியப் பொருநனுடன் மற்போர் செய்ததையும் (அகம் 386) பாடலடிகளில் அறியலாம்.\nமேலும், சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்டவாறு இப்பாணர்களின் தலைநகராகிய வல்லம் மலைகள் சூழ அமைந்துள்ளது. பாலாற்றின் துணையாறான மியாற்றின் மேற்குக் கரையில் இவ்வல்லம் அமைந்து இன்றும் நல்ல நெல் விளையும் வண்டல்மண் பகுதியாக விளங்குவதும், தமிழகத்தின் எல்லையில் உள்ள நாடாக இருப்பதும் கருத்திற்கு வலுசேர்ப்பதாக அமைகிறது.\nஇவ்வல்லம் குறித்த பிற்காலச் செய்திகளைச் சதாசிவ பண்டாரத்தார் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.\nவாணர் என்பார் பாலாற்றுக்கு வடக்கே சித்தூர் ஜில்லா வரையில் அமைந்திருந்த நிலப்பரப்பாகிய வாணகப்பாடி நாட்டைப் பண்டைக் காலத்தில் ஆட்சிபுரிந்த ஓர் அரசர் மரபினர் ஆவர். அன்னோர் வல்லம், வாணபுரம் என்ற நகரங்களைத் தம் தலை நகரங்களாகக் கொண்டு இரண்டு நூற்றாண்டுகள் அப்பகுதியில் ஆட்சி புரிந்தனர். அவர்கள் மரபியலின் வழியில் வந்தவர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்வதை. பல கல்வெட்டுக்களில் காணலாம். அவர்களது நாடு ’பெருமாயாணப்பாடி’ என்றும் வடுகவழி மேற்கு என்றும் முற்காலத்தில் வழங்கப்பட்டது. தொண்டை மண்டலம் பல்லவர் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் வாணர்குல வேந்தர் அவர்கட்குத் திரை செலுத்திக் கொண்டு குறு நில மன்னராக இருந்து வந்தனர்.\nமேற்கண்ட செய்திகளை யொட்டி பாணர்கள் சங்ககாலம் முதற்கொண்டு சோழர்காலம் முடியக் கட்டி மன்னர்களைப் போன்று ஆண்ட மரபினர் என் அறியலா���். அவர்களது தலைநகரான வல்லம் வட ஆர்க்காடு மாவட்டத்தில் குடியாத்தம் வட்டத்திலுள்ள ஓர் ஊர். இவ்வூர் தீக்காலி வல்லம் என்று பழைய கல்வெட்டுகளில் காணப்படுகிறது. பாடல் பெற்ற தொண்டைநாட்டுத் தலங்களுள் இவ்வூரும் ஒன்று. எனவே திரு அடை கொடுத்து திருவல்லம் என வழங்கி இன்று திருவலம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரிலுள்ள சிவனுக்குத் திருத்தீக்காலீஸ்வரர் என்று பெயர்.\nஇப்பாணர் நாடு பிற்காலத்தில் தொண்டை நாட்டின் படுவர் கோட்டப் பிரிவில் உள்ளது. இதில் உள்ள மற்றைய பிரிவுகளுள் பங்கள நாடு என்பதுவும் ஒன்று.இது சித்தூர் மாவட்டப்பகுதியில் தமிழக எல்லையில் பாணர் நாட்டின் வடபால் அமைந்திருந்தது. இது சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் பங்களரின் நாடாகும். இதன் வழி ஒரு பழமையான ஆட்சியின் தொடர்ச்சியினை அறிய இயலுகிறது. இவ்வரசுகள் தமிழகத்தின் வடபகுதியில் இருந்தமையால் சங்ககாலம் தொட்டே வடபுலத் தொடர்புகள் மிகுந்திருந்தன எனலாம்.\nதமிழகத்தின் மேல் படையெடுத்து வந்த ஆரியர்கள் பாணர் நாட்டைத் தாக்கி வல்லத்தை முற்றுகையிட்டுவிட்டுப் பின்வல்லத்திற்குத் தெற்கேயுள்ள மலையமான்களின் முள்ளூர்ப் பகுதியையும் தாக்கியிருக்கவேண்டும். ‘பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த’ என்றமையால் ஆரியருக்கு எதிரான பொரில் பல மன்னர்கள் ஈடுபட்டதாகக் கருதலாம். இதில் வல்லத்துப் பகுதியில் ஆரியர்களது முற்றுகையைச் சோழர் படை தாக்கி உடைத்ததாகக் கொள்ளலாம். எனவே தமிழகத்தின் மீதான ஆரியப் படையெடுப்பை வல்லப் படையெடுப்பு, முள்ளூர்ப் படையெடுப்பு என இருவேறு கால கட்டத்தில் இரு வேறு நிகழ்வாகக் கொள்ளாமல் ஒரே காலத்தில் நிகழ்ந்த ஒரே படையெடுப்பாகக் கொள்ள இடமாகிறது. வல்லம் குறித்தும் முள்ளூர் படையெடுப்பு குறித்துமான பாடல்களைப் பாட்டிய கபிலர் பரணர், பாவைக்கொட்டிலார் முதலாயோரில் கபிலரும் பரணரும் சமகாலத்தவர் என்பது தெளிவாதல் இந்நிகழ்வின் சமகால வாய்ப்பிற்கு வலு சேர்க்கும்.\nஆரியப் படையெடுப்பு குறித்துப் பல்வேறு கருத்துக்கள் உண்டு. இதில் தமிழகத்தின் மீது படையெடுத்த ஆரியப்படையென்பது தனி ஒரு ஆரிய மன்னனின் படையல்ல. யெளத்தெய கனம் எனும் மன்னர்களுக்கு அடங்காத கொள்ளைப் படை என்றும், இவர்கள் ஆயுத ஜீவி சத்திரியர் என்று வழங்கப் படுவதாகவும் மயிலை சீனி வேங்கடசாமி கூறுவர். இதற்கு அவர் காட்டும் காரணம் சங்க இலக்கியங்களில் கூறப்படும் ஆரியப்படை எந்த மன்னருக்குரியது என்பதைப் பற்றியான யாஹொரு குறிப்பும் இல்லை. ஆரிய மன்னன் பிரகத்ததனுக்காகக் குறிஞ்சிப் பாட்டு பாடப்பட்டது எனும் பெயர் சுட்டும் மரபு உள்ளபோது ஆரியப் படைகளின் மன்னன் பெயர் சுட்டப்படாமையே அப்படைகள் ஆரிய மன்னருடையவை அல்ல என அறியமுடிவதாகக் குறிப்பிடுவர்.\nஇவர் காட்டும் சான்றுகள் ஏற்புடையனவல்ல. ஏனெனில், ஆரிய மன்னன் பிரகதத்தன் குறித்துச் சங்க இலக்கிய அடிகளில் அகக் குறிப்புகள் ஏதுமில்லை. இச்செய்தி அடிக்குறிப்பாகவே குறிக்கப்படுகிறது. மேலும், மோரியர் நந்தர் முதலாய் வடபுல அரச மரபுகளின் குடிப்பெயர்கள் சங்க இலக்கியத்தில் பலவிடங்களில் சுட்டப்பட்டாலும் அக்குடி மன்னர்களின் பெயர்கள் யாதும் சுட்டப்படாதது குறப்பிடத்தக்கது. எனவே பெயர் சுட்டாதவை கொண்டு ஆரியப் படையினை மன்னர்களுடையவை அல்ல என ஒதுக்க இடமில்லை. வடபுல மன்னர்களின் படையெடுப்புகளே உள் நுழைய முடியாத பண்டைத் தமிழகத்தில் ஆரியக் கொள்ளைப் படை நுழைந்ததனையும் அதனைத் தமிழகமன்னர் பலர் கூடி எதிர்த்தனர் என்பதையும் ஏற்க இயலாதாகும்.\nஆயுதஜீவிகள் எனும் கொள்ளைப்படை எல்லா நாடுகளிலும் உண்டாவதுண்டு. ஆறலைக் கள்வர் முதலாய கொள்ளைப் படைக்குழுக்கள் தமிழகத்திலும் உண்டு. பெரும் படையெடுப்பாளர்களாகவோ ஊடுருவலாளர்களாகவோ இக்குழுக்களைக் கருதத்தக்க சான்றுகள் இல்லை.\nஎனவே ஆரியப்படை ஒரு குறிப்பிட்ட ஆரியக் குடி மன்னர்களின் ஆணைப்படி தமிழகத்தின் மேல் நிகழ்த்தப்பட்ட நிகழ்த்தப்பட்ட படையெடுப்புஎனவும் இப்படையெடுப்பிற்கு உள்ளான இடமாகத் தஞ்சை வல்லத்தைக் கொள்ளாமல் பாணர்களின் திருவல்லத்தைக் கொளலாம். எனவும் முள்ளூர் படையெடுப்பு வல்லப்படையெடுப்புமாகச் சங்க இலக்கியங்களில் பதிவாகும் ஆரியப் படையெடுப்புகள் தமிழகத்தில் ஒரே நிகழ்வாக நிகழ்ந்த படையெடுப்பு எனவும் கொள்ளலாம்.\nஇப்பக்கம் கடைசியாக 19 ஜூன் 2011, 10:56 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,630 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinoyear.ru/hd/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE+Velmurugan+Blast+speech+BJP+H.Raja", "date_download": "2019-02-16T13:30:53Z", "digest": "sha1:MHEHUXKTFF2KPOCA3EBLGI6KZDVRU3FH", "length": 9542, "nlines": 108, "source_domain": "kinoyear.ru", "title": "நாதாரி நாய்களோடு நாங்களும் போய் நிக்கணுமா Velmurugan Blast speech BJP H.Raja смотреть онлайн | Бесплатные сериалы, фильмы и видео онлайн", "raw_content": "\nநாதாரி நாய்களோடு நாங்களும் போய் நிக்கணுமா Velmurugan Blast speech BJP H.Raja\nநாதாரி நாய்களோடு நாங்களும் போய் நிக்கணுமா Velmurugan Blast speech BJP H.Raja\nநாதாரி நாய்களோடு நாங்களும் போய் நிக்கணுமா\nதொண்டர்களின் உண்மையான பாதுகாவலர் | வேல்முருகன் அதிரடி பேச்சு\nநாதாரி நாய்களோடு நாங்களும் போய் நிக்கணுமா \n'இவுங்கள வச்சுக்கிட்டு' -தமிழ்நாட்டு குளத்துல கூட தாமரை மலராது போலயே.\n'இவுங்கள வச்சுக்கிட்டு' -தமிழ்நாட்டு குளத்துல கூட தாமரை மலராது போலயே.\nதிருமாவளவனை கைது செய்து பார் எடப்பாடிக்கு வேல்முருகன் சவால் | Velmurugan speech\nதிருமாவளவனை கைது செய்து பார் எடப்பாடிக்கு வேல்முருகன் சவால் | Velmurugan speech.\nகருணாசை கைது செஞ்சிட்டீங்க ஹெச் ராஜா, எஸ்.வி. சேகர ஏன் கைது செய்யல \nகருணாசை கைது செஞ்சிட்டீங்க ஹெச் ராஜா, எஸ்.வி. சேகர ஏன் கைது செய்யல \nநீ இந்துன்னா, நாங்கல்லா யாரு ஆப்ரிக்கா ஜந்துவா\nvelmurugan #hraja #tamilisai #sophia நீ இந்துன்னா, நாங்கல்லா யாரு ஆப்ரிக்கா ஜந்துவா\nஅந்த பிரியாணி கடை BOXER நான் தான்\n\"#தடை அதை #உடை புது சரித்திரம் #படை\"\" Tvk velmurugan\nமாவீரன் வீரப்பனார் கபாடி குழு முதல் சுற்றில் முதல் வெற்றி | திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி | Kabadi\n16-01-2019 அறனையூர் | தமிழர் திருநாள் பொங்கல் விழா | நாம் தமிழர் கட்சி | மானாமதுரை...\nஆசிபா உண்மை வீடியோ காட்சி கூவுன கூட்டமும் நாதாரி மீடியாவும் பாருங்க\nஆசிபா உண்மை வீடியோ காட்சி கூவுன கூட்டமும் நாதாரி மீடியாவும் பாருங்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/astrology-features-and-articles/sadhguru-quotes-1-118063000034_1.html", "date_download": "2019-02-16T13:27:28Z", "digest": "sha1:G2WMPF4KQ7YTUXIZGOMXSEKYDER6G6FJ", "length": 8549, "nlines": 106, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1", "raw_content": "\n ச‌த்குரு டிப‌ஸ் - 1\n“எல்லாம் செய்துவிட்டேன், ஆனாலும் வெற்றி கழுவும் மீனில் நழுவும் மீனாக இருக்கிறது” என்பவர்கள் இங்கே வாருங்கள். சத்குரு சொல்லும் இந்த 5 வழிமுறைகளில் ஒன்றைப் பற்றிக்கொண்டால் உங்கள் வாழ்க்கையில் இனி வெற்றி வெற்றி வெற்றி மட்டும்தான். வெற்றியைத் தேடுபவர்களுக்குப் புதிய பொன்மொழிகள் இத��.\nசில சமயங்களில் எதேச்சையாக, அதிர்ஷ்டவசமாக, சில விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக நிகழ்ந்துவிடலாம். அப்படிக் காற்று உங்கள் பக்கம் வீசும் சமயத்திற்காக நீங்கள் காத்திருந்தால், நல்ல விஷயங்கள் உங்கள் கல்லறையில்தான் நடக்கும், ஏனென்றால் அச்சமயம் வராமல் கூட போய்விடலாம்.\n கோடான கோடி தடவை ஒரு திடமான சுவரின் ஊடே நடந்து அதைக் கடக்க முயன்றால், அதில் ஒரு முறை நீங்கள் கடந்துவிட முடியுமென்று குவான்டம் கோட்பாடு (Quantum Theory) கூட சொல்கிறது. அதில் சிறிய சிக்கல் அந்த கோடான கோடி தடவையைத் தொடும்முன் உங்கள் மண்டையோடு உடைந்திருக்கும்.\nநீங்கள் அதிர்ஷ்டத்தை நம்பி வாழும்போது, நீங்கள் பயத்திலும் பதற்றத்திலும் வாழ்கிறீர்கள். நீங்கள் தெளிவான நோக்கத்துடனும் திறமையுடனும் வாழும்போது உங்களுக்கு எது நடந்தாலும் நடக்காவிட்டாலும், உங்களுக்கு நடப்பவை மேல் உங்களுக்கு ஆளுமை இருக்கும். அதுதான் ஸ்திரமான வாழ்க்கை.\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nராசிக்கு ஏற்ப வாசற்கால் எந்த திசையில் அமைய வேண்டும்...\nமிதுனம் - மாசி மாத பலன்கள்\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nபோச்சா... போச்சா... பிஎஸ்என்எல் நெட்வொர்க்கும் போச்சா... மொத்தமா சாய்த்த ஜியோ\n ; தூத்துக்குடி கொலை பற்றி பேசுங்கள் : சத்குருவிற்கு சித்தார்த் பதிலடி\nமாயாஜாலக் கதைகளும், அம்புலி மாமா கதைகளும்\nமஹாசிவராத்திரி தினத்தில் சத்குரு முன்னிலையில் ஆட்டம் போட்ட தமன்னா\nசத்குருவுக்குத் துணையிருக்க வேண்டும்” – ரஜினி சூசகம்\nநதிகள் இணைப்புக்கு மீண்டும் வாய்ஸ் கொடுத்த ரஜினிகாந்த்\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://niththilam.blogspot.com/2015/09/ak_52.html", "date_download": "2019-02-16T13:28:31Z", "digest": "sha1:HIL7KTZKCMDR675YFMLF75OVTQ3HFM4A", "length": 12778, "nlines": 156, "source_domain": "niththilam.blogspot.com", "title": "நித்திலம் : வீழ்வேனென்று நினை��்தாயோ-கார்த்திகா AK", "raw_content": "\nநீயும் உடன்கட்டை ஏற வேண்டும்\"\nகொளுந்திட்டு எரியும் தீயில் பிடித்து உள்ளே தள்ளிய காலம் உருண்டோடி\nவிட்டது..சுவடுகள் செத்து சுண்ணாம்பாகிய வருந்தத்தக்க ஞாபகங்கள் அவை..\nபெண்களின் கற்பை சோதித்த கயவர்களின் பேச்சுக்கள் காற்றோடு பறந்துவிட்டன....\nஆம் .....எழுத்துக்கள் தீண்டினாலே குற்றமெனக் கருதப்பட்ட நிலைமைதனை\nவிரட்டியடித்துவிட்டார்கள் எம் குல முத்துக்கள்....ஏட்டுக் கல்வி\nகட்டாயமாக்கப் பட்டதனால் இளங்குருத்துகள் அடுக்களையில் வாட்டி எடுக்கப்\nபால்ய திருமணங்கள் ஒடுக்கப்பட்டதனால் சிறுமிகளின் கருவறைகள் நிறைந்தே\nசாகடிக்கப் படுவதில்லை .....என்னவென்று தெரியாத போதிலே திருமணம் கழிக்கப்\nபடுவதும் இறந்துபோன சிறு வயது கணவனுக்காய்(\nஅறைக் கூண்டுக்குள்ளே அடங்கி உயிரை உருக்கி தன்னைத் தானே\nஎமனுக்கிரையாக்கிக் கொள்வதும் அடியோடு அகன்றோழிந்து விட்டன இன்று\nபெண் பிள்ளைக்கு சொத்திலும் சம பங்குண்டு ....சட்டங்கள் எங்களை\nகைப்பாவையிலிருந்து கை மாற்றின......சொல்வதை எல்லாம் கேட்டு நடக்கும்\nபணியாட்களாய் ஒடுங்கி இருந்த எம் வர்க்கம் மண்ணிலிருந்து துளிர்விடத்\nதொடங்கி அரும்புகள் மலர்ந்து மணம் வீசுகின்றன...\nஆடு மேய்க்கும் அப்பத்தாவிலிருந்து அரசாளும் அம்மா வரை அனைத்திலும் பெண்கள் \nஒவ்வொருமுறை தலைமைகளில் பெண்களின் பெயர்கள் பளிச்சிடும்போது இனம் புரியாத\nஉணர்வு பெருமிதம் கொள்ளச் செய்கிறது.....என்னவள் இவள்....என்குலம்\n\"ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகளை\nசான்றோர் எனக் கேட்ட தாய்\nதன் கனவுகள் மெய்ப்படாத ஒவ்வொரு தாய்மையும் நிறைவு கொள்கிறது\n....மகள்களின் முன்னேற்றத்தில் முக்தி பெறுகிறது....\nபெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் பாவமென்று கொண்டது போய் நாடு\nஇந்திய இராணுவத்தில் உணவு மறந்து உற்ற சுற்றம் துறந்து சேவையில் தன்னை\nகேளுங்கள் .....செவ்வாயிலும் வசிக்கப் போகிறோம் நாங்கள்....\n\"பெண்கள் நாட்டின் கண்கள் \"\nபேருந்தின் பின்புறத்திலும் பயணச் சீட்டின் அடியிலும் எழுதி மறைத்தால்\nநீங்கள் கொண்ட ஆதிக்க வெறி ஒழிக்கப்படுவதில்லை.....மாறாக எடுத்து\nவைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனம் கொண்டு கடக்கிறாள் பெண்ணானவள்\nஇன்றும் கூட தன் கனவுகளை மறந்து ஏதோ பிறந்தோம் ஊருக்காக வாழ்ந்தோம்\nகவலைகளை லட்சியங��களை புதைத்தோம் என்று வீழும் பெண்மை மீட்டெடுக்கப்படல்\nபிறந்த குழந்தை ,பேதைச் சிறுமிகள் ,இளம்பெண்கள், பெண்கள் ,வயதானவர்கள்\nபாரபட்சம் என்பதே இல்லை வன்புணர்வு கொள்ளும் வெறியர்களுக்கு....\nஆதிக்க சமூகம் பதிலாய் ஆக வேண்டும்\nயுத்தம் செய்து மடிந்து வீழும்\nஉன் தாயும் உடன்பிறந்தவளும் அழுகிறாள் என்றால் வீறு கொண்டெழும் ஆண்மைக்கு\nஅடுத்த வீட்டுப் பெண்கள் ஊறுகாயோ\nமுளை மறந்து போகும் விதைகள்\nஎன்னுடைய சொந்தப் படைப்பே இது..வலைப்பதிவர் திருவிழா-2015 மற்றும்\nதமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ்\nஇலக்கியப்போட்டிகள்-2015 க்காகவே எழுதப்பட்டது.இதற்கு முன் வெளியான\nபடைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும்\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை 28 September 2015 at 23:54\nநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...\nதங்களைப்போன்ற இள வயதுடையோர் இணையத்தில் தமிழ்ப் பங்காற்ற வேண்டும்.என\nவெற்றி பெற வாழ்த்துகள் ...கட்டுரை நன்று..\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை 29 September 2015 at 20:17\nபடைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...\nவணக்கம்.வலைப்பதிவர் சந்திப்புத்திருவிழாவிற்கு விழாக்குழு சார்பாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.நன்றி.\nதீக்குள்ளே விரல் வைத்தால் -கார்த்திகா AK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththarkalulakam.blogspot.com/2011/03/334.html", "date_download": "2019-02-16T14:17:30Z", "digest": "sha1:CM5NBC3T4NNOKU7VRG2IDNFQNRTCB5QY", "length": 6656, "nlines": 122, "source_domain": "siththarkalulakam.blogspot.com", "title": "சித்தர்கள் உலகம்", "raw_content": "\nதிருமந்திரம்~334 அங்கி உதயம் வளர்க்கும் அகத...\nஎனக்குள்ள ஒரு பாம்பு இருக்குன்னு சொன்னீங்களே... அத...\n\"ஓம்\" என்னும் ப்ரணவ மந்திரம்\nஅன்னையாருக்கு இறுதிக்கடன் இயற்றும் பொழுது பாடியவை\n\"பேய்போல் திரிந்து; பிணம்போல் கிடந்து; நாய்போல் அர...\nஅனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.\nஅரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானம��ம் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.\nPosted by அடியேன்S.வீரமனிகண்ணன் at 11:11 PM\nஅங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்\nஅங்கி உதயம்செய் மேல்பா லவனொடு\nமங்கி உதயம்செய் வடபால் தவமுனி\nஎங்கும் வளம்கொள் இலங்கு ஒளி தானே.\nமூலாதாரத்தில் இருந்து எழுந்த நாதமானது அக்னி வடிவாய் சிரசின் முன் பக்கம் நிறுத்தும் சாதகனான அகஸ்தியன், அதை சிரசின் பின்பக்கம் விளங்க செய்து, பின் அது சிரசு முழுவதும் ஒளி வடிவாய் நிலை பெற செய்பவராம்.\nகடுவெளிச் சித்தர் பாடல் (33)\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் (1)\nகுதம்பைச் சித்தர் பாடல்கள் (1)\nஸ்ரீ கோரக்கர் சித்தர் (2)\nஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் (1)\nஸ்ரீ வில்வம் யோக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/03/blog-post_3061.html", "date_download": "2019-02-16T13:56:13Z", "digest": "sha1:E564UKQW466MBWYG6XLG3LCAXQ3CO7CW", "length": 14809, "nlines": 189, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): கல்வித்தடையை நீக்கிடும் திருக்கண்டியூர்!!!(முதல் வீரட்டானம்!!!)", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஸ்ரீகாலபைரவரின் வீரதீரச் செயல்கள் நிகழ்ந்த எட்டு இடங்களே அட்டவீரட்டானங்கள் என்று அழைக்கப்படுகின்றன.அதில் முதல் வீரட்டானமே திருக்கண்டியூர் வீரட்டானம் ஆகும்.இந்த வீரட்டானம் தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் காவிரிக்கரையோரமாக அமைந்திருக்கிறது.பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பிரம்மனது ஐந்தாவது தலையை ஸ்ரீகாலபைரவர் கொய்த இடம் இது.அதற்குப் பிறகு,பிரம்மப் பதவிக்கு வந்த வேறு ஒரு பிரம்மன் இங்கே வருகைதந்து லிங்கப் பிரதிட்டை செய்து சாப நிவர்த்தி பெற்றார்.அவ்வாறு சாப நிவர்த்திக்காக தமது மனையாள் கலைவாணி என்ற சரஸ்வதியோடு வந்து பல நூற்றாண்டுகளாக வழிபட்டார்.\nஎனவே,பிரம்மா தனது மனையாளாகிய கலைமகளுடன் சதாசிவனாகிய ஸ்ரீகால பை��வரை வழிபட்டு சாப நிவர்த்தி பெற்றதால்,மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்.இதனால்,இங்கே முறைப்படி,பிரம்மா(அயன்+வாணி) வழிபாடு செய்ய மகிழ்வான வரங்கள் கிட்டும்; கல்வியில் ஆர்வமில்லாத குழந்தைகள்,படிப்பு நன்றாகப் படித்தாலும் தேர்வு சமயத்தில் மறந்து விடுபவர்கள்,போதிய மதிப்பெண்கள் பெற விரும்பும் மாணவ,மாணவிகள் தங்கள் பெற்றோர்/பாதுகாவலருடன் இங்கே தொடர்ந்து ஆறு புதன் கிழமைகளுக்கு வருகை தர வேண்டும்.புதன் கிழமையில் காலை ஆறு முதல் ஏழு மணி அல்லது மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணி அல்லது இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணி வரையிலான கால கட்டத்தில் இங்கே மூலவராகிய பிரம்மசிரகண்டீசவரருக்கும்,அம்பிகைக்கும் அர்ச்சனை செய்துவிட்டு,மூலவரின் அருகில் அமைந்திருக்கும் பிரம்மா சரஸ்வதி தம்பதிக்கு பூரண அபிஷேகம் செய்ய வேண்டும்;அபிஷேகத்தின் முடிவில் ஐந்து லிட்டர் தேனால் அபிஷேகம் செய்து அதில் ஒரு பகுதியை பாத்திரத்தில் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்;(பட்டரிடம் தெரிவித்து சேகரித்துத் தரச் சொல்ல வேண்டும்)படிப்பு சரியாக வராத குழந்தைகள் தினமும் அந்த தேனை காலை உணவுக்கு முன்பு அருந்தி வர கல்வித்தடை,மறதி நீங்கிவிடும்.\nஒவ்வொரு புதன் கிழமையும் இவ்வாறு வழிபாடு செய்துமுடித்தப்பின்னர்,அங்கே இருக்கும் ஸ்ரீகால பைரவருக்கு செவ்வரளி மாலை அணிவிக்க வேண்டும்;தமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;இந்த பூஜையைச் செய்து தரும் பட்டருக்கு/பூசாரிக்கு கண்டிப்பாக ரூ.41/-தட்சிணை தர வேண்டும்.பிறகு,வேறு எந்தக்கோவிலுக்கும் செல்லாமலும்,யார் வீட்டிற்கும் போகாமலும் நேராக அவரவர் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இதன் மூலமாக,நிச்சயமாக கல்வியில் மகத்தான வளர்ச்சியை அடைவார்கள்.அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக கைவிட்ட குழந்தைகள்/மாணவர்/மாணவிகளுக்கே இந்த வழிபாடு பலன் தரும்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nவெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா\nவெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெற...\nமாறுதலில் மறையும் மாண்பு: உரத்த சிந்தனை, ஆண்டாள் ப...\nதிருவதிகை வீரட்டானத்தில் சோடேச வலம்\nகாகபுஜண்டர் ஒரு சித்த சரிதம்\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீக நடைமுறைகள்...\nகுடிக்கும் தண்ணீரைக் கூட விற்றால் அது கலிகாலம் தான...\nகற்பதை உங்கள் குழந்தை அனுபவிக்க வேண்டும்\nவெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெற...\nகுமரிமாவட்டத்தில் சிவாலய ஓட்டம் பிறந்த வரலாறு\nசுய கவுரவத்துடன் வாழ்வதற்கு ஒரு வழிகாட்டி புத்தகம்...\nஉங்கள் குழந்தையை(எதிர்காலத் தலைமுறையை)முறையாக உருவ...\nபாரதம் அன்றும் இன்றும்:அவசியமான மறுபதிவு\nபைரவ சஷ்டி கவசம்:பயன்பாட்டு முறை\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு(செல்வச் செ...\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே\nவெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெற...\nஅசைவத்துக்குள் ஒளிந்திருக்கும் கலப்பட எமன்\n400 ஆண்டுகளுக்கு தடையில்லா மின்சாரம்: கைவசம் இருக்...\nசுவாமிவிவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் விழா=பகுத...\nபேசுவதை காது கொடுத்துக் கேளுங்கள்... கவனிப்பே அவசி...\nபசுமைப் புரட்சி போலியானது: நம்மாழ்வார் ஆவேசம்\nவெளிப்பட இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோ...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள் வழ...\nஆறு ராசிக்காரர்கள் அவசியம் ஸ்ரீகால பைரவர் வழிபாடு ...\nஉலகின் மூத்த இனம் தமிழ் இனமே என்பதற்கான ஆதாரம் கிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2018/11/reservation-dr-ezhilan-n.html", "date_download": "2019-02-16T13:27:59Z", "digest": "sha1:OEZDR2BIQ37W4L7WFS4QL2LOG6SWKH5O", "length": 4143, "nlines": 78, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: இடஒதுக்கீடு இதுவரை | மருத்துவர் நா. எழிலன் | Reservation | Dr. Ezhilan N...", "raw_content": "\nஇடஒதுக்கீடு இதுவரை | மருத்துவர் நா. எழிலன் | Reservation | Dr. Ezhilan N...\nLabels: இட ஒதுக்கீடு, எழிலன் நாகநாதன்\nதிராவிட வாழ்வியல் | தோழர் உமா | திராவிட விதைகள்\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nகாமராஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2012/06/blog-post_11.html", "date_download": "2019-02-16T14:07:07Z", "digest": "sha1:4L47GRHNIHAFVB4W57CEKNHMWKWXJMEF", "length": 27018, "nlines": 439, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "வேண்டாமந்த சுதந்திரம்??!!!", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nஉலறுகிறது உலகில் சில நாவுகள்\nபாழ்பட்டு போக நினைப்பதுதான் முறையோ\nடிஸ்கி: இக்கவிதை 12-5-2012 அன்று முத்துப்பேட்டையில் நடைபெற்ற பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாட்டில் ஆயிஷா என்ற மாணவியால் வாசிக்கப்பட்ட எனது கவிதை.\nஉன்னையே நாங்கள் உறுதியாய் வணங்குகிறோம்\nஉன்னிடம் மட்டுமே உதவியை கேட்கிறோம்.\nPosted by அன்புடன் மலிக்கா\n, அன்புடன் மலிக்கா, கவிதை, பர்தா\nமாஷா அல்லாஹ்... ஒவ்வொரு வரியும் அருமை மலிக்கா அக்கா\nஹிஜாப் பற்றி பேசுபவர்களுக்கு செம நெத்தியடி வரிகள்\nநெத்தியடி கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி..\nமாணிக்கம்...மரகதம்..முத்து...புதையல்..இப்படி பெறுமதியான அனைத்தும் இந்த உலகத்தில் மறைக்கப்பட்டுத்தான் இருக்கின்றன.\nபெண்களும் அப்படி பெறுமதியானவர்களே...அதனால் தான் உடலை மறைக்குமாறு இஸ்லாம் வழியுறுத்துகிறது.\n//மாணிக்கம்...மரகதம்..முத்து...புதையல்..இப்படி பெறுமதியான அனைத்தும் இந்த உலகத்தில் மறைக்கப்பட்டுத்தான் இருக்கின்றன.//\nஉண்மைதான் சகோ பொக்கிஷங்கள் பாதுகாப்படவேண்டும் சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்..\nமுகம் நிமிர்த்தியும் நிற்கலாம்.// நச் வரிகள்\nகவிதை வரிகள் அருமை. வாழ்த்துக்கள்.\nவாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி.. சகோ.\nநவாஸண்ணா வாங்க வாங்க எப்படியிருக்கீங்க. இப்படியா மறந்துவிட்டு இருப்பீங்க எங்களை.. நலமா ரொம்பாஆஆஆஆஆஆஆஆஆஆ நாளைக்கப்புறம் தங்களை இங்கே கண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அண்ணா..\nகுடும்பத்தில் அனைவருக்கும் சலாம் சொல்லவும்[அஸ்ஸலாமு அலைக்கும்].\nதாங்கள் சொல்லியதுபோல் இன்னும் அழுத்தம்கொடுத்து எழுதமுயல்கிறேன்.. முடிந்தால் இங்கு வந்து இதனையும் பார்க்கவும்..அண்ணா http://niroodai.blogspot.in/search\nஅண்ணனின் அன்பு கருத்து பாச நன்றிகள்..\nராஜக��ரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) 12 June 2012 at 01:02\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) 12 June 2012 at 01:03\nமுக்காடுக்குள் முடங்கியதல்ல பென்மை- அது அடங்கியது-எக்கேடு கெட்டும் போகும் வேடதாரிகளின் கூச்சல் அது-எக்கேடு கெட்டும் போகும் வேடதாரிகளின் கூச்சல் அது - பூக்காடு தெரிய கூந்தல் வீசி - பூக்காடு தெரிய கூந்தல் வீசி-பட்டுடையுடுத்தி மேனிகாட்டி பற்கள் தெரிய புன்னகை பூத்து- புருவத்தை கருமையாக்கி பட்டனம் கானும் பென்மையல்ல பென்மை- பர்தாவிற்க்குள் அடங்கி பார்- பர்தாவிற்க்குள் அடங்கி பார் சிகரம் ஏறும் உன் பென்மை-இதுதான் உன்மை\nஅருமையான ஒப்பிடோடு அழகிய கவிதை நன்றிகள் சகோ..\nமுக்காடுக்குள் முடங்கியதல்ல பென்மை- அது அடங்கியது-எக்கேடு கெட்டும் போகும் வேடதாரிகளின் கூச்சல் அது-எக்கேடு கெட்டும் போகும் வேடதாரிகளின் கூச்சல் அது - பூக்காடு தெரிய கூந்தல் வீசி - பூக்காடு தெரிய கூந்தல் வீசி-பட்டுடையுடுத்தி மேனிகாட்டி பற்கள் தெரிய புன்னகை பூத்து- புருவத்தை கருமையாக்கி பட்டனம் கானும் பென்மையல்ல பென்மை- பர்தாவிற்க்குள் அடங்கி பார்- பர்தாவிற்க்குள் அடங்கி பார் சிகரம் ஏறும் உன் பென்மை-இதுதான் உன்மை\nமிக்க மகிழ்ச்சி சகோதரர் அவர்களே.\nநல்ல கவிதை மலிக்கா.... எதிர்த்து பதில் சொல்லிட முடியாதவாறு ஒவ்வொரு வரியும் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.\nஇன்னும் அழுத்தமாக சொல்லவேண்டுமென விரும்புகிறேன் சகோ. இன்ஷாஅல்லாஹ்..\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )\nஅட்டகாசமான வரிகள் வாழ்த்துக்கள் :-)\nயாராஆஆஆஆஆது நம்ம அண்ணாத்தேயா என்னாதிது புதிதா இருக்கு கருத்தெல்லாம் போட்டுகின்னு.. ஹா ஹா நான் யாருன்னாவாது நியாமகம் இருக்கா..\nஅஸ் ஸலாமு அலைக்கும் மலிகாக்கா,\nவழக்கமான உங்களின் 'நச்' கவிதை மீண்டும் விழி விரிய வைக்கிறது.\nகரெக்ட்டான கேள்வி.... புரியாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கட்டும், இறைவன் அவர்களுக்கு வழி காட்டுவானாக. ஆமீன்.\nஅழகிய, அருமையான கவிதைக்கு ஜஸாகுமுல்லாஹு க்ஹைர் அக்கா. :)\n தங்களின் அன்பான கருத்துகளுக்கும் துஆக்களுக்கும் நெஞ்சர்ந்த நன்றிகள்மா..\nஇதைவிட சிறப்பாக எழுதமுடியுமா என்ன\nஇதைவிட சிறப்பாக இன்னும் அழுத்தமாக எழுத நினைத்துள்ளேன் சகோ இன்ஷா அல்லாஹ் விரைவில் அதுவும் வரும்..\nதங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி ..\n மேலும் இப்போது அதிகரித்துவரும் செய���ன் பறிப்பு, வழிப்பறி இதிலிருந்தும் சகோதரிகளை இந்த பர்தா பாதுகாக்கிறது என்பதும் ஒரு உண்மை \nபெண்ணின் அகத்துக்கும் புறத்தும் சிறந்தது. ஆகமொத்ததில் அனைத்திற்க்கும் உகந்தது இந்த பர்தா. பெண்மையின் பாதுகாப்பில் முதன்மை வகிக்கக்கூடியது இதை உணர்ந்தவர்களே.இதன் உன்னதம் அறிவார்கள்..\nமிக்க நன்றி சகோ தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்...\nரமலானும், அந்த ஏழு நாட்களும்\nஅஸ் ஸலாமு அலைக்கும் நஸீமா எப்படி இருக்கே ..... வ அலைக்கும் அஸ் ஸலாம் பர்வீன் .... ஏதோ இருக்கேண்டீ .... நீ சொல்லு .... என்ன நஸீ...\nஎல்லாம் வல்ல இறைவனின் திருபெயரால் ஆரம்பம் செய்கின்றேன். உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.. சமீபத்தில் எல்லோரால...\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\n“ ஹிஜாப் ” என்ற சொல் இன்று பொதுவாக எல்லா சமூகத்தினரும் அறிந்த ஒன்றாகிவிட்ட து. அநேக முஸ்லிம்களின் சமூக வலைத்தள ப...\n\" ஆத்தா என்ன புள்ள பொறந்திருக்கு” ”ஆண்குட்டிதான்டி பிறந்திருக்கான்” \"அப்பாடா இப்பதான்டிமா நிம்மதியாயிருக்கு\" [எ...\nமுன்குறிப்பு : த மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள...\nஇந்த இழிநிலைக்கு யார்/எப்படி காரணமாகிறார்கள்\nஇந்த இழிநிலைக்கு காரணம் யார்\nஇஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' \nஒலிம்பிக்கில் சரித்திரம் படைக்கும் ஹிஜாப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNTk3MjYzNg==-page-10.htm", "date_download": "2019-02-16T13:29:32Z", "digest": "sha1:SPIUE6WTPHMDGJTTZWQEM7BMADJX2WFB", "length": 16909, "nlines": 181, "source_domain": "www.paristamil.com", "title": "துப்பாக்கிச்சூட்டில் இரு காவல்துறையினர் காயம்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் ப��திய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nதுப்பாக்கிச்சூட்டில் இரு காவல்துறையினர் காயம்\nஇரு காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளனர். அவர்கள் பணியில் இல்லாத போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇன்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 9 ஆம் திகதி, காலை 5 மணி அளவில் மார்செயில் (Marseille) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மார்செயின் இரண்டாம் வட்டாரத்தில் Albert-Londres Square பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் மோதல் வெடித்துள்ளன. அங்கு நின்றிருந்த இரு காவல்துறையினர் இந்த மோதலை நிறுத்தும் முகமாக, மோதலில் ஈடுபட்டவர்களை இழுத்து வெளியே விட்டனர். ஆனால் விஷயம் மேலும் மோசமாகி துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.\nபல்வேறு தடவைகள் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றன. இதில் இரு காவல்துறையினரும் காயமடைந்தனர். அதில் ஒருவருக்கு மார்புப்பகுதியில் காயமேற்பட்டு மிக மோசமான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு காவல்துறையினரும் சகோதரர்கள் எனவும், ஒருவர் 27 வயது எனவும் இரண்டாமவருக்கு 37 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, ஒருவர் மார்செயில் பணி புரிபவர் எனவும் இரண்டாமவர் பரிசில் பணி புரிபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ ப���ன்படுத்தவும்.\nபரிசில் பெரும் வன்முறை வெறியாட்டம் - உள்துறை அமைச்சர் கண்டனம்\nஇன்று மஞ்சள் மேலங்கி போராளிகள் பரிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சற்று\n - 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\nஇன்று சனிக்கிழமை மாலை முதல் கடும் புயல் வீசும் என தெரி\nநான்கு மணிநேர இடைவெளியில் இருதடவைகள் மதுபோதையில் சிக்கிய சாரதி\nநாற்பதின் வயதுகளையுடைய நபர் ஒருவர் நான்கு மணிநேர இடைவெளியில் இரு தடவைகள் மது\n - இல்-து-பிரான்சுக்குள் புதிய காய்ச்சல் - இதுவரை 3,655 பேர் பாதிப்பு - இதுவரை 3,655 பேர் பாதிப்பு - ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி\nபரிஸ் மற்றும் இல்-து-பிரான்சுக்குள் வேகமாக பரவிவரும் புதிய வகை காய்ச்சல் ஒன்றினால் இதுவரை மூவாயிரத்துக்கும்\n - சிறையில் அடைக்கப்பட்ட சந்தேக நபர்\nபரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் சந்தேகத்தின் பேரில்\n« முன்னய பக்கம்12...78910111213...15381539அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzIzNjM2NTIw.htm", "date_download": "2019-02-16T13:16:59Z", "digest": "sha1:QFADUOWJ6MI5N2XHYSU5HJUNHYMEGH4Y", "length": 24348, "nlines": 186, "source_domain": "www.paristamil.com", "title": "அமெரிக்க ராஜதந்திர நகர்வில் சிக்கும் சிறிலங்கா!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம���(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nஅமெரிக்க ராஜதந்திர நகர்வில் சிக்கும் சிறிலங்கா\n2009ல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தின் மீது இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கம் மீது மீண்டுமொரு தடவை அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது.\nஇது தொடர்பில் சிறிலங்காவைச் சேர்ந்த நிர்வாக அதிகாரிகள் மற்றும் சமூகத் தலைவர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுவதுடன் சிறிலங்கா அரசாங்கம் மீது நம்பகமான விசாரணை மேற்கொள்ளுமாறு கோரி அழுத்தம் கொடுப்பதற்காக கடந்த வார இறுதியில் மூத்த அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் சிறிலங்காவுக்கு அனுப்பப்பட்டதானது அமெரிக்காவின் சிறந்த ஒரு நகர்வாகக் காணப்படுகிறது.\nசிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கை உறுதிப்படுத்துவதுடன் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களுள் பெருமளவானவர்கள் இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலிலேயே படுகொலை செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ ரீதியாக பொறுப்புக் கூறுவதை சிறிலங்கா அரசாங்கம் தட்டிக்கழித்துள்ளது. அத்துடன் யுத்த கால மீறல்கள் தொடர்பில் பொறுப்பளிக்க வைப்பதற்காக அனைத்துலக சமூகத்தால் முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்து வருகிறது.\nபோரின் போது சிறிலங்காப் பாதுகாப்புப் படைகளாலும் தமிழ்ப் புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்யுமாறு கோரி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு தீர்மானங்களையும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அசட்டை செய்துள்ளார். மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் போது சிறிலங்காவுக்கு எதிராக மூன்றாவது தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வதற்காக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கா உதவி இராஜாங்கச் செயலர் நிசா பிஸ்வால் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nபோர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் சிறிலங்காவில் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் பொறுப்பளிக்குமாறு அழுத்தம் கொடுத்து சிறிலங்காவுக்கு எ���ிராக கோரிக்கைகளை முன்வைப்பதைக் கைவிடுவதென்பது அனைத்துலக சமூகத்திற்கும் அமெரிக்காவுக்கும் இலகுவான காரியமாக இருக்கலாம். ஆனால் இவ்வாறான ஒரு மிகப் பெரிய இனப்படுகொலை தொடர்பில் தாம் பதிலாளிக்காது தட்டிக்கழிக்க முடியும் என்கின்ற சமிக்கையை குற்றமிழைத்தவர்களுக்கு வழங்குகின்ற ஒன்றாகவும் துன்பகரமான சம்பவமாகவும் இது காணப்படும்.\nராஜபக்ச தனது உள்நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு எவரும் அனுமதிக்கக் கூடாது. முதலீடு தொடர்பில் ராஜபக்ச சிறியளவில் ஆர்வம் காண்பிக்கிறார். ஆனால் இவரது அரசாங்கம் திட்டமிட்ட ரீதியில் ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னை விமர்சிக்கின்றவர்களைப் படுகொலை செய்து வருகிறது.\nஇந்நிலையில் ராஜபக்சவுக்கு எதிராக அழுத்தங்களை வழங்கி போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பளிக்கக் கூடிய நம்பகமான விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுத்துவருகின்றது என்பது உண்மையாகும். அதாவது அனைத்துலக சமூகத்தின் இவ்வாறான அழுத்தத்தால் ராஜபக்ச தான் நினைத்ததைச் சாதிக்க முடியாமல் போன சந்தர்ப்பங்கள் பல உண்டு. எடுத்துக்காட்டாக கடந்த செப்ரெம்பரில் ராஜபக்சவின் விருப்பிற்கு மாறாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தில் மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றது.\nவடக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெறக்கூடாது எனப் பல ஆண்டுகள் சிறிலங்கா அதிபர் தனது எதிர்ப்பைக் காண்பித்திருந்தார். தற்போது புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு மாகாண சபை அண்மையில் சிறிலங்கா மீது சுயாதீன அனைத்துலக போர்க் குற்ற விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரியிருந்தது. போரின் போது உண்மையில் என்ன நடந்தது என்பதற்குப் பொறுப்பளிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் இலங்கையர்களுடன் அனைத்துலக சமூகம் இணைந்து செயற்படுவது மிகமுக்கியமானதாகும்.\n* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.\nசஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nசவேந்திரசில்வாவின் நியமனம் எதனை உணர்த்துகிறது\nஅண்மையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கையின் புதிய இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். சவேந்திரசில்வா சர்ச்சை\nஇந்தியாவின் நம்பிக்கைக்குரிய நண்பர்களாகிய தமிழ் மக்கள்\nஇலங்கைத் தமிழர்களே இந்தியாவின் இயற்கையான நேச அணியாக இருப்பதுடன் நம்பிக்கைக்குரிய நண்பர்களாகவும் அதன் பாதுகாப்பு அமைவிலும் காணப்பட\nஅரசியல் தீர்வு முயற்சி ஏன் இந்தளவு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது\nபுதிய அரசியல் யாப்பு ஒன்று வரவுள்ளது என்னும் அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றன. ஆனால் இன்றைய தென்னிலங்கை அரசியல் நிலைமைக\nவடிவேலின் புதிய அரசியல் யாப்பு\nகடந்த வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடக்கிய தூதுக் குழுவொன்று சீனாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தது. இதன்போது கூட்டமைப்பின் தலைவரா\nமாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரச\n« முன்னய பக்கம்123456789...4445அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?m=201808", "date_download": "2019-02-16T13:46:33Z", "digest": "sha1:LGJNNRE3AHFEDYCFVZ25FZCAMYIU4HK7", "length": 20536, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "August | 2018 | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nஅரவிந் யோகிதா தம்பதியினரது 3 வது திருமணநாள்வாழ்த்து (29.08.18)\nதிரு திருமதி அரவிந் யோகிதா தம்பதியினர் இன்று அவர்கள் இல்லத்தில் தமது 2வதுதிருமணநாளைக்கொண்டாடுகின்றனர், இவர்களை உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்ற இந்தவேளையில் ஊர் இணை யமாம் சிறுப்பிட்டி இணையம்வாழ்த்தி நிறக்கின்றது நறுமனம் தரும்மலர்போல் கனிந்து தரும் சுவைபோல் கண்கொண்ட கணவனை காத்து நீ என்நாளும் நல்லறமேகண்டு வாழவாழ்க வாழ்க எனவாழ்த்துகிறோம்\nகலைஞர் நோசான் நித்தியா தம்பதியினரது 4வது திருமணநாள்வ���ழ்த்து (29.08.18)\nநிழல்படப்பிடிப்பாளர் நோசான் வீணைவாத்தியக் கலைஞர் நித்தியா அவர்கள் திமணபந்தத்தில் இணைந்து திரு திருமதி ஆகியநோசான் நித்தியா தம்பதியி இன்று அவர்கள் இல்லத்தில் தமது 3வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர், இவர்களை உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்ற இந்தவேளையில் இயம்ருமனம் இணைந்து இணைவுற்ற தம்பதிகள் நீவீர் என்றும் இனிதே இன்றுபோல் இல்லறத்தில் நல்லறமேகண்டு வாழவாழ்க வாழ்க எனவாழ்த்துகிறோம் இந்த வேளையில் இவர்களை சிறுப்பட்டி இணைய நிர்வாகமும்வாத்தி நிற்கின்றது\nசிறுப்பிட்டி மனோன்மணி அம்பாள் ஆலய.பூங்காவனத்திருவிழா27.08.2018\nசிறுப்பிட்டி மனோன்மணி ஆலயத்தின் சிறுப்பிட்டி மனோன்மணி அம்பாள் ஆலய பூங்காவனத்திருவிழா27.08.2018எல்லாம் வல்ல எம் ஊர் காக்கும் அம்பாள் தேர்தனிலே எழுந்தருளியதைத் தொடர்ந்து ஆலயத்தைச் சுற்றி மெல்ல மெல்ல அசைந்தாடி வந்த காட்சி அற்புதம்.அம்மன் அடியவர்கள் தம் நேர்த்திக்கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர். மங்கள வார்த்திய முழக்கமும், அடியவர்களின் அரோகராக் கோசமும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதாய் அமைந்திருந்தது.நூற்றுக் கணக்கான ...\nமர சைக்கிளை உருவாக்கி சாதனை படைத்த மனிதர் (படங்கள்)\nசீனாவைச் சேர்ந்த ஒருவர் மரத்திலான மிதிவண்டி ஒன்றினை உருவாக்கியுள்ளார். வடமேற்கு சீனாவின் கான்சு மாகாணத்தில், 55 வயதான கன்சு ப்வின்விங் என்பவர் மர மிதிவண்டியினை தயாரித்துள்ளார். இதனை உருவாக்குவதற்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் இருக்கை மற்றும் கைபிடி சக்கரங்கள் என அனைத்துமே மரத்தினால் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை இந்த மர சைக்கிளை 30, 000 தருவதாக கூறி, ...\nஓகஸ்ட் 27: உலகின் முதல் ஜெட்விமானம் ‘ஹென்கல் ஹி 178’ சேவை தொடங்கியது\nஜெர்மனியில் ஹென்கல் கம்பெனி முதல்முறையாக வேகமாக பறக்கும் ஜெட்விமானத்தை தயாரித்து பறக்க விட்டது. இதற்கு ஹென்கல் ஹி 178 எனப் பெயரிட்டது. இதை எரிக் வார்சிட்ஸ் என்ற விமானி ஓட்டிச் சென்றார்.\nபுகலிடம் மறுப்பு: அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்ட இலங்கை அகதி\nஅவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கை வவுனியா கோவில்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பிரிஸ்பேன் லோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப���்டிருந்த நல்லதம்பி வசந்தகுமார் (வயது 45) என்ற 4 பெண் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நவுறு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்து, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரிஸ்பேன் நகருக்கு வந்திருந்தாலும், அவருக்கு நிரந்தர வதிவிட வீசாவோ, புகலிடமோ ...\nரத்த வெள்ளத்தில் தாயும் மகளும்: பிரிட்டனில் அரங்கேறிய கொலை\nபிரிட்டனின் Birmingham அருகே Solihull பகுதியில் உள்ள சாலையில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், தாயும், மகளும் இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் 22 மற்றும் 49 வயதுடைய தாய், மகள் இறந்த நிலையில் கிடப்பதை உறுதி செய்து பிரேத பரிசோதனைக்காக ...\nபிரான்சில் உரிமைப் பத்திரம் இன்மையால் இருந்தவர்கள் வதிவிட அனுமதிப்பத்திரத்தைக் கோருவதற்கான வழிகள் \nபிரான்சில் பல ஆண்டுகளாக வதிவிட உரிமைப் பத்திரம் இன்மையால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வேலைக்கு செல்ல முடியாமல், வாழ்கையை முன்னகர்த்திச் செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர். இதனால் பலர் சட்டத்திற்குப் புறம்பான வகையில், இன்னொருவருடைய வதிவிட உரிமைப் பத்திரத்தில் களவாக வேலை செய்து வருகின்றனர். இனி, நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. ஒத்துழைப்பு சான்றிதழ் (Attestation de Concordance) என்பதை விளங்கிக் கொள்வதனூடாக ...\nசிறுப்பிட்டி மனோன்மணி அம்பாள் ஆலய திர்த்தத்திருவிழா26.08.2018\nசிறுப்பிட்டி மனோன்மணி ஆலயத்தின் சிறுப்பிட்டி மனோன்மணி அம்பாள் ஆலய திர்த்தத்திருவிழா26.08.2018எல்லாம் வல்ல எம் ஊர் காக்கும் அம்பாள் தேர்தனிலே எழுந்தருளியதைத் தொடர்ந்து ஆலயத்தைச் சுற்றி மெல்ல மெல்ல அசைந்தாடி வந்த காட்சி அற்புதம்.அம்மன் அடியவர்கள் தம் நேர்த்திக்கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர். மங்கள வார்த்திய முழக்கமும், அடியவர்களின் அரோகராக் கோசமும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதாய் அமைந்திருந்தது.நூற்றுக் கணக்கான ...\nசிறுப்பிட்டி மனோன்மணி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா25.08.2018\nசிறுப்பிட்டி மனோன்மணி ஆலயத்தின் தேர்த்திருவிழா25.08.2018எல்லாம் வல்ல எம் ஊர் காக்கும் அம்பாள் தேர்தனிலே எழுந்தருளியதைத் தொடர்ந்து ஆலயத்தைச் சுற்றி மெல்ல மெல்ல அசைந்தாடி வந்த காட்சி அற்புதம்.அம்மன் அடியவர்கள் தம் நேர்த்திக்கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர். மங்கள வார்த்திய முழக்கமும், அடியவர்களின் அரோகராக் கோசமும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதாய் அமைந்திருந்தது.நூற்றுக் கணக்கான அடியவர்கள் கருணா கடாட்சியாம் மனோன் ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/media/international", "date_download": "2019-02-16T13:56:54Z", "digest": "sha1:5PJ77BNMXCRPUJ4PJ3X4YE6LCXM6NJ44", "length": 15402, "nlines": 211, "source_domain": "news.lankasri.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழக வீரர்களுக்கு இறுதி அஞ்சலி : தந்தைக்கு இராணுவ உடையணிந்து முத்தமிட்டு அஞ்சலி செலுத்திய மகன்.... கண்கலங்க வைக்கும் காட்சி\nதிரையரங்கில் திடீரென எழுந்த அவசர ஒலி: காயங்களுடன் தெறித்து ஓடிய பொதுமக்கள்\nஅமெரிக்கா 1 hour ago\nமருத்துவமனையில் மனைவி இறந்த அதே நேரத்தில் இறந்த கணவன் வாழ்விலும் சாவிலும் பிரியாத அகதி தம்பதி\nமுஸ்லிம் மதத்துக்கு மாறினார் டி.ராஜேந்தரின் மகன்: வைரலாகும் வீடியோ\nபொழுதுபோக்கு 7 hours ago\nதமிழகம் வந்தது வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்கள்- முப்படை அதிகாரிகள், உறவினர்கள் அஞ்சலி\nமுகேஷ் அம்பானி மகனுக்கு திருமணம் வைரலாகும் திருமண அழைப்பிதழின் முழு வீடியோ\nவாழ்க்கை முறை 9 hours ago\n தமிழக ராணுவ வீரர் வெளியிட்டுள்ள வீடியோ: வைரலாகும் சரமாரி கேள்விகள்\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அடித்து தரையில் சாய்த்த பெண்: வைரல் வீடியோ\nஏனைய நாடுகள் 23 hours ago\nதீவிரவாதியால் இறந்த இராணுவ வீரரின் உடலை தோளில் சுமந்து சென்ற அமைச்சர்\nஇந்தியா 1 day ago\nஇலங்கை தமிழ் பெண்ணிற்கு பாப் பாடகர் மைக்கல் ஜாக்சனுடன் ஆடுவதற்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது\nகாலை ஓட்டத்திற்காக சென்றவர் மீது சீறிப்பாய்ந்த சிங்கம்: வெறுங்கையால் வீழ்த்தி சாகஸம்\nஅமெரிக்கா 1 day ago\nவவுனியாவில் ப���டசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நாடகம்\nஇரண்டு தலை, வாய்களுடன் பிறந்த அதிசய கன்றுகுட்டி\nதெற்காசியா 1 day ago\nஇந்திய வீரர்கள் மரணமடைந்தது எப்படி இவ்வளவு வீரர்கள் எதற்காக சில பிரத்யேக அதிர்ச்சி தகவல்கள்\nஇந்தியா 1 day ago\nகாதலர் தினத்தில் நடந்த கட்டாய திருமணம்: மகளை வீடியோவில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த தந்தை\nதெற்காசியா 1 day ago\n44 பேரை பலிகொண்ட தாக்குதல் முன் கூட்டியே உளவுத்துறை எச்சரித்தும் கோட்டை விட்ட அதிகாரிகள்.. பரபரப்பு தகவல்\nஇந்தியா 1 day ago\nஇந்திய வீரர்கள் 44 பேர் மரணம்... நான் சொர்க்கத்தில் இருக்கிறேன்: கனடாவிலும் செயல்படும் அமைப்பு, சிறிது நேரத்தில் தீவிரவாதிகள் வெளியிட்ட வீடியோ\nஇந்தியா 1 day ago\nஉறைய வைக்கும் கடும் குளிர்... 30 மணி நேரம் உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை: இப்பொது எப்படி இருக்கிறது\nஏனைய நாடுகள் 2 days ago\nஇன்று அல்லது நாளை என உயிருக்கு போராடும் கணவன்: மனைவி, மகன்களை கட்டிப்பிடித்து அழும் வீடியோ\nபிரித்தானியா 2 days ago\nநடுவானில் கடுமையாக நிலைதடுமாறிய விமானம்: காயங்களுடன் அவசரமாக மீட்கப்பட்ட பயணிகள்\nஅமெரிக்கா 2 days ago\nஅம்பானி மகனின் திருமணம்.. ஒரு அழைப்பிதழின் விலை மட்டுமே இவ்வளவா\nவாழ்க்கை 2 days ago\nபிரான்சில் மஞ்சள் மேலாடை குத்துச் சண்டை வீரருக்கு சிறை\nபிரான்ஸ் 2 days ago\nபூங்காவில் தனியாக இருந்த காதல் ஜோடிக்கு இளைஞர்களால் நேர்ந்த சம்பவம்\n45ஆவது மாடியிலிருந்து சாலையில் நாற்காலிகளை வீசிய இளம்பெண்\nசிசிடிவி கமெராவில் சிக்கிய ஆவி\nஏனைய நாடுகள் 2 days ago\nஸ்திரமான நிலையில் இலங்கை ரூபாவின் பெறுமதி\nஆப்பிள் ஐபோனை கரடிக்குத் தூக்கி வீசிய சுற்றுலாப் பயணி: நடந்த சுவாரசிய சம்பவம்\nஏனைய நாடுகள் 3 days ago\nதிருமணத்தில் திடீரென்று உடைந்து விழுந்த மேடை கால்வாயின் உள்ளே சிக்கி தவித்த மணமகளின் அதிர்ச்சி வீடியோ\nஏனைய நாடுகள் 3 days ago\nடிரம்ப் பொதுக்கூட்டத்தில் பிபிசி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்\nஅமெரிக்கா 3 days ago\nஇதை படிக்கலனா படிச்சிடுங்க ப்ளீஸ்\nவாழையிலையில சட்னிக்கு பதிலா இந்த பெண் எதை தொட்டு சாப்பிடுறாங்க தெரியுமா நல்ல குடும்ப குத்து விளக்கு நல்ல குடும்ப குத்து விளக்கு\n தளபதி 63 இயக்குனர் அட்லீயை மனைவி முன்பு பயமுறுத்திய நபர்\nபிரபல நடிகரை இரவில் ஹோட்டல் அறைக்கு அழைத்து ஒத்திகை பார்த்த நடிகை.. கன்னத்தில் பளா���் விட்ட நடிகர்..\nகாதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nஅப்பா, அம்மா முன்னிலையில் வேறொரு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nஉச்சகட்ட கவர்ச்சியில் முக்கிய பட நடிகையின் செயல் பலரின் பார்வைகளை வசியம் செய்த புகைப்படம்\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்... தயவுசெய்து பலவீனமானவங்க பார்க்காதீங்க\n அதையும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ள விக்கேஷ சிவன்\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்... டுவிட்டரில் வெளியிட்ட மனோபாலா\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nசாக்லேட் திருடிய பெண்ணுடன் உல்லாசம்.. போலீஸார் செய்த மோசமான செயல்..\nதிடீர் ரெய்டால் நயன்தாராவிற்கு ஏற்பட்ட அவமானம்... பல பேர் முன்னிலையில் நடந்த நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/106407", "date_download": "2019-02-16T13:35:34Z", "digest": "sha1:QDAWZI4DFKCD4OXJJ5V5XFQXSPWNUPTN", "length": 16068, "nlines": 183, "source_domain": "www.ibctamil.com", "title": "தமிழ் இளைஞர் அடித்து கொலை : இரத்தினபுரியில் தொடரும் பதற்றம் - இருவர் கைது - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புக்களில் மக்களை அரசியல் மயப்படுத்துகின்ற அமைப்பு என்று எந்த அமைப்பை பார்க்கின்றீர்கள்\nயாழ்ப்பாணத்துக்கு சர்வதேச விமான சேவை மகிழ்ச்சியில் மக்கள்\nயாருமற்ற வீட்டினுள் நிகழ்ந்துவந்த சம்பவம் திடீரென்று உள்ளே சென்றபோது கண்ட மோசமான காட்சி\nகட்டுநாயக்கவைத் தாக்க புறப்படுவதற்கு முன்னர் வான்புலிகளுக்கு தலைவர் கண்டிப்போடு கூறிய விடயம்\nஇன்று காலையிலிருந்து இலங்கை மக்களை நெகிழவைத்துள்ள தமிழன்\nதமிழர்கள் வந்தேறிகள்.. தெலுங்கு நாயக்கர்கள் தான் மண்ணின் மைந்தர்கள் - மதிமுக உறுப்பினர் ஆவேச பேச்சு.\nசங்கிலியால் பிணைத்து இழுத்துச் செல்லப்படும் ஈழத்தமிழ் போராளிகள்\nவவுனியாவில் சீருடையுடன் வந்த விடுதலைப் புலிகள்\nபுதிய உத்தரதேவி ரயிலில் நடக்கும் அசிங்கங்கள்; மக்கள் வெளிப்படுத்தும் அதிர்ச்சி அனுபவங்கள்\nவவுனியாவில் விடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஆறுபேர்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருக்கும் அஞ்சாத இரும்புப் பெண்ணாம் இவர்\nதிருகோணமலை, யாழ் நீராவியடி, கொழும்பு வெள்ளவத்தை\nயாழ்ப்பா��ம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, பேத்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் அளவெட்டி, , London\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nதமிழ் இளைஞர் அடித்து கொலை : இரத்தினபுரியில் தொடரும் பதற்றம் - இருவர் கைது\nஇரத்தினபுரி - பாமன்கார்டன் பகுதியில் கசிப்பு தயாரிப்பிற்கு எதிராக போராடிவந்த தமிழ் இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த படுகொலை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ள போதிலும் இந்த சம்பவத்தால் இரத்தினபுரி - பாமன்கார்டன் பகுதியில் பெரும் பதற்றமான நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து ஏராளமான பொலிசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது இரத்தினபுரி செய்தியாளர் தெரிவித்தார்.\nஇரத்தினபுரி - பாமன்கார்டன் பகுதியில் பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஒருவர் கள்ளச் சாராயம் வடித்து அந்தப் பகுதியில் உள்ள தோட்டங்களைச் சேர்ந்த தமிழ் தொழிலாளர்களுக்கு விநியோகித்து வந்துள்ளார்.\nஇதனால் தோட்டங்களில் தொழில்புரியும் தமிழர்களின் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதை அடுத்து, கள்ளச் சாராயம் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு எதிராக 37 வயதான தனபால் விஜேரத்னம் என்ற இளைஞர் தொடர்ச்சியாக போராட்டங்களை ஒழுங்கு செய்து நடத்தி வந்துள்ளார்.\nஅதேவேளை தோட்டங்களில் வாழும் மக்களை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் இரத்தினபுரி பாமன்கட முச்சக்ர வண்டி தரிப்பிடத்தில் இருந்த தனபால் என்ற இளைஞரை கடத்திச் சென்றுள்ள அடையாளம் தெரியாத நபர்கள் அவரை படுகொலை செய்துள்ளனர்.\nஅவருடன் மற்றுமொரு இளைஞரையும் குறித்த குழுவினர் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிவரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபரின் குடும்பத்தினரே இந்த கொலையை மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், குறித்த நபரின் வர்த்தக நிலையத்திற்கும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளனர்.\nஇதனால் இரத்தினபுரி பாமன்கார்டன் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதுடன் அதிகளவான பொலிஸாரும் பாதுகாப்பு கடம���களில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.\nகசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சிறிபால என்ற பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரின் பிள்ளைகளே தனது மகனை கொலை செய்தாக அவரது தந்தை எஸ். தனபால் தெரிவித்தார்.\nஇந்நிலையில் இளைஞரின் கொலையுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யுமாறு அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முற்பட்ட நிலையில் பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர்.\nஇவ்வாறான சூழலில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபரின் இரு பிள்ளைகளை இரத்தினபுரி பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை கடத்தப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட 37 வயதான தனபால் விஜேரத்னம் என்ற இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41571", "date_download": "2019-02-16T13:15:28Z", "digest": "sha1:RW26NRDEFP22W4SUBEJWFI5V76JFNVUS", "length": 12660, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 3", "raw_content": "\n« ’மீன்கள்’ தெளிவத்தை ஜோசப்\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 3\n2013 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப்புக்கு வழங்கப்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.தெளிவத்தை ஜோசப் ஐயாவை கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க விழா அழைப்பிதழை வத்தளையில் அவரின் வீட்டுக்குச்சென்று கொடுத்தபோது சந்தித்திருக்கிறேன்.ஆண்டுகள் கடந்துவிட்டாலும் அது இனிய நினைவாக இன்றும் உள்ளது.பத்திரிகைகளில் வந்த அவரது சிறுகதைகளைத்தவிர அவரின் வேறு நூல்களை வாங்கி வாசித்ததில்லை.கடல் கடந்து அவரின் திறமை அங்கீகரிக்கப்படும் இந்தத்தருணத்தில் ஐயா���ின் நூல்களை வாங்கி வாசிக்கவேண்டும் என்று உறுதிகொள்கிறேன்.விஷ்ணுபுரம் விருது அவரின் எழுத்துகளை மேலும் பலருக்கு அறிமுகப்படுத்தி மேலும் மேலும் எழுதுவதற்கான உற்சாகத்தை வழங்கப்போகிறது.\nதெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருதை அளிக்கத் தீர்மானித்திருப்பதையிட்டு என்னுடைய மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிக்கிறேன்.\nஅவர் ரொம்பத் தகுதியானவர். எளிய மனிதர். எப்போதும் கொழும்புத் தெருக்களில், பஸ்ஸில், இலக்கியக் கூட்டங்களில் மிகச் சாதாரணமாகவே திரிவார்.\nஎல்லாத் தரப்பினருடனும் சமநிலையில் உறவுகளைப் பேணும் இயல்பைக் கொண்டவர்.\nஅண்மையில் கடுமையான சுகவீனமுற்றிருக்கிறார். ஆனால், முதுமையிலும் தொடர்ந்தும் இயங்கும் விதம் ஆச்சரியமூட்டுவது.\nஇந்த விருது தெளிவத்தைக்கு மட்டுமல்ல நமக்குமான கௌரவம். உங்களுக்கும் விஷ்ணுபுரம் விருதுக்குழுவுக்கும் என் வணக்கமும் நன்றியும்.\nமிக எளிய மனிதர் மட்டுமல்ல பிறரையும் மதிக்கும் ஒருவர்.\nஇந்த விருது வழங்கப்படும் வேளையில் சில வேளை நானும் அங்கே வரக்கூடும். முடிந்தால் மகிழ்ச்சியே.\nவாசிப்பின் நிழலில் – ராஜகோபாலன்\nவாழ்வின் யதார்த்தம் சித்திரித்த தெளிவத்தை ஜோசப்- நோயல் நடேசன்\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது- 6\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 5\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-2\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது.\nஇன்று விருதுவிழா சந்திப்புகள் தொடங்குகின்றன\nதெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் – மதிப்புரை\nரத்தத்தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’\n‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1\nகவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை– ‘மண்குதிரை’\nவாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம்\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் 2\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 1\nTags: தெளிவத்தை ஜோசப், விஷ்ணுபுரம் விருது\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 47\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 57\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ��� ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2019-02-16T13:57:38Z", "digest": "sha1:3HITUOYLQQZSOCRBHKVBBH6BSRM7FGBZ", "length": 5369, "nlines": 50, "source_domain": "edwizevellore.com", "title": "சிறப்ப ஊக்கத்தொகை – அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவியர்கள் – இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை 2018-19ம் கல்வி ஆண்டு- 10, 11 மற்றும் 12ஆம்வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களின் விவரங்கள் வழங்க கோரப்பட்டது – படிவங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் உடனடியாக ஒப்படைக்க கோருதல்", "raw_content": "\nசிறப்ப ஊக்கத்தொகை – அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவியர்கள் – இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க வழங்கப்படும் சிறப்ப�� ஊக்கத்தொகை 2018-19ம் கல்வி ஆண்டு- 10, 11 மற்றும் 12ஆம்வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களின் விவரங்கள் வழங்க கோரப்பட்டது – படிவங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் உடனடியாக ஒப்படைக்க கோருதல்\nசார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)\nசிறப்ப ஊக்கத்தொகை – அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவியர்கள் – இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை 2018-19ம் கல்வி ஆண்டு- 10, 11 மற்றும் 12ஆம்வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களின் விவரங்கள் வழங்க கோரப்பட்டது – படிவங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் உடனடியாக ஒப்படைக்க கோருதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து துரித நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nPosted in மற்ற செய்திகள்\nPrevஇராணிப்பேட்டை கல்வி மாவட்டத்தை சார்ந்த அரசு/அரசு நிதியுதவிப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் மற்றும் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்ளை காட்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு 08.10.2018 அன்று காலை 9.00 மணிக்கு ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப தெரிவித்தல்\nNextதேர்தல் நடவடிக்கைகள் குறித்து எதிர்கால மற்றும் இளம் வாக்காளர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் போட்டிகள் நடத்துவது மற்றும் நிபந்தனைகளை பின்பற்றக் கோருதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AE.%E0%AE%AA%E0%AF%8A.%E0%AE%9A%E0%AE%BF_-_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-16T14:35:51Z", "digest": "sha1:WOQAYWS6ARBDKFXE3KQW2CFW2RNA4OYE", "length": 29081, "nlines": 116, "source_domain": "heritagewiki.org", "title": "ம.பொ.சி - தலைநகரை மீட்ட தலைவர் - மரபு விக்கி", "raw_content": "\nம.பொ.சி - தலைநகரை மீட்ட தலைவர்\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nகட்டுரையாளர்:- தி. பரமேசுவரி (ம.பொ.சி.யின் பேத்தி)\nசென்னை ஆயிரம் விளக்கின் சால்வான் குப்பத்தில், எளிய குடியில் பிறந்தாலும், அயராத உழைப்பால், ஆற்றலால் ஏற்றம் பெறலாம் என்பதை உணர்த்தியவர் ம.பொ.சி. என்றழைக்கப்படும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்.\nஎன வாழ்வியல் நிமித்தம் பல்வேறு தொழில்களைச் செய்தார்.\nகாந்தியத்தின்பால் ஈர்க்கப்பட்டு 1927ம் ஆண்டு காங்கிரசில் இண��ந்த ம.பொ.சி.\nகள் இறக்கும் தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தாலும், சென்னைப் பெருநகர மதுவிலக்கு குழுச் செயலராகப் பொறுப்பேற்றுத் தீவிரப் பிரசாரம் செய்த காரணத்தால் தன் ஜாதி மக்களின் பகையைத் தேடிக்கொண்டார்.\nஆகஸ்ட் கிளர்ச்சி தொடங்கி, \"வெள்ளையனே வெளியேறு\" என்ற முழக்கம் நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கிய காலம்.\nம.பொ.சி.யும் போராட்டத்தில் ஈடுபட்டு, 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் நாள் கைதாகி, இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் வைக்கப்பட்டு,\nபின்னர் ஆகஸ்ட் 30ம் நாள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள அமராவதி சிறையில்\nசிறை வாழ்க்கையில் இலக்கியம் பயின்று, அதன் வழி தன் அரசியல் சிந்தனைகளைச் செம்மையாக வளர்த்தெடுத்தவரின் உள்ளம் இந்திய விடுதலையோடு இன உணர்வையும் இணைத்துப் பார்த்தது.\nசங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும், பாரதி பாடல்களும் அவருக்குத் துணை நின்றன.\nபுதிய தமிழகம் படைக்கும் எழுச்சியுடன் 1946ம் ஆண்டு நவம்பர் 21ம் நாள் தமிழரசுக் கழகத்தைக் காங்கிரசுக்குள் இருந்தபடியே ஒரு கலாசார இயக்கமாகத் தோற்றுவித்தார்.\n1947ம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியா முழுவதும் பல்வேறு தேசிய இனங்களும் கிளர்ந்தெழுந்த காலகட்டத்தில், இந்தியாவில் இருந்த பிறமொழி வழி இனத் தலைவர்கள், தங்களுக்கென இன,மொழி வளர்ச்சிக்காகத் தனி மாநிலக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களைத் தொடங்கினர்.\nஆனால், தமிழகத்தில் மொழிவாரி தனியரசு கோர ஓர் இயக்கமில்லை.எல்லைப் பகுதிகளைக் காக்கவும்,மீட்கவும் எந்தத் தலைவரும் முயற்சிக்கவில்லை.\nதிராவிடத் தனிநாடு கோரியவர்களும்கூட அதற்கென எந்த முயற்சிகளையும் முன்னெடுக்காத வேளையில், தமிழ் இன உணர்வாளர்களும்,தேசிய வாதிகளும் பிளவுபட்டிருந்த நேரத்தில்,\nதமிழின உணர்வும், உரிமையும், தேச ஒருமைப்பாடும் வேறுவேறல்ல என்பதைத் தேசியத் தலைவர்களுக்கும் பிரிவினைச் சக்திகளுக்கும் உணர்த்தும் வகையில்\"உரிமைக்கு எல்லை வேங்கடம்; உறவுக்கு எல்லை இமயம்\"என்று முழங்கித் தேச உணர்ச்சி, மொழி உணர்ச்சி என்ற இரண்டையும் வளர்த்தெடுத்தார் ம.பொ.சி.\nஅவரின் இந்த முழக்க எல்லைப் போர், மொழியுரிமைப் போர், மாநில சுயாட்சிப் போர் என்ற எல்லாவற்றுக்குமான சூத்திரம்,இதையே, \"சுயாட்சித் தமிழகம்\" படைக்கும் தேவைக்கான க��ள்கையாகவும் எடுத்துரைத்தார்.\n1956ம் ஆண்டு நவம்பர் முதல் நாள் தமிழகம் தனி மாநிலம் ஆனது.\nமுன்னதாக பொட்டி ஸ்ரீராமுலு என்கிற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் உண்ணாவிரதம் இருந்து ஆந்திரப் பிரிவினையைக் கோரினார்.சென்னையில் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்த புலுசு சாம்பமூர்த்தி என்ற ஆந்திரத் தலைவரின் இல்லத்தில் தனது உண்ணாவிரதத்தை 1952ம் ஆண்டு அக்டோபர் 14ம் நாள் தொடங்கினார். ஆந்திரத் தலைவர்களான பிரகாசம், புலுசு சாம்பமூர்த்தி போன்றோர் அவரை தரித்தனர்.சென்னையைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் அமைய வேண்டும் என்பதே அவர்தம் கோரிக்கை.\n\"மதராஸ் மனதே\"என்ற முழக்கத்தோடு பட்டினி கிடந்த ஸ்ரீராமுலுவைக் காணச்சென்ற ம.பொ.சியிடம் பிரகாசம், ஸ்ரீராமுலுவின் உயிரைக் காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்று கோர, அதற்கு ம.பொ.சி., \"சென்னை நகர் மீது உரிமை கொண்டாடுவதை விட்டு ஆந்திர மாநிலம் கோரினால், தமிழரசுக் கழகம் ஆந்திரர்களுடன் பூரணமாக ஒத்துழைக்கும்\" என்று பதிலிறுத்தார்.\nபிரகாசம் விடாமல், \"ஆந்திர அரசு தாற்காலிகமாகவேனும் சென்னையிலிருக்க அனுமதித்தாலும் போதும்.விசால ஆந்திரம் அமையும் போது எங்களுக்கு ஹைதராபாத் கிடைத்துவிட்டால் நாங்கள் போய்விடுவோம்.இதற்கு நீங்கள் இசைந்துவிட்டால், மற்றவர்கள் எதிர்க்க மாட்டார்கள்\" என்று கூறியபோதும், கொடாக் கண்டராய்,\"ஆந்திர அரசுக்குத் தாற்காலிகமாகச் சென்னையில் இடமளிக்க மற்றவர்கள் இசைந்தாலும், நான் இசைய மாட்டேன்\" என்று உறுதியாகக் கூறிவிட்டுத் திரும்பினார்.\n1952ம் ஆண்டு டிசம்பர் 15ம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்த நிலையிலேயே உயிர் துறந்தார்.அப்போது ஆந்திரத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்ந்து மூன்று நாள்கள் நீடித்தது.நிலைமை மேலும் மோசமாகக் கூடுமென்ற அச்சத்தால், ஆந்திர மாநிலம் 2-10-1953 அன்று பிரிக்கப்படுமென்று நாடாளுமன்றத்தில் நேரு அவசரமாக அறிக்கை வெளியிட்டார்.\n\"சென்னை நகரம் அல்லாத தகராறுக்கு இடமில்லாத - தெலுங்கு வழங்கும் மாவட்டங்களைக் கொண்டு - சித்தூர் மாவட்டம் முழுவதையும் சேர்த்து ஆந்திர மாநிலம் அமையும் என்றும்,\nதலைநகர் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், நேரு தம் அறிவிப்பில் விளக்கியிருந்தார்.\nசித்தூர் மாவட்டத்தின் தெற்கேயுள்ள பகுதிகள் தமிழகத்��ில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே தமிழரசுக் கழகம் கோரிவந்த நிலையில், சித்தூர் ஆந்திரத்தில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதும், பிரகாசம் மீண்டும், \"சென்னையை இரு பகுதியாகப் பிரித்துக் கூவத்தை நடுவில் வைத்து, வட சென்னையை ஆந்திரத்துக்கும் - தென் சென்னையைத் தமிழ்நாட்டுக்குமாகப் பங்குபோட வேண்டும் அல்லது சென்னை நகரம் ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொது நகராகச் செய்ய வேண்டும்\" என்று அறிக்கை விட்டதும் தமிழகத்தின் நிலை கேள்விக்குள்ளாக்கியது.\nஅப்போது சென்னை மாநகராட்சியின் ஆல்டெர்மேனாக (Alderman) இருந்த ம.பொ.சி., \"தன் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்\" என்ற முழக்கத்துடன் போராட்டத்தைத் தொடங்கினார்.\nஅப்போதைய சென்னை மேயர் செங்கல்வராயனின் உதவியுடனும், தமிழக முதல்வர் இராஜாஜியின் ஆதரவுடனும் திருவல்லிக்கேணி கடற்கரையில் கட்சி சார்பற்ற நிலையில்,\nபோன்ற தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தை நடத்தினார்.\nஅத்துடன் உள்துறை அமைச்சர் இலால் பகதூர் சாஸ்திரிக்குத் தமிழ்நாடு முழுவதுமிருந்து தந்திகள் அனுப்பவும் ஏற்பாடு செய்தார்.மேலும் மாநகராட்சியின் சிறப்புக்கூட்டத்தைக் கூட்டச் செய்து \"தலைநகரம் தமிழருக்கே\" என்பது பற்றிய தீர்மானத்தையும் கொண்டு வந்தார்.நீண்ட விவாதத்துக்குப் பின்னர், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தந்தி வடிவில்\nகடைசியாக 25-3-1953 அன்று தில்லி நாடாளுமன்றத்தில் நேரு, மத்திய அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமான பிரகடனம் ஒன்றை வெளியிடுகையில்,\"ஆந்திர அரசின் தலைநகரம் ஆந்திர நாட்டின் எல்லைக்குள்ளேயே இருக்கும்\" என்று அறிவித்தார்.\nதலைநகரைக் காப்பாற்ற உறுதுணையாய் நின்ற தலைவர்கள்கூடத் தமிழ்நாட்டின் எல்லைப் பிரச்னையில் ம.பொ.சி.க்கு கை கொடுக்கவில்லை.ஆனால், தமிழகத்தின் வடக்கெல்லை, தெற்கெல்லை மீட்பில் ம.பொ.சி.யின் பங்களிப்பை வரலாறு உணர்த்தும்.\"தமிழ்நாடு\" என்ற பெயர் சூட்டவும் பயிற்சி மொழியாகத் தாய் மொழியாம் தமிழ் மொழியே இருக்க வேண்டும் என்றும் அறப்போர் நடத்தினார்.அவர்ஆல்டெர்மேனாக இருந்தபோதுதான் ஆங்கிலேயர் வடிவமைத்திருந்த சென்னை மாநகராட்சியின் கொடியை மாற்றி, சேர,சோழ,பாண்டியரின் வில், புலி, மீன் ஆகியவற்றைப் பொறித்தார்.\nமாநகராட்சியின் வரவு - செலவுக் கணக்கை முதன்முத���ாகத் தமிழிலே தாக்கல் செய்தார்.\nபோன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் அவருடைய இலக்கியப் பங்களிப்பை நமக்கு உணர்த்தி நிற்கும்.\n2006ல் ம.பொ.சி.யின் நூற்றாண்டு விழா நடைபெற்றபோது, தமிழக முதல்வர் கருணாநிதியால் ம.பொ.சி.யின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரது சந்ததியினருக்கு 20 இலட்ச ரூபாய் வழங்கப்பட்டது.\nமேலும் 2006 ஆகஸ்ட் 15 அன்று ம.பொ.சி.யின் உருவம் பொறித்த அஞ்சல் தலை ஒன்றும் முதல்வரால் தலைமைச் செயலகத்தில் வெளியிடப்பட்டது.நூற்றாண்டு விழா மேடையில் முதல்வர் அறிவித்த \"சென்னையில் ம.பொ.சி.யின் சிலை அறிவிப்பு\" மட்டும் ஏனோ இன்றுவரையிலும் நிறைவேற்றப்படவில்லை.இதே போராட்டத்தில் ஈடுபட்டுத் தம் நோக்கத்தில் வெற்றி அடையாத பொட்டி ஸ்ரீராமுலு, \"அமரர் ஜீவா\" என்று இன்றளவும் ஆந்திர மக்களால் போற்றப்படுகிறார்.\nஅவர் உண்ணாவிரதம் இருந்த இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள புலுசு சாம்பமூர்த்தியின் இல்லம் ஆந்திர அரசால் நினைவிடமாகப் பாதுகாக்கப்படுகிறது.2000ம் ஆண்டு மார்ச் 16ம் நாள் அவர் நினைவாக அஞ்சல்தலை வெளியிடப்பட்டுள்ளது.\"பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைக்கழகம்\" ஹைதராபாதில் நிறுவப்பட்டுள்ளது. நெல்லூர் மாவட்டத்தை 2008 ஜூன் மாதம் \"ஸ்ரீபொட்டி ஸ்ரீராமுலு நெல்லூர் மாவட்டம்\" என்று பெயர் மாற்றம் செய்துள்ளனர்.\nஇப்போராட்டத்தில் அவருக்கு ஆதரவாக நின்ற பிரகாசம் பெயராலும் ஆந்திரத்தில் தனி மாவட்டம் உள்ளது.\nசென்னையின் முக்கியமான பகுதியிலே பிரகாசம் சாலை என்று அவர் பெயரால் சாலை அமைக்கப்பட்டுள்ளதுடன், பொட்டி ஸ்ரீராமுலு, பிரகாசம் இருவருக்கும் சென்னையிலேயே சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.\nஆனால், சென்னை தமிழகத்தில் நிலைத்திருப்பதற்குப் பெரும்பங்காற்றிய ம.பொ.சி.க்குச் சென்னையில் சிலை இல்லை.\nமுதல்வர், தாம் அறிவித்தபடி சென்னையின் முக்கியமான சாலை ஒன்றில் ம.பொ.சி.யின் சிலையை நிறுவுவதுடன் \"ரிப்பன் மாளிகை\"க்கும் ம.பொ.சி. மாளிகை என்று பெயர் சூட்ட வேண்டும் என்பதே தமிழார்வலர்களின் கோரிக்கை.\nம.பொ.சி யைப் பற்றிய அருமையான கட்டுரை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ளவேண்டிய அவசியம் கூட..\nஒரு உண்மையை காலம் மறைத்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர, இந்த ம.பொ.சி யின் கட்டுரை அவசியமாகப் படுகிறது.\nதிரு பொட்டி ஸ்ரீராமுலு ஆந்திரமாகாணப் பிரிவினை வேண்டி உண்ணாவிரதம் இருந்ததாக இதுவரை சொல்லப்பட்டும், அவர் இதற்காக உயிர்த் தியாகம் செய்தமைக்காக பாராட்டப்பட்டும், அவர் இறந்த புனித தினத்தில் அரசு னினைவு விழாவாகவும், அவர் பிறந்த மாநிலத்தை அவர் பெயரால் அழைக்கப்பட்டும் பெருமைப்படுத்துகிறார்கள். நாளடைவில் பொட்டி ஸ்ரீராமுலு ஆந்திராவின் தந்தை என்றே போற்றப்படும் அளவுக்குப் பெருமைப்படுத்தியுள்ளார்கள்.\nஇதை நான் ஒன்றும் குறை சொல்லவில்லை. ஸ்ரீராமுலு நல்ல மனிதர், மனித நேயம் கொண்டவர், அரசியல் தெரியாத காந்தியவாதி, சுதந்திரப் போராட்டவீரர் என்ற பலவித நல்லகுணங்களைத் தன்னகத்தே கொண்டவர்.\nஇந்தக் காரணங்களுக்காகவே மேற்குறிப்பிட்ட அத்தனை செயல்கள், பாராட்டுதல்கள் இவருக்குச் செய்யவேண்டும்.\nஆனால் அப்படி இல்லை. இவர் ஆந்திர மாநில பிரிவினைக்காக மட்டுமே தீக்குளித்து மாண்டதாக ஆந்திர அரசு அவரைப் பாராட்டிக்கொண்டிருக்கிறது. 'மதறாஸ் மனதே' என்ற ஒன்றுக்காக இவர் போராடியதை அரசு சாமர்த்தியமாக மறந்துவிட்டது. ஸ்ரீராமுலுவின் முக்கிய நோக்கம் மதராஸ் நகரை ஆந்திராவுக்கு தாரை வார்ப்பதுதான். ஆந்திரப் பிரிவினைக்கு ஸ்ரீராமுலு ஒருத்தரே காரணமல்ல, பலர் இந்தப் போராட்டத்தில் பங்கு பெற்றனர். மதிப்புக்குரிய மேநாள் முடியரசுத்தலைவர்கள் ராதாகிருஷ்ணன், சஞ்சீவரெட்டியார் உட்பட பல காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆந்திரப் பிரிவினையில் பங்கு உண்டு. ஆனால் ஸ்ரீராமுலுவின் இந்த 'மிஷன் மெட்ராஸ்' படு தோல்வி யாக முடிந்தது சாமர்த்தியமாக மறக்கப்பட்டது. 'மிஷன் மெட்ராஸ்' தோல்வி என்பதற்குக் காரணமான ம்.பொ.சியின் செயல்களையும் நாம் மறந்துவிட்டோம்.\nநம் கண் முன்னே நடக்கும் சரித்திரத்தையே மாற்றி அதை நாமே வேறாக நினைக்கத் தலைப்படும்போது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்த ராஜாக்களின் அரசியல் சரித்திரத்தை எப்படி நம்பமுடியும்..\nஇப்பக்கம் கடைசியாக 5 பெப்ரவரி 2010, 15:19 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,079 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/national-india-news-intamil/a-woman-gave-birth-to-baby-without-knowing-her-husband-s-death-118091200015_1.html", "date_download": "2019-02-16T14:17:13Z", "digest": "sha1:ZQGFHDDBW6OPWOMWIAIHZ2VEE53GEWA6", "length": 9608, "nlines": 105, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "திருப்புளியால் தாக்கப்பட்ட என்ஜினீயர் - கணவன் இறந்தது தெரியாமல் கு��ந்தை பெற்றெடுத்த அவரது மனைவி", "raw_content": "\nதிருப்புளியால் தாக்கப்பட்ட என்ஜினீயர் - கணவன் இறந்தது தெரியாமல் குழந்தை பெற்றெடுத்த அவரது மனைவி\nபுதன், 12 செப்டம்பர் 2018 (10:57 IST)\nபெங்களூருவில் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட கணவர் உயிரிழந்ததைத் தெரியாமல் மனைவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் சோகத்தை ஏற்பத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரியில் வசித்து வந்த குருபிரசாத் என்பவர் பெல்லந்தூரில் உள்ள நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகிவிட்ட நிலையில் இவரது மனைவி கர்ப்பமாக இருந்தார்.\nஇந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குரு பிரசாத் நெட் செண்டருக்கு சென்றுள்ளார். அப்போது குருபிரசாத்திற்கும் அந்த கடையின் உரிமையாளருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அந்த நபர் திருப்புளியை எடுத்து குருபிரசாத்தின் தலையில் குத்தியுள்ளார். படுகாயமடைந்த குருபிரசாத் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.\nஇதற்கிடையே கர்ப்பமாக இருந்த அவரது மனைவிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. குருபிரசாத் அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனியில் அவரது மனைவி அனுமதிக்கப்பட்டார். சற்று நேரத்தில் குருபிரசாத் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.\nஇதனால் அவரது உறவினர்கள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இதனை அவரது மனைவிக்கு சொன்னால் இரு உயிருக்கும் ஆபத்து என நினைத்த அவர்கள் இதுகுறித்து அந்த பெண்ணிடம் எதுவும் தெரிவிக்காமல், கணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறினர்.\nசில மணிநேரத்தில் அந்த பெண்ணிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ஒரு உயிர் பிரிந்து மற்றொரு உயிர் பிறந்தது அவரது உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nரூ.20,000 கோடி: ரிஸ்க் எடுக்கும் வோடபோன் ஐடியா\nபோச்சா... போச்சா... பிஎஸ்என்எல் நெட்வொர்க்கும் போச்சா... மொத்தமா சாய்த்த ஜியோ\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nயார் யாருக்கு எங்கெங்கு எத்தனை தேர்தல் கூட்டணி குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nபெங்களூரில் உலகின் மிகப்பெரிய சாம்சங் ஷோரூம்\nதெலுங்கானாவில் மலைப்பாதையில் கவிழ்ந்த பேருந்து : 30 பேர் ���லி\nஅரசின் மெத்தனப்போக்கால் எரிவாயு கிடங்கில் தீ விபத்து - 18 பேர் உடல் கருகி பலி\nகட்டுப்பாட்டை இழந்த பேருந்து - பள்ளத்தில் கவிழ்ந்து 21 பேர் பலி\nசிவகாசி வெடி விபத்தில் சிக்கி மூன்று பேர் பலி\n தேடப்பட்ட காதலன் போலீசில் சிக்கினார்\nஉண்மையிலேயே சேவாக் கெத்துதான்: குவியும் பாராட்டுக்கள்...\nபணத்துக்கு பதில் ஆபாச வீடியோ, போட்டோ... ஷாக்கான கடன்காரன்\nயார் யாருக்கு எங்கெங்கு எத்தனை தேர்தல் கூட்டணி குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nநைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் - மத வன்முறை காரணமா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2019/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-02-16T13:56:29Z", "digest": "sha1:PDHKC6VNE5YTZYYUBOAVXMX6P2UTNI52", "length": 15507, "nlines": 67, "source_domain": "tnreports.com", "title": "பாட்டாளி மக்கள் கட்சி- பாஜக கூட்டணி- பேச்சுவார்த்தை அதிமுகவுடன்? -", "raw_content": "\n[ February 16, 2019 ] சென்னை திரும்பிய விஜயகாந்த் உடல் நிலையில் சிக்கல்\n[ February 15, 2019 ] மக்கள் மனம் கவர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி – தமிழிசை புகழராம்.\tஅரசியல்\n[ February 15, 2019 ] வாஜ்பாய்க்கு ஒரு கார்கில் போர் தேவைப்பட்டது\n[ February 15, 2019 ] காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள்\n[ February 14, 2019 ] காஷ்மீர் தாக்குதல் -ஸ்டாலின் கண்டனம்\n[ February 14, 2019 ] காஷ்மீர் -பயங்கரவாத தாக்குதலில் இந்திய இராணுவத்தினர் 40 பேர் பலி\n[ February 14, 2019 ] ”எய்ம்ஸ் நிதியா எங்களுக்கு தெரியாதே” –கைவிரித்த மத்திய அரசு” –கைவிரித்த மத்திய அரசு\n[ February 13, 2019 ] “நாங்கள் சாதி மதமற்றவர்கள்” இந்தியாவிலேயே முதன் முதலாக அரசு சான்றிதழ் பெற்ற தம்பதிகள்\n[ February 13, 2019 ] மோடியின் கோட்டையில் இருந்து நாளை பிரச்சாரத்தை துவங்கும் ராகுல்காந்தி\n[ February 13, 2019 ] பாஜக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக அறிவிப்பு\nபாட்டாளி மக்கள் கட்சி- பாஜக கூட்டணி- பேச்சுவார்த்தை அதிமுகவுடன்\nFebruary 5, 2019 அரசியல், தற்போதைய செய்திகள் 0\n“என்னைக் கவர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்” -விஜய் சேதுபதி பெருமிதம்\nஅதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் , முடிவு தெரிந்தவுடன் அறிவிப்பதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமத���ஸ் தெரிவித்துள்ளார். ஆனால், நேரடியாக அதிமுக, பாமக கூட்டணி அமைப்பதற்காக மீடியேட்டர் வேலைகளை பாஜக ஒருங்கிணைத்து வரும் நிலையில், இது தொடர்பான மேலதிக தகவல்கள்.\nமக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் இருக்கிறது. இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் வேகத்துடன் காங்கிரஸ் இருக்கிறது.பாஜகவை பொறுத்தவரை வட மாநிலங்கள் மீண்டும் கை கொடுக்குமா என்று சந்தேகப்படுவதால் தென் மாநிலங்களை குறிவைக்கிறது, ஆந்திரம்,கர்நாடகம், கேரளம், தமிழகம், அதிலும் குறிப்பாக தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளையும் கைப்பற்றும் நோக்கோடு அதிமுகவுடன் கட்டாய கூட்டணி அமைக்கிறது பாஜக.\nஅதிமுகவைப் பொறுத்தவரை பாஜக கூட்டணி பற்றி வெளிப்படையாக பேச தயங்குகிறது. ஆனால், கிட்டத்தட்ட ஜெயலலிதா மரணத்தின் பின்னர் அதிமுகவே மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளதால், கூட்டணி வைத்தே ஆக வேண்டிய நிர்பந்தம். சசிகலா மற்றும் தினகரனை பகைத்துக் கொண்ட பாஜக, ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையிலான அதிமுக தன் கட்டுக்குள் வந்த பிறகு தினகரனின் செல்வாக்கைக் கண்டு ஆச்சரியமும் , அதிர்ச்சியும் அடைந்தது. சசிகலா சிறை சென்றால் அந்த கூடாரமே காலியாகி விடும் என்று பாஜக நினைத்த நிலையில், தினகரன் தாக்குப்பிடித்து நிற்கிறார். அதிமுகவில் ஒபிஎஸ்-இபிஎஸ் தரப்பை விட செல்வாக்குள்ள தலைவர் நானே என்பதை அதிமுக தொண்டர்கள் நம்பும் விதமாக அவரது செயல்பாடுகள் உள்ள நிலையில், அவரையும் பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தியது. ஒன்றிலோ அதிமுகவுடன் இணையலாம் அல்லது பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்ற பாஜகவின் கோரிக்கைக்கு தினகரன் விட்டுக் கொடுக்கவில்லை. அதிமுகவில் இணைவேன் ஆனால், தலைமைப்பதவி எங்களுக்கு வேண்டும். பாஜக மூலமாக கூட்டணிக்குள் நுழைய விரும்பவில்லை என்று கூற பாஜக தினகரனை தங்கள் கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சியை இன்னும் தொடர்கிறது.\nஇது ஒரு புறமிருக்க புதிய தமிழகம், தேமுதிக, பாட்டாளிமக்கள் கட்சி இவர்களை இணைத்து அதிமுகவை பிரதானமாக வைத்து ஒரு கூட்டணியை உருவாக்கி முடித்து விட்டது பாஜக. கிருஷ்ணசாமி நீண்ட காலமாகவே பாஜக நிழலில் நின்று அரசியல் செய்து வருவதால் பாஜக கூட்டணியில் இணைவது அவருக்கு நெருடலாக இல்லை. ஆனால், “கிழக்கே உதிக்கும் சூரியம் மேற்கில் உதித்தாலும் இரு திராவிடக் கட்சிகளுடனும் இனி கூட்டணி இல்லை” என்றார் ராமதாஸ். இதை அவர் சொன்னது ஒருமுறை அல்ல பல முறை சொன்னார்.\nஆனால், திராவிடக் கட்சிகளுள் ஒன்று என நம்பப்படும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது பாமக. ஆனால், பாமகவும் நேரடியாக பாஜவுடன் கூட்டணி என்று சொல்ல தயக்கம் காட்டுகிறது. காரணம் பாஜக மீது மக்களுக்கு உள்ள அதிருப்தி பாஜகவுடன் சேர்ந்து வாக்குக் கேட்டால் வன்னியர்களே ஓட்டுப் போட மாட்டார்கள். அந்த அளவுக்கு பாஜக வெறுப்பு மக்களிடம் உள்ளது. அதற்கு வன்னியர்கள் ஒன்றும் விதிவிலக்கு அல்ல. அதே போல, மாமல்லபுரம் சித்திரை திருவிழாவையொட்டி டாக்டர் ராமதாஸ், அன்புமணி போன்றோரை சிறையில் அடைத்து துன்புறுத்தியவர் ஜெயலலிதா. அவரது பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் இபிஎஸ்-ஒபிஎஸ் ஆகியோருடன் கூட்டணி வைத்து இதே முகங்களோடு வன்னிய மக்களிடம் ஓட்டுக் கேட்பதிலும் சிக்கல் இருக்கிறது. என்றாலும் அதிமுகவுடன் கூட்டு என்றால் ஓரளவு மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் பாஜகவுடன் கூட்டு என்றால் மக்கள் நம்மையும் வெறுப்பார்கள் என்பதால். நேரடியாக பாஜகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி என்று சொல்ல வேண்டாம். அதிமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி ஆனால், பிரதமர் வேட்பாளர் மோடி என்று மூக்கை நேரடியாக தொடாமல் கழுத்தைச் சுற்றி தொட விரும்புகிறது பாமக. அது வெற்றி பெறுமா என்பதை காடு வெட்டி குருவின் ஆன்மாதான் சொல்ல வேண்டும்.\n#அன்புமணிராமதாஸ் #டாக்டர்ராமதாஸ் #வன்னியர்சங்கம் #காடுவெட்டிகுரு #Anpumani_Ramdas #pmk_admk_bjp #பாமக_அதிமுக_கூட்டு #பாமக_பாஜக_கூட்டு #2019_நாடாளுமன்றதேர்தல்\nஸ்டாலினால் மோடியை தோற்கடிக்க முடியும் -அரவிந்த் கெஜ்ரிவால்\nபாசிஸம் 2.0: ஆனந்த் டெல்டும்டே கைது..\nஉடுமலை கவுசல்யா அரசுப் பணியிலிருந்து சஸ்பெண்ட்\nபட்ஜெட் -”கரையேறி விட முடியுமா என கனவு காண்கிறார் மோடி” -ஸ்டாலின் காட்டம்\n#அன்புமணிராமதாஸ் #டாக்டர்ராமதாஸ் #வன்னியர்சங்கம் #காடுவெட்டிகுரு #Anpumani_Ramdas #pmk_admk_bjp #பாமக_அதிமுக_கூட்டு #பாமக_பாஜக_கூட்டு #2019_நாடாளுமன்றதேர்தல்\n“என்னைக் கவர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்” -விஜய் சேதுபதி பெருமிதம்\nதிமுகவுக்கு தூதுவிட்ட பாரி வேந்தர் – ஜெர்க�� ஆன திமுக\nசென்னை திரும்பிய விஜயகாந்த் உடல் நிலையில் சிக்கல்\nமக்கள் மனம் கவர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி – தமிழிசை புகழராம்.\nவாஜ்பாய்க்கு ஒரு கார்கில் போர் தேவைப்பட்டது\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள்\nகாஷ்மீர் தாக்குதல் -ஸ்டாலின் கண்டனம்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/sports-news/schedule-for-world-cup-t20-tournament/", "date_download": "2019-02-16T14:36:45Z", "digest": "sha1:ZZMLTXBJ4XJORLNCWB22NBVAFRRSTU7E", "length": 4331, "nlines": 30, "source_domain": "www.nikkilnews.com", "title": "உலக கோப்பை T20 போட்டிக்கான அட்டவணை அறிவிப்பு | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> Sports -> உலக கோப்பை T20 போட்டிக்கான அட்டவணை அறிவிப்பு\nஉலக கோப்பை T20 போட்டிக்கான அட்டவணை அறிவிப்பு\nடி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால்(ICC), டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. 2020- ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.\nஇந்நிலையில் ஆண்களுக்கான டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.\nஇந்த தொடரின் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கிறது. இதில் 45 போட்டிகள்,மெல்போர்ன், சிட்னி,அடிலெய்ட், பெர்த், ஹொபார்ட், பிரிஸ்பேன் ஆகிய 7 நகரங்களில் உள்ள 7 மைதானங்களில் நடைபெறுகிறது. ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள அணிகளில் முதல் 8 அணிகள் நேரடியாக ‘SUPER 12′ சுற்றில் விளையாடுகின்றது.\nSUPER 12’ சுற்றின் ‘A’ பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடம்பெற்றுள்ளது. ‘B’ பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது.\nஅக்டோபர் 24 ஆம் தேதி முதல் போட்டியில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அதே நாளில் மற்றொரு ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்ரிக்காவை எதிர்கொள்கிறது\nமீதமுள்ள 2 அணிகள் மற்றும் தகுதிச்சுற்றில் வரும் அணிகளுடன் மோதுகின்றது.\nமுதல் சுற்றில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், ‘SUPER 12’ சுற்றின் ‘A’ பிரிவு, ‘B’ பிரிவு என இரண்டிலும் தலா இரு அணிகள் சேர்க்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?m=201809", "date_download": "2019-02-16T13:19:17Z", "digest": "sha1:22S2CCUVYMXAKDDOBWTF6FIKXUT6EZU5", "length": 21910, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "September | 2018 | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nபிறந்த நாள் வாழ்த்து:சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.18)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வருபருமான சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.18)இன்று லண்டனில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை கணவன்,பிள்ளை, தாய் சகோதர்கள் குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள் இணைந்து வாழ்த்துகின்றார்கள் இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணையமும் இவர் இந்த ஆண்டுபோல் இனிவரும் ஆண்டுகளும் இன்புற்று வாழவோண்டும்.வாழ்க ...\nபிறந்த நாள் வாழ்த்து:செல்வரட்ணம் நவரட்ணம் (26.09.18)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி பக்நாங் நகரில் வாழ்ந்து வருபருமான செல்வரட்ணம் நவரட்ணம்(26.09.18)இன்று யேர்மனி பக்நாங்கில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை மனைவி,பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் இணைந்து வாழ்த்துகின்றார்கள் இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணைய��டன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணையமும் இவர் இந்த ஆண்டுபோல் இனிவரும் ஆண்டுகளும் இன்புற்று வாழவோண்டும்.வாழ்க வாழ்க ...\nஜேர்மனியில் 19.09.2018 இறைவனடி சேர்ந்தார் யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதி காலம் சென்ற கந்தப்பிள்ளை பொன்னுத்துரை .புவனேஸ்வரி தம்பதியினரின் முத்த புதல்வன் தனபாலசிங்கம் (மெக்கானிக் ) அவர்களின் இறுதி கிரியைகள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்து கொள்கிறோம் , மரணச்செய்தி அறிந்து தங்கள் துக்கத்தை நேரிலும் ...\nபிறந்த நாள் வாழ்த்து:சிவசுப்பிரமணியம் உதயகுமார்(24.09.18)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சில் வாழ்ந்து வருபருமான சிவசுப்பிரமணியம் உதயகுமார் (24.09.17)இன்று சுவிஸ்சில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை மனைவி,பிள்ளைகள்,அம்மா, அப்பா, தங்கைமார்குடும்பம், தம்பிராசன்குடும்பம்அமெரிக்கா,மைத்துணர்மார்ருடன் இணைந்து யேர்மனியில் வசிக்கும் கந்தசாமிகுடும்பம், குமாரசாமிகுடும்பம், தேவராசாகுடும்பம், ஐெயக்குமார்குடும்பம், தவராசாகுடும்பம் ,தவேஸ்வரிகுடும்பம், மற்றும் சந்திரன்குடும்பம்சுவிஸ், சிவக்கொழுந்து பெரியம்மா ,கணேசன்குடும்பம் சிறுப்பிட்டி, ஸ்ரீகுடும்பம்யேர்மனி, ஆனந்தன்குடும்பம், கௌரிகுடும்பம், கோடீஸ்வரன் குடும்பம், சாந்தலிங்கம்குடும்பம்சிறுப்பிட்டி, இவரை முத்துமாரி ...\n20வது பிறந்தநாள் வாழ்த்து:குவேந்திரன் வினித்(21.09.18)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் குவேந்திரராசன் வினித் அவர்களின் 20 வது பிறந்தநாள் இன்று(21.09.18) இவரை அப்பா குவேந்திரன் ,அம்மா பிரியா ,அண்ணன் அஜித் ,தங்கை அபிரா மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இறையருள் துணை கொண்டு பேறு பதினாறும் பெற்று, கலைகள் அறுபத்தினான்கும் கற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு காலம் ...\n16வது பிறந்தநாள் வாழ்த்து:தர்மசீலன் டிலக்ஷன்(17.09.18)\nதர்மசீலன்.டிலக்ஷன் அவர்கள்(17.09.18) இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அம்மா ,அண்ணன் ஹிசான், அப்பம்மா மகேஸ்வரி, லண்டன் சின்னம்மம்மா,. பெரிப்பாமார் கந்தசாமி,தயாபரன்,பெரியம்மாமா��் இராஜேஸ்வரி கலாதேவி ,மாமா மார், குமாரசாமி,தேவராசா,ஜெயகுமார்,தவராஜா ,ஆனந்தன்,முருகானந்தன்,மகேந்திரன்,கண்ணன்,அத்தைமார் சுதந்தினி,விஜயகுமாரி,பவானி,சிவசக்தி,தயாளினி.சாந்திசித்தி குடும்பத்தினர்,சித்தப்பா நித்தியசீலன், குடும்பத்தினர் அக்கா நித்யா, அண்ணனமார் அரவிந்,மயூரன் , சுதர்சன்,சன்,சாமி,மசேல்,பின்,ஜுலியான்,,மச்சாள் மார் சுதர்சினி,சந்திரா,யானா,சுதேதிகா, சுமிதா.தேவிதா,னுகா,தேவதி, இவர்களுடன் சிறுப்பிட்டி இணையநிர்வாகத்தினரும் அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் ...\nபிறந்த நாள் வாழ்த்து சுதர்சன் ஐெயக்குமாரன்(16.09.18)\nசிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகன் சுதர்சன்.அவர்கள் 16.09.2018 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,தங்கை சுமிதா, ஈழம்அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார் ,தம்பிமாருடன் சிறுப்பிட்டி இணையநிர்வாகமும் நீடூழி காலம் சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகின்றனர். கற்ற கலைதனில் சிறந்து காலத்தின் ...\nசி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 187 வது ஜனன தின விழா யாழ் வீரசிங்க மண்டபத்தில்நடைபெற்றது.\nசி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 187 வது ஜனன தின விழா யாழ் வீரசிங்க மண்டபத்தில் 15.09.2018(சனிக்கிழமை) அன்று நடைபெற்றது.அதில் தமிழ்தேசிய பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ M.A.சுமத்திரன் அவர்கள் கலந்துகொண்டார்.\nசிறுப்பிட்டி தமிழறிஞர்சி.வை தா‌மோதரம்பிள்ளை அவர்களின் 187வது ஜனன தின விழா 12.09.2018\nசிறுப்பிட்டி தமிழறிஞர் இராவ் பகதூர் சி.வை தா‌மோதரம்பிள்ளை அவர்களின் 187வது ஜனன தின விழா 12.09.2018 புதன் கிழமை மாலை 4.00 மணியலவில் சி.வை தா‌மோதரம்பிள்ளை அரங்கில் நடைபெறும். ‌இதனை தொடர்ந்து இராவ் பகதுார் சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 187வது தினவிழாவும் நினைவுப்பேருரையும் 15.09.2018 சனிக்கிழமை பி.ப 3.30 மணிக்கு விரசிங்கம் மண்டபம் யாழ்ப்பாணம் என்ற ...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி. 12.09.2018\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மாநிலத்தில் தனது நான்காவது . பிறந்த நாளை 12.09.2017. இன்று தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர், இவரை அன்பு அப்பா, அம்மா ,அன்புத்தங்கச்சி, ஐய்யா,அப்பம்மாமார், பூட்டிm தாத்தாமார்,அம்மம்மாமார், மாமாமார், மாமி மார்,மச்சான், மச்சாள்மார், பெரியப்பாமார் ,பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்தி மார், ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-16T13:35:16Z", "digest": "sha1:5ZLVZKYDO4CRDPJCZYFM6IM7BDTAMNTI", "length": 11756, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கிறித்தவப் புனிதர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கிறித்தவப் புனிதர்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்‎ (69 பக்.)\n► அழியா உடல் உள்ள கிறித்தவப் புனிதர்கள்‎ (26 பக்.)\n► அன்னை மரியா‎ (1 பகு, 48 பக்.)\n► எழுபது சீடர்கள்‎ (1 பகு, 15 பக்.)\n► கத்தோலிக்க மறைவல்லுநர்கள்‎ (33 பக்.)\n► கிறித்தவ மறைசாட்சிகள்‎ (41 பக்.)\n► நாடு வாரியாகக் கிறித்தவப் புனிதர்கள்‎ (17 பகு)\n\"கிறித்தவப் புனிதர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 105 பக்கங்களில் பின்வரும் 105 பக்கங்களும் உள்ளன.\nபுனிதர் பட்டம் பெற்ற திருத்தந்தையர்கள்\nஅன்னா (புதிய ஏற்பாட்டு நபர்)\nவார்ப்புரு:கத்தோலிக்க புனிதர்கள் வரிசை (வழிபாட்டு ஆண்டு முறைப்படி)\nபிரான்சிஸ்கோ மற்றும் ஜெசிந்தா மார்த்தோ\nபுனித வனத்து அந்தோணியார் திருத்தலம் நல்லமநாயக்கன்பட்டி\nபுனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2014, 08:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhnagar/2016/jun/09/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-2522430.html", "date_download": "2019-02-16T13:28:27Z", "digest": "sha1:SL7HR7BGZHIGB4EI7IGGDMWWI7AXJVPC", "length": 6398, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "சிவகாசியில் ஜமாபந்தி தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nBy சிவகாசி | Published on : 09th June 2016 12:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை ஜமாபந்தி தொடங்கியது. பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று சிவகாசி உதவி ஆட்சியர் அமர்குஷ்வாஹா தொடக்கி வைத்தார். பாரைப்பட்டி, சித்துராஜபுரம், பெரியபொட்டல்பட்டி, பூலாஊரணி, விளாம்பட்டி, சிங்கம்பட்டி, ஊராம்பட்டி, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பல கிராம மக்கள் தங்களது மனுவினை அளித்தனர். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் பாஸ்கரன், மண்டல துணை வட்டாட்சியர் ஜெயராமன், வருவாய் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/politics/80/107471?ref=rightsidebar", "date_download": "2019-02-16T13:58:34Z", "digest": "sha1:E3MY54UVHBOMHC4JJPZS7NEG7Z7SPEI6", "length": 15134, "nlines": 182, "source_domain": "www.ibctamil.com", "title": "ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டம் தொடர்பாக மஹிந்தவாதிகளின் கருத்து! - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புக்களில் மக்களை அரசியல் மயப்படுத்துகின்ற அமைப்பு என்று எந்த அமைப்பை பார்க்கின்றீர்கள்\nயாழ்ப்பாணத்துக்கு சர்வதேச விமான சேவை மகிழ்ச்சியில் மக்கள்\nயாருமற்ற வீட்டினுள் நிகழ்ந்துவந்த சம்பவம் திடீரென்று உள்ளே சென்றபோது கண்ட மோசமான காட்சி\nகட்டுநாயக்கவைத் தாக்க புறப்படுவதற்கு முன்னர் வான்புலிகளுக்கு தலைவர் கண்டிப்போடு கூறி�� விடயம்\nஇன்று காலையிலிருந்து இலங்கை மக்களை நெகிழவைத்துள்ள தமிழன்\nதமிழர்கள் வந்தேறிகள்.. தெலுங்கு நாயக்கர்கள் தான் மண்ணின் மைந்தர்கள் - மதிமுக உறுப்பினர் ஆவேச பேச்சு.\nசங்கிலியால் பிணைத்து இழுத்துச் செல்லப்படும் ஈழத்தமிழ் போராளிகள்\nவவுனியாவில் சீருடையுடன் வந்த விடுதலைப் புலிகள்\nபுதிய உத்தரதேவி ரயிலில் நடக்கும் அசிங்கங்கள்; மக்கள் வெளிப்படுத்தும் அதிர்ச்சி அனுபவங்கள்\nவவுனியாவில் விடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஆறுபேர்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருக்கும் அஞ்சாத இரும்புப் பெண்ணாம் இவர்\nதிருகோணமலை, யாழ் நீராவியடி, கொழும்பு வெள்ளவத்தை\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, பேத்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் அளவெட்டி, , London\nஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டம் தொடர்பாக மஹிந்தவாதிகளின் கருத்து\nஇலங்கையில் ஆட்சிக் கவிழ்ப்பு இடம் பெற்றால் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையத் தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் ஆட்சிக் கவிழ்ப்பு சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்கள் இதுகுறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில், கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜகபக்ஷவின் இல்லத்தில், ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்கள் நேற்று பிற்பகல் சந்தித்து கலந்துந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனர்.\nஇந்தக் கலந்துரையாடலானது நேற்று இரவு வரை தொடர்ந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்னாயக்க, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க முற்படுவதாக தெரிவிக்க வேண்டாம் என்றும், இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஆட்சியில் உள்ள அரசாங்கம் பதவி விலகியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், எதிரணியில் உள்ள தமக்கு அரசாங்கமொன்றை அமைப்பதே நோக்கம் என்றும், அதற்காக தாம் தயாராக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை, ஐக்க���ய தேசியக் கட்சியுடனான மற்றும் கூட்டரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சி நீங்கினால் மாத்திரமே இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க முடியும் என, நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், அவ்வாறான நிலையொன்று ஏற்படாமல் இடைக்கால அரசாங்கம் குறித்து பேசுவதால் எந்த பயனும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, ஹாலி எல பகுதியில் வைத்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இல்லாத அரசாங்கம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என, தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இதுவரை எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படவில்லை என்று ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகொழும்பு - அபயராமயவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் நேற்று இதனை கூறியுள்ளார்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/technology/38551-tamil-developer-win-apple-design-award.html", "date_download": "2019-02-16T14:45:16Z", "digest": "sha1:XACRSGAMOKDQ3BNZDYE76SIPJQ5SMKRO", "length": 11895, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "ரஜினி டி-ஷர்ட் அணிந்து ஆப்பிள் விருது வாங்கிய தமிழர் | Tamil developer win Apple Design award", "raw_content": "\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nரஜினி டி-ஷர்ட் அணிந்து ஆப்பிள் விருது வாங்கிய த��ிழர்\nஅமெரிக்காவில் நடைபெற்று வரும் மென்பொருன் வடிவமைப்பாளர்கள் மாநாட்டில் சென்னையை சேர்ந்த இளைஞர் ஆப்பிள் நிறுவனத்தின் விருதை பெற்றார்.\nஅமெரிக்காவில் சான் ஜோஸ் நகரில் ஆப்பிள் நிறுவனம் சார்பில் மென்பொருள் வடிவமைப்பவர்களுக்கான மாநாடு நடந்து வருகிறது. இதில் சென்னை சேர்ந்த ராஜா விஜயராமன் அந்நிறுவனத்தின் 'ஆப்பிள் டிசைன் விருது' பெற்றார்.\nகால்சி 3 என்ற அவருடைய புதுமையான கால்குலேட்டர் செல்போன் செயலிக்காக இந்த விருதை ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. விருது வழங்கப்படுவது குறித்து ராஜாவுக்கு முன்னதாக தெரியப்படுத்தாமலே ஆப்பிள் நிறுவனம் அவருக்கு இந்த விருதை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. விருது வாங்கும் போது அவர் தன் விருப்ப நட்சத்திரமான நடிகர் ரஜினியின் உருவம் பதித்த டி-ஷர்ட் அணிந்திருந்தார்.\nதேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் மெக்கானிக்கல் பொறியியல் பட்டதாரி. கிராபிக்ஸ் துறையில் திறன்களை வளர்த்துக் கொண்டு, பின்னர் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். ஒரு சில அனிமேஷன் திரைப்படங்களுக்கு கிராஃபிக்ஸ் கலைஞராகவும் இவர் பணிபுரிந்துள்ளார். பின்னர் செல்போன் செயலிகள் மீது ஆர்வம் வந்துள்ளது. அதன் பின் செயலிகள் உருவாக்க கோடிங் கற்றுக்கொண்டார்.\nஅப்போது, வழக்கமான கால்குலேட்டருக்கு பதிலாக புதுவிதமான கால்குலேட்டர் ஆப் ஒன்றை வடிவமைக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டார். ஐஓஎஸ் இயங்குதளத்தில் Multitasking, Face ID மற்றும் Touch ID ஆகிய வசதிகளை பயன்படுத்தி புதிதாக ‘Calzy’(கால்சி) என்ற செயலியை வடிவமைத்துள்ளார்.\nஇவரின் இந்த செயலியில் வழக்கமான கால்குலேட்டரில் இருக்கும் நினைவக செயல்பாடுகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக இவராகவே ஒரு கணக்கிடும் செயல்பாட்டினை புகுத்தியுள்ளார். இது அறிவியல் கால்குலேட்டராக செயல்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த செயலியில் மேற்கொள்ளப்படும் கணக்கீடுகளை Drag & Drop முறையில் இதர செயலிகளுக்கும் கொண்டு செல்லும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் புக்மார்க் மற்றும் கடந்த கால கணக்கீடுகள் வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கணக்கீடுகளை நேரம், தேதி வகையில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.\n2014ஆம் ஆண்டு ராஜா விஜயராமன், உருவாக்கிய Calzy செயலி, தற்போது மேலும் மெருக��ற்றப்பட்டு Calzy 3 என்ற மேம்பட்ட வெர்ஷனில் கிடைக்கிறது. ராஜா விஜயராமன் உருவாக்கிய இந்த நவீன செயலி உலகம் முழுதும் உள்ளவர்களால் பெரிதும் விரும்பி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்சமயம் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிப்போரால் இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலி 65 உலக மொழிகளில் கிடைக்கிறது. இதனை ரூ.159 செலுத்தி ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட மொபைல்களில் மட்டுமே பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதீவிரவாதிகளின் கால்குலேட்டர் ஆப் : திணறும் இந்திய ராணுவம்\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n6. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\n7. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nஜிம்பாப்வே சுரங்கங்களுக்குள் புகுந்த வெள்ளம்; 60 பேர் மாயம்\nவிரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/59440/", "date_download": "2019-02-16T14:23:54Z", "digest": "sha1:6YXNBRI2O32JIF4KOICQKF556U3SRCR4", "length": 16862, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "சித்திரவதை, அதிர்ச்சி, மன வேதனை, மன அழுத்தங்களைச் சந்தித்தேன், என் மனம் இரும்பாகியது…. – GTN", "raw_content": "\nஇந்தியா • பல்சுவை • பிரதான செய்திகள்\nசித்திரவதை, அதிர்ச்சி, மன வேதனை, மன அழுத்தங்களைச் சந்தித்தேன், என் மனம் இரும்பாகியது….\nஇந்தியாவின் முன்னணி தொழிலதிபரான அனில் அம்பானி, தனது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறிய நிலையில் 43,000 கோடி ரூபாய் அளவிலான கடனை, தனது நிறுவன சொத்துகளை விற்பனை செய்து கடன் அளவை 6,000 கோடி ரூபாயாகக் குறைத்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் தான் அனுபவித்த சித்திரவதைகளைஅனில் அம்பானி விளக்குகிறார்.\nஆர்கொம் நிறுவனத்தின் கடன் அளவு தலைக்கு மேல் அதிகரித்து நிறுவனம் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டபோது, அனில் அம்பானி தனது 84 வயதான தாய் கோகிலாபென் அம்பானியை சந்தித்தார். அப்போது கோகிலாபென் அம்பானி, அனில் அம்பானியிடம் கடன் கொடுத்தவர்களுக்கு ஒரு ரூபாய் கூட நஷ்டம் வரக்கூடாது எனத் தெரிவித்தார். இதன் பின்னர் ஆர்கொம் நிறுவனத்தின் டவர் வர்த்தகம் மற்றும் டவர்கள், ரியல் எஸ்டேட் சொத்துக்கள் என அனைத்தையும் அனில் அம்பானி விற்கத் தயாராகினார்.\nஆர்கொம் நிறுவனத்தின் 4 வையர்லெஸ் இன்பராஸ்ரக்சர் சொத்துக்களை 23,000 கோடி ரூபாய்க்கு தனது அண்ணன் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவிற்கும், இதர சொத்துகளை விற்பனை செய்தும் கடன் அளவை 6,000 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளார். ஆசீர்வாதம்.. தாயின் ஆசீர்வாதம் இருந்தால் போதும், வேறு எதுவும் வேண்டாம் என அனில் அம்பானி கூறியுள்ளார்.\nஆர்கொம் நிறுவனத்தின் பாதிப்புகள் 2ஜி வழக்கின் ஆரம்பம் முதல் ஜியோவின் அறிமுகம் வரையில் தொடர்ந்து நீடித்தது. இந்தப் பாதிப்புகளால் 120 மில்லியன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தற்போது 14 மில்லியனாகக் குறைந்துள்ளது. கார்பரேட் சந்தையில், எப்போது வலிமையானவர்கள் மேலும் வலிமை ஆவார்கள், பலவீனமானவர்கள் மேலும் பலவீனமாவார்கள். இதுதான் ஆர்கொம் நிறுவனத்திற்கு நடந்தது.\n2ஜி வழக்கு தற்போது 2ஜி வழக்கு ஊழல் இல்லை என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது, இதற்கு மிகப்பெரிய நன்றி. இந்த வழக்கில் எவ்விதமான தொடர்பும் இல்லாத நிலையில் நிறுவனத்தின் மீதும், குழுமத்தின் மீதும், வழக்குத் தொடரப்பட்டது. இதுமட்டும் அல்லாமல் பல முக்கிய ஊழியர்கள், உடன் பணியாற்றியவர்கள் சிறை அடைக்கப்பட்டார்கள்.\n2ஜி வழக்கில் சிபிஐ என்னிடம் சுமார் 8 மணிநேரம் விசாரணை நடத்தியது. இதை நான் எப்போதும் சந்தித்ததில்லை, சினிமாவில் காண்பிக்கப்படுவது போல் இருக்கும் என நினைத்த எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளித்து. இதன்போது சிபிஐ அதிகாரிகளால் என் அறைக்கு, முன்னாள் டெலிகாம் துறை அமைச்சரான ராஜா அழைத்து வரப்பட்டார், அவர் வரும் போது அவரைப் பார்த்து ஹலோ சார் எனச் சொன்னேன். இதற்குக் காரணம், அவரை அமைச்சாரவே எப்போதும் பார்த்தேன், அதன் வெளிப்பாடாகவே இந்த மரியாதை.\nஅதுமட்டும் அல்லாமல் இவ்வழக்கில் எவ்விதமான தொடர்பும் இல்லாத எனது மனைவி டினாவையும் அழைத்து விசாரணை செய்தனர். டினாவும் சிரித்த முகத்துடனே அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் என அனில் அம்பானி கூறினார். ஒவ்வொரு விசாரணையின் முடிவிலும் நீங்கள் நாளை கைது செய்யப்படப்போகிறீர்கள், சிறையில் அடைக்கப்போகிறார்கள் என்று அழைப்புகள் வரும்.\nஇப்படி 2ஜி வழக்கில் சித்திரவதை, அதிர்ச்சி, மன வேதனை, மன அழுத்தம் எனப் பலவற்றையும் சந்தித்தேன், இதன் மூலம் எனது மனம் இரும்பு போல் ஆனது. எனது டெலிகாம் வர்த்தகத்தை மூடிவிடலாம் எனத் திட்டமிட்டபோது, “பிஸ்னஸ் என்பது உணர்ச்சி வயப்பட்டது அல்ல ( எமோஷன் கிடையாது), பிஸ்னஸ் என்பது ஒரு பொருளாதார துறை (எக்னாமிக்ஸ்). பங்குதாரர்களுக்கு எவ்வளவு நல்லது செய்கிறோம் என்பதே உண்மையான பிஸ்னஸ் என அண்ணன் முகேஸ் அம்பானி கூறினார்.\nஇப்படித் தொடர் தோல்விகளால் பாதிப்படைந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், நிறுவனப் பங்குகள் டிசம்பர் 22இல் 16 ரூபாய் வரையில் சரிந்தது. தற்போது எடுத்துள்ள முடிவுகளால் ஆர்கொம் பங்குகள் பங்குகள் ஜனவரி 3ஆம் தகதி 31 ரூபாய் வரையில் உயர்ந்ததுள்ளது. இது கிட்டத்தட்ட 2 மடங்கு வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஇந்தியாவின் முன்னணி தொழிலதிபரான அனில் அம்பானி கோகிலாபென் அம்பானி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனுராதபுரத்தில் புலிகளின் தொப்பியும், வெடிபொருட்களும் மீட்பு என்கிறார்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிவோம், பின் மன்னிப்புப் பற்றி ஆராய்வோம்’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் ரணில் – அபிவிருத்தி குறித்து ஆராய்வு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு :\nஇணைப்பு 2 – வடபிராந்திய இணைந்த தொழில்சங்க ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் முடிவு\nயாழில் சிசு பிறப்புவீதம் அதிகரிப்பு\nஅனுராதபுரத்தில் புலிகளின் தொப���பியும், வெடிபொருட்களும் மீட்பு என்கிறார்கள்\n‘நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிவோம், பின் மன்னிப்புப் பற்றி ஆராய்வோம்’ February 16, 2019\nமுல்லைத்தீவு சென்ற ரணிலின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்… February 16, 2019\nமுல்லைத்தீவில் ரணில் – அபிவிருத்தி குறித்து ஆராய்வு… February 16, 2019\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-16T13:06:50Z", "digest": "sha1:A7UQZAHAE4GUB3UKZCTL6SPYPU3RFCUB", "length": 6949, "nlines": 129, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒலிம்பிக் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை நாட்டியதமிழக சிறுமி…\nதமிழகத்தின் சென்னையை சேர்ந்த மூன்று வயதான சிறுமி சஞ்சனா...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கஜகஸ்தான் ஸ்கேட்டிங் வீரர் கொலை\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கஜகஸ்தான் ஸ்கேட்டிங் வீரரான...\nஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குதிரைப் பந்தய வீரர் ஓய்வு\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிரித்தானிய குதிரைப் பந்தய...\n‘நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிவோ���், பின் மன்னிப்புப் பற்றி ஆராய்வோம்’ February 16, 2019\nமுல்லைத்தீவு சென்ற ரணிலின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்… February 16, 2019\nமுல்லைத்தீவில் ரணில் – அபிவிருத்தி குறித்து ஆராய்வு… February 16, 2019\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4madurai.com/madurai-article-history/", "date_download": "2019-02-16T13:33:02Z", "digest": "sha1:DZKAYJPU5RCUNBTTIXFYCZQ6HHFIUUIM", "length": 11559, "nlines": 171, "source_domain": "in4madurai.com", "title": "உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா? - In4Madurai", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இ���்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nஉலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா\nஉலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா\nஉலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும்\nஆனால் சுமார்6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் “மதுரை “தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள்.\nநகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை\n“The Story of India” ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ்.\nமேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதில் வியக்கத்தக்க விடயம் என்னவென்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது.\nஇந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம்.\nஅங்கு வந்து குறிப்பிட்ட நாட்களில் வந்து பூஜித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர். அவர்களை விசாரித்த போது பரம்பரை, பரம்பரையாக பாரம்பரியமாக அழிபடுவதாகவும் இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.\nஅது அவர்களது முன்னோர்கள் பு��ையுண்ட இடம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர்.\nஆம் நண்பர்களே சுமார் 6000வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம் கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக உள்ளதல்லவா\nஅது மட்டுமல்ல மதுரைக்கு “தூங்கா நகரம்” என்ற பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் இட்ட பெயர் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக் கடைகள் பிரசித்தம். அவற்றை அல் அங்காடி என்று கூறுவதுண்டு. இதன் காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது.\nஆறாயிரம் ஆண்டுகளாக உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும், கலாச்சாரத்தையும் மொழியையும் சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம் மதுரை மட்டும் தான் என்பது பெருமைபடக்கூடிய விடயம் தானே\nமதுரை:ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா\nகின்னஸ் சாதனை முயற்சியில் விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி\nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nஅழகர் கோவில் ராக்காயி மலை என உரக்க சொல்லி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/movie-preview-in-tamil/thani-oruvan-thaakka-thaakka-athipar-jayam-ravi-nayanthara-vikranth-jeevan-cinema-entertainment-115082700043_1.html", "date_download": "2019-02-16T13:50:06Z", "digest": "sha1:VFPAO34SCSZCWBFZ6ZE2VHLISEPVSE4Y", "length": 12537, "nlines": 112, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "இன்று வெளியாகும் படங்கள் ஒரு பார்வை", "raw_content": "\nஇன்று வெளியாகும் படங்கள் ஒரு பார்வை\nஇன்று முக்கியமான மூன்று நேரடிப் படங்கள் வெளியாகின்றன. இந்தப் படங்கள் வெற்றி பெற்றால் அது திரைத்துறைக்கு பூஸ்டாக அமையும்.\nஅண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் தம்பி ஜெயம் ரவி நடித்துள்ள படம். மோகன் ராஜா யாருமில்லை. ஜெயம் படத்தை இயக்கி, சினிமாவில் அறிமுகமாகி நம்மால் ஜெயம் ராஜா என்று அழைக்கப்பட்டவர்தான். இந்தப் படத்திலிருந்து, தனது எல்லா வெற்றிகளுக்கும் காரணமான அப்பா எடிட்டர் மோகனின் பெயரை முதலில் வைத்து மோகன் ராஜாவாக மாறியிருக்கிறார்.\nநயன்தாரா ஹீரோயின். படத்தில் இவருக்கு பவர்ஃபுல் வேடம். ஒரு கட்டத்தில் ஜெயம் ரவிக்கே நயன்தாராதான் வழிகாட்டுவார் என நயன்தாராவின் முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறார் மோகன் ராஜா. கணேஷ் வெங்கட்ராமனுக்கு முக்கியமான வேடம்.\nதனி ஒருவனின் சிறப்பு, தமிழின் ஹேண்ட்ஸம் ஹீரோவான அரவிந்த்சாமி இந்தப் படத்தில் முதல்முறையாக வில்லனாக நடித்துள்ளார்.\nராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஆக்ஷன் அடிதடியுடன் தயாராகியுள்ள இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் அளித்துள்ளது.\nகாக்க காக்க மாதிரி தாக்க தாக்க. விக்ராந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படமும் நாளை திரைக்கு வருகிறது.\nதனி ஒருவன் போல இதுவும் அண்ணன் தம்பி படம்தான். ஆம். அண்ணன் சஞ்சீவ் இயக்க, தம்பி விக்ராந்த் நடித்துள்ளார்.\nவிக்ராந்துக்கு விஜய்யின் முகவெட்டு இருந்தாலும், விஜய்யின் வெற்றி மட்டும் இன்னும் கைகூடவேயில்லை. அவர் தனி நாயகனாக நடித்தப் படங்களைவிட பாண்டிய நாடு படத்தின் நண்பன் வேடம் நல்ல பெயரை வாங்கித் தந்தது. அந்த தெம்பில் வருகிறது தாக்க தாக்க.\nஇந்தப் படத்துக்கு முதலில், பிறவி என்றுதான் பெயர் வைத்திருந்தனர். ஆக்ஷன் படத்துக்கு தண்ணியில நனைந்த கோழி மாதிரி ஒரு பெயரா என அனைவரும் கேட்க, தாக்க தாக்க என்று போர்ஷாக மாற்றியுள்ளனர்.\nஇந்தப் படத்தின் விசேஷம், அதன் பிரமோ பாடல். நட்சத்திர கிரிக்கெட் விக்ராந்தையும் மற்ற இளம் நடிகர்களையும் நெருங்கிய நண்பர்களாக்கியது. முக்கியமாக விஷால், ஆர்யா, விஷ்ணு மூவரும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் மூவரும் விக்ராந்துடன் தாக்க தாக்க படத்தின் பிரமோ பாடலில் நடித்துள்ளனர். இது படத்துக்கு நல்ல அறிமுகமாக அமைந்தது. இந்தப் பாடலில் வரும் தாக்க தாக்க என்ற வரியைதான் பெயராக்கியுள்ளனர்.\nவிக்ராந்த் தனது திரையுலக வாழ்வுக்கு மிகவும் நம்பியிருக்கும் படம் இது.\nபிஸியாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் ஜீவன் ஒருநாள் காணாமல் போனார். சில வருடங்கள் தமிழ் சினிமாவில் அவர் தென்படவில்லை. அப்படி மாயமானவர் மறுபடியும் வந்திருக்கும் படம், அதிபர். படத்தை இயக்கியிருக்கும் சூரியபிரகாஷும் அப்படித்தான். மாயி போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கி காணாமல் போனவர்.\nரியல் எஸ்டேட்தான் களம். பெரும் பணம் உள்ள ஒருவனை சிலர் ஏமாற்றிவிடுகிறார்கள். அதிலிருந்து அவன் எப்படி மீள்கி��ான் என்பது கதை. தம்பி ராமையா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.\nத்ரில், ஆக்ஷன், காதல், பரபரப்பு அனைத்தும் கலந்து அதிபரை எடுத்திருப்பதாக இயக்குனர் கூறுகிறார். சென்டிமெண்ட் ஏரியாவில் சூரியபிரகாஷுக்கு எக்ஸ்ட்ரா பலம். அதிபரில் சென்டிமெண்ட் சிறப்பாக வொர்க் அவுட்டாகும் என்கிறார்கள்.\nபாக்ஸ் ஆபிஸில் இந்த எதிர்பார்ப்புகள் பிரதிபலிக்குமா என்பது நாளை தெரியும்.\nஇந்த மூன்று படங்கள் தவிர, எப்போ சொல்லப்போற என்ற படமும் நாளை வெளியாகிறது.\nஅவெஞ்சர்ஸில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் – வால்ட் டிஸ்னியோடு கூட்டணி \nஜெயலலிதா பயோபிக்: சசிகலாவாக நடிக்கும் நடிகை இவர்தான்...\nஏற்கனவே சுத்தம்: இதுல இதுவேறையா; தேவ் பரிதாபங்கள்\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nடி. ஆர். மகன் மதமாற்றம் – பின்னணி காதலா \nஸ்ரீதேவியின் புடவையை ஏலம் விட்ட கணவர் போனி கபூர் பணத்தை என்ன செய்தார் தெரியுமா\nபுல்வாமா தாக்குதல்: அமைதி காக்க சொல்லுவோரை நடு ரோட்டில் வைத்து சுடவேண்டும்\nவெறிச்சோடும் தேவ் தியேட்டர்கள் – விநியோகஸ்தர்கள் தலையில் துண்டு \nஆஸ்கர் சர்ச்சை - ரசிகர்கள் கோபத்தால் பணிந்தது கமிட்டி \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_867.html", "date_download": "2019-02-16T13:26:17Z", "digest": "sha1:BJQNAFLMWG35QY2ZMB4PD2DARXMKHJFT", "length": 16394, "nlines": 77, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நுண்கடன் திட்டங்களால் அழிவடையவுள்ள சமூகம்; அவதானம் வேண்டும் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nநுண்கடன் திட்டங்களால் அழிவடையவுள்ள சமூகம்; அவதானம் வேண்டும்\nகடந்த மூன்று ஆண்டுகளில் காலி கிந்தோட்டை, போர்வை, மீ எல்ல ஆகிய பிரதேச உறவினர்கள் மற்றும் சமூக சேவையாளர்களின் கலந்துரையாடல்களில் இனங்காணப்பட்ட ஓர் பிரச்சினைதான் நுண்கடன் ஒப்பந்தங்களில் முஸ்லிம் பெண்கள் கைச்சாத்திடுவதாகும். ஆனால் இது மேற்படி மூன்று கிராமங்களுக்கு மாத்திரம் உள்ள பிரச்சினையல்ல நாடளாவிய ரீதியில் பல தற்கொலைகளுக்கும் காரணமான ஓர் பிரச்சினையாகும்.\nநுண்கடன், வறுமை, போதைப்பொருள் பாவனை என்பவற்றால் 2018 இல் முதல் நான்கு மாதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 52 தற்கொலைகள் பதிவாகியுள்ளது.\nகிராமிய பொருளாதரத்தை இவ்வாறு நுண்கடன் வட்டி மூலம் சீரழிக்க கடந்த அரசு அறிமுகப்படுத்திய விடயமே திவிநெகும ஆகும். இது பற்றி கள ஆய்வு செய்த போது குறித்த கிராமத்தில் முதல் சமூர்த்தி அதிகாரியாக இருந்தவர் இக்கடன் திட்டங்களை அவ்வூர் மக்களின் நலன் கருதி அறிமுகப்படுத்தி ஊக்குவிக்கவில்லை. ஆனால் புதிதாக நியமிக்கப்பட்ட திவிநெகும அதிகாரி இவற்றை கிராமத்தில் ஊக்குவித்த வண்ணமுள்ளார். இதனால் பிரதேசத்தில் மக்கள் நாளுக்கு நாள் வட்டியை நோக்கி சென்ற வண்ணமுள்ளனர்.\nஇன்று முஸ்லிம் கிராமங்களை இலக்காக பல புதிய கிராமங்களில் திறக்கப்படுவதை நம்மால் அவதானிக்க முடிந்தது.\nநுண்கடன் திட்டங்களை பலவகைகளில் பல (Samoordhi, Sanasa) கிராமிய வங்கிகள் அறிமுகப்படுத்திய வண்ணமுள்ளது. அதில் ஓர் முறைதான் ஒருவருக்கு 10, 000.00 கடன் தேவைப்படும்போது குறித்த வங்கி 9ரூபாவை வழங்கிவிட்டு (வாரநாட்களில்) 2 வாரங்களுக்கு ஒரு நாளைக்கு 1ரூபா வீதம் அறவிடுகின்றனர்.\nஇஸ்லாம் கடுமையாக எச்சரித்து தன்னுடன் போருக்கு அழைக்கின்ற ஓர் பவம் இருப்பதென்றால் அது வட்டி மாத்திரமாகும்.\n நீங்கள் (உண்மையாகவே) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்குப் பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியது போக) மீதமிருப்பதை (வாங்காமல்) விட்டுவிடுங்கள்.(2:278)\nஇவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளாவிடில் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் செய்யத் தயாராகி விடுங்கள். ஆயினும், நீங்கள் (வட்டி வாங்கியது பற்றி மனம் வருந்தி திருந்தி) பாவமன்னிப்பு கோரினால், உங்கள் பொருள்களின் அசல் தொகைகள் உங்களுக்கு உண்டு. (எவரும் அதை எடுத்துக்கொண்டு) உங்களுக்கு அநியாயம் செய்துவிட முடியாது. (அவ்வாறே) நீங்களும் (வட்டி வாங்கி) அநியாயம் செய்தவர்களாக மாட்டீர்கள்\nயார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பி���் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (2:275)\nஇவ்வாறு முஸ்லிம் கிராமங்களில் நாளுக்கு நாள் வட்டிக்கு கடன் பெரும் வீதம் அதிகரிக்கும் என்றால் நமது கிராம மக்களுடன் அல்லா ஹ் போருக்குத்தான் வருவான். அது வெள்ளமாகவும் இருக்கலாம் அல்லது இனவாத தாக்குதலாகவும் அமையலாம். எனவே நிச்சியமாக நாம் இன்னொரு அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளோம். எனவே இதற்கு தீர்வை முன்வைக்க வேண்டும்.\nஅவ்வகையில் இவற்றுக்கு தீர்வை இஸ்லாமே முன்வைத்துள்ளது. அதுதான் ஸதக மற்றும் கூட்டு ஸகாத் ஆகும்.\nஅல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.(2:276)\nஇது வெறும் ஓர் கடமை மாத்திரமல்ல. இஸ்லாமிய முதலீட்டுத் திட்டமாகும். இதன் இலக்கு சமூகத்தின் வறுமையை குறைத்து பொருளாதரத்தை அபிவிருத்தியடையச் செய்வதாகும்.\nஅல்குர்ஆனில் பல இடங்களில் தொழுகையுடன் இணைத்து பேசுகின்ற ஓர் இபாதத் ஸகாத் ஆகும்.\nதொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஸகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்(2:43).\nஇஸ்லாம் அறிமுகப்படுத்தியுள்ள ஸதக அனைவருக்கும் வழங்கலாம். ஆனால் ஸகாத் குறிப்பிட்ட எட்டு கூடதினருக்கே வழங்க வேண்டும்.\n(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்),வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.(9:60)\nஸகாத் பெற தகுதியான எட்டு கூடங்களில் ஓர் கூட்டம் ஸகாத்தை வசூலிக்கும் ஊழியர் எனவே ஸகாத்தும் ஓர் கூட்டுக் கடமை என்பது இத��லிருந்து தெளிவாகின்றது. ஆனால் இன்று அது தனியாகத்தான் நிறைவேற்றப்படுகின்றது.\nஇலங்கையில் கூட்டு ஸகாத் கடமைகளில் ஈடுபடும் ஓர் அமைப்பே பைத்துல் மால் அமைப்பாகும். இவ்வமைப்பு கடந்த காலங்களில் தமது சில வேலைத்திட்டங்களை மீ எல்ல மற்றும் போர்வையில் அறிமுகப்படுத்தினர். என்றாலும் கூட்டு ஸகாத்தின் மூலம் அடைய வேண்டிய இலக்கு இரு இடங்களிலும் முழுமையாக அடியவில்லை. இதற்கான காரணம் போதியளவு வழிகாட்டல் மற்றும் மீள்மதிப்பீடுகள் நடாதப்படாமையாகும்.\nமுஸ்லிம் சமூகத்தின் கிட்டிய எதிர்காலத்தில் நுண் கடனால் பாதிக்க முன் பொருளாதரத்தை சீரமைக்க கூட்டு ஸகாத்தை கடனை அடைக்கவும், உயர் கல்விக்காகவும், சுய தொழில் ஆரம்பிக்கவும் வழங்குவது பற்றி சிந்திப்போம்.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_944.html", "date_download": "2019-02-16T13:27:32Z", "digest": "sha1:O4RAKVAEWAE2KIQSVWRROUJBB2ACRPM7", "length": 5077, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கிண்ணியா நகர பிரதேச சபை உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகிண்ணியா நகர பிரதேச சபை உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல்\nகிண்ணியா ஷூறா சபை, கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபை என்பன இணைந்து கிண்ணியா நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், ஆகியோருடனான கலந்துரையாடல் மற்றும் இப்தார் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக் கிழமை (20)கிண்ணியா துரையடி ரெஸ்ட் விடுதியில் இடம் பெற்றது.\nபொறுப்புக்கள் தொடர்பான இஸ்லாமியக் கண்ணோட்டம் தொடர்பான விசேட உரையும்\nஎதிர்காலத்தில் சமூக நலனுக��காக இணைந்து செயல்படுதல் தொடர்பான கலந்துரையாடலும் இடம் பெற்றது.இதில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம்,பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிஹார் உட்பட கிண்ணியா நகர சபை,பிரதேச சபை உறுப்பினர்கள்,கிண்ணியா உலமா சபை தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா நளீமி சூறா சபை தலைவர் பரீட் மற்றும் சமூக ஆய்வலர்கள் என பலரும் கலந்து கொட்டனர்.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2012/07/blog-post_30.html", "date_download": "2019-02-16T13:27:14Z", "digest": "sha1:CDJRNSN4ZWGBFB7PE5LHZI2RQZFIRD4Y", "length": 7894, "nlines": 95, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: விடியல் சிவா அவர்களுக்கு வீரவணக்கம்", "raw_content": "\nவிடியல் சிவா அவர்களுக்கு வீரவணக்கம்\n2008 ஆம் ஆண்டில் மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரிந்து கொண்டிருந்தநேரம் மக்கள் விருது என்ற பெயரில் ஆண்டுதோறும் பல்வேறு துறைசார்ந்த திறமையாளர்களுக்கு விருதுவழங்கி சிறப்பிக்க நினைத்தார்கள்.\nநான் நான்கைந்து துறைகளுக்கு மட்டும் சிலரை முன்மொழிந்தேன். (எளியவர்கள் குரலுக்கு மதிப்பளிக்கும் மாமனிதர் ஒருவர் அப்போது மக்கள் தொலைக்காட்சியில் இருந்தார்)\nஅந்த ஆண்டுக்கான திரைப்படம் - பூ,\nதமிழில் பெருமளவு அபுனைவு (non fiction) நூல்களை வெளியிட்டதிலும் குறிப்பாக தேர்ந்தெடுத்த பிறமொழி நூல்களை தமிழில் கொண்டு வந்தமைக்காகவும் இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு நூலின் அட்டைப் படத்திற்கு ஏதாவது ஒரு ஓவியத்தைப் பயன்படுத்தியிருந்தால் அதன் படைப்பாளியின் பெயரை நூல் விவரம் அடங்கிய இரண்டாம் பக்கத்தில் குறிப்பிடும் நேர்மை இவற்றிற்காக விடியலுக்கு வ���ங்கலாம் என்றேன்.\nதமிழில் எந்தப் பதிப்பகத்தின் மீதும் ஆதரவான எதிரான விமர்சனங்கள் சரிபாதி இருக்கக்கூடும். ஆனால் விடியல் அதில் விதிவிலக்கானதாக இருப்பதாக நம்புகிறேன்.\n\"மலர்ந்தும் மலராத\" பாடலைப் போல அனைவருடைய இதயத்திலும் இடம்பிடித்த பதிப்பகம் விடியல்.\nஇத்தகை பெருமைகளையெல்லாம் ஒரு பதிப்பகத்திற்கு உரியதாக்கிய சிவா அவர்களின் மறைவு இன்றைய நாளை துயர்மிகு நாளாக்கிவிட்டது.\nLabels: பதிப்பாளர், விடியல், விடியல் சிவா\nஅவரது மறைவுக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.தமிழுக்கும் பெரும் இழப்பே.\nதரமான மொழிப்பெயர்ப்பு நூல்களுக்கு வழக்கமாக விடியல்,நியுசென்சுரி ஆகியவற்றின் வெளியீடுகளே எனது தேர்வாக இருக்கும்.\nநெஞ்சார்ந்த வருத்தங்கள் . . .\nதிராவிட வாழ்வியல் | தோழர் உமா | திராவிட விதைகள்\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nகாமராஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/50646-mk-stalin-statement-to-cadres.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-02-16T13:05:56Z", "digest": "sha1:KDIMBHIXAEJDDUBQ5HB2NMOLNNKEG4XC", "length": 9163, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுகவின் 4 தூண்களை பாதுகாக்க வேண்டியது கடமை: ஸ்டாலின் | MK Stalin statement to cadres", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா ப��ங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nதிமுகவின் 4 தூண்களை பாதுகாக்க வேண்டியது கடமை: ஸ்டாலின்\nமக்கள் விரோத அரசுகளை தேர்தலில் வீழ்த்துவதே திமுகவின் இலக்கு என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம் என்ற திமுகவின் 4 தூண்களை பாதுகாக்க வேண்டிய கடமை தொண்டர்கள் அனைவருக்கும் உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து செயல்படுவதில் முனைப்பு காட்ட வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், திறம்பட பணியாற்றி தேர்தல் களத்தில் வெற்றிகளை குவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.\nசென்னை சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை\nபரோட்டா சாப்பிட்டுவிட்டு அரிவாளை காட்டி மிரட்டிய வழக்கறிஞர்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பியூஷ் கோயலை சந்தித்து முதல்வர் பழனிசாமி கூட்டணி பேசினார்” தி ஹிந்து செய்தி\n“வெட்டி வா என்றால்.. கட்டி வருபவர்கள் அதிமுக தொண்டர்கள்” : செல்லூர் ராஜூ பேச்சு\n : 3 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தை\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்திக்கிறார் பியூஷ் கோயல்\n“உங்களுக்கு பதிலாக கரூரில் சின்னத்தம்பியா” - தம்பிதுரை பதில்\nகலைஞர் பெயரில் மீண்டும் விருதுகள் - அமைச்சர் க.பாண்டியராஜன்\nபாஜக, தேமுதிக,பாமகவுடன் பேச்சுவார்த்தை - அதிமுக எம்.பி வைத்தியலிங்கம்\nஜெயலலிதா பிறந்த நாளுக்கு பேனர் - கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்\n“2 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு தேர்தலுக்காக அல்ல” - முதல்வர் பழனிசாமி\nRelated Tags : திமுக , மு.க.ஸ்டாலின் , Dmk , Mk stalin , மக்கள் விரோத அரசு\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்ற���ர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை\nபரோட்டா சாப்பிட்டுவிட்டு அரிவாளை காட்டி மிரட்டிய வழக்கறிஞர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/51134-ben-stokes-had-a-few-words-to-say-after-hit-a-six-vihari.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-16T13:25:46Z", "digest": "sha1:GTYYNG2QUPGJ2VDO5LN6D3CBSKWDAZI5", "length": 12667, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிக்சர் அடித்ததும் மிரட்டினாரா பென் ஸ்டோக்ஸ்? விஹாரி விளக்கம்! | Ben Stokes had a few words to say after hit a six: vihari", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nசிக்சர் அடித்ததும் மிரட்டினாரா பென் ஸ்டோக்ஸ்\nமைதானத்துக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே பதட்டத்தை உணர்ந்தேன் என்று இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹனுமா விஹாரி சொன்னார்.\nஇங்கிலாந்து- இந்திய அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குக் 71 ரன்களும் ஜாஸ் பட்ல���் 89 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்களை சாய்த்தார். பும்ரா, இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.\nRead Also -> விராத் கோலியுடன் வாக்குவாதம்: இங்கி. பந்துவீச்சாளருக்கு அபராதம்\nபின்னர் ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 292 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி இந்த ஸ்கோரை எட்ட, அறிமுக வீரராக களமிறங்கிய ஆந்திராவைச் சேர்ந்த ஹனுமா விஹாரியுடன் சுழல் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவும் காரணம். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த நிலையில் இருவரும் நிலைத்து நின்று ரன்கள் சேர்த்தனர். விஹாரி 121 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்தார்.\nஇதையடுத்து விஹாரி கூறும்போது, ’ அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு முந்தைய நாள் ராகுல் டிராவிட்டுக்கு போன் செய்து சொன்னேன். அவர் சில நிமிடங்கள் பேசி எனக்கு நம்பிக்கை அளித்தார். ’பதட்டமில்லாமல் ஆடு, மனதை தைரியமாக வைத்துக்கொள், ரசித்து விளையாடு’ என்றார். அவருக்கு நான் கடமைபட்டிருக்கிறேன். இந்திய ஏ அணியில் இருந்து எனது வளர்ச்சியில் அவரது பங்கு முக்கியமானது. அவர் சொன்னபடியே களத்தில் இறங்கினேன். ஆனால், பதட்டம் தொற்றிக்கொண்டது.\nஅதை அதிகரிக்க விடாமல் பார்த்துக்கொண்டேன். செட்டில் ஆகும் வரை பந்துகளை மெதுவாகவே எதிர்கொண்டேன். மறுமுனையில் இருந்த விராத் கோலியும் அடிக்கடி நம்பிக்கை அளித்தார். பிறகு பென் ஸ்டோக்ஸ் பந்தில் சிக்சர் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினேன். அவரால் இதை தாங்க முடியவில்லை. கோபத்தில் ஏதோ சொன்னார். உடனடியாக கோலி அவர் அருகில் சென்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை. என்னைத் தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்லியிருந்தால் கண்டிப்பாக பதில் அளித்திருப்பேன். ஆனால் ஃபீல்டில் சிலர் சில ஸ்டைல்களை கையாள்கிறார்கள். எனது ஸ்டைல், இதுபோன்ற விஷயங்களை புறக்கணித்துவிட்டு ஆட்டத்தில் கவனம் செலுத்துவது மட்டுமே. அதனால் ஸ்டோக்ஸ் சொன்னதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை’ என்றார்.\nஅடுத்த 50 ஆண்டுக்கு பாஜக ஆட்சி - அமித் ஷா\nகத்தி முனையில் 230 சவரன் கொள்ளை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து விஹாரி மிரட்டல்\nவெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: ஜோ ரூட் அபார சதம், வலுவான நிலையில் இ��்கிலாந்து\n3-வது டெஸ்ட்: மார்க் வுட் வேகத்தில் சரிந்தது வெஸ்ட் இண்டீஸ்\nகடைசி டெஸ்ட்: பட்லர், ஸ்டோக்ஸ் ஆட்டத்தால் மீண்டது இங்கி. அணி\nநாடு கடத்த இங்கிலாந்து அனுமதி: விஜய் மல்லையா மேல்முறையீடு\nஇங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி\n8 விக்கெட் அள்ளினார் சேஸ்: இங்கிலாந்து அணி பரிதாப தோல்வி\nஅதிக ஒரு நாள் போட்டி: அசாருதீனை சமன் செய்தார் தோனி\n2வது ஒரு நாள் போட்டி: நியூசி. அணிக்கு 325 ரன் இலக்கு\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅடுத்த 50 ஆண்டுக்கு பாஜக ஆட்சி - அமித் ஷா\nகத்தி முனையில் 230 சவரன் கொள்ளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/35847-esorun-cancer-awareness-marathon-in-chennai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-02-16T13:21:54Z", "digest": "sha1:M36BLBAT6GH3FAJNLCE55YVPMVVLHMO6", "length": 9852, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் | ESORUN Cancer Awareness MARATHON in Chennai", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உ��்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nசென்னையில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்\nசென்னையில், வயிறு மற்றும் உணவு குழாய் புற்றுநோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று காலை மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.\nஈசோ இந்தியா என்ற விழிப்புணர்வு அமைப்பின் சார்பில் 21.1 கிலோ மீட்டர், 10, 5 மற்றும் 2 கிலோ மீட்டர் என நான்கு பிரிவுகளில் மாரத்தான் நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கிலிருந்து தொடங்கி சிவானந்தா சலை, அண்ணா சாலை, வழியாக மீண்டும் கலைவாணர் அரங்கை அடையும் வகையில் மாரத்தான் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளை ஈசோ நிறுவனத்தின் நிறுவனர் சந்திரமோகன் தொடங்கி வைத்தார். புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்காக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற மாரத்தானை புதிய தலைமுறையின் தலைமைச் செயல் அதிகாரி ஷ்யாம்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ரொக்கப்பரிசும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.\nசிங்கப்பூரில் ஆவின் பால் விற்பனை தொடக்கம்\nஇரட்டை இலை தீர்ப்பை மக்கள் ஏற்றுக் கொண்டனர்: ஓ.பன்னீர்செல்வம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘வீரர்களுக்கு அஞ்சலி’- பெட்ரோல் பங்குகளில் 15 நிமிடங்கள் விநியோகம் நிறுத்தம்\nஉயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\nசிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்..\nஅதிவேகத்தில் பியானோ வாசித்து உலக அரங்கை அதிரவைத்த சென்னை சிறுவன்\nதுணை நடிகை தற்கொலை வழக்கில் காதலனுக்கு சிறை\nஏழை தொழிலாளர்களுக்கு ரூ2000 சிறப்பு நிதி - தமிழக அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி\nபியூஸ் கோயலுடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு - கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை\n“கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தமிழகம் வந்திருக்கிறேன்” - பியூஸ் கோயல் பேட்டி\nசென்னையில் துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை - வாட்ஸ் அப்பில் வாக்குமூலம்\nRelated Tags : Chennai , TamilNadu , Cancer , Marathon , சென்னை , தமிழ்நாடு , புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் , புற்றுநோய்\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிங்கப்பூரில் ஆவின் பால் விற்பனை தொடக்கம்\nஇரட்டை இலை தீர்ப்பை மக்கள் ஏற்றுக் கொண்டனர்: ஓ.பன்னீர்செல்வம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/6", "date_download": "2019-02-16T13:20:46Z", "digest": "sha1:NZNK2XPOIGLTYBVSB27RJNF7U3CZKS64", "length": 8556, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சிவகார்த்திகேயன்", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nஅஜித்தின் விவேகத்துடன் இணைந்த சிவகார்த்தியனின் வேலைக்காரன்\nசிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பட டீசர் வெளியானது\nசிவகார்த்திகேயனின் வேலைக்காரன் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு\n’சதுரங்க வேட்டை-2’ டீசரை வெளியிடுகிறார் சிவகார்த்திகேயன்\nவிஜய்சேதுபதியால் கைவிடப்பட்ட படத்தில் சிவகார்த்திகேயன்\nவெளியானது வேலைக்காரன் இரண்டாவது போஸ்டர்\nசிவகார்த்திகேயனின் க்யூட்டான நண்பர்கள் தின வாழ்த்து\nசிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nவரிசை கட்டும் மெகா பட்ஜெட் படங்கள்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட ‘சிகை’ பட ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயன் காட்டில் அடை மழை\nசிவகார்த்திகேயனை விடாமல் துரத்தும் பிரபல நிறுவனம்\nவேலைக்காரனுக்காக சிவகார்த்திகேயனுடன் இணைந்த பகத் ஃபாசில்\nஎனக்கும் நயன்தாராவுக்கும் மன வருத்தம்: மோகன் ராஜா ஓபன் டாக்\nஅஜித்தின் விவேகத்துடன் இணைந்த சிவகார்த்தியனின் வேலைக்காரன்\nசிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பட டீசர் வெளியானது\nசிவகார்த்திகேயனின் வேலைக்காரன் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு\n’சதுரங்க வேட்டை-2’ டீசரை வெளியிடுகிறார் சிவகார்த்திகேயன்\nவிஜய்சேதுபதியால் கைவிடப்பட்ட படத்தில் சிவகார்த்திகேயன்\nவெளியானது வேலைக்காரன் இரண்டாவது போஸ்டர்\nசிவகார்த்திகேயனின் க்யூட்டான நண்பர்கள் தின வாழ்த்து\nசிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nவரிசை கட்டும் மெகா பட்ஜெட் படங்கள்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட ‘சிகை’ பட ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயன் காட்டில் அடை மழை\nசிவகார்த்திகேயனை விடாமல் துரத்தும் பிரபல நிறுவனம்\nவேலைக்காரனுக்காக சிவகார்த்திகேயனுடன் இணைந்த பகத் ஃபாசில்\nஎனக்கும் நயன்தாராவுக்கும் மன வருத்தம்: மோகன் ராஜா ஓபன் டாக்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/customer-shocked-by-seeing-a-blood-stained-band-aid-in-swiggy-food/", "date_download": "2019-02-16T14:04:43Z", "digest": "sha1:KNJO7RSL453QTEN7H5M7HOSCK5HMIEKD", "length": 18600, "nlines": 201, "source_domain": "patrikai.com", "title": "சென்னையில் அதிர்ச்சி : ஸ்விக்கி அளித்த உணவில் இரத்தக்கறை படிந்த பிளாஸ்திரி | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்���ம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»சென்னையில் அதிர்ச்சி : ஸ்விக்கி அளித்த உணவில் இரத்தக்கறை படிந்த பிளாஸ்திரி\nசென்னையில் அதிர்ச்சி : ஸ்விக்கி அளித்த உணவில் இரத்தக்கறை படிந்த பிளாஸ்திரி\nஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனமான ஸ்விக்கி நிறுவனம் அளித்த உணவில் இரத்தக் கறை படிந்த பேண்ட் – எய்ட் பிளாஸ்திரி கிடந்துள்ளது.\nதற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடுகளுக்கு உணவு வழங்கப்படும் நிறுவனங்களின் சேவையை பலரும் பயன் படுத்திக் கொள்கின்றனர். அதே நேரத்தில் அது குறித்து வரும் செய்திகளைக் காணும் போது நமக்கு பயத்தை உண்டாக்கி வருகிறது. ஏற்கனவே சொமோட்டோ நிறுவனத்தை சேர்ந்த பணியாளர் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டிய உணவில் தான் சிறிது சாப்பிட்டு விட்டு அளித்த வீடியோ வெளியாகி மக்களை அதிரச் செய்தது.\nதற்போது ஸ்விக்கி நிறுவனத்தில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு குறித்து சற்றே வயிற்றை புரட்டும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.\nசென்னையை சேர்ந்த பாலமுருகன் தீனதயாளன் என்பவர் ஸ்விக்கி மூலம் தமது பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து உணவு ஆர்டர் செய்து வாங்கி உள்ளார். நல்ல பசியுடன் இருந்த அவர் அதை உண்ணும் போது உணவின் இடையில் இரத்தக்கறை படிந்த பாண்ட் எய்ட் பிளாஸ்திரி ஒன்றை கண்டுள்ளார்.\nஅதற்கு பிறகு அதை மேலும் உண்ண அவருக்கு மனம் வரவில்லை. உடனடியாக இது குறித்து அவர் அந்த உணவு விடுதியிடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் அதை கண்டுக் கொள்ளவில்லை. அத்துடன் அவருக்கு மாற்று உணவு ஏற்பாடு செய்யவில்லை. இதனால் வருத்தம் அடைந்த அவர் இது குறித்து படத்துடன் தனது முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளார்.\nஅந்த பதிவில், “ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்த உணவில் இரத்தக்கறை படிந்த பாண்ட் எய்ட் பிளாஸ்திரி ஒன்���ு கிடைத்தது. பாதி சாப்பிட்ட பிறகே நான் இதை பார்த்தேன். உடனடியாக உணவு விடுதியை தொடர்பு கொண்டபோது அவர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அத்துடன் எனக்கு மாற்று உணவும் அளிக்கவில்லை. யாருக்கு அப்படிப்பட்ட உணவை மேலும் உண்ண மனது வரும்\nஸ்விக்கியை நேரடியாக தொடர்பு கொள்ளவோ அவர்கள் செயலி மூலம் புகார் அளிக்கவோ வசதிகள் இல்லை. அந்த செயலி மூலம் உணவு வரவில்லை என்றால் மட்டுமே புகார் அளிக்க முடியும். அவர்களுடன் உரையாட மட்டுமே முடியும்.\nஎனது உரையாடலுக்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை. நான் பொது சுகாதாரத்தை பாதுகாக்காத அந்த உணவு விடுதி மீதும் அத்தகைய உணவு விடுதியை தனது பட்டியலில் வைத்துள்ள ஸிக்கி மீதும் வழக்கு தொடுக்க போகிறேன்” என பதிந்துள்ளார்.\nஇது மிகவும் பரபரப்பானது. இதற்கு இரண்டு நாட்கள் கழித்து உணவு விடுதி உரிமையாளர் தீனதயாளனை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.\nமேலும் தனது பதிவை தீனதயாளன ஸ்விக்கியின் முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளார்.\nஅதற்கு ஸ்விக்கி, ”நாங்கள் ஸ்விக்கி வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்க தேவையான அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறோம். அப்படி இருந்தும் எங்கள் வாடிக்கையாளர் ஒருவருக்கு இது போல நேர்ந்ததற்கு மிகவும் வருந்துகிறோம். இது எங்கள் சேவைக்கு சரியான நிகழ்வு இல்லை என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்.\nஇதில் தொடர்புள்ள உணவு விடுதி தனது பக்கம் தவறு உள்ளதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் இனி நாங்கள் அந்த உணவு விடுதியில் இருந்து எந்த உணவும் வழங்க மாட்டோம். இது குறித்து மேலும் விசாரணையை ஸ்விக்கி நடத்தி வருகிறது” என பதில் அளித்துள்ளது.\nஇந்த பதிவில் பல பின்னூட்டங்கள் இடப்பட்டுள்ளன. அதில் பலரும் தங்களுக்கு ஸ்விக்கி மூலம் அளிக்கப்பட்ட உணவில் இறந்த கரப்பான் போன்ற பொருட்கள் இருந்ததை சுட்டிக் காட்டி உள்ளனர்.\nபோதை: பெற்ற குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை\nபாஜக தலைவரை கூலிப்படை மூலம் கொலை செய்த மற்றொரு பாஜக தலைவர்\nஅதிர்ச்சி- குஜராத்தில் மதிய உணவில் எலி – கடைசிநொடியில் மாணவர்கள் தப்பினர்…\nTags: Blood stained band aid in food, Customer shocked, Swiggy, உணவில் இரத்தக் கறை படிந்த பிளாஸ்திரி, வாடிக்கையாளர் அதிர்ச்ச��, ஸ்விக்கி\nஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதி மன்ற தீர்ப்பு மீண்டும்…. மீண்டும் தள்ளிப்போகும் மர்மம்….\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nவைகோ கண்ணீர்…. வசந்த மாளிகை திரைப்படத்தை பார்க்காத இளைய தலைமுறையினருக்காக…..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஇன்று ராகு, கேது பெயர்ச்சி: திருப்பாம்புரம் உள்பட முக்கிய கோவில்களில் விசேஷ பூஜை\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் செயலிழந்து விட்டது – நாசா அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1399153", "date_download": "2019-02-16T14:40:04Z", "digest": "sha1:NN3VMKLCSJUHFPF4RPIFTWDRUCCYECXQ", "length": 30739, "nlines": 297, "source_domain": "www.dinamalar.com", "title": "அறுபத்தைந்தாம் கலையே ஜல்லிக்கட்டு| Dinamalar", "raw_content": "\nஉயிர் தியாகம் செய்த வீரர்கள் குடும்பங்களுக்குரூ.5 ...\nகொடூர கொலைகாரன் தியாகியாம்: பாகிஸ்தான் ஊடகம் ...\nபாக்., ஆதரவு கருத்து: 'ஓட்டை வாய்' சித்து நீக்கம் 12\nகாஷ்மீரில் ராணுவ அதிகாரி வீரமரணம்\nராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு ஆந்திர அரசு நிதி\nகார்குடி, சவலாப்பேரியில் மக்கள் கண்ணீர் அஞ்சலி 4\nபயங்கரவாதம் என்றால் பாகிஸ்தான்: பிரதமர் மோடி 25\nமுரண்டு பிடிக்கும் சேனா: திணறி தவிக்கும் பா.ஜ., 13\nஆசியாவிலேயே மிகப்பெரியது சென்ட்ரல் மெட்ரோ நிலையம் 18\nகாஷ்மீரில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டுகளுடன் கார் ... 174\nகம்யூ., எம்.எல்.ஏ.,வை கதறவிட்ட பெண் கலெக்டர்: யார் இந்த ... 71\nசிறுபான்மையினர் யார்: கோர்ட் கேள்வி 140\nதியாக வீரர்களின் கடைசி நிமிடங்கள்... 23\nகாஷ்மீரில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டுகளுடன் கார் ... 174\nதி.மு.க., கூட்டணியில் பா.ம.க., மற்றும் வி.சி.,களுக்கு ... 160\nசிறுபான்மையினர் யார்: கோர்ட் கேள்வி 140\nபுவிசார் பண்பாட்டு அடையாளமாகத் திகழும் ஜல்லிக்கட்டு குறித்து தற்போது பேச்சுக்கள்எழத் துவங்கியுள்ளன. சென்ற ஆண்டைப்போல் இந்த ஆண்டும் ��ல்லிக்கட்டை தவறவிட்டு விடக் கூடாது என்பதில் ஒருமித்த செயலாக்கங்களும், கருத்துப்பரிமாற்றங்களும் அவசியம்.சங்க இலக்கிய காலத்திற்கு முன் இருந்தே விளங்கிய இனக்குழு மரபின் தொடர்ச்சியே ஜல்லிக்கட்டு என அழைக்கப்படும் ஏறுதழுவுதல் விளையாட்டு.\nஏறு தழுவுதல், காளை அடக்குதல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என்ற பெயர்களில் நடக்கும் மாடுபிடி விளையாட்டு, நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வருகிறது. பண்டைய சிந்து சமவெளி நாகரிகத்தில், மாடுபிடி விளையாட்டு சீரும் சிறப்புடனும் நடந்ததை மொகஞ்சதாரோவில் நடந்த தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nபண்பாட்டு மரபு:தமிழர்களின் மூத்த குடிகள் வாழ்ந்த இடம் சிந்து சமவெளி. தமிழினத்தில் முல்லை நில மக்களின் பண்பாடு என்பது, விலங்குகளைப் போற்றுதலும், அவற்றைத் தங்களின் வேட்டைத் தொழிலுக்கு ஏற்றவாறு பழக்குதலும். இது காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த பண்பாட்டு மரபாகும். இதன் ஒரு அம்சமாக மாடுகளுக்குப் பொங்கலிட்டு, ஜல்லிக்கட்டுத் திருவிழா நடத்துவதை நாம் பார்க்க வேண்டும். ஒரு பிரிவினரால் கொண்டாடப்பட்ட இம்மரபு காலப்போக்கில், பல்வேறு திணை மக்களின் பெருவிழாவாக மாற்றம் பெறுகிறதெனில், அதிலுள்ள சிறப்பே காரணமாகும்.\nசங்க இலக்கியமான கலித்தொகை 'கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும், புல்லாளே ஆய மகள்' என்கிறது. காளையை அடக்கத் துணிவற்ற இளைஞரை ஒரு பெண் மறு பிறப்பிலும் அவனைத் தொடுவதற்குக் கூட விரும்ப மாட்டாளாம். கூரிய கொம்புகளுடனும், வலுத்த திமில்களுடனும் துள்ளிக் குதித்து ஓடி வரும் காளையை எதிர்கொண்டு நிற்க கூட துணிச்சல் வேண்டும்.\nபண்பாட்டு போர் :காலங்காலமாக இம்மண்ணில் நிகழ்ந்த இந்த பண்பாட்டை தொடரச் செய்வது ஒவ்வொருவரின் கடமை. ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக 2012ல் உச்சநீதிமன்றம் 77 நிபந்தனைகளை விதித்து நடத்த ஒப்புதல் வழங்கியுள்ளது. அது போதுமானது. ஆனாலும் மிருகத் துன்புறுத்தல் என்ற பெயரில் இந்த விளையாட்டைத் தடை செய்ய முயற்சி மேற்கொள்வது தவறான போக்காகும்.\nகால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் உள்ள உறவு என்பது, இந்தப் பூவுலகம் தோன்றியகாலந்தொட்டு நிகழ்ந்து வருவது. மனிதனும் பிற உயிரினங்களின் வாழ்வுடன் தன்னைப் பிணைத்துக் கொண்ட சார்பு உயிரிதான். மனிதன் கட்���மைத்துள்ள பண்பாடு, கலாசாரம், நாகரிகம், வாழ்வியல் என அனைத்துக் கூறுகளிலும் பிற உயிரினங்களின் தாக்கம் இருப்பதை ஒரு போதும் தவிர்க்க இயலாது. இதனைப் பொறுத்தே ஐ.நா., அவை உயிரிப் பன்மயம், பண்பாட்டுப் பன்மயம், மொழிப்பன்மயம் என முழுவதுமாக உணர்ந்து, அதை ஆதரித்து வருகிறது.\nகுறிப்பாக உயிரிப்பண்பாட்டுப்பன்மயம் என்பதில் ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகளையும் அங்கீகரித்து உயிரினங்களுடனான மனித உறவிற்கு உலகளாவிய ஆதரவை நல்குகிறது.\nஅடையாளம் அழிப்பு:காலங்காலமாய் நிலவி வரும் ஒரு பண்பாட்டைத் தடை செய்வதென்பது, மொழியையும், உயிரினப்பன்மயத்தையும், சுற்றுச்சூழலையும், இனக்குழு அடையாளத்தையும் அழிப்பதற்கு ஒப்பாகும்.\nஜல்லிக்கட்டு என்ற மரபு வழித் திருவிழா இந்த ஒற்றைப்புள்ளியில்தான் அமைந்துள்ளது என்பதை மக்கள், அரசு உட்பட அனைவரும் சிந்தித்துப்பார்க்க வேண்டும். தமிழ்மொழியின் பலமே, உள்ளூர்ப் பண்பாடும், அது சார்ந்த வழக்குச்சொற்களும், நம்பிக்கைகளும், சடங்குகளுமாகும். ஜல்லிக்கட்டைத் தடை செய்வதன் மூலமாக, அது சார்ந்த பண்பாடு, வழக்கு, சடங்கு, நம்பிக்கையை கண்டிப்பாக இழக்க நேரிடும்.\nஎருது, காளை அவற்றுடன் சார்ந்து வாழ்கின்ற காளைகள், பசுக்களின் பல்வகைமை நிச்சயமாய் அழிவைச் சந்திக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குச்சொற்களும், அவற்றுடன் தொடர்புடைய சூழலியலும் நம் பயன்பாட்டிலிருந்து முற்றிலும் விலகிச் செல்ல நேரிடும்.\nபூமிக்கு துரோகம்:பிரேசிலில் உள்ள கரிஓகா பழங்குடியினர் 1992 மே 30ம் தேதி, 'எங்கள் மூதாதையர்கள் வகுத்துத் தந்த பாதையில் நாங்கள் எங்களின் எதிர்காலத்தை நோக்கி நடக்கும் உரிமையைப் பெற்றுள்ளோம்,' என்பதை தங்களின் பிரகடனமாக்கினர். இது சுற்றுச்சூழல் தொடர்பான மிகப் புகழ் பெற்ற உலகப்பிரகடனமாகும். அப்பிரகடனத்தை இந்தோனேசியாவின் பாலித்தீவில் 2002 ஜூனில் நடந்த உலக சுற்றுச்சூழல் மாநாடும் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியது. மரபு வழியில் பழங்குடிகளால் பின்பற்றப்பட்டு வரும் பண்பாட்டுக் கூறுகளை முற்றிலுமாக புறக்கணிக்க முயலுதல், இப்பூமிப்பந்துக்கு நாம் செய்யும் துரோகமன்றி வேறில்லை.\nஇந்தியா, குறிப்பாக தமிழ்நாடு பன்முகப்பட்ட பண்பாடு, கலாசாரத்தையும், உள்ளூர் வழக்குச் சொற்களைய���ம் ஏராளமாகக் கொண்டு விளங்குகிறது. அதிலொன்றுதான் ஜல்லிக்கட்டு. இவ்வுறவைப் பிரிக்க நினைக்கும் எந்தச் செயல்பாடுகளும், இன அடையாளத்தை முற்றுமாக அழித்தொழிக்கும் செயல்பாடாக கருதப்படும். ஜல்லிக்கட்டு விளையாட்டை மரபு ரீதியிலான அறிவையும், சூழல் வளத்தையும், பண்பாட்டுப் பெருமையையும் கொண்டிருக்கிறது என்ற பின்னணியிலிருந்து அணுக வேண்டும்.\nசிறுபிள்ளை விளையாட்டல்ல :காளைகளின் கொம்புகளுக்கிடையே கட்டப்பட்டிருக்கும் சல்லிக்காசுக்கு ஆசைப்பட்டு, காளையோடு எதிர்த்து நிற்கின்ற சிறுபிள்ளை விளையாட்டல்ல ஜல்லிக்கட்டு. இந்த மண்ணையும், மக்களையும் தன் உழைப்பால் செழிப்புறச் செய்யும் காளை நண்பனை, காளையன் எதிர்கொண்டு நட்பு பாராட்டி, மகிழ்வோடு விளையாடுகின்ற பண்பாட்டு மரபே ஜல்லிக்கட்டு. ஒட்டிய வயிறும், குழிவிழுந்த கன்னமுமாய் காட்சியளிக்கும் ஏழை உழவன் தான், தன் காளையை மட்டும் கொழுத்ததாய், திமிரெடுத்துக் கம்பீரமாய் வளர்த்துக் காட்சிக்குக் கொண்டு வருகிறான்.\nஅவனா, தன் காளை துன்புறுவதை விரும்பப் போகிறான் கால்நடைகளைத் துன்புறுத்துவதோ அல்லது அவற்றால் மனிதர்களுக்கு காயங்கள் ஏற்படுவதோ நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அதுபோன்ற, நிகழ்வுகளுக்கு இடமளிக்காத வண்ணம் இவ்விளையாட்டை நிகழ்த்தலாம்.சில அறிவுஜீவிகள் கூறுவதைப்போல் ஜல்லிக்கட்டு உயிர் வதை அல்ல. உழவனின் வாழ்வோடு ஒட்டி உறவாடும் ஓர் உயிரை ஊக்கப்படுத்தும்,\nஉன்னதப்படுத்தும் அற்புதமான கலை. உள்ளபடியே தமிழர்தம் ஆய கலைகளில் இது அறுபத்தைந்தாம் கலை. துள்ளிக்குதிக்கட்டும் இந்த மண்ணின் அடையாளமான ஜல்லிக்கட்டு. - இரா.சிவக்குமார், சமூக ஆர்வலர்,மதுரை. 99948 27177.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nநல்ல பதிவு .நன்றி அய்யா .எதுவாக வைத்து கொண்டாலும் பொங்கல் களை ஜல்லிகட்டால் தான் .\nதமிழன் அல்லாதவன் தான் இக்கலையை எதிர்ப்பான் . வாழகதமிழர்\nஆளாளுக்கு அடிச்சி விடுறாய்ங்க..அப்புறம் கலைகளின் எண்ணிக்கை பல்கிப் பெருகி 100 ஐத் தாண்டிவிடும் போல..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2008399", "date_download": "2019-02-16T14:44:35Z", "digest": "sha1:XFFNGNKF65JNCNVC3XKUDAVG5IJ2VQS5", "length": 29659, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "காதல் பாடிய பாரதிதாசன் ஏப்.29- பாரதிதாசன் பிறந்த நாள்| Dinamalar", "raw_content": "\nஉயிர் தியாகம் செய்த வீரர்கள் குடும்பங்களுக்குரூ.5 ...\nகொடூர கொலைகாரன் தியாகியாம்: பாகிஸ்தான் ஊடகம் ...\nபாக்., ஆதரவு கருத்து: 'ஓட்டை வாய்' சித்து நீக்கம் 12\nகாஷ்மீரில் ராணுவ அதிகாரி வீரமரணம்\nராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு ஆந்திர அரசு நிதி\nகார்குடி, சவலாப்பேரியில் மக்கள் கண்ணீர் அஞ்சலி 4\nபயங்கரவாதம் என்றால் பாகிஸ்தான்: பிரதமர் மோடி 25\nமுரண்டு பிடிக்கும் சேனா: திணறி தவிக்கும் பா.ஜ., 13\nகாதல் பாடிய பாரதிதாசன் ஏப்.29- பாரதிதாசன் பிறந்த நாள்\nஆசியாவிலேயே மிகப்பெரியது சென்ட்ரல் மெட்ரோ நிலையம் 18\nகாஷ்மீரில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டுகளுடன் கார் ... 174\nகம்யூ., எம்.எல்.ஏ.,வை கதறவிட்ட பெண் கலெக்டர்: யார் இந்த ... 71\nசிறுபான்மையினர் யார்: கோர்ட் கேள்வி 140\nதியாக வீரர்களின் கடைசி நிமிடங்கள்... 23\nகாஷ்மீரில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டுகளுடன் கார் ... 174\nதி.மு.க., கூட்டணியில் பா.ம.க., மற்றும் வி.சி.,களுக்கு ... 160\nசிறுபான்மையினர் யார்: கோர்ட் கேள்வி 140\nனிதினும் இனிதான காதல் உணர்வு காலங்காலமாகத் தமிழ் இலக்கியங்களில் இன்றியமையாத பாடற்பொருளாய் இடம்பெற்று வந்துள்ளது. பாவேந்தர் பாரதிதாசனும் காதல் பாடல்களை நிரம்பப் பாடியுள்ளார். மொழியுணர்வுக்கு அடுத்து காதல் உணர்வு அவரது பாடல்களில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.திருக்குறள் காமத்துப்பாலில் வரும் ஒரு தலைவி “செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின்வல்வரவு வாழ்வார்க்கு உரை”எனத் தன் உணர்வை உணர்த்துவாள். பாரதிதாசன் படைக்கும் காதலியோ“ இருப்பதாய் இருந்தால் என்னிடம்சொல்க - நீ போவதாய் இருந்தால் என் கட்டைக்குச்சொல்” என்கிறாள்.திருவள்ளுவரின் தலைவி 'நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை' எனக் குறிப்பாக பேச, பாவேந்தரின்காதலியோ கறாராக - வெட்டு ஒன்று துண்டு இரண்டாக 'நீ போவதாய் இருந்தால் என் கட்டைக்குச் சொல்' என வெளிப்படையாக உடைத்துப் பேசுகிறாள்; 'பிரிந்த மறுகணமே இறந்து விடுவேன்' என்பதை 'என் கட்டைக்குச் சொல்' எனக் குறிப்பிடுவதன் மூலம் உணர்த்தி விடுகிறாள்.\nபாரதியின் கவிதா மண்டலத்தை சார்ந்தவர் பாரதிதாசன் என்பது காதல் சித்திரிப்பிலும் பொருந்தி வருகின்றது. பாரதியார் 'பெண்மை' என்ற கவிதையில் “காற்றில் ஏறி��வ் விண்ணையும் சாடுவோம்காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே” என்று காதற் பெண்ணின் பார்வைக்கு உள்ள தனி ஆற்றலைப் பாடுவார். பாரதிதாசனும் 'சஞ்சீவி பர்வத்தின் சார'லில் “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம்”என்று பாடியுள்ளார்.கலிங்கத்துப் பரணியில் ஒரு சுவையான காட்சி. போருக்குச் சென்ற தன் கணவன் திரும்பி வந்திருப்பான் என்று எதிர்பார்த்து வீட்டுக் கதவைத் திறந்து பார்க்கிறாள் மனைவி; கணவன் வராமல் போகவே வீட்டுக் கதவை அடைக்கிறாள். இந்தத் திறப்பும் அடைப்பும் மாறி மாறி நிகழவே வீட்டு வாயிற் கதவின் குமிழ்கள் இங்கும் அங்கும் அலைந்து தேய்ந்து போகின்றன என்பது கலிங்கத்துப் பரணி காட்டும் சுவையான காதல் ஓவியம்.இதன் வளர்ச்சி நிலையாகக் 'கதவு பேசுமா' என்ற தலைப்பில் ஓர் அழகிய காதல் ஓவியத்தை உருவாக்கியுள்ளார் பாரதிதாசன். தன் காதல் துணையைப் பிரிந்து சென்ற வேல்முருகன் காதலுணர்வு துரத்த வருகிறான்; ஏதும் பேசாமல் இரு விரலை மட்டும் தனது வீட்டுக் கதவில் ஊன்றுகிறான். 'திறந்தேன்' என்ற தலைப்பில் ஓர் அழகிய காதல் ஓவியத்தை உருவாக்கியுள்ளார் பாரதிதாசன். தன் காதல் துணையைப் பிரிந்து சென்ற வேல்முருகன் காதலுணர்வு துரத்த வருகிறான்; ஏதும் பேசாமல் இரு விரலை மட்டும் தனது வீட்டுக் கதவில் ஊன்றுகிறான். 'திறந்தேன்' என்று ஒரு சொல் வரக் கேட்கிறான். 'ஆஆ' என்று ஒரு சொல் வரக் கேட்கிறான். 'ஆஆஇ மரக்கதவும் பேசுமா' என்று வியப்பு மேலிடுகிறது அவனுக்கு. 'என்ன புதுமை' என அவன் மருண்டு நிற்க மறுநொடியில் சின்னக் கதவு திறக்கிறது. அவன் தன் அருமைக் காதலியின் மலர்க் கையை நுகர்கிறான்; அவள் முகத்தில் புன்முறுவல் கண்டு உள்ளம் பூரிக்கிறான்; 'என்னேடி தட்டு முன்பு தாழ்திறந்து விட்டாயே' என அவன் மருண்டு நிற்க மறுநொடியில் சின்னக் கதவு திறக்கிறது. அவன் தன் அருமைக் காதலியின் மலர்க் கையை நுகர்கிறான்; அவள் முகத்தில் புன்முறுவல் கண்டு உள்ளம் பூரிக்கிறான்; 'என்னேடி தட்டு முன்பு தாழ்திறந்து விட்டாயே' என்று வியப்புடன் கேட்கிறான். அவனுக்கு மறுமொழியாக, “விட்டுப் பிரியாதார் மேவும் ஒரு பெண் நான்; பிரிந்தார் வரும்வரைக்கும் பேதை தெருவில்கருமரத்தால் செய்த கதவு”என்று கூறுகிறாள் அவனது உள்ளங்கவர் காதலி. பிரிந்து ��ென்ற கணவன் வரும் வரையில் வீட்டுக் கதவாகவே மாறி வழிமேல் விழி வைத்து எப்போதும் காத்திருக்கும் ஓர் உயிருள்ள பெண்ணோவியத்தை உருவாக்கிக் காட்டியுள்ளார் பாரதிதாசன்.\nசங்க அக இலக்கியம் சமுதாயத்தில் உயர்நிலையில் உள்ளவர்களின் காதலைப் பாடியது. பாவேந்தர் பாரதிதாசன் காதல் பாடல்களில் இம்மரபினை மாற்றியுள்ளார். ஏழை எளியோரின் காதலுக்கு ஏற்றம் தந்துள்ளார். கவிஞரின் 'இசையமுது' என்னும் நுாலில் காதல் பகுதியில் இடம்பெற்றுள்ள பாடல்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.“கட்டி வெல்லத்தைக் கசக்குது என்றாள்; அவன் கட்டாணி முத்தம் இனிக்குது என்றாள்”என்பது சாதாரண பெண் தொழிலாளியின் காதல் மொழி.“அதோ பாரடி அவரே என் கணவர்; அதோ பாரடிபுதுமாட்டு வண்டி ஓட்டிப் போகின்றார் என்னை வாட்டி”என்பது ஒரு மாட்டு வண்டிக்காரர் மனைவியின் வாய்மொழி.இங்ஙனம் ஏழை எளிய மக்களின் காதல் வாழ்வுக்குத் தலைமை இடம் தந்து பாரதிதாசன் பாடியிருப்பது குறிப்பிடத்தக்க மரபு மாற்றம் ஆகும்.\nபொதுவாகப் பழந்தமிழ் இலக்கியம் காட்டும் தலைவி தன் காதல் வேட்கையைத் தலைவன் முன்னே வெளிப்படையாக எடுத்துரைக்க மாட்டாள். பாரதிதாசன் படைக்கும் காதலி இவ் விதியினின்றும் சிறிது மீறிப் பத்து வழிகளில் தன் காதலை வெளிப்படுத்துகிறாள்;அக்காதலி இடம்பெறும் கவிதைக்குக் 'கைப்புண் நோக்கக் கண்ணாடியா வேண்டும்' எனத் தலைப்பிட்டுள்ளார் கவிஞர். காதலி முன்னே வருகிறாள்; தன் உடை திருத்துகிறாள்; மின்னிடை குலுக்குகிறாள்; அருகே வந்து தோளால் காதலனை இடித்துக் கொண்டு போகிறாள்; வீட்டின் பின்னே காதலன் போகும்போது கொஞ்சும் கருங்குயில் போலே மெல்ல மெல்லப் பாடுகிறாள்; காதலனின் நாய்க்குட்டிக்கு அவன் கண்ணெதிரே முத்தம் கொடுக்கிறாள்; சின்னச் சிட்டுக்களின் கூடல் கண்டு காதலனைப் பார்த்து அழுகிறாள்; காலம் கடத்தக் கூடாதென்று கையொடு பிடிக்கிறாள். 'என் மேல் ஆசை இல்லாவிட்டால் அவள் இப்படியெல்லாம் நடந்து கொள்வாளா' எனத் தலைப்பிட்டுள்ளார் கவிஞர். காதலி முன்னே வருகிறாள்; தன் உடை திருத்துகிறாள்; மின்னிடை குலுக்குகிறாள்; அருகே வந்து தோளால் காதலனை இடித்துக் கொண்டு போகிறாள்; வீட்டின் பின்னே காதலன் போகும்போது கொஞ்சும் கருங்குயில் போலே மெல்ல மெல்லப் பாடுகிறாள்; காதலனின் நாய்க்குட்டிக்கு அவன��� கண்ணெதிரே முத்தம் கொடுக்கிறாள்; சின்னச் சிட்டுக்களின் கூடல் கண்டு காதலனைப் பார்த்து அழுகிறாள்; காலம் கடத்தக் கூடாதென்று கையொடு பிடிக்கிறாள். 'என் மேல் ஆசை இல்லாவிட்டால் அவள் இப்படியெல்லாம் நடந்து கொள்வாளா' என்று நினைத்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வருகிறான் காதலன்.\n'குடும்ப முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்; நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்' என்னும் கருத்துக்கு இலக்கியமாகப் பாவேந்தர் பாரதிதாசன் படைத்துஉள்ள நுால் 'குடும்ப விளக்கு'. இந்நுால் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அவற்றுள் ஐந்தாம் பகுதி 'முதியோர் காதல்' பற்றியது. அதில் வரும் மணவழகருக்கு வயது 105; அவரது துணைவி தங்கத்திற்கு வயது 100. 'ஒருவருக்காகவே மற்றவர்' என உருவாக்கப்பட்ட அம் முதியோரின் காதல் மாட்சியை மணவழகரின் கூற்றின் வாயிலாக நெஞ்சை அள்ளும் வகையில் புலப்படுத்துகின்றார் பாரதிதாசன்.“புதுமலர் அல்ல காய்ந்தபுற்கட்டே அவள் உடம்புசதிராடும் நடையாள் அல்லள்தள்ளாடி விழும் மூதாட்டிசதிராடும் நடையாள் அல்லள்தள்ளாடி விழும் மூதாட்டிமதியல்ல முகம் அவட்குவறள் நிலம்; குழிகள் கண்கள்மதியல்ல முகம் அவட்குவறள் நிலம்; குழிகள் கண்கள்எதுஎனக்கு இன்பம் நல்கும்”முதியவரின் நெஞ்சில் அவரது வாழ்க்கைத் துணையான முதியாளே வாழ்கின்றாள். அதே போல முதியவளின் நெஞ்சில் தேன் மழையாக இருக்கின்றார் முதியவர்; சலிக்காது அன்பு கொள்ளும் இரண்டு மனப் பறவைகளைக் 'குடும்ப விளக்'கின் இறுதிப் பகுதியில் சொல்லோவியமாக்கியுள்ளார் பாரதிதாசன்.பாவேந்தர் பாரதிதாசன் காதலைக் குறித்து நிரம்பப் பாடியிருக்கிறார்; காதலை நுணுக்கமாக, சுவையாகப் பாடியிருக்கிறார். சுவை கெடாது காதற் கவிதைகளைப் பாடுவதில் பாரதிதாசனாருக்கு நிகர் அவரே எனலாம்.பேராசிரியர் இரா.மோகன்எழுத்தாளர், மதுரை94434 58286\nவாழ்க்கை ஒரு வசந்த கீதம்\nசுத்தமான சுவாசம் அவசியம் : இன்று உலக ஆஸ்துமா தினம்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்ப��ர்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாழ்க்கை ஒரு வசந்த கீதம்\nசுத்தமான சுவாசம் அவசியம் : இன்று உலக ஆஸ்துமா தினம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/mar/18/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2668139.html", "date_download": "2019-02-16T14:20:15Z", "digest": "sha1:OSO27XSKIXFH7GB7YU3REDLFDUMYPIED", "length": 7504, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஆரணியில் முன்னறிவிப்பு இல்லாத மின் நிறுத்தத்தால் வியாபாரிகள் பாதிப்பு: மின் வாரிய செயற்பொறியாளரிடம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஆரணியில் முன்னறிவிப்பு இல்லாத மின் நிறுத்தத்தால் வியாபாரிகள் பாதிப்பு: மின் வாரிய செயற்பொறியாளரிடம் கோரிக்கை மனு\nBy DIN | Published on : 18th March 2017 07:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆரணியில் முன்னறிவிப்பு இல்லாமல் மின் மிறுத்தம் செய்யப்படுவதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக மின் வாரிய செயற்பொறியாளரிடம் அவர்கள் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.\nஆரணி பகுதியில் மின்வாரியம் சார்பில் தற்போது முன்னறிவிப்பு இல்லாமல் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதற்கு முன்பு மாதத்தில் 3-ஆவது அல்லது 4-ஆவது சனிக்கிழமை அன்று பராமரிப்புப் பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படும்.\nஅதேபோல, இனி வரும் காலங்களில் மாதத்தில் ஒரு சனிக்கிழமை மட்டும் பராமரிப்புப் பணிக்காக அறிவிப்பு செய்து மின் நிறுத்த செய்ய வலியுறுத்தி, ஆரணி வட்டார அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் ஆரணி மின்வாரிய செயற்பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு ���த்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/01/93751/", "date_download": "2019-02-16T14:21:55Z", "digest": "sha1:MZ3NYYEKOC7YZZU5GMAX6XWFOQLBIVSC", "length": 7003, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது – ITN News", "raw_content": "\nசட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது\nஸ்ரீ லங்கா எயார் லயன்ஸ், ஸ்ரீ லங்கா கேட்டரின் மற்றும் மிஹின் லங்கா நிறுவன ஊழல் விவகாரம்- 3 வது தினமாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 0 07.ஜூன்\nஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது 0 13.ஜன\nமகாவலி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரியொருவர் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது 0 20.அக்\nகொழும்பு புறக்கோட்டை பகுதியில் சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேக நபரிடமிருந்து 4 இலட்சம் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதுன் அதன் பெறுமதி 2 கோடி ரூபாவென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nநுண்கடன் ரத்து உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்\nதுறைமுகத்தில் தேங்கியுள்ள சகல கொள்கலன்களையும் ஒரு வாரத்தில் வெளியேற்ற நடவடிக்கை\nபடபடப்பான நிலையிலும் பரபரப்பான வெற்றியை பெற்ற இலங்கை\nஇலங்கை அணிக்கு இலக்கு 304\n9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு அரங்கு\nபாகிஸ்தான் சாதனை படைக்கும்-மொயின் கான்\nமுன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு சிறை\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\nதிருமணத்திற்கு இடம் தேடும் எமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-02-16T13:03:00Z", "digest": "sha1:27FGF7W5ROESFW6MKJKKGDAPE6TCAWKD", "length": 6138, "nlines": 118, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழக சட்டப்பேரவை – GTN", "raw_content": "\nTag - தமிழக சட்டப்பேரவை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய ஜனாதிபதி தேர்தல் – தமிழக சட்டப்பேரவை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு:-\nஇந்தியாவின் ஜனாதிபதி தேர்தலின் போது தமிழக சட்டப்பேரவை...\nதமிழக சட்டப்பேரவையில் வரவுசெலவுத்திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது\nதமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக நிதியமைச்சர்...\n‘நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிவோம், பின் மன்னிப்புப் பற்றி ஆராய்வோம்’ February 16, 2019\nமுல்லைத்தீவு சென்ற ரணிலின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்… February 16, 2019\nமுல்லைத்தீவில் ரணில் – அபிவிருத்தி குறித்து ஆராய்வு… February 16, 2019\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/tag/civilization/", "date_download": "2019-02-16T14:09:53Z", "digest": "sha1:QJC7RGBL5UNNK5E3HTRNMVTP5ENYXD5T", "length": 6913, "nlines": 51, "source_domain": "tamilbtg.com", "title": "civilization – Tamil BTG", "raw_content": "\nகடந்த 2017 மே மாதத்தில் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணரான டோனி சேபா என்பவர் 2025ஆம் ஆண்டிற்குள் ���ச்சா எண்ணெய் ஏற்றுமதியை அனைத்து நாடுகளும் நிறுத்தி விடும் என்றும், விரைவில் பெட்ரோல், டீசல் கார்கள் அனைத்தும் குப்பைக்குச் சென்று விடும் என்றும் கருத்து தெரிவித்து உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். இன்றைய உலகப் பொருளாதாரம் கச்சா எண்ணெயை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், பெரும்பாலான ஊடகங்கள் இந்த முக்கிய செய்தியை இருட்டிப்பு செய்து விட்டன.\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (47) நாஸ்திகம் (4) ஞான வாள் (47) தத்துவம் (38) குரு (12) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (37) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (35) பொது (125) முழுமுதற் கடவுள் (25) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (20) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (22) ஸ்ரீமத் பாகவதம் (76) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (70) ஸ்ரீல பிரபுபாதர் (160) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (70) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (73)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nகிருஷ்ணரை திருப்தி செய்வதே பக்குவத்தின் பொருள்\nதூய வாழ்விற்கு உயர்வு பெறுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka?limit=7&start=7", "date_download": "2019-02-16T13:00:31Z", "digest": "sha1:PHF4FNMS2VOXQ3H4FJHAN4SDCA5WQNGF", "length": 11485, "nlines": 213, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இலங்கை", "raw_content": "\nவடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது; யாழில் ரணில் தெரிவிப்பு\nவடக்கு மாகாண மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nRead more: வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது; யாழில் ரணில் தெரிவிப்பு\nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் ஒன்றுகூட பூரணமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை: விஜயகலா மகேஸ்வரன்\n“கடந்த நான்கு ஆண்டுகளில் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு கிட்டத்தட்ட 6000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு பாடசாலையும் பூரணமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை.” என்று கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nRead more: வடக்கு மாகாணப் பாடசாலைகளில் ஒன்றுகூட பூரணமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை: விஜயகலா மகேஸ்வரன்\nஅதிகாரத்தை வைத்து அரசாங்கம் மக்களை மிரட்டுகிறது: மஹிந்த ராஜபக்ஷ\nமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்காத அரசாங்கம், இன்று அதிகாரத்தை பயன்படுத்தி அனைவரையும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.\nRead more: அதிகாரத்தை வைத்து அரசாங்கம் மக்களை மிரட்டுகிறது: மஹிந்த ராஜபக்ஷ\nபிரான்ஸ் - ரியூனியன் தீவிலிருந்து 70 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தல்\nஆழ் கடல் வள்ளத்தின் மூலம் சட்டவிரோதமாக ரீயூனியன் தீவை சென்றடைந்த 72 இலங்கையருள் 70 பேர் இன்று வியாழக்கிழமை விசேட விமானம் மூலம் நாடு திரும்புகின்றனர்.\nRead more: பிரான்ஸ் - ரியூனியன் தீவிலிருந்து 70 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தல்\nஐ.தே.க.வைச் சேர்ந்தவரே இம்முறை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார்: நவீன் திசாநாயக்க\nஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) ஜனாதிபதி வேட்பாளர், கட்சியைச் சார்ந்தவராக இருப்பாரே தவிர, வெளிநபராக இருக்கப் போவதில்லை என்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும், ஐ.தே.க.வின் தேசிய அமைப்பாளருமான நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nRead more: ஐ.தே.க.வைச் சேர்ந்தவரே இம்முறை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார்: நவீன் திசாநாயக்க\nபிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்களை ஐ.தே.க. காப்பாற்றாது: நளின் பண்டார\nமத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்களை, ஐக்கிய தேசியக் கட்சி பாதுகாக்காது என்று பிரதி அமைச்சர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.\nRead more: பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்களை ஐ.தே.க. காப்பாற்றாது: நளின் பண்டார\nதமிழர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் ஐ.நா. காலதாமதம் செய்கிறது: அனந்தி சசிதரன்\nபோர் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகளாகும் நிலையில், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதில் ஐக்கிய நாடுகள் தொடர்ந்தும் கால தாமதத்தையே காட்டுவதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nRead more: தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் ஐ.நா. காலதாமதம் செய்கிறது: அனந்தி சசிதரன்\nஉண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்��ுழுவை அமைப்பது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம்\nவடக்கு மக்கள் எதிர்நோக்கும் ‘நீர்’ பிரச்சினைக்கு துரித தீர்வு அவசியம்: மைத்திரி\nரணில் நாளை வடக்கு விஜயம்; மீள்குடியேற்றம், மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_217.html", "date_download": "2019-02-16T13:38:19Z", "digest": "sha1:QLD3BOXITUPUOY7CAYN3M2GF6CPEEWY4", "length": 8408, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "துருக்கியின் புலமைப்பரிசில் திட்டத்திற்கு குறைந்தளவிலேயே விண்ணப்பிக்கின்றனர் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nதுருக்கியின் புலமைப்பரிசில் திட்டத்திற்கு குறைந்தளவிலேயே விண்ணப்பிக்கின்றனர்\nதுருக்கி அரசாங்கத்தினால் வழங்கப்படும் உயர்தர கற்கைகளுக்கான வருடாந்த புலமைப்பரிசில் திட்டத்திற்கு இலங்கையர்கள் குறைந்தளவிலேயே விண்ணப்பிப்பதாக வெளிநாடுகளில் வசிக்கும் துருக்கியர்கள் மற்றும் தொர்டபுடைய சமூகங்களுக்கான தலைமையகத்தின் (YTB) ஆய்வாளர் அஹ்மத் அலெம்தார் தெரிவித்தார்.\nதுருக்கி அனடோலு ஏஜன்சி ஊடக நிறுவனம் மற்றும் துருக்கியின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நிறுவனம் (TIKA) இணைந்து நடாத்திய இராஜதந்திர ஊடகவியல் பயிற்சி நெறியில் பங்குபற்றிய ஊடகவியலாளர்கள் துருக்கி வெளிவிவகார அமைச்சின் கீழ் இயங்கும் வெளிநாடுகளில் வசிக்கும் துருக்கியர்கள் மற்றும் தொர்டபுடைய சமூகங்களுக்கான தலைமையகத்துக்கு விஜயம் செய்தனர்.\nஇதன்போது குறித்த புலமைப்பரிசில் திட்டங்களுக்கு இலங்கையர்கள் விண்ணப்பிப்பது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nவெளிநாட்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் சந்தர்ப்பங்கள் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஆய்வாளர் அஹ்மத் அலெம்தார், துருக்கி நாட்டின் மூலம் வருடாந்தம் 5,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் சந்தர்ப்பம் வழங்குவதாக குறிப்பிட்டார்.\nகடந்த 1992 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் YTB நிறுவனத்தின் ஊடாக ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nசுமார் 160 நாடுகளில் இருந்து 16,000 மாணவர்கள் தற்பொழுது இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் துருக்கியில் உள்ள துருக்கியின் 55 மாகாணங்களில் உள்ள 105 பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை கற்றுவருகின்றனர்.\nபொறியியல், தொழிநுட்பம், கலை மற்றும் மனிதவியல் கற்கைகள், சமூக விஞ்ஞானம், விவசாயம், மருத்துவம் மற்றும் நிர்வாக விஞ்ஞானம் போன்ற பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பு, பட்டபின் படிப்பு, கலாநிதி கற்கை, ஆய்வு கற்கைகளுக்கும் புலமைப்பரிசில் வழங்கப்படுவதுடன் குறுகிய கால புலமைப்பரிசில் திட்டங்களும் வழங்கப்படுகின்றன.\nஇணையத்தின் மூலம் மாத்திரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் மேற்படி புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்களை www.turkiyeburslari.gov.tr எனும் இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும்\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-02-16T14:22:09Z", "digest": "sha1:MRXVVN44MLN6SUZOBIAICVQ6I7G7ELKO", "length": 30215, "nlines": 498, "source_domain": "www.theevakam.com", "title": "வன்னி | www.theevakam.com", "raw_content": "\nஇந்தியாவின் தமிழகத்திற்கு தலை மன்னாாில் இருந்தும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இ ருந்தும் மிக விரைவில் படகு சேவைகள் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார்..\nயாழ்.கொலன் தோட்டம் பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன..\nயாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியார் தடுத்து நிறுத்தினர் ..\nமுல்லைத்தீவு மாவட்டமே புலுதிப்புயலுக்குள் சிக்கியுள்ளது…\nபிரான்ஸின் ரியூனியன் தீவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 64 பேரில், எட்டுப் பேரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள���ர்.\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம்…\nபல ராணுவ வீரர்களை இரக்கமே இல்லாமல் கொன்ற பயங்கர தீவிரவாதி…\nமகிந்தவை கடுமையாகிய சாடிய சுமந்திரன்\nஈரான் கடற் படைக்கு உரித்தான 03 யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்..\nதங்க நகை விற்பனை நிலையங்களுக்கு சென்று போலி நகைகளை கொடுத்து தங்க ஆபரணங்களை பெற்ற பெண் கைது…\nHome இலங்கைச் செய்திகள் வன்னி\nஈழத்து போரிலிருந்து இரும்பு மனிதராக வாழும் நான்கு பிள்ளைகளின் தாய்\nவன்னியில் வாழ்கின்ற பலர் இரும்பு மனிதர்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் உடல்களில் சதையும்,இரத்தமும், எலும்போடு சேர்ந்து இரும்பு துண்டுகளும் காணப்படுகிறது. யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர்...\tமேலும் வாசிக்க\nவன்னியில் இப்படி ஒரு அதிசயக் காட்சியா\nகிளிநொச்சியிலிருந்து அக்கராயன்குளத்துக்கு இரண்டு வழிகளால் போகலாம். ஒன்று முறிகண்டி வழியாக. மற்றது கோணாவில் ஊடாக. பாதை சீரில்லா விட்டாலும் நான் போக விரும்புவது கோணாவில் வழியாகவே. அப்படிக் கோண...\tமேலும் வாசிக்க\nகிளிநொச்சியில் ஆயுதங்களுடன் இளைஞன் கைது\nசட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி இளைஞன் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர் பளை, கரந்தாய் பகுதியிலுள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மறைத்து வைக...\tமேலும் வாசிக்க\nவடக்கில் சில காணிகள் நாளை விடுவிக்கவுள்ளதாக தெரிவிப்பு.\nமுல்லைத்தீவிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் போதைப்பொருள் தடுப்புவாரத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நாளை (21) முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்ந...\tமேலும் வாசிக்க\nமுல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாய் பலி\nமுல்லைத்தீவு – மாந்தை கிழக்கு, கரும்புள்ளியான் பகுதியில் மின்சாரம் தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று நேற்று 5.30 மனியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்த...\tமேலும் வாசிக்க\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nபயனாளிகளிற்கு வாழ்வாதார உதவி வழங்குவதற்கு இலஞ்சமான பணம் பெற்றுக்கொண்ட பிரதேச செயலக பெண் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று கையும் களவுமாக அதி��ாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். பூநகரி பிரதேச செயலக...\tமேலும் வாசிக்க\nஉதவிக்கு இலஞ்சம் கோரிய உத்தியோகஸ்தர் கைது\nகிளிநொச்சி – பூனகரி பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு பிரதேச செயலகத்தினால் வழங்கிய உதவிக்கு, இலஞ்சம் பெற முயன்ற பிரதேச செயலக உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ந...\tமேலும் வாசிக்க\nஆலய வழிபாட்டை தடுத்த பௌத்த துறவிகள்\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நாயாற்றுப் பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில் இன்று பொங்கல் நிகழ்வும் அன்னதான நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதன்போது நீராவியடி பிள்ளையார் ஆலயத்தினை ஆக்கிரமித...\tமேலும் வாசிக்க\nகிளி . பன்னங்கண்டியில் நாமல்\nபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலமையிலான குழுவினர் கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். கிளிநாச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறித்த பகுதிக்கு விஜயம் மேற்க...\tமேலும் வாசிக்க\nகருணா – கறுப்பு ஆடு\nவடக்கில் இருந்து இராணுவத்தினரை அகற்ற தமிழ் மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருவதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். சமகாலத்தில் இராணுவத்தினர் மீது தமிழ்...\tமேலும் வாசிக்க\n அதிர்ச்சியடைந்து தந்தை அளித்த பரபரப்பு புகார்\n துணை இராணுவ வீரரின் கண்ணீர் கதை.\nவேலை செய்த இடத்தில் திருட்டுதனம்\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nஇந்தியாவை அமைதியாக இருக்க சொல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டும்\nவீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் சோதனை துக்கத்தில் கதறி அழுத குடும்பத்தினர்.\n தாயாரை தேடி கதறியழுத குழந்தை.\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nசெல்போனில் சார்ஜ் தீர்ந்ததால் விபரீதம்\n வீர மரணம் அடைந்த துணை இராணுவ வீரரின் கண்ணீர் கதை.\nஉரிமையாளர் எடுத்த அதிரடி முடிவால் பச்சிளம்குழந்தைக்கு நேர்ந்த பதறவைக்கும் கொடூரம்.\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nஇந்தியாவை அமைதியாக இருக்க சொல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டும்\nநாட்டுக்காக வீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் நேர்ந்த சோதனை\n 4 பேர் பரிதாப பலி.\nபால் கோவா கொழுக்கட்டை எப்படி செய்வது\n குடும்பத்தார் எடுத்த அதிரடி முடிவு\n அதிர்ச்சியடைந்து தந்தை அளித்த பரபரப்பு புகார்\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nபுற்றுநோய் வராமல் தடுக்க , இதனை செய்தால் போதும்\nஆரோக்கியமான சிவப்பு முட்டை கோஸ், கேரட் சாலட்\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nகுழந்தையை கடத்திச் சென்ற குரங்கு\nஎதிர்காலத்தில் தொழில் சிறப்பாக இருக்க\nசரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nஅழகை ஒரே இரவில் மீட்க இந்த ஒன்று போதும்…\nகூந்தல் பிரச்சனைக்கு தீர்வு கருஞ்சீரகம்…\nஉதடுகள் வறண்டு இருந்தால்… சிறப்பான தீர்வு\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2015/jan/30/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-1057875.html", "date_download": "2019-02-16T13:10:41Z", "digest": "sha1:SNUODAAACTE6R6FA2CII4SGHUADNX3AT", "length": 6031, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "சிவனுக்கு துளசி வழிபாடு- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nBy dn | Published on : 30th January 2015 04:59 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவாலயங்களில் வில்வ இலைகளை அர்ச்சனைக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் சிவகங்கை, திருப்பாச்சேத்தியிலுள்ள மருநோக்கும் பூங்குழலி சமேத திருநோக்கிய அழகியநாதர் கோயிலில் சிவனுக்கு சோமவாரத்தில் துளசியால் அர்ச்சனை செய்கிறார்கள். நளச்சக்ரவர்த்தியால் பூஜிக்கப்பட்ட மிகவும் பழைமையான தலமிது இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/13/98127/", "date_download": "2019-02-16T13:52:12Z", "digest": "sha1:LOBDEJ6Y6R2VFGNRMFH4UWQIZFIMQYBD", "length": 9567, "nlines": 137, "source_domain": "www.itnnews.lk", "title": "19ஆவது திருத்தத்தின் ஊடாக சுயாதீனமாக செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது – ITN News", "raw_content": "\n19ஆவது திருத்தத்தின் ஊடாக சுயாதீனமாக செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது\nஒருதொகை சிகரெட்டுடன் பயணியொருவர் விமான நிலையத்தில் கைது 0 12.டிசம்பர்\nதுப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி 0 25.டிசம்பர்\nமஹிந்த கனவு காணுகிறார்-அமைச்சர் துமிந்த 0 15.செப்\nஅரசியல் அமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக பொலிஸ் மற்றும் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nமாளிகாவத்தை லக்கிரு செவன வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்���ுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிடார். நேற்று நடைபெற்ற இந்த நிகழ்pல் அதனூடாக போதைப்பொருளை நாட்டைவிட்டு இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.மாளிகாவத்தை லக்கிரு செவன வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 384 வீடுகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ஆயிரத்து 536 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.\nவங்குரோத்து அரசியல்வாதிகள் நீதிமன்றத்தை அரசியல் உதைபந்தாட்டமாக்குவதற்கு எண்ணுகின்றனர். அதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் அமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிலர் அதனை குழப்புவதற்கு முயற்சி செய்கின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nகொழும்பு மாநகரின் சேரிப்புறங்களில் வாழும் சகல மக்களுக்கும் இந்த அரசாங்கத்தினால் வீடு வழங்கப்படும் என இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டை எட்டும்போது கொழும்பு மாநகரில் 20 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nநுண்கடன் ரத்து உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்\nதுறைமுகத்தில் தேங்கியுள்ள சகல கொள்கலன்களையும் ஒரு வாரத்தில் வெளியேற்ற நடவடிக்கை\nஇலங்கை அணிக்கு இலக்கு 304\n9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு அரங்கு\nபாகிஸ்தான் சாதனை படைக்கும்-மொயின் கான்\nமுன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு சிறை\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஆரம்பம்\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\nதிருமணத்திற்கு இடம் தேடும் எமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2019/01/blog-post_92.html", "date_download": "2019-02-16T13:10:30Z", "digest": "sha1:IKHNYHW6I477JKZIE6MECDVEIEHVA4ZC", "length": 64926, "nlines": 123, "source_domain": "www.tnpsctrb.com", "title": "சிவில் சர்வீஸஸ் பிரதான தேர்வை எதிர்கொள்ளும் முறைகள் ~ TNPSC | TET | TRB 2019 | STUDY MATERIALS", "raw_content": "\nHome » EXAM TIPS » சிவில் சர்வீஸஸ் பிரதான தேர்வை எதிர்கொள்ளும் முறைகள்\nசிவில் சர்வீஸஸ் பிரதான தேர்வை எதிர்கொள்ளும் முறைகள்\nபொதுவாக உயரத்துக்கு கொண்டு செல்வது படிகள் எனும்போது உயர் பதவிகளுக்கு உயர்த்திச் செல்வது திட்டமிட்ட படிப்புகள் என்றால் அது மிகையல்ல. ஐ.ஏ.எஸ் போன்ற உயர் பதவிகளுக்கான தேர்வுகளுக்கு திட்டமிட்ட படிப்புகளாக மட்டுமில்லாமல் திட்டம் போட்டு படித்த படிப்புகளாகவும் இருக்கவேண்டும். திட்டமிடுதலை காட்டிலும், திட்டம் போட்டுத்தான் தீர்க்கமான வெற்றியை பெறமுடியும் என்பது வரலாற்று காலங்களில் இருந்து இன்று வரை மறுக்க முடியாத ஒரு உண்மையாக இருந்து வருகிறது. பெரும் போர்கள், தேர்தல்கள், ஆட்சியமைப்புக்கு இப்படி எதுவாக இருந்தாலும் திட்டம் போட்டுத்தான் வெற்றி வாகை சூடி இருக்கிறார்கள்.\nஆயிரக்கணக்கானவர்களும் லட்சக்கணக்கானவர்களும் பங்கேற்கும் தேர்வுகளிலும் திட்டம் போட்டுதான், வெற்றிக்கு நமது விலாசத்தை காட்டவேண்டும்.\nதேர்வு முறையில் ஏற்பட்ட மாற்றம்\nசிவில் சர்வீஸ் தேர்வுகளின் பூர்வாங்க (Preiminary Exam) தேர்வு முறையில் 2011ம் ஆண்டு யுபிஎஸ்இ மாற்றம் கொண்டு வந்தது. 2 தாள்களைக் கொண்ட இத்தேர்வு தலா 200 மதிப்பெண்கள் கொண்டதாக அமைந்தது. பொது அறிவுப் பாடத்தில் கேட்கப்படும் கேள்விகள் சற்று வித்தியாசமாகவும் அமைந்தது. அதுபோல விருப்பப்பாடம் நீக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட 2வது தேர்வுத் தாள் முற்றிலும் மாற்றமுடையதாக அமைந்தது. மாணவர்கள் தாம் பயின்ற பாடங்கள் மூலம் பெறும் அறிவுக்கு தரப்படும் முக்கியத்துவத்தை காட்டிலும், அவர்களின் அறிவுத்திறனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என அரசு சார்பிலான கல்வி நிபுணர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்ததையடுத்து சிவில் சர்வீஸ் பூர்வாங்கத் தேர்வு முறையில் 2011ம் ஆண்டு மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து 2013ம் ஆண்டின் தேர்வு முறையில் ஒரு முழுமையான மாற்றத்தை பிரதான தேர்வில் (Main Exam) கொண்டு வந்துள்ளது. இதன்படி விருப்பப்பாடங்கள் இரண்டிலிருந்து ஒன்றாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்���ொரு தாளுக்கும் அதிகபட்ச மதிப்பெண்கள் 600லிருந்து குறைந்து 500ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதான தேர்வுகளில் உள்ள தேர்வுத்தாள்களும் அதன் மதிப்பெண்களும்\nதகுதி தேர்வுக்காக மட்டும் ஒரு மாணவன் இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் உள்ள ஏதாவது ஒரு மொழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இரண்டாவதாக பள்ளி தேர்வின் தகுதியில் அடிப்படையில் உள்ள ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். மேற்கண்ட இரண்டு தாள்களிலும் தலா 300 மதிப்பெண் மூலம் மொத்தமாக 600 மதிப்பெண் ஆகும். ஆனால் இந்த மதிப்பெண்கள் மொத்த தரவரிசை பட்டியலில் சேர்த்து கொள்ளப்பட மாட்டாது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2வது கட்டமாக நடைபெறும் பிரதான தேர்வில் கட்டுரை மதிப்பெண்கள் 200லிருந்து 250ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுஅறிவு தாள்கள் 2லிருந்து 4ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்குரிய மதிப்பெண்கள் தாள் ஒன்றுக்கு 300 லிருந்து 250ஆக குறைக்கப்பட்டு மொத்தமாக 1000 மதிப்பெண்கள் பொதுஅறிவு தேர்விலிருந்தே கேட்கப்படவுள்ளது. பழைய முறையில் இருந்த 4 தாள்களை கொண்ட 2 விருப்பப்பாடங்கள் குறைக்கப்பட்டு ஒரு விருப்பப்பாடமாகவும், தாள் ஒன்றுக்கு 300 என்ற மதிப்பெண்கள் 250 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1200 மதிப்பெண்கள் கொண்ட விருப்பப்பாடம் தற்போது 500 மதிப்பெண்களாக குறைக்கப்பட்டுள்ளது.\nமேற்கண்ட முதன்மை தேர்வின் எழுத்து தேர்வு 7 தாள்களிலும் கிடைக்கும் மொத்தம் 1750 மதிப்பெண்கள் முன்னிலையில் வரும் மாணவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 3ம் மற்றும் இறுதிக்கட்டமாக தில்லியில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் 275 மதிப்பெண்கள் வழங்கப்படும். இறுதி தரவரிசை பட்டியலில் எழுத்து தேர்வின் 1750 மதிப்பெண்களும், நேர்முகத்தேர்வின் 275 மதிப்பெண்களும் சேர்த்துக்கொள்ளப்படும். மொத்தமாக 2025 மதிப்பெண்களுக்கு இறுதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். முதன்மை தேர்வில் நடைபெறும் 7 தேர்வுத் தாள்களின் மொத்த மதிப்பெண்கள் 1750 ஆகும்.\nதகுதித்தேர்வில் இரண்டு மொழிப் பாடங்களில் தேர்வு எழுத வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 8வது அட்டவணையில் உள்ள ஏதேனும் ஒரு மொழியிலும் ஆங்கிலத்திலும் தேர்வுகள் நடைபெறும். பத்தாம் வகுப்பு பாடநிலையில் கேள்விகள் கேட்கப்படும். த��ய் மொழி மற்றும் ஆங்கிலத்தில் விண்ணப்பதாரரின் அடிப்படை மொழி அறிவை சோதித்துப் பார்க்கவே இந்த இரு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த 2 தாள்களிலும் 300 மதிப்பெண்கள் வரிசை எண் வழங்கப்படும். ஆனால் இந்த மதிப்பெண்கள் தரவரிசைக்கு பரிசீலிக்கப்படமாட்டாது. இந்த 2 தாள்களிலும் தேர்ச்சி பெறாவிட்டால் இதர தாள்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது. அதற்காக இத்தாள்கள் விஷயத்தில் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. ஏனெனில் புதிய தேர்வு முறையில் இவ்வளவு மாற்றம் கொண்டு வந்த மத்திய தேர்வாணையம் இதிலும் ஏதேனும் பொடி வைத்தாலும் வைக்கலாம் எனவே இரண்டு தாள்களையும் கவனத்துடன் எழுத வேண்டும் என்பது அவசியமாகிறது. மேலும் நிறைய இளைஞர்கள் கேட்கும் கேள்வி என்னவென்றால் இந்த தாள்களில் தகுதிக்கு எத்தனை மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதுதான். உண்மையை சொல்லப்போனால் அந்த தகுதி எவ்வளவு என்பதையும் மத்திய தேர்வாணையமே முடிவு செய்கிறது.\nசிவில் சர்வீஸ் தேர்வுகளில் கட்டுரை 1993ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. கணிதம் மற்றும் பொறியியல் படிப்பை சேர்ந்த மாணவர்கள் இத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை அள்ளுவதும். பொறியியல் அல்லாத மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதும் பல ஆண்டுகள் இருந்து வந்தது. எல்லா மாணவர்களுக்கும் அதாவது பொறியியல், சமூகவியல், பொருளாதாரம், அறிவியல் என்ற அனைத்து தரப்பு மாணவர்களையும் ஒரே தட்டில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக புகுத்தப்பட்டதே கட்டுரையாகும். கடந்த ஆண்டு வரை 200 மதிப்பெண்கள் கொண்ட இந்த தேர்வுத்தாளுக்கு புதிய திட்டத்தின்படி 250 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்வாளர்கள் கட்டுரைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்.\nஒரு கட்டுரை என்னென்ன அம்சங்கள் எல்லாம் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு சில வரையறைகள் உள்ளன. இதன்மூலம் ஒரு மாணவனின் எண்ணங்கள், அவற்றின் வெளிப்பாடு தெரிவிக்க விரும்பும் கருத்துக்களை கோர்வையாக்கும் திறன், வாதங்களுக்கு வலிமை சேர்க்கும் பாங்கு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டுரைகள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன. இந்தியாவை இந்த நூற்றாண்டில் முன்னெடுத்து செல்ல விரும்பும் இளைய அதிகாரிகளின் மன எழுச்சியையும் மனோபாவத்தையும் இந்த கட்���ுரைகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். எனவே, கட்டுரைகள் கட்டுக்கோப்பாகவும். ஒரு கறார் களஞ்சியமாகவும் அமைய வேண்டும் என தேர்வாணையம் எதிர்பார்க்கும் என்பதை போட்டித் தேர்வர்கள் மறக்கக்கூடாது.\nஇரண்டு தாள்களை மட்டுமே கொண்டிருந்த பொது அறிவு தாள்கள் 4 ஆக அதிகரிக்கப்பட்டு மதிப்பெண்களும் 600 லிருந்து 1000மாக மாற்றப்பட்டுள்ளது. இதிலிருந்து தேர்வாணையம் பொது அறிவிற்கு எத்தனை முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பது தெள்ளத்தெளிவாகும். பொது அறிவு தாள்களை எதிர்கொள்வதற்காக தங்களை சிறப்பான முறையில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் சொல்லத் தேவையில்லை. இது மட்டுமல்லாது பழைய பாணியில் கேட்கப்பட்ட பாடத்திட்டம் அப்படியே இருந்தாலும் அதற்கு மேலாக புதியதாக சில சமகால பிரச்சினைகளையும் சவால்களையும் இத்தேர்வில் உள்ளடக்கி கொள்வது என்பது முக்கியமான அம்சமாகும். மொத்தத்தில் பொதுஅறிவு தாளில் தரம் மிக அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.\nபொது அறிவு தாள் 1\nஇத்தாள் இந்திய வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், உலக புவியியல் மற்றும் சமுதாயம் பற்றிய அனைத்து தலைப்புகளையும் உள்ளடக்கியதாகும். வரலாற்று தலைப்பில் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, வரலாறு ஆகியவை புத்தம்புதிதாகும். சுதந்திர இந்தியா வரலாறும் முக்கியத்துவம் பெறுகிறது. உலக புவியியலும், புவியியல் தலைப்புகளும் புதிதாக இடம்பெற்றுள்ளன. இதில் சமுதாயம் மற்றும் சமுதாய பிரச்சினைகள் என்பது சமகால தலைப்புகளாகும்.\nஇத்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள சில தலைப்புகள் ஏற்கனவே இருந்தாலும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பாகங்களில் கவனம் செலுத்துவது அவசியமாகும். மேற்கண்ட அனைத்து தலைப்புகள் பற்றி புத்தகங்களில் படித்தாலும் அது விஷயமாக சமகாலத்தில் என்ன நடக்கிறது என்பதை பற்றியும் போட்டி தேர்வர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதை தேர்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nபொது அறிவு தாள் 2\nஇத்தாளில் அரசு, அரசியலமைப்பு, அரசியல். சமூக நீதி மற்றும் சர்வதேச உறவுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு வரை இந்திய அரசியல் இந்த பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக இருந்து வந்தாலும், சமகால நிகழ்வுகள் பற்றியே அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டது என்பது நிதர��சனம். மேலும் இந்த புதிய தேர்வு முறையில் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ள சமூகநீதி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றி தெரிந்துகொள்ள ஒவ்வொருவரும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று தரமான செய்தித்தாள்களை அன்றாடம் படித்து வந்தால் மட்டுமே முழுமையாக பதில் எழுத முடியும்.\nமேலும் அரசு இயங்கும் விதம், நிறுவனங்கள் பற்றிய தலைப்புகள் போன்றவை பாடத்திட்டத்தில் இருந்தாலும், அதைபற்றிய மேலோட்டமான கருத்துக்களையும் நிகழ்வுகளையும் மட்டுமே தெரிந்துகொண்டால் மதிப்பெண் பெறுவது கடினமாகும். இங்கு தேர்வாளர் எதிர்பார்ப்பது மாணவனின் போட்டியாளரின் திறமை மற்றும் அவரது புரிந்துகொள்ளும் தன்மை என்றால் அது மிகையல்ல.\nபொது அறிவு தாள் 3\nஇத்தாள் தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி, பல்லுயிர் பெருக்கம், சுற்றுப்புறச்சூழல், பாதுகாப்பு மற்றும் பேரழிவு மேலாண்மை போன்றவற்றை கொண்டதாகும். பொருளாதாரம் மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், தினமும் ஒரு மாற்றம் என்ற வகையில், பொருளாதார மாற்றமும் வளர்ச்சியும் உள்ள நம்நாட்டில் எத்தகைய அறிவு நுட்பம் வேண்டும் என்பது மிகவும் முக்கியம். எனவே, கடந்த கால பொருளாதார நிலைமை, நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் எப்படி அமையும் என்பதை பற்றிய செய்திகளை அவ்வப்போது போட்டித் தேர்வுக்கு என்று வெளியிடப்படும் மாதாந்திர சஞ்சிகைகளை படிப்பதன் மூலமாகவோ பொருளாதார வல்லுநர்களின் கருத்துக்களை கொண்ட தினசரிகள் மூலமாகவோ அறிவுநுட்பத்தை வளர்த்துக்கொள்ளலாம். விவசாயம், உணவு சம்பந்தப்பட்ட தகவல்கள் மிக முக்கியமானதாகும். எனவே, இதில் ஏற்படும் மாற்றங்கள், ஏற்றத்தாழ்வுகள் அனைத்தையும் விரல்நுனியில் வைத்திருக்கவேண்டும் என்பது அவசியமாகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியோடு நாட்டின் பாதுகாப்பு பற்றியும் அறியவேண்டியது முக்கியமாகும். இதில் குறிப்பாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு பற்றி அறிந்து கொள்ளவேண்டியது தேவையாகும். அறிவியலின் ஆக்கமுறைகள் ஜெட் வேகத்தில் செல்வதால் அதில் ஏற்படும் நன்மை, தீமைகளின் தாக்கம் எவ்வளவு இருக்கும் என்று யாராலும் கணிக்கமுடியாத ஒரு சூழ் நிலையில், நாட்டையே நிர்வாகம் செய்யப்போகும் இளைய தலைமுறையினர் அதை பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கவ��ண்டும் என்ற எண்ணத்தில் தேர்வாளர்கள் சுற்றுச்சூழல் பகுதியையும் புகுத்தியுள்ளனர். சுற்றுச்சூழல் ஒரு சிறு பகுதியாக கடந்த தேர்வுகளில் இருந்தாலும். 2011 பூர்வாங்கத்தேர்வில் மாற்றம் கொண்டு வந்ததிலிருந்து இன்றைய 2013 புதுப்பாடத்திட்டம் வரை பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இதில் முக்கியமாக பல்லுயிர் பெருக்கம், பேரழிவு மேலாண்மை முக்கியமான இடத்தை வகிக்கிறது. மாணவர்கள் இந்த தலைப்புகளில் முக்கியமாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வளர்ச்சிகள், சர்வதேச பிரச்சினைகள் மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு ஆகியவை பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம்.\nபொது அறிவு தாள் 4\nஇத்தாள், நெறிமுறைகள், ஒருமைப்பாடு மற்றும் மனோபாவம் சம்பந்தப்பட்ட பகுதிகளை உள்ளடக்கியது. சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதன்முறையாக இந்த பகுதி சேர்க்கப்பட்டிருப்பது மிக முக்கியமாகும். காரணம், வளர்ந்து வரும் சமுதாயம், ஊழல், ஒற்றுமையின்மை, மாறுபட்ட மனப்பான்மை போன்ற பல பிரச்சினைகளால் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடு என்ற பெருமை கொண்ட இந்தியா, அந்த இளைஞர்கள் வருங்காலத்தை சந்திப்பதற்கு ஏற்றபடி அவர்களை எப்படி வடிவமைப்பது என்பதற்காக இப்பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.\nமக்கள் மத்தியில் அல்லாது அரசின் பார்வையில் பொது வாழ்வு நெறிமுறைகள் பற்றி பலமுறை பேச்சுக்கள் நடந்தாலும் அதனை வழிமுறைப்படுத்த இம்மாதிரி தேர்வுகள்தான் சரி என்று நினைத்து தேர்வாளர்கள் இந்த பகுதியை சேர்த்துள்ளனர்.\nபுதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் உளவியல் மனப்பான்மை மற்றும் மதிப்புமுறை தேர்வுகள் நாட்டை ஆள்வதற்குரிய சிறந்த இளைஞர்களை உருவாக்குவது மட்டுமல்லாது அதே இளைஞர்கள் ஒருமைப்பாட்டிலும் நெறிமுறைகளிலும் சிறந்தவர்களாக இருக்கவேண்டும் என்றும் வழிவகை செய்கிறது. அதுதவிர. தகுதியானவர்கள் தகுதியான பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பது தெள்ளத்தெளிவாகிறது.\nஇதுதவிர, மாணவர்கள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மற்றும் திறந்தவெளி சந்தைமயமாக்கல் என்ற சூழலிலும் மற்றும் தாராளமயமாக்கல் கொள்கையில் நிர்வாகம் செய்ய வரும்போது அவர்கள் ஒரு வழிகாட்டியாக இருக்கவேண்டுமே தவிர, ஒழுங்கு முறைபடுத்துபவராக இருக்கக்கூடாது என்பதும் தேர்வாளர்களின் கருத்தாகும்.\nமாறுபட்ட மற்றும் பலதரப்பட்ட மக்களையும் சமுதாயத்தையும் கொண்டுள்ள நமது நாட்டில் இளைஞர்கள் முன்நின்று நிர்வாகம் செய்ய வேண்டும் என்றும் தேர்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். தேர்வுக்கு தயார்செய்யும் இளைஞர்களை நேரடி கேள்விகளை மட்டுமல்லாது இடம், பொருள் அறிந்து சூழ்நிலைக்கேற்றவாறு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவையும் நிச்சயம் சோதிக்கவிருக்கிறார்கள். எனவே, இந்த தாளில் மட்டும் ஒருவர் தன்னுடைய ஏட்டுக்கல்வி அல்லாது திறன் அறிதல், ஒரு விஷயத்தை அணுகுமுறை செய்வது, பொதுவாழ்வில் தூய்மை, சமூகம் சந்திக்கும் சிக்கலான பிரச்சினைகளுக்கு எளிய தீர்வுகாணுதல் போன்ற பலவிதமான கோணங்களில் தங்களை தயார் செய்துகொள்வது அவசியம். எனவே, இந்த தேர்வு மூலம் தனிமனிதனின் திறமை மட்டுமல்லாது, அவருடைய அணுகுமுறை, தலைமையேற்கும் பண்பு, பிரச்சினைகளை அறிந்து முடிவெடுக்கும் திறமை, பிரச்சினைகளை கையாளும் தன்மை, ஈடுபாடு, உணர்ச்சிவயப் படாமை, தகவல்தொடர்பு திறன், நன்னெறிகள், நிர்வாக ரீதியிலான நிலைப்பாடு குறிப்பிட்ட காலத்தில் முடிவெடுக்கும் தன்மை உள்ளிட்ட பல பரிமாணங்கள், பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றன என கொள்ளலாம்.\nமேற்கண்ட நான்கு பொது அறிவு தாள்களும், எளிதில் பதில் அளிக்கக்கூடிய வகையில் இருந்தாலும், ஒரு மாணவன் எந்தவொரு கேள்விக்கும் பதில் அளிக்கும் தன்மையை உருவாக்கிக் கொள்வதோடு, அந்த கேள்வி அல்லது பிரச்சினை பற்றிய முழுவிவரம், காரணம், எதற்கு, ஏன், எப்படி என்று பலவித கோணங்களில் ஆராய்ந்து பார்க்கும் தன்மை மட்டுமல்லாது, கேள்விக்கு தகுந்த பதிலை அளவோடும், அர்த்தத்தோடும் அளிக்க வேண்டியது அவசியம்.\nகீழ்கண்ட பாடங்களில் ஒன்றை பிரதான தேர்வில் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nவேளாண்மை, கால் நடை மருத்துவம் மற்றும் கால்நடை அறிவியல், மானுடவியல், தாவரவியல், வேதியியல், சிவில் பொறியியல், வணிகவியல், மற்றும் கணக்கு பதிவியல், மின்பொறியியல், புவியியல், மண்ணியல், வரலாறு, சட்டம், நிர்வாகம், கணிதம், மெக்கானிக்கல், இன்ஜினியரிங், மருத்துவ அறிவியல், தத்துவம், இயற்பியல், அரசியல், அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள், பொது நிர்வாகம், சமூகவியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல். இலக்கியங்கள் அரபிக், அஸ்லாமி, பெங்கா���ி, சைனிஸ், ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மைதிலி, மராத்தி, மணிப்பூரி, நேப்பாளி, ஒரிஸா, பாலி, பெர்ஷியின், பஞ்சாபி, ருஷ்யன், சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது.\nபுதிதாக உருவாக்கப்பட்ட இந்த பாடத்திட்டத்தில் விருப்பப்பாடம் இரண்டிலிருந்து, ஒன்றாக குறைக்கப்பட்டதோடு, மதிப்பெண்களும் 1200 யிலிருந்து. 500ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதிலும், ஒரு தாளுக்கு 250 மதிப்பெண்கள் விகிதம், இரண்டு தாள்கள் உள்ளன. விருப்பப் பாடத்திட்டத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது தெள்ளத் தெளிவாகிறது. மேலும், தேர்வாளர்கள் ஒரு மாணவன் படித்த பாடத்தை விட, அல்லது இரண்டு பாடங்கள் படித்து பெறும் மதிப்பெண்களை விட எல்லோருக்கும் தெரிந்திருக்கும் வகையில் உள்ள பொது அறிவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்பது கண்கூடாகும். தற்போது விருப்பப்பாடம் எடுப்பதில் அதிக பிரச்சினைகள் வராது. ஏனெனில், ஒரு மாணவனோ, மாணவியோ கல்லூரியில் தாங்கள் படித்த ஒரு பாடத்தை (விருப்பப்பாடத்தில் அங்க மாக இருந்தால்) எளிதில் தேர்ந்தெடுத்து படித்து, இத்தேர்வை எழுதலாம். சில நேரம் மாணவர்கள் பட்டப்படிப்பில் படித்த பாடம் பிடிக்காமலோ அல்லது அப்பாடம் விருப்பப்பாட தொகுதியில் இல்லாமலோ இருந்தால் அவர்கள் புதியதாக ஒரு பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டியது அவசியமாகிறது. விருப்பப்பாடத் தேர்வில் முந்தைய அளவுக்கு கவனம் தேவையில்லை என்றாலும், இந்த பாடத்திற்கான 500 மதிப்பெண்கள் நிச்சயம் மொத்த தரவரிசை பட்டியலில் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பது உண்மை. எனவே. மாணவர்கள் தாங்கள் படித்த பாடமாக இருந்தாலும் அல்லது புதிதாக தேர்ந்தெடுக்கப்போகும் பாடமாக இருந்தாலும், அப்பாடம் பொது அறிவுத் தாள்களில் பயன்படுமா என்பதை கண்டிப்பாக தெரிந்துகொள்ள வெண்டும். பொது நிர்வாகம், அரசியல் மற்றும் அரசியல் விஞ்ஞானம் மற்றும் சர்வதேச உறவுகள், புவியியல், சமூகவியல், உளவியல், தத்துவவியல், விவசாயம் மற்றும் பொருளாதாரம் போன்ற பாடங்கள் ஏதாவது ஒரு விதத்தில் மாணவர்களுக்கு பொது அறிவுத்தேர்வில் உதவும். ஆனால், இப்பாடங்கள் மட்டுமல்லாது அனைத்து விருப்பப்பாடங்களில் இருந்தும் சிறு பகுதியாவது பொது அறிவுத்தாள்களில் இடம்பெறும் அளவிற்கு தேர்வாளர்கள் தற்போது பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.\nசாதாரணமாக, புதிதாக வரும் மாணவன் விருப்பப்பாடம் தெரிவு செய்யும்போது. ஏற்கனவே இத்தேர்வில் வெற்றிகண்டவர்கள், நகர்ப்பகுதிகளில் உள்ள பயிற்சி வகுப்புகள் மற்றும் தெரிந்தவர்கள் மூலம் தேர்வை பற்றியும், எழுதும் முறை பற்றியும் அறிந்துகொள்வர். அதேநேரம், விருப்பப்பாடங்கள் ஒன்றொடொன்று சேர்த்து தேர்வில் வரும் என்ற அச்சம் இனி கொள்ளத் தேவையில்லை. அதற்கும் மேலாக எந்த விருப்பப் பாடம் அதிக மதிப்பெண்களை பெற்றுத்தரும். எது குறைவாக இருக்கும் என்று இந்த புதிய சூழ்நிலையில் எடுத்துரைப்பது என்பது கடினமான விஷயமாகும். எனவே, மாணவர்கள் தங்களுக்கு பிடித்த பாடங்கள் மற்றும் தங்களுக்கு எப்படி மற்ற தேர்வில் உதவும் என்பதை பற்றியும் அறிந்து கொண்டு, தங்களுடைய விருப்பப்பாடத்தை தேர்வு செய்வது அவசியமாகிறது.\nஇந்த நிலையில், மற்றுமொரு பிரச்சினை சிலருக்கு வரலாம். அதாவது கடந்த சில ஆண்டுகளாக இரண்டு விருப்பப்பாடங்களை தெரிவு செய்து படித்து வந்தவர்கள் எதை விடுவது. எதை எடுப்பது என்ற ஒரு குழப்பத்திற்கு உள்ளாகலாம். அவர்களும் எந்தவொரு பாடத்தில் அவர்கள் நம்பிக்கை அதிகமாக உள்ளதோ, அந்த ஒரு பாடத்தையே தெரிவு செய்ய வேண்டும். மேலும், செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்து ஒரு பயிற்சி வகுப்பில் சேர்வது தவறான முடிவாகும். எனவே, தீர ஆராய்ந்து அந்த பயிற்சி வகுப்புகளின் உண்மையான சாதனைகள், அங்கு படித்து வெற்றிபெற்ற மாணவர்களின் தகவல்கள் மற்றும் அங்கு சொல்லித்தரும் ஆசிரியர்கள் போன்ற காரணிகளை பொறுத்தே ஒருவர் பயிற்சி வகுப்பில் சேருவதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். சாதகங்களையும் சாதகங்கள் அல்லனவற்றையும் கணக்கில் வைத்து, முடிவு எடுப்பது இன்னும் சிறப்பான செயலாகும்.\nதேர்வுக்கு தயார் செய்வது எப்படி\nசிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வரும் பெரிய ஒரு சந்தேகம் எத்தனை மணிநேரம் படிப்பது, எவ்வளவு படிப்பது, என்பதுதான். விண்ணப்பதாரர் ஒரு நாளைக்கு 10லிருந்து 12 மணி நேரம் படிக்கலாம். சிலர் 18விருந்து 20 மணி நேரம் படிப்பதாக கூறுவார்கள். இது சாத்தியமானது அல்ல. தம்மிடம் எவ்வளவு திறமை உள்ளது என்பதை உணர்ந்து அதற்கேற்ப ஒரு கால அட்டவணையை வகுத்து. அதன்படி படித்து தங்களை தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்வது மிக முக்கியமானதாகும். தேர்வுகள் சமயத்தின்போது சரி விகிதத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளும்போது நல்ல உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டியது அவசியம். உடலும், உள்ளமும் ஒய்வு எடுக்கும் வகையில் போதுமான அளவுக்கு தூங்க வேண்டும் என்பது ஒரு கட்டாய தேவையாகும். தூங்கி எழுந்தபிறகு உடலும், புத்துணர்ச்சியோடு இருக்கும்போது படித்தல் மிகவும் நல்லது. அப்படி செய்வதால் படித்தவற்றை எளிதில் கிரகித்து மனதில் நிறுத்திக்கொள்ள முடியும். படித்த பாடங்களை மீண்டும் திரும்பப் படிக்கும்போது முக்கியமான குறிப்புகளை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். முதலாவது முறை படிக்கும்போது தேவையில்லாதவற்றை நீக்கிவிட்டு படிக்க வேண்டியதை பாதியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களது பள்ளிப்பாடப் புத்தகங்களை முழுவதுமாக படிக்க வேண்டும். இது பொது அறிவு என்ற அடித்தளத்தை வலுவாக அமைத்திட உதவும்.\nதற்போது கேட்கப்படும் பொது அறிவு கேள்விகள் எல்லாம், நேரடியாக இல்லாமல் மறைமுகமாக இருக்கும் என்பதால், ஆழ்ந்து படித்தவர்கள் மட்டுமே பதிலுரைக்க முடியும் என்ற நிலை தற்போது சூழ்ந்து இருப்பதால், எப்படி கேட்டாலும் பதில் அளிக்கக்கூடிய வகையில், படித்து தெளிவு பெறும் சூழலுக்கு வந்துவிட வேண்டும். அகில இந்திய வானொலியின் காலை, மாலை செய்தி அறிக்கைகளை கேட்பது மிக மிக அவசியம். இந்த செய்தி அறிக்கைகள் தேசிய மற்றும் உலக அளவிலான அன்றாட நிகழ்வுகளை அறிவு பெட்டகத்தில் கொண்டு சேர்க்கும். ஏனெனில், அகில இந்திய வானொலியின் தில்லியிலிருந்து ஒலிபரப்பப்படும் இரவு செய்திகள், அதைத் தொடர்ந்து நடைபெறும் கலந்துரையாடல்கள், ஆகியவற்றை மையப்படுத்தி கடந்த சில ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், ஒருவர் அகில இந்திய வானொலி செய்தியை முதல் நாள் இரவு கேட்டு தெரிந்தபின்பு, அதே நிகழ்வை, அதே செய்தியை மீண்டும் மறுநாள் செய்தித்தாள்களில் படிப்பதோடு, இன்னும் சில காலம் கழித்து போட்டித் தேர்வுகளுக்கு என்று வெளியிடப்படும் மாதாந்திர சஞ்சிகைகள் மூலமாக, அதே நிகழ்ச்சியை படிக்கும்போது அது ஞாபகத்தில் பளிச்சிடும். நிகழ்வுகள் குறித்த தகவல் களஞ்சியத்திற்கு நம்மை நாள்தோறும் நகர்த்திச் செல்லும் நாளேடுகள், சஞ்சிகைகள், பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிடும் செய்திகள் ஆகியவற்றை நன்கு தயார் செய்து கொள்ளவேண்டும். ஊடகங்களோடு உலா சென்றால் பொது அறிவுத்தாள்கள் அனைத்தையும் சந்திப்பது மிகவும் எளிய செயலாகும். மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் புத்தக வெளியீட்டுப்பிரிவு வெளியிடும்.\nஇந்தியா இயர்புக், யோஜனா, குருக்க்ஷேத்திரா ஆகியவற்றையும் படிக்க வேண்டும். இந்தப் புத்தகங்கள் இந்தியா பற்றிய அனைத்து விவரங்களையும் முழுமையாக அறிந்து கொள்ள உதவிடும்.\nஒரு கேள்விக்கு எத்தனை வார்த்தைகளில் பதில் எழுத வேண்டும் என கேள்வித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளதோ, அவ்வாறே பதில் அமைந்திட வேண்டும். குறிப்பிட்ட வார்த்தைகளுக்கு மேல் அதிகமாக எழுதினால் மதிப்பெண்களை கூடுதலாக பெற்றுவிட முடியாது. எழுதும் நேரமும் விரயமாகிவிடும். ஒவ்வொரு கேள்விக்குமான பதிலை எழுதிவிட்டு வார்த்தைகளை எண்ணிக் கொண்டிருக்கக் கூடாது. சரியான முயற்சியில் பயிற்சி மேற்கொள்ளும் விண்ணப்பதாரர்கள் ஒரு வரியில் எத்தனை வார்த்தைகள் இடம்பெறும். ஒரு பக்கத்திற்கு எத்தனை வரிகள் பிடிக்கும் என்பதை எளிதாகக் கணக்கிட்டு, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஏற்ப பதில் எழுத முடியும். மதிப்பீடு செய்பவர் எளிதில் படித்துப் பார்க்கும் வகையில் பதில்கள் தெளிவாக இருக்க வேண்டும். முக்கியமான பதில்களை அடிக்கோடிட்டுக் காட்டுவது நல்லது. கட்டுரை என்றால் ஒவ்வொரு பத்தியாக எழுத வேண்டும். ஒவ்வொரு பத்தியும் ஒரு புதிய பதிலுடன் தொடங்கப்பட வேண்டும். ஒரு வரிக்கும் மற்றொரு வரிக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்க வேண்டும். எழுதும் எழுத்துக்கள் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே சீராக இருக்கவேண்டும். சிலர் துவக்கத்தில் நன்றாக எழுதிவிட்டு பின்னர் நேரம் ஆகிவிட்டதே என்ற நெருக்குதலுக்கு உள்ளாகி அவசர கதியில் எழுதும்போது எழுத்துக்கள் கிறுக்கலாகி மோசமாகிவிடும். மோசமான கையெழுத்து, மதிப்பீட்டாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்திவிடும். அடுத்தவர் எரிச்சல் ஆகாது என்பது போல, மதிப்பீட்டாளர் எரிச்சல் பட்டால், விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் கரைந்து போகும். ஒவ்வொரு மாணவனும் ஒரு மதிப்பீட்டாளராக தம்மை பாவித்துக் கொண்டால் இதை உணர முடியும்.\nசிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் நேர்முகத்தேர்வு பற்றிய ஒரு அச்சம் நிச்சயம் உண்டு. அதிலும், பிராந்திய மொழிகளில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, ஆங்கிலப்பாடத்தை கல்லூரியில் படித்துவிட்டு, ஆங்கிலத்தில் பேசுவதற்கே யோசனை செய்யும் அவர்கள், இந்தியாவின் மிகப்பெரிய தேர்வில் எப்படி ஆங்கிலத்தில் பேசுவது என்று நினைக்கலாம். அதைப்பற்றி எந்த கவலையும் கொள்ளத்தேவையில்லை. சாதாரணமாக, தாங்கள் படிக்கும் காலத்திலிருந்து இதுவரை என்னென்ன அனுபவம் கண்டார்களோ, அதுபற்றியும் அவர்கள் ஊர், மாவட்டம் மற்றும் மாநிலம் சம்பந்தப்பட்ட கேள்விகளே அதிகமாக கேட்கப்படும். பொது அறிவும், அதை பற்றிய பதிலும் ஒரே நாளில் வளர்ந்து விடாது. மழை துளி போல சிறுகச்சிறுக பெருகி வெள்ளமாக உருவாவதுதான் ஒரு மனிதனின் மொத்தப்பொது அறிவு. அதுமட்டுமல்ல மாணவர்கள் நேர்முகம் என்றால், அது கேள்வி, பதில் என்றே நினைக்கலாம். ஆனால், சிவில் சர்வீஸ் தேர்வுகளின் நேர்முகம் என்பது, முழுமையான தன்னைப்பற்றி நேர்முகத் தேர்வு குழுவினரிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு நிகழ்வாகும். எனவே, எது தெரிகிறதோ அதை அச்சமில்லாமல், நேரடியாக பதில் சொல்லலாம். தவறாக சொல்லி விட்டோமோ என்று கவலை கொள்ளத்தேவையில்லை. தேர்வுக்குழுவினர் எதிர்பார்ப்பது உண்மையைத்தான். தெரியாது என்ற உண்மையைத்தான், மழுப்பல் அல்ல. மழுப்பல் பதிலை தேர்வுக் குழுவினர் அறவே வெறுப்பார்கள் என்பது உண்மை. நேர்முகத்தேர்வில் தர்க்கம் செய்வது அவசியம் அற்றது. சில நேரம் தர்க்கம் செய்ய நேர்ந்தால் நியாயப்படுத்தப்படும் பதில் புறந்தள்ள முடியாதவாறு அமையவேண்டும். ஆகவே, தெரிந்த விஷயத்தை தெளிவாகவும், அமைதியாகயும் எடுத்துரைப்பதன் மூலம் தேர்வுக்குழுவினரை நம் வசப்படுத்த முடியும். குளங்கள், கிணறுகள், கண்மாய்கள் போன்றவை ஒரே நாளில் மழையில் நிரம்பக் கூடும். ஆனால் மிகப்பெரிய அணைகளின் நீர் மட்டம் தொடர்ந்து பெய்யும் மழையால் படிப்படியாகத்தான் உயரும்.\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nDEO EXAM - 2014 ORIGINAL QUESTION PAPER WITH KEY DOWNLOAD | 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு வினாத்தாள் ஒரிஜினல்\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nDEO EXAM - 2014 ORIGINAL QUESTION PAPER WITH KEY DOWNLOAD | 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு வினாத்தாள் ஒரிஜினல்\nTNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 கடந்த காலங்களில் மாவட்ட கல்வி அலுவலருக்கான தேர்வு அறிவிப்பு எப்படி இருந்தது\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/search/label/kamal", "date_download": "2019-02-16T14:21:12Z", "digest": "sha1:AN6FHJ24U22OYJF4IO3KQK5KYYXGIOKX", "length": 13081, "nlines": 116, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "Trending - Hot News ⟱⟱⟱⟱", "raw_content": "\nபத்மஸ்ரீ விருது பெற்றவர்களுக்கு பத்மஸ்ரீ கமல் ஹாசன் வாழ்த்து\nபத்ம ஸ்ரீ பாரத் ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷன் விருதுகளுக்கு பிறகு, இந்தியாவின் நாலாவது பெரிய விருதாக கருதப்படுகிறது \"பத்ம ஸ்ரீ\". இந்த பத்ம ஸ்ரீ பட்டம் ஒவொரு ஆண்டும் குடிஅரசு தினத்தன்று கலை, படிப்பு, தொழில், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், பொது சேவை மற்றும் சில துறைகளில் சாதித்தவர்களுக்காக கொடுக்கப்படும் விருதாகும்\nஇது 1954ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. இது மட்டுமின்றி இந்த விருதை இந்தியாவிற்காக சேவை செய்த சில வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கும் கொடுக்க பட்டுள்ளது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அதீத திறமை படைத்த கலைஞர்களை விடுத்து ஒரு சில நபர்களின் சுயலாபத்திற்காக செயல் படும் \"விருதை தேர்ந்த எடுக்கும் குழு\" மீது புகார் எழுந்ததை அடுத்து,\nஇந்தியா அரசாங்கம் விருதிற்கு தகுதியானவரை தேர்ந்தெடுப்பதற்கு என்றே ஒரு தனி இணையதளத்தை தொடங்கியது. இதில் அனைத்து இந்தியா பிரஜைகளும் யாருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கலாம் என்று விண்ணப்பிக்கலாம்.\nபத்ம ஸ்ரீ விருது பெற்றவர்களுக்கு கமல் வாழ்த்து கமல் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்களை வாழ்த்தி பதிவு ச…\nதற்போது உள்ள புகழ் ஐந்து வருடத்திற்கு மேல் நிலைக்காது - கமல்\nகமல் \"மக்கள் நீதி மய்யத்தின்\" தலைவர் கமல் சென்னை கிறோம் பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கமல் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்\nகடமை கடந்த அக்டோபர் மாதம் 23 அன்று தமிழக வீல்சேர் கூடைப்பந்து வீராங்கனைகள் மற்றும் வீரர்களுக்கும் வீல்சேர் வழங்குவதாக சொல்லியிருந்தேன் அதை இன்று இங்கே வழங்குவதை எனது கடமையாக கருதுகிறேன்.-@ikamalhaasan#TNVotesForIndia#NammaVaakuNammaArasiyal#NammavarForVotersDaypic.twitter.com/hPwPR431Eo — Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) January 25, 2019\nஇந்தியன்- 2 போஸ்டரில் மறைக்கப்பட்டுள்ள கமலின் மர்ம HINT\nஇந்தியன் 2 கமல் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் இந்தியன்- 2 இதனை ஷங்கர் இயக்கவிருக்கிறார் . இது முற்றிலும் அரசியல் பேசும் படமாக அமையவிருப்பது நாம் அறிந்ததே . இப்படத்தின் FIRST LOOK போஸ்டர்கள் மூன்று அடுத்தடுத்து ஷங்கர் ரிலீஸ் செய்துள்ளார் . அந்த மூன்று போஸ்டர்களும் கமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையிலேயே அமைந்து ட்ரெண்டிங்கில் உள்ளது இந்தியன் - 2 லும் கமல் வர்மக்கலை பயன்படுத்துவார் என்பது அதில் தெளிவாக தெரிகிறது.\nகமலின் புதிர் போஸ்டர்களில் வேறு ஒரு குறிப்பை இயக்குனர் ஷங்கர் விட்டுள்ளார் என்று கமல் ரசிகர்கள் வலைத்தளங்களில் பெரிதும் விவாதித்து வருகிறார்கள்\nஅக்குறிப்பை அறிய போஸ்டர்களை கவனித்தால் தெள்ளத்தெளிவாக ஷங்கர் அனைத்து போஸ்டர்களிலும் கமலின் இடது கண்ணை INTENTIONAL -ஆக மறைத்துள்ளது தெளிவாக தெரிகிறது.\nஇதனால் கமல் ரசிகர்கள் வர்மக்கலை போன்ற எதோ ஒன்றை கமல் தனது இடது கண்ணை வைத்து செய்வார் என்றும் அதனாலேயே அவர் அதனை மறைத்துள்ளார் என்று வலைத்தளங்களில் வைரலாக விவாதித்து வருகின்றனர்\nகமலின் இந்தியன் 2 படம் செய்திகள்\nகமல்ஹாசன் இறுதியாக நடிக்கப்போகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nகமல் ஹாசன் கமல் நடிப்பில் ஏராளமான படங்கள் இருந்தாலும் கமல் நடிப்பில் 1996 ல் வெளியான \"இந்தியன்\"திரைப்படம் மக்கள் மனதில் என்றுமே நிலைத்திருக்கும். இந்த படத்தை ஷங்கர் இயக்கினார், இது இந்தியா அளவில் பெரும் பெயரை தமிழ் சினிமாவுக்கு பெற்று தந்தது\nகமல் இந்தியன் படத்தில் நடித்தார் என்பதை விட சேனாபதி என்பவராகவே வாழ்ந்தார் என்பதே உண்மை. அப்படி ஒரு அபார நடிப்பு, இந்த கதாபாத்திரத்தை இவரை விட யாராலும் இதை நேர்த்தியாக செய்து விடமுடியாது என்பதே உண்மை\nஉண்மையில் சே��ாபதி போன்ற ஒருவர் நமக்கு கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று \"இந்தியன்\" படத்தை பார்த்துவிட்டு ஏங்கியவர்கள் ஏராளம், மீண்டும் ஒரு முறை அவரை திரையிலாவது பார்த்து விடமாட்டோமோ என்று ஆசைப்பட்டவர்களுக்கு------ \"இந்தியன் 2 \" இந்த வருடம் இறுதியில் வரும் என்று எதிர்பார்க்கலாம். இந்தியன் 2 இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய ஷங்கரே இயக்கிறார். இதில் கமல் வயதான தோற்றத்திலும் இளமையான தோற்றத்திலும் வருகிறார் வெளிநாட்டிலிருந்து மேக்கப் கலைஞர்கள் வரவழை…\nஊடகங்கள் மறைத்த நம்மவர் கமலஹாசனின் பயணம் ஒரு சிறப்பு தொகுப்பு - பகுதி 1\nபிப்ரவரி 21,2018 மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட நாள் முதல் நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது இது வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை இதற்கு ஆதாரம் தரும் வகையில் அமைந்தது மக்களுடனான நம்மவரின் பயணம் . அவர் பயணம் செய்த இடங்கள் பற்றிய சிறப்பு தொகுப்பு\nமல்லசமுத்திரத்தில் மக்கள் வெள்ளத்தில் நம்மவரின் மக்களுடனான பயணம்.\nஆத்தூர் மக்களின் அன்பு வெள்ளத்தில் மய்யம் கொண்ட நம்மவர்\nமக்கள் வெள்ளத்தில் நம்மவரின் மக்களுடனான பயணம்.\nஇடம் : கோட்டை மைதானம், சேலம்.\nமக்களுடனான பயணம் நம்மவருடன் மேட்டூர் மக்கள்\nமக்களுடனான பயணத்தில் நம்மவருடன் கெங்கவல்லி மக்கள்\nமக்களுடனான பயணத்தில் நம்மவருடன் நாமக்கல் மக்கள்\nமழையென்றும் பொருட்படுத்தாமல் நம்மரின் பேச்சை கேட்டு மலைத்தனர் திருச்செங்கோடு மக்கள்\n’மக்களுடனான பயணத்தில்’ நம்மவருடன் குமாரபளைய மக்கள்\nமக்களுடனான பயணத்தில் நம்மவருடன் ராசிபுரம் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/2016-17%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-2/", "date_download": "2019-02-16T13:42:47Z", "digest": "sha1:YNDEVNFTQP4G7EEZY5CGFSDL2Z3JQJ5O", "length": 3515, "nlines": 50, "source_domain": "edwizevellore.com", "title": "2016-17ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரத்தினை ERPல் பதிவு செய்திடவும், திரும்ப ஒப்படைக்க வேண்டிய மடிக்கணினி விவரத்தினை உரிய படிவத்தில் 23.03.2018 அன்று மாலை 4.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்", "raw_content": "\n2016-17ம் கல்வ��யாண்டில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரத்தினை ERPல் பதிவு செய்திடவும், திரும்ப ஒப்படைக்க வேண்டிய மடிக்கணினி விவரத்தினை உரிய படிவத்தில் 23.03.2018 அன்று மாலை 4.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்\nசார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)\n2016-17ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரத்தினை ERPல் பதிவு செய்திடவும், திரும்ப ஒப்படைக்க வேண்டிய மடிக்கணினி விவரத்தினை உரிய படிவத்தில் 23.03.2018 அன்று மாலை 4.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-16T13:36:14Z", "digest": "sha1:34JLBT7XTQD5GV65I2KJQVJUMTSJWTIS", "length": 5841, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "மகா சங்கத்தினருக்கு – GTN", "raw_content": "\nTag - மகா சங்கத்தினருக்கு\nபுதிய அரசியலமைப்பின் சட்டமூல மாதிரியை தயாரிப்பினும் அது தொடர்பாக மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்துங்கள் – ஜனாதிபதி\nபுதிய அரசியலமைப்பின் மாதிரி சட்டமூலத்தை...\nஅனுராதபுரத்தில் புலிகளின் தொப்பியும், வெடிபொருட்களும் மீட்பு என்கிறார்கள்\n‘நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிவோம், பின் மன்னிப்புப் பற்றி ஆராய்வோம்’ February 16, 2019\nமுல்லைத்தீவு சென்ற ரணிலின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்… February 16, 2019\nமுல்லைத்தீவில் ரணில் – அபிவிருத்தி குறித்து ஆராய்வு… February 16, 2019\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ��நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/kaatrin-mozhi-team-wins-the-hearts-of-press-and-media/", "date_download": "2019-02-16T13:23:34Z", "digest": "sha1:ASQQA5WNAQ4JR2YS5NUSTJHRKBVZYATD", "length": 5695, "nlines": 103, "source_domain": "kollywoodvoice.com", "title": "பத்திரிகையாளர்களின் எகோபித்த பாராட்டைப் பெற்ற ‘காற்றின் மொழி’ – Kollywood Voice", "raw_content": "\nபத்திரிகையாளர்களின் எகோபித்த பாராட்டைப் பெற்ற ‘காற்றின் மொழி’\nஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் உலகம் முழுவதும் நவம்பர் 16-ம் தேதியான இன்று வெளியாகியிருக்கிறது ‘காற்றின் மொழி’.\nஇதையொட்டி நவம்பர் 15-ம் தேதியான நேற்று இப்படத்தின் பிரத்யேக காட்சி பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது. நாயகி ஜோதிகா, நாயகன் விதார்த், இயக்குனர் ராதாமோகன், தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் பலரும் பத்திரிகையாளர்களுடன் இப்படத்தை கண்டு களித்தனர்.\nபடத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் அனைவரும் படக்குழுவினரை மனம் திறந்து பாராட்டினர். இப்படம் குடும்பத்தோடு சென்று பார்க்கக் கூடிய படமாக இருக்கிறது. நல்ல கருத்தைக் கொடுக்கும் படமாகவும், அந்தக் கருத்தை நகைச்சுவையோடு கலந்து கொடுக்கும் படமாகவும் இருந்ததாக கூறினர். படத்தில் இடம்பெற்றிருந்த நகைச்சுவைக் காட்சிகளை ரசித்தும் மகிழ்ந்தனர்.\nஅனைத்து பத்திரிகையாளர்களின் இந்த ஏகோபித்த பாராட்டுகளைப் பார்த்த படக்குழுவினர் மகிழ்ச்சி வெள்ளத்தின் திளைத்தனர்.\nராதாமோகன் இயக்கியிருக்கும் இப்படத்தை போப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜி.தனஞ்செயன், விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரித்துள்ளனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஹெச் காஷிப் இசையமைத்துள்ளார்.\n‘அம்பு எய்ம் பண்றான் ஜஸ்ட்டு மிஸ்’ – இது படத்தோட டைட்டில் தான்\nஎழில் டைரக்‌ஷனில் காமெடி செய்யப்போகும் ஜி.வி.பிரகாஷ்\nஎழில் டைரக்‌ஷனில் காமெடி செய்யப்போகும் ஜி.வி.பிரகாஷ்\nஆர்யா என் மகளை காதலிக்கவில்லை – சாயிஷா அம்மா அதிரடி\nத��ிழ், ஆங்கிலத்தில் சிவனைப் பற்றி பேசும்…\nசெளந்தர்யா திருமணத்தை தனுஷ் புறக்கணித்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/in-london-wax-statue-for-the-famous-bollywood-actress-118072400018_1.html", "date_download": "2019-02-16T13:58:16Z", "digest": "sha1:J3MKV56QJYMXZVAGV2MK5DUN54SNPQVM", "length": 9276, "nlines": 103, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "லண்டனில் பிரபல பாலிவுட் நடிகைக்கு மெழுகுச் சிலை", "raw_content": "\nலண்டனில் பிரபல பாலிவுட் நடிகைக்கு மெழுகுச் சிலை\nலண்டனில் உள்ள மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தில், தீபிகா படுகோன் மெழுகுச்சிலை நிறுவப்பட உள்ளதாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வரும் தீபிகா படுகோன் படுபிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில், ஃபேஸ்புக் லைவ் மூலம் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். லண்டனில் உள்ள மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகக் கூடத்தில், தனது மெழுகுச்சிலையை அடுத்த வருடம் நிறுவ உள்ளதாகத் தெரிவித்தார்.\nமுதலில் லண்டனில் உள்ள கண்காட்சிக் கூடத்திலும், அதைத் தொடர்ந்து டெல்லியிலும் நிறுவ உள்ளதாகக் கூறினார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்றுவருவதாகவும், அந்தக் குழுவினருடன் இருப்பது வித்தியாசமான அனுபவத்தைத் தருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், தான் மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகம் சென்ற அனுபவம் பற்றிக் கூறும்போது, சிறு வயதில் தன் குடும்பத்தினருடன் மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தை வரிசையில் காத்திருந்தாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அங்கே தனக்கு மெழுகு சிலை நிறுவப்படவுள்ளது மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்காக, அருங்காட்சியகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், சிலை வடிப்பதற்காக அவரை அளவு எடுத்துள்ளனர். அவரது முகபாவனைகள் கச்சிதமாக இருக்க, தீபிகாவைப் பல்வேறு கோணங்களில் புகைப்படங்களும் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த புகைப்படங்களை தீபிகா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஅவெஞ்சர்ஸில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் – வால்ட் டிஸ்னியோடு கூட்டணி \nஜெயலலிதா பயோபிக்: சசிகலாவாக நடிக்கும் நடிகை இவர்தான்...\nஏற்கனவே சுத்தம்: இதுல இதுவேறையா; தேவ் பரிதாபங்கள்\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nஸ்டாலின் லண்டன் சென்றதால்தான் அணை நிரம்பியது: முதல்வர் ஈபிஎஸ் கிண்டல்\nஸ்டாலின் லண்டன் சென்றதால்தான் அணை நிரம்பியது: முதல்வர் ஈபிஎஸ் கிண்டல்\nபிரிட்டன் பாராளுமன்றம் அருகே பேபி டிரம்ப்\nநான் இங்கிலாந்து வாழ் இந்தியர், ஏன் ஓடிப்போக வேண்டும்: விஜய் மல்லையா\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திடீர் லண்டன் பயணம்\nடி. ஆர். மகன் மதமாற்றம் – பின்னணி காதலா \nஸ்ரீதேவியின் புடவையை ஏலம் விட்ட கணவர் போனி கபூர் பணத்தை என்ன செய்தார் தெரியுமா\nபுல்வாமா தாக்குதல்: அமைதி காக்க சொல்லுவோரை நடு ரோட்டில் வைத்து சுடவேண்டும்\nவெறிச்சோடும் தேவ் தியேட்டர்கள் – விநியோகஸ்தர்கள் தலையில் துண்டு \nஆஸ்கர் சர்ச்சை - ரசிகர்கள் கோபத்தால் பணிந்தது கமிட்டி \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-18-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-02-16T13:38:49Z", "digest": "sha1:EXDEHI66D3IJLWN2B564MFDQZUWJB7SB", "length": 11920, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "ஆகஸ்ட் 18 தனுஷ் ரசிகர்களுக்கு முக்கியமான நாள்...", "raw_content": "\nமுகப்பு Cinema ஆகஸ்ட் 18 தனுஷ் ரசிகர்களுக்கு முக்கியமான நாள்…\nஆகஸ்ட் 18 தனுஷ் ரசிகர்களுக்கு முக்கியமான நாள்…\nதனுஷின் `வேலையில்லா பட்டதாரி-2′ படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி அகிலமெங்கும் ரிலீசாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பின்னர் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆந்திரா, தெலுங்கானா ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் இப்படத்தில் கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.\nதமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. சீன் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.\nவருகிற ஆகஸ்ட் 11-ல் `தரமணி’, `பொதுவாக எம்மனசு தங்கம்’, `தப்பு தண்டா’, `குரங்கு பொம்மை’, `நான் ஆணையிட்டால்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎன்னை எவனாலும் அசைக்க முடியாது – சிம்பு\nபிரபல நடிகர்களின் நஷ்டம் தந்த படங்கள்,விபரங்களுடன்\nநடிகர் தனுஷிற்கு எதிராக யாழில் கையெழுத்து திரட்டப்பட்டுள்ளன\nநடிகர் கார்த்தியின் அடுத்த படத்தின் கெட்டப் இதுவா\nநடிகர் கார்த்தியின் நடிப்பில் இறுதியாக வெளிவந் படம் தேவ். இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் கார்த்தி தற்போது தன் அடுத்தப்படத்திற்கு தயாராகிவிட்டார் என்று சமூக வலைத்தளத்தில்...\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா சமந்தாவின் ஹொட் புகைப்படம் உள்ளே\nகாதலுக்காக சுவர் ஏறி குதித்து வீட்டை விட்டு ஓடிய தேவயானி – சுவாரஸ்ய காதல் கதை\nதமிழ் சினிமாவில் 80 90 களில் காதல் தேவதையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் கவர்ச்சிக்கு நோ சொல்லி சேலை, தாவனியில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் இயக்குநர் ராஜ்குமாரை திருமணம்...\nபிக்பாஸ் யாஷிக்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nமன்னார் மனித புதைகுழி -காபன் பரிசோதனை அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா\nமன்னார் மனித புதைகுழி எச்சங்கள் தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கையை நேற்று இரவு கிடைத்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குறித்த புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட என்புகளின் எச்சங்கள் எக்காலப்பகுதிக்குரியது என்பது...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/545", "date_download": "2019-02-16T13:08:07Z", "digest": "sha1:IJ3TDJJXLUYLP3GSU6X2VJHY46UCE3TS", "length": 29251, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "காய்கறி அரசியல்:கடிதங்கள்", "raw_content": "\nஅஜிதன் பத்தாம் வகுப்புத் தேரிய கட்டுரையைத் ‘தமிழினி’யில் வாசித்துவிட்டு உங்களைத் தொலைபேசித் தொடர்பு கொண்ட நாளில், ‘இணையதளத்தில் வாசித்தீர்களா’ என்று நீங்கள் வினவிய பிறகுதான் உங்கள் இணையதளத்தைக் கண்டுபிடித்தேன்.\nஉங்கள் ‘காய்கறியும் அரசியலும் ‘ கட்டுரை பற்றி எனக்குப் பட்டதை சொல்கிறேன்: அதில் நீங்கள் சொல்லி இருப்பது போல, வேளாண் மக்ககளை வட்டார வணிகக் கூட்டமைப்புகள் கொள்ளையடிப்பதும் ‘ரிலையன்ஸ்’ ஆனால் கூடுதல் கொள்முதல் விலை கொடுத்து வாழவிடுவதும் உண்மையாம் வாய்ப்பு இருக்கிறது. (நீங்கள் சொல்லாமல் விட்டது, துய்ப்பார்க்கு ‘ரிலையன்ஸ்’ என்ன விலை வைக்கிறது என்கிற கணக்கை). பிறகும், ‘ரிலையன்ஸ்’ அனைய பெரு வணிகர்கள் வட்டாரச் சிறு வணிகர்களைக் காணாமல் அடிப்பதுவரை வேளாண் மக்களுக்கு விலை கொடுக்கலாம், அப்புறமாய் வேட்டை ஆடத் தொடங்கலாம். துய்ப்போர் தொண்டைக்குழிக்கும் அவர்கள் பல் நீளும்.\nஎனக்கு நினைவிருக்கிறது, சென்னை மெரினா காந்தி சிலை அருகில், ‘டொரினோ’ ஐந்து ரூபாய் விற்க, அப்போது மூன்றரை ரூபாய்க்குக் கிடைத்த ‘கோகோ கோலா’வை வாங்கிக் குடித்தேன். இன்றைக்கு ‘டொரினோ’ நிறுவனமும் ‘கோகோ கோலா’ கைக்குள் போய்விட்டது என்று நினைக்கிறேன். மட்டும் அல்ல, பெருவழிகளில் இளநீர் விற்க விடாத படிக்கு மென்பருகுநீர்கள் விற்கும் நிலைக்கு வணிகர்கள் படிகொடுக்கப் பட்டும் கிடக்கிறார்கள்.\nவேளாண் மக்கள் நலிவுக்குத் தீர்வு ‘உழவர் சந்தைக’ளை வணிகர் கூட்டமைப்புகள் கைப்பற்றாமல் காப்பாற்றுவதாகலாம். மற்றபடி, ‘ரிலையன்ஸ்’ திக்கம் சாய்கிற உங்கள் எழுத்துக்கு மதிப்புச் சேர்க்கிற அழுக்கின்மை ‘ரிலையன்ஸ்’க்கே கூடுமா தெரியவில்லை. அவர்கள் முதல் முதலில் அறிமுகப்படுத்திய சில்லுப்பேசிக் கருவியை குழந்தைகளுக்கு விளையாடக் கொடுத்துவிட்டோம். பிறகும் அவர்கள் சடுதிப்பணம் பார்ப்பவர்கள் ஆகையால் நிகர ஊதியம் ���ுறைகிற நிமித்தமே வேறு வணிகத் துறைக்குத் தாவிவிடும் அறவாழிகள். துணி வாணிபத்தில் இப்போது அவர்கள் இல்லை என்று தெரிகிறது. கோக்கோ பயிரிட்டுக் கிறுக்குப் பிடித்த உங்கள் ஊர் வேளாளரும் நினைவுக்கு வருகிறார். அவ்வளவு தொலைவுக்கு அஞ்சவேண்டியதில்லதான், ஆனால் வணிக வளமதியோர் உழவர்களை மட்டுமல்ல சொல்லேர் உழவர்களையும் விலைவெல்லவே வெல்வார்கள். நேசமணி கைக்கு இன்னும் கூடுதல் பணம் போக வேண்டுமா, அல்லது நூறு ரூபாயைத் தூக்கி வீசுகிற வளப்பம் நம் கைக்கு வர வேண்டுமா, அறமா, பொருளா, ஆசையா, எது விளையாடுகிறது இந்த வினை-விளைவு-விற்பனை-துய்ப்பு வழக்குகளில்\nஎன் திண்ணை கட்டுரையின் லிங் இது\nஇதுதான் சப்ளை செயினின் இலகுவான தத்துவம். ரிலையன்ஸீம் மற்ற பெருவணிக சில்லறை\nகடைகளும் இதைத்தான் முறியடிக்க முனைகிறார்கள். இது தமிழக மட்டுமல்ல, எல்லாயிடங்களிலும்\nகாணப்படும் ஒரு சாதாரண போக்குதான். ஆபூஸ் என்கிற மாம்பழம் விலை சந்தைப்படுத்தலில் 175% அதிகரிக்கிறது.\nசூரத்திற்கு பக்கத்திலுள்ள கிராமங்களில் பத்து முதல் இருபது ரூபாய் வரை கிடைக்கிற ஒரு பொருள்\nமும்பை சந்தைக்கு வந்தவுடன் சர்வசாதரணமாக மூந்நூறையும், நானூறையும் தொட்டுவிடுகிறது.\n இத்தனைக்கும் பொருளை ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு\nசெல்லுவதற்கான செலவும், அதை சந்தைப்படுத்துவதற்கான செலவும் இவ்வளவுயிருக்கமுடியாது.\nஇடைத்தரகர்களும், செண்டிகேட்டர்களும் அதை நிறுவனப்படுத்துகிற அமைப்புமே இந்த செயற்கையான\nவிலையேற்றத்திற்கு காரணம் என்று பொதுவாக சொல்லிவிட்டு எளிமைப்படுத்திவிடலாம்தான்.\nஎன்னைப்பொறுத்தவரையில் விவசாயிகள் நேரிடையாக சந்தையை கொஞ்சமாவது தொடர்பு கொள்ளல்\nமூலமே இந்த குறையின் வீரியம் மட்டுப்படலாம். ITC Chappal என்கிற இணையதளம் அதைத்தான்\nஎந்த உழைப்பையும் கொடுக்காது (No value addition) பலனை மட்டுமே அநுபவிக்கிற சங்கிலித்தொடர்புகள்\n(சிண்டிகேட், அரசியல் தாதாக்களை) அதன் மூலமே மெல்லமாய் அழிக்கமுடியும்.\nகாய்கறியின் அரசியல் பற்றிய கட்டுரை கண்டேன். நீங்கள் ஒரு பாமரனின் கோணத்திலிருந்து இதை பார்ப்பதாக எனக்கு தோன்றுகிறது. ஒரு கேடியை அடிக்க அதைவிட பெரிய கேடி வரவேண்டும் என்ற ஒரு ஆசையே தெரிகிறது. ரிலையன்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூரில் உள்ள சுரண்டல்களை ஒழ��த்துவிடும் என்று சொல்ல முடியாது. அவை பெரிய அளவில் சுரண்டும் என்றே சொல்லத்தோன்றுகிறது. அவை ஏழை வணிகர்களையும் சேர்த்து அழித்துவிடும். பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக நாம் பேசக்கூடாது. அவர்கள் நம்மை அழிக்கும் சக்திகள்.நம்மை அவை விழுங்க முயல்கின்றன.\nநான் பொருளியல் ஆய்வாளன் அல்ல. எழுத்தாளன் மட்டுமே. நான் கண்டது, உணர்ந்தது ஆகியவற்றைப் பற்றி மட்டுமே எழுத முடியும். பொருளியல் ஆய்வாளர்களின் பகுப்பாய்வுகளில் சிக்காத சில விஷயங்கள் இம்மாதிரி எளிய நேரடிப்பதிவுகளில் வெளிவரக்கூடும் என்பதே இம்மாதிரியான எழுத்துக்களுடைய முக்கியத்துவம். அவ்வளவுதான்.\nபொதுவாக ரிலையன்ஸ் போல உள்ள அமைப்புகள் மீதான அச்சம் என்பது ஒருவகை ·போபியாவாக மிதமிஞ்சிப்போகிறது என்பது என் கவலை. இந்த ·போபியாவால் ஒருகாலத்தில் நானும் பாதிக்கப்பட்டிருந்தேன். இருபது வருடங்களுக்கு முன் சாம் பிட்ரோடா தொலைதொடர்புத்துறையில் தனியார்மயத்துக்கான அடித்தளங்களை அமைத்தபோது அதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் கிளர்ந்தெழுந்தன. அந்த போராட்டங்களில் நானும் பங்கெடுத்தேன். துண்டுபிரசுரங்கள் எழுதினேன். மேடைகளில் பேசினேன். பன்னாட்டு நிறுவனங்கள் மீதான அச்சத்தை ஊழியர் நெஞ்சில் ஊட்டினேன்.\nபன்னாட்டு நிறுவனங்கள் மூலம் பேரழிவு வரும் என்று சொல்வதற்கான எங்கள் அடிப்படையாக அமைந்தவை 3 குற்றச்சாட்டுகள். 1. அவை தானியங்கி முறையை கொண்டுவந்து ஊழியர்களை குறைக்கும். கடும் வேலையில்லா திண்டாட்டம் உருவாகும் 2. கட்டுப்பாடு அவற்றின் கைக்கு போனதுமே மிதமிஞ்சி கட்டணம் வைத்து கொள்ளையடிக்கும். 3. அவை தேசப்பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும்.\nஎங்கள் எதிர்ப்பு பன்முகம் கொண்டதாக இருந்தாலும் நாங்கள் நடைமுறையில் ஊழியர்களுக்கு ஊதிய- வேலை இழப்பு ஏற்படும் என்ற அச்சத்தையே முக்கிய ஆயுதமாகக் கொண்டிருந்தோம். 1997ல் ஊதியத்தை உயர்த்தி, வேலைக்கு உறுதியும் அளித்ததுமே எங்கள் எதிர்ப்பு முழுமையாக பிசுபிசுத்தது. அடுத்த பத்துவருடங்களில் நாங்கள் சொன்ன அனைத்துமே தலைகீழாக நிகழ்ந்தது. 1997 நாகர்கோயிலில் இருந்து மதுரைக்கு தொலைபேசியில் பேச 3 நிமிடத்துக்கு 12 ரூபாய். இப்போதைய கணக்கில் அது 48 ரூபாயாக இருக்க வேண்டும். இப்போ அதிகபட்சம் மூன்று ரூபாய் ஆகலாம். அதிலும் அன்றெல்லாம் தொலைபேசி அ��ைப்பை பதிவுசெய்து ஒருமணிநேரம் காத்தால் மட்டுமே இணைப்பு கிடைக்கும். அவசரமாக வேண்டுமென்றால் இருமடங்கு. மிக அவசரமென்றால் எட்டு மடங்கு. ஒரு தொலைபேசி இணைப்புக்கு எட்டுவருடம்வரை காத்திருக்கவேண்டும்.\nஇப்போது எல்லா அழைப்புமே மிக அவசர அழைப்புகள்போலத்தான். கட்டணம் முப்பதில் ஒருமடங்கு குறைவு அன்று தொலைதொடர்புத்துறையில் இருந்த ஊழியர்களைப்போல பன்னிரண்டுமடங்குபேர் இப்போது எல்லா நிறுவனங்களிலும் சேர்த்து வேலைசெய்கிறார்கள். சில்லறை விற்பனைக் கடைகள் போன்றவற்றை கணக்கில்கொண்டால் ஐம்பது மடங்குபேர். இணைப்புகள் நூறு மடங்கு. இன்று மீண்டும் எண்பதுகளின் அரசுடைமை நிலை தேவை என்று சொல்பவனை ஊழியர்களே கல்லால் அடித்துக் கொல்வார்கள். சமீபத்தில் ஒரு தொழிற்சங்க தலைவர் சொன்னார், ‘நல்ல வேளை அரசாங்கம் அன்னிக்கு நம்மபேச்சை கேட்டு தனியார்மயத்தை வேண்டாண்ணு சொல்லலை தோழர். சொல்லியிருந்தா இந்தியா எங்கியோ இருட்டுக்குள்ள இருந்திருக்கும் அன்று தொலைதொடர்புத்துறையில் இருந்த ஊழியர்களைப்போல பன்னிரண்டுமடங்குபேர் இப்போது எல்லா நிறுவனங்களிலும் சேர்த்து வேலைசெய்கிறார்கள். சில்லறை விற்பனைக் கடைகள் போன்றவற்றை கணக்கில்கொண்டால் ஐம்பது மடங்குபேர். இணைப்புகள் நூறு மடங்கு. இன்று மீண்டும் எண்பதுகளின் அரசுடைமை நிலை தேவை என்று சொல்பவனை ஊழியர்களே கல்லால் அடித்துக் கொல்வார்கள். சமீபத்தில் ஒரு தொழிற்சங்க தலைவர் சொன்னார், ‘நல்ல வேளை அரசாங்கம் அன்னிக்கு நம்மபேச்சை கேட்டு தனியார்மயத்தை வேண்டாண்ணு சொல்லலை தோழர். சொல்லியிருந்தா இந்தியா எங்கியோ இருட்டுக்குள்ள இருந்திருக்கும்\nமார்க்ஸிய அடிப்படையில் நோக்கினால்கூட ரிலையன்ஸின் வருகை இயல்பானது மட்டுமல்ல முற்போக்கானதும்கூட. நிலப்பிரபுத்துவத்தை நோக்க முதலாளித்துவம் பலமடங்கு முற்போக்கானது, கருணையானது என்றுதான் மார்க்ஸே சொல்கிறார். காய்கறி வணிகம் போன்றவற்றில் இப்போது இருப்பது நிலப்பிரபுத்துவகாலச் சுரண்டல்முறை. சாதி ரீதியாக, பிராந்தியரீதியாக முழுமையதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு, அடாவடி ஆட்கள் மற்றும் ஊழல் ஆகியவற்றின் துணைகொண்டு லாபக்கொள்ளையடித்தல். ரிலையன்ஸ் அதைவிட பலமடங்கு மேம்பட்ட முதலாளித்துவ சக்தி. இந்த வழிப்பறிக் கொள்ளையர்களை விட எவ்வளவோ மேலானது. அதற்கென ஒரு நீதியும் முறைமையும் கண்டிப்பாக அதற்கு உண்டு.\nரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் போட்டியையே உருவாக்கும்– இப்போது தொலைதொடர்புத்துறையில் நிகழ்வதுபோல. அது கண்டிப்பாக விவசாயிகளுக்கு லாபகரமானதே. அதில் தவறுகள் இருக்காதா கண்டிப்பாக இருக்கும். அது முதலாளித்துவபமைப்பு. லாபமே குறியானது. அதை எதிர்கொள்ள அதைவிட மேம்பட்ட அமைப்புகளை உருவாக்கலாம். நுகர்வோர் கூட்டமைப்புகள், விற்பனையாளர் கூட்டமைப்புகள் போல. ஆனால் அதைவிட பின்னால்நிற்கும் இன்றைர ரவுடிமைய வணிகர்கள் அல்ல அவர்களுக்கான மாற்று. இன்றைய அரசியல்வாதிகள் மோசம் என்று பழையகால ஜமீந்தார்களை கொண்டுவர எண்ணுவோமா என்ன\nராஜசுந்தரராஜன் பல வேறு வழிகளைச் சொல்கிறார். தமிழகத்தில் உள்ள அரசியலில் அவை எதுவுமே நடைமுறையில் சாத்தியமல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர் கூட்டுறவு அமைப்புகள் முழுக்க சுத்தமான ரவுடித்தனம் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளன. எந்தவிதமான நுகர்வோர் அமைப்புகளும் இயங்கமுடியாத வன்முறைச் சூழல். இங்கே இந்த சக்திகளை எதிர்க்க ரிலையன்ஸால் மட்டுமே முடியும். ஆம், வேறுவழியில்லை நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கு முதலாளித்துவமே சிறந்த மாற்று.\nகாந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)\nபெண்10, காதலர் தினமும் தாலிபானியமும்\nஅண்ணா ஹசாரே, இடதுசாரி சந்தேகம்\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1\nகாந்தியும் தலித் அரசியலும் – 7\nதனியார் மயம், மேலும் கடிதங்கள்\nTags: அரசியல், இந்தியா, சமூகம்., வாசகர் கடிதம்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 18\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-70\nவிஷ்ணுபுரம் விருதுவிழா, சுப்ரபாரதிமணியன் பேச்சு\nமாமங்கலையின் மலை - 1\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி ச���ய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaiboomi.blogspot.com/2010/12/blog-post_27.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=YEARLY-1325356200000&toggleopen=MONTHLY-1291141800000", "date_download": "2019-02-16T14:23:14Z", "digest": "sha1:RULAKBQU7PZWXC2QLYCW2LZGTOY2VNYL", "length": 4554, "nlines": 114, "source_domain": "annaiboomi.blogspot.com", "title": "அன்னைபூமி: பிரிவில் சுகம்", "raw_content": "\nகாலடி மண்கள் பல இணைந்து காலச்சுவடு பதிக்க வருகிறோம்... இமயம் போல் இந்த அன்னைபூமி உயர...\nஅதிகம் சிந்திக்கிறேன் . . .\nவிலகியே இரு . . .\nவலுப்பெருகின்றன . . .\nCategory: பிரணவனின் கவிதைகள் |\nமுத்துக்கமலத்தில் வெளியானது. நன்றி முத்துக்கமலம். (2)\nவள்ளன்மை மிக்க ஈகை - இரத்த தானம்\nஅனு ஆயுதத்தை அண்டம் கடத்து\nபலி கிட கழுத்து அறுபட்ட சேவல் ஆனேன் காதலின்...\nஇறுதி நாட்கள்மரணத்தை கண்டால்பயம் எனக்குமனிதனாய் இ...\nதாய் என்னுடைய பிறவிக்காகமறுபிறவி எடு...\nநெருப்பு காதல் நாளை உன்னை பார்க்க முடிய...\nகாதல் மயக்கம் தினமும் காலை ஒரு குவளை மது அருந்துகி...\nபாரத தேசமென்று பெயர் - 1\nபச்சை போர்வையுடன் அழகிய மூணார்\nவீரன் அழகு முத்து கோன்\nமேகமலை - மதி மயக்கும் சோலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/arasiyal-nilavaram", "date_download": "2019-02-16T13:29:20Z", "digest": "sha1:JTIJVOEUHVKBVVGFMD4JUZMRJPPEODFK", "length": 7328, "nlines": 109, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "Tamilnadu News In Tamil |Tamilnadu assembly | Tamilnadu Political News | த‌மிழக‌‌ சட்டபேரவை | த‌மி‌ழ்நாடு அரசியல்", "raw_content": "\nதமிழகத்தில் தனித்துப் போட்டியிடத் தயார் – தமிழிசை சீரியஸ் காமெடி…\nஎங்களின் எதிரிகள் ’இந்த இரண்டு கட்சிகள் ’தான் - அமைச்சர் ஜெயக்குமார்\nபுதன், 13 பிப்ரவரி 2019\nதம்பிதுரைக்கு ஆதரவாக களமிறங்கிய ஜெயகுமார்: என்ன நடக்கிறது அதிமுகவில்\nசெவ்வாய், 12 பிப்ரவரி 2019\n இத்தன வருஷம் இல்லாத அக்கறை இப்பொழுது ஏன்\nசெவ்வாய், 12 பிப்ரவரி 2019\nநான் விலாங்கு மீன் அல்ல… டால்பின் மீன் – அமைச்சர் ஜெயக்குமார் காமெடி \nதிங்கள், 11 பிப்ரவரி 2019\nதேர்தலில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள்\nசனி, 9 பிப்ரவரி 2019\nதுரத்திவிட்ட தேசியக் கட்சிகள்; ஒன்றும் ஆகாதது போல் பம்மாத்து பண்ணும் கமல்\nவெள்ளி, 8 பிப்ரவரி 2019\nசெவ்வாய், 5 பிப்ரவரி 2019\nஇந்து பெண்கள் மீது கை வைத்தால் வெட்டி எறியுங்கள்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\nதிங்கள், 28 ஜனவரி 2019\nகால்ல விழுந்தோமா, டாட்டா காட்டுனோமானு இரு: ஸ்டாலினை கழுவி உற்றிய வளர்மதி\nவெள்ளி, 25 ஜனவரி 2019\nடீ போட்டதாக டகால்டி விட்டாரா மோடி\nசெவ்வாய், 22 ஜனவரி 2019\nஎடப்பாடி ஆட்சியை கவிழ்க்க தம்பிதுரை பக்கா ப்ளானிங்: டிடிவி பகீர்\nசனி, 19 ஜனவரி 2019\nகொல்கத்தா கூட்டத்தில் வங்கமொழியில் பேசிய மு.க.ஸ்டாலின்\nசனி, 19 ஜனவரி 2019\nசில்லறைகளுக்கு சிகரங்களை பற்றி என்ன தெரியும் தினகரனை லெஃப்ட் ரைட் வாங்கிய முரசொலி\nசெவ்வாய், 8 ஜனவரி 2019\n20 + 1 தொகுதிகள் காலி இடியும் அதிமுக கோட்டை; எடப்பாடிக்கு சோதனை காலம் போல...\nதிங்கள், 7 ஜனவரி 2019\nதொட முடியாத உயரத்திற்கு சென்ற ஸ்டாலின்: அனல்பறக்கும் சர்வே முடிவுகள்\nதிங்கள், 7 ஜனவரி 2019\nகண்ணாமூச்சி ஆடுகிறதா தேர்தல் ஆணையம் அரசியல் டிராமாக்களிடையே முட்டாளாக்கப்படும் மக்கள்\nதிங்கள், 7 ஜனவரி 2019\nடோக்கன் மன்னனை பார்த்து பயமா டிடிவியை கண்டமேனிக்கு வாரிய தளபதியார்\nஞாயிறு, 6 ஜனவரி 2019\nஆர்.கே.நகர் வெறும் டீசர் தான் டிரைலர திருவாரூர்ல பாருங்க\nசனி, 5 ஜனவரி 2019\nஓவர் கான்ஃபிடெண்டில் திமுகவின் பூண்டியார்: அதிமுக, அமமுகவின் நிலை என்ன\nசனி, 5 ஜனவரி 2019\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/mahaprabhu-reached-puri-after-taking-sannyasa/", "date_download": "2019-02-16T14:05:55Z", "digest": "sha1:OEAZM5DHA4477ANAU3PXZXQDCTE6IXC3", "length": 38774, "nlines": 145, "source_domain": "tamilbtg.com", "title": "சந்நியாசம் ஏற்று புரியை அடைதல் – Tamil BTG", "raw_content": "\nசந்நியாசம் ஏற்று புரியை அடைதல்\nநிமாய் சந்நியாசம் ஏற்று தங்களைவிட்டுச் செல்லப் போகிறார் என்பதை எண்ணிப் பார்த்த பக்தர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பிரியமான மகனைப் பிரிகின்றோம் என்று நினைத்த அவரின் தாய் மற்றவர்களைக் காட்டிலும் அதிக துக்கமடைந்தாள். எனினும், கௌராங்கர் பின்வருமாறு கூறி அவளை சமாதானப்படுத்தினார்: அன்னையே, தயவுசெய்து அர்த்தமற்ற துன்பங்களால் பாதிக்கப்படவோ, பேராசை, கோபம், தற்பெருமை அல்லது அறியாமைக்கு உட்படவோ வேண்டாம். உண்மையில் தாங்கள் யார், தங்களின் மகன் யார், தங்களின் தந்தை யார் என்பதை எண்ணிப் பாருங்கள். உனது, எனது என்ற பொய்யான அடையாளங்களுக்காக ஏன் வருந்துகிறீர் கிருஷ்ணருடைய தாமரைத் திருவடிகள் மட்டுமே உண்மையான புகலிடம். கிருஷ்ணர் மட்டுமே நமது தந்தை, அவர் மட்டுமே நமது நண்பர். அவரே பரம்பொருள், அவரே உன்னத பொக்கிஷம். அவரின்றி அனைத்துமே பயனற்றவை.\nஎனது இதயம் கிருஷ்ணரின் பிரிவால் அழுகின்றது. தங்களின் பாதங்களில் பணிந்து நான் வேண்டுகிறேன். அன்னையே, தாங்கள் என் வாழ்நாள் முழுவதும் என்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தீர். எனது முக்தியானது தங்களது முக்திக்கும் உத்தரவாதம் அளிக்கும். தயவுசெய்து என் மேல் உள்ள பற்றை கைவிட்டு, கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளுக்குத் தொண்டு செய்யுங்கள். கிருஷ்ண பிரேமையை அடைய நான் நிச்சயம் சந்நியாசம் ஏற்றாக வேண்டும்.”\nஇடது: சந்நியாசம் ஏற்பதற்கு முன்பாக, மஹாபிரபுவிற்கு சவரம் செய்யப்பட்ட மரத்தடி (இடம்: கட்வா).\nவலது: மஹாபிரபு சந்நியாசம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கௌராங்க பரி கோயிலின் விக்ரஹங்கள்\nகுறுகிய காலத்தில் கேசவ பாரதி என்ற சந்நியாசி நவத்வீபத்திற்கு வந்தார். சந்நியாசம் ஏற்பதுகுறித்து அவரிடம் ஸ்ரீ சைதன்யர் ஆலோசனை செய்தார். கேசவ பாரதி அங்கிருந்து புறப்பட்டவுடன், நள்ளிரவில் இரகசியமாக வீட்டை விட்டு வெளியேறிய பகவான் சைதன்யர், கங்கையை நீந்திக் கடந்து, கேசவ பாரதியிடம் சந்நியாசம் பெறும் எண்ணத்துடன், நவத்வீபத்திற்கு வடக்கே சுமார் முப்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள கட்வாவை நோக்கி முன்னேறினார்.\nசந்நியாசம் ஏற்பதற்கு முன்பு நிமாயின் தல��� சவரம் செய்யப்பட வேண்டும். அழகிய நிமாய் தமது நீண்ட, சுருண்ட, பளபளப்பான கருங்கேசத்தை இழக்க இருப்பதைக் கண்ட உள்ளூர் மக்கள் மிகவும் வருத்தமுற்றனர், சவரத் தொழிலாளியும் அழுது கொண்டே சவரம் செய்தார். ஆனால் கௌராங்கரோ தீர்மானமாக இருந்தார். மற்றவர்களை கிருஷ்ண உணர்விற்குத் தூண்டக்கூடியவர்,” என்னும் பொருள் கொண்ட, ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் என்ற சந்நியாச நாமத்தை கேசவ பாரதி அவருக்கு அளித்தார். அதன் பின்னர், உடனடியாக ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் விருந்தாவனத்தை நோக்கிப் புறப்பட்டார்.\nஅத்வைதரின் இல்லத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு\nஹரே கிருஷ்ண கீர்த்தனம் செய்தபடி, கங்கைக் கரையின் ஓரமாக பகவான் சைதன்யர் மூன்று நாள்களாக நடந்து சென்றார். விருந்தாவனத்திற்குச் செல்லும் எண்ணத்தில் முற்றிலும் மூழ்கியிருந்ததால், தான் எங்கு இருக்கிறோம், அது பகலா இரவா என்றெல்லாம் அவர் அறியவில்லை. நித்யானந்த பிரபு, முகுந்தர், உட்பட மற்றொரு பக்தரும் அவரைப் பின்தொடர்ந்ததைகூட அவர் உணரவில்லை. அவர்கள் அத்வைத ஆச்சாரியர் வசித்து வந்த சாந்திபுரிலுள்ள கங்கைக்கு எதிரில் இருக்கும் கல்னாவை வந்தடைந்தபோது, பகவான் நித்யானந்தர் முகுந்தரிடம், அத்வைத ஆச்சாரியரின் இல்லத்திற்கு விரைந்து சென்று அவரை ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் வருகைக்குத் தயாராகும்படி கூறுக,” என்றார்.\nபகவான் சைதன்யரை நித்யானந்தர் அணுக, நிதாய், தாங்கள் எவ்வாறு இங்கு வந்தீர்கள்” என்று சைதன்யர் வினவினார். நான் தங்களை கட்வாவிலிருந்து பின்தொடர்ந்து வந்துள்ளேன்,” என்று நித்யானந்தர் பதிலுரைக்க, தயவுசெய்து விருந்தாவனம் எங்குள்ளது என்று எனக்குக் காட்டவும்,” என்று பகவான் சைதன்யர் வினவினார். இதுதான் விருந்தாவனம்,” என்று பதிலளித்தார் நித்யானந்தர். யமுனை எங்கே” என்று சைதன்யர் வினவினார். நான் தங்களை கட்வாவிலிருந்து பின்தொடர்ந்து வந்துள்ளேன்,” என்று நித்யானந்தர் பதிலுரைக்க, தயவுசெய்து விருந்தாவனம் எங்குள்ளது என்று எனக்குக் காட்டவும்,” என்று பகவான் சைதன்யர் வினவினார். இதுதான் விருந்தாவனம்,” என்று பதிலளித்தார் நித்யானந்தர். யமுனை எங்கே” இதோ யமுனை பாருங்கள்,” என்று கங்கையைக் காட்டினார் நித்யானந்தர்.\nஇரு பகவான்களும் நதியை நோக்கி நடந்தபோது, அத்வைத ஆச்சாரியர் படகு ஒன்றில் எதிர��புறமாக வருவதைக் கண்டனர். பகவான் சைதன்யர் சந்தேகத்துடன், அத்வைத ஆச்சாரியர் இங்கே எப்படி வந்தார் அவர் சாந்திபுரில் வசிப்பவராயிற்றே. என்னை நீர் ஏமாற்றிவிட்டாய் என்று நினைக்கிறேன். இது யமுனையும் அல்ல, நாம் விருந்தாவனத்திலும் இல்லை,” என்று உரைத்தார். எம்பெருமானே, நீங்கள் உங்களின் இதயத்தில் விருந்தாவனத்தைத் தாங்கியிருப்பதால், நீங்கள் எங்கு உள்ளீர்களோ, அதுவே விருந்தாவனம்,” என்று அத்வைத ஆச்சாரியர் பணிவுடன் பதிலளித்தார்.\nமஹாபிரபுவும் நித்யானந்த பிரபுவும் அத்வைதரின் இல்லத்தில் பிரசாதம் ஏற்றல்\nநவத்வீபத்திலிருந்து வந்திருந்த அனைத்து பக்தர்களும் அத்வைத ஆச்சாரியரின் இல்லத்தில் குழுமியிருக்க, மஹாபிரபு அங்கே அழைத்து வரப்பட்டார். தங்களால் இனிமேல் அவரை அடிக்கடி காண இயலாது என்பதை அறிந்த அப்பக்தர்கள், கௌர ஹரியை இறுதியாக ஒருமுறை தரிசிக்க விரும்பினர். அங்கு வந்திருந்த அன்னை ஸச்சிதேவி, மழித்த தலையுடன் காணப்பட்ட நிமாயைக் கண்டு மிகவும் வருந்தினாள். அவளது கண்ணீரைக் கண்ட பகவான், அங்கேயே சில நாள்கள் தங்குவதற்கும் அவளது கரங்களால் உணவருந்துவதற்கும் ஒப்புக் கொண்டார். அத்வைத ஆச்சாரியரின் இல்லத்தில் ஸங்கீர்த்தன திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. பக்தர்கள், பகலில் கிருஷ்ணரைப் பற்றி விவாதிப்பர், இரவில் ஹரே கிருஷ்ண கீர்த்தனம் செய்வர்; அனைவரும் ஸச்சிமாதாவினால் செய்யப்பட்ட பிரசாதத்தை ஏற்றுக்கொள்வர்.\nபத்து நாள்கள் கழித்து, நான் புறப்பட வேண்டும், சந்நியாசியாகிய நான் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சூழலில் வசிக்கக் கூடாது,” என்று பகவான் சைதன்யர் அறிவித்தார். அப்படியெனில், தயவுசெய்து புரியில் தங்கவும். வங்காளத்திலுள்ள மக்கள் அடிக்கடி புரிக்குச் செல்வர். நீ அங்கு தங்கினால் உன்னைப் பற்றிய செய்தியாவது அவ்வப்போது எனக்குக் கிடைக்கும்,” என்று சச்சிமாதா வேண்டினாள். அதனை ஏற்றுக்கொண்ட ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர், நித்யானந்தர், ஜகதானந்தர், முகுந்தர், மற்றும் கதாதரருடன் புரிக்குப் புறப்பட்டார்.\nபகவான் சைதன்யர் வழியெங்கும் கிருஷ்ண பிரேமையில் மூழ்கி, ஹரி ஹரி” என்று திருநாமத்தை உச்சரித்தார். அவர் சில சமயங்களில், மயக்கத்தில் தள்ளாடியபடி மெதுவாக நடந்தார்; சாலையை சிங்கத்தைப் போல தாக்கினார்; ஆனந்தமாக ஆ��ும்பொழுது திருநாமங்களை கர்ஜித்தார்; திடீர் திடீரென்று அழுதார்; அவரது திருமேனின் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை மயிர்கூச்செறியும்; மேலும் சில சமயங்களில் அவர் மெதுவாகவும் ஆழமாகவும் சிரித்தார்.\nஒருமுறை அவர் நதியில் நீராடச் சென்ற போது, தனது சந்நியாச தண்டத்தை (குச்சியை) நித்யானந்தரிடம் ஒப்படைத்திருந்தார். சைதன்ய மஹாபிரபுவை புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாக உணர்ந்திருந்த நித்யானந்தர், அவர் வெறும் சடங்கிற்காகவே சந்நியாசம் ஏற்றுக் கொண்டார் என்பதாலும், வர்ணாஸ்ரம தர்மத்தின் நெறிகளுக்கு அவர் அப்பாற்பட்டவர் என்பதாலும், அவருக்கு தண்டம் தேவையில்லை எனக் கருதி, அதனை மூன்று துண்டுகளாக உடைத்து நதியில் எறிந்தார். குளியலை முடித்தபின், பகவான் சைதன்யர் நித்யானந்தரிடம் தனது தண்டத்தைக் கேட்க, தாங்கள் பரவசத்தில் ஆடியபோது அதன் மீது விழுந்துவிட்டீர்கள்; அதனால் அஃது உடைந்துவிட்டது, நான் அதனை வீசியெறிந்துவிட்டேன்,” என்று நித்யானந்தர் பதிலளித்தார். நித்யானந்தர் தம்மை ஏமாற்றுகின்றார் என்பதை அறிந்து கொண்ட கௌராங்கர், நான் உங்கள் அனைவரையும் விட்டு விட்டு புரிக்குத் தனியாகச் செல்கிறேன்,” என்று கோபத்துடன் உறுதியெடுத்தார்.\nமஹாபிரபுவின் தண்டத்தை நித்யானந்த பிரபு மூன்று குச்சிகளாக உடைத்தெறிதல்\nநித்யானந்த பிரபுவும் இதர பக்தர்களும் மஹாபிரபுவை உணர்வு நிலைக்குக் கொண்டு வருதல்\nமஹாபிரபு புரியை அடைந்தவுடன் ஜகந்நாதரின் கோயிலை எதிர்நோக்கி விரைந்தார். பயணம் முழுவதும் அவரது தியானம் பகவான் ஜகந்நாதரின் (கிருஷ்ணரின்) மீதே இருந்தது. கோயிலினுள் நுழைந்ததும் ஜகந்நாதரை நோக்கி ஓடிய மஹாபிரபு பேரானந்தத்தினால் மூர்ச்சையடைந்தார். தரையில் உணர்வற்று விழுந்த அவரைக் கண்டு சஞ்சலமுற்ற கோயில் காவலர் அவரை தாக்குவதற்கு முன்வந்தார்.\nஅதிர்ஷ்டவசமாக ஒரிசா மன்னரான பிரதாபருத்ரரின் ஆலோசகரும் புரியின் பிரபலமான பண்டிதருமான ஸார்வபௌம பட்டாசாரியர் அங்கு இருக்க நேர்ந்தது. அடையாளம் தெரியாத இந்த சந்நியாசியை யாரும் தவறாக நடத்தக் கூடாது என்று அவர் தடுத்தார். இவர் இறந்திருக்கக்கூடுமோ என்று ஸார்வபௌமர் அச்சப்படுமளவிற்கு, சைதன்ய மஹாபிரபு மிகவும் உணர்விழந்த நிலையில் இருந்தார். பட்டாசாரியர் அவரை தனது இல்லத்திற்கு ��வனமாகக் கொண்டு சென்றார். அங்கே இத்துறவியின் நாசியினடியில் ஒரு சிறு பஞ்சை வைத்து அவரது சுவாசத்தைச் சோதித்தார். அப்பஞ்சு மெதுவாக அசைந்து அவர் உயிருடன் இருப்பதை வெளிப்படுத்தியது.\nபுரியை வந்தடைந்த நித்யானந்தரும் இதர பக்தர்களும் நேரடியாக கோயிலுக்குச் சென்றனர். அழகிய பொன்னிற மேனியுடன் ஒரு சந்நியாசி அங்கு வந்ததாகவும், அவர் மூர்ச்சையடைந்ததால் ஸார்வபௌம பட்டாசாரியரின் இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், மக்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டனர். அவர்கள் அனைவரும் இணைந்து பகவானைக் காணப் புறப்பட்டனர். அவர்கள் ஸார்வபௌம பட்டாசாரியரின் இல்லத்தை அடைந்தபோது, அவர் கவலையுடன் இருப்பதைக் கண்டனர். இந்த சந்நியாசி ஆறு மணி நேரமாக உணர்விழந்த நிலையில் உள்ளார்,” என்று அவர் கூறினார்.\nஎன்ன செய்ய வேண்டுமென்பது பக்தர்களுக்குச் சரியாகத் தெரியும். அவர்கள் சப்தமாக ஹரே கிருஷ்ண என்று உச்சரிக்க, சிறிது நேரத்தில் பகவான் சைதன்யர் உணர்வு நிலைக்குத் திரும்பினார். மஹாபிரபுவின் உடலில் உயர்ந்த பிரேமையின் அறிகுறிகள் அனைத்தையும் கண்டு ஸார்வபௌமர் திகைப்படைந்தார். எனினும், ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரை முழுமுதற் கடவுள் என்று தமது மைத்துனர் சாஸ்திரங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தியபோதும், அதனை ஸார்வபௌமர் மறுத்தார்.\nவேதாந்த தத்துவத்தில் மாபெரும் பண்டிதராகத் திகழ்ந்த ஸார்வபௌமர் ஒரு குடும்பஸ்தராக இருந்தபோதிலும், சந்நியாசிகளுக்கு வேதாந்தத்தைக் கற்றுக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பகவான் சைதன்யரின் பௌதிக தளத்திற்கு அப்பாற்பட்ட நிலையை உணர்ந்துகொள்ளாத ஸார்வபௌமர், இளமையுடனும் அழகுடனும் இருக்கும் சைதன்யரால் சந்நியாசத்தைத் தக்க வைத்துக் கொள்வது கடினம் என்று கருதி, அவரை துறவில் நிலைபெறச் செய்வதற்காக அருவவாத வேதாந்த தத்துவத்தைக் கற்றுக் கொடுக்கத் தீர்மானித்தார். ஏழு நாள்களுக்கு வேதாந்த தத்துவத்தை விவரித்த பின்னர், ஐயா, நான் கூறியவை எல்லாவற்றையும் நீங்கள் செவியுற்றபோதிலும் எந்தவொரு கேள்வியும் கேட்கவில்லை. நான் கூறுவதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை” என்று ஸார்வபௌமர் வினவினார்.\nநான் வேதாந்தத்தைப் புரிந்து கொண்டேன், ஆனால் தங்களின் விளக்கங்களை அல்ல, அவை அறிவுடையதாக இல்லை,” என்று கௌராங்கர் பதிலளிக்க, ஸார்வபௌமர் அதிர்ச்சியுற்றார். விளக்கவுரை என்பது சூத்திரத்தின் அர்த்தத்தை விவரிக்க வேண்டுமேயொழிய வேறொரு கொள்கையை முன்வைத்து உண்மையான அர்த்தத்தினை மறைக்கக் கூடாது. தங்களுடைய உரை அவ்வாறு உண்மையை மறைக்கின்றது. வேதாந்தம் புருஷோத்தமரான முழுமுதற் கடவுளின் தலைசிறந்த தன்மையை தெளிவாக நிலைநாட்டுகிறது. ஆனால் அதன் உண்மையான கருத்தை தங்களது பொய்யான விளக்கங்களைக் கொண்டு மறைக்கின்றீர்,” என்று பகவான் சைதன்யர் தொடர்ந்து மொழிந்தார்.\nஅக்காலக்கட்டத்தின் மிகச்சிறந்த அங்கீகரிக்கப்பட்ட வேதாந்தியாகப் புகழ்பெற்றிருந்த ஸார்வபௌமர், பரம்பொருள் நிராகாரமானது (ரூபம், குணங்கள், அல்லது பெயர்கள் இல்லாதது) என்று நிலைநாட்ட முயற்சித்து, எண்ணிலடங்காத வாதங்களை முன்வைத்தார். அவரது யூகக் கருத்துகளை சைதன்ய மஹாபிரபு ஒன்றன்பின் ஒன்றாக முறியடித்தார். இறுதியில் தோல்வியை ஒப்புக்கொண்ட ஸார்வபௌமர், பகவானின் முன்பு விழுந்து வணங்கினார்.\nஸார்வபௌமரின் மீது கருணை கொண்ட பகவான் ஆறு கரங்களுடன்கூடிய தமது தோற்றத்தை அவருக்கு வெளிப்படுத்தினார். அத்தோற்றத்தின் இரு கரங்களில் இராமபிரானுடைய அம்பையும் வில்லையும் ஏந்தியபடியும், இரு கரங்களில் கிருஷ்ணருடைய புல்லாங்குழலை ஏந்தியபடியும், மேலும் இரு கரங்களில் தனது சொந்த சந்நியாச தண்டத்தையும் கமண்டலத்தையும் ஏந்தியபடியும் மஹாபிரபு காட்சியளித்தார். தமக்கு அருளப்பட்ட காட்டப்பட்ட கருணையினால் பேரானந்தமடைந்த பட்டாசாரியர், நியாய சாஸ்திரத்தின் மீதான தமது வறட்டுத் தொழிலை உதறிவிட்டு, பகவான் சைதன்யரின் முக்கிய சகாக்களில் ஒருவரானார்.\n(இக்கட்டுரை ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் அடிப்படையில், தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமியினால் எழுதப்பட்ட பிரேம அவதாரம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்னும் நூலைத் தழுவி வழங்கப்பட்டுள்ளது.)\nஅடுத்த இதழில்: மஹாபிரபுவின் தென்னிந்திய யாத்திரை\nஸார்வபௌமர் கூறிய வேதாந்த உரையை மஹாபிரபு அமைதியாகக் கேட்டல்\nஸ்ரீ சைதன்யரின் இறுதி வருடங்கள்\nஸ்ரீ சைதன்யரின் இறுதி வருடங்கள்\nஹரிதாஸ தாகூரின் மறைவு, ஜகதானந்தரின் கோபம்\nஹரிதாஸ தாகூரின் மறைவு, ஜகதானந்தரின் கோபம்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய ���ரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (47) நாஸ்திகம் (4) ஞான வாள் (47) தத்துவம் (38) குரு (12) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (37) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (35) பொது (125) முழுமுதற் கடவுள் (25) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (20) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (22) ஸ்ரீமத் பாகவதம் (76) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (70) ஸ்ரீல பிரபுபாதர் (160) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (70) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (73)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nகிருஷ்ணரை திருப்தி செய்வதே பக்குவத்தின் பொருள்\nதூய வாழ்விற்கு உயர்வு பெறுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=94882", "date_download": "2019-02-16T14:16:15Z", "digest": "sha1:BMOL4TIYXXR7EDBS6YYDDE4HLIRKQVUJ", "length": 12684, "nlines": 83, "source_domain": "thesamnet.co.uk", "title": "பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு", "raw_content": "\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nபாராளுமன்றத்திற்கான பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஆனந்த குமாரசிறி 97 வாக்குகளை பெற்றுக் கொண்டதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் கூறினார்.\nஅதேநேரம் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே 53 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன், ஒரு வாக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.\nபாராளுமன்றத்திற்கான பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு இன்று பிற்பகல் இடம்பெற்றது.\nபாராளுமன்றம் இன்று பிற்பகல் 12.00 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில��� கூடியது.\nபிரதி சபாநாயகர் பதவிக்கு கூட்டு எதிர்க்கட்சி சார்பில் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேயின் பெயர் பிரேரிக்கப்பட்டிருந்ததுடன், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஆனந்த குமாரசிறியின் பெயர் பிரேரிக்கப்பட்டிருந்தது.\nஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அந்தப் பதவிக்கு போட்டியிட்டால் வாக்கெடுப்பின் முலம் பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nதென் மாகாண சபை தேர்தல் – வேட்பு மனுத் தாக்கல் இன்று முதல் 28 வரை\nயுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொதுமக்களின் சொத்துக்கள் மீள கையளிக்கப்படுவதாக ஹத்துருசிங்க தெரிவிப்பு\nஇந்திய விடுதலைப் போராளி கேப்டன் லக்ஷ்மி சேகல் காலமானார்\nயாழ். பல்கலைக்கழக மாணவனுக்கு சர்வதேச போட்டி மற்றும் கண்காட்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு\nபுதைக்கப்பட்ட சடலங்களில் ஆடை இல்லை\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பால���்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology/10501-now-join-with-4tamilmediacom-on-twitter", "date_download": "2019-02-16T13:56:14Z", "digest": "sha1:A3QKJ72MPFVMIEYPVHFYLI6VQQCSJVSQ", "length": 6280, "nlines": 142, "source_domain": "www.4tamilmedia.com", "title": "4தமிழ்மீடியாவுடன் டுவிட்டர் நண்பராகுங்கள்!", "raw_content": "\nPrevious Article விண்டோஸ் இயங்குதளத்தில் தொல்லை தரும் மென்பொருட்களை நீக்குவதற்கான ஒரு சிறந்த டூல்\nNext Article குரலுக்கு கட்டுப்படும் கார் சார்ஜர்\nஇணையம் மூலம், எம் கரங்களுக்கு புத்தம் புதிதாக கிடைக்கும் ஒரு செய்தி, வெளியிடப்பட்டு 24 மணிநேரம் கூட ஆகியிருக்கலாம் என்பதை பெரும்பாலான நேரங்களில் நாம் அறியத்தவறுகிறோம்.\nஇணையத்தள SMS சேவையாக ட்விட்டர் உருமாறியது முதல், இந்த தாமதத்தை இல்லாமல் செய்துள்ளது என்பதை மேற்குலக இணைய பாவணையாளர்கள் விரைவாக உணர்ந்துவிட்டனர்.\nதமிழ் மொழிபேசும் மக்களிடையேயும் இச்சேவை முழுமையான பயனை தரவேண்டும் என்ற முயற்சியில் 4தமிழ் மீடியா தற்போது இணைந்துள்ளது.\n இனி 4தமிழ்மீடியாவின் ட்விட்டர் வலைப்பக்கத்தினை நீங்கள் Following செய்வதன் மூலம், எமது மைக்ரோ பதிவிடல் முறை மூலமான புதிய செய்திகளை துரிதகதியில் பெறமுடியும்.\nஇச்செய்தி பலரையும் சென்றடை நீங்கள் ரீட���விட் (Retweet) செய்யவதன் மூலம் மற்றவர்களுக்கும் பயன் தர முடியும்\n4தமிழ்மீடியாவின் ட்விட்டருடன் இணையுங்கள் - http://twitter.com/4tamilmedia\nPrevious Article விண்டோஸ் இயங்குதளத்தில் தொல்லை தரும் மென்பொருட்களை நீக்குவதற்கான ஒரு சிறந்த டூல்\nNext Article குரலுக்கு கட்டுப்படும் கார் சார்ஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyMTcyNTk1Ng==-page-106.htm", "date_download": "2019-02-16T13:57:24Z", "digest": "sha1:C4CEX7LTSU46PCPF4RECGEDLHR37B6OJ", "length": 18075, "nlines": 193, "source_domain": "www.paristamil.com", "title": "அணு உலைகள் - சில ஆச்சரியத்தகவல்கள்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nஅணு உலைகள் - சில ஆச்சரியத்தகவல்கள்\nநேற்றைய பிரெஞ்சு புதினத்தில், பிரெஞ்சு தேசம் ஒரு மணி நேரத்துக்கு 546 டெரா வாட் ( 546 TWh ) மின்சாரம் தயாரிக்கின்றது என்று சொன்னோம் இல்லையா... இன்று, பிரெஞ்சு அணு உலைகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.\nஇந்த 546 TWh மின்சாரத்தில், அணு உலைகள் மாத்திரம் 76.3 வீதம் மின்சாரத்தை, அதாவது மணிக்கு 416.8 டெரா வாட் மின்சாரத்தை தயாரிக்கின்றது. 76.3 வீதம் என்பது உலகின் மிக அதிகளவான வீதம் ஆகும். (இதில் பெருமைப்பட ஏதும் இல்லை என்பதே உண்மை)\nசரி, தயாரிக்கப்படும் மின்சாரங்கள் நம் நாட்டுக்கு மட்டுமா என்றால், அது தான் இல்லை, ஒரு மணிநேரத்துக்கு 45 TW மின்சாரத்தை ஐரோப்பாவின் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. லக்ஸம்பேர்க் அதில் மிக முக்கியமான நாடு.\nபிரான்சில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் அணு உலைகள் எல்லாமே 1970 இல் இருந்து 1980 க்கு உள்ளாக கட்டப்பட்டவை. தற்போது அணு உலை கட்டுவத�� தொடர்பாக பேச்சு எழுந்தாலே பொதுமக்கள் கொடிபிடித்து கிளம்பிவிடுவார்கள்.\nதற்போதைய அரசு, 75 வீதத்தில் இருந்து அணு உலைகளுக்கு படிப்படியாக மூடு விழா செய்து, 50 வீதமாக குறைக்க உள்ளதாகவும், இதற்காக 2025 ஆம் ஆண்டு வரை கால எல்லை நிர்ணயித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nகடந்த 2017 ஆம் ஆண்டில் அரசு, மின்சார உற்பத்தி மூலம் 3 பில்லியன் யூரோக்களை இலாபமாக சம்பாதித்ததாக தரவுகள் சொல்லுகின்றன.\nகடந்த 2008 ஆம் ஆண்டு அணு உலையில் இருந்து 18,000 லிட்டர் யுரேனியம் வெளியேறி விபத்து ஏற்பட்டது..\nஅது குறித்து நாளை பார்க்கலாம்...\n* சராசரி மனிதனின் தகவல்கள்....\nகுருதியின் அளவு - 5.5 லிட்டர்.\nஉடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.\nஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்\nஇரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்\nமிகவும் குளிரான பகுதி - மூக்கு\nவியர்க்காத உறுப்பு - உதடு\nசிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்\nநகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்\nவியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை - 200 000\nஇறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்\n• உங்கள் கருத்துப் பகுதி\n'யூரோ கிண்ணம் 1984' - நெருப்புடா\nஅச்சமயத்தில் பிரான்சுக்கு மிகப்பெரிய 'வெற்றி' தேவைப்பட்டது. உலகத்தின் பார்வை பிரான்ஸ் உதைப்பந்தாட்ட அணி பக்கம் திரும்பவேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று இருந்தது.\nமுதலும் முடிவும் ஆன \" Stade de France\" மைதானம்\nஅவற்றுள் மிக பெரியது பரிசில் இருக்கும் Stade de France மைதானம் ஆகும்\nதமிழ் மொழிபோல் அரும் பெரும் பெருமை கொண்ட பிரெஞ்சு மொழியில் 'அச்சுப் பதிப்பு' என்பது பண்டைய வரலாறு\nபிரெஞ்சு தாடி பற்றி எழுதுவதற்கு என்ன இருக்கிறது.. என யோசிக்காதீர்கள் பிரெஞ்சு தாடி இப்போது உலகம் முழுவது மிக 'ஃபேமஸ்'\nஈஃபிளுக்கு ஒரு துன்பம் நேர்ந்தால் அது பிரான்சுக்கு இல்லையோ\nஎத்தனையோ 'உப்புச் சப்பில்லாத' வேலைகளையெல்லாம் தாங்கிக்கொண்டது ஈஃபிள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNTg3Mzg3Ng==-page-1303.htm", "date_download": "2019-02-16T14:10:17Z", "digest": "sha1:ISMNSO6ZWIDBLHNRAL77OPVJ3237NHGE", "length": 17690, "nlines": 181, "source_domain": "www.paristamil.com", "title": "போலி விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளரை தாக்கிய நபர்கள்! - சூழ்ச்சி செய்து மீண்டும் கைது செய்ய உதவிய நபர்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உ��்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nபோலி விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளரை தாக்கிய நபர்கள் - சூழ்ச்சி செய்து மீண்டும் கைது செய்ய உதவிய நபர்\nஉந்துருளி விற்பனைக்கு என போலியான விளம்பர கொடுத்து, வாடிக்கையாளரை தாக்கிய சம்பவம் ஒன்று பரிசில் இடம்பெற்றுள்ளது.\nBon Coin எனும் இணையத்தளமூடாக உந்துருளி ஒன்று விற்பனைக்கு உள்ளது என இரு நபர்கள் விளம்பரப்படுத்தியுள்ளனர். அவரை வாடிக்கையாளர் ஒருவர் தொடர்புகொண்டு, நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களின் பேச்சை நம்பிச் சென்ற நபருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. உந்துருளி வாங்கச் சென்ற நபரை குறித்த இரு நபர்களும் தாக்கி, அவரிடம் இருந்த €700 பணத்தை பணத்தையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.\nஆனால் சம்பவம் அத்தோடு முடியவில்லை. கொள்ளையர்கள் மறுநாள் மீண்டும் இணையத்தில் விளம்பரப்படுத்தியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான நபர் பிறிதொடு கணக்கில் இருந்து அவர்களுடன் உரையாடி 'சந்திப்புக்கு' ஏற்பாடு செய்தார். ஆனால் இம்முறை காவல்துறையினரோடு அங்கு செல்ல, மறைந்திருந்த காவல்துறையினர் குறித்த இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். தற்போது அனைவரும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.\n* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nயூரோ கிண்ணம் 2016 : சட்டவிரோத நுழைவுச் சீட்டுக்கள் விற்பனையும் பண மோசடியும்\nஇணைய வழியாகவும் நேரடியாகவும் இந்த சட்டவிரோத நுழைவுச் சீட்டு விற்பனை நடந்து வந்துள்ளது.\nதொடருந்து நிலையத்தில் இராணுவவீரர் மீது கத்தித் தாக்குதல்\nகத்தியால் ஒரு இராணுவீரனை வெட்டியுள்ளார். அதில் அந்த வீரன் காமடைய, அரபு மொழியில் ஏதோ கூறிவிட்டுத் தப்பியோடி உளள்ளான்...\nதொடருந்துப் பணிப்புறக்கணிப்பு - தொடருந்துகளின் விபரங்கள்\nஇன்று திங்கட்கிழமை 19h00 மணியிலிருந்து ஆரம்பிக்கும் இந்த வேலை நிறுத்தமானது புதன்கிழமை காலைவரையாக 35 மணித்தியாலங்கள் இந்தப் போக்குவரத்து வேலை நிறுத்தம் தொடர்கின்றது.\nகோரமான சாலை விபத்து - மூவர் பலி..\nஇன்று காலை 7.15 மணியளவில் A39 நெடுஞ்சாலையில் இவ்விபத்து நடந்துள்ளது.\nஇஸ்ரேல் - பலஸ்தீன விவகாரத்தில் பிரான்சின் தலையீடு..\nநடைபெற இருக்கும் சர்வதேச உச்சி மாநாட்டில் இஸ்ரேஸ் - பாலஸ்தீன பிரச்சனைகள் குறித்து பேசுவதற்காகவே இந்த மே 30 சந்திப்பில் ஆயத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/11/27/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-02-16T13:57:07Z", "digest": "sha1:S7EVUUBD5OHFFFJBPJ4TYI6NTRRYUISY", "length": 26941, "nlines": 477, "source_domain": "www.theevakam.com", "title": "வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஸ்டிப்பு | www.theevakam.com", "raw_content": "\nயாழ்.கொலன் தோட்டம் பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன..\nயாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியார் தடுத்து நிறுத்தினர் ..\nமுல்லைத்தீவு மாவட்டமே புலுதிப்புயலுக்குள் சிக்கியுள்ளது…\nபிரான்ஸின் ரியூனியன் தீவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 64 பேரில், எட்டுப் பேரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம்…\nபல ராணுவ வீரர்களை இரக்கமே இல்லாமல் கொன்ற பயங்கர தீவிரவாதி…\nமகிந்தவை கடுமையாகிய சாடிய சுமந்திரன்\nஈரான் கடற் படைக்கு உரித்தான 03 யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்..\nதங்க நகை விற்பனை நிலையங்களுக்கு சென்று போலி நகைகளை கொடுத்து தங்க ஆபரணங்களை பெற்ற பெண் கைது…\nலண்டன் செல்ல முயற்சித்த குடும்பத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேர்ந்த கதி\nHome இலங்கைச் செய்திகள் வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஸ்டிப்பு\nவல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஸ்டிப்பு\nவல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன் இடம்பெற்றன.\nஉயிர்நீத்த மாவீரர்களுக்கு தீபச்சுடர் ஏந்தி அஞசலி செலுத்தினர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட பல்வேறு அரசியல் வாதிகளும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ மாவீரர்நாள் அறிக்கை\nதாயக மாவீரர் துயிலும் இல்லத்தில் பலரை கண் கலங்க வைத்த ஜெர்மனிய தம்பதிகள்\nயாழ்.கொலன் தோட்டம் பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன..\nயாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியார் தடுத்து நிறுத்தினர் ..\nமுல்லைத்தீவு மாவட்டமே புலுதிப்புயலுக்குள் சிக்கியுள்ளது…\nபிரான்ஸின் ரியூனியன் தீவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 64 பேரில், எட்டுப் பேரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமகிந்தவை கடுமையாகிய சாடிய சுமந்திரன்\nஈரான் கடற் படைக்கு உரித்தான 03 யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்..\nதங்க நகை விற்பனை நிலையங்களுக்கு சென்று போலி நகைகளை கொடுத்து தங்க ஆபரணங்களை பெற்ற பெண் கைது…\nலண்டன் செல்ல முயற்சித்த குடும்பத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேர்ந்த கதி\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம்\nகிழக்கு மாகாணத்தில் பெய்துவரும் மழை காரணமாக அறுவடை பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது..\nபிரதேச விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்\n அதிர்ச்சியடைந்து தந்தை அளித்த பரபரப்பு புகார்\n துணை இராணுவ வீரரின் கண்ணீர் கதை.\nவேலை செய்த இடத்தில் திருட்டுதனம்\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nஇந்தியாவை அமைதியாக இருக்க சொல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டும்\nவீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் சோதனை துக்கத்தில் கதறி அழுத குடும்பத்தினர்.\n தாயாரை தேடி கதறியழுத குழந்தை.\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\n“தலக்கு ஒரு கோடி வேண்டும்” – திருமாவளவன்\n வீர மரணம் அடைந்த துணை இராணுவ வீரரின் கண்ணீர் கதை.\nஉரிமையாளர் எடுத்த அதிரடி முடிவால் பச்சிளம்குழந்தைக்கு நேர்ந்த பதறவைக்கும் கொடூரம்.\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nஇந்தியாவை அமைதியாக இருக்க சொல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டும்\nநாட்டுக்காக வீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் நேர்ந்த சோதனை\n 4 பேர் பரிதாப பலி.\nபால் கோவா கொழுக்கட்டை எப்படி செய்வது\n குடும்பத்தார் எடுத்த அதிரடி முடிவு\nலெப்ட், ரைட் வாங்கிய திருமாவளவன்\n அதிர்ச்சியடைந்து தந்தை அளித்த பரபரப்பு புகார்\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nபுற்றுநோய் வராமல் தடுக்க , இதனை செய்தால் போதும்\nஆரோக்கியமான சிவப்பு முட்டை கோஸ், கேரட் சாலட்\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nகுழந்தையை கடத்திச் சென்ற குரங்கு\nஎதிர்காலத்தில் தொழில் சிறப்பாக இருக்க\nசரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nஅழகை ஒரே இரவில் மீட்க இந்த ஒன்று போதும்…\nகூந்தல் பிரச்சனைக்கு தீர்வு கருஞ்சீரகம்…\nஉதடுகள் வறண்டு இருந்தால்… சிறப்பான தீர்வு\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்��ுடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilchristianassembly.com/tcaforum/viewtopic.php?f=36&t=532", "date_download": "2019-02-16T13:25:48Z", "digest": "sha1:XZVCAJZ6PTDBODW23Y73C3Y7VGFEX4LB", "length": 7685, "nlines": 127, "source_domain": "www.tamilchristianassembly.com", "title": "October 31-2007 - Tamil Christian Assembly", "raw_content": "\nகர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள் (சங்.119:1-2)\nமனிதருடைய இருதயத்தைப் பாவம் நிரப்பி அதைக் கடினப்படுத்தியிருக்கிறது. தேவ கிருபையால் மட்டுமே அதைத் தூய்மையாக்கி மென்மைப்படுத்த முடியும். தேவ ஆவியானவரால் இருதயம் மென்மையாக்கப்பட்டவன்தான் தன் இருதயக் கடினத்தைக் குறித்து துக்கப்படுவான். தேவன் பாவங்களை மன்னித்தார் என்ற மனநிறைவு ஒன்றே இருதயத்தை இளகச் செய்யும். தேவ ஆவியானவரால் ஆன்மா உயிர்ப்பிக்கப்படும்பொழுது, பாவ உணர்வு அதிகம் ஏற்படும். நமது குற்றங்கள், குறைவுகள் எல்லாம் நமது இருதயத்தை நொறுக்கும் தேவ பயம் உண்டாக்கும். இந்நேரத்தில் நொறுங்குண்ட இருதயத்தைக் குணமாக்க இயேசு கிறிஸ்து மனபாரம் நீக்கி மனமகிழ்ச்சியளிப்பார்.\nஇந்நேரத்தில் சாத்தான் அதிக தீவிரமாக செயல்படுவான். தேவ வசனத்தைப்பற்றிய அறிவு குறைந்து அவிசுவாசம் பெருகும் போது மனம் கடினமாகும். மனந்திரும்புவதும் கடினமாகும். ஆவி நெர்ந்து போதும். இந்நிலையில் இருதயம் நொறுங்குண்டு போய்விட்டதால் தோன்றும். அப்பொழுது தன்னைக் தேவனுக்கு முன் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். நொறுங்குண்ட அவன் இதயம் குணமாகும். ஆண்டவருடைய வசனமு;, இரட்சகருடைய இரத்தமுமே, மனசாட்சிக்கு அமைதியை கொடுத்து, உடைந்த இதயத்தைச் சீர் செய்யும். அப்பொழுது காயப்பட்ட இதயம் குணமாகும்.\nஇதை வாசிக்குத் நண்பனே, உன் இருதயம் நொறுக்கப்பட்டிருந்தால் அதைக் குணப்படுத்தும்படி உன் ��ேவனிடத்தில் கெஞ்சக்கேள். கர்த்தரை நோக்கிப்பார். அவர் உன்னைக் குணமாக்குவார்.\n↳ தமிழ் வேதாகம வகுப்புகள்\n↳ வேதாகம பெயர் அகராதி\n↳ பாடல் வரிகளும் இசையும்\n↳ கோதுமை மணிகள் (Vol.1)\n↳ ஆத்தும இரட்சிப்பு கீதங்கள்\n↳ கிறிஸ்தவ நற்செய்தி பாடல்கள்\n↳ சுவிசேஷ துண்டுப் பிரதி\n↳ சிறுவர் தேவாகம வரைபடங்கள்\n↳ வேதாகமத்தில் இருந்து சில இரகசியங்கள்\n↳ இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/badulla/mobile-phones/oneplus/5", "date_download": "2019-02-16T14:34:50Z", "digest": "sha1:ZLYAPCALX2MO54LKR63OOQJBSJYEDW5X", "length": 4391, "nlines": 85, "source_domain": "ikman.lk", "title": "பதுளை | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த oneplus OnePlus 5 கையடக்கத் தொலைபேசிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 18\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/unni-mukundan-is-ajith-fan/", "date_download": "2019-02-16T13:35:34Z", "digest": "sha1:E2BFC7JXYCT2R4BVAXY3KQB3HPXRYQYE", "length": 5685, "nlines": 78, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித்தின் தீவிர ரசிகரான மலையாள நடிகர் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஅஜித்தின் தீவிர ரசிகரான மலையாள நடிகர்\nஅஜித்தின் தீவிர ரசிகரான மலையாள நடிகர்\nஅஜித்திற்கு திரை நட்சத்திரங்கள் பலரும் ரசிகர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் ஒருவரும் இதில் இணைந்துள்ளார்.இதை தன் பேஸ்புக் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார்.\nஎந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வந்து வெற்றி பெற்றவர்களில் அஜித் தான் என்னுடைய ரோல் மாடல் என்று அவர் கூறியுள்ளார்.அவர் வேறு யாரும் இல்லை, தனுஷ் நடித்த சீடன் படத்தில் அறிமுகமாகி இன்று மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக ���ளர்ந்து வரும் உன்னி முகுந்தன் தான்.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nலைக்ஸ் குவிக்குது கார்ப்ரேட் CEO சர்கார் விஜய் ஸ்டைலில் சூட் அணிந்தது ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் நிவேதா பெத்துராஜ் போட்டோஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=97556", "date_download": "2019-02-16T13:41:17Z", "digest": "sha1:BDG54FEWGT7Y7GIRUTSYKTSRZGXU2RSH", "length": 15077, "nlines": 83, "source_domain": "thesamnet.co.uk", "title": "அரசியலமைப்பு சபைக்கு செல்வகுமாரன், ஜாவிட், ஜயந்த தனபால நியமனம்", "raw_content": "\nஅரசியலமைப்பு சபைக்கு செல்வகுமாரன், ஜாவிட், ஜயந்த தனபால நியமனம்\nஅரசியலமைப்பு சபைக்கு நியமிக்கப்பட வேண்டிய மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஅதற்கமைய,, பேராசிரியர் ஜயந்த தனபால, சட்டத்தரணி அஹமட் ஜாவிட் யூசுப், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் நாகநாதன், ஆகியோரை அரசியலமைப்பு சபையின் சிவில் பிரதிநிதிகளாக நியமிக்க பாராளுமன்றம் இன்று (11) அனுமதி வழங்கியுள்ளது.\nஅரசியலமைப்பு சபைக்கு கடந்த 2015 இல் நியமிக்கப்பட்ட, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரட்ன, விஜித ஹேரத், திலக் மாரப்பன, விஜேதாச ராஜபக்‌ஷ ஆகியோரினதும், சிவில் உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தணி சிப்லி அஸீஸ், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் வழக்கறிஞருமான ராதிகா குமாரசுவாமி, சர்வோதய ஷ்ரமதான இயக்கத்தின் ஸ்தாபகரான கலாநிதி ஏ.ரி. ஆரியரத்ன ஆகியோரின் பதவிக் காலங்கள் மூன்று ��ருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.\nஅரசியலமைப்பு சபைக்கு ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தொடர்ந்தும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசட்டம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல மற்றும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ ஆகியோர் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரால் அரசியலமைப்புப் பேரவை உறுப்பினர்களாகப் பிரேரிக்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\n19ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு அமைய சுயாதீன ஆணைக்குழுக்களின் நியமனம் மற்றும் உயர் பதவிகளுக்கான நியமனங்களை அரசியலமைப்பு பேரவையே தீர்மானிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசியலமைப்பு பேரவையின் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் புதிய பிரதம நீதியரசர் யார் என்பதை தீர்மானிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள பிரதம நீதியரசரின் பதவிக்காலம் எதிர்வரும் சில நாட்களில் முடிவடைகிறது. இந்த நிலையில் அடுத்த நீதியரசராக தற்போதைய சட்டமா அதிபரின் பெயரை ஓர் அரசியல் கட்சி பரிந்துரைக்க விருப்பதாகத் தெரியவருகிறது.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nயாழ்.பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் மறு அறிவித்தல் வரை இயங்காது\nவடக்கில் ஐந்து பொதுமக்களுக்கு ஒரு இராணுவம் என்பதை மறுக்கின்றார் இராணுவ பேச்சாளர்\n19 வேட்பாளர்களினதும் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன\nகுற்றத்தை எற்றுக்கொண்டு நட்டஈடு செலுத்தினார் முன்னாள் அமைச்சர்\nவடக்கு – கிழக்குப் வீடமைப்புக்காக இந்த ஆண்டில் 300 கோடி ரூபா நிதி\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச���சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india?limit=7&start=77", "date_download": "2019-02-16T12:59:07Z", "digest": "sha1:44OVZPOIWXGWK657P543D5PROHWNE7NK", "length": 11110, "nlines": 206, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இந்தியா", "raw_content": "\nதமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மையம் கொண்டிருப்பதால் அடுத்து வரும�� 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழை தொடரவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.\nRead more: தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகஜா புயலின் கோரத்துக்கு 45 பேர் பலியானது வருத்தமளிக்கின்றது : முதல்வர் பழனிச்சாமி\nதென்னிந்தியாவில் முக்கியமாகத் தமிழகத்தை அண்மையில் கடந்து சென்ற கஜா புயலின் கோர தாண்டவத்துக்கு இதுவரை 45 பேர் பலியாகி உள்ளது வருத்தமளிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்துத் தெரிவித்துள்ளார்.\nRead more: கஜா புயலின் கோரத்துக்கு 45 பேர் பலியானது வருத்தமளிக்கின்றது : முதல்வர் பழனிச்சாமி\n‘சர்கார்’ படத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவது சட்டத்துக்குப் புறம்பானது: ரஜினி\nதணிக்கைக் குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்ட பிறகு, சர்கார் படத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது சட்டத்துக்குப் புறம்பானது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nRead more: ‘சர்கார்’ படத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவது சட்டத்துக்குப் புறம்பானது: ரஜினி\n‘சர்கார்’ படக்குழு மீது சட்டப்படி நடவடிக்கை; அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி\nஅரசுக்கு எதிராக மக்களிடையே வன்முறையை தூண்டும் விதமான காட்சிகள் இருப்பதால், ‘சர்கார்’ திரைப்பட குழு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.\nRead more: ‘சர்கார்’ படக்குழு மீது சட்டப்படி நடவடிக்கை; அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி\nராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும்: ரஜினி\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள ஏழு பேரையும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nRead more: ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும்: ரஜினி\n‘சர்கார்’ படத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. போராட்டம்; சர்ச்சைக் காட்சிகளை நீக்க முடிவு\n‘சர்கார்’ படத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து, சர்ச்சை காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் முடிவு செய்து இருப்பதாக தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.\nRead more: ‘சர்கார்’ படத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. போராட்டம்; சர்ச்சைக் காட்சிகளை நீக்க முடிவு\nதமிழகத்தில் தீபாவளிப் பட்டாசு அத்துமீறி வெடித்த 13 பேர் கைது\nதமிழகத்தில் தீபாவளித் தினத்தன்று கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த குற்றத்துக்காக 13 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.\nRead more: தமிழகத்தில் தீபாவளிப் பட்டாசு அத்துமீறி வெடித்த 13 பேர் கைது\nகர்நாடகா இடைத் தேர்தலில் பாஜக அதிர்ச்சித் தோல்வி\nஎதிர்ப்புகளுக்கு மத்தியில் படேல் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோதி\nசட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரின் தகுதி நீக்கம் செல்லும்; நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=13031", "date_download": "2019-02-16T14:35:49Z", "digest": "sha1:YB74FSLKK3BHIIJ7WO4ZVWKK3R7KYYD7", "length": 7802, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "The opening of the restaurant in Chennai, like the 2nd cab railway train in India|இந்தியாவில் 2வது நவீன குளிர்வசதியுடன் கூடிய ரயில் பெட்டி போன்ற உணவகம் சென்னையில் திறப்பு", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nதமிழகத்தில் 12 IAS அதிகாரிகள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம்\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\nஉயிரிழந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: தமிழக அரசு\nதீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களுக்கு ஸ்டாலின் வீரவணக்கம்\nதீராத நோயையும் தீர்ப்பார் தோரணமலை முருகன்\nஅம்மைநோய் குணமாக்கும் ஊத்துக்காட்டு மாரியம்மன்\nஅற்புதங்கள் நிகழ்த்தும் சாய்பாபா எப்போதும் உன்னுடன் இருக்கிறார்\nஇந்தியாவில் 2வது நவீன குளிர்வசதியுடன் கூடிய ரயில் பெட்டி போன்ற உணவகம் சென்னையில் திறப்பு\nசென்னை ஐ.சி.எஃப் அருங்காட்சியத்தில் செயல்பட்டு வரும் ரயில் போன்ற வடிவமைப்பு கொண்ட உணவகம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.ரயில் போன்ற தோற்றத்துடன் ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்கப்பட்டது சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் உணவகம். இந்திய சுற்றுலா மற்றும் உணவுக்கழகம் நடத்தி வரும் இந்த உணவகம், இந்தியாவின் 2வது ரயில் உணவகம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. குளிர் சாதன வசதியுடன் ஒ���ே நேரத்தில் 64 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய வசதியுடன் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் உணவகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமயக்க ஊசியிடம் இருந்து மும்முறை தப்பித்த நிலையில், சின்னத்தம்பி யானை வனத்துறையிடம் பிடிப்பட்டது\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து போராட்டம் : காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=4105", "date_download": "2019-02-16T14:34:11Z", "digest": "sha1:AGE54CX3GBE6E73MYTZDWIYHQPFCLYTA", "length": 20979, "nlines": 169, "source_domain": "www.dinakaran.com", "title": "நோய்களை குணமாக்கும் தண்ணீர் சிகிச்சை | Water treatment will cure diseases - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > தண்ணீர் சிறந்த மருந்து\nநோய்களை குணமாக்கும் தண்ணீர் சிகிச்சை\nஉடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள நாம் எத்தனையோ முறைகளைப் பின்பற்றுகின்றோம். உடல் நிலை பாதித்தால் அதனை சரி செய்யவும் எத்தனையோ சிகிச்சை முறைகளைக் கையாளுகிறோம். ஆனால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், பாதிக்கப்பட்ட உடலை மேம்படுத்தவும் தண்ணீர் நல்ல சிகிச்சையாக உள்ளது என்றால் அது மிகையாகாது. மருந்து, மாத்திரை, ஊசி, டாக்டர் என்று எதுவுமே இல்லாமல் இலவசமான சுலபமான சிகிச்சையே தண்ணீர் சிகிச்சை\nதினமும் சுத்தமான தண்ணீரை ஒன்றே கால் லிட்டர் (சுமார் ஆறு டம்ளர்கள்) அ��ுந்துவதால் ஏராளமான நோய்கள் தீருகின்றன என்பதை ஜப்பானின் நோயாளிகள் கழகம் கண்டறிந்துள்ளது. தலைவலி, ரத்த அழுத்தம், ரத்தசோகை, கீல்வாதம், மூட்டுவலி, சாதாரண பக்கவாதம், ஊளைச்சதை, காதில் இரைச்சல், வேகமான இதயதுடிப்பு, மயக்கம், இருமல், ஆஸ்துமா, சளி தொல்லை, மூளைக் காய்ச்சல், கல்லீரல் சார்ந்த நோய்கள், சிறுநீரகக் குழாய் நோய்கள், பித்தக்கோளாறுகள், வாயுக் கோளாறுகள், வயிற்றுப் பொருமல், மூலம், மலச்சிக்கல், ஒழுங்கற்ற மாதவிடாய், அளவற்ற வெள்ளைப்படுதல், கருப்பை புற்றுநோய், மார்புப் புற்றுநோய், தொண்டை சார்ந்த நோய்கள் தீரும்.\nஎப்படி தண்ணீர் சிகிச்சை எடுத்துக் கொள்வது காலையில் எழுந்தவுடன் (பல்துலக்கும் முன்பாகவே) 1250 மி.லி. தண்ணீரை ஒரே தடவையில் குடித்து விட வேண்டும். இது சுமார் 6 டம்ளர் அளவாக இருக்கும் .1.25 லிட்டர்கள் அளந்து வைத்துக் கொள்வது நன்று. இதற்கு நமது முன்னோர்கள் உஷபானம் என்று பெயரிட்டுள்ளனர். குடித்த பின்னர் முகம் கழுவிக் கொள்ளலாம். காலையில் இப்படி தண்ணீர் குடித்தப் பின்னர், ஒரு மணி நேரம் வரையிலும் எந்த விதமான பானங்களோ, பிஸ்கட், பழங்கள், தின்பண்டங்கள் எதையும் சாப்பிடக்கூடாது. இது மிக முக்கியமான நடைமுறையாகும்.\nகாலையில் 1.25 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக முதல் நாள் இரவு சாப்பிட்டு முடித்தப் பின்னர் படுக்கைக்குச் செல்லும் முன்பாக, நரம்பு மண்டலத்தைத் தூண்டி விடக்கூடிய பானங்கள் (மது மற்றும் போதை வஸ்துக்கள்) உணவுகள் எதையும் சாப்பிடக்கூடாது. இந்த நிபந்தனையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். எனவே, இரவே பல் துலக்கிக் கொள்வது நன்று. ஒரே மூச்சாக 1 .25 லிட்டர் தண்ணீரை குடிக்க முடியுமா சில நாட்கள் சிரமம் தான். இரண்டு மூன்று நிமிடங்களில் விட்டு விட்டும் குடிக்கலாம்.\nஆரம்பத்தில் இரண்டு மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் வரையிலும் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் இரண்டு மூன்று தடவை சிறுநீர் செல்லும். அதுவும் நன்மைக்கே சரி எப்படி இந்த தண்ணீர் சிகிச்சை பலனளிக்கும் சரியான முறையில் ( மேற்கூறிய முறையில்) சாதாரண நீரைக் குடிப்பதால் மனித உடலை சுத்தம் செய்கிறது. தினசரி 1.25 லிட்டர் அளவுக்கு தூயநீரைக் குடிப்பதால், குடலை வலுவாக்குகிறது. மருத்துவ வார்த்தையில் ஹெமடோபைஸில் எனப்படும் புதுரத்தத்தை உற்பத்தி செய்வதன் மூலம் குடல் முழுவதையும் வலுவடையச் செய்கிறது.\nஇந்த முறையினால் குடலின் பகுதியில் உள்ள திசு மடிப்புகள் தூண்டப்படுகின்றன என்பது அறிவியல் கருவிகள் மூலம் ஆராய்ந்து நிரூபிக்கப்பட்டு விட்டன. குடல் பகுதியில் இருக்கும் திசு மடிப்புகள் சாப்பிட்ட உணவுப் பொருட்களை ரசமாக்கி உறிஞ்சும் போது புதுரத்தம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதும் நிரூபிக்கப்பட்டு விட்டது. தினமும் குடல் சுத்தமாக்கப்படுவதால், தினமும் புது ரத்தம் உற்பத்தியாகிறது. இப்படி தினமும் புதுரத்தம் உற்பத்தியாவதால், உடலில் அதுவரை இருந்து வந்த நோய்கள் வெகுவேகமாக குணமடைகின்றன.\nஇந்த சூழ்நிலையை தினசரி காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதன் மூலம் மட்டுமே உருவாக்கிட முடியும். நீண்ட ஆய்வுக்குப் பிறகு, பின்வரும் அதிசயத்தக்க முடிவுகள் கிடைத்திருக்கின்றன.மலச்சிக்கல் ஒரேநாளில் குணமடைகிறது. வயிற்றுப் பொருமல் இரண்டு நாளில் குணமடைகிறது. சர்க்கரை நோய் ஏழு நாட்களில் குணமடைகிறது. ரத்த அழுத்தம் நான்கு வாரங்களிலும், புற்றுநோய் நான்கு மாதங்களிலும், க்ஷயரோகம் ஐந்து மாதங்களிலும் குணமடைகிறது. இந்த தண்ணீர் சிகிச்சையில் பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகள்:\nமூட்டுவாதம், வாயுப்பிடிப்பு முதலிய நோய் இருப்பவர்கள் ஒரு வாரத்திற்கு தினந்தோறும் மூன்று தடவை காலை, மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கும், இரவு உணவுக்கு முன்பு இந்த தண்ணீர் சிகிச்சையை செய்து வர வேண்டும். ஒரு வாரம் கழித்து தினமும் காலையில் மட்டும் செய்து வந்தால் போதுமானது. மற்றவர்கள் தினமும் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்தப்பின்பே தண்ணீர் அருந்த வேண்டும். படுக்கைக்குச் செல்லும் முன்பாக காபி, டீ, நொறுக்குத் தீனிகள் சாப்பிடக் கூடாது. இது வரையில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளில் எதையும் மாற்றிச் செய்வது கூடாது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதண்ணீர் குடிப்பதை தவிர்த்தால் ஆபத்து...\nகுடிக்க வேணாம்... அப்படியே கடிக்கலாம்\nமகத்துவம் நிறைந்த மண்பானை நீர்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/tamilnadu-news/madras-high-court/", "date_download": "2019-02-16T14:40:15Z", "digest": "sha1:PTXOK4FPQUMZXO7R4G6GE6A5A3SUYC6B", "length": 3473, "nlines": 26, "source_domain": "www.nikkilnews.com", "title": "ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> Tamilnadu News -> ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம்\nஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம்\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ஜெயல‌லிதா சிகிச்சை குறித்து விசாரிக்க நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்கள் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.\nமேலும், இந்த வழக்கில் தீர்வு காணும் வரை மருத்துவ விவகாரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ச‌சிகலாவும் எதிர் மனுதார‌ராக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மனு, நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ண‌ன் ராமசாமி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால், விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quotes.mowval.in/Quote-Tamil/Lenin/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-49.html", "date_download": "2019-02-16T13:27:34Z", "digest": "sha1:IRSVR762SMHRVPLPR4T4GJR3JNPQEHK6", "length": 3006, "nlines": 34, "source_domain": "www.quotes.mowval.in", "title": "நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே... நீ விரும்புவதை உலகமே எதிர்த்தாலும் செய்து முடி... - லெனின் | Mowval Tamil Quotes | Latest Quotes in Tamil | Famous Quotes in Tamil", "raw_content": "\nநீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே... நீ விரும்புவதை உலகமே எதிர்த்தாலும் செய்து முடி... - லெனின்\nதோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது - லெனின்\nதோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது - லெனின்\nநீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே... நீ விரும்புவதை உலகமே எதிர்த்தாலும் செய்து முடி... - லெனின்\nநீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே... நீ விரும்புவதை உலகமே எதிர்த்தாலும் செய்து முடி... - லெனின்\nஎல்லோரையும் திருப்திப்பட வைக்க நினைப்பவனால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது - லெனின்\nஎல்லோரையும் திருப்திப்பட வைக்க நினைப்பவனால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது - லெனின்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் உலகில் உள்ள பிரபலமான மனிதர்களின் பொன்மொழிகள் தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/12/06/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA/", "date_download": "2019-02-16T13:11:41Z", "digest": "sha1:JRL56ARWL3J46YZFG2DUCHYGVPPEEKG2", "length": 29061, "nlines": 483, "source_domain": "www.theevakam.com", "title": "ஹோட்டலில் மயிரிழையில் தப்பிய மைத்திரியின் மகன் – மருமகன் | www.theevakam.com", "raw_content": "\nலண்டன் செல்ல முயற்சித்த குடும்பத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேர்ந்த கதி\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம்\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nகிழக்கு மாகாணத்தில் பெய்துவரும் மழை காரணமாக அறுவடை பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது..\nஇந்த நேரத்தில் நீங்கள் காணும் கனவுகள் மூன்றே மாதத்தில் பலிக்குமாம்\nபிரதேச விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை காப்பாற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…\nமாரவில நீதிமன்ற வளாகத்திலுள்ள லிப்ட் திடீரென செயலிழந்தமையினால் நபர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.\nஹரிஸ்ணவியின் படுகொலைக்கு ஊடகங்களால் மாத்திரமே நீதியை பெற்றுத்தர முடியும்\nHome இலங்கைச் செய்திகள் ஹோட்டலில் மயிரிழையில் தப்பிய மைத்திரியின் மகன் – மருமகன்\nஹோட்டலில் மயிரிழையில் தப்பிய மைத்திரியின் மகன் – மருமகன்\nஅண்மையில் கொழும்பில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி பணிக்குழுவின் தலைமை அதிகாரி கலாநிதி ஐ.எச்.கே.\nமஹாநாம மற்றும் அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பீ. திஸாநாயக்க ஆகியோர் கைதுசெய்யப்பட்ட நேரத்தில் குறித்த ஹோட்டலில் ஜனாதிபதியின் மகன் மற்றும் மருமகன் ஆகியோர் இருந்தாக கூறப்படுகிறது.\nகடந்த மே மாதம் 3 ஆம் திகதி இந்த அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர்.\nகந்தளாய் சீனித் தொழிற்சாலையை செயற்படுத்துவதற்கான அனுமதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு இந்திய வணிகர் ஒருவரிடம் இருந்து குறித்த ஆதிகாரிகள் இருவரும் 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்று அதனை வாகன தரிப்பிடத்தில் எண்ணிக்கொண்டிருந்த போது கைதுசெய்யப்பட்டனர்.\nஅந்த நேரத்தில் ஜனாதிபதியின் புதல்வர் தஹாம் சிறிசேன ஹோட்டலில் இருந்ததாகவும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் உடனடியாக அவரை அங்கிருந்து அழைத்துச் சென்னறு வீட்டில் விட்டதாகவும் கூறப்படுகிறது.\nஜனாதிபதி மருமகன் திலின சுரஞ்சித் ஹோட்டலில் அறை ஒன்றில் இருந்தாகவும் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகைது செய்யப்பட்ட அதிகாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவர்கள் இலஞ்சமாக பெற்றுக்கொண்ட 20 மில்லியன் ரூபாவிலிருந்து, ஒரு பகுதி முக்கிய பிரமுகர் ஒருவருக்கு பங்காக வழங்கப்படவிருந்ததாக தெரியவந்துள்ளது.\nகொழும்பின் புற நகர் பகுதியில் இது யாருடைய செயல்\nஇலங்கையின் கொழும்பு அரசியல் குழப்பத்திற்கு நாளை உயர் நீதிமன்றில் தீர்ப்பில்லை..\nலண்டன் செல்ல முயற்சித்த குடும்பத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேர்ந்த கதி\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம்\nகிழக்கு மாகாணத்தில் பெய்துவரும் மழை காரணமாக அறுவடை பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது..\nபிரதேச விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை காப்பாற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…\nமாரவில நீதிமன்ற வளாகத்திலுள்ள லிப்ட் திடீரென செயலிழந்தமையினால் நபர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.\nஹரிஸ்ணவியின் படுகொலைக்கு ஊடகங்களால் மாத்திரமே நீதியை பெற்றுத்தர முடியும்\nஇலங்கையில் திருமணமாகாத இளைஞர்கள், யுவதிகளுக்கு காணிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nபெண்ணொருவர் ரயிலில் மோதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்…\nயாழில் போலி சுகாதாரப் பரிசோதகருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நீதிவான்\nநாட்டில் இடம்பெற்று வரும் போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளின் பின்னணி அரசியல்வாதிகள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nலவ் பண்ணாத்தான் வீட்டுக்கு போவேன்’.. இளைஞரால் பரபரப்பு\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nசுவிஸ் பெண்மணி கொலை வழக்கில் குரோஷிய நாட்டவர் கைது\n5 மாதங்களுக்குப் பின் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட மாணவி\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் உயிரிழந்த இளம்பெண்… பலவீனமானவங்க பார்க்காதீங்க\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nமனைவி மீது அசிட் வீசி கொலை செய்த கணவன்\nசற்று முன்னர் இளைஞன் மீது கோரமான முறையில் கத்திக் குத்து\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி\nலவ் பண்ணாத்தான் வீட்டுக்கு போவேன்’.. அடம்பிடித்த இளைஞர்\nகாதலியுடன் விஷால் வெளியிட்ட புகைப்படம்….\nபெண் கொலை வழக்கில் குரோஷிய நாட்டவர் கைது\nமாயமான 5 மாதங்களுக்குப் பின் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட மாணவி\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nதூக்கத்திலிருந்த மனைவி மீது அசிட் வீசி கொலை செய்த கணவன்\nயாழில் இளைஞன் மீது கோரமான முறையில் கத்திக் குத்து\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nதிருமணமான ��றுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்…\nநடிகர் தனுஷிற்கு எதிராக வழக்கு தொடந்த தம்பதிகளுக்கு கொலை மிரட்டல்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுற்றுநோய் வராமல் தடுக்க , இதனை செய்தால் போதும்\nஆரோக்கியமான சிவப்பு முட்டை கோஸ், கேரட் சாலட்\nஉலர் திராட்சை… நன்மைகள் தெரியுமா\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nகுழந்தையை கடத்திச் சென்ற குரங்கு\nஎதிர்காலத்தில் தொழில் சிறப்பாக இருக்க\nசரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nஅழகை ஒரே இரவில் மீட்க இந்த ஒன்று போதும்…\nகூந்தல் பிரச்சனைக்கு தீர்வு கருஞ்சீரகம்…\nஉதடுகள் வறண்டு இருந்தால்… சிறப்பான தீர்வு\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/12/04165354/1216429/Atharvaas-Boomerang-Release-date-Postponed.vpf", "date_download": "2019-02-16T13:22:15Z", "digest": "sha1:W5FDM4FWQ4HL7YLHWAPR5EUBLLPFKCWZ", "length": 15554, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Boomerang, Atharvaa, Megha Aakash, R kannan, RJ Balaji, Indhuja, Sathish, அதர்வா, பூமராங், மேகா ஆகாஷ், ஆர்.கண்ணன், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, இந்துஜா", "raw_content": "\nசென்னை 16-02-2019 சன��க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅதர்வாவின் பூமராங் ரிலீஸ் தேதியில் மாற்றம்\nபதிவு: டிசம்பர் 04, 2018 16:53\n`இமைக்கா நொடிகள்' படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் `பூமராங்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்துள்ளது. #Boomerang #Atharvaa\n`இமைக்கா நொடிகள்' படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் `பூமராங்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்துள்ளது. #Boomerang #Atharvaa\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா - மேகா ஆகாஷ், இந்துஜா, உபென் படேல், சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்க, மசாலா பிக்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `பூமராங்'.\nபடப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கும் இந்த படத்தை முதலில் டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதே நாளில் தான் விஜய் சேதுபதியின் சீதக்காதி, தனுஷின் மாரி 2, ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருக்கின்றன.\nஇதனால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் பூமராங் ஒரு வாரம் தள்ளிப்போய் வருகிற டிசம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் தான், ஜி.வி.பிரகாஷின் சர்வம் தாள மயம் படமும் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு, அர்ஜுன் ரெட்டி புகழ் ரதன் இசையமைக்க, செல்வா ஆர்.கே. படத்தொகுப்பை கவனித்திருக்கிறார். #Boomerang #Atharvaa #MeghaAkash\nபூமராங் பற்றிய செய்திகள் இதுவரை...\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் - கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி\nசிஆர்பிஎப் வீரர் சிவச்சந்திரன் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது\nரூ.2,000 சிறப்பு நிதியுதவி வழங்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணை வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு- உச்சநீதிமன்றம்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அனைத்து சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் - நடிகர் அமிதாப்பச்சன்\nசுப்பிரமணியன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி நியமன ஆணையை ஓபிஎஸ் வழ���்கினார்\nதமிழக அரசு அறிவித்த ரூ.20 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை வீரர் குடும்பத்தினரிடம் வழங்கினார் ஓபிஎஸ்\nகாமெடி பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் அமிதாப் பச்சன்\nதனிஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இணையும் பிரபலம்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு 27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/third-annual-street-festival-hosted-by-canadian-tamil-congress/", "date_download": "2019-02-16T13:43:20Z", "digest": "sha1:6UYCB7E6QDSLMAK4GFNBAPDTLGRKQ25K", "length": 5175, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "Third Annual Street Festival hosted by Canadian Tamil Congress | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு\nஅ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு- பியூஷ் கோயல் பேட்டி\nகனடிய தமிழர் பேரவை மூன்றாவது ஆண்டாக வழங்கும் “தெருவிழா-2017” எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26ம் 27ம் திகதிகளில் ஸ்காபுறோ நகரில் மார்க்கம்-ஸ்டீல்ஸ் சந்திப்புக்கு அருகில் நடைபெறவுள்ளது.\nஇதையொட்டிய ஊடகவியலாளர் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nபல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.\nபாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றியும் வாழ்த்தியும் சென்றனர்.\nஅன்னைக்கு மடியில் : 12-12-1946 – இறைவனின் அடியில் : 18-01-2019 [apss_share]\nதிரு. சத்தியசீலன் சத்யகுமார் (குமார் )\nஅன்னைக்கு மடியில் : 18-09-1961 – ஆம்படவன் அடியில் : 11-01-2019 [apss_share]\nதிரு. சுப்பிரமணியம் தம்பையா (31ம் ஆண்டு நினைவஞ்சலி) 3ம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி. நகுலேஜ்வரி சுப்பிரமணியம் திருமதி. ராஜயோகேஸ்வரி நடராசா [apss_share]\nடீசல் – ரெகுலர் 112.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2010/01/", "date_download": "2019-02-16T14:39:38Z", "digest": "sha1:UTWKNJ5OGPHBRQIEM4K7KXUK7XFZD75Y", "length": 124806, "nlines": 530, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: January 2010", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 31 ஜனவரி, 2010\nதமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையா\nதமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்கிற பூதம் மீண்டும் கிளம்பியிருக்கிறது. தமிழக அரசு எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது(07.01.2010 மாலைமலர்). தமிழ் அறிஞர்கள், மொழியியல் அறிஞர்கள் எல்லாம் விழிப்புற வேண்டிய காலகட்டம் இது.\nமேடைகளிலும், அச்சிலும் பரவுவதற்கு முன்பே இணையத்தில் இது தொடர்பான விவாதங்கள் வேகமாக உலவி வருகின்றன. இணையம் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவுவதால் சென்னை,பெசண்டு நகரில் நடப்பதைக் கோடம்பாக்கத்தில் இருப்பவர்கள் அறிவதற்கு முன்பே உலகத் தமிழர்கள் தெரிந்துகொள்கின்றனர்.\n'வடவேங்கடம் தென்குமரி' எல்லை கடந்து தமிழும், தமிழர்களும் உலகெங்கும் பரவியிருப்பதால் தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டும் தமிழ் பற்றி இனி முடிவு செய்யமுடியாது. அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பிற நாடுகளில் இருப்பவர்களையும் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.\nதமிழகத்தில் ஒரு கருத்துப்பொறி வெளிப்படுவதற்கு முன்பே இணையத்தில் தமிழர்கள் கருத்துச் சொல்லத் தொடங்கிவிடுகின்றனர். அவ்வகையில் தமிழக அரசு நடத்த உள்ள தமிழ்ச்செம்மொழி, தமிழ் இணைய மாநாடு பற்றி இணையத்தில் பலரும் பலவகையில் உரையாடி வருகின்றனர். அதில் ஒன்று தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய உரையாடலாகும்.\nதமிழ் எழுத்துகள் காலந்தோறும் மாறி வந்துள்ளன என்பது வரலாறு. பானை ஓ��ுகள், நாணயங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், பனை ஓலைகள், அச்சு, கணிப்பொறி என்று பயன்பாட்டுப் பொருளுக்கு ஏற்பத் தமிழ் எழுத்துகள் வரிவடிவ வேறுபாட்டுடன் எழுதப்பட்டு வருகின்றன. தொல்காப்பியர், வீரமாமுனிவர், பெரியார் காலத்தில் தமிழ் எழுத்துகள் தேவை கருதி வடிவ மாற்றங்களைச் சந்தித்துள்ளன.\nபழைமைக்குப் பழைமையாக விளங்கும் தமிழ் புதுமைகளை ஏற்றுக்கொள்ளும் மொழியாகவும் விளங்குகிறது. கல்வெட்டில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துகள் கணிப்பொறி வந்த பிறகு எந்த வகையான இடையூறும் இன்றி அதில் பயன்பாட்டுக்கு வந்தது. கணிப்பொறி அறிமுகமான சூழலில் தமிழார்வம் உடைய பொறியாளர்கள் சிலர் கணிப்பொறிக்கு ஏற்பத் தமிழ் எழுத்து வடிவங்களை மாற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். ஆனால் அறிஞர் வ.சுப.மாணிக்கம் போன்றவர்கள் இதனை எதிர்த்தனர்.\nதமிழ் எழுத்தைத் திருத்த வேண்டும் என்பவர்கள், தந்தை பெரியார் திருத்தி எழுதியதை முன்னுதாரணமா கக் காட்டுகின்றனர். பெரியார் ண,ல,ள,ற,ன என்ற ஐந்து எழுத்துகளும் ஆ,ஐ.ஒ,ஓ, என்னும் நான்கு எழுத்துகளுடன் இணைந்த(ணா,ணை,ணொ,ணோ,லை, ளை,றா, றொ,றோ,னா,னை,னொ,னோ என்று ) 13 எழுத்து வடிவங்களைச் சீர்மைப்படுத்தினார். இது சீர்மைப்படுத்தம் ஆகும். முன்பே பெரியார் எழுத்துத் திருத்தம் தேவை என்று வலியுறுத்தியதுடன் அதனை 1935 முதல் தம் விடுதலை ஏட்டில் நடைமுறைப்படுத்தினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு 1978 இல் தமிழ்நாட்டு அரசு தந்தைபெரியாரின் வடிவ மாற்றத்தினை ஏற்றுக்கொண்டு அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று ஓர் ஆணையிட்டது.\nஅதன் பிறகு எந்த மாற்றமும் வேண்டாம் என்பது தமிழறிஞர்களின் நிலைப்பாடாக இருந்துவருகிறது. ஆனால் சில அறிஞர்கள் இ,ஈ,உ,ஊ எழுத்துகளில் மாற்றம் வேண்டும் எனவும் அவ்வாறு மாற்றினால் 4 x 18 = 72 எழுத்துகளில் சீர்மை காணப்படும் எனவும் வாதிடுகின்றனர். ஆனால், இதைச் சீர்மை என ஏற்றுக்கொள்ள முடியாது. இது முற்றாக மாற்றம் ஆகும். இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.நாம் எழுதும் சொற்களில் இவ்வகை எழுத்துகள்தான் (அதாவது கி,கீ,மு,மூ) அதிகம் புழங்குகின்றன. இவ்வாறு வரும் 72 எழுத்துகளைப் புதிய குறியீடுகளால் எழுதத் தொடங்கினால் கற்றவர்களால் தமிழைப் படிப்பதே இயலாததாகிவிடும். புதியவர்கள் எப்படித் தமிழ் கற்பார்கள்ஆகவே, சீர்மைக்கும் மாற்றத்திற்கும் அறிஞர்கள் வேறுபாடு உணர வேண்டும்.\nஇவ்வாறு முப்பதாண்டுக் காலம் எழுத்துத்திருத்தம் வலியுறுத்திவரும் அறிஞர்கள் எதிர்வரும் செம்மொழி மாநாட்டில் தங்கள் விருப்பத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கின்றனர். இவர்களை உலகெங்கும் பரவி வாழும் தமிழறிஞர்களில் பெரும் பிரிவினர் இணையம் வழியாகக் கண்டிக்கத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொருவரும் தமிழ் எழுத்துகளைச் சீர்திருத்தம் என்ற போர்வையில் திருத்த முனைந்தால் தமிழ்மொழியின் அமைப்பு கட்டுக்குலையத் தொடங்கும் எனவும் இத்தகு செயலால் இதுவரை அச்சான நூல்களைப் படிப்பதில் மிகப்பெரிய சிக்கல் எழும் என்கிற கருத்து வலியுறுத்தப்படுகிறது. எளிமைப்படுத்த என்று முனைந்து தமிழ் வளர்ச்சிக்கு இடையூறு செய்துவிடக்கூடாது என்கிற நியாயமான அச்சத்தையும் பல அறிஞர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nசீன, சப்பான் மொழிகள் சிக்கலான குறியீடுகளையும் அதிக எண்ணிக்கையிலான எழுத்துக்களையும் கொண்டுள்ளன. அவர்கள் இதுபோன்ற திருத்த வேலைகளில் ஈடுபடாமல் உலகில் வெளிவரும் அறிவு நூல்களை உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வகையிலும் மொழிபெயர்க்கப்பட்டவற்றை மக்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் வகையிலும் செயல்படுகின்றனர். தாய்மொழிவழிக் கல்விக்கு அங்கெல்லாம் முதன்மையிடம்தான். ஆனால் இங்கு அந்த நிலையில்லை.\nபெரும்பாலான தமிழறிஞர்கள் கணிப்பொறி நுட்பம் அறியாதவர்களாக இவ்வளவு காலமும் இருந்ததால் கணிப்பொறிக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்கிற முழக்கம் முன்பு காதுகொடுத்துக் கேட்கப்பட்டது. இம்முழக்கம் இப்பொழுது வலுவிழந்துவிட்டது. ஏனெனில் தமிழறிஞர்கள் இப்பொழுது மடிக்கணினியுடன் வலம்வரத் தொடங்கிவிட்டனர். மதுரையில் அமர்ந்தபடி ஒரு பேராசிரியர் அமெரிக்காவில் சிக்காகோ பல்கலைக்கழக ஆய்வாளருக்குச் சிலப்பதிகாரம் நடத்தும் அளவிற்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். எனவே தமிழ் எழுத்துத் திருத்தம் என்றவுடன் இது கணிப்பொறி தெரிந்தவர்கள் எடுக்க வேண்டிய முடிவு என்கிற காலம் மலையேறிவிட்டது. தமிழும்,மொழியியலும், கணினியும், இணையமும் அறிந்த தமிழ்ப்பேராசிரியர்களைக் கேட்டு எடுக்க வேண்டிய முடிவாகிவிட்டது.\nகனடா நாட்டில் வாழும் அறிஞர் ஈழத்த���ப்பூராடனார்(அகவை 82) முதன்முதலாகக் கணிப்பொறி கொண்டு அச்சிட்டு நூல் வெளியிட்டவர் (1984).அவர் நூற்றுக்கணக்கான நூல்களைப் பழைய எழுத்து முறையிலேயே இன்றும் வெளியிட்டு வருகிறார்.இனியும் தொடர்ந்து வெளியிட உள்ளதாகவும் எழுத்துச் சீர்திருத்தத்தால் அச்சிடும் இடம்,தாளின் அளவு,செலவு அதிகரிக்குமே தவிர வேறொரு பயனும் இல்லை என்கிறார். பிற நாடுகளில் நூலகங்களில் உள்ள நூல்களைப் படிக்க ஆள் இல்லாமல் போவார்கள் என்று குறிப்பிடும் அவர் இன்று கல்வெட்டுகளை,ஓலைச்சுவடிகளைப் படிக்க ஆள் தேடுவதுபோல் எதிர்காலத்தில் தமிழ் நூல் படிப்புக்கு ஆள்தேடும் நிலையைத் தமிழுக்குப் புதிய எழுத்துச்சீர்திருத்தம் உண்டாக்கிவிடும் என்று எச்சரிக்கிறார்.\nஎழுத்துத் திருத்தத்தில் கவனம் செலுத்துவதற்கு மாறாக நம் இணையப்படைப்புகள் உலகம் முழுவதும் செல்வதால் அதற்கேற்ற ஒருங்குகுறியில்(யுனிகோடு)கவனம் செலுத்த வேண்டும். தரப்படுத்தப்பட்ட எழுத்துகளில் இணையத்தில் இருக்கும் படைப்புகள் யாவும் ஒருங்குகுறிக்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும். குறிப்பாகத் தமிழர்களின் பொதுச்சொத்தான தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தளம் முதலில் ஒருங்குகுறிக்கு மாறவேண்டும். அதனை அடுத்துத் தமிழக அரசின் தளம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தளம் யாவும் உடனடியாக ஒருங்குகுறிக்கு மாற வேண்டும்.\nஏழாண்டுகளாக(2003) ஒருங்கு குறி பயன்பாட்டுக்கு வந்து உலகெங்கும் இவ்வகை எழுத்துகள் பயன்பாட்டில் இருப்பதைப் புறக்கணிக்கக்கூடாது. தரப்படுத்தப்பட்ட எழுத்துகள் ஒருங்குகுறிக்கு மாற்றுவதற்கு ஆகும் காலம் மிகவும் குறைவாகும். செலவு இல்லை என்றே சொல்லலாம். அரசும் அனைத்துத் துறையினரும் தமிழ் ஒருங்குகுறி எழுத்தில்தான் அச்சிட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் தமிழ் வளங்கள் உலகம் முழுவதும் பரவும்.எனவே உலகத் தமிழர்களுக்கு இனிப்பான செய்தி தர அரசு நினைத்தால் ஒருங்குகுறியை ஏற்று அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும்.\nதமிழகத்தில் புற்றீசல் போல ஆங்கிலவழிப் பள்ளிகள் பெருகிவிட்டன. அனைத்துப் பிள்ளைகளும் ஆங்கில நூல்களைப் படிக்கின்றனர். அவ்வாறு இருக்கத் தமிழ் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.அதனையும் இல்லாமல் செய்யும் நிலைக்கு எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்துவிடும் எனத் தமிழ்ப்புலவர்கள் அஞ்சுகின்றனர்.எனவே எழுத்துத்திருத்தம் பற்றி இனி யோசிக்கத் தேவையில்லை. எழுதப்பட்டுள்ள நூல்களைப் படிக்க தமிழ்வழிப் பள்ளிகளை அரசு நடத்த வேண்டும் என்பதும் தமிழ்வழிக் கல்விக்கு அரசு ஆணையிடவேண்டும் என்பதும் உலகச்செம்மொழி மாநாட்டின் குறிக்கோளாகவும் அறிவிப்பாகவும் இருக்க வேண்டும் என்று உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். இன்னும் பழைய எழுத்துவடிவில் எழுதுவதையே வழக்கமாகவும்,வசதியாகவும் நினைக்கும் தமிழக முதல்வர் அவர்கள் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை என்று கூறி இப்பேச்சுக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.\nதமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் எழுத்துச்சீர்திருத்தம் தொடர்பிலான பாடம்\nநனி நன்றி: தமிழ்ஓசைநாளிதழ்,சென்னைப் பதிப்பு(31.01.2010)\n1.அறிஞர் வா.செ.குழந்தைசாமி அவர்களின் பேச்சு\n2.எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப்போக்கு,கனடாவில் வாழும் பேராசிரியர் செல்வா கட்டுரை இங்கே\n3.தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத்துச்சீர்திருத்தம் பற்றி இங்கே\n4.மலேசியா திரு.சுப.நற்குணன் கட்டுரை இங்கே\n5.தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய கட்டுரையறிய\nஎழுத்து மாற்ற வரலாறு என்ற பகுதியைப் பார்க்கவும்\n6.திருவாளர் பெரியண்ணன் சந்திரசேகரன் அவர்களின் அரிய கட்டுரை\n7.கணியத்தமிழ் நிறுவனம் வா.செ.கு எழுத்துருக்கான அறிவிப்பு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: செம்மொழி மாநாடு, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், தமிழ்ஓசை\nசனி, 30 ஜனவரி, 2010\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம் இனிதே நடந்தது...\nதமிழ்வெளி திரட்டியை அறிமுகப்படுத்தும் நான்\nஓராண்டுக்கும் மேலாகத் திட்டமிட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கு நடத்துவதற்கு ஏற்பாடு செய்தோம்.தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் பழ.முத்துவீரப்பனார் அவர்களின் பெரும் முயற்சியிலும் திட்டமிடலிலும் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.\nசென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வ.செயதேவன் அவர்கள் கணிப்பொறி,இணையம் பயன்படுத்தி ஆய்வு செய்யும் பேராசிரியர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்.எனவே அவர்களை வாழ்���்துரைக்க அழைக்க முன்பே முடிவு செய்திருந்தோம்.மேலும் கணினி,இணையத்துறையில் தொழில்நுட்பம் தெரிந்துகொண்டு அடக்கமாகப் பணிபுரிபவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்களும் முன்பே பல பயிலரங்குகளில் கலந்துகொண்டு எனக்கு ஒத்துழைப்பு நல்கியவர்களுமான தமிழ்நிலவன்,முரளி,ஒரிசா பாலு,விசயகுமார்(சங்கமம் லைவ்)ஆகியோர்கள் பங்குபெற்றால் நிகழ்ச்சியைச் சிறப்பாக அமைக்கலாம் என்று பேராசிரியரிடம் தெரிவித்து இசைவு பெற்றேன்.அனைவருக்கும் எழுதியதும் அனைவரும் வருவதாக ஒத்துக்கொண்டனர். இது நிற்க.\nஇப்பயிலரங்கச்செய்தி பல்வேறு வலைப்பதிவர்களாலும்,இணையத்தளங்களாலும் உலகிற்கு அறிவிக்கப்பட்டது. தமிழ்வெளி திரட்டி தம் முகப்புப்பக்கத்தில் வைத்து நிகழ்ச்சி சிறக்க உதவியது. மேலும் தட்சு தமிழ்,பதிவுகள்(கனடா) சென்னை ஆன்லைன் உள்ளிட்ட இதழ்கள் தங்கள் பக்கங்களில் செய்திகளை வெளியிட்டன.\nஇணையத்துறையில் சிறு பயன்பாட்டு முயற்சி நடந்தாலும் ஓடிச்சென்று பாராட்டும் இயல்புகொண்ட கணித்தமிழார்வலர்கள் பலரும் தனிமடலிலும் குழு விவாதங்களிலிலும் வாழ்த்தினர்.\n29.01.2010 இரவு முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் விருந்தினர் இல்லத்தில் தங்கிக்கொள்ள எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பெங்களூரிலிருந்து தமிழ்நிலவனும்,கிருட்டினகிரியிலிருந்து செல்வமுரளியும்.சென்னையிலிருந்து பேராசிரியர் செயதேவனும்,பாலு அவர்களும் இரவு வந்துவிட்டனர்.\nநான் மட்டும் புதுச்சேரியிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு காலை 8 மணிக்குத் தில்லையை அடைந்தேன்.பாலு அவர்கள் திருமுதுகுன்றம் சென்று அங்கிருந்து சில வரலாற்று முதன்மையான இடங்களைப் பார்வையிட்டபடி தில்லைப் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து சேர்ந்தார்.நானும் புலவர் வி.திருவேங்கடமும்(அகவை 73.இவர் இப்பொழுது தமிழ்த்தட்டச்சு பழகி இணையத்தில் உலாவருகிறார்) பாலுவுடன் இணைந்துகொண்டு விருந்தினர் இல்லம் சென்றோம்.\nநிலவன் முரளி,பேராசிரியர் செயதேவன் உள்ளிட்ட அனைவரும் சிற்றுண்டிக்குப் பிறகு விழா நடைபெறும் அரங்கிற்குச் சென்றோம்.\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று(30.10.2010) காலை 10.15 மணிக்குத் தொடக்கவிழா எளிமையாக நடந்தது.தமிழ்த்துறையின் சார்பில், பொறியியல் கல்லூரியில் உள்ள கணினித்துறை அரங்கில் நடைபெற்ற பயிலரங்கின் தொடக்க விழாவில் தமிழ்த்துறைத்தலைவரும் மொழிப்புல முதன்மையருமான பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.\nதமிழகப் பல்கலைக்கழங்களில் முன்னோடிப் பல்கலைக்கழகமான இங்குத் தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெறுவதால் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கணினி,இணையத்தில் பெரிய அளவில் பங்களிப்பு செய்யமுடியும் எனவும் ஆய்வுத்துறையில் முன்னோடியாக விளங்கமுடியும் என்றும் முத்துவீரப்பன் கூறினார்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கணினித்துறைத் தலைவர் பேராசிரியர் இராமலிங்கம் அவர்கள் வாழ்த்துரையில் கணினி,இணையத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புநிலைப்பேராசிரியர் முனைவர் வ. ஜெயதேவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.தமிழ் ஆய்வுலகில் ஈடுபடுபவர்களுக்குக் கணினியும்,இணையமும் பெரிய அளவில் பயன்படுகிறது என்று கூறியதுடன் சென்னைப்பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள தமிழ்ப்பேரகராதிக்கு உரிய அரிய நூல்கள் சிலவற்றின் விவரங்களை இணையத்தின் வழியாக அறியமுடிந்தது என்று கூறி அனைத்துத் தமிழ் அறிஞர்களும் இணையத்தைப் பயன்படுத்து வேண்டும் என்று வேண்டுகோளை வைத்தார்.குறிப்பாக ஈழத்துப்பூராடனாரின் நீரர நிகண்டு,பே.க.வேலாயுதத்தின் சங்கநூற் சொல்லடியம் என்ற இரு அரிய நூல்களைத் தாம் இணையத்தின் வழியாகப் பெற்றதைச் சிறப்பாகக் குறிப்பிட்டார்.\nநான் தமிழ் இணையப் பயிலரங்கம் பற்றிய அறிமுக உரையாற்றினேன்.\nபின்னர் 11 மணிக்குத் தொடங்கிய பயிலரங்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ்ப்பேராசிரியர்கள் ஐம்பதின்மர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.இன்று உள்ளூர் விடுமுறை என்பதாலும்(வடலூர் தைப்பூசம்) சிலர் புத்தொளிப் பயிற்சிக்குச் சென்றதாலும் எண்ணிக்கை அளவுக்குள் இருந்தது.இவர்களுக்குத் தமிழ் இணையம் தொடர்பான அனைத்துச்செய்திகளையும் காட்சி வழியாக விளக்கினேன்.\nஇதில் தமிழ் 99 விசைப்பலகையின் அமைப்பு,தட்டச்சிடும் முறை,மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம், மின்னஞ்சல் செய்வது, உரையாடுவது,வலைப்பூ உருவாக்குவது பற்றி எடுத்துரைத்தேன்.நண்பர்கள் முரளியும்,நிலவனும் தொழில்நுட்பப் பகுதியைக் கவனித்துக்கொண்டனர்.சிறிதும் குறைபாடு இல்லாமல் பயிலரங்கம் நிகழ்ந்தது.\nதமி���ில் புகழ்பெற்ற இணையதளங்களான மதுரைத்திட்டம்,தமிழ்மரபு அறக்கட்டளை,தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசிய நூலகம்,புதுச்சேரி பிரஞ்சு நிறுவன நூலகம்,விக்கிப்பீடியா தளம் உள்ளிட்ட பல தகவல்களை எடுத்துக்காட்டினோம்.காந்தளகம் தளம் உள்ளிட்டவற்றை விளக்கினோம். பன்னிரு திருமுறை மிகச்சிறப்பாக அத்தளத்தில் இடம்பெற்றுள்ளதை அவைக்கு நினைவுப்படுத்தினோம். நூலகம் தளம் ஈழத்துத்ததமிழ் எழுத்தாளர்களின் நூல்களைப் பாதுகாப்பதை எடுத்துரைத்தோம்.சுரதா தளத்தின் பன்முகப் பயன்பாட்டை விளக்கினோம்.\nதமிழ் கணினி த்துறைக்கு உழைத்த காசி ஆறுமுகம்,முகுந்தராசு,கோபி உள்ளிட்டவர்களின் பங்களிப்பை எடுத்துரைத்தோம்.தமிழ் விக்கிப்பீடியாவின் அகரமுதலி முயற்சிக்கும் கட்டுரை உருவாக்கத்துக்கும் உழைக்க ஒரு வேண்டுகோள் வைத்தோம்.\nபுகழ்பெற்ற எழுத்தாளர்களான மாலன்,செயமோகன்,இராமகிருட்டினன்,பத்ரி இவர்களின் தளங்களை அறிமுகம் செய்தோம்.\nஎழுத்துகளை எவ்வாறு ஒருங்குகுறிக்கு மாற்றுவது என்று எடுத்துரைத்தோம். எங்களின் விளக்கவுரைகளைக் கண்டு மகிழ்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியின் கணினித்துறைத்தலைவர் தம் ஆய்வகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான கணிப்பொறிகளைத் தமிழில் தட்டச்சிட்டும்படியாக மாற்றும்படி ஆணையிட்டார்.ஒரு மணிநேரத்திற்குள் அனைத்துக்கணினியும் தமிழ்மயமானது.\nஇன்று தமிழில் வெளிவரும் இணைய இதழ்களை எடுத்துக்காட்டி புகழ்பெற்ற இணைய இதழ்களைக் காட்சிப்படுத்தினோம்.தமிழர்கள் உலகத்தை வீட்டில் இருந்தபடியே வலம்வர முடியும் என்று கூறிய நான் கணிப்பொறி,இணையத்தைப் பயன்படுத்த ஆங்கில அறிவு அவசியம் இல்லை என்று கூறியதுடன் தமிழில் அரிச்சுவடி தெரிந்தவர்கள் கூட இணையத்தைப் பயன்படுத்தும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும் கூறினேன்.\nவேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் சார்ந்த ஆய்வாளர்கள் ஒரு செல்பேசியில் ஆயிரம் நூல்களை அடக்கிவைத்துள்ள செய்திகளைப் பயிலரங்கில் எடுத்துக்காட்டி விளக்கினேன்.பெங்களூர் பேராசிரியர்கள் தமிழில் தட்டச்சிட்டால் தானே படிக்கும் மென்பொருளை உருவாக்கியுள்ளதையும் எடுத்துரைத்தேன்.\nமாலை அமர்வில் பெங்களூரைச் சேர்ந்த கணினி வல்லுநர் தமிழ் நிலவன்,செல்வமுரளி,ஒரிசாபாலு ஆகியோர் இணையதளப்பாதுகாப்பு,இணையத்தில் பணம் சம்பாதிப்பது பற்றி உரையாற்றினர்.வலைப்பூ உருவாக்குவது பற்றி விளக்கியதில் நிலவனின் பங்கு மிகுதி.ஒரிசா பாலு தமிழ் ஆய்வுக்குரிய ஆதாரங்கள் உலக அளவில் பரந்து கிடக்கின்றன என்பதைக் காட்சி வழி விளக்கினார். அவரின் விக்கி மேப்பியா விளக்கம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.\nபல்கலைக்கழகத்தின் மற்ற துறைப்பேராசிரியர்களும் பயிலரங்கில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மாலை ஐந்து மணியளவில் பேராசிரியர் மாலினி அவர்களின் நன்றியுரைக்குப் பிறகு பயிலரங்கம் நிறைவுற்றது.\nகலைந்துசென்ற பேராசிரியர்கள் மெதுவாகப் பேசியது இவ்வாறு எங்கள் காதில் விழுந்தது.\"அடுத்த மாதம் சம்பளத்தில் கணினி வாங்குவதுதான் முதல் செலவு\".\nபார்வையாளர்களாகப் பேராசிரியர் பழ.முத்துவீரப்பன்,பேராசிரியர் இராமலிங்கம்\nபேராசிரியர் பழ.முத்துவீரப்பனும் பேராசிரியர் வ.செயதேவனும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ் இணையப் பயிலரங்கம், நிகழ்வுகள்\nபுதன், 27 ஜனவரி, 2010\nஎழுத்துச் சீர்திருத்தம் அரசு முயற்சி.மாலைமலரில் செய்தி...\nதமிழ்ச்செம்மொழி மாநாடு பற்றி உலகத் தமிழர்களிடையே பல்வேறு கருத்துகள் உள்ள நிலையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்ற ஒரு செயலைத் தமிழக அரசு மேற்கொள்ள ஒரு குழு அமைத்துள்ளதாகவும் இது பற்றிய கருத்துகளைத் தெரிவிக்கலாம் எனவும் எழுத்துச்சீர்திருத்தம் கணிப்பொறிக்கு நல்லது எனவும் மாலைமலரில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது(07.01.2010).\nஉலகெங்கும் உள்ள தமிழர்கள் எழுத்துச்சீர்திருத்தம் கூடாது என்று கூறிவரும் நிலையில் அரசின் அறிவிப்பு பலருக்கும் உவப்பானதாக இல்லை.இது பற்றிய என் கட்டுரையை விரைவில் வெளியிடுவேன்.\nதமிழ் மொழியை வளப்படுத்தும் வகையில் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nஇதற்காக தனிக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த குழு அரசுக்கு சில பரிந்துரைகளை செய்துள்ளது.\nதமிழ் எழுத்துக்களில் எத்தகைய சீர் திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது பற்றி அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக அனைத்து தரப்பினரும் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என்று அறி விக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்ட பிறகு தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்தம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. பிறகு தமிழக அரசு தமிழ் எழுத்து சீர்திருத் தங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.\nதமிழ் எழுத்துக்கள் ஏற்கனவே பல தடவை சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளன. முதலில் தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள் பனை ஓலைச் சுவடிகளில் எழுதுவதற்கு ஏற்ப மாற்றப்பட்டது.\n18-ம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டைச்சேர்ந்த ஜோசப் என்ற அறிஞர் தமிழ் அகராதியை உருவாக்கினார். அது தமிழ் அச்சுக்கலைக்கு உதவியாக இருந்தது. எல்லாரும் அவர் செய்த தமிழ் எழுத்து சீர் திருத்தங்களை ஏற்றுக் கொண்டனர்.\n1950-களில் திராவிடர் கழக நிறுவனர் ஈ.வெ.ரா. பெரியார் தமிழ் எழுத்துக்களில் ஏராளமான சீர்திருத்தம் செய்தார். இதன் பயனாக தட்டச்சு எந்திரங்களில் தமிழ் எழுத் துக்களை மிக எளிதாக பயன்படுத்த முடிந்தது.\nஎம்.ஜி.ஆர். தன் ஆட்சிக்காலத்தில் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். \"லை, னை'' எழுத்துக்கள் பழக்கத்துக்கு வந்தன. முதலில் சிறிது எதிர்ப்பு தோன்றினாலும் நாளடைவில் இந்த எழுத்துக்கள் பழகிவிட்டன.\nஅது போல தமிழ் எழுத்துக்களை பயன்படுத்துவதில் சிரமத்தை குறைக்க தற்போது ஆலோசனை நடந்து வருகிறது. கம்ப்ïட்டர்களில் தமிழ் எழுத்துக்களை மிக, மிக சுலபமாக பயன்படுத்த இனி வரும் எழுத்து சீர் திருத்தம் உதவும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.\nஇந்த சீர்திருத்தம் இணைய தளங்களில் தமிழ் பயன் பாட்டை அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எழுத்துச் சீர்திருத்தம், மாலைமலர்\nசெவ்வாய், 26 ஜனவரி, 2010\nபுதுச்சேரியில் ஈழத்து எழுத்தாளருடன் சந்திப்பு...\nபுதுச்சேரி இலக்கியம் கலை இலக்கிய நூல் விற்பனையகத்தில் மலையகத் தமிழர், எழுத்தாளர், \"கொழுந்து\" திங்களிதழ் ஆசிரியர் அந்தனி சீவா அவர்கள் \"ஈழ இலக்கியம் ஒரு பார்வை\" என்ற தலைப்பில் சிறப்புரையும் கலந்துரையாடலும் நிகழ்த்த உள்ளார்.எழுத்தாளர் சூரியதீபன் (பா.செயப்பிரகாசம்)அவர்கள் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் பாவலர் சீனு.தமிழ்மணி அவர்கள் வரவேற்புரையும் கலை இலக்கியப் பெருமன்றப் பொறுப்பாளர் மு.சி.இரா அவர்கள் நன்றியுரையும் ஆற்றுகின்றனர். அனைவரையும் இலக்கியம் அமைப்பு வரவேற்கி���து.\nநேரம்: சரியாக மாலை 06.00 மணி\nதொடர்புக்கு : பாவலர் சீனு.தமிழ்மணி +91 9443622366\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இலக்கியம் கலை இலக்கிய அமைப்பு, நிகழ்வுகள், புதுச்சேரி\nசனி, 23 ஜனவரி, 2010\nபுதுவைத் தமிழ்ச்சங்கத்தில் மக்கள்இசை தெ.செயமூர்த்தியின் தமிழிசைப்பாடல்கள்\nபுதுவைத் தமிழ்ச்சங்க வரவேற்புப் பதாகை\nபுதுவைத் தமிழ்ச்சங்கத்தில் தமிழ்ச்சங்கத்தின் 112 ஆம் மாத நிகழ்வு இன்று 23.01.2010 மாலை 7 மணிக்குத் தமிழர் திருநாள் விழாவாக நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களைப் புலவர் சீனு.இராமச்சந்திரன் அவர்கள் வரவேற்றார். மா.தன. அருணாசலம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழர் திருநாள் குறித்த உரையைக் கல்விச்செம்மல் முனைவர் வி.முத்து அவர்கள் வழங்கினார்.\nஇரவு 8 மணிக்குப் புதுச்சேரியின் புகழ்பெற்ற மண்ணிசைப் பாடகர் தெ.செயமூர்த்தி அவர்களின் தமிழிசைப்பாடல் நிகழ்ச்சி தொடங்கியது.9 மணிவரை தன் இன்னிய அணியுடன் அரங்கு அதிர மிகச்சிறந்த தமிழிசைப் பாடல்களை வழங்கினார்.நாட்டுப்புற மெட்டில் அமைந்த பல பாடல்கள் நெஞ்சில் தங்கின.பாவேந்தர்,காசி ஆனந்தன்,பெருஞ்சித்தினார்(எந்தக் கட்சியில் நீ இருந்தாலும் என்ற பாடல்.இதனை நான் ஆயிரம் முறையேனும் கேட்டிருப்பேன்.உயிர் கௌவும் பாடல் இது.)செயபாசுகரன்,பரிணாமன் உள்ளிட்ட பாவலர்களின் பாடல்களைப் பாடினார்.\nமேலும் தெருக்கூத்து மெட்டில் அமைந்த பாடல்களையும் நாடுப்புறப் பாடல்கள் மெட்டில் அமைந்த பாடல்களையும் பாடி அரங்கில் இருந்தவர்களின் பாராட்டைப் பெற்றார்.இன்னிசை நிகழ்ச்சிக்கு உரிய கொடை வழங்கியவர் கல்வி வள்ளல் வி.முத்து அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.புதுவைத் தமிழறிஞர்கள் தமிழ் உணர்வாளர்கள்,கல்லூரி,ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.\n\"கல்வி வள்ளல்\" முனைவர் வி.முத்து\n130,அந்தோனியார் வீதி,4 ஆம் தெரு,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழிசைப்பாடல்கள், தெ.செயமூர்த்தி, நிகழ்வுகள், புதுவைத் தமிழ்ச்சங்கம்\nவெள்ளி, 22 ஜனவரி, 2010\nமரபுமீறி எழுதினால் ஒரு சாகித்திய அகாதெமிப் பரிசிலோ, அரசின் உயர் பரிசில்களோ அல்லது தனியார் அமைப்புகள் வழங்கும் பரிசிலோ இப்பொழுதெல்லாம் கிடைத்துவிடுகிறது என்று இளைஞர்கள் பலரும் புதுப்பாவில் புகுந்து ���ிளையாடும்()போக்கு தமிழ்ப்பா உலகில் நிலவுகிறது.பழந்தமிழ் இலக்கியங் களிலோ,பாரதி,பாவேந்தர்,பெருஞ்சித்திரனார்,தங்கப்பா,சுரதா,முடியரசன்,புலமைப்பித்தன்,காசி ஆனந்தன் போன்ற மரபறி புலவர்களின் நூல்களிலோ சிறிதும் பயிற்சியில்லாமல் நாளும் புற்றீசல் போல் புதுப்புது நூலட்டைகளில் வாழும் இப்போலிப் பாவலர்களின் எழுத்துகளைக் கண்டு மனம் சாம்பிக் கிடந்த எனக்கு அம்மா மாநி அவர்களின் குறளாயிரம் என்னும் நூல் படிக்கும் வாய்ப்பால் மகிழ்ச்சி ஏற்பட்டது.பாவேந்தர் பிறந்த மண்ணில் உயிரோட்டமாகக் குறட்பாவில் எழுதும் வல்லமையுடைய பெண்பாவலர் கண்டு உள்ளபடியே மகிழ்கிறேன்.\nஅகவை முதிர்ந்த அண்மைக் காலத்தில்தான் இவர்கள் அறிஞர் இரா.திருமுருகனார்,பாட்டறிஞர் இலக்கியன் போன்ற அறிஞர் பெருமக்களிடம் முறையாக யாப்பறிந்து பாடல்புனைய வந்துள்ளார்.எடுத்த எடுப்பில் கட்டளைக்கலித்துறை,கலி விருத்தம் என்று இவர் பேச்சில் யாப்புலகச்சொற்கள் புறப்பட்டு வருவதை உரையாடலில் கண்டு உவகையுற்றேன்.தொடர்ந்து பல மரபு நூல் படைக்கும் திட்டம் உள்ளதை அறிந்து நெஞ்சார வாழ்த்துகிறேன்.\nகுறட்பாவில் திருவளுவர் பெருமானுக்குப் பிறகு பலர் பாவினைப் புனைந்திருந்தாலும் எந்த நூலும் திருக்குறள் அளவிற்கு மக்களிடம் அறிமுகம் ஆகாமல் போய்விட்டன.என் பேராசிரியர் இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் அருட்குறள் என்று ஒரு நூல் எழுதியுள்ளதையும் அறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் மாணிக்கக்குறளையும் பேராசிரியர் தங்கப்பா அவர்கள் குறள்வடிவில் ஒரு நூல் எழுதி வருவதையும் யான் அறிவேன்.நண்பர் ய.மணிகண்டன் அவர்கள் இத்தகு முயற்சியில் இறங்கியவர் என்பதும் இங்குக் குறிப்பிடத்தகுந்தது.\nதிருவள்ளுவர் இருந்திருந்தால் இந்த உள்ளடக்கத்தில்தான் குறட்பாக்களை எழுதியிருப்பார் என்று எண்ணும் அளவுக்கு மாநி அவர்கள் இருபது,இருபத்தொன்றாம் நூற்றாண்டு மக்கள் வாழ்க்கைக்கு முதன்மை வழங்கி இந்த நூலை எழுதியுள்ளார்.\nமக்கள் வாழ்க்கையில் உள்ள பல்வேறு சிக்கல்களை நினைவூட்டும் முகமாகவும்,மாந்த வாழ்வைச் சிக்கலின்றி எவ்வாறு அமைத்துக்கொள்வது என்று வழிகாட்டும் வகையிலும் பல குறட்பாக்கள் உள்ளன.திருக்குறளின் கருத்துகளைத் தழுவியும் பல குறட்பாக்கள் உள்ளன.மற்ற அறிஞர் பெருமக்களின் நூல் செய்திகளை நினைவூட்டும் வகையிலும் பல குறட்பாக்கள் உள்ளன.\nமக்களின் வாழ்க்கைக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ள உடல்தேய்வு(எயிட்சு)நோய் முதல் ஞெகிழிகள் பயன்பாட்டால் இயற்கைச்சீரழிவு ஏற்படுகிறது என்பது வரையில் வாழ்க்கையை முதன்மைப்படுத்தும் பல குறட்பாக்களைத் தெளிந்த நடையில் இயற்றியுள்ளதைக் காணலாம்.மிகவும் பயிற்சி பெற்ற பாவல்லாருக்குதான் சுருங்கிய வடிவான குறட்பா யாப்பில் பாவடிக்க முடியும்.ஆனால் வளர்ந்து வரும் பாவலரான மாநி அவர்கள் சில தெறிப்பான குறட்பாக்களையும் உள்ளத்தில் பதியும் குறட்பாக்களையும் தந்துள்ளார்.\nகடவுள்,வழிபாடு எனும் தலைப்பில் தொடங்கும் நூலில் வானம் நிலவு என்ற தலைப்புகளில் இயற்கை போற்றும் குறட்பாக்கள் உள்ளத்தில் தங்குகின்றன.\n\"அந்தியில் வந்திடும் அந்த நிலாவும்\nபந்தியில் அப்பளமாய்ப் பார்\"(23) எனவும்\n\"மின்மினிக் கூட்டமாய் மேல்வானில் விண்மீன்கள்\nஎன்னே கலையின் எழில்\"(24) எனவும்\n\"வானமே கூரையாய் வாழும் ஏழைக்குத்\nதானமாய் நின்றது வான்\"(30) எனவும்\n\"வெட்டி எடுத்த விரல் நகம் வானில்காண்\nகுட்டிப்பிறை நிலவின் கூன்\"(33) எனவும்\nஇடம்பெறும் குறட்பாக்கள் மீண்டும் ஓர் அழகின்சிரிப்பை-சிலிர்ப்பை நமக்கு நினைவூட்டுகின்றன.\n\"ஓட்டைச் சுமந்துமே ஊர்ந்திடும் நத்தையென\nஎனும் குறட்பா இன்றைய பிஞ்சு மழலைகள் சுமக்கும் பொத்தகப் பொதிகளை நினைவூட்டி வருத்துகிறது.இக்குறட்பாவில் உவமை காட்டி விளக்கும் பாவலர் ஆசிரியராக இருந்து மாணவர்களை வளர்த்தெடுத்த தாயுள்ளத்தினர் என்பதால் இவரால் மிகச்சிறப்பாகப் படம்பிடிக்கமுடிகின்றது.\nதமிழும் தமிழரும் பல வகையில் கலப்புண்டு கிடக்கும் சூழலில் தமிழில் பிறமொழிச்சொற்கள் கலப்பதைக் குறட்பாக்கள் சில கண்டிக்கின்றன.அதுபோல் தமிழர்கள் தங்கள் தலைப்பு எழுத்தைக்கூடத் தமிழில் பொறிக்காமல் பிறமொழியில் ஒப்பமிடுவதை வருத்தத்துடன் நூலாசிரியர் கண்டிக்கிறார்.\n\"செம்மைத் தமிழ்மொழியில் சேர்க்காதீர் வேற்றுமொழி\"(65)\nஎன்று பாடுவதிலிருந்தும் பாவலரின் தமிழுள்ளம் நமக்கு நன்கு விளங்குகிறது.\nஅரசுகள் தமிழகத்திலும்,புதுச்சேரியிலும் தமிழில் தம் ஊழியர்கள் கையொப்பமிடவேண்டும் என ஆணைகள் பிறப்பித்தும் எருமைத்தமிழர்கள் அசைந்துகொடுத்த பாடில்லை.சில தமிழாசிரியன்���ாரே தமிழில் கைச்சாத்திடாத இழிநிலைமையை என்னென்பதுஓர் மரபுவழி தமிழ்கற்ற குடும்பம் சார்ந்த ஓர் தமிழ்ஆசானே கையொப்பத்தை ஆங்கிலத்தில் இடுவதைக் காணும்பொழுது நெஞ்சு பதைக்கிறது.இவர்களிடம் உருவாகும் மாணவர்களுக்கு எங்கிருந்து தமிழ்ப்பற்று வரும்\n\"கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க\"என்ற பாவேந்தர் நடமாடிய மண்ணில் இத்தகு பேரவலம் நடப்பதுதான் நெஞ்சை அதிரச்செய்கிறது.பிறநாட்டார் யாரும் இதுபோன்ற செயலுக்கு நாணாமால் இருக்கம்மாட்டார்கள்.இவற்றையெல்லாம் கடிந்துரைப்பதில் இக்குறட்பாக்கள் வலிவுடன் இயங்குகின்றன.\nதமிழினிமை பற்றி பாடும் பாவலர் மாநி அவர்கள்\nஎன்று பாடுவதில் ஒரு நுட்பம் தங்கியிருப்பதை நாம் உணரவேண்டும். முனைவர் இரா.திருமுருகனார்தான் இத்தகு காவடிச்சிந்து,கண்ணி,சந்தம் பாடுவதில் தமிழகத்திலேயே பேரறிவு பெற்றவர்கள்.அவர்களிடம் பயின்றதனால் ஆசிரியரைச் சிறப்பிக்கும் வகையில் இதனைப் பதிவு செய்துள்ளார்.சிந்து,வண்ணம் என்றால் நமக்கு முனைவர் இரா.திருமுருகனார் நினைவுக்கு வருவதுபோல் நம் பாவலர் மாநி அவர்களுக்கு அவர் ஆசிரியர் சிறப்புற்ற துறைகள் நினைவுக்கு வந்தன போலும்(\nதமிழ்ச்சூழல் நலம்பெற பாடிய பாவலர் சுற்றுச்சூழல் சிறப்புறவும் பாடியுள்ளார்.\n\"சாய்க்கடைநீர் வீதியில் தங்கக் கொசுக்களும்\nஎன்று இயல்பான நடையில் நமக்கு அறிவுரை பகர்கின்றார்.\nகுறிஞ்சி,மருதம் ,நெய்தல்,பாலை நிலங்கள் பற்றி பாடும் பகுதிகள் நமக்குச் சங்க நூல்களையும் சிற்றிலக்கியங்களையும் நினைவூட்டுகின்றன.\n\"இரியல் குரங்கும் எழுமரம் தாவிப்\nஎன்று பாடும்பொழுது குறிஞ்சிநிலக் குரங்கின் செய்கை நமக்குப் புலனாகிறது.\n\"செம்பவழம் வெண்முத்தும் சேர்க்கக் குளித்திடுவார்\nபல்வகை மீன்களும் பல்வகைச் சோழிகளும்\nஎன்று கடல்படு பொருள்களை நமக்கு நினைவூட்டுகின்றமை சிறப்பான பகுதிகளாகும்.\nபெண்களுக்குக் குமூகத்தில் இழைக்கப்படும் கொடுமைகளை எடுத்துரைக்கும் குறட்பாக்களும்,இயற்கை வளங்களைத் தடுக்கும் பிற மாநிலத்தார் சூழ்ச்சிகளும்,விழிக்கொடை சிறப்பும்,இந்தி எதிர்ப்பும், ஈழத் தமிழர் விடுதலையும் பாடும் வகையில் இந்த நூல் குமூக அக்கறையுடன் பாடப்பட்டுள்ளது எனலாம்.ஈவு இரக்கமற்று,உயிர்களை அழித்தொழித���த அரக்கன் இராசபட்சேயின் கொடுஞ்செயல்களையும் இந்த நூலில் மாநி அவர்கள் பதிவு செய்துள்ளார்.சமகால நிகழ்வுகளை நினைவுப்படுத்தும் வரலாற்று ஆவணமாகவும் இந்த நூல் எதிர்காலத்தில் விளங்கும். தமிழ்க்குடமுழுக்கு, போலித்துறவிகள்,இல்லறம்,காதல் எனும் பல பொருண்மைகளில் பாடல்கள் இந்த நூலில் செழித்துக்கிடக்கின்றன.\nபாவாணர்,இரா,.திருமுருகனார் என்னும் இரண்டு அறிஞர்களின் தமிழ்ப்பணியைக் குறட்பாவில் அம்மையார் வழங்கியுள்ளார்.\n\"சாதிப்போர் தேவையில்லை; சாதிப்போரே தேவையென\nஎன்று நம்பிக்கையூட்டும் வரிகளை இளைஞர்களுக்குத் தருகிறார்.நம்பிக்கை வரிகளை வழங்குவதில் பாவலர் மாநி சிறப்பிடம் பெறுகின்றார்.\nஉலக நாடுளின் சூழ்ச்சியால் தமிழீழக் கனவு பின்னுக்குத் தள்ளப்பட்டதை நினைவூட்டும் பல குறட்பாக்களைக் காணமுடிகிறது.ஆனால் நம்புங்கள் நாளை தமிழீழம் மலரும் என்றும்,\n\"பூத்திடும் ஈழத்தில் பூவாய்த் தனிநாடு\nஎன்றும் உலகத்தமிழர்களை ஈரடிகளில் நம்பிக்கை மருந்து தந்து தேற்றுகின்றார்.\nவகையுளிக்காகச் சொற்களை உடைத்தெழுதுவதைத் தவிர்த்திருக்கலாம்.சொற்கள் உடைபடாமல் பாட்டியற்ற மிகப்பெரும் சான்றோர்களுக்கே வாய்க்கும் போலும்\nகுறட்பா என்ற பழந்தமிழ் யாப்பை மிகச்சிறப்பாக ஆண்டு நடப்பியல் செய்திகளை வரலாற்றுக் குறிப்புகளாக வழங்கியுள்ள பாவலர் மாநியின் குறளாயிரம் காலம் கடந்து நிற்கும் வலிமை பெற்றுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: குறளாயிரம், பாவலர் மாநி\nசெவ்வாய், 19 ஜனவரி, 2010\nபுதுவையில் பிரஞ்சு இந்திய கலை பண்பாட்டு விழா\nபிரஞ்சு இந்திய கலை பண்பாட்டு விழா இன்று(19.01.2010) புதுச்சேரியில் நடைபெற்றது.புதுச்சேரி கடற்கரையில் மக்கள் குழுமியிருந்த மாலை நேரத்தில் பிரஞ்சுநாட்டுக் கலைக்குழுவினரும் இந்திய நாட்டுக்கலைக்குழுவினரும் இணைந்து இந்த நிகழ்ச்சியை வழங்கினர்.\n27 அடி உயரமுள்ள 9 ஒட்டகச்சிவிங்கி வேடம் அணிந்து பார்ப்பவரை மகிழ்ச்சிபடுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது.\nதேவதை போல் வேடம் அணிந்த பெண் கலைஞர் இனிமையான பாடலைப் பாடினார்.எங்களுக்கு மொழி தெரியவில்லை.என்றாலும் கடற்காற்றில் நடுங்கி ஊ ஊ ஊ ஊ ஊ ஊ என்று ஓசை எழுப்பியதுபோல் பாடல் இருந்தது.பின்புலமாக ஒரு சூறைக்காற்று வீசுவதுபோல் பின்புலம் உருவாக்க���்பட்டது.ஆண் கலைஞர் ஒருவர் டிரம்சு என்ற பெரிய இசைக்கருவியை இசைத்து முழக்கினார்.இவர்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம்பெயர சக்கர உருளைகள் பொருத்தப்பட்ட இயங்கு கருவிகளில் இயங்கினர். ஒளியமைப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது.இடையிடையே வானவேடிக்கைள் நடந்தன.பன்னாட்டு மக்களின் சங்கமமாக மக்கள் நிறைந்து பார்த்துச் சுவைத்தனர்.\nமக்கள் கூட்டம் நிறைந்திருந்த கடற்கரையில் நடந்ததால் உள்ளூர் மக்களும் வெளிநாட்டினரும் வெளியூர் சுற்றுலாக்காரர்களும் கண்டு களித்தனர்.நானும் என் மக்களுடன் சென்று அவர்களுக்கு இந்த வேடிக்கைக்காட்சிகளைக் காட்டி அழைத்து வந்தேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பிரஞ்சு இந்திய கலை பண்பாட்டு விழா, புதுவை\nசெவ்வாய், 12 ஜனவரி, 2010\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்,சனவரி 30,2010\nசிதம்பரம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் வளர்த்த அறிவுத் திருக்கோயிலாகும்.அரசர் அண்ணாமலையார் இதனைத் தொடங்கிவைக்க வாழையடி வாழையென இதனை அரசர் குடும்பத்தினர் வளர்த்து வருகின்றனர்.தமிழ் உணர்வு மிக்க மாணவர்களை உருவாக்கிய இந்த நிறுவனத்தின் தமிழியல் துறை சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்துவதற்குரிய வாய்ப்புகளைத் தமிழியல் துறைத்தலைவரும்,புகழ்பெற்ற பேராசிரியருமாகிய முனைவர் பழ.முத்து வீரப்பன் அவர்கள் உருவாக்கினார்.அவர்களின் திட்டமிடலுக்கு ஏற்ப எதிர்வரும் சனவரி 30,காரி(சனிக்)கிழமையன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயிலரங்கம் நடைபெறுகிறது.\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் டாக்டர் ம.இராமநாதன் அவர்கள் பயிலரங்கத்தினைத் தொடங்கி வைத்து வாழ்த்துரைக்க உள்ளார்.\nபேராசிரியர் பா.பழனியப்பன்(முதன்மையர்,பொறியியல்புலம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்),பேராசிரியர் வ.செயதேவன்,(சிறப்புநிலைப் பேராசிரியர்,தமிழ் இலக்கியத்துறை,சென்னைப் பல்கலைக்கழகம்) ஆகியோர் வாழ்த்துரைக்க உள்ளனர்.\nமுனைவர் மு.இளங்கோவன்(பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,புதுச்சேரி), தமிழ்நிலவன் (கணிப்பொறி வல்லுநர்,பெங்களூரு)விசயகுமார்(ஆசிரியர்,சங்கமம் லைவ்,நாமக்கல்), செல்வமுரளி(ஆசிரியர்,தமிழ் வணிகம்,சேலம்)கடலாய்வு வல்லுநர் ஒரிசா பாலு ஆகியோர் மாணவர்கள், ஆய்வாளர்களுக்குத் தமிழ் இணையப் பயிற்சி அளிக்க உள்ளனர்.\nபல்கலைக் கழகம் ஒன்று தாமே முன்வந்து தமிழ் இணையத்தில் பயிற்சி வழங்குவது தமிழ் இணைய வரலாற்றில் இதுவே முதல் முயற்சியாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம், தமிழ் இணையப் பயிலரங்கம்\nசனி, 9 ஜனவரி, 2010\nபுதுச்சேரியில் நாளும் ஏதேனும் இலக்கிய நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கும்.இன்று(09.01.2010) காரிக்கிழமை மாலை 6 மணியளவில் புதுச்சேரித் தமிழச்சங்க அரங்கில் கவிஞர் ஏசுதாசன் அவர்களின் சிந்தனைப்பூக்கள் என்னும் நூலின் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது.\nகவிஞர் ஏசுதாசன் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் வரதராசன்பேட்டை மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் பூவை.சு.செயராமன் அவர்கள் ஆவார்.அந்த நூல் வெளியீட்டில் பிழை திருத்தம் உள்ளிட்ட பல வகையில் கவிஞருக்கு நான் உதவினேன்.ஏசுதாசன் புதுச்சேரியில் அரசுத்துறையில் ஓட்டுநராகப் பணிபுரிகின்றார்.எட்டாம் வகுப்பு வரைதான் படித்தவர்.ஓய்வு நேரங்களில் தாம் எழுதிய கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.\nபூவை.சு.செயராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பேராசிரியர் சாசுமின் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.கல்வி வள்ளல் முத்து ஐயா அவர்கள் முன்னிலையுரையாற்றினார்.கலக்கல் காங்கேயன்,மற்றும் தமிழ்நாட்டுப் போக்குவரத்துத்துறை சார்ந்த பொறுப்பாளர்கள்,புதுவைப் போக்குவரத்துத்துறை ஓட்டுநர்கள் பலர் வாழ்த்துரைத்தனர்.\nநான் நூலை மதிப்பிட்டுத் திறனாய்வு செய்தேன்.அரை மணிநேரம் என் பேச்சு அமைந்தது.நான் பேசத்தொடங்கும்பொழுது மத்திய அமைச்சர் மாண்புமிகு வே.நாராயணசாமி அவர்களும் புதுவை முதலமைச்சர் வெ.வைத்திலிங்கம் அவர்களும் சட்டமன்ற உறுப்பினர்கள் பரும் மேடையில் இருந்து என் பேச்சைக் கேட்டனர்.பிறகு சிந்தனைப்பூக்கள் நூலினை மத்திய அமைச்சர் வே.நாராயணசாமி அவர்கள் வெளியிட புதுவை முதலமைச்சர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.\nகவிஞர் ஏசுதாசன் அவர்கள் தாம் திரட்டிய ஒரு இலட்சம் உருவா தொகையைத் தந்தையார் பெயரில் அந்தோணிசாமி சமூக,கலை அறக்கட்டளை என்னும் பெயரில் அறக்கட்டளை நிறுவி ஓட்டுநரின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நலனுக்கு வழங்க முன்வந்துள்ளது பாராட்டினுக்கு உரியது.\nஅந்த ���ிகழ்ச்சி முடிந்த நிலையில் உரோமந்து உரோலன் சாலையில் உள்ள அரங்கில் நண்பர் இரகுநாத் மனே அவர்களின் நாட்டியப் பள்ளி சேர்ந்த மாணவர்கள் ஆண்டு விழா கொண்டாடினர்.நண்பர் இரகுநாத் மனே பிரான்சில் வாழ்ந்தாலும் புதுவையை மறக்காதவர்.புதுவையில் பல பிள்ளைகளுக்கு இலவசமாக நாட்டியப்பள்ளி நடத்தி வருகிறார்.என் ஆய்வுப்படிப்புக்காலம் முதல் எனக்கு நெருங்கிய நண்பர்.என் வளர்ச்சி அறிந்தவர்.எனக்கும் வேறு சில அறிஞர்களுக்கும் பாராட்டிப் பட்டம் வழங்கினார்.பிரஞ்சுத்தூதர் வந்திருந்து பட்டங்களை வழங்கினார்.பிரான்சு நாட்டைச்சேர்ந்த இதழாளர்கள் சிலர் என்னைப் படம் பிடித்தனர்.மாணவர்களின் கலை நிகழ்ச்சி மிகச்சிறப்பாக இருந்தது.\nதிரு.இரகுநாத் மனே செவாலியே விருது பெற்றவர்.அவரும் மிகச்சிறந்த முறையில் நாட்டியமாடினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இரகுநாத் மனே, சிந்தனைப்பூக்கள், தாளசுருதி, புதுச்சேரி\nவியாழன், 7 ஜனவரி, 2010\nஅறிஞர் மு.அருணாசலம் பிள்ளை நூற்றாண்டு விழா\nஅறிஞர் மு.அருணாசலம் பிள்ளை அவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றை நூற்றாண்டு வாரியாக வெளியிட்டுப் புகழ்பெற்றவர்.அன்னாரின் நூல்கள் சான்றாதாரங்களாக விளங்கும் தரத்தன.அவர் தமிழிசை இலக்கிய வரலாறு,தமிழிசை இலக்கண வரலாறு என்னும் இருநூல்களை எழுதி வெளியிடாமல் கையெழுத்துப் படியாக வைத்தவண்ணம் இயற்கை எய்தினார்.மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் உல.பாலசுப்பிரமணியன் அவர்கள் இந்தக் கையெழுத்துப்படிகளை அரிதின் முயன்று வெளிக்கொண்டு வந்துள்ளார். நூலுருவம் தாங்கியதால் உலகத் தமிழர்கள் அனைவரும் பயன்பெற முடியும்.இத்தகு அரிய பணியில் ஈடுபட்ட முனைவர் உல.பாலசுப்பிரமணியன் அவர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறேன். அறிஞர் மு.அருணாசலனார் நூற்றாண்டு விழாவும், கருத்தரங்கும்,நூல்கள் வெளியீட்டு விழாவும் நாளையும் ,மறுநாளும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளன.\nஅறிஞர் மு.அருணாசலனார் நூற்றாண்டு விழா\nநாள் 8.9-01.2010 நேரம் காலை 10.00 மணி\nமுனைவர் தமிழண்ணல்,பேராசிரியர் சோ.ந.கந்தசாமி,பேராசிரியர் வீ.அரசு,முனைவர் க.திருவாசகம்(துணைவேந்தர்),மாண்புமிகு தங்கம் தென்னரசு(பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்)மாண்புமிகு உபயதுல்லா(வருவாய்த்துறை அமைச்சர்) உள்ளிட்டவர்கள் உரை��ாற்ற உள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அறிஞர் மு.அருணாசலம் பிள்ளை\nபுதன், 6 ஜனவரி, 2010\nசென்னை ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்ற அரங்கில் பேராசிரியர் செல்வா உரை...\nபேராசிரியர் செல்வா எனப்படும் செ.இரா.செல்வக்குமார் அவர்கள் கனடாவில் மின்னியல்,மின்னணுவியல் துறை,வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகின்றார்.மின்னஞ்சல் வழியாக நல்ல தொடர்பில் இருப்பவர்.தனித்தமிழில் அறிவியல் கட்டுரைகள் வரைபவர்.விக்கிப்பீடியா பற்றிய பல செய்திகளை இவர் வழியாக அறிந்தேன்.உரிமையுடன் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் முன்னிற்பவர்.புது தில்லியில் நடைபெறும் ஒரு கருத்தரங்கிற்கு வந்தவர்.தம் வருகையை முன்பே எனக்குத் தெரிவித்து 05.01.2010 இல் தாம் சென்னையில் உரையாற்ற உள்ளதையும் குறிப்பிட்டிருருந்தார்.பேராசிரியர் இ.மறைமலை அவர்களின் ஏற்பாட்டில் இந்தப் பொழிவுக்கு ஏற்பாடாகியிருந்தது.பேராசிரியர் மறைமலை அவர்களும் என்னை அழைத்திருந்தார்.\nபார்வையாளனாக ஒய்.எம்.சி.ஏ.அரங்கில் இன்று நுழையும்பொழுது மாலை 6.45 மணி.பேராசிரியர் இ.மறைமலை அவர்கள் நான் செல்வதற்கு முன்பே வரவேற்புரையாற்றியிருந்தார்.தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் திரு.நக்கீரன் ஐயா அவர்கள் தலைமையுரையாற்றினார்.அவர்களைத் தொடர்ந்து பேராசிரியர் செல்வா அவர்கள் தமிழ் வளர்ச்சிக்கு இணையம் வழியாகத் தமிழர்கள் கூட்டுழைப்பில் ஈடுபட்டுப் பணிகளாற்றவேண்டும் என்றார்.\nஆங்கிலமொழி அண்மைக்காலத்தில்தான் மிகுந்த வளர்ச்சி பெற்றது.இன்றும் பிற மொழியின் சிறந்த நூல்கள்,இதழ்கள் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றன.அதுபோல் தமிழில் பிறமொழி நூல்கள், இதழ்கள், படைப்புகள் மொழிபெயர்க்கப்பபடவேண்டும் என்றார்.விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் பற்றி எடுத்துரைத்தார்.ஆங்கில மொழி வளர்சிக்குப் பலர் பாடுபட்டுள்ளனர். இலத்தீன் மொழியில் இருந்த பைபிளை ஆங்கிலத்திற்குப் பெயர்த்தவர்கள் பலர் படுகொலைக்கு உள்ளாகியுள்ளனர்.ஆங்கிலமும் தொடக்கத்தில் வளர்ச்சிநிலைகளில் பல இடையூறுகளைச் சந்தித்து வந்துள்ளது என்றார்.இன்று அனைவரின் கூட்டுழைப்பால் ஆங்கிலம் மிகச்சிறந்த வளர்ச்சிநிலை கண்டுள்ளது.எனவே தமிழர்களும் கூட்டுழைப்பால் தமிழுக்குப் பணிசெய்ய முன்வரவேண்டும் என���று உரையாற்றினார்.\nதமிழ் இணையப்பல்கலைக்கழகப் பணிகளை ஐயா நக்கீரனார் எடுத்துரைக்கும்பொழுது அதில் தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய செய்திகள் இடம்பெற்றிருப்பது தவறு என்று இ.திருவள்ளுவனார் குறிப்பிட்டுத் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.இயக்குநர் அவர்கள் அது ஒரு கருத்து என்ற அடிப்படையில் இடம்பெற்றுள்ளது என்றும் மாற்றுக்கருத்து இருப்பின் மின்னஞ்சலில் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.நானும் எழுத்துச்சீர்திருத்தம் தேவையற்றது என்று குறிப்பிட்டுத்,தமிழறிஞர்கள் பலரும் எழுத்துச்சீர்திருத்த முயற்சியைக் கண்டித்து வருகையில் கருத்துவேறுபாடுகளுக்கு இடம் அளிக்கும் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய செய்திகள் தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தளத்தில் இடம்பெறுவது தவறு என்றும்,தமிழ் இணையப் பல்கலைக்கழகம் காலம் தாழ்த்தாமல் உடனடியாகச் செய்ய வேண்டியது ஒருங்குகுறிக்குப் பாடங்களைப் - படைப்புகளை மாற்ற வேண்டும் என்றும் இயக்குநரிடம் உரிமையுடன் என் கோரிக்கையை வைத்தேன்.\nஅவர்கள் 16 பிட் இடம் கிடைத்த பிறகு ஒருங்குகுறியில் ஏறும் என்று குறிப்பிட்டார்கள்.8 பிட் அளவுள்ள இடத்திலேயே மிகச்சிறப்பாக ஒருங்குகுறியைப் பயன்படுத்தி தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருப்பதால் இனியும் 16 பிட் என்ற காரணம் காட்டி ஒத்திப்போடவேண்டாம் என்று வேண்டிக்கொண்டேன்(2003 இல் தமிழ் ஒருங்குகுறி நடைமுறைக்கு வந்துவிட்டது.உலகம் முழுவதும் ஏழாண்டுகளாகத் தமிழ் ஒருங்குகுறியில் தமிழர்கள் செய்திகளைப் பரிமாறிக் கொண்டிருக்கும்பொழுது, தினமலர்,தினமணி உள்ளிட்ட நாளேடுகள் எல்லாம் ஒருங்குகுறிக்கு வந்துவிட்ட பிறகு ஏன் இணையப் பல்கலைக்கழகம் தமிழ் ஒருங்குகுறிக்கு வர மறுக்கிறது என்பது புதிராக உள்ளது.சில அன்பர்கள் தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் ஒருங்குகுறிக்கு மாறிவிட்டது என்ற வகையில் எழுதி வருகின்றனர்.அவ்வாறு மாறியதன் பகுதியைத் தொடுப்பாக எனக்கு வழங்கியுதவ வேண்டுகிறேன்).\nஎப்படியோ பேராசிரியர் செல்வா அவர்களின் பேச்சைக் கேட்கச்சென்ற எனக்கு தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்,ஒருங்குகுறி பற்றிய பதிவை உரியவர் முன்பாகப் பதிவு செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்கிறேன்.\nஐயா இராம.கி.அவர்களும் வந்திருந்தார்கள்.அ��ைவரிடமும் விடைபெற்றுப் புதுச்சேரி வந்து சேர்ந்தபொழுது நள்ளிரவு இரண்டுமணி என்க.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம், சென்னை, பேராசிரியர் செல்வா\nஞாயிறு, 3 ஜனவரி, 2010\nபர்மா திராவிட முன்னேற்றக்கழகம், இரங்கூன்,சட்டதிட்டங்கள்,1952\nபர்மா திராவிட முன்னேற்றக்கழகம், இரங்கூன், சட்டதிட்டங்கள்(1952) என்ற சிறு நூல் எனக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தது.திராவிட இயக்கம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்ட மாணவன் என்ற அடிப்படையில் திராவிட இயக்கம் பற்றிய பல ஆவணங்களை வாய்ப்பு நேரும்பொழுதெல்லாம் பாதுகாத்து வந்தேன்.அந்த நூலின் படி ஆய்வாளர்களுக்குப் பயன்படும் என்ற நோக்கில் என் பக்கத்தில் வெளியிடுகிறேன்(இந்நூல் குறிப்புகளைப் பயன்படுத்துவோர் என் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது என்ற குறிப்புடன் பயன்படுத்திக் கொள்ளலாம்.ஏனெனில் பல அன்பர்கள் என் கட்டுரைகளை-படங்களைத் தங்கள் பெயரில் வெளியிட்டுக்கொள்வதுடன், என் பணி பற்றிய பொய்யுரைகளைப் பரப்பியும் வருகின்றனர். ஆதலால் இக்குறிப்பு இணைத்தேன்).\nதென்னிந்திய நல உரிமைச்சங்கமும்,திராவிடர் கழகமும்,திராவிட முன்னேற்றக்கழகமும் தமிழகத்தின் அரசியல் வரலாற்றிலும்,இலக்கிய வரலாற்றிலும்,மொழி வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க பல பணிகளைச் செய்துள்ளதை நடுநிலை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்வர். எடுத்துரைக்கின்றனர்.இவ்வியக்கம் கடல் கடந்த நாடுகளிலும் அந்நாளில் பரவி தழைத்திருந்தது.மலேசியா,இலங்கை,பர்மா,சிங்கப்பூர் நாடுகளில் இன்றும் மூத்த திராவிட இயக்க உணர்வாளர்கள் இருந்து அந்த நாட்டில் இயக்கம் வளர்ந்த வரலாற்றை நினைவுகூர்ந்த வண்ணம் உள்ளனர்.\nமலேசியாவில் அறிஞர் அண்ணா அவர்கள் சுறுப்பயணம் செய்த பொழுது இன்றைய மலேசியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மன்னர் மன்னின் தந்தை அண்ணா அவர்களைக் காண நெருங்கியுள்ளார்.அண்ணாவின் பாதுகாப்புக்குச் சென்றவர் அண்ணாவை நெருங்கவிடவில்லையாம். தாம் மெய்க்காவலர் என்று கூறியவுடன், மன்னர்மன்னனின் தந்தையார், \"நான் அண்ணாவின் உயிர்க்காவலன்\"என்று கூறியதுடன் தம் பிள்ளைக்கு அண்ணாத்துரை என்று பெயர் வைத்ததை நினைக்கும்பொழுது நமக்கு இயக்கத்தின் மேலும் அறிஞர் அண்ணா அவர்கள் மீதும் மதிப்பும் சிறப்பும் ஏற்படுகிறது.(பா��ேந்தர் கவிதைகளில் அதே அன்பர் ஈடுபாடு கொண்டு, பாவேந்தரின் மகன் மன்னர்மன்னன் என்ற பொயரைத் தம் மகனுக்கு வைத்துள்ளார்.அவர்தான் இன்று மலேசியப் பல்கலைக்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் மன்னர்மன்னன்).\nபர்மாவில் திராவிட இயக்கம் நல்ல நிலையில் வளர்ந்துள்ளது.இயக்க அன்பர்கள் பலர் இருந்துள்ளனர்.\n1954 இல் தந்தை பெரியார் அவர்கள் சென்றுள்ளதாக அறியமுடிகிறது.\nஅறிஞர் அண்ணாவின் கொள்கை தாங்கிய பல அன்பர்கள் பர்மாவில் இருந்துள்ளனர்.\n1952 இல் \"பர்மா திராவிட முன்னேற்றக்கழகம்\" என்ற அமைப்பு சட்டதிட்டங்கள் வரையறுத்துச் செயல்படத் தொடங்கியுள்ளது.திராவிட இயகப்பாவலர் நாரா.நாச்சியப்பன் அவர்கள்(பர்மா தி.மு.க.உறுப்பினர் எண்236) இது பற்றி சொல்ல நான் கேட்டுள்ளேன்(1993-95).\nபர்மா திராவிட முன்னேற்றக்கழகம், இரங்கூன்,சட்டதிட்டங்கள் என்ற சிறு நூல் 1952 இல் அச்சிடப்பட்டுள்ளது.நேரு பிரஸ்,205மவுந்தாலே வீதி,இரங்கூன் என்ற முவரியில் அச்சிடப்பட்டுள்ளது.விலை பியா 50 எனும் குறிப்பு உள்ளது.16 பக்கங்களில் 62 இயக்க நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nநூலின் சில முதன்மையான பகுதிகள்:\n1.இந்த அமைப்பின் பெயர் \"பர்மா திராவிட முன்னேற்றக்கழகம்\"என்பது.\"கழகம்\" என்ற சொல் இந்த சட்ட திட்ட அமைப்பில் இனிமேல் வரும் இடங்களிலெல்லாம் வேறுபொருளில் குறிப்பிட்டாலன்றி பர்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதையே குறிக்கும்\n2.திராவிடர் எனும் சொல் தமிழ்,தெலுங்கு,மலையாள,கன்னட மக்களைக் குறிக்கும்.\n3.சாதி,மத சமுதாயத் துறைகளில் மக்களிடையே நிலவும் அறியாமையையும் குறைபாடுகளையும் நீக்கி அவர்களிடையே முன்னேறக் கருத்துக்கள் தோன்றப் பாடுபடுதல்\n4.சமூக,கலாச்சாரத் துறைகளில் சமசந்தர்ப்பம்,முழுப்பாதுகாப்பு உரிமை இவை அனைவருக்கும் கிடைக்கப் பாடுபடுவது.\n5.பர்மியருக்கும் திராவிடருக்குமிடையே நெருங்கிய ஒத்துழைப்பும்,கலாச்சார உறவும் ஏற்பட பாடுபடுவது.\n6.திராவிடர்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடும் எந்த இயக்கத்தோடும் ஒத்துழைத்தல்\n7.கழகம் அரசியல் தொடர்புள்ள இயக்கமல்ல.\n8.கழகக்கொள்கைகளையும் நோக்கங்களையும் ஏற்று,கழகத்தின் குறிக்கோள்களுக்கு உட்பட்டு நடப்பதாக உறுதிதரும் 18-வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்,பெண் அனைவரும் உறுப்பினராகலாம்.\n9.கழகத்தின் நோக்கங்களுக்கும் கொள்கைகளுக்கும் மாறுபாடான வேறு இயக்கங்களில் உறுபினராக உள்ளவர்கள் கழகத்தின் உறுப்பினராக இயலாது. .....\nமற்ற விதிமுறைகளை அறிய நூல் பகுதிகளை இணைத்துள்ளேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இரங்கூன், பர்மா திராவிட முன்னேற்றக்கழகம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையா\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப...\nஎழுத்துச் சீர்திருத்தம் அரசு முயற்சி.மாலைமலரில் செ...\nபுதுச்சேரியில் ஈழத்து எழுத்தாளருடன் சந்திப்பு...\nபுதுவைத் தமிழ்ச்சங்கத்தில் மக்கள்இசை தெ.செயமூர்த்த...\nபுதுவையில் பிரஞ்சு இந்திய கலை பண்பாட்டு விழா\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயி...\nஅறிஞர் மு.அருணாசலம் பிள்ளை நூற்றாண்டு விழா\nசென்னை ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்ற அரங்கில் பேராசிரியர்...\nபர்மா திராவிட முன்னேற்றக்கழகம், இரங்கூன்,சட்டதிட்...\nதினமணியில் எம்.மணிகண்டனின் வலையுலகப் படைப்பாளிகள் ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/26647-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D?s=1b5b882d3a1fca677d5f7159e99be9a0&p=582319", "date_download": "2019-02-16T13:23:24Z", "digest": "sha1:OM7XFRWYR6RYXE7FANJRNEHQ7VPD7YYR", "length": 11627, "nlines": 426, "source_domain": "www.tamilmantram.com", "title": "புன்முறுவல் - Page 2", "raw_content": "\nவீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்\nஇப்படியொரு மனைவி கிடைக்க அவன் எத்தனை ஜென்மம் புண்ணியம் செய்தானோ \nநல்லவர்களுக்கு நடப்பதெல்லாம் நன்மையே. நன்றி வெப்தமிழன்\nகடிகாரம் தான் ஒரே மாதிரி சுத்துது\nகாலம் ஒரே மாதிரி சுத்துறது இல்ல –என்பார்கள்.\nஅதை நிரூபிக்கிறது கதை. மேலும் பாசத்தின் மேன்மையையும்.\nஏழு ஆண்டுகள் கடந்தாலும்,உங்கள் பாராட்டிற்கு நன்றி.\nமுன்போல் பதிவுகள் இப்போது இல்லை. மன்றமும் மிக மந்தமாக உள்ளதுபோல் உணர்கிறேன்.\nசில வருடங்களுக்கு பிறகு காண்கிறேன் இந்த கதையினை.அருமையான கதை .வரிகளில் ஓடும் உறவுகளின் உன்னதத்தை இதையும் விட சிறப்புற கூறமுடியுமா என்பது தெரியவில்லை .தலைமுறை தாண்டி தொடரும் இந்த உறவின் பந்தத்தை இந்த இளைய தலைமுறை புரிந்து கொள்வது கடினம்..மீண்டும் தொடரட்டும் எழுத்து பணி டெல்லாஸ்..\nவெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்\nசூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது\nஅருமையான கதை. ஆரம்பம் முதல் கடைசி வரை கதையின் போக்கு மிகவும் சீராக இருக்கிறது. பாராட்டுக்கள்.\nநன்றி ஜெய். (எனக்கும் நாகர்கோயில், குளச்சல் தான்) . நன்றி ஆரேன்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n(இறுதிப் பகுதி) -by முரளி | கலக்கம் -by முரளி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/192939?ref=category-feed", "date_download": "2019-02-16T14:18:48Z", "digest": "sha1:7YFB2OEXPRNVOBNGPOUXLHI7RAB3XVWI", "length": 10334, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "2019 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பலன்கள்: மேஷம் ராசிக்காரர்களுக்கு யோகம் எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n2019 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பலன்கள்: மேஷம் ராசிக்காரர்களுக்கு யோகம் எப்படி\nவரப்போகும் 2019ஆம் புத்தாண்டில் தொடக்கத்தில் ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. குரு வேகமாக நகர்ந்து சில மாதங்கள் தனுசு ராசியில் அமர்வார் மீண்டும் பின்னோக்கி சென்று தற்போது உள்ள விருச்சிகத்தில் அமர்வார். இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி கிடையாது.\nஇந்த கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் என பார்க்கலாம். இது பொதுவான பலன்கள்தான். தசா புத்தி அடிப்படையில் சிலருக்கு பலன்கள் மாறுபடலாம்.\nமேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆங்கில புத்தாண்டு எப்படி என பார்க்கலாம்\nவிடா முயற்சியே விஸ்வரூப வெற்றி என்பதை உணர்ந்து கொண்ட மேஷ ராசிக்காரர்களே.\nஇந்த ஆண்டு கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாகவே உள்ளது. சுப கிரகமான குருபகவான் எட்டாம் வீட்டில் இருந்தால் அவர் பார்க்கும் வீடுகள் உங்களுக்கு பணவரவையும் லாபத்தையும் தரும். மார்ச் மாதம் முதல் அவர் அதிசாரமாக தனுசு ராசிக்கு செல்கிறார்.\nசூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். அரசாங்க விஷயங்கள் அனுகூலமாக முடியும். தந்தை ஆதரவாக இருப்பார். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.10.4.19 முதல் 8.8.19 வரை வக்ரகதியிலும் செல்வதால், அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டாகும்.\nஅக்டோபர் மாதம் நிகழ உள்ள குருப்பெயர்ச்சி அதி அற்புதமான யோகங்களை தரப்போகிறது. பாக்கிய ஸ்தானத்தில் உள்ள கிரகங்களின் சஞ்சாரத்தினால் நீங்கள் வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது. பொருளாதார நிலை படு சூப்பராக இருக்கும் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை காலி செய்ய பல வழிகள் இருந்தாலும் அதை சுப விரைய செலவாக மாற்றி விடுங்கள்.\nராகு கேது பெயர்ச்சியினால் நன்மைகள் நடைபெறும். 3ம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். பார்க்கிற வேலையிலோ திருப்தி இல்லாத நிலைமாறி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும்.\nபுது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். பெண்களுக்கு புத்திர ஸ்தானம் 9ஆம் பாவம், இந்த இடத்திற்கு கேது வருவதால் புத்திர பாக்கியமும் அதனால் பெற்றோர்களுக்கு புகழ் பெருமை கிடைக்கும். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாத்தியம் கிடைக்கும்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/09/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2786937.html", "date_download": "2019-02-16T13:41:11Z", "digest": "sha1:57TFYEVXXAX6DO4DS7EDL7VC7R7OTZ7D", "length": 9040, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "தீபாவளி: சண்டே மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nதீபாவளி: சண்டே மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்\nBy DIN | Published on : 09th October 2017 05:26 AM | அ+அ அ- | எங்களது தினம��ி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி சண்டே மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.\nபொதுவாக பண்டிகைகளுக்கு 10 நாள்களுக்கு முன்னதாகவே நகர்ப் பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை களைகட்டத் தொடங்கிவிடும். அந்த வகையில், தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், புதுவையில் தீபாவளி விற்பனை மும்முரமாகி உள்ளது.\nபுதுவையின் முக்கிய வணிக பகுதிகளான நேரு வீதி, அண்ணா சாலை, காமராஜர் சாலை, கொசக்கடை வீதிகளில் ஜவுளி, நகை, வீட்டு உபயோகப் பொருள்களை வாங்க கூட்டம் அலைமோதி வருகிறது.\nஅதேபோல, நகரின் முக்கிய அடையாளமாக விளங்கும் சண்டே மார்க்கெட்டிலும் பொருள்கள் வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.\nசண்டே மார்க்கெட்டில் மொத்தம் 700-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. வாரந்தோறும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை அனைத்து வகையான பொருள்களும் இங்கு விற்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்கள் திரளாகக் குவிந்திருந்தனர். தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனர்.\nஇதனால், தீபாவளி விற்பனை சூடுபிடித்துள்ளது. ஏஎப்டி திடலில் அமைக்கப்பட்டுள்ள பாப்ஸ்கோ சிறப்பங்காடி மற்றும் நகரில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளிலும் மக்கள், தங்களது குழந்தைகளுடன் சென்று அவர்களுக்கு பிடித்த பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர்.\nகூட்ட நெரிசலைப் பயன்படுத்தி சாலையில் நடந்து செல்வோரிடம் பிக்பாக்கெட், வழிப்பறி, சங்கிலிபறிப்பு சம்பவங்களைத் தடுக்க நேரு வீதி, காந்தி வீதி, மிஷன் வீதி, கொசக்கடை வீதி, அண்ணா சாலையில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/2018/02/11/", "date_download": "2019-02-16T13:03:22Z", "digest": "sha1:QSD25UKSUUKVUCLEHBRQARQEV3LRR6X5", "length": 5187, "nlines": 88, "source_domain": "jesusinvites.com", "title": "February 11, 2018 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n பைபிளை பொய்யாக்கும் கிறித்தவர்கள் – பாகம் – 4 – பெங்களுரு. முஹம்மது கனி நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n பைபிளை பொய்யாக்கும் கிறித்தவர்கள் – பாகம் – 3 – பெங்களுரு. முஹம்மது கனி நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nபுனித பைபிளும் புத்திகெட்ட சட்டங்களும் (பாகம் – 2)\nபுனித பைபிளும் புத்திகெட்ட சட்டங்களும் பைபிளை பொய்யாக்கும் கிறித்தவர்கள் – பாகம் – 2 – பெங்களுரு. முஹம்மது கனி நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nபுனித பைபிளும் புத்திகெட்ட சட்டங்களும் (பாகம் – 1)\nபைபிளை பொய்யாக்கும் கிறித்தவர்கள் – பாகம் – 1 – பெங்களுரு. முஹம்மது கனி நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nபைபிள் – முரண்பாடுகளின் முழு உருவம்\n – பெங்களுரு. முஹம்மது கனி நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/history-/169241-2018-09-29-10-11-25.html", "date_download": "2019-02-16T13:03:56Z", "digest": "sha1:RZJYJLALDF7RO57SWZ3LEC7VJXWLJSDX", "length": 16889, "nlines": 86, "source_domain": "viduthalai.in", "title": "வக்கீல்களின் ஜாதி ஆணவம்", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்பட���வது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nசனி, 16 பிப்ரவரி 2019\nமுகப்பு»அரங்கம்»வரலாற்று சுவடுகள்»வக்கீல்களின் ஜாதி ஆணவம்\nசனி, 29 செப்டம்பர் 2018 15:38\n24. 04. 1932 - குடிஅரசிலிருந்து...\nமதுரையில் உள்ள பார்ப்பன வக்கீல்களும், கோய முத்தூரில் உள்ள பார்ப்பன வக்கீல்களும் சென்னை அரசாங்கத்தின் சட்ட மந்திரி கனம் கிருஷ்ணநாயர் அவர்களுக்கு வரவேற்பு அளிப்பதில்லையென்று தங்கள் சங்கத்தில் தீர்மானம் செய்தனர். ஆனால் கோயமுத்தூரிலுள்ள பார்ப்பனரல்ல���த வக்கீல்கள், தங்கள் சங்கத்தில் இவ்வாறு தீர்மானம் நிறை வேறியதற்குப் பார்ப்பன வக்கீல்களின் ஜாதி ஆணவமே காரணமென்பதை அறிந்து, பார்ப்பனரல் லாதார் வக்கீல் சங்கம் ஒன்றை ஸ்தாபனம் பண்ணி னார்கள். இவ்வாறு பார்ப்பனரல்லாத வக்கீல்கள் செய்த காரியத்தை நாம் வரவேற்கின்றோம்.\nநமது மாகாண முழுவதிலும் உள்ள வக்கீல் சங்கங்கள் எல்லாவற்றிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் தான் மிகுந்து நிற்கின்றது. ஆகையால் மாகாணத்தில் உள்ள எல்லா வக்கீல்களுமே பார்ப்பனரல்லாதார் நன்மைக்கென ஒரு தனிச் சங்கம் ஏற்படுத்திக் கொள்ளுவது மிகவும் நன்மையேயாகும். இனி கனம் கிருஷ்ணன் நாயருக்கு வரவேற்பு அளிப்பது கூடாது என்று தீர்மானித்த வக்கீல்களின் மனப்போக்கையும் அவர்கள் செய்த காரியம் உண் மையில் தேசாபிமானத்திற்கு அறிகுறியான காரியமா அல்லது ஜாதி ஆணவத்திற்கு அடையாளமான காரியமா அல்லது ஜாதி ஆணவத்திற்கு அடையாளமான காரியமா என்பதைப் பற்றி கொஞ்சம் ஆலோசித்துப் பார்ப்போம்.\nஅடக்கு முறைச் சட்டங்களை அமல் நடத்திவரும் அரசாங்கத்தில் சட்ட மந்திரியாயிருக்கும் காரணத்தால் கனம் கிருஷ்ண நாயருக்கு வரவேற்பு அளிக்கக்கூடாது என்பதே மேற்படி வக்கீல் சங்கங்களின் மனக்கருத்து என்று சொல்லப்படுகிறது.\nஆனால் அடக்குமுறையை அனுசரித்துவரும் அரசாங்கத்தின் ஆதிக்கத்திலுள்ள கோர்ட்டுகளில் ஆஜராகி பணம் சம்பாதிக்கும் இவர்கள் அந்த அரசாங்கத்தின் சட்ட மந்திரியை மாத்திரம் வெறுப் பதில் என்ன அருத்தமிருக்கிறது\nஉண்மையில் இந்த வக்கீல் கூட்டத்தார்கள் அரசாங்கத்தின் செய்கையை ஆதரிக்காதவர்களாயிருந்தால், உடனே வக்கீல் தொழிலை விட்டு வெளி யேறவேண்டும். அப்படி இல்லாமல் பணத்திற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அடிபணிவதும், பணமில் லாமைக்கு ஒருத் தீர்மானம் செய்வதும் எவ்வளவு மோசமான செய்கையாகும்\nமதுரை வக்கீல் சங்கப் பார்ப்பனர்களும், கோய முத்தூர் வக்கீல் சங்கப் பார்ப்பனர்களும், கனம், கிருஷ்ணநாயருக்கு வரவேற்பு அளிக்க மறுத்தமைக்கு காரணம் ஜாதி ஆணவத்தைத் தவிர வேற அரசியல் காரணம் ஒன்றுமே இல்லையென்பதை சர். சி. பி. ராமசாமி அய்யர் அவர்கள் சட்டமந்திரியாயிருந்த காலத்தில் நடந்த காரியங்களைக் கொஞ்சம் நினைத்துப் பார்ப்பவர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.\nசர். சி. பி. ரா. அய்யர் அவர்கள் சட்டமந்திரியாயிருந்த காலத்திலும், தற்போது நடப்பது போன்ற அடக்குமுறைகள் நடந்து கொண்டு தானிருந்தன. ஆனால், அந்தக் காலத்தில் அவர் சுற்றுப் பிரயாணம் செய்தபோது, எந்த வக்கீல் சங்கங்களும் அவர்களைப் பகிஷ்கரிக்கவில்லை. ஆங்காங்கே அவருக்குச் சிறப்பாகவே வரவேற்பு அளித்தனர். இதற்குக் காரணம், அவர் பார்ப்பனர் என்பதால் அல்லவா என்றுதான் கேட்கின்றோம். இப்பொழுதுள்ள சர். கிருஷ்ண நாயரோ பார்ப்பரனல்லாதார் ஆகவே பார்ப்பனரல்லாத சட்ட மந்திரியைக் கௌரவிப்பது தங்கள் ஜாதிக் கொள்கைக்கு ஏற்றதானது என்ற அகங்கார புத்தியால் தான் பார்ப்பன வக்கீல்கள் வரவேற்பு அளிக்கக்கூடாது என்று தீர்மானித்தார்கள் என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.\nஇத்தகைய மனப்பான்மையுள்ள வக்கீல்களும், மற்றும் ஜாதி அகங்காரம் கொண்ட வைதிகப் பார்ப்பனர்களும், இயற்கையிலேயே அகங்காரம் பிடித்த பணக்காரர்களும் தான் சுயராஜ்யத்திற்காக பாடுபடுகின்றார்கள். இவர்கள் கையில் தேசத்தின் அதிகாரப் பதவி கிடைத்துவிட்டால் பார்ப்பனரல்லாத ஏழை மக்களின் கதி என்னாகு மென்பதைக் கவனிக்க வேண்டுகிறோம். பார்ப்பனரல்லாத கட்சியினரையும் சுயமரியாதைக் கட்சியினரையும் வகுப்புத் துவே ஷிகள் என்று புரளிபண்ணிக் கொண்டுத் திரியும் புத்திசாலிகள், உண்மையில் வகுப்புத் துவேஷிகள் யார் என்பதை இப்பொழுதாவது உணர்வார்களா\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை\nமின் ஆளுகைத் துறையில் பொறியாளர் ஆகலாம்\nபோக்குவரத்தை சீர்செய்யும் ரோபோ- பள்ளி மாணவர்கள் சாதனை\nபுற்றுநோய்க்கு தீர்வு தருமா மரபணு மாற்றப்பட்ட கோழி முட்டைகள்\nகீறலை இட்டு நிரப்பும் பூச்சு\nஎலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nதமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்க நிர்வாகக் கூட்டம் - நிறைவேறிய தீர்மானங்கள்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை\nகுத்துச்சண்டையில் பதக்கங்கள் வென்ற மதுமிதா\nகடவுள் கருணை - சித்திரபுத்திரன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=13033", "date_download": "2019-02-16T14:36:37Z", "digest": "sha1:IHRNQFNEDRPPPWR52EKO3CBEIL6J34NP", "length": 7247, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Picket bust, police baton: In some places Bharat Band became violent|மறியல், பேருந்து கண்ணாடி உடைப்பு, போலீசார் தடியடி : சில இடங்களில் பாரத் பந்த் வன்முறையாக மாறியது", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nதமிழகத்தில் 12 IAS அதிகாரிகள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம்\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\nஉயிரிழந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: தமிழக அரசு\nதீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களுக்கு ஸ்டாலின் வீரவணக்கம்\nதீராத நோயையும் தீர்ப்பார் தோரணமலை முருகன்\nஅம்மைநோய் குணமாக்கும் ஊத்துக்காட்டு மாரியம்மன்\nஅற்புதங்கள் நிகழ்த்தும் சாய்பாபா எப்போதும் உன்னுடன் இருக்கிறார்\nமறியல், பேருந்து கண்ணாடி உடைப்பு, போலீசார் தடியடி : சில இடங்களில் பாரத் பந்த் வன்முறையாக மாறியது\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டன மற்றும் உருவபொம்மை எரிக்கப்பட்டது. மேலும் கலவரத்தை தடுக்க போலீசார் தடியடி நடத்தினர்.\nமயக்க ஊசியிடம் இருந்து மும்முறை தப்பித்த நிலையில், சின்னத்தம்பி யானை வனத்துறையிடம் பிடிப்பட்டது\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து போராட்டம் : காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/192632/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-02-16T13:23:27Z", "digest": "sha1:YAUYKIHLDD3HF2IOWTLITAWOPT4NTYHS", "length": 7215, "nlines": 145, "source_domain": "www.hirunews.lk", "title": "ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇதற்கமைய, ஒரு டொலருக்கு நிகரான ரூபாவின் விற்பனைப் பெறுமதி 161 ரூபா 17 சதமாக பதிவாகியுள்ளது.\nநேற்று முன்தினம் வரலாற்றில் முதல் முறையாக 160 ரூபாவைக் கடந்து 160 ரூபா 0069 சதமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமத்தியக் கிழக்கு நாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்காக செல்வோரின் எண்ணிக்கை வீழ்ச்சி\nஏழு மில்லியன் இறக்கியுள்ள கொழும்பு துறைமுகம்\nகொழும்பு துறைமுகம் கடந்த வருடம்...\nஎன்டப்பிரைஸ் ஸ்ரீலங்கா துறுனுதிரிய கடன் திட்டத்தின் கீழ் 18 கோடி ரூபா கடன்\nஇந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில்...\nமுதன்மையான துறைமுக நுழைவாசலாக கொழும்பு துறைமுகம்..\nஇலங்கை துறைமுகங்கள் அதிகார சபையின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இன்றைய ரூபாவின் பெறுமதி\nஅமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி...\nகொழும்பு பங்குச் சந்தை சரிவு\nகொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்���ோகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNTg3Mzg3Ng==-page-1306.htm", "date_download": "2019-02-16T13:03:47Z", "digest": "sha1:M66UCWXBDDBX2WIWYV3LMECLSTZQOU3R", "length": 18172, "nlines": 182, "source_domain": "www.paristamil.com", "title": "போலி விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளரை தாக்கிய நபர்கள்! - சூழ்ச்சி செய்து மீண்டும் கைது செய்ய உதவிய நபர்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nபோலி விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளரை தாக்கிய நபர்கள் - சூழ்ச்சி செய்து மீண்டும் கைது செய்ய உதவிய நபர்\nஉந்துருளி விற்பனைக்கு என போலியான விளம்பர கொடுத்து, வாடிக்கையாளரை தாக்கிய சம்பவம் ஒன்று பரிசில் இடம்பெற்றுள்ளது.\nBon Coin எனும் இணையத்தளமூடாக உந்துருளி ஒன்று விற்பனைக்கு உள்ளது என இரு நபர்கள் விளம்பரப்படுத்தியுள்ளனர். அவரை வாடிக்கையாளர் ஒருவர் தொடர்புகொண்டு, நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களின் பேச்சை நம்பிச் சென்ற நபருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. உந்துருளி வாங்கச் சென்ற நபரை குறித்த இரு நபர்களும் தாக்கி, அவரிடம் இருந்த €700 பணத்தை பணத்தையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.\nஆனால் சம்பவம் அத்தோடு முடியவில்லை. கொள்ளையர்கள் மறுநாள் மீண்டு���் இணையத்தில் விளம்பரப்படுத்தியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான நபர் பிறிதொடு கணக்கில் இருந்து அவர்களுடன் உரையாடி 'சந்திப்புக்கு' ஏற்பாடு செய்தார். ஆனால் இம்முறை காவல்துறையினரோடு அங்கு செல்ல, மறைந்திருந்த காவல்துறையினர் குறித்த இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். தற்போது அனைவரும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.\nஒலியின் அளவை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nபயங்கரவாதத்திற்கு எதிராகக் களமிறங்கும்; பயங்கரவாதியின் சகோதரன்\nதீவிர இஸ்லாமிய மதவாதத்தினால் ஈர்க்கப்பட்டுப், பயங்கரவாதத்திற்குள் விழ இருப்பவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்...\nபெயரை மாற்றக்கோரும் நகரம் - ஆரம்பித்திருக்கும் புதிய போராட்டம்\nஇந்த வேண்டுகோள் ஆச்சரியமானதாக இருந்தாலும், இதற்குச் சட்டத்தில் இடமுள்ளது. சந்தேகத்தினை அகற்றும் நடவடிக்கைச் சட்டத்தின் கீழ், இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. Hérouville என அழைக்கப்படும் இந்த நகரம், இனிமேல்\nபேரதிர்ச்சி - லாச்சப்பல் அருகில் கொடிய வன்முறைச் சின்னங்களுடன் ஆயுதங்கள்\nபோராட்டங்களின் போது, இந்தக் காவற்துறையினரின் நடவடிக்கைகளை, புகைப்படம் எடுத்த ஒரு ஊடகவியலாளர், பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி...\nபிரான்சில் அவசரகால சட்டம் நீட்டிப்பு\nஜூலை மாத இறுதிவரை இந்த அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் எனவும், யூரோ கிண்ண போட்டிகளை தொடர்ந்து\nமொன்பர்னாஸ் தொடருந்து நிலையத்தில் பயங்கரவாதத்தாக்குதல் - படைகளின் கூட்டு முறியடிப்பு நடவடிக்கை\n9 பயங்கரவாதிகள் தொடருந்து நிலையத்திற்குள் புகுந்து, பலரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். இவர்களில் ஆறுபேர் TGV க்களை நோக்கி ஓட மூன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=20", "date_download": "2019-02-16T13:53:05Z", "digest": "sha1:JXSNU4475JOCYORQSWYJNK54CIQTFRFG", "length": 20112, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "மரண அறிவித்தல் | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nகாலமானார் அமரர் தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம்\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 05.02.2019 செவ்வாாாய்க்கிழமை காலமானார் அவரது இறுதிக்கிரிகைகள் (அன்றே) 05.02.2019 செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியளவில் நடைபெற்று தகனக்கரியைக்காக சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்\nமரண அறிவித்தல் தம்பூ சந்திரசேகரராஜா\nசிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பூ சந்திரசேகரராஜா அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பூ, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச் சேர்ந்த பொன்னம்பலம் மங்கயக்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சிவசோதிமலர்(சோதி) அவர்களின் அன்புக் கணவரும், கபிலன், பிரணவன், மாயவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான நடராஜா, பஞ்சராணி, ...\nமரண அறிவித்தல் திருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா\nதிருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா (லலிதா) வயது 47 பிறந்த இடம் யாழ் கொடிகாமம் வாழ்ந்த இடம் இத்தாலி யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Castel Goffredo ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பரூபன் ஜெயலலிதா அவர்கள் 27-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், கொடிகாமம் ஆத்தியடி ஒழுங்கை ...\nமரண அறிவித்தல்மரண அறிவித்தல் திருமதி கணபதிப்பிள்ளை கமலாச்சி\nகணபதிப்பிள்ளை கமலாச்சி பிறப்பு 08.11.1939 இறப்பு :04.11.2018 கைதடி கிழக்கை, பிறப்பிடமாகவும் கைதடி றக்காவீதி யாழ்ப்பாணம், மற்றும் சிறுப்பிட்யை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கமலாச்சி அவர்கள் 04.11.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். கைதடியைச்சேர்ந்த விசுவநாதர் கணபதிப்பிள்ளை (கைதடி தபாற்கந்தோ ர் ஓய்வுபெற்ற ஊழியர் அவர்களின் அன்பு மனைவியு��், (காலம் சென்ற கேதீஸ்வரன் )கோணேஸ்வரன், கோடீஸ்வரன், றிசி‌கேசவன், றதீஸ்வரன், ஐீவிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும், புவனேஸ்வரி, சத்தியட்சுமி, அருந்தவதேவி, விஐயராணி ...\nதுயர் பகிர்தல்;திருமதி கமலாவதி சுப்பிரமணியம்\nதிருமதி கமலாவதி சுப்பிரமணியம் மண்ணில் : 1 மார்ச் 1932 — விண்ணில் : 3 ஒக்ரோபர் 2018 யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாவதி சுப்பிரமணியம் அவர்கள் 03-10-2018 புதன்கிழமை அன்று சுவிஸில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்காரியார்(ஆசிரியர்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இளையகுட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ...\nஜேர்மனியில் 19.09.2018 இறைவனடி சேர்ந்தார் யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதி காலம் சென்ற கந்தப்பிள்ளை பொன்னுத்துரை .புவனேஸ்வரி தம்பதியினரின் முத்த புதல்வன் தனபாலசிங்கம் (மெக்கானிக் ) அவர்களின் இறுதி கிரியைகள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்து கொள்கிறோம் , மரணச்செய்தி அறிந்து தங்கள் துக்கத்தை நேரிலும் ...\nமரண அறிவித்தல்;திருமதி (பகவதி தியாகராஐா 01.07 2018)\nயாழ். சிறுபிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட பகவதி (தியாகராஐா01.07 2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 11.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அரியகுட்டி,செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா இளையபிள்ளை ஆகியேரின் மருமகளும் தியாகரதஐாவின் அன்புமனைவியும் ஞானகௌரி, ஆசிரியை சிறுப்பிட்டி யாழ் இந்து தமிழ் கலவன்பாடசாலை ,ஞானசசி யாழ் சரவணை நாகேஸ்வரி வித்தியாலயம் ,குணசீலி கிரம அலுவலகர்-J724 ஆகியோரின் ...\nமரண அறிவித்தல் திரு.சின்னையா சிறிகாந்தன் (சிறி) 01.07 2018\nஅன்னை மடியில் :17.06 1963 — ஆண்டவன் அடியில் : 01.07 2018 யாழ். சிறுபிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட திரு.சின்னையா சிறிகாந்தன் (சிறி)ஞாயிற்றுக்கிழமை மாலை 16 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா,இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சோதிப்பிள்ளை, சுப்பிரமணியம், வள்ளிப்பிள்ளை, காலம் சென்ற செல்வநாயகம், பூரணம், மயில்வாகனம், சின்னக்கிளி, நகுலேஸ்வரி, சரசு ,காலம் சென்ற பரா, ...\nதுயர் பகிர்தல் திருமதி ச��தர்ஷினி இரவீந்திரநாதன்\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா) தோற்றம் : 7 ஓகஸ்ட் 1974 — மறைவு : 14 யூன் 2018 யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுதர்ஷினி இரவீந்திரநாதன் அவர்கள் 14-06-2018 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற பாஸ்கரன், செல்வமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு ...\nமரண அறிவித்தல் திரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி\nதிரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி (கோபால்) தோற்றம் : 31 ஓகஸ்ட் 1955 — மறைவு : 23 பெப்ரவரி 2018 யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், றோஸ்மலர் அவர்களின் அன்புக் கணவரும், பவி(பிரான்ஸ்), ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/32961-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?s=bd53dc25fe2dc079d794d0cc5a2f5119", "date_download": "2019-02-16T13:26:08Z", "digest": "sha1:Z2LVCVRA2VXI6OKXKTN7AXKO5IOUMF75", "length": 12784, "nlines": 287, "source_domain": "www.tamilmantram.com", "title": "நெருப்பு நிலா நூல் விமர்சனமும் கிடைக்குமிடங்களும்", "raw_content": "\nநெருப்பு நிலா நூல் விமர்சனமும் கிடைக்குமிடங்களும்\nThread: நெருப்பு நிலா நூல் விமர்சனமும் கிடைக்குமிடங்களும்\nநெருப்பு நிலா நூல் விமர்சனமும் கிடைக்குமிடங்களும்\n*அமுதம் புக் ஷாப் வழங்கும் சிறந்த கதை நூலின் சில வரிகள்...*\n*ஓர் கவி நடை காதல் கதை.*\n*அழகியலில் துவங்கி நட்பு வழியே இலட்சியத்தை நோக்கி பயணம் செய்யும் அழகான காதல் கதை.*\n*நூலில் கவித்துவ அழகு குறையாமல் எளியநடையில் வாசிக்கும் எவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் படைத்துள்ளார் நூலாசிரியர் கேப்டன் யாசீன்.*\nபடையை வெல்வதானாலும் பகையை வெல்வதானாலும் முதலில் பயத்தை வென்றாக வேண்டும்.\nநாவலை கவியாக்கல் என்ற செயலில் எவரும் அறிந்திராத சொந்த கற்ப��ை கதையை...\n*முதல் முயற்சியிலேயே துணிவோடு கவிநடையில் எழுதி இருப்பது பாராட்டுக்குரியது\nநூலாசிரியர் கேப்டன் யாசீன் 150 பக்கங்களிலும் கவிநடையில்... காதல், கல்லூரி, இயற்கை, மனித நேயம், புரட்சி என...\nகதையில் கையாளும் விதம் அத்தனைக்கும் கவிஞர் கொடுக்கும் விளக்கம் மிக அருமை. ஒவ்வொரு வரிகளும் வைர வரிகள்....\n*எந்த ஒன்றையும் நம்மை கவர்ந்த இடத்திலிருந்து மீண்டும் ஒருமுறை திரும்பி பார்க்கிற உணர்வு தவிர்க்க முடியாத ஒன்று\n*ஆனாலும் காலம் நம்மை நகர்த்தி கொண்டு தான் செல்கிறது காதல் லட்சியம் இரண்டும் இடையில் பயணிக்கும் அழகிய காதல் கதை.*\n*150 பக்கங்களில்* *அழகிய அச்சில் மிதமான ₹ 100/-* *விலையில் வாசகனின் பதிப்பில்*\n*ஓர் அறுசுவை நல் விருந்து\nஇன்றைய பரபரப்பான காலச்சூழலில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு சற்றே இளைப்பாற மனதுக்கு ஓர் அருமையான கவி நாவல்.\n*நகரில் தரமான* *நூல்களை மிதமான விலையில் வாங்கிட பரிசளித்திட நகரில் நல்லதொரு இடம்*\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கேப்டன் யாசீன் எழுதிய நெருப்பு நிலா கவிதைக் காவியத்திற்கு அமுதம் புக் ஷாப் வழங்கிய விமர்சனம் | ஹரி பொட்டர் 7 விமர்சனம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/11/18/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89/", "date_download": "2019-02-16T13:25:11Z", "digest": "sha1:XW5VGC3T6F4BYUFXFKQ5LEQ6DIZKJRIM", "length": 30570, "nlines": 505, "source_domain": "www.theevakam.com", "title": "செக்க சிவந்த மென்மையான உதடுகளை ஒரே இரவில் பெற | www.theevakam.com", "raw_content": "\nலண்டன் செல்ல முயற்சித்த குடும்பத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேர்ந்த கதி\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம்\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nகிழக்கு மாகாணத்தில் பெய்துவரும் மழை காரணமாக அறுவடை பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது..\nஇந்த நேரத்தில் நீங்கள் காணும் கனவுகள் மூன்றே மாதத்தில் பலிக்குமாம்\nபிரதேச விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை காப்பாற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…\nமாரவில நீதிமன்ற வளாகத்திலுள்ள லிப்ட் திடீரென செயலிழந்தமையி��ால் நபர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.\nஹரிஸ்ணவியின் படுகொலைக்கு ஊடகங்களால் மாத்திரமே நீதியை பெற்றுத்தர முடியும்\nHome அழகுக்குறிப்பு செக்க சிவந்த மென்மையான உதடுகளை ஒரே இரவில் பெற\nசெக்க சிவந்த மென்மையான உதடுகளை ஒரே இரவில் பெற\nமிகவும் மென்மையான சிவந்த உதடுகள் வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், நாம் ஒன்று நினைத்தால் அது ஒன்றாக நடக்கிறது. நாம் நினைப்பது போன்று அழகிய உதடுகளை பெற லிப்ஸ்டிக், மேக்கப் போன்றவற்றை காட்டிலும் இயற்கை ரீதியில் சில குறிப்புகளை பயன்படுத்தினால்\nநல்ல பலன் கிடைக்கும் என இயற்கை சார்ந்த அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரே இரவில் செக்க சிவந்த மென்மையான உதடுகளை பெற இந்த பாதியில் கூறும் அழகியல் குறிப்புகளை செய்து வாருங்கள்.\nகாதலின் ஊடலில் முத்தமும் அடங்கும். ஒருவரை ஒருவர் தனது அன்பை பரிமாறி கொள்ள இந்த உதடுகள் மிகவும் உதவுகிறது. உதடுகள் மென்மையாகவும் செக்க சிவந்தும் இருந்தால் அழகிய தோற்றத்தை தரும். உண்மையில் காதலில் ஒரு முக்கிய குறியீடாக இந்த உதடுகள் இருக்கின்றன.\nஉங்களின் உதடுகளை அழகாகவும் மிக மென்மையாகவும் வைத்து கொள்ள இந்த குறிப்பை பயன்படுத்துங்கள்.\nவெள்ளை (அ) பிரவுன் சுகர் 2 ஸ்பூன்\nதேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்\nமுதலில் சர்க்கரையை தேனுடன் நன்கு கலந்து கொள்ளவும். பிறகு இதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து உதட்டில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். 30 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் உதட்டை கழுவினால் உதடு மென்மை பெறும். இதே போன்று தினமும் செய்து வந்தால் உதடுகள் அழகாக இருக்கும்.\nஉதடுகள் பார்ப்பதற்கு சிவப்பாக இருக்க ஒரு அருமையான குறிப்பு இதுவே. இதனை தயாரிக்க தேவையானவை…\nபால் கிரீம் (அ) பால்\nமுதலில் மாதுளை மற்றும் பால் கிரீமை ஒன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து இதனை உதட்டில் தடவி கொள்ளவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் உதட்டை கழுவினால் உதடு சிவப்பாக இருக்கும். இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வரலாம்.\nமெல்லிய பிங்க் நிறத்தில் உதடுகள் வேண்டுமென்றால் அத்றகு வெள்ளரிக்காயை 1 துண்டு அரிந்து கொண்டு உதட்டில் தேய்க்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உதடுகள் பிங்க் நிறத்தில் மாறி விடும்.\nவறண்ட உதட்டை மென்மையாகவைத்து கொள்ள எளிமையான வழி உள்ளது.\nரோஜா இதழை 30 நிமிடம் பாலில் ஊற வைக்க வேண்டும். பிறகு இதனை எடுத்து அதன் சாற்றை மட்டும் பிழிந்து கொள்ளவும். இந்த சாற்றுடன் தேன் கலந்து உதட்டில் தடவவும். இவ்வாறு தடவி வந்தால் உதட்டின் வறட்சி தன்மை மாறி ஈரப்பதமாக இருக்கும்.\nஉதடு எப்போதும் மிருதுவாக இருக்க இந்த எலுமிச்சை வைத்தியம் உங்களுக்கு உதவும். எலுமிச்சையை ஒரு துண்டு அரிந்து அதன் மேல் சர்க்கரை தூவி உதட்டில் தடவவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் உதட்டை கழுவினால் உதடு மிக அழகாகவும், மிருதுவாகவும் மாறும்.\nவியாபாரம் ஆக்கப்படும் எம்மவர் தியாகங்கள்\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன் : பிரித்தானியா இளம் பெண்\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nநீண்ட நாட்களுக்கு இளமையாக இருக்க வேண்டுமா\nகூந்தல் நீளமாக வளர சில வழிமுறைகள்\nபெண்கள் அழகுக்காக பயன்படுத்தும் காஜலை நீக்குவதற்கு டிப்ஸ்\nகன்னத்தில் கவர்ச்சிக் குழி விழுந்தால் அதிர்ஷ்டமா\nகூந்தல் பிரச்னைக்கு உடனடி தீர்வு..\nஇயற்கையான முறையில் வீட்டிலேயே ஷாம்பூ தயாரிப்பது எப்படி தெரியுமா \nகுதிகால் வெடிப்பின்றி அழகான மற்றும் மென்மையான பாதங்கள் வேண்டுமா \nஎங்கள் முக அழகை பராமரிப்பது எப்படி\nதலையிலுள்ள இளநரையை போக்குவது எப்படி தெரியுமா \nஉங்களின் முகத்தில் சைனஸ் பிரச்சினை ஏற்பட காரணம்\n தாயாரை தேடி கதறியழுத குழந்தை.\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\n“தலக்கு ஒரு கோடி வேண்டும்” – திருமாவளவன்\n கரும்பு தோட்டத்தில் காதலருடன் தனிமை.\nகாஷ்மீர் தாக்குதல் : மோடி வெளியிட்ட அறிவிப்பு\n தற்கொலை செய்து கொண்டார் தலைமைக் காவலர்….\nதிருமணமான 6 நாட்களில் தம்பத்திக்கு நடந்த சோகம்\nகுளத்தில் மண் கலயத்தில் விபூதி….\n 4 பேர் பரிதாப பலி.\nபால் கோவா கொழுக்கட்டை எப்படி செய்வது\n குடும்பத்தார் எடுத்த அதிரடி முடிவு\nலெப்ட், ரைட் வாங்கிய திருமாவளவன்\n கரும்பு தோட்ட உரிமையாளரின் கொடூர செயல்கள்.\n பயங்கரவாதிகளுக்கு முடிவுகட்ட ராணுவத்திற்கு கொடுத்த அஸ்திரம்\nதற்கொலை செய்து கொண்டார் தலைமைக் காவலர்….\nதிருமணமான 6 நாட்களில் நடந்த சோகம்\nகுளத்தில் மண் கலயத்தில் விபூதி..\nஉடலில் இருக்கும் சளியை விரட்ட வேண்டுமா\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மத���ாற்றம்\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்…\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுற்றுநோய் வராமல் தடுக்க , இதனை செய்தால் போதும்\nஆரோக்கியமான சிவப்பு முட்டை கோஸ், கேரட் சாலட்\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nகுழந்தையை கடத்திச் சென்ற குரங்கு\nஎதிர்காலத்தில் தொழில் சிறப்பாக இருக்க\nசரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nஅழகை ஒரே இரவில் மீட்க இந்த ஒன்று போதும்…\nகூந்தல் பிரச்சனைக்கு தீர்வு கருஞ்சீரகம்…\nஉதடுகள் வறண்டு இருந்தால்… சிறப்பான தீர்வு\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/08/03/95089.html", "date_download": "2019-02-16T14:44:07Z", "digest": "sha1:KVICDHPPK4DPX7ALRLMZNLY22QML5QRY", "length": 18043, "nlines": 204, "source_domain": "www.thinaboomi.com", "title": "வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக ஆடுவதில்லை என்ற விமர்சனங்களை தகர்த்தெறிந்தனர் : கேப்டன் விராட் கோலி, அஸ்வின்", "raw_content": "\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nவெளிநாட்டு மண்ணில் சிறப்பாக ஆடுவதில்லை என்ற விமர்சனங்களை தகர்த்தெறிந்தனர் : கேப்டன் விராட் கோலி, அஸ்வின்\nவெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2018 விளையாட்டு\nபர்மிங்காம் : எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அஸ்வின் மற்றும் விராட் கோலி வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடுவதில்லை என்ற விமர்சனங்களை தகர்த்தெறிந்துள்ளனர்.\nஇந்தியா அணி கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்து சென்று விளையாடும்போது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-3 என இழந்தது. இந்த தொடரின்போது விராட் கோலி 10 இன்னிங்சில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல் அஸ்வினும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தவில்லை. இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி 3 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தியிருந்தார். இதனால் வெளிநாட்டு மண்ணில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசுவதில்லை என்ற விமர்சனம் எழுந்தது.\nதற்போது அவருக்கு ஒருநாள் போட்டிக்கான இந்தியா அணியில் இடம் கிடைக்கவில்லை. இதை பயன்படுத்தி கவுன்ட்டி போட்டியில் விளையாடினார். தற்போது நடைபெற்று வரும் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் அவருக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இங்கிலாந்து அணியில் ஏராளமான இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்ததால் விராட் கோலி அஸ்வின் மீது நம்பிக்கை வைத்து ஆடும் லெவனில் சேர்த்தார்.\nவிராட் கோலியின் நம்பிக்கையை வீணடிக்காத வகையில் அஸ்வின் அபாரமான வகையில் பந்து வீசி முதல் நாளில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இவரது பந்து வீச்சால் இங்கிலாந்து 287 ரன்னில் சுருண்டது. கடந்த சீசனில் மூன்று விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்திய அஸ்வின், ஒரே இன்னிங்சில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதேபோல் 10 இன்னிங்சில் 134 ரன்கள் அடித்திருந்த விராட் கோலி 2-வது நாளில் 149 ரன்கள் குவித்து விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இரண்டு ஜாம்பவான்கள் ஒரே நாளில் தங்களது விமர்சனத்திற��கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.\nஅஸ்வின் விராட் கோலி Virat Kohli Ashwin\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nகாஷ்மீரில் செய்யும் நாசவேலைகளை பஞ்சாபில் செய்தால் பாகிஸ்தான் என்ற நாடே இருக்காது’’ - முதல்வர் அம்ரீந்தர் சிங் எச்சரிக்கை\nபயங்கரவாத தாக்குதலை கண்டித்து காஷ்மீரில் நடந்த முழு அடைப்பில் வன்முறை: வாகனங்களுக்கு தீ - ஊரடங்கு உத்தரவு அமல்\nதீவிரவாத அமைப்புகள் ஓடி, ஒளிந்து கொள்ள முயற்சித்தாலும் தண்டிக்கப்படுவது நிச்சயம் - மகராஷ்டிராவில் பிரதமர் மோடி ஆவேசம்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nவீடியோ : முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, மகள் திருமண அழைப்பிதழ் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nடர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கைக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து ஹனுமா விஹாரி மிரட்டல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nஇந்தியா ஆதாரங்களை அளித்தால் உதவத் தயாராம் : பாக். மந்திரி\nஇஸ்லாமாபாத் : ஆதாரங்களை இந்தியா அள���த்து விசாரணைக்கு ஆதரவு கேட்டால், பாகிஸ்தான் அளிக்க தயார் என்று அந்நாட்டு தகவல் ...\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\n160 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடையில்லை: சென்னை...\n2சமாதானம் செய்ய வந்த சோனியாவிடம் மம்தா கோபம்\n3ஆஸி.க்கு எதிரான ஒருநாள் - டி-20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு : ஒருநாள் அணியி...\n4இ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/1047.html", "date_download": "2019-02-16T14:23:09Z", "digest": "sha1:SO3ZMJR2NFXBSNL53AFRYVOW6SSA7FQS", "length": 8571, "nlines": 104, "source_domain": "www.yarldeepam.com", "title": "வாகனம் குடைசாய்ந்து கோர விபத்து!!! - Yarldeepam News", "raw_content": "\nவாகனம் குடைசாய்ந்து கோர விபத்து\nமட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை பிரதான வீதி பொதுச்சந்தைக்கு முன்பாக இன்றைய தினம் முச்சக்கர வண்டியொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.\nகுறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பாரியளவில் சே��மடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.\nஅத்துடன் முச்சக்கர வண்டி அருகிலுள்ள வடிகானுக்கு அருகில் குடைசாய்ந்துள்ளதுடன், முச்சக்கர வண்டியில் சென்றவருக்கு எந்த வித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு கிழக்கு பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்ட பொலிசார் வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇதேவேளை இந்த மாதம் 3ஆம் திகதி அதே இடத்தில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் அருகிலுள்ள குடியிருப்பாளரின் மதிலை உடைத்துக்கொண்டு குடைசாய்ந்திருந்தது.\nஇது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,\nவந்தாறுமூலை பொதுச்சந்தைக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியானது எந்த நேரமும் பொது மக்களின் நடமாட்டம் அதிகரித்த நிலையில் காணப்படுகிறது.\nஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸர் குறித்த பகுதியைத் தாண்டி பிற பகுதிகளில் பொலிசார் கடமைகளில் இருப்பதினால் குறித்த வந்தாறுமூலை பொதுச்சந்தை வீதிக்கு முன்பாகவுள்ள இடத்தில் பல பாரிய விபத்துக்கள் மட்டுமன்றி விபத்தின் காரணமாக உயிரிழப்புக்களும் இடம்பெறுவதினால் இந்த பகுதிகளில் போக்குவரத்து பொலிசார் கடமையில் இருப்பது அவசியமானது என தெரிவித்துள்ளனர்.\nஅவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற காத்திருப்போர நீங்கள்\nஇலங்கையில் நிர்மாணிக்கவுள்ள தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சிக்கூடம்\nமன்னாரில் பாடசாலை மாணவன் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nஅனுராதபுரத்தில் மீட்கப்பட்ட விடுதலை புலிகளின் வெடிமருந்து உட்பட பல பொருட்கள்\nஇலங்கையில் நகை கடைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள பெண்\nமன்னாரில் பாடசாலை மாணவன் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nஅனுராதபுரத்தில் மீட்கப்பட்ட விடுதலை புலிகளின் வெடிமருந்து உட்பட பல பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/3500.html", "date_download": "2019-02-16T13:55:01Z", "digest": "sha1:ZQ7V3AAKBSVZF7OSCIG7RCLA7Z4JAO74", "length": 6935, "nlines": 99, "source_domain": "www.yarldeepam.com", "title": "உள்��ூராட்சி தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை! கல்வி அமைச்சு அறிவிப்பு! - Yarldeepam News", "raw_content": "\nஉள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை\nஅனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 9ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nஉள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இவ்வாறு மூடப்படவுள்ள பாடசாலைகள் மற்றும் விஞ்ஞான பீடங்கள் என்பன மீண்டும் திங்கட்கிழமை திறக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.\nஇதேவேளை இதனுடன் வாக்கு சீட்டுகளுக்கான பெட்டிகள் மற்றும் ஆவணங்களை விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள 19 பாடசாலைகளும் 2 விஞ்ஞான பீடங்களும் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை மூடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் வன்முறை: வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nபுகையிரத மிதிபலகையில் பயணித்த நால்வர் லொறி மோதி ஸ்தலத்தில் பலி\nமன்னாரில் பாடசாலை மாணவன் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nஅனுராதபுரத்தில் மீட்கப்பட்ட விடுதலை புலிகளின் வெடிமருந்து உட்பட பல பொருட்கள்\nஇலங்கையில் நகை கடைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள பெண்\nமன்னாரில் பாடசாலை மாணவன் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nஅனுராதபுரத்தில் மீட்கப்பட்ட விடுதலை புலிகளின் வெடிமருந்து உட்பட பல பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4358.html", "date_download": "2019-02-16T13:50:24Z", "digest": "sha1:5MSDZKFIRJIESVGVSBDBZHU77ZO6BJUY", "length": 5397, "nlines": 98, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய பாற்குடபவனி! (Photo,Video) - Yarldeepam News", "raw_content": "\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய பாற்குடபவனி\nயாழ். வண்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய பங்குனி குளிர்த்தி தேரோட்ட மஞ்சள் பாற்குடபவனி பெருவிழா நேற்று (01.04.2018) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nமுறைகேடு குற்றச்சாட்டில் பணி நீக்��ம் செய்யப்பட்ட 5 நடத்துனர்களுக்கு மீளவும் பணி – யாழ். மேல் நீதிமன்று கட்டளை\nமகள் வெட்டிக்கொலை: தாய் படுகாயம் – யாழில் கொடூரம்\nமன்னாரில் பாடசாலை மாணவன் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nஅனுராதபுரத்தில் மீட்கப்பட்ட விடுதலை புலிகளின் வெடிமருந்து உட்பட பல பொருட்கள்\nஇலங்கையில் நகை கடைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள பெண்\nமன்னாரில் பாடசாலை மாணவன் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nஅனுராதபுரத்தில் மீட்கப்பட்ட விடுதலை புலிகளின் வெடிமருந்து உட்பட பல பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4479.html", "date_download": "2019-02-16T12:59:33Z", "digest": "sha1:47WIQFTOD7HEA7O4S6I6BPRCC5DPXSDF", "length": 5946, "nlines": 99, "source_domain": "www.yarldeepam.com", "title": "சிறிலங்கா அதிபரை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்த பாகிஸ்தான் அதிபர் - Yarldeepam News", "raw_content": "\nசிறிலங்கா அதிபரை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்த பாகிஸ்தான் அதிபர்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று இரவு பாகிஸ்தான் சென்றடைந்துள்ளார்.\nஇஸ்லாமாபாத் நூர்கான் விமானப்படைத் தளத்தைச் சென்றடைந்த சிறிலங்கா அதிபரை, பாகிஸ்தான் அதிபர் மமூன் ஹுசேன் வரவேற்றார். அத்துடன் சிறிலங்கா அதிபருக்கு செங்கம்பள மரியாதையும் அளிக்கப்பட்டது.\nஇன்று இஸ்லாமாபாத்தில் நடைபெறும், பாகிஸ்தானின் தேசிய நாள் நிகழ்வில் சிறிலங்கா அதிபர் பிரதம விருந்திரமாக கலந்து கொள்ளவுள்ளார்.\nரணிலுக்கு ஆதரவான நம்பிக்கைப் பிரேரணை – 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து\nதலைவர் பிரபாகரனை விடுவிக்க தற்கொலைசெய்ய முற்பட்ட தளபதிகள்\nயாழில் நித்திரை தூங்கிய ரயில் கடவை காப்பாளரால் நடக்கவிருந்த பாரிய விபத்து\nஇலங்கை காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை\nஇலங்கையில் திருமணமாகாத இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்\nதலைவர் பிரபாகரனை விடுவிக்க தற்கொலைசெய்ய முற்பட்ட தளபதிகள்\nயாழில் நித்திரை தூங்கிய ரயில் கடவை காப்பாளரால் நடக்கவிருந்த பாரிய விபத்து\nஇலங்கை காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sathyaraj-kannadas-issue/", "date_download": "2019-02-16T14:26:01Z", "digest": "sha1:5K74X3XIVS67RSA54G2KYE5DDPJDYZLX", "length": 5838, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "மீண்டும் பிடிவாதம் பிடிக்கும் கன்னடர்கள், என்ன சொன்னார்கள் தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nமீண்டும் பிடிவாதம் பிடிக்கும் கன்னடர்கள், என்ன சொன்னார்கள் தெரியுமா\nமீண்டும் பிடிவாதம் பிடிக்கும் கன்னடர்கள், என்ன சொன்னார்கள் தெரியுமா\nசத்யராஜ் மன்னிப்பு கேட்டால் தான் பாகுபலி-2 கன்னடத்தில் வரும் என்று ஒரு சில அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதை தொடர்ந்து சத்யராஜ் வருத்தம் தெரிவித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.\nஇதை தொடர்ந்து சத்யராஜ் வெளியிட்ட வீடியோவிற்கு கன்னட அமைப்பினர் கூறுகையில் ‘சத்யராஜ் தமிழில் பேசியுள்ளார்.\nமேலும், அதன் அர்த்தம் புரிந்து அதன் பிறகே போராட்டம் கைவிடுவது குறித்து பேசப்படும்’ என்று கூறியுள்ளார்களாம்.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/01/31/93373/", "date_download": "2019-02-16T13:31:07Z", "digest": "sha1:2NCBJAEXQSND5GNHPNM4SVH6OSOP5MOW", "length": 8153, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "சட்டவிரோதமான முறையில் பணத்தை அறவிடும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை – ITN News", "raw_content": "\nசட்டவிரோதமான முறையில் பணத்தை அறவிடும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை\nபாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இன்றைய தினம் 0 20.டிசம்பர்\nகடந்த இரு வருடங்களில் ரயிலில் மோதி அதிகமானோர் மரணம் 0 16.ஜன\nஇன்று தொடக்கம் 33 குற்றங்குகளுக்கு அபராதம் 0 15.ஜூலை\nஅங்கீகரிக்கப்பட்ட வசதிகள் மற்றும் சேவை கட்டணத்திற்கு மேலதிகமாக பணத்தை சட்டவிரோதமான முறையில் அறவிடும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இது தொடரபில் கல்வியமைச்சின் செயலாளருக்கு, அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். வசதிகள் மற்றும் சேவை கட்டணத்தை அறவிடும்போது, தேசிய பாடசாலைகள், கல்வியமைச்சின் செயலாளரிடம் அனுமதி பெறுவது அவசியமாகும். மாகாண பாடசாலைகள், மாகாண கல்வியமைச்சின் செயலாளரின் அனுமதியை பெறவேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும் சுற்றுநிரூபத்தை மீறி சில அதிபர்கள் பணம் அறவிடுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுளது. அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் 1988 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தர முடியுமென கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nநுண்கடன் ரத்து உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்\nதுறைமுகத்தில் தேங்கியுள்ள சகல கொள்கலன்களையும் ஒரு வாரத்தில் வெளியேற்ற நடவடிக்கை\nஇலங்கை அணிக்கு இலக்கு 304\n9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு அரங்கு\nபாகிஸ்தான் சாதனை படைக்கும்-மொயின் கான்\nமுன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு சிறை\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஆரம்பம்\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\nதிருமணத்திற்கு இடம் தேடும் எமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41579", "date_download": "2019-02-16T13:17:44Z", "digest": "sha1:2TDLSINFIE2FST5KGANVMGIJPFY6ZTOQ", "length": 29251, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "மங்கள்யான்", "raw_content": "\n« தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-2 »\n1988 ல் ராஜீவ்காந்தியின் தொழில்நுட்ப ஆலோசகராகப் பதவியேற்று இந்திய தொலைதொடர்புத்துறையை நவீனப்படுத்தும் முயற்சியை ஆரம்பித்திருந்தார். நான் தற்காலிக ஊழியராகத் தொலைபேசித்துறையில் பணியாற்றிவந்தேன்.\nஅன்று தொலைத்தொடர்பை நவீனப்படுத்துவதற்காக கோடிக்கணக்கான ரூபாய் ராஜீவ் அரசால் ஒதுக்கப்பட்டது. வழக்கம்போல அதற்கு இடதுசாரிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. கோடிக்கணக்கான மக்கள் பட்டினி கிடக்கும் தேசத்தில் பணக்காரர்கள் தொலைபேசியில் பேசிக் களிக்க பணம் வீணடிக்கப்படுகிறது என்று இடதுசாரிகள் பிரச்சாரம் செய்தார்கள். உண்மையில் அன்று தொலைபேசி என்பது பணக்காரர்கள் மட்டுமே வைத்திருக்கும் ஒரு கருவி. நான் தொலைபேசித்துறையில் வேலைக்குச் சேரும்போது இரண்டுமுறைதான் தொலைபேசியில் பேசியிருந்தேன். கார், தொலைபேசி இரண்டும் அந்தஸ்தின் சின்னங்கள் மட்டுமே.\nகாரணம் அன்று தொலைபேசி மிகமிக செலவேறியது.நாகர்கோயிலில் இருந்து வள்ளியூருக்குப் பேச மூன்று நிமிடங்களுக்கு சாதாரணக் கட்டணம் நான்கு ரூபாய். அவசர அழைப்பு என்றால் எட்டு ரூபாய். மின்னல்வேக அழைப்பு என்றால் 32 ரூபாய். அன்று ஒரு இடைநிலை தொலைபேசி ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மாதம் 450 ரூ என்பதை வைத்துப்பார்த்தால் நான்கு ரூபாயை இன்றைய கணக்கில் முப்பது மடங்காகக் கணக்கிடவேண்டும். அதாவது 120 ரூபாய். இன்று எல்லா அழைப்புகளும் மின்னல்வேக அழைப்புகள்தான். அப்படிப்பார்த்தால் 960 ரூபாய். இன்று அதே அழைப்புக்கு 45 பைசா செலவாகும். அதாவது கிட்டத்தட்ட இரண்டாயிரம் மடங்கு மலிவு\nஅன்று இந்தியாவெங்கும் கோடானுகோடிபேர் பட்டினி கிடந்தார்கள் என்பதும் உண்மையே.நான் எண்பதுகளில் இந்தியாவெங்கும் அலைந்த காலகட்டத்தில் தமிழர்கள் கேரளத்துக்கும் பெங்களூருக்கும் கூலிவேலைக்கு கூட்டம்கூட்டமாகச் சென்றுகொண்டிருந்தார்கள். இந்தியாவில் எங்கு பயணம்செய்தாலும் ஒருவேளை உணவுகூட இல்லாத பட்டினிப்பட்டாளங்களைக் காணமுடியும். சிறு நகரமுனைகளில்கூட கூலிவேலைசெய்ய வாய்ப்பு கோரி நூற்றுக்கணக்கானவர்கள் காத்து நிற்பார��கள். மேஸ்திரிகள் வந்து மாடு தரம் பார்ப்பதுபோல ஒவ்வொருவரையாகத் தட்டிபபர்த்து கால்வாசிப்பேரை கூட்டிச்செல்ல மிச்சம்பேர் மனம் உடைந்து அமர்ந்திருப்பார்கள். பல்லாயிரக்கணக்கான் கை ரிக்‌ஷாக்கள் துருப்பிடித்த சைக்கிள் ரிக்‌ஷாக்கள் நகரங்களில் கூடிக்கிடந்தன. பயணிகளை மொய்த்துக்கொண்டு ‘ஐம்பது பைசா சாப் முப்பது பைசா சாப்’ என கெஞ்சிக்கூச்சலிட்டன.\nதொலைபேசித்துறையில் தினமொன்றுக்கு நான்கு ரூபாய் கூலிக்கு குழிவெட்டும் வேலைக்கு இருபதுபேர் தேவை என்றால் முந்நூறுபேர் வந்து விடிகாலையிலேயே காத்துக்கிடப்பார்கள். ஆகவே அன்று இடதுசாரித் தொழிற்சங்கத்தில் செயல்பட்டு வந்த எனக்கு அவர்கள் சொன்னது சரி என்றே பட்டது. நாங்கள் மத்தியஅரசின் மக்கள்விரோத , ஊதாரித் திட்டங்களை எதிர்த்து நடத்திய இருபதுகிலோமீட்டர் பாதயாத்திரையில் நான் ஆவேசமாக முன்னால் நின்று கோஷமிட்டேன். ‘கஞ்சி கேட்கும் ஜனங்களுக்கு கம்பி தருகிற சர்க்காரே, மறக்காது மறக்காது எங்கள் தலைமுறைகள் மறக்காது’ என்ற நான் எழுதிய கோஷம் அன்று பிரபலமாக இருந்தது\nசாம் பிட்ரோடா அப்போது ஒரு மாநாட்டுக்காக கோழிக்கோடுக்கு வந்தார். அதில் அவர் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொன்னார். ‘ஒட்டுமொத்தமாக ஒரே பெரிய முதலீடுதான் இதில் உள்ளது. திட்டமிட்டு அதைச் செய்தால் இந்தியாவின் குன்றுகளில் நிலைநாட்டப்படும் கோபுரங்கள் வழியாக ஒட்டுமொத்த இந்தியாவையே ஒரே தொலைத்தொடர்புவலையில் இணைத்துவிடலாம். அதன்பின் தொலைபேசிக்கட்டணம் குறைய ஆரம்பிக்கும். மீன் விற்பவரும் கீரை விற்பவரும் கையில் ஒரு கம்பியில்லா தொலைபேசியை வைத்திருப்பார்கள். அதைக்கொண்டு ஒருநாளுக்கு ஐந்துமணிநேரம் அவர்கள் பேசினாலும் இன்று ஒரு அழைப்புக்கு ஆகும் செலவுகூட ஆகாது’\nஅவர் செங்கல் அளவிருந்த ஒரு கருவியை காட்டி ‘இதைக்கொண்டு பஸ்சில் போனபடியே பேசமுடியும்’ என்றார் அவர் சொல்லிக்கொண்டிருக்கவே அரங்கில் சிரிப்பொலி நிறைந்தது. நாங்கள் கடும் கோபத்துடன் ‘வெட்கம் வெட்கம்’ என்று கூச்சலிட்டோம். அன்றெல்லாம் தொலைபேசியில் பேச ஒலிவாங்கியை எடுத்துக் காதில் வைத்துக் காத்திருக்கவேண்டும். ஊழியர் மறுமுனையில் வந்து கேட்பார். அழைப்பை பதிவுசெய்துவிட்டு தொலைபேசி அருகிலேயே காத்திருக்கவேண்டும். ஊழியர் அந்த எண்ணை அழைத்தபின் நம்மைஅழைத்து இணைப்பை அளிப்பார்.நாகர்கோயில் வள்ளியூர் அழைப்புக்கு சாதாரணமாக ஒருமணிநேரம் ஆகும். வெளிமாநில இணைப்புக்கு முழுநாளும் ஆகும்.\nசாம் தொடர்ந்தார் ‘அந்தக் கம்பியில்லா தொலைபேசி மக்களின் வணிகத்தைப்பெருக்கும். வேலைகள் அதிகரிக்கும். இளைஞர்களுக்கு தகவல்தொழில்நுட்பத்துறையில் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்….வறுமை நீங்கும். பட்டினி அகலும்’ சிரிப்பு சினமாக மாறியது. ஊளைகள் கூச்சல்கள். நாங்கள் வெளியேறி வெளியே நின்று ‘சாம் பிட்ரோடா திரும்பிப்போ’ என்று கூச்சலிட்டோம். நவீனமயமாக்கலால் எங்களில் பாதிப்பேருக்கு வேலைபோகும் என்ற அச்சம் அடிபப்டை உணர்ச்சியாக இருந்தது.\n1989 டிசம்பரில் வி பி சிங் அமைச்சரவை வந்து தகவல்தொடர்புத்துறை அமைச்சராக இடதுசாரிகளின் அமைச்சர் கே.பி.உண்ணிகிருஷ்ணன் பதவியேற்றதும் பிட்ரோடா அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அப்போது நாங்கள் துள்ளிக்குதித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினோம்.\nநாங்கள் எதிர்த்தாலும் தொடர் மாற்றங்கள் நிகழ்ந்தபடியே இருந்தன. எதையும் அன்று ஊகிக்கவே முடியவில்லை. டியானன் மைன் சதுக்கத்தில் 1989ல் நிகழ்ந்த படுகொலைகள் சீனா முதலாளித்துவம் நோக்கி வலுவான அடியெடுத்துவைப்பதை தெளிவாக்கின. 1991ல் சோவியத் யூனியன் உடைந்தது கனவிலும் நினைக்காத வரலாற்று நிகழ்வு. உடைந்து ஆறுமாதமாகியும்கூட ஏதோ நிகழ்ந்து எல்லாம் சரியாகிவிடுமென நம்பியவர்கள் பலர் இருந்தனர், நானும்தான்\nஅதன்பின் உலகமயமாக்கம், சுதந்திர வணிகம் ஆரம்பித்தது. இந்தியத்தெருக்களில் அம்பாசிடர்களும் ஃபியட்டுகளும் மட்டும் ஓடிய காலம் மறைந்தது. ஒரு ‘செவன் ஓ கிளாக் பிளேடு’க்காக வெளிநாடு சென்று மீண்ட நண்பனைச்சென்று பார்க்கும் காலகட்டம் நினைவாக மாறியது. வேலை என்றாலே அரசுவேலைதான் என்ற நிலை அகன்றது. அரசுவேலைக்கு இருந்த முக்கியத்துவமே மறைந்தது.முக்கியமாக சேவைத்துறையில் பெரும் மாற்றம்.\nநான் 2000த்தில் இந்தியப்பயணம் மேற்கொள்ளும்போது முதன்மையாகக் கவனித்த ஒன்று இந்தியாவின் வறுமை பெருமளவுக்கு விலகியிருக்கிறது என்பதையே. எண்பதுகளில் இருந்த கடுமையான உணவுப்பஞ்சம் அகன்றிருந்தது. பிகார், மேற்குவங்கம் தவிர எங்குமே கொடூரமான வறுமையைக் காணமுடியவில்லை. நகரங்கள் வளர்ந்த��. கிராமங்களில்கூட உயர்தரக் கல்விக்கூடங்கள் வந்தன. அடித்தளமக்கள்கூட நம்பிக்கையுடன் கல்வியை நோக்கி வந்தார்கள். கிராமங்களில் ஓலைகுடிசைகள் கண்ணெதிரே இல்லாமலாகிக்கொண்டிருப்பதைக் கண்டேன். ஓரளவு வசதியான அடித்தளக்குடியிருப்புகள் உருவாகி வந்தன. கிராமங்களில் டிவிஎஸ் 50 சாதாரணமாக தென்பட்டது.\nதென்மாநிலங்கள், குறிப்பாக ஆந்திரா பெரும் எழுச்சி பெற்றதை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். குஜராத் மகாராஷ்டிரா மாநிலங்களின் வளர்ச்சி ஏற்கனவே ஆரம்பித்திருந்ததுதான். 2008 இல் பயணம் செல்லும்போது மத்தியப்பிரதேசமும் ராஜஸ்தானும்கூட வளர்ச்சியை நோக்கி வர ஆரம்பித்திருந்தன. 2012இல் ஒரிசா வளர்ச்சியின் பாதையில் வந்திருப்பதை, கிராமப்புற வறுமை மறைந்திருப்பதைக் கண்டேன். அந்த வளர்ச்சிக்கு தகவல்தொழில்நுட்பத்தில் நிகழ்ந்த பாய்ச்சல் முக்கியமான காரணம். பின்னர் தாராளமயமாக்கம் நிகழ்ந்தபோது அதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நம்மை தயார்படுத்தி வைத்தது சாம் பிட்ரோடாவின் தகவல்தொழில்நுட்பப்புரட்சிதான். நேருவின் சோஷலிசமும், இந்திரா காந்தியின் கரீபி கடாவோ கோஷமும் செய்யாததை தொழில்நுட்பம் செய்தது என்றே நான் நினைக்கிறேன்\nநான் நவீனத் தொழில்நுட்பத்தின் கண்மூடித்தனமான ஆதரவாளனல்ல. அதன்மேல் ஐயம் கொண்டவன். ஆனால் முதலாளித்துவப் பொருளியலை ஏற்றுக்கொண்டபின் நவீனத் தொழில்நுட்பத்தை வெளியே நிறுத்துவதென்பது அசட்டுத்தனம் என்றே நினைக்கிறேன். நவீனத்தொழில்நுட்பம் பட்டினியை அகற்றுமென்றால் அகற்றட்டுமே என்றுதான் பட்டினியைக் கண்டவன் என்றமுறையில் என்னால் சொல்லமுடிகிறது.\nவறுமை ஒழிப்புக்கு வேறு வழி இல்லையா உண்டு. அது காந்தியப்பொருளியல் என்றே நான் நம்புகிறேன். இந்த நவீனத்தொழில்நுட்ப வளர்ச்சியால் கிராமங்கள் கைவிடப்பட்டு வேளாண்மை அழிகிறது. இது சமச்சீரான வளர்ச்சி அல்ல. இந்நிலையைத் தவிர்க்க காந்தியவழி மட்டுமே உள்ளது. ஆனால் அது ஒட்டுமொத்தமான மாற்றம் வழியாகவே சாத்தியம். பொருளியல்-நிர்வாகம் இரு தளத்திலும் அடிப்படையான மாற்றம் தேவை அதற்கு. இன்றைய சூழலில் நவீனத்தொழில்நுட்பத்தைச் சாராமல் வேறுவழியில்லை.\nநான் பொருளியல் கட்டுரைகளை தொடர்ந்து வாசிப்பவன் என்றாலும் கருத்துரைக்கும் தகுதிகொண்டவன் அல்ல. என் கருத்து கு��ிமகனாக, முன்னாள் தொழிற்சங்க ஊழியனாக மட்டுமே.ஆகவே புள்ளிவிவரங்கள், கொள்கைகள் ஆகியவை சார்ந்த விவாதத்திற்கு நானில்லை. நான் சொல்வது என் சொந்த அனுபவம் சார்ந்த அவதானிப்பை மட்டுமே. அதுவே என்னை முடிவெடுகக்ச் செய்கிறது.\nதமிழில் இதுபற்றி பத்ரி சேஷாத்ரியின் கட்டுரையையே எனக்கு உவப்பான குரலாகக் காண்கிறேன் மங்கள்யான் இந்தியத் தொழில்நுட்பத்தின் ஒரு பதாகை. நாம் தொழில்நுட்பத்துறையில் வளர்ந்திருக்கிறோம் என்பதை மட்டுமல்லாது சர்வதேசத்தரத்தை வைத்துப்பார்த்தால் அடிமட்டச் செலவில் நம்மால் உயர்தொழில்நுட்பத்தைச் சாதிக்கமுடிகிறது என்பதற்கும் அடையாளம். அதற்கான செலவு இந்தியாவில் ஒரு மாநில ஊழலில் அழியும் பணத்தின் துளிகூட இல்லை. ஒட்டுமொத்தமாக இதன்மூலம் நமக்குக் கிடைப்பது நன்மையே.\nஆகவேதான் இன்று மங்கள்யான் திட்டம் பற்றி இடதுசாரிகள் எழுப்பும் கோஷங்களை அவநம்பிக்கையுடன் மட்டுமே பார்க்கிறேன். அதே கோஷம், அதே வரிகள். யார்கண்டது, கேரளத்தில் அன்று நான் எழுதிய கோஷங்களையே கூட இடதுசாரிகள் இப்போதும் முழங்கிக்கொண்டிருக்கலாம் இடதுசாரிகளுக்கு ஒரு வாய்ப்பு\nTags: இடதுசாரிகள், சாம் பிட்ரோடா, மங்கள்யான்\nஊட்டி- வி என் சூர்யா\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 28\nகேள்வி பதில் - 24\nஐராவதம் மகாதேவன் அஞ்சலி பற்றி -கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை ��ிமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/45163-purattasi-started.html", "date_download": "2019-02-16T14:42:34Z", "digest": "sha1:ZIBHFUNCVIIWPNGQYEIBNQZKZVOAUWYX", "length": 12345, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "பிறந்தாச்சு புரட்டாசி | purattasi started", "raw_content": "\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nஒன்பது கோள்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவான புத பகவான் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில். இதன் காரணமாக தான், சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி, பெருமாளுக்கு உரிய மாதமாக நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். பிதுர்களுக்குரிய விடுதலை மாதமான இந்தக் காலக்கட்டத்தில், மறைந்த நம் முன்னோர்கள், பிதுர் லோகத்தில் இருந்து தங்கள் உறவுகளை நாடி, பூமிக்கு வருவதாக ஐதீகம்.\nபுரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்கும் காலமான ‘மகாளய பட்சம்’ எனப்படுகிறது. இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தான தர்மங்களும் அன்னதானங்களும் செய்தால் அவர்களின் ஆசியைப் பெறலாம். இந்த பட்சத்தில் வரும் பரணி, \"மகாபரணி' என்றும், அஷ்டமியை, \"மத்யாஷ்டமி' என்றும், திரயோ தசியை \"கஜச்சாயை' என்றும் சிறப்பு பெறுகிறது. இந்த மூன்று நாட்களுமே, பிதுர் வழிபாட்டுக்கு உகந்தவை. புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் செய்யப்படும் பி��ுர் பூஜை மற்ற அமாவாசைகளைக் காட்டிலும் அதிக பலனைத் தரக் கூடியது.\nபுரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து, அசைவத்தை தவிர்த்து, விஷ்ணுவின் நாமத்தை பாராயணம் செய்ய வேண்டும். திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம். பொதுவாக சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம். புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருப்பது கூடுதல் சிறப்பாக சொல்லப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார் என்பதால், அன்று விரதம் அனுஷ்டித்தால், அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும் என்பது நம்பிக்கை. ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும்.\nதிருப்பதி சீனிவாச பெருமளுக்கு, புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.அம்பாளுக்கு உகந்த நவராத்திரி பூஜையும் இம்மாதத்தில் தான் கொண்டாடப்படுகிறது. ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த இந்த புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடுகள் செய்தும், விரதங்கள் இருந்தும், தெய்வங்கள் மற்றும் நம்மை வழிநடத்தும் முன்னோர்களின் அருளோடு, நல்லாசியும் பெறுவோம்.\nபுரட்டாசி மாத ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்களைத் தெரிந்துகொள்ள கிளிக் செய்யுங்கள்\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதினம் ஒரு மந்திரம் - புரட்டாசி மாதம் தினமும் சொல்லுங்கள் இந்த எளிய துதிகளை\nஆன்மீக கதை - கர்ண கவச ரகசியம்\nஆன்மீக கதை - மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் 4 கடிதங்கள்\nசனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக மாறிய கதை\nதினம் ஒரு மந்திரம் – இன்று புரட்டாசி சனிக்கிழமை, செல்வ வளங்களை அருளும் திருமாளை வணங்குவோம்\nபீமனுக்கு வைகுண்டம் கொடுத்த புரட்டாசி சனிக்கிழமை விரதம்\nதேவர்கள் கலந்துக் கொள்ளும் திருப்பதி பிரம்மோற்சவம்\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. சிம்புவின் த��்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n6. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\n7. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nஜிம்பாப்வே சுரங்கங்களுக்குள் புகுந்த வெள்ளம்; 60 பேர் மாயம்\nவிரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=21", "date_download": "2019-02-16T13:21:25Z", "digest": "sha1:WPJUGULGOOUE6CFO45YRRWVLJTZL3TP4", "length": 16376, "nlines": 182, "source_domain": "www.siruppiddy.net", "title": "இசையும் கதையும் | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nகள்ளும் கருவாடும்… மண் வாசம் கலந்த மிக்க பாடல்\nஅரேதனா புரொடக்ஷன் தயாரிப்பில் ஈழத்து கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல் கள்ளும் கருவாடும். என்ற பாடல் மிகவும் அருமையாக உள்ளது நீங்களும் கேட்டு ஈழத்து கலைஞர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவிதுக்கொள்ளுங்கள்.பட்டையைக கிளப்பிக்கொண்டிருக்கும்... கள்ளும் கருவாடும்... மண் வாசம் கலந்த கருத்தாளம் மிக்க பாடல்..\nஇசைத்திலகமும் இசைத்தென்றலும் ஒரு சந்திப்பு\nஈழத்தில் தலைசிறந்த கலைஞன் ஈழவர் மெல்லிசைபாடகர்வரிசையில் சிறந்துவிளங்கியவர் பாடகராக கவிஞனாக கிந்திப்பாடல்கள் பாடுவதில் சிறந்து விளங்கியவருமாக கொடிகட்டிப்பறந்த ஒருவர் எஸ்.ரி.எஸ் கலையகம் வந்தது இந்த இணையப்பதிவுக்கும் ஏன் இந்த இணையப் பார்வையாளருக்க���ம் மகிழ்வைத் தரக்கூடியதாகும். அவர் வேறுயாருமல்ல கிந்தி இசைத்திலகம் அன்ரன் டேவிற் அவர்கள் இவர் ஈழத்து உறவுகளுக்காக கலைநிகழ்வை நடத்த நோர்வே நாட்டில் இருந்து யேர்மனி ...\nநெடுந்தீவு முகிலனின் 4வது குறும் படம் “சாம்பல்”\n03 – 08 – 2013 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழில் வெளியிடப்பட்ட நெடுந்தீவு முகிலனின் 4வது குறும் படம் “சாம்பல்” இப் படம் நெடுந்தீவிலேயே படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் பதிவிட்ட நெடுந்தீவு கிராமத்து இணையத்துக்கும் எம்மவர் படைப்புக்களை பதிவிடும் S .T .S இணையத்துக்கும் நன்றிகள் குறும்படத்தை பார்ப்பதற்கு இங்கு அழுத்தவும்\nஈழத்து மெல்லிசையும் ஈழத்து இசைத்தென்றலும்:காணொளி\nஈழத்தில் முதல் இசைதட்டை உருவாக்கியவரும் ஈழத்து மெல்லிசை மன்னருமான எம்.பி .பரமேஸ்அவர் மகள் பிரபாலினியும் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ். தேவராசா அவர்களும் இணைந்து வழங்கிய பாடல் ஒன்று காணொளி இங்கு அழுத்தவும்\nஉங்கள் பழைய நினைவுகளை ஒருகணம் மீட்க காணொளிகள்\nஉள்நாட்டு யுத்தத்தால் யாழ்பாணத்தில் இருந்துவெளிநாடு சென்ற ஒரு இளைஞனின் பழைய காதல் நினைவுகளை சொல்லும் பாடல் இது. உங்கள் பழைய நினைவுகளை ஒருகணம் மீட்டிபாருங்கள் உங்கள் இதயத்தில் சுகந்தம் வீசும். பாடல் வரிகளுக்கும் பாடலின் ஒளித்தொகுப்புக்கும் நெருக்கமான உறவுடன் நமது மண்வாசத் தடங்களையும் பின்னி இழைத்துள்ள நல்ல படைப்பு... மண்வாசமும் காதல் வாசமும் இனிக்கிறது.... தேனில் ...\nஉலகத்தமிழரெல்லாம் ஒன்றாயிணைந்திடுவோம் கலையின் வடிவங்களைக் கூடிக்காத்திடுவோம். ஆம் பல வருடங்களாக பல வித படைப்புக்களை தந்து கொண்டு இருக்கும் எஸ்.ரி.எஸ். இன் ஒரு சில படைபுக்களை இந்த இணையத்தில் நீங்கள் காணலாம் இணைய வேலை இன்னும் புற்றுப்பெறவில்லை கூடிய விரைவில் முழுமை பெறும். http://www.stsstudio.com/ (பின் குறிப்பு) இதில் வரும் பல காணொளி கள் சிறுப்பிட்டி இணையத்துக்காக இந்த ...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு செல்லவரிளில் (காணொளி)\nஆனைக்கோட்டை குழந்‌தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் …… மனிதர்களுக்கும் மிக மிக அவசியம் என்பதை இந்த பிஞ்சுக்குழந்தைகள் செல்ல வரிளில் சொல்வது அறிவுபடைத்த மானிடரை சென்றால் அனைவர்க்கும் உண்டாகும் நன்மை தொடர்க காணொளி\nஇசையும் கதையும்....��சந்தா சந்திரன்/ 24.03.12 VASANTHA CHANDRAN எம்மவர் படைப்புக்கள் எமக்கு கிடைக்கும் பச்சத்தில் இணைத்துக்கொள்வோம். வசந்தா சந்திரன் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.இவர் போன்றவர்களை அணைத்து அறிமுகம் செய்யும்(TRT) வானொலிக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும் .\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/193685?ref=ls_d_world", "date_download": "2019-02-16T13:46:20Z", "digest": "sha1:F5PXI33P3IAEFNC35YKAQ4NQQFU5P6DW", "length": 7729, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "முட்டைக்கோஸ் வாங்க கடைக்கு சென்றவர்.... லொட்டரியில் கோடிகள் அள்ளிய பெண்: வியக்கும் அனுபவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுட்டைக்கோஸ் வாங்க கடைக்கு சென்றவர்.... லொட்டரியில் கோடிகள் அள்ளிய பெண்: வியக்கும் அனுபவம்\nஅமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் முட்டைக்கோஸ் வாங்க கடைக்கு சென்றவர் லொட்டரியில் 225,000 டொலர் பரிசை அள்ளிய சம்பவம் வெளியாகியுள்ளது.\nமேரிலாந்து மாகாணத்தில் வனேசா வார்டு என்பவர் தமது தந்தையின் தொல்லை தாங்காமல் கடைக்கு முட்டைக்கோஸ் வாங்க சென்றுள்ளார்.\nகடைக்கு சென்ற அவர் வின் எ ஸ்பின் என்ற லொட்டரி ஒன்றையும் வாங்கியுள்ளார். பரிசு விழும் என்ற நம்பிக்கை ஏதும் இல்லை என்பதால், குடியிருப்புக்கு வந்த பின்னரே அந்த லொட்டரியின் வெற்றி எண்களை பரிசோதித்துள்ளார்.\nஆனால் அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு 225,000 டொலர் பரிசாக விழுந்துள்ளது. உடனடியாக லொட்டரி வாங்கிய குறித்த கடைக்கு சென்ற அவர் தமது வங்கிக் கணக்கையும் குடியிருப்பு முகவரையை அளித்துள்ளார்.\nஇதுவரை தமக்கு லொட்டரியில் இவ்வளவு பெரிய தொகை எப்போதும் பரிசாக கிடைத்ததில்லை என கூறும் வனேசா,\nதற்போது கிடைத்துள்ள பணத்தை, தாம் பணி ஓய்வு பெற்ற பின்னர் பயன்படுத்த இருப்பதாகவும், டிஸ்னி லாண்டிற்கு ஒரு முறை சென்று வரவேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் வனேசா தெரிவித்துள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே ���ழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ramadoss-wishes-dmk-chief-karunanidhi-jubilee/", "date_download": "2019-02-16T14:36:00Z", "digest": "sha1:KLXFY5224D342U7J7RVHRA4EFXAUT3NW", "length": 16093, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியாவிலும் நீண்ட அரசியல் பயணம் கலைஞருடையது: ராமதாஸ் வாழ்த்து - ramadoss-wishes-dmk-chief-karunanidhi-jubilee", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nதமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியாவிலும் நீண்ட அரசியல் பயணம் கலைஞருடையது: ராமதாஸ் வாழ்த்து\nதமிழ்நாட்டில் 4 தலைமுறை தலைவர்களுடன் அரசியல் செய்து வரும் பெருமை கருணாநிதிக்கு மட்டுமே உண்டு.\nபொது வாழ்வில் நூற்றாண்டை கடந்தும் கருணாநிதி சேவையாற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் கலைஞரின் 94-ஆவது பிறந்தநாள் விழாவும், சட்டப்பேரவை வைரவிழாவும் நாளை கொண்டாடப்படுவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைகிறேன். 94-வது பிறந்த நாள் காணும் நண்பர் கலைஞருக்கு உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழகத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் மிக நீண்ட அரசியல் பயணம் கலைஞருடையது தான். திருவாரூர் மாடவீதிகளில் 14 வயதில் தொடங்கிய அவரது அரசியல் பயணம் ஈரோடு, காஞ்சிபுரம் வழியாக 80 ஆண்டுகளைக் கடந்து கோபாலபுரத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nதமிழ்நாட்டில் 4 தலைமுறை தலைவர்களுடன் அரசியல் செய்து வரும் பெருமை கருணாநிதிக்கு மட்டுமே உண்டு. கருணாநிதிக்கும், எனக்கும் அரசியல்ரீதியாக ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உண்டு. தமிழகத்தின் நலனுக்காக செயத்தக்கவையை செய்யாமைக்காகவும், செயத்தக்க அல்லவற்றை செய்தமைக்காகவும் கலைஞரை நான் பலமுறை உரிமையுடன் விமர்சித்திருக்கிறேன்.\nஅந்த விமர்சனங்களை கருணாநிதி ரசித்து இருக்கிறாரே தவிர, ஒருபோதும�� வெறுத்தது கிடையாது. அதேநேரத்தில் தமிழகத்திற்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்டதில் தந்தைப் பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் வழியின் கருணாநிதி செய்த பங்களிப்பை ஒருபோதும் நான் மறுத்ததில்லை; அதை எவரும் மறுக்கவும் முடியாது.\nதமிழகத்தைக் கடந்து அகில இந்திய அரசியலிலும் கருணாநிதி தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பொதுவாழ்வில் 80 ஆண்டுகளைக் கடப்பதும், சட்டப்பேரவை உறுப்பினராக வைரவிழா காண்பதும் பெரும் பேறு. அப்பேறு நண்பர் கருணாநிதிக்கு கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. பொது வாழ்வில் நூற்றாண்டை கடந்தும் அவர் சேவையாற்ற வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.\nபாஜக -அதிமுக கூட்டணி வலிமையற்றது : காங்கிரஸ் தலைவர் அழகிரி\nதிமுக கூட்டணியில் முற்றும் பூசல் வெளியேறுகிறதா விசிக\nஸ்ரீபெரும்புதூரில் தி.மு.க பிரமுகர் வெட்டிக் கொலை\n‘தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்’ – கே எஸ் அழகிரி\n‘திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை’ – சலசலப்பை ஏற்படுத்திய கமல்ஹாசன் அறிவிப்பு\nமதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக பிரமுகர் கொலை… தஞ்சையில் போலீசார் குவிப்பு…\nஎந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் அதிமுக – திமுக – அமமுக கூட்டணிக் கணக்குகள்\n‘காருள்ளவரை, கடல் நீருள்ளவரை, பாருள்ளவரை, பைந்தமிழ் உள்ளவரை கூட்டணி இல்லை’ ஞாபகம் இருக்கிறதா மருத்துவரே\nஉதயநிதிக்கு இவ்வளவு அரசியல் ஞானமா விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் அரசியல் பேச்சு\nபாலில் கலப்படம் : சிபிஐ விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு\nதோனிக்கு ஏன் ‘ஏ’ கிரேடு 7 புகார்கள் சொல்லி அதிரவிட்ட குஹா\nதமிழகம் எதிர்க்கும் மேகதாது அணை கட்டும் இடத்தில் 7ம் தேதி ஆய்வு\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடகாவின் நிபுணர் குழுவுடன் 7 ஆம் தேதி ஆய்வு நடத்த இருப்பதாக கர்நாடக அமைச்சர் கூறியுள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கை ஏற்றுக் கொண்ட மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக […]\nடெல்லியில் இன்று ந���ைபெறுகிறது காவிரி ஆணையக் கூட்டம்… மேகதாது குறித்து ஆலோசனை\nடெல்லியில் இன்று காவிரி ஆணையம் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காவிரி நீர் பங்கிட்டு வழங்குவதை கண்காணிப்பதற்காக, மத்திய நீர்வளத்துறை ஆணையர் தலைமையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் இடம் பெற்றுள்ளனர். காவிரி ஆணையம் கூட்டம் இதனிடையே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் சுமார் 5 ஆயிரத்து […]\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nராகு கேது பெயர்ச்சி: கடக ராசியின் பலன்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/14087-.html", "date_download": "2019-02-16T14:56:47Z", "digest": "sha1:CHUMS5UQA2N5L4WVGL23SBF43G4P56DM", "length": 7917, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "2000 ரூபாய் நோட்டை தொடர்ந்து ஸ்னாப்டீலில் Jio சிம் டோர் டெலிவரி |", "raw_content": "\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\n2000 ரூபாய் நோட்டை தொடர்ந்து ஸ்னாப்டீலில் Jio சிம் டோர் டெலிவரி\nஅண்மையில் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடை முன்னிட்டு 2000 ரூபாய் நோட்டை ஸ்னாப்டீல், டோர் டெலிவரி செய்தது. தற்போது Jio சிம்மை 'Happy New Year' ஆஃபர் உடன் ஸ்னாப்டீல் மூலமாக ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்டர் செய்ததும் பதிவு செய்யப்பட்ட மொபைல் இலக்கத்திற்கு டெலிவரி செய்யப்படும் நேரம் குறித்தும் ஆதார் எண்ணை பதிவு செய்வது குறித்தும் SMS கிடைக்கும். அதன் மூலம் ஆதார் எண் வழங்கியதும் Jio சிம்மை டெலிவரி செய்பவரே ஆக்டிவேட் செய்து கொடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த வசதி மூலம் Jio சிம்மை அகமதாபாத், பெங்களூர், சண்டிகர், சென்னை, டெல்லி, ஐதராபாத், ஜெய்பூர், கொல்கத்தா, மும்பை, பூனே மற்றும் விசாகபட்டினம் ஆகிய இடங்களில் பெற்றுக் கொள்ளலாம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n‛நடிப்பில் சிவாஜியை மிஞ்சியவர் ஓ.பி.எஸ்.,’ : சி.ஆர்.சரஸ்வதி தாக்கு\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம்; சிடிஎஸ்-ஸுக்கு ரூ.200 கோடி அபராதம்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\nஅதிமுக- பாஜக இடையே 2ம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத���து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n6. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\n7. பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nஜிம்பாப்வே சுரங்கங்களுக்குள் புகுந்த வெள்ளம்; 60 பேர் மாயம்\nவிரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/tamil-calendar-february-2018-19-02-2018?month=2018-10", "date_download": "2019-02-16T13:22:39Z", "digest": "sha1:3KJFA6KL42CVICQ2SHNPKVWLBJHNNVMK", "length": 15290, "nlines": 986, "source_domain": "calendar.tamilgod.org", "title": " 19-02-2018 Tamil Calendar | Tamil Daily Calendar February 2018", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\n19-02-2018 அன்று மாசி 7, ஹேவிளம்பி வருடம்.\nநாள் மாசி 7,திங்கள் . ஹேவிளம்பி வருடம்\nஉத்திரட்டாதி 16.12 (PM 1.2)\nஇசுலாமிய‌ நாள் ஜமாதிஸானி 2\nமாசி 7, திங்கள், ஹேவிளம்பி வருடம்.\nThithi / திதி : சதுர்த்தி. சந்திராஷ்டமம் : உத்திரம், ஹ‌ஸ்தம். விடுமுறை நாட்கள் / Holidays : . விரதம் (அ) விசேஷங்கள் : சுபமுகூர்த்தம்\nஅஷ்டமி ,கரிநாள் ,காந்தி ஜெயந்தி ,காமராஜர் நினைவு நாள்\nசனி மஹா பிரதோஷம் ,பிரதோசம்\nமாத‌ சிவராத்திரி ,ஸர்வ‌ மஹாள‌ய‌ அமாவாஸ்யை\nஉலக‌ உணவு தினம் ,துர்காஷ்டமி\nசரஸ்வதி பூஜை ,திருவோண‌ விரதம் (Thiruvonam) ,மஹா நவமி\nகார்த்திகை விரதம் ,சிறிய‌ நகசு\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nசுபமுகூர்த்தம் ,வாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/tamil-cinema-news-movie-film/moodar-koodam-navin-wish-sendrayan-118091000016_1.html?amp=1", "date_download": "2019-02-16T13:31:35Z", "digest": "sha1:OLNCSXBMZKUMMVJ6KGV7XMHDWICGBAS5", "length": 8332, "nlines": 113, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்- நவீன் டிவிட்", "raw_content": "\nமூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்- நவீன் டிவிட்\nதிங்கள், 10 செப்டம்பர் 2018 (12:28 IST)\nபிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் சென்ட்ராயன் வெளியேறி உள்ளார்.\nஇந்த வார எலிமினேஷன் லிஸ்டில் ஜனனி ஐயர், மும்���ாஜ், சென்றாயன், ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் இருந்தனர்.இவர்களில் ஐஸ்வர்யா வெளியேற்றப்படுவார் என்று பலரும் நினைத்தனர், யாரும் எதிர்பார்க்காத விதத்தில் சென்றாயன் வெளியேற்றப்பட்டார்.\nஇந்நிலையில், இதுகுறித்து தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள இயக்குநர் நவீன். 'வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு. பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார்.\nநவீன் இயக்கிய மூடர் கூடம் படத்தில் நவினுடன் சேர்ந்து செண்ட்ராயனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவெஞ்சர்ஸில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் – வால்ட் டிஸ்னியோடு கூட்டணி \nஜெயலலிதா பயோபிக்: சசிகலாவாக நடிக்கும் நடிகை இவர்தான்...\nஏற்கனவே சுத்தம்: இதுல இதுவேறையா; தேவ் பரிதாபங்கள்\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\n'டிஆர்பி-க்காக ஐஸ்வர்யாவை வச்சுருக்காங்க'- பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி தகவல்\nபிக்பாஸ் இல்லத்தில் நிகழ்ந்த பெரும் துயரம்\nநீ இங்க இருந்து கிளம்பு; யாஷிகாவிடம் சண்டையிடும் ஐஸ்வர்யா\nஎன் அம்மா கேட்டால் கூட இதை என்னால் செய்ய முடியாது: மும்தாஜ் அதிரடி\nடி. ஆர். மகன் மதமாற்றம் – பின்னணி காதலா \nஸ்ரீதேவியின் புடவையை ஏலம் விட்ட கணவர் போனி கபூர் பணத்தை என்ன செய்தார் தெரியுமா\nபுல்வாமா தாக்குதல்: அமைதி காக்க சொல்லுவோரை நடு ரோட்டில் வைத்து சுடவேண்டும்\nவெறிச்சோடும் தேவ் தியேட்டர்கள் – விநியோகஸ்தர்கள் தலையில் துண்டு \nஆஸ்கர் சர்ச்சை - ரசிகர்கள் கோபத்தால் பணிந்தது கமிட்டி \nஅடுத்த கட்டுரையில் தாம்பத்திய உறவுக்கு மறுத்த 27வயது மனைவியை விவாகரத்து செய்யும் 87 வயது நடிகர்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?cat=638&paged=10", "date_download": "2019-02-16T14:01:50Z", "digest": "sha1:I4PUAO5C2AYJBIPBARAA2B4NRB6KNMGC", "length": 7929, "nlines": 90, "source_domain": "suvanacholai.com", "title": "கேள்வி – பதில் – Page 10 – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nமனிதன��ன் இறுதி நேரம் (v)\nசூனியம் : தொடர்-01 (v)\n[ கட்டுரை ] : இம்மை-மறுமை உதவி இரண்டும் உறவினருக்கே முதலிடம் \n[கட்டுரை] : இஃக்வான்களின் முன்மாதிரிகள் ஷீயாக்களே\nமவ்லவி பீஜெ-யின் வழிகேட்டிற்கான காரணம்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] : இகாமத்துடைய சட்டம் என்ன \nநிர்வாகி 12/01/2016\tகேள்வி - பதில் 0 86\nகேள்வி : இகாமத்துடைய வாசகங்களை ஒற்றை ஒற்றையாக சொல்ல வேண்டுமா இரட்டை இரட்டையாக சொல்ல வேண்டுமா இரட்டை இரட்டையாக சொல்ல வேண்டுமா ஆதாரம் என்ன பதில் : இகாமத்தில் “கதுக்காமத்திஸ்ஸலாஹ்” என்ற வாக்கியத்தை இரண்டு முறையும், ஏனைய அனைத்து வாக்கியங்களையும் ஒருமுறை மட்டுமே சொல்ல வேண்டும். அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : عَن أنَسٍ قَالَ ” أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الْأَذَانَ وأَنْ يُوْتِرَ الْإِقَامَةَ إِلَّا الْإِقَامَةَ பாங்கு(அதான்)டைய ...\n[கேள்வி-பதில்] : வங்கியிலிருக்கும் பணத்திற்கு வரும் வட்டியை என்ன செய்வது \nமுஜாஹித் இப்னு ரஸீன் 24/11/2015\tகேள்வி - பதில், வீடியோ 0 83\nகுடும்ப சந்திப்பு நிகழ்ச்சி – வழங்கியவர்: முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம். – நாள் :06-11-2015 வெள்ளிக்கிழமை – இடம்: SWCC பள்ளி வளாகம்\nசூரத்துல் கஹ்பை எப்பொழுது ஓதுவது \nமுஜாஹித் இப்னு ரஸீன் 24/11/2015\tகேள்வி - பதில், வீடியோ 0 84\nசூரத்துல் கஹ்பை ஜும்ஆ தினத்தில் எப்பொழுது ஓதுவது சிறந்தது குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி வழங்கியவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம். நாள் :06-11-2015 வெள்ளிக்கிழமை இடம்: SWCC பள்ளி வளாகம்\nமுஜாஹித் இப்னு ரஸீன் 24/11/2015\tகேள்வி - பதில், வீடியோ 0 98\nஅனுமதியின்றி கம்பெனி பொருள்களை எடுப்பதன் சட்டம் என்ன குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி வழங்கியவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம். நாள் :06-11-2015 வெள்ளிக்கிழமை இடம்: SWCC பள்ளி வளாகம்\nநபிகளார் செய்த இஸ்திஃபார் – கேள்வி – பதில்\nமுஜாஹித் இப்னு ரஸீன் 19/11/2015\tகேள்வி - பதில், வீடியோ 0 115\nநபிகளார் தினசரி செய்த இஸ்திஃபாரை நாம் எவ்வாறு செய்வது வழங்கியவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம். நாள் :06-11-2015 வெள்ளிக���கிழமை இடம்: SWCC பள்ளி வளாகம்\n[ கட்டுரை ] : இம்மை-மறுமை உதவி இரண்டும் உறவினருக்கே முதலிடம் \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=32201", "date_download": "2019-02-16T14:15:45Z", "digest": "sha1:DP5NI6WCQ6OWQBHPK24QHTD2EEJBANYR", "length": 9661, "nlines": 164, "source_domain": "www.siruppiddy.net", "title": "சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 187 வது ஜனன தின விழா யாழ் வீரசிங்க மண்டபத்தில்நடைபெற்றது. | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » சிறுப்பிட்டி செய்தி » சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 187 வது ஜனன தின விழா யாழ் வீரசிங்க மண்டபத்தில்நடைபெற்றது.\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nசி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 187 வது ஜனன தின விழா யாழ் வீரசிங்க மண்டபத்தில்நடைபெற்றது.\nசி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 187 வது ஜனன தின விழா யாழ் வீரசிங்க மண்டபத்தில் 15.09.2018(சனிக்கிழமை) அன்று நடைபெற்றது.அதில் தமிழ்தேசிய பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ M.A.சுமத்திரன் அவர்கள் கலந்துகொண்டார்.\n« சிறுப்பிட்டி தமிழறிஞர்சி.வை தா‌மோதரம்பிள்ளை அவர்களின் 187வது ஜனன தின விழா 12.09.2018\nபிறந்த நாள் வாழ்த்து சுதர்சன் ஐெயக்குமாரன்(16.09.18) »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilchristianassembly.com/tcaforum/viewtopic.php?f=36&t=537", "date_download": "2019-02-16T13:53:59Z", "digest": "sha1:KVHRVDNROD2ILVFL6V3YCATIWJXAA3X3", "length": 7896, "nlines": 128, "source_domain": "www.tamilchristianassembly.com", "title": "November 05-2007 - Tamil Christian Assembly", "raw_content": "\nகர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள் (சங்.119:1-2)\nதேவன் தமது ஜனத்தைப் பாவத்தினின்றும், அறிவீனத்தினின்றும் விடுவித்து, அவர்களுக்கு அதிகமான நன்மைகளைக் கொடுக்கிறதினால் புறவினத்தாரும் அதைப் பார்த்து பொறாதை கொள்ளலாயினர். தம்முடைய சபையைத் தேவன் தமது குமாரனின் பாடுகள் மரணத்தால் மீட்டுக்கொண்டார். அவருடைய சபையைச் சேர்ந்த அவருடைய அவயவங்களை உயிர்ப்பித்து குணமாக்கி தூய்மைப்படுத்துகிறார். அவர்களைப் பூமியின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஒன்றாகக் கூட்டி சேர்க்கிறார். அவர்களின் குறைகளைச் சந்தித்துப் பராமரித்து பாதுகாத்து தமது வல்லமையால் அவர்களுடைய விசுவாசத்தின்மூலம் இரட்சிப்பைத் தந்து காக்கிறார்.\nதமது ஆத்துமாவைப் பிசாசின் பிடியிலிருந்து விடுவித்து தமது குமாரனுடைய வீட்டிலேகொண்டு போய்ச் சேர்க்கிறார். அவரின் இரத்தத்தினால் நம்முடைய பாவங்களை மன்னித்து, அவரின் கிருபையினால் நீதிமான்களாக்குகிறார். நமது இருதயத்தில் விசுவாசத்தை ஏற்படுத்திக் கிருபையினால் மேலான நன்மைகளைக் கொடுத்து, பரிசுத்த ஆவியால் நம்மை நிரப்புகிறார். நமக்காக சத்துருக்களை வென்று நமக்குள் இருக்கும் தீய எண்ணங்களை நீக்குகிறார்.\nதேவன் எவ்வளவு பெரிய காரியங்களை நமக்குச் செய்திருக்கிறார் அற்புதமானவைகளை நடப்பித்திருக்கிறார். யாருக்காக இவைகளைச் செய்தார் அற்புதமானவைகளை நடப்பித்திருக்கிறார். யாருக்காக இவைகளைச் செய்தார் பாவிகளான நமக்காகத்தான். ஏன்\nபிரியமானவர்களே, தேவன் இம்மட்டும் செய்த காரியங்கள், வரும் நாள்களுக்கு நம்மைத் தைரியப்படுத்த வேண்டும். அவருடைய வாக்குத்தத்தங்கள் இன்னும் நிறைவேறும். தாம் சொன்னபடியெல்லாம் செய்தார்.\n↳ தமிழ் வேதாகம வகுப்புகள்\n↳ வேதாகம பெயர் அகராதி\n↳ பாடல் வரிகளும் இசையும்\n↳ கோதுமை மணிகள் (Vol.1)\n↳ ஆத்தும இரட்சிப்பு கீதங்கள்\n↳ கிறிஸ்தவ நற்செய்தி பாடல்கள்\n↳ சுவிசேஷ துண்டுப் பிரதி\n↳ சிறுவர் தேவாகம வரைபடங்கள்\n↳ வேதாகமத்தில் இருந்து சில இரகசியங்கள்\n↳ இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2010/12/26/537/", "date_download": "2019-02-16T13:38:50Z", "digest": "sha1:4EFOFPIYZ5FKSOLUG4ZRUAQHQVE5K3ZE", "length": 5366, "nlines": 97, "source_domain": "rajavinmalargal.com", "title": "Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇயேசுவின் இனிய நாமத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்\nகடந்த ஆகஸ்ட் மாதம் இந்த ராஜாவின் மலர்கள் என்ற தியான மலரை எழுத ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் பலர் இதைப் படித்து பயனடைந்து வருவதால் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.\nஇதை நான் பெண்களுக்கான தியான மலராக எழுதிய போதிலும் அநேக சகோதர்கள் இதை வாசித்து பயன் பெறுவதாக எனக்கு எழுதினர். அதனால் புதிய ஆண்டு பரிசாக இதை குடும்ப மலராக அளிக்க விரும்புகிறேன். வேதத்தில் இடம் பெற்றிருக்கும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படித்தாலும், இது அனைவரும் படித்து பயன் பெறும்படி எழுதப்படும் குடும்ப மலராக புது வருடத்திலிருந்து வெளி வரும்.\nநம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதம் நம்அனைவரோடும் தங்குவதாக\n← மலர்:1இதழ்: 75 பாலைவனத்தில் கிடைத்த நீரோடை\nமலர்:1இதழ்: 76 2011 புத்தாண்டு சிறப்பு மலர்\nஇதழ்: 625 எதிர்பாராத நாட்டில்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்:1 இதழ்: 65 நீ ஒரு பெலமுள்ள தாயா\nஇதழ்: 622 எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய பொய்\nஇதழ்: 621 இந்தத் துணிவுக்குப் பின்னால்\nஇதழ்: 620 பயத்தை வென்ற தைரியம்\nஇதழ்: 617 பெற்ற மகளை அடகு வைத்தத் தகப்பன்\nமலர் 6 இதழ் 344 பிள்ளைகளின் எதிர்காலத்துக்குக்காக என்ன செய்கிறீர்கள்\nஇதழ்: 623 ராமாவிலே நடந்த கதை\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.aialife.com.lk/ta/about-aia/media-centre/press-releases/2016/russell-joins-deepal1.html", "date_download": "2019-02-16T13:47:12Z", "digest": "sha1:7FDJ64FGRTK7H35S55NUFQWV52JEXAOU", "length": 22513, "nlines": 180, "source_domain": "www.aialife.com.lk", "title": "AIA ஸ்ரீலங்கா 2015 ஆம் க்ஆண்டு மிகப் பலமான நிதிப்பெறுபேறுகளை பெற்றுள்ளது.", "raw_content": "\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஉங்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு மற்றும் நிதி முகாமைத்துவ அளவுகளைப் பொறுத்து எங்களினுடைய காப்புறுதி உற்பத்திகள் மற்றும் சேவைகளைக் கண்டறியுங்கள்\nஉங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு. மேலும் நீங்கள் பராமரிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் பாதுகாப்போம்\nநீங்கள் நினைத்து வைத்துள்ள உங்களது மகிழ்ச்சிக்கும், அபிலாஷைகளுக்குமான சரியான நேரம் இதுவாகும்\nநாங்கள் உங்களை விட அதிகமான அக்கறையையே உங்களின் குடும்பத்தின் மீது செலுத்திப் பராமரிப்போம்.\nநீங்கள் மேலும் சுறுசுறுப்பான வாழ்வை வாழ்வதற்கு வெகுமதியளிக்கும், உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த உதவி புரியும் விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்ட நலத்திட்டமாகும்.\nநீங்கள் முக்கியமானதாகக் கருதும் விடயங்கள் எவை\nவாழ்க்கையிலுள்ள அனைத்துச் சவால்களையூம் பாருங்கள்.\nஉங்களுக்கு தொழில் ஒன்றின் பின்னரான வாழ்க்கையைப் பற்றி பயமிகுந்த சிந்தனையிருக்கலாம். ஆனால் அதை நாம் ஒன்றாக இணைந்தே திட்டமிடுவோம்.\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடு என்பதை விடுத்து, நாம் தினமும் எதிர்கொள்ளும் சுகாதாரச் சவால்கள் உலகின் ஏனைய நாடுகளுடன் வேறுபட்டதாக இல்லை.\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றாகவுள்ள சிறப்பான எழுத்தறிவு வீதத்தினைக் கொண்டுள்ள நாட்டில் பட்டம் ஒன்றைப் பெறுவது பல இலங்கையர்களுக்கு கடினமாகவும், தடையாகவும் உள்ளது.\nகடந்த 3 தசாப்தங்களாக நாம் பல மில்லியன் இலங்கை மக்களுக்கு சேவையாற்றிய நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nநாம் நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nஇலங்கையிலுள்ள எமது AIA தலைவர்கள்\nதனித்துவமான வாடிக்கையாளர் அனுபவத்தை ஏற்படுத்தல்\nஎம்மனைவருக்கும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் கனவுகளும் உள்ளன\nநாம் பெற்றுள்ள விருதுகளே எமது செயற்திறனுக்கும், மேலாண்மை ஆற்றலுக்கும் சிறப்பான சான்றாகும்.\nAIA பற்றிய செய்திகளும் தகவல்களும்\nஎங்கள் AIA குடும்ப சேர ஆர்வமா உனக்கு என்று ஒரு பங்கு இருக்கும்.\nஉங்களின் சகல விசாரணைகளுக்கும் உயர் திறன் கொண்ட வாடிக்கையாளர் சேவையூடன் உதவி வழங்க தயாராக உள்ளோம்\nஉங்களை எமது வேண்டிதொரு கிளைக்கு வரைவேற்கிறௌம்\nவாடிக்கையாளர் தேவைகளை அறிந்து கொள்ள, தீர்வூகாண முன்னோக்கி செல்லல்\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nதிங் - வெள்: மு.ப 8.00 தொடக்கம் பி.ப 8.00 வரை\nவசதியான முறையில் தொடர்பு கொள்வோம்\nAIA ஸ்ரீலங்கா 2015 ஆம் ஆண்டு மிகப் பலமான நிதிப்பெறுபேறுகளை பெற்றுள்ளது.\nAIA இன்ஷ{வரன்ஸ் லங்கா பிஎல்சி (‘AIA ஸ்ரீலங்கா’ அல்லது ‘நிறுவனம்’)பணிப்பாளர் சபை 2015 டிசெம்பர் 31ஆம் தி��தி நிறைவடைந்த ஆண்டிற்கானநிறுவனத்தின் மற்றும் அதன் துணைநிறுவனங்களின் நிதிப்பெறுபேறுகளைஅறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றது.\n• முன்னர் அறிவித்தமை போன்று, நிறுவனம் ஆயுள் காப்புறுதி சநதயில்காணப்படும் வளர்ச்சி வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திட ஆயுள்காப்புறுதி வர்த்தகத்தில் முழுமையாக ஈடுபடும் நோக்கில் தமது துணைநிறுவனமான யுஐயு ஜெனரல் இன்ஷ{வரன்ஸ் லங்கா லிமிறெற்றினை 2015அக்டோபர் 23ம் திகதி விற்பனை செய்தது.\n• வழக்கமான ஆயுள் காப்புறுதி வர்த்தகத்தில் புதிய விற்பனைகளில்ஏற்பட்ட தொடர் வளர்ச்சியுடன் மொத்த ஆயுள் காப்புறுதி கட்டுப்பண\nவருமானம் (புறுP) ரூ. 8,433 மில்லியனாக 16மூ அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.\n• தொடரும் வர்த்தக செயற்பாட்டின் மொத்த வருமானம் பங்கு சந்தையில்ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அலகுகளுடன் இணைந்த நிதியங்களில்ஏற்பட்ட முதலீட்டு நட்டங்களினால் பாதிக்கப்பட்ட நிகர கட்டுப்பணவருமான அதிகரிப்புடன் தொடரும் வர்த்தக செயற்பாட்டினால் பெற்ற வருமானம் ரூ. 415 மில்லியன் முதல் ரூ. 12,218 மில்லியன் வரை\n• வரிக்கு பின்னரான செயற்பாட்டு இலாபம் நிலையான வருமான முதலீடுகளின் வட்டி வருமான அதிகரிப்பு காரணமாக ரூ. 263\nமில்லியனில் இருந்து ரூ. 303 மில்லியன்களாக 15மூ வளர்ச்சி அடைந்தது.\n• பொதுக்காப்புறுதியை விற்பனை செய்த பின்னரான சேர்க்கப்பட்ட வருமானம் மற்றும் வர்த்தக செயற்பாட்டு பெறுபேறுகள் அடங்கலாக\nவரிக்கு பின்னரான ஒன்றுதிரட்டிய வருமானம் ரூ. 1,491 மில்லியன் ஆகும்.\nயுஐயு ஸ்ரீலங்காவின் பிரதான க்நிறைவேற்று;று அதிகாரி ஷா ரவூப் கருத்து;து வெளியிடுகையில்,;,\n‘இந்த ஆண்டு எமக்கு மிகவும் திருப்புமுனையான ஆண்டாக அமைந்தது. நாம் ஆயுள் காப்புறுதியில் மாத்திரம் கவனம் செலுத்த வர்த்தக மூலோபாய தீர்மானத்தினை மேற்கொண்டதுடன் அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி சாதனைமிக்க வளர்ச்சியும் கண்டுள்ளோம். நிறுவனம் முகவர் மூலவிற்பனை மற்றும் பாங்அஷ{வரன்ஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் வாடிக்கையாளர்களின் தேவைகளை புதிய காப்புறுதி திட்டங்கள் விற்பனை மூலம் நிறைவுசெய்ததுடன், இந்த வளர்ச்சியினை விற்பனை பரவழாக்கம் மற்றும் செயற்திறன் மூலம் முன்னெடுக்கப்பட்டது என்பதை கூற விரும்புகிறேன்’ என தெரிவித்தார்.AIA ஸ்ரீ லங்க்காவின் தலைவர் வில்ல்லியம் ��யில் கருத்து;து கூறுகையில்\nயுஐயு ஸ்ரீலங்கா பெற்றுள்ள முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் காணப் தில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கையில் முன்னணி ஆயுள் காப்புறுதியாளராக திகழ்வதற்கு AIA மேற்கொள்ளும் பயணத்தை மிகுந்த நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் தொடர்கின்றேன்’ என தெரிவித்தார்.\nAIA பற்றி AIA குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் ( AIA அல்லது குழுமம்) சுயாதீனமான பொது பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய பான் ஏசியா லயிஃப் இன்ஷ{வரன்ஸ் குழுமத்தில் அடங்குகின்றன. இதற்கு முழமையான உரித்துடைய அல்லது கிளைகள் 18 ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ளன. ஹொங்கொங், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, சீனா, கொரியா, பிலிபீனஸ்,அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, தாய்வான், வியட்நாம், நியூசிலாந்து,மக்குவா, புரூணே ஆகியவற்றில் முழுமையாகவும் இலங்கையில் 97 சதவிகிதபங்குகளும் இந்தியாவில் 26 வீத கூட்டு வர்த்தகத்திலும் மியன்மார் மற்றும் காம்போடியாவில் பிரதிநிதி அலுவலகத்தையும் கொண்டுள்ளது.AIA தமது வர்த்தக நடவடிக்கைகளை 90 ஆண்டுகளுக்கு முன்னர் ஷங்காய் நகரில் ஆரம்பித்தது. AIA ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் காப்புறுதி துறையில் (ஜப்பான் தவிர்ந்த) முன்னணி வகிப்பதுடன் 2015 மே மாதம் 31ஆம் திகதி பிரகாரம் அமெ.டொலர் 172 பில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களால் பலம்\nAIA நிறுவனம் சேமிப்பு திட்டம், ஆயுள் காப்புறுதி, திடீர் விபதது; மற்றும் ஆரோக்கிய பாதுகாப்பு உள்ளிட்ட மேலும் பலதரப்பட்ட உற்பதத் pகள் மற்றும் சேவைகள் ஊடாக தனிநபர்களின் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றது. அத்துடன் கூட்டுறவு நிறுவனங்களுக்கு ஊழியர் நலன்கள், ஆயுள் மற்றும் ஓய்வூதிய சேவைகளை வழங்குகின்றது. ஆசிய முழுவதும் உள்ள 29 மில்லியனுக்கு அதிகமான தனிநபர்களுக்கும் 16 மில்லியனுக்கு அதிகமான அங்கத்தவர்களுக்கும் பிராந்தியம் முழுவதும் உள்ள தமது கிளைகள் மற்றும் ஊழியர்கள் ஊடாக சேவை வழங்கி வருகினற் து.\nஹொங்கொங் பங்கு சந்தையின் பிரதான பட்டியலில் AIA குழுமம் 1299 என்ற பங்குக் குறியீட்டின் கீழ், American Depositary Receipts (Level 1)\nபட்டியலிடப்பட்டுள்ளதுடன் கவுண்டர் ஊடாக பங்குபரிவர்த்தனை செய்ய இயலுமானது(ticker symbol: “AAGIY”).\nAIA இன்ஷ{வரன்ஸ் லங்கா பீ.எல்.சி என பெயர் மாற்றம் பெற்ற இந்நிறுவனத்தை AIA குழுமம் பொறுப்பேற்றதுடன், 2012 டிசெம்பரில்\nஇலங்கையில் பிரவேசித்தது. AIA ஸ்ரீலங்கா மொத்த தேறிய கட்டுப்பணங்களின் அடிப்படையில் 03வது பெரிய ஆயுள் காப்புறுதியாளராகவும், புதிய வணிகங்களின் சம்பிரதாய கட்டுப்பணங்களின்\nஅடிப்படையில் முதல்தர நிறுவனமாகவும் திகழ்கின்றது (தகவல்: IndustrySurvey - 2014)ஊடக விசாரணைகள்:\nசுரேன் பெரேரா: சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி மற்றும் நிறுவன\nஅலுவலக தொலைப்பேசி இல: 2310028\nகையடக்க தொலைபேசி இல: 0773 457 959\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2014/01/", "date_download": "2019-02-16T14:37:44Z", "digest": "sha1:F7EAHTSHYUVC2LYH65IOK6U2ZRFTO7SQ", "length": 53220, "nlines": 350, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: January 2014", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசெவ்வாய், 28 ஜனவரி, 2014\nபேராசிரியர் பெ. மாதையன் அவர்கள்\nதமிழகத்துப் பல்கலைக்கழகங்களில் தகுதியான கல்வியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை அறிஞர்கள் அடிக்கடி நினைவூட்டி வருகின்றனர். கல்வியார்வமும், தொடர் உழைப்பும், பெரும் புலமையும் கொண்டவர்கள் சரிவரப் போற்றப்படாமையால் தமிழகத்தின் ஆராய்ச்சிப்புலமும், கல்விப்புலமும் வனப்பிழந்து நிற்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று தொடர்ந்து ஆராய்ச்சித்துறையில் பங்களிப்பை நல்கிவரும் பேராசிரியர்களுள் புலமையாலும் உழைப்பாலும் அனைவராலும் போற்றக்கூடியவராக விளங்குபவர் முனைவர் பெ. மாதையன் அவர்கள் ஆவார்.\nசற்றொப்ப அரைநூற்றாண்டுகளாகச் சங்க இலக்கிய ஆய்வுகள், அகராதியியல் ஆய்வுகள், இலக்கண ஆய்வுகள் என்று ஒரே சிந்தனையில் இயங்கிக்கொண்டிருக்கும் பேராசிரியர் பெ. மாதையன் அவர்களின் ஆராய்ச்சி நுட்பத்தை உள்வாங்கிய கார்த்திகேசு சிவத்தம்பி உள்ளிட்டவர்களின் பாராட்டைப் பெற்றதுடன் அவர்களின் நம்பிக்கைக்குரியவராகவும் இவர் தமிழ் ஆய்வுப்பரப்பில் வலம் வருகின்றார். மொழியியல் அறிஞர் பொற்கோ அவர்களின் நெறிப்படுத்தலில் தமிழாய்வுலகிற்குக் கிடைத்தவர் பேராசிரியர் பெ.மாதையன் ஆவார். செயல்திறமும் பழகுதற்கு இனிய பண்பும்கொண்ட பேராசிரியர் பெ. மாதையன் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பினை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.\nபேராசிரியர் பெ. மாதையன் அவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் திருவாளர் கு.பெருமாள் கவுண்டர், நல்லதங்காள் ஆகியோருக்கு மகனாக 15. 01. 1952 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியை மேட்டூர் பொது சன சேவா சங்கத் தொடக்கப் பள்ளியிலும் உயர்நிலைக்கல்வியை அரசு தொடக்கப் பள்ளியிலும் பயின்றவர்.\nசேலம் அரசு கல்லூரியில் புகுமுக வகுப்பும் (1970), தமிழ் இளங்கலையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலையும், சென்னைப் பல்கலைக்கழகத்தில்(1977-80) முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளராகப் பணியைத் தொடங்கிய (1982-87) முனைவர் பெ. மாதையன் அவர்கள் விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் பணிபுரிந்து அரிய ஆய்வுநூல்களைத் தமிழுலகிற்குத் தந்துள்ளார்.\nபேராசிரியர் பெ.மாதையன் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும், சேலம் பெரியார் பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றிய பட்டறிவு பெற்றவர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றதுடன் பதிப்புத்துறைப் பொறுப்பாளர், பதிவாளர், தேர்வுநெறியாளர் பொறுப்புகளை ஏற்றுத் திறம்படப் பணியாற்றியவர். இவரின் மேற்பார்வையில் பத்திற்கும் மேற்பட்டவர்கள் முனைவர்பட்ட ஆய்வு செய்துள்ளனர். இருபத்தாறுக்கும் மேற்பட்ட இளம் முனைவர் பட்ட ஆய்வாளர்களை இவர் உருவாக்கியுள்ளார். தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பல்வேறு கல்விக்குழுக்களில் அறிவுரைஞராகவும், புறநிலைத் தேர்வாளராகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு அறக்கட்டளைப்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். பல்வேறு கருத்தரங்குகளின் ஒருங்கிணைப்பாளராக இருந்து பணிபுரிந்துள்ளார்.\nபேராசிரியர் பெ.மாதையன் அவர்கள் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாகவும், பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் வழியாகவும் பல்வேறு ஆய்வுத்திட்டங்களை மேற்கொண்டு தமிழாராய்ச்சித்துறைக்குப் பங்களிப்புச் செய்துள்ளார். மர இனப் பெயர்த்தொகுதி (இருதொகுதிகள்), சங்��� இலக்கியச் சொல்லடைவு, சங்க இலக்கிய அகராதி, வரலாற்று நோக்கில் சங்க இலக்கியப் பழமரபுக் கதைகளும் தொன்மங்களும், தமிழ் நிகண்டுகள் வரலாற்றுப் பார்வை உருவ உள்ளடக்க ஆய்வுகள், அகராதியியல், தமிழ் அகராதிகளில் பல்பொருள் ஒருசொல் பதிவமைப்பு, தமிழ் அகராதிகளில் சொற்பொருள், A Dictionary of Standardized Technical Terms of Computer Science (English-Tamil), அகராதியியல் கலைச்சொல் அகராதி, அகத்திணைக்கோட்பாடு, நற்றிணை - ஆய்வுப்பதிப்பு முதலியன இவர் ஆய்வுத்திட்டங்களின் வழியாக உருவாக்கிய நூல்களாகும். இவை தவிரப் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குப் பாட நூல்களையும் உருவாக்கித் தந்துள்ளார். தமிழ்நாட்டு அரசின் பாடத்திட்ட உருவாக்கக் குழுவிலும் இவர் பணியாற்றுகின்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருத்தப்பட்ட பேரகராதித் திட்டத்தில் இப்பொழுது இணைந்து பணிபுரியும் பேராசிரியர் பெ. மாதையன் அவர்கள் பல்வேறு அகராதி உருவாக்கக் குழுக்களில் வல்லுநராக இருந்து கருத்துரை வழங்கியுள்ளார்.\nசங்க கால இனக்குழுச் சமூகமும் அரசு உருவாக்கமும் சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம், பெண்டிர் காதல் கற்பு, தமிழில் வினையெச்சங்கள் வரலாற்றாய்வு, தமிழ்ச்செவ்வியல் படைப்புகளில் கவிதையியல் சமுதாயவியல் நோக்கு, தமிழ் அகராதிகளில் வினைப்பதிவமைப்பு நெறிமுறைகள், அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக் கவிதை மரபும், சங்க இலக்கியத்தில் குடும்பம், தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் காலமும் கருத்தும், தமிழாய்வு, பெருஞ்சொல்லகராதி, அகராதியில் கலைச்சொல்லகராதி ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்.\nபாவலரேறு ச. பாலசுந்தரனார் அவர்களின் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் ஆராய்ச்சிக் காண்டிகையுரை, தொல்காப்பியம் சொல்லதிகாரம் ஆராய்ச்சிக் காண்டிகையுரை, தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆராய்ச்சிக் காண்டிகையுரை(மூன்றுதொகுதிகள்) ஆகிய நூல்களைப் பதிப்பித்து, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வழியாக வெளியிட்டுள்ளமை ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.\nபேராசிரியர் பெ.மாதையன் அவர்களின் ஆராய்ச்சிநூல்கள் பல பரிசில்களைப் பெற்றுள்ளன. இவை ஆய்வுலகிற்குப் பெருங்கொடையாக விளங்குகின்றன. தொடர்ந்து தமிழாய்வுத்துறையில் ஈடுபட்டு நூல்களை வெளியிட்டுவரும் பேராசிரியர் அவர்களைத் தமிழுலகம் ஏற்றுப் போற்றிப் பாராட்ட வேண்டும் என்பது நம் அவா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அகராதியியல், சங்க இலக்கியம், பேராசிரியர் பெ. மாதையன்\nஞாயிறு, 26 ஜனவரி, 2014\nஅதிவீரராமபாண்டியனார் நூல்களை ஆராய்ந்த பேராசிரியர் பெ. இலக்குமிநாராயணன்\nஇன்று (26.01.2014) காலை பேராசிரியர் பெ.இலக்குமிநாராயணன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. பேராசிரியர் தங்கியுள்ள புதுச்சேரி இராகவேந்திரா நகர் இல்லத்திற்குச் சென்று என்னை அறிமுகம் செய்துகொண்டேன். முன்பே ஓரிருமுறை சந்தித்த நினைவுகளைப் பேராசிரியர் அவர்கள் சொல்லி வரவேற்றார். சென்ற பணியை முடித்துகொண்டு, பேராசிரியரின் தமிழ் வாழ்க்கையை அறிய விரும்பினேன். உரையாடலின் ஊடே பேராசிரியர் தமிழ் இலக்கியங்களிலிருந்து எடுத்துரைத்த வரிகளும் விளக்கங்களும் எனக்குப் பெருமகிழ்வைத் தந்தன.\nதொல்காப்பியத்தை நுட்பமாகக் கற்றுள்ள பேராசிரியரின் புலமையை எண்ணியெண்ணி மகிழ்ந்தேன். \"மக்கள் தேவர் நரகர்\" என்ற சொற்களுக்கு அளித்த விளக்கம் மணிக்கணக்கில் நீண்டது. “உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்” என்று குறுந்தொகையிலிருந்து(283) காட்டிய வரிகளும், “நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே” என்று புறநானூற்றிலிருந்து(176) காட்டிய வரிகளும் விளக்கங்களும் வாழ்வில் என்றும் நினைவில் நிற்கும் விளக்கங்களாகும்.\nபேராசிரியர் பெ.இலக்குமிநாராயணன் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் சித்தேரிப்பட்டு என்ற சிற்றூரில் 21.08.1952 இல் பிறந்தவர். பெற்றோர் இல.பெருமாள், அமிர்தவள்ளி என்ற பார்வதி ஆவர். காரணை பெருச்சானூரில் உயர்நிலைக்கல்வியை முடித்து, விழுப்புரம் அரசு கல்லூரியில் புகுமுக வகுப்பினை முடித்தவர். இளங்கலை, முதுகலை, முனைவர்பட்டம், கல்வியியல் பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்றவர்கள். மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார், பேராசிரியர் வெள்ளைவாரணனார் உள்ளிட்ட அறிஞர்களிடம் பாடம் கேட்ட பெருமைக்குரியவர். பேராசிரியர் இலக்குமிநாராயணன் அவர்கள் அதிவீரராமபாண்டியனார் நூல்களை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.\nபள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, சென்னை வைணவக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் தமிழ்ப்பணி செய்தவர். வைணவக் கல்லூரியின் தேர்வுக்கட்டுப���பாட்டு அலுவலராகவும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருத்தப்பட்ட தமிழ்ப்பேரகராதியின் பதிப்புப்பணியிலும் பணிபுரிந்த பெருமைக்குரியவர். தமிழ் ஆங்கிலம் இருமொழியிலும் உரையாற்றும் ஆற்றலுடையவர். தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம் உள்ளிட்ட நூல்களில் நல்ல பயிற்சியுடைய பெருமகனார் இவர். தொல்காப்பிய நூற்பாக்களுக்குச் சிறப்பாக விளக்கம் அளிக்கும் இவர்தம் தமிழ்ப்புலமை அறிந்து வியப்புற்றேன். தமிழ் நினைவில் எழுதுவதிலும், படிப்பதிலும், பேசுவதிலும் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பேராசிரியர் அவர்களின் தமிழ் வாழ்க்கை சிறக்க வாழ்த்துகள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அதிவீரராமபாண்டியனார், பெ. இலக்குமிநாராயணன், வைணவக்கல்லூரி\nதிங்கள், 6 ஜனவரி, 2014\nசென்னையில் மலேசிய எழுத்தாளர் அருள் க. ஆறுமுகம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா\nமலேசிய எழுத்தாளர் அருள் க. ஆறுமுகம் அவர்களின் மணக்கும் சேவையும் மனிதநேயமும் என்னும் நூலின் வெளியீட்டு விழா சென்னையில் 07.01.2014 இல் நடைபெறுகின்றது. நிகழ்ச்சியில் மாண்பமை நீதியரசர் தி.நெ.வள்ளிநாயகம், மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி, முனைவர் ஔவை. நடராசன், முனைவர் க. ப. அறவாணன், ஏ. எக்சு. அலெக்சாண்டர், நெல்லை. இராமச்சந்திரன், பேராசிரியர் மு. பி. பாலசுப்பிரமணியம், அரிமா. வைரசேகர், அருள். க. ஆறுமுகம், உழைப்புத்தேனீ இரா.மதிவாணன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.\nஇடம்: பாரதீய வித்யா பவன், மயிலாப்பூர்,சென்னை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அருள் ஆறுமுகம், நிகழ்வுகள், மணக்கும் சேவையும் மனிதநேயமும்\nஞாயிறு, 5 ஜனவரி, 2014\nசென்னையில் தமிழ் இணையத் தேசியக் கருத்தரங்கம்\nமதுரையில் அமைந்துள்ள உலகத் தமிழ்ச் சங்கமும், மைசூா், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் இணைந்து நடத்தும் தமிழ் இணையத் தேசியக் கருத்தரங்கம் சென்னை, எத்திராசு மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. தமிழ்க் கணினி, தமிழ் இணையம் குறித்து அறிய விரும்பும் ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.\nநாள் : 06.01.2014 நேரம் : முற்பகல் 10.30 மணி\nஇடம் : எத்திராசு மகளிர் கல்லூரி, சென்னை\nதொடக்க விழா - நிகழ்ச்சி நிரல்\nநேரம் : முற்பகல் 10.30 முதல் 11.55 வரை.\nவரவேற்புரை: முனைவா் கா.மு.சேகா், தமிழ் வளா்ச்சி இயக்குநா், சென்னை.\nகருத்தரங்க விளக்கவுரை: முனைவா் மூ.இராசாராம், இ.ஆ.ப.,அவா்கள், அரசுச் செயலாளா், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை.\nகருத்தரங்கினைத் தொடங்கி வைத்துத் தலைமையேற்று விழாப்பேருரை:\nமாண்புமிகு கே.சி.வீரமணி அவா்கள், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா்.\nசிறப்புரை : திரு.தா.கி.இராமச்சந்திரன் இ.ஆ.ப., அரசுச் செயலாளர், தகவல் தொழில்நுட்பத் துறை, சென்னை\nதிரு. அதுல் ஆனந்த் இ.ஆ.ப., அவா்கள் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்), சென்னை\nமுனைவா் கோ.விசயராகவன், இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,\nமுனைவா் ந.அருள், இயக்குநர், மொழி பெயா்ப்புப் பிரிவு, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை, சென்னை.\nநன்றியுரை : முனைவர் க.பசும்பொன், தனி அலுவலா்(பொ) உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை.\nமுதல் அமா்வு : முற்பகல் 11.55 முதல் 1.15 வரை\nதலைமை : .திரு.வே.மா.முரளிதரன், நிருவாகக்குழுத் தலைவர், எத்திராஜ் மகளிர் கல்லூரி, மற்றும் முதன்மைச் செயலாக்க அதிகாரி, குளோபல், பகவான் சைபா்டெக் குழு, சென்னை.\n1.கணினித் தமிழ் வளா்ச்சி இன்றைய நிலை - பேரா.ந.தெய்வசுந்தரம் சென்னை\n2.கணினித் தமிழ் ஆய்வும் இணையப் பயன்பாடும் - பேரா.மா.கணேசன், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்.\nபிற்பகல் 1.15 முதல் 2.00 வரை உணவு இடைவேளை\nஇரண்டாம் அமா்வு: பிற்பகல்: 2.00 முதல் 4.00 வரை\nதலைமை : பேரா.ந.தெய்வசுந்தரம், சென்னை.\n1.தமிழில் பேச்சுத் தொழில்நுட்பம் - பேரா.ஆ.க.ராமகிருட்டிணன் , இந்திய அறிவியல் கழகம், பெங்களுரு.\n2.இன்றைய பயன்பாட்டுத் தமிழ் மென்பொருள்கள் - திரு.இல.சுந்தரம், இராமசாமி நினைவுப் பல்கலைக் கழகம், சென்னை.\n3.தமிழ் இணையம் இனி அனைவருக்கும் – பேரா.கிருட்டிணமூா்த்தி, அண்ணா பல்கலைக் கழகம் (ஓய்வு), சென்னை\n4.பன்மொழி எழுத்துக்களுக்கான மாற்று விசைப் பலகை – திரு.தி.வாசுதேவன், சா்மா சொலியூசன்ஸ் அண்ட் புராடக்ஸ், புதுக்கோட்டை.\n5.தமிழ் அறிதியியல் – (Tamil informatics) திரு.நாக.இளங்கோவன், அறிவியல் வல்லுநர், சென்னை.\nமூன்றாம் அமா்வு: பிற்பகல் 4.00 முதல் 5.00 வரை\nதலைமை : திரு.மாஃபா.க. பாண்டியராசன், நிறுவனா், மனிதவள மேம்பாட்டு அமைப்பு, சட்டமன்ற உறுப்பினா், விருதுநகா்.\n1.தமிழ் இணையம் வளா்ச்சியும் வாய்ப்பும்- பேரா.மு.இளங்கோவன், புதுச்சேரி.\n2.இணையத் தமிழ் வளர்ச்சியில் சிக்கல்களும் தீர்வுகளும் - கவிஞா்.தங்க. காமராசு, ���ென்னை.\n3.தமிழில் திறவூற்று மென்பொருள்கள் -திரு.ச.செந்தில்குமரன், லினரோ, கேம்பிரிட்சு.\nநன்றியுரை : பேரா.சோதி குமாரவேல், முதல்வர் எத்திராசு மகளிர் கல்லூரி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழ் இணையம், தேசியக் கருத்தரங்கம், நிகழ்வுகள்\nகலைமாமணி புலவர் அரங்க.நடராசனார் அவர்கள்\nபுதுச்சேரியில் புகழ்வாழ்க்கை வாழ்ந்துவரும் புலவர்களுள் புலவர் அரங்க. நடராசனார் அவர்கள் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர். தமிழை எழுதும்பொழுது ஐயம் ஏற்பட்டால் நீக்கிக்கொள்ள அனைவரும் முதலில் நாடுவது புலவர் அரங்க.நடராசனாரையே ஆகும். சிற்றிலக்கியம் பலவற்றைப் படைத்த படைப்பாளராகவும், உரையாசிரியராகவும் விளங்கும் அரங்க. நடராசனார் அவர்கள் புதுச்சேரியில் அம்பலத்தடையார் மடத்துத்தெரு 144 ஆம் எண்ணுள்ள வீட்டில் 1931 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 29 ஆம் நாள் பிறந்தவர், பெற்றோர் அரங்கநாதன்-தையல்நாயகி ஆவர்.\nபுலவர் அவர்கள் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சுமொழிகளைக் கற்ற பெருமைக்குரியவர். 10.11.1950 இல் தம் பதினெட்டாம் அகவையில் இடைநிலை ஆசிரியராகப் பணியைத் தொடர்ந்தார். 1974 இல் முதல்நிலைத் தமிழாசிரியராகவும், 1984 இல் தேர்வுநிலை முதல்நிலைத் தமிழாசிரியராகவும் பணி உயர்வுபெற்றவர்.\n24.02.19955 இல் திருவாட்டி சகுந்தலை அம்மையார் அவர்களை இல்வாழ்க்கைத் துணைவியாக ஏற்று இல்லற வாழ்வைத் தொடங்கினார். ஆண்மக்கள் மூவரும் பெண்மக்கள் இருவருமாக ஐந்து மக்கட் செல்வங்கள் இவர்களுக்கு வாய்த்தனர்.\nபுதுச்சேரி அரசின் நல்லாசிரியர் விருது(1987), கலைமாமணி விருது(2007) அந்தாதிச் செல்வர், சந்தப்பாமணி விருது, மொழிப்போர் மறவர் விருது, கவிமாமணி விருது, குறள்நெறிப் பாவலர் விருது, கண்ணியச் செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவர்தம் தமிழ்ப்பணிக்கு வழங்கப்பட்டுள்ளன.\nஅம்பகரத்தூர் அந்தாதி, புதுவைக் காமாட்சியம்மை பிள்ளைத் தமிழ், பெத்ரோ கனகராய முதலியார் பாமாலை, மரபும் பாடலும், அகரத்து அபிராமி அந்தாதி, திருக்குறள் அம்மானை, இருளும் ஒளியும், சிற்றிலக்கியங்கள் ஒரு கண்ணோட்டம், இலக்கிய மணிகள், சங்க இலக்கிய மணிகள் இதோ, பஞ்சுவிடுதூது உள்ளிட்ட நூல்களைத் தமிழுக்குத் தந்தவர்.\nமுனைவர் இரா. திருமுருகனாரின் சிந்துப்பாவியல், பேராசிரியர் தங்கப்பாவின் ஆந்தைப்பாட்டு, ஔவையாரின் பந்தன் அந���தாதிக்கு உரை வரைந்த பெருமைக்குரியவர்.\nபுதுச்சேரியில் நடைபெறும் இலக்கியக்கூட்டங்கள், தமிழ்க்காப்புப் போராட்டங்கள் அனைத்திலும் முன்னின்று தமிழுக்கு உழைப்பவர். அன்பு, எளிமை, அடக்கம், பணிவுடைமை உள்ளிட்ட நற்பண்புகளின் உறைவிடமாக விளங்கும் புலவர் அரங்க.நடராசனார் அவர்கள் நூற்றாண்டு விழாவினைக் கண்டு நிறைவாழ்வு வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கலைமாமணி, தமிழறிஞர்கள், புலவர் அரங்க.நடராசனார்\nசனி, 4 ஜனவரி, 2014\nபுதுச்சேரியில் செவாலியே இரகுநாத் மனே அவர்களின் நாட்டிய நிகழ்ச்சி\nபுதுச்சேரியின் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞரும், பிரான்சு தலைநகர் பாரிசில் தாள சுருதி நாட்டிய அமைப்பை நிறுவிக் கலைப்பணியாற்றி வருபவருமான செவாலியே இரகுநாத் மனே அவர்களின் நாட்டிய நிகழ்ச்சி இன்று புதுவையில் நடைபெறும் யோகாத் திருவிழாவின்பொழுது சிறப்பு நிகழ்வாக நடைபெற உள்ளது. கலை ஆர்வலர்கள் வந்து கண்டு களிக்கலாம்.\nஇடம்: காந்தித் திடல், புதுவைக் கடற்கரை, புதுச்சேரி\nநாள்: 04.01.2014, காரி(சனி)க்கிழமை, நேரம்: இரவு: 8.30 முதல் 9 மணி வரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இரகுநாத் மனே, செவாலியே, நிகழ்வுகள், புதுச்சேரி\nவெள்ளி, 3 ஜனவரி, 2014\nகருங்காலி என்ற சொல்லை அறிந்திருந்தாலும் அத்தகு மாந்தர்களைக் கண்டிருந்தாலும் அதற்கான மூலச்சொல்லை இதுநாள் வரை அறியாது இருந்தேன். கருங்காலி என்ற சொல் இரு பொருளில் பயன்படுத்தப்படுகின்றது என்பதை இன்று அறிந்தேன்..\nகருங்காலி என்பது black·leg என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. தொழிலாளி, முதலாளி குறித்த சொற்கள் ஆளப்பட்ட சூழலில் உழைக்கும் தொழிலாளப் பிரிவில் இருந்துகொண்டு முதலாளிக்கு உளவு சொல்பவனைக் கருங்காலி என்று குறிப்பிடும் போக்கு 1889-1890 கால கட்ட அளவில் மேனாட்டில் பயன்பாட்டில் இருந்துள்ளது. அதற்கு முன்பு black-leg என்ற சொல்லுக்குத் திருடன் என்று பொருள் இருந்துள்ளது.\nblack-leg என்பதைத் தமிழில் மொழிபெயர்த்தவர்கள் கருங்காலி(கரிய காலினன்) என்று மொழிபெயர்த்து ஒலித்ததால் அது கருங்காலி என்று இதுவரை தமிழில் அழைக்கப்பட்ட மரத்தை நோக்கி நம்மை நினைக்கவைத்துவிட்டது. தமிழகத்தில் தொழிலாளர் இயக்கம் வலுப்பெற்ற காலத்தில் கருங்காலி என்ற சொல் தமிழகத்தில் தொழிலாளர் துரோகியைக் குறிக்கத் தொடங்கியிருக்க வேண்டும்.black-leg என்ற சொல் தரும் பொருளும் கருங்காலி என்ற மரத்தின் பொருளும் வேறு வேறு என்று நினைவிற்கொள்ள வேண்டும்.\nகருங்காலி என்ற மரத்திற்குத் தாவரவியல் பெயர் - Diospyros ebenum என்பதாகும். கருங்காலி என்பது உறுதியால் பெருமைபெறுகின்றது. கரிய காழினை உடையது என்பதால் கருங்காழி என்று நிலவிப் பின் கருங்காலியானதா என்று நினைக்க வேண்டியுள்ளது. காழ் என்பது ஈண்டு உறுதியைக் குறிக்கும். புறக்காழ் உடையது புல் எனவும் அகக்காழ் உடையது மரம் எனவும் தொல்காப்பியம் குறிப்பிடும். வைரம் பாய்ந்து பிற மரங்கள் காணப்படும். இக்கருங்காலி வைரமாகவே(உறுதி) இருப்பதால் கருங்காலி என்றுபெயர்பெற்றது போலும். தமிழிலிருந்து இச்சொல் பிறமொழிக்குச் சென்றிருக்க வாய்ப்பு உண்டு. வேர்ச்சொல்லாய்வறிஞர்கள் இதுகுறித்து விளக்கினால் உண்மை புலனாகும்.\nகருங்காலி குறித்துத் தமிழில் பல பழமொழிகள் உள்ளன.\n1. முட்டாளோடாடிய நட்பு கருங்காலிக் கட்டை ஊடாடிய கால்.\n2. கருங்காலிக் கட்டைக்கு வாய் நாணாக் கோடாலி இளவாழைத் தண்டுக்கு வாய் நாணுமா\n“பெருவாகை நொச்சி பெருங்குமிழே புங்கு\nகருங்காலி நாயுருவி காயா - மருதுமகிழ்\nகையாந்த கரையுடன் காட்டா மணக்காகும்\nமெய்யார் துறவி தனக்கு”. என்பது ஒரு பழம்பாடல்.\nகருங்காலி என்ற பெயரில் அணைக்கட்டு(வேலூர் மாவட்டம்), பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) அருகில் ஊர்ப்பெயர் உள்ளது. கருங்காலிப்பட்டு, வட கருங்காலிப்பாடி என்ற பெயரிலும் ஊர்ப்பெயர்கள் உள்ளதைத் திரு. பஞ்சவர்ணம் குறிப்பிடுவார். கருங்காலி என்ற ஊர்ப்பெயர் மகாராட்டிர மாநிலத்திலும் உள்ளது.\nகருங்காலி மரங்களைக் கருங்காலியால் செய்த காம்புகளைக் கொண்ட கோடரிகளே வெட்டுவதால், கருங்காலி இரண்டகத்தின் (துரோகத்தின்) சின்னமானது போலும். “குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்பு” என்பதும் இங்கு எண்ணிப்பார்க்கத்தக்கது.\nகருங்காலி மரத்தை இதுநாள்வரை நான் பார்க்கவில்லை. நேற்று(02.01.2014) ஐயா இரா. பஞ்சவர்ணம் அவர்களின் ஊரான பண்ணுருட்டியில் கருங்காலி மரத்தைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. இது உறுதியான மரம் என்ற பொதுச்செய்தி மட்டும் எனக்குத் தெரியும். கருங்காலியில் உலக்கை செய்வார்கள் என்றும், கருங்காலியில் கோடரிக்காம்பு ச��ய்வார்கள் எனவும் கோயில் கோபுரங்களில் இதனை நட்டுக் கலசத்தை அமைப்பார்கள் என்றும் அறிந்துள்ளேன். இரண்டகம் செய்வோரை (துரோகிகளை)க் கருங்காலி என்று அழைப்பது ஏன் என்று வினவிப்பார்த்தபொழுது மேற்கண்ட விளக்கங்கள் கிடைத்தன.\nஉரையாடலில் பங்கேற்ற பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா, மொழிபெயர்ப்பு அறிஞர் பாலசுப்பிரமணியம் ஐயா, பொறிஞர் கோமகன் உள்ளிட்டவர்களுக்கு நன்றி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபேராசிரியர் பெ. மாதையன் அவர்கள்\nஅதிவீரராமபாண்டியனார் நூல்களை ஆராய்ந்த பேராசிரியர் ...\nசென்னையில் மலேசிய எழுத்தாளர் அருள் க. ஆறுமுகம் அவர...\nசென்னையில் தமிழ் இணையத் தேசியக் கருத்தரங்கம்\nகலைமாமணி புலவர் அரங்க.நடராசனார் அவர்கள்\nபுதுச்சேரியில் செவாலியே இரகுநாத் மனே அவர்களின் நாட...\nபேராசிரியர் முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி இயற்கை எ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/world-news/36-world-news/164512-2018-07-06-11-37-46.html", "date_download": "2019-02-16T14:35:13Z", "digest": "sha1:O47XRS6BG6Z4DI7HT3ODRX2GO32ISSCN", "length": 29516, "nlines": 151, "source_domain": "viduthalai.in", "title": "பணமதிப்பு நீக்கமும் ஜிஎஸ்டியும் தான், மோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்! ஜிக்னேஷ் மேவானி சாடல்", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nசனி, 16 பிப்ரவரி 2019\nவர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டிய நிலையில் சீனா உள்ளது: அதிபர் டிரம்ப் பேட்டி\nவாசிங்டன், பிப். 16- அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தே ஆக வேண்டிய நிலையில் சீனா உள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: சீனாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டே ஆக வேண்டிய நிலையில் தற்போது சீனா உள்ளது. எனவே, விரைவில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படும். ஆனால், அந்த ஒப்பந்தம் உண்மையிலேயே அமெரிக்காவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்........ மேலும்\nபிளாஸ்டிக் பைகளைக் கொண்டு பேட்டரி பாகங்கள் தயாரிக்கும் முறை: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nநியூயார்க், பிப். 16- தூக்கி எறி யப்படும�� பிளாஸ்டிக் பொருள் களைக் கொண்டு, ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதனங்களில் பயன்படுத்தக் கூடிய பேட்டரி களின் பாகங்களைத் தயாரிப்ப தற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பிளாஸ்டிக் பைகளில் உள்ள பாலித்தீனை மிகக் குறைந்த செலவில் மின்சாரத் தைத் தேக்கி வைக்கக்கூடிய கார்பனாக மாற்றும் வழி முறையை அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறிய தாவது: பிளாஸ்டிக் கழிவிலி....... மேலும்\nவிலைவாசி உயர்வு: அர்ஜென்டீனாவில் பொதுமக்கள் போராட்டம்\nபியூனர்ஸ் அயர்ஸ், பிப். 16-- அர்ஜென்டீனாவில் விலை வாசி மிகக் கடுமையாக உயர்ந் துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விலைவாசியைக் கட்டுப் படுத்தும் வகையில் உணவுப் பொருள் அவசர நிலையை அரசு அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். ஆர்ஜென்டீனா அதிபராக மவுரிசியோ மேக்ரி கடந்த 2015-ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து விலைவாசி அதிக அள வில் உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. அவரது ஆட்சியில் மின் கட்டணங்கள் 2.1 சதவீதமும், எரிபொருள்களின் விலை....... மேலும்\nஅர்ஜென்டீனா அதிபர் பிப்.17இல் இந்தியா வருகை\nஅர்ஜென்டீனா, பிப். 16- அர்ஜென்டீனா அதிபர் மவுரிசியோ மேக்ரி, 3 நாள் பயணமாக வரும் 17ஆம் தேதி இந்தியா வருகிறார். இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக் கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆர்ஜென்டீனா அதிபருடன் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் பவுரி, வேளாண் துறை செயலர் லூயிஸ் எசெவ்கெரே, மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தியா வருகின்றனர்.அதிபரின் மனைவி ஜூலியானா அவாடாவும் வருகிறார். ஈரடுக்கு விமானத்தின் தயாரிப்பை நிறுத்த ஏர்பஸ் முடிவு லண்டன், பிப். 16-....... மேலும்\nபிரதமர் பதவிக்கு போட்டியிடும் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் தாய்லாந்து இளவரசி\nபாங்காக், பிப். 15- தாய்லாந்து பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முயன்றதற்காக, அந்நாட்டு இளவரசி உபோல் ரத்தனா மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தாய்லாந்து மக்களுக்காக பணியாற்ற வேண் டும், உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனே பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட் டிய���ட முயன்றேன். ஆனால் அது பிரச்சினையை உருவாக் கும் என்று நான் எண்ணவில்லை. அதற்காக அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கி றேன் என்று....... மேலும்\nபிளாஸ்டிக் குப்பைகள் எரிப்பு: களமிறங்கிய கிராம மக்கள்\nகோலாலம்பூர், பிப். 15- மலேசியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிக்கப்பட்டு எரிக்கப்படு கின்றன. இவை அனைத்தும் தொழிற் சாலைகளின் கழிவுகள் ஆகும். மேலும் பல நாடுகளில் இருந்தும் பிளாஸ்டிக் கழிவுகள் மலேசியாவிற்கு வந்து குவிந்துள்ளன. இவற்றை அகற்றும் முயற்சியில் ஜெஞ்ரோம் பகுதியைச் சேர்ந்த டேனி யல் டாய், டன் சிங் ஹின் ஈடுபட்டு உள்ளனர். மேலும் இப்பகுதியைச் சேர்ந்த பலரும் இவர்களுடன் இயற்கை சமூக ஆர்வலர்களாக இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும்....... மேலும்\n12 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்\nபாரிஸ், பிப். 15- ராணுவ வலி மையை மேலும் பலப்படுத்தும் நோக்கில், பிரான்சு நாட்டு நிறுவனத்திடம் இருந்து 12 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங் குவதற்கான ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா கையெழுத்திட் டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.3.5 லட்சம் கோடியாகும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போட்டிபோட்டு வரு கின்றன. இந்நிலையில், தனது ராணுவ வலிமையை மேலும் அதிகரிக்கும் நோக்கில், பிரான்சு நாட்டின் நிறுவனத்திடம் ஆஸ் திரேலியா....... மேலும்\nநைஜீரியா அதிபரின் பிரச்சார பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் பலி\nஅபுஜா, பிப். 15- நைஜீரியா அதிபராக பதவி வகித்து வரும் முகமது புகாரியின் 4 ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதை யொட்டி, நைஜீரியாவுக்கு வருகிற சனிக்கிழமை பொதுத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் புகாரி மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடு கிறார். அவருக்கு எதிராக முக்கிய போட்டியாளராக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில், நைஜீரியா முன்னாள் துணை அதி பர் அட்டிக்கு அபுபக்கர் களமிறங்குகிறார். இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு அதிபர் முகமது புகாரி தலைமையில்....... மேலும்\nசர்வதேச உதவிகளை வெனிசுலா ராணுவம் தடுப்பது மனிதகுலத்துக்கு எதிரானது: குவாய்டோ\nகராகஸ், பிப். 13- அண்டை நாடு களின் மனிதாபிமான உதவிகள் மக்களை சென்றடையாமல் வெனிசுலா ராணுவம் தடுப்பது மனிதகுலத்துக்கு எதிரான செ���ல் என அந்த நாட்டின் இடைக்கால அதிபராக அறி வித்துக் கொண்ட சுவான் குவாய்டோ தெரிவித்துள்ளார். வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான இவரை அந்த நாட்டின் இடைக்கால அதிப ராக அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகள் அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இவருக்கும் அங்கு அதிபராக இருக்கும் நிகோலஸ் மடூரோவுக்கும் இடையேயான மோதல் வலுத்து....... மேலும்\nஆப்கன் முன்னாள் அதிபர் முஜாதிதி காலமானார்\nஆப்கன், பிப். 14- ஆப்கானிஸ் தானில் இருந்து சோவியத் ரசியா ராணுவம் திரும்பிச் சென்ற பிறகு 1992-ஆம் ஆண்டு முதலாவதாக அந்நாட்டின் அதிபராகப் பதவி யேற்ற சிப்ஹத்துல்லா முஜாதிதி (93) திங்கள்கிழமை காலமானார். கம்யூனிச எதிர்ப்பு கொரில்லா தலைவரான அவர், அமெரிக்கா வின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தா னில் ரசியாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரப் போராடி அதில் வெற்றி பெற்றார். ஆப்கானிஸ்தான் தேசிய விடுதலை முன்னணி என்ற படையை அவர் உருவாக்கினார். அந்த காலகட்டத்தில்....... மேலும்\nவர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டிய நிலையில் சீனா உள்ளது: அதிபர் டிரம்ப் பேட்டி\nபிளாஸ்டிக் பைகளைக் கொண்டு பேட்டரி பாகங்கள் தயாரிக்கும் முறை: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nவிலைவாசி உயர்வு: அர்ஜென்டீனாவில் பொதுமக்கள் போராட்டம்\nஅர்ஜென்டீனா அதிபர் பிப்.17இல் இந்தியா வருகை\nபிரதமர் பதவிக்கு போட்டியிடும் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் தாய்லாந்து இளவரசி\nபிளாஸ்டிக் குப்பைகள் எரிப்பு: களமிறங்கிய கிராம மக்கள்\n12 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்\nநைஜீரியா அதிபரின் பிரச்சார பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் பலி\nசர்வதேச உதவிகளை வெனிசுலா ராணுவம் தடுப்பது மனிதகுலத்துக்கு எதிரானது: குவாய்டோ\nஆப்கன் முன்னாள் அதிபர் முஜாதிதி காலமானார்\nஅரசுத் துறைகள் மீண்டும் முடக்கப்படுவதை தவிர்க்க அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பந்தம்\nபிரிட்டன்: வரி இரட்டிப்புக்கு இந்திய மருத்துவர்கள் எதிர்ப்பு\nதென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய இடத்தில் இரு அமெரிக்க போர்க் கப்பல்கள்\nகுழந்தைகள் பிறப்பை அதிகரிக்கும் நடவடிக்கை நான்கு குழந்தைகள் பெற்றால் வருமான வரி செலுத்த தேவையில்லை\n‘பிரெக்சிட்’ விவகாரம் - இங்கிலாந்து கருத்துக்கணிப்பில் திடீர் திருப்பம்\nபணமதிப்பு நீக்கமும் ஜிஎஸ்டியும் தான், மோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்\nபாலன்பூர், ஜூலை 6- ஜிஎஸ்டி அமலாக்கமும், வேலையில்லாத் திண்டாட்டமும்தான் பிரதமர் மோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று ஜிக்னேஷ் மேவானி சாடியுள்ளார்.தலித் தலைவரும், குஜராத் மாநிலம் வடகாம் தொகுதிசட்டப் பேரவை தொகுதி உறுப்பினருமான ஜிக்னேஷ் மேவானி, அம் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்திலுள்ள பாலன் பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது: பிரதமர் மோடி, 2014ஆம் ஆண்டு தேர்தலின் போது, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றார். ஆனால், ஒருவருக்குக் கூட வேலை வழங்கவில்லை.\nஇது நாட்டிலுள்ள 125 கோடி மக்களின் மீது மோடி நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் போன்ற வேறு சில சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகளையும் மோடி நடத்தியுள்ளார். பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியால் விவசாயிகளின் வருமானம் உயரும்; விலைவாசி குறையும், கறுப்புப் பணம் ஒழியும் என்றுகூறினார். அவையும் ஒன்றுமே நடக்க வில்லை. நமது ராணுவத்தினர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தியதை விட, மிகப்பெரிய சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்றால் அதுபிரதமர் மோடி நாட்டு மக்கள்மீது நடத்திய தாக்குதல் களையே சொல்ல முடியும்.இவ்வாறு ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை\nமின் ஆளுகைத் துறையில் பொறியாளர் ஆகலாம்\nபோக்குவரத்தை சீர்செய்யும் ரோபோ- பள்ளி மாணவர்கள் சாதனை\nபுற்றுநோய்க்கு தீர்வு தருமா மரபணு மாற்றப்பட்ட கோழி முட்டைகள்\nகீறலை இட்டு நிரப்பும் பூச்சு\nஎலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nதமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்க நிர்வாகக் கூட்டம் - நிறைவேறிய தீர்மானங்கள்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை\nகுத்துச்சண்டையில் பதக்கங்கள் வென்ற மதுமிதா\nகடவுள் கருணை - சித்திரபுத்திரன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_574.html", "date_download": "2019-02-16T13:31:18Z", "digest": "sha1:2IRBCBZHV6DN2VBAEL2QBSLBSYS7QF5Y", "length": 6525, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ச��ூகவலைகளில் இனவாதம் கக்கிய மாணவர்களின் பரிதாபம்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nசமூகவலைகளில் இனவாதம் கக்கிய மாணவர்களின் பரிதாபம்\nசமூக வலைத்தளத்தினுாடாக இனவாதத்தை தூண்டும் விதத்தில் செய்திகளை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு பாடசாலை மாணவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிபதி லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.\nஇவர்களை மாகோள சிறுவர் தடுப்பு முகாமில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். கொழும்பு முன்னணி பாடசாலையில் கல்வி கற்கும் குறித்த சந்தேகநபர்கள், “சிங்களே அபி” எனும் பெயரில் “வட்ஸ்அப்” வலைத்தளப் பக்கமொன்றை நடாத்தி வந்துள்ளனர்.\nஇதில், இனவாதத்தை தூண்டி, இனங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டுள்ளனர். இவர்களது சகபாடிகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில் இவர்களை மீண்டும் தடுப்புக் காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇவர்கள் க.பொ.த. சாதாரண தரத்தில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் என்பதனால், எந்தவொரு நிபந்தனையின் கீழாலும் இவர்களுக்கு பிணை வழங்குமாறு இவர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கேட்டுக் கொண்ட போதிலும், இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு பிணை வழங்கும் அதிகாரம் தமது நீதிமன்றத்துக்கு இல்லையெனவும் மஜிஸ்ட்ரேட் நீதிபதி நேற்று (22) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=23", "date_download": "2019-02-16T13:21:02Z", "digest": "sha1:LJUZAQHHMDWJYPN2XIDE5CNOGHKQVYAH", "length": 19883, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "ஆன்மீகம் | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nஇந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத அற்புதமான அறிவியல் உண்மைகள்…\nசித்திரை 1 ஆடி 1 ஐப்பசி 1 தை 1 இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் என நினைத்துக் கொண்டிருக்கின்றோம்… நமது முன்னோர்கள் இவற்றிற்கு பின்னால் மிகப் பெரிய அறிவியலை வைத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா… “சூரியன் உதிக்கும் திசை கிழக்கு”என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம். என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது ...\nசிறுப்பிட்டி மனோன்மணி அம்பாள் ஆலய 4திருவிழா19.08.2018\nசிறுப்பிட்டி மனோன்மணி ஆலயத்தின்4திருவிழா 19.08.2018எல்லாம் வல்ல எம் ஊர் காக்கும் அம்பாள் எழுந்தருளியதைத் தொடர்ந்து ஆலயத்தைச் சுற்றி மெல்ல மெல்ல அசைந்தாடி வந்த காட்சி அற்புதம்.அம்மன் அடியவர்கள் தம் நேர்த்திக்கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர். மங்கள வார்த்திய முழக்கமும், அடியவர்களின் அரோகராக் கோசமும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதாய் அமைந்திருந்தது.நூற்றுக் கணக்கான அடியவர்கள் கருணா கடாட்சியாம் மனோன் மணி அம்மனின் ...\nசிறுப்பிட்டி சிவபூதவராயர் 4ம் திருவிழா25.08.2017\nசிறுப்பிட்டி மந்தியில் அமர்ந்துள்ள சிவபூதவராயர் ஆலயத்தின் இன்றுகொடியேற்றம் ஆரம்பித்து 4ம் திருவிழாவாக சிவபூதவராயர் வீதிவலம் வந்து இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டார், தெய்வ தரிசணம் என்றும�� மன நிறைவுதரும் அதுபோல் மன அமைதிபெறும் இறையருள் தேடி வாழ்வோம்\nசிறுப்பிட்டி மனோன்மணி அம்மன் சப்பர திருவிழா 25.08.2017\nசிறுப்பிட்டி மனோன்மணி ஆலயத்தின் ஒன்பதாம் நிகழ்வான சப்பரதத்திருவிழாவின் புகைப்படங்கள் இணைக்கப்படுகின்றது.எல்லாம் வல்ல எம் ஊர் காக்கும் அம்பாள் சப்பரதத்திலே எழுந்தருளியதைத் தொடர்ந்து ஆலயத்தைச் சுற்றி மெல்ல மெல்ல அசைந்தாடி வந்த காட்சி அற்புதம்.அம்மன் அடியவர்கள் தம் நேர்த்திக்கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர். மங்கள வார்த்திய முழக்கமும், அடியவர்களின் அரோகராக் கோசமும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதாய் அமைந்திருந்தது.நூற்றுக் கணக்கான அடியவர்கள் ...\nசந்நிதியில் 22.08.2017 செவ்வாய் அதிகாலை கொடியேற்றம்\n .................................................................................................... ஆகமம் சாராத பக்திசார் வழிபாட்டு மையமாக இருக்கும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதியின் கொடியேற்ற நிகழ்வு ஏனைய ஆலயக் கொடியேற்ற நிகழ்வுகளில் இருந்து வேறுபட்டதாகும். . ஆவணி மாத பூர்வபக்க பிரதமை கூடும் நேரத்தில் இங்கு கொடியேற்றம் இடம்பெறுவது வழமை. அந்த வகையில் வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் இரவு 12.49 இற்கு அமாவாசை அற்றுப் போவதால் அதன் பின்னா் ...\nஅர்ச்சனை செய்த தேங்காயில் அம்மனின் கண்கள்\nநயினாதீவு – நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அர்ச்சனை செய்த தேங்காயில் அம்மனின் கண்கள் இரண்டும் தெரியும் படியாக உள்ளது. குறித்த அதிசயம் கிளிநொச்சி – மருதநகரில் உள்ள சின்னப்பு, பொன்னம்மா அவர்களின் வீட்டில் இடம்பெற்றுள்ளது. நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அர்ச்சனை செய்த தேங்காயை வீட்டில் சுவாமி அறையில் எடுத்து வைத்த போது உடைத்த தேங்காயில் அம்மனின் கண்கள் ...\nஜெர்மனியில், திருவாசகம் கேட்டு பிறந்த அதிசய குழந்தை.\nஜெர்மனியில், திருவாசகம் கேட்டு பிறந்த அதிசய குழந்தை. நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய எதையும் நாமும் எளிதாக உதாசீனம் செய்துவிடுவோம் என்று கூறுவார்கள். இந்த கருத்தை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் ஜெர்மனியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. நம்மில் பலர் திருவாசகத்தை படிப்பதும் இல்லை கேட்பதும் இல்லை. அனால் ஜெர்மனியை சேர்ந்து தம்பதியினர் திருவாசகம் கேட்டதால் அவர்கள் வாழ்வில் மிக ...\nபுத்துார் ஆம்மன் 6ம் நாள் திருவிழா (22.07.2017)\nஈழத்தில் யாழ்பிராந்���ியத்தில் அமைந்துள்ள புத்துார் அம்மன் 6ம் நாள் திருவிழா (22.07.2017) நடைந்துள்ளது இதில் பக்தர்கள் இணைந்து பரவசத்துடன் அம்மனைவணங்கிநிற்க அம்மன் உள்வீதி வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாளித்து இருப்பிடத்தை வந்தடைந்தாள்\nவற்றாப்பளைக் கண்ணகி அம்மன் பற்றிய அதிசயிக்க வைக்கும்ஆலய வரலாறு….\nவற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆனது ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆலயம். வடஇலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது. கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக சிலப்பதிகாரம், சிலம்புகூறல், கோவலானர் கதை, கண்ணகி வழக்குரை என்பன மிளிர்கின்றன. ஈழத்தில் கண்ணகி வழிபாடு பரவியமை பற்றிய சில ...\nதெல்லிப்பளை துர்க்கையம்மன்பற்றிய அதிசயிக்க வைக்கும்ஆலய வரலாறு….\nஎங்கும் நிறைந்தவனாக, எல்லாம் வல்லவனாக, அணுவுக் கணுவாய், அப்பாலுக்கப்பாலாய், ஓருருவம், நாமமின்றி, அகிலத்தை ஆள்பவன் இறைவன். எங்கும் நிறைந்த இப்பரம்பொருளைச் சிவம் என்று போற்றுகின்றோம். நெருப்பிலே சூடு போலச் சிவத்துடன் இரண்டறக் கலந்திருப்பவள் சக்தி. சிவம் வேறு சக்தி வேறல்ல. ஒன்றின் அம்சமாக மற்றொன்று காணப்படுகின்றது. பழந்தமிழர் வழிபாட்டிலே, சக்தியைப் போற்றி வணங்குவது முதன்மைக் குரியதாகக் காணப்படுகின்றது. சிவபூமியாக ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4madurai.com/kaja-cyclone-relife-rajini-sticker/", "date_download": "2019-02-16T13:39:58Z", "digest": "sha1:LN3YRJLUEMEKWHJXCUWQDSYPIWC5BBJD", "length": 8346, "nlines": 159, "source_domain": "in4madurai.com", "title": "கஜா நிவாரண பொருட்களில் ரஜினி புகைப்பட ஸ்டிக்கர் !! - In4Madurai", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nகஜா நிவாரண பொருட்களில் ரஜினி புகைப்பட ஸ்டிக்கர் \nகஜா நிவாரண பொருட்களில் ரஜினி புகைப்பட ஸ்டிக்கர் \nகஜா புயலின் கோர தாண்டவத்தில் நாகை, கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அங்கு மீட்பு பணிகள், சீரமைப்பு பணிகள் உட்பட பல பணிகள் நடந்து வருகின்றன. 461 முகாம்களில் கிட்டதட்ட 82,000 பேர் தங்கியுள்ளனர். பலகட்சி தலைவர்கள் தங்களின் தொண்டர்களை மீட்பு பணியில் ஈடுபடும்படி தெரிவித்துள்ளனர். முதல்வர் பேரிடர் மேலாண்மை, மீட்பு குழுவை துரிதப்படுத்தியுள்ளார்.\nஇந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு அடிப்படை தேவையான உணவு வழங்கப்பட்டது. ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்களும் உணவு பொட்டலங்களை வழங்கினர். அதில் ரஜினியின் முகத்தையும், ‘ரஜினி மக்கள் மன்றம் நாகை மாவட்டம்’ என்ற சொற்றொடரையும் அச்சடித்து கொடுத்துள்ளனர். ஏற்கனவே சென்னை வெள்ளத்தின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்பட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட நிவாரண பொருட்கள் கொடுத்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. தற்போது ரஜினி மக்கள் மன்றத்தினர் இப்படி செய்திருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.\nமதுரை சம்பந்தமான தகவல்கள் , செய்திகள் , நிகழ்ச்சிகள் , உங்கள் நிறுவனத்தின் வெற்றி கதைகள் , புகைப்படங்கள் இலவசமாக பதிவிட Click : http://in4madurai.com/quickpost/\nநீர்திறப்பு அதிகரிப்பால் வைகை வெள்ள அபாய எச்சரிக்கை\nமரணத்திற்கு பின் ஏற்படும் தோற்றங்கள் காட்சி பிரமைகள்\nவாடிப்பட்டி தாலுகாவில் விவசாயிகள் கணக்கெடுப்பு பணிகள்; கலெக்டர் ஆய்வு\nசுகாதார சீர்கேடாக கொட்டப்படும் குப்பைகளை அகற்றக்கோரி யானைமலை மீது ஏறி போராட்டம்…\nசாலையில் பாலை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nரஃபேல் ஒப்பந்தம் – பாராளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல்\nவாடிப்பட்டி தாலுகாவில் விவசாயிகள் கணக்கெடுப்பு பணிகள்; கலெக்டர் ஆய்வு\nமதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththarkalulakam.blogspot.com/2011/03/blog-post_639.html", "date_download": "2019-02-16T13:47:19Z", "digest": "sha1:BHBCNRDQPYK2R7MYQLAAAYH2DOWTKKMF", "length": 26500, "nlines": 120, "source_domain": "siththarkalulakam.blogspot.com", "title": "சித்தர்கள் உலகம் : எனக்குள்ள ஒரு பாம்பு இருக்குன்னு சொன்னீங்களே... அதைப் பிடிக்க எனக்கு சொல்லித் தர்றீங்களா?’’", "raw_content": "\nதிருமந்திரம்~334 அங்கி உதயம் வளர்க்கும் அகத...\nஎனக்குள்ள ஒரு பாம்பு இருக்குன்னு சொன்னீங்களே... அத...\n\"ஓம்\" என்னும் ப்ரணவ மந்திரம்\nஅன்னையாருக்கு இறுதிக்கடன் இயற்றும் பொழுது பாடியவை\n\"பேய்போல் திரிந்து; பிணம்போல் கிடந்து; நாய்போல் அர...\nஅனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.\nஅரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.\nஎனக்குள்ள ஒரு பாம்பு இருக்குன்னு சொன்னீங்களே... அதைப் பிடிக்க எனக்கு சொல்லித் தர்றீங்களா\nPosted by அடியேன்S.வீரமனிகண்ணன் at 11:15 PM\nஇவரின் தொடக்கம் மிகச் சாதாரணமானது. ஜோகியர் என்னும் மலைக் குடியர் இவர். பளியர், ஜோகியர், படுகர், வடுகர், வட்டகர், என்று அந்த நாளில் மலைகளில் வசிப்பவர்களுக்குப் பெயர்கள் இருந்தன. இவர்களில் ஜோகியர்கள் பாம்பு பிடிப்பதில் சிறந்தவர்கள். இன்றைய இருளர்களுக்கு ஜோகியர்களே முன்னோடிகள். ஒருமனிதனின் பிறப்பானது அவனது முற்பிறவி வினைக்கு ஏற்பவே அமைகிறது. அரசனுக்கு மகனாய்ப் பிறப்பது முதல் ஆண்டியாய் இருப்பது வரை அனைத்தும் கருமம் சார்ந்ததே. பாம்பாட்டி சித்தரும் கர்மப்படி ஜோகியராய்ப் பிறந்து பாம்பு பிடித்து அதை ஆட்டிவைப்பது அதோடு விளையாடுவது இவற்றில் எல்லாம் அதிசிறந்தவராகத் திகழ்ந்தார். இவர் காலத்திலும், நாகரத்தினங்களுக்காக பாம்புகளைத் தேடுவோர் இருந்தனர். பல ஆண்டுகாலத்திற்கு ஒரு பாம்பானது ஒருவரையும் தீண்டாது வாழ்ந்திட, அந்த விஷமானது கெட்டிப்பட்டு கல் போலாகி அந்தப் பாம்பிற்கே அது வினையாகும். அந்தக் கல், அதற்கு வேதனை தரும். எனவே அது அந்த விஷக்கல்லை வெளியேற்ற மிகவும் சிரமப்படும். அப்படி சிரமப்படும் பாம்புகளை கவனித்துக் கண்டறிந்து, கெட்டியான கல்போன்ற அந்த விஷத்தை எடுத்து, அதை நாகமாணிக்கமாகக் கருதி அதிக விலைக்கு விற்பார்கள். சிலர் இந்த மாணிக்கத்தை ஒரு தாயத்துக்குள் அடைத்து இடுப்பில் கட்டிக் கொள்வர். இதனால் எதிர்மறை துன்பங்கள் நேராது என்பது நம்பிக்கை. பாம்பாட்டி சித்தரும் பாம்பு பிடிப்பதில் சூரராக இருந்தபோது அவருக்கும் நாகமாணிக்கத்தை தலைமேல் வைத்திருக்கும் பாம்பைத் தேடுவது ஒரு பெரும் லட்சியமாகவே இருந்தது. ஆனால் அந்த மாதிரி பாம்புகள், அவ்வளவு சுலபத்தில் வசப்பட்டுவிடாது. ஒரு நாள், அப்படி ஒரு பாம்புக்காக புற்று புற்றாக கையை விட்டுக் கொண்டிருந்த ஜோகியாகிய பாம்பாட்டி, ஒரு புற்றில் கையைவிட்டபோது, விக்கித்துப் போனார். உள்ளே, ஒரு சித்த புருஷர் தவமியற்றிக் கொண்டிருந்தார். அவர்மேல் பாம்பாட்டியின் கை பட்டுவிட, அவரது தவம் கலைந்தது. முதலில் கோபம் வந்தாலும், ஜோகியர் பிழைப்பே பாம்பு பிடிப்பதுதான் என்பதால், அது உடனேயே தணிந்தது. ‘‘நீ யாரப்பா...’’ சித்த புருஷன் கேட்டார். ‘‘ஜோகிங்க சாமி...’’ ‘‘அரவம் பிடிப்பதுதான் உன் தொழிலா’’ சித்த புருஷன் கேட்டார். ‘‘ஜோகிங்க சாமி...’’ ‘‘அரவம் பிடிப்பதுதான் உன் தொழிலா’’ ‘‘ஆமாங்க... பாழாப் போன தொழிலுங்க.. நாகமாணிக்கப் பாம்பு ஒண்ணு சிக்குனா கூட போதும். இந்தப் பொழப்ப விட்றுவேன்.. ’’ ‘‘ஓ... மாணிக்கக் கல்லுக்காக பாம்புகளை வேட்டையாடுபவனா நீ’’ ‘‘ஆமாங்க... பாழாப் போன தொழிலுங்க.. நாகமாணிக்கப் பாம்பு ஒண்ணு சிக்குனா கூட போதும். இந்தப் பொழப்ப விட்றுவேன்.. ’’ ‘‘ஓ... மாணிக்கக் கல்லுக்காக பாம்புகளை வேட்டையாடுபவனா நீ’’ ‘‘இல்லீங்க... கல்லு கிடைக்கட்டும், கிடைக்காமப் போகட்டுங்க. ஊரே பயப்பட்ற பாம்புகளை தைரியமாப் பிடிச்சு, அதை மகுடி ஊதி ஆடவைக்கறது எனக்கு ரொம்ப பிடிக்குங்க... அதுல ஒரு பரவசம் இருக்குங்க’’ ‘‘இல்லீங்க... கல்லு கிடைக்கட்டும், கிடைக்காமப் போகட்டுங்க. ஊரே பயப்பட்ற பாம்புகளை தைரியமாப் பிடிச்சு, அதை மகுடி ஊதி ஆடவைக்கறது எனக்கு ரொம்ப பிடிக்குங்க... அதுல ஒரு பரவசம் இருக்குங்க’’ ‘‘அற்ப பாம்புகளைப் பிடித்து விளையாடுவதில் உனக்கு ஒரு பரவசமா’’ ‘‘அற்ப பாம்புகளைப் பிடித்து விளையாடுவதில் உனக்கு ஒரு பரவசமா’’ ‘‘அட என்னங்க நீங்க... புத்துகட்னது கூட தெரியாம உக்காந்து ஏதோ மந்திரம் சொல்லிகிட்டு இருக்கற உங்களுக்கு, மந்திரம் சொல்றதுல பரவசம்னா, எனக்குப் பாம்பை ஆட்டி வைக்கறதுல பரவசங்க. என் தைரியம் உங்களுக்கு உண்டா’’ ‘‘அட என்னங்க நீங்க... புத்துகட்னது கூட தெரியாம உக்காந்து ஏதோ மந்திரம் சொல்லிகிட்டு இருக்கற உங்களுக்கு, மந்திரம் சொல்றதுல பரவசம்னா, எனக்குப் பாம்பை ஆட்டி வைக்கறதுல பரவசங்க. என் தைரியம் உங்களுக்கு உண்டா’’ ‘‘பகலில் வெளியே வர பயந்து கொண்டும், இரவில் இரை தேடியும், கரையான் புற்றுக்குள்ளும், துவாரங்களிலும் புகுந்து கொண்டு சுருண்டு படுத்துக் கொள்ளும் பயத்தின் சொரூபமான பாம்புகளைப் பிடிப்பதும் ஆட்டிவைப்பதுமே உனக்கு ஒரு பெரிய பரவசத்தையும் ஆர்வத்தையும் தருமானால், எனக்குள் இருக்கும் குண்டலினி என்னும் பாம்பை, நினைத்த பொழுதெல்லாம் ஆட்டி வைத்து, மலப்பைக்கு நடுவில் கிடக்கும் அந்தக் குண்டலினியை முதுகுத் தண்டு வழியாக உச்சந்தலையாகிய சகஸ்ராரத்திற்குக் கொண்டு சென்று சதாசர்வ காலமும் நித்ய பரவசத்தில் திளைத்தபடி இருப்பவனான நான், எவ்வளவு கர்வம் கொள்ளலாம் தெரியுமா’’ ‘‘பகலில் வெளியே வர பயந்து கொண்டும், இரவில் இரை தேடியும், கரையான் புற்றுக்குள்ளும், துவாரங்களிலும் புகுந்து கொண்டு சுருண்டு படுத்துக் கொள்ளும் பயத்தின் சொரூபமான பாம்புகளைப் பிடிப்பதும் ஆட்டிவைப்பதுமே உனக்கு ஒரு பெரிய பரவசத்தையும் ஆர்வத்தையும் தருமானால், எனக்குள் இருக்கும் குண்டலினி என்னும் பாம்பை, நினைத்த பொழுதெல்லாம் ஆட்டி வைத்து, மலப்பைக்கு நடுவில் கிடக்கும் அந்தக் குண்டலினியை முதுகுத் தண்டு வழியாக உச்சந்தலையாகிய சகஸ்ராரத்திற்குக் கொண்டு சென்று சதாசர்வ காலமும் நித்ய பரவசத்தில் திளைத்தபடி இருப்பவனான நான், எவ்வளவு கர்வம் கொள்ளலாம் தெரியுமா’’ அவர் கேள்வி, அந்த ஜோகிக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளித்தது. ‘உங்களுக்குள் ஒரு பாம்பா’’ அவர் கேள்வி, அந்த ஜோகிக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளித்தது. ‘உங்களுக்குள் ஒரு பாம்பா’ _ இது முதல் ���ேள்வி. ‘குண்டலினியை எழுப்பி சகஸ்ராரம் வரை கொண்டு செல்வதில் அவ்வளவு பரவசம் உள்ளதா’ _ இது முதல் கேள்வி. ‘குண்டலினியை எழுப்பி சகஸ்ராரம் வரை கொண்டு செல்வதில் அவ்வளவு பரவசம் உள்ளதா’ _ இது அடுத்த கேள்வி... அவரும், ‘‘அனுபவித்தால்தானே தெரியும்’ _ இது அடுத்த கேள்வி... அவரும், ‘‘அனுபவித்தால்தானே தெரியும் சர்க்கரை என்று சொன்னால் இனித்துவிடுமா சர்க்கரை என்று சொன்னால் இனித்துவிடுமா’’ என்று திருப்பிக் கேட்க... ஜோகிக்கும் அவருக்கும் இடையே நெருப்பு பற்றிக் கொண்டது. ‘‘நீங்க சொல்றது ஏத்துக்க முடியாததுங்க சாமி... பாம்பு பிடிக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா’’ என்று திருப்பிக் கேட்க... ஜோகிக்கும் அவருக்கும் இடையே நெருப்பு பற்றிக் கொண்டது. ‘‘நீங்க சொல்றது ஏத்துக்க முடியாததுங்க சாமி... பாம்பு பிடிக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா உயிர் போகற வாழ்க்கைங்க....’’ ‘‘அப்படியா... யோகிக்கு அதெல்லாம் ஒரு விஷயமில்லையப்பா... உடம்பை ஆட்டிப் படைக்கத் தெரிந்த யோகிகளை, எந்தப் பாம்பும் எதுவும் செய்யாது... பார்க்கிறாயா உயிர் போகற வாழ்க்கைங்க....’’ ‘‘அப்படியா... யோகிக்கு அதெல்லாம் ஒரு விஷயமில்லையப்பா... உடம்பை ஆட்டிப் படைக்கத் தெரிந்த யோகிகளை, எந்தப் பாம்பும் எதுவும் செய்யாது... பார்க்கிறாயா’’ அவர் கேள்வியோடு பக்கத்துப் புற்றில் கையை விட்டு நாகனையும், சாரையையும், கட்டு விரியனையும் வாலைப்பிடித்தெல்லாம் இழுத்து மேனி மேல் விட்டுக் கொண்டார். அவைகளும் அவரிடம் குழந்தை போல விளையாடின. ஜோகிக்கு வியப்பு தாளவில்லை. அந்த நொடி, ஜோகிக்கு தன் தைரியம், பரவசம் எல்லாம் ஓர் அற்பமான எண்ணமே என்பது விளங்கி விட்டது. ‘‘சாமி.... நான் உங்கள மாதிரி சாமியாருங்கள, என்னவோ ஏதோன்னு நினைச்சேன். ஆனா உண்மையில, என்னை நானே இவ்வளவு நாளா ஏமாத்திகிட்டு வந்திருக்கேன். சாமி... நான் இனி வெளிய இருக்கற பாம்பைப் பிடிச்சு அதை இம்சை பண்ணமாட்டேன். எனக்குள்ள ஒரு பாம்பு இருக்குன்னு சொன்னீங்களே... அதைப் பிடிக்க எனக்கு சொல்லித் தர்றீங்களா’’ அவர் கேள்வியோடு பக்கத்துப் புற்றில் கையை விட்டு நாகனையும், சாரையையும், கட்டு விரியனையும் வாலைப்பிடித்தெல்லாம் இழுத்து மேனி மேல் விட்டுக் கொண்டார். அவைகளும் அவரிடம் குழந்தை போல விளையாடின. ஜோகிக்கு வியப்பு தாளவில்லை. அந்த நொடி, ஜோகிக்கு தன் தைரியம், பரவசம் எல்லாம் ஓர் அற்பமான எண்ணமே என்பது விளங்கி விட்டது. ‘‘சாமி.... நான் உங்கள மாதிரி சாமியாருங்கள, என்னவோ ஏதோன்னு நினைச்சேன். ஆனா உண்மையில, என்னை நானே இவ்வளவு நாளா ஏமாத்திகிட்டு வந்திருக்கேன். சாமி... நான் இனி வெளிய இருக்கற பாம்பைப் பிடிச்சு அதை இம்சை பண்ணமாட்டேன். எனக்குள்ள ஒரு பாம்பு இருக்குன்னு சொன்னீங்களே... அதைப் பிடிக்க எனக்கு சொல்லித் தர்றீங்களா’’ ‘‘அது அவ்வளவு சுலபமல்ல... மன உறுதி, வைராக்யம் இரண்டும் வேண்டும்...’’ ‘‘என்கிட்ட அது நிறையவே இருக்குங்க... சொல்லுங்க, நான் என்ன செய்யணும்’’ ‘‘அது அவ்வளவு சுலபமல்ல... மன உறுதி, வைராக்யம் இரண்டும் வேண்டும்...’’ ‘‘என்கிட்ட அது நிறையவே இருக்குங்க... சொல்லுங்க, நான் என்ன செய்யணும்’’ ஜோகி கேட்க, சிஷ்யனாக ஏற்பது போன்ற கனிவான பாவனையில் அவரும் பார்க்க, அந்த நொடியே அவருக்கு அந்த ஜோகி சிஷ்யனானான். சில வருஷத்திலேயே குருவை விஞ்சும் சிஷ்யனாகி விட்டான். குருவின்மேல் ஒரு கம்பளிச் சட்டை கிடந்தது. அழுக்கேறிய சட்டை. ஆனால், அது அவர் உடல் சூட்டை ஒன்றே போல் வைக்க உதவிக் கொண்டிருந்தது. எப்பொழுதும் கம்பளிச் சட்டையுடன் காணப்பட்டதால், சட்டை முனி என்று அழைக்கப்பட்டார் அவர். சிஷ்யன் ஜோகியோ குண்டலினிப் பாம்பை ஆட்டிவைக்க வெகுவேகமாகக் கற்றதால், பாம்பாட்டி சித்தர் ஆனார். ஒரு சித்து உள்ளே வருவதுதானே கடினம்’’ ஜோகி கேட்க, சிஷ்யனாக ஏற்பது போன்ற கனிவான பாவனையில் அவரும் பார்க்க, அந்த நொடியே அவருக்கு அந்த ஜோகி சிஷ்யனானான். சில வருஷத்திலேயே குருவை விஞ்சும் சிஷ்யனாகி விட்டான். குருவின்மேல் ஒரு கம்பளிச் சட்டை கிடந்தது. அழுக்கேறிய சட்டை. ஆனால், அது அவர் உடல் சூட்டை ஒன்றே போல் வைக்க உதவிக் கொண்டிருந்தது. எப்பொழுதும் கம்பளிச் சட்டையுடன் காணப்பட்டதால், சட்டை முனி என்று அழைக்கப்பட்டார் அவர். சிஷ்யன் ஜோகியோ குண்டலினிப் பாம்பை ஆட்டிவைக்க வெகுவேகமாகக் கற்றதால், பாம்பாட்டி சித்தர் ஆனார். ஒரு சித்து உள்ளே வருவதுதானே கடினம் அப்படி வந்துவிட்டால், அது வந்த அதே வழியில்தான் வரிசையாக எல்லா சித்துக்களும் வந்துவிடுமே அப்படி வந்துவிட்டால், அது வந்த அதே வழியில்தான் வரிசையாக எல்லா சித்துக்களும் வந்துவிடுமே பாம்பாட்டி சித்தரும் ஜெகஜ்ஜால சித்தரானார். எச்சில் உமிழ்ந்து, அந்��� உமிழ் நீரில் தங்கம் செய்வதிலிருந்து, குப்பென்று ஊதி, ஊதிய வேகத்தில் காற்று விசையால் ஒருவரைக் கீழே விழவைப்பதுவரை அவரது சாகசங்களுக்கு ஓர் அளவே இல்லாமல் போயிற்று. ஆனாலும், அவர் அவைகளைப் பெரிதாகக் கருதாமல், குண்டலினி யோகத்தைத்தான் பெரிதாகக் கருதினார். உலகத்துப் பாம்புகள், ஒன்றுமில்லாதவை. உள்ளிருக்கும் பாம்போ, சுகத்தின் மூலம் என்று, தானறிந்த உண்மையை உரக்கச் சொல்லத் தொடங்கினார்.\n‘இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண ஈரைந்து மாதமாய் வைத்த சூளை அருமையாய் இருப்பினும் அந்த சூளை அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே\n_ என்று உடல் பற்றி சொன்னாலும் சரி, உள்ளம் பற்றி சொன்னாலும் சரி... அதை குண்டலினியில் முடித்தார். அதை எழுப்பி ஆட்டி வைப்பதில்தான் எல்லாம் இருக்கிறது என்பதற்கு அவரே உதாரணமாக இருந்து, உலகுக்கும் நிரூபித்தார். ஒருமுறை, அரசன் ஒருவனை பாம்பு தீண்டிவிட, அவன் மரணித்துவிட்டான். அவனைக் கடித்த பாம்பையும் அடித்துக் கொன்று விட்டனர். அதைக் கண்ட பாம்பாட்டி சித்தர், ஓர் உபாயம் செய்தார். இறந்த பாம்பை எடுத்து, உயிருடன் இருப்பவர்கள் மேல் வீசி வேகமாக எறிய, அவர்கள் பயந்து ஓடினர். தங்களுக்கு உயிர் மேல் இருக்கும் பற்றினை அந்த நொடி வெளிக் காண்பித்தனர். அந்த நொடியில், உருமாறல் மூலம் அரசன் உடம்புக்குள் புகுந்த பாம்பாட்டி சித்தர், உயிர்த்து எழுந்து அமர்ந்தார். செத்த பாம்புக்கும் உயிர் தந்து, ‘உம் ஆடு’ என்றார்... அதுவோ உயிர் பிழைத்த ஆச்சரியத்தில் ஓடத் தொடங்கிற்று. அரசர் எப்படிப் பிழைத்தார் அவரால் செத்த பாம்பை எப்படிப் பிழைக்க வைக்க முடிந்தது அவரால் செத்த பாம்பை எப்படிப் பிழைக்க வைக்க முடிந்தது போன உயிர் எப்படித் திரும்பி வரும் போன உயிர் எப்படித் திரும்பி வரும் என்றெல்லாம் எல்லோரும் கேள்விகளில் மூழ்கிக் கிடக்க, அரசி மட்டும் சூட்சமமாக அரசரை வணங்கி, ‘‘என் கணவரை உயிர்ப்பித்து நிற்கும் யோகி யார் என்றெல்லாம் எல்லோரும் கேள்விகளில் மூழ்கிக் கிடக்க, அரசி மட்டும் சூட்சமமாக அரசரை வணங்கி, ‘‘என் கணவரை உயிர்ப்பித்து நிற்கும் யோகி யார்’’ என்று கச்சிதமாய்க் கேட்டாள். பாம்பாட்டியாரும் அவளது தெளிவைக் கண்டு வியந்து, தான் யார் என்று உரைத்ததோடு, ‘‘அரவம் தீண்டி இறந்து போகுமளவு ஒரு கர்ம வாழ்வு இருக்கலாமா’’ என்று கச்சிதமாய்க் கேட்டாள். பாம்பாட்டியாரும் அவளது தெளிவைக் கண்டு வியந்து, தான் யார் என்று உரைத்ததோடு, ‘‘அரவம் தீண்டி இறந்து போகுமளவு ஒரு கர்ம வாழ்வு இருக்கலாமா இது எவ்வளவு நிலையற்றது... எவ்வளவு அச்சமுள்ளவர்களாக, உயிராசைமிக்கவர்களாக இருந்தால், செத்த பாம்பு மேலே விழுந்ததற்கே இந்த ஓட்டம் ஓடுவீர்கள்.. இது எவ்வளவு நிலையற்றது... எவ்வளவு அச்சமுள்ளவர்களாக, உயிராசைமிக்கவர்களாக இருந்தால், செத்த பாம்பு மேலே விழுந்ததற்கே இந்த ஓட்டம் ஓடுவீர்கள்..’’ என்றெல்லாம் கேட்க, அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர். அப்படியே அரசனின் உடலில் இருந்த வண்ணமே, வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடினார். எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, அகத்துக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார். பின்னர், மலைத் தலங்களில் திரிந்து தவம் செய்த இவர், அதிக காலம் வசித்தது கோவை அருகில் உள்ள மருத மலையில் என்பார்கள். கார்த்திகை மாத மிருகசீரிட நட்சத்திரத்தில் அவதரித்ததாக இவர் பற்றி தெரியவருகிறது. இவர், ‘சித்தாரூடம்’ எனும் நூலையும் எழுதியவர்.\nகடுவெளிச் சித்தர் பாடல் (33)\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் (1)\nகுதம்பைச் சித்தர் பாடல்கள் (1)\nஸ்ரீ கோரக்கர் சித்தர் (2)\nஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் (1)\nஸ்ரீ வில்வம் யோக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?cat=638&paged=12", "date_download": "2019-02-16T14:12:29Z", "digest": "sha1:MOMFCYXC32GZTWANMWT7YD3CTWYXULFT", "length": 4232, "nlines": 66, "source_domain": "suvanacholai.com", "title": "கேள்வி – பதில் – Page 12 – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nமனிதனின் இறுதி நேரம் (v)\nசூனியம் : தொடர்-01 (v)\n[ கட்டுரை ] : இம்மை-மறுமை உதவி இரண்டும் உறவினருக்கே முதலிடம் \n[கட்டுரை] : இஃக்வான்களின் முன்மாதிரிகள் ஷீயாக்களே\nமவ்லவி பீஜெ-யின் வழிகேட்டிற்கான காரணம்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பா��� சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \nஇறைவனை நினைவுபடுத்தப்படும் சபைகள் (v)\nநிர்வாகி 27/06/2015\tகேள்வி - பதில், வீடியோ 0 93\nவழங்கியவர்: அப்பாஸ் அலீ MISC இஸ்லாமிய அழைப்பாளர், தமிழகம், இந்தியா. நாள்: 19 ஜூன் 2015 வெள்ளிக்கிழமை இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளிவாசல் [youtube id=9LfQz9tldjQ]\n[ கட்டுரை ] : இம்மை-மறுமை உதவி இரண்டும் உறவினருக்கே முதலிடம் \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=24", "date_download": "2019-02-16T13:49:41Z", "digest": "sha1:SPTPWGDVCQKRM4K4ZZS7LHYUCGLZ4F4I", "length": 21129, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "இணையப்பார்வை | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nநீர்க்கொழும்பில் இடிந்து விழுந்த பாரிய கட்டடம்: பலர் சிக்கியுள்ளதாக தகவல்\nநீர்க்கொழும்பில் பாரிய கட்டடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹோட்டல் நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டடமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது\n27 ஆண்டுகளாக அத்தியார் கல்லூரியில் சேவை புரிந்த தயாராணி ஆசிரியர்.\n27 ஆண்டுகளாக நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரியில் சேவை புரிந்த தயாராணி ஆசிரியர். அத்தியார் இந்துக்கல்லூரியிலேயே ஆரம்பக்கல்வி முதல் தனது உயர்தரம் வரை கற்று இந்தக்கல்லூரியிலேயே 27 ஆண்டுகள் ஆசிரியராகவும் உபஅதிபராகவும் கடமையாற்றிய எங்கள் ஆசிரியை திருமதி மனோகரன் தயாராணி அவர்கள் 01.01.2017 அன்று தனது 60 ஆவது வயதில் ஓய்வு பெறுகின்றார். அத்தியார் இந்துக்கல்லூரியில் ஆயிரம் ...\nதொலைகாட்சி சேவையினை ஆரம்பிக்கவுள்ள பேஸ்புக்\n44re443ewநெட்பிலிஸ் மற்றும் அமெசன் ஆகிய நிறுவனங்களின் தொலைக்காட்சி சேவையினை போன்ற தொலைக்காட்சி சேவை ஒன்றினை அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவல்களின் அடிப்படையில் அந் நிறுவனம் உரிமங்கள் கொண்ட வீடியோக்களை உருவாக்கக்கூடிய சில நிறுவனங்கள், தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது. மேலும் நாடகங்கள், விளையாட்டுக்கள் போன்றவற்றினை அடிப்படையாக கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இந்த ...\nஇன்று சனிகிழமை இரவு நேரமாற்றம் காண்கின்றது என்பதை ஜரோப்பிய உறவுகள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம், நீங்கள் ஒரு. மணிநேரம் அதிகமாக நித்திரை கொள்ளலாம் என்ன மிஞ்சாரச் செலவு கொஞ்சம் அதிகரிக்கும் என்று கலை இல்லயா இது இறைவனால் இயற்கை கொடுத்தவரம் இதற்கில்லை மனமாற்றாம் என்பதே உண்மையல்லயா\nஇணையத்தால் பிடிக்கப்பட்ட முகநூல் உத்தமர் இவரே\nஇணைய வாசகர்களுக்கு ஒரு நற் செய்தி ...இந்த இணையத்தில் தனிஒரு நபர் அதிலும் ஒரு குடும்பத்தலைவர் அதிலும் ஒரு ஒன்றியத்தின் தலைவர் ஐந்துக்கும் மேற்பட்ட முகநூல் கணக்குகளுடன் தன்னை உருமறைத்து இணையத்தின் செயற்பாடுகளையும் இணையத்துடன் சேர்ந்து செயற்படும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தையும் அதன் செயற்பாடுகளையும் எம்மால் கிராமத்தில் உருவாக்கிய செயற்பாட்டாலர்களையும் இணையக்காரனையும் அவரின் தாய் முதல் ...\nபிரித்தானியா பூமகள் நற்பணிமன்றத்தினரின் கவனத்துக்கு\nஉங்களின் ஒருசிலரின் விரும்பத்தகாத அணுகுமுறையால் இந்த செய்தியை இணையம் கிராம நலன் கருதி உடனடி பதிப்புச்செய்கின்றது.நீங்கள் கிராமத்தில் முதல் முதலாக முன்னெடுக்க முன் வந்த (இங்கு பார்க்கவும்)பூமகள் கற்கை மையம் என்னும் பெயரில் கல்வி நிலையத்தை ஆரம்பிக்க உள்ள செய்தியை புகப்பு நூலில் ���ரும் முகவரிகள் அற்றவர்களின் தகவலாகவோ அல்லது விளம்பரமாகவோ கருதாது முன்னுருமை கொடுத்து ...\nகோப்பாய் கிறிஸ்தவக்கல்லூரியில் சி.வை சிலை\nசி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களுக்கு அவர் ஆசிரியப் பணியாற்றிய கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் ஒரு சிலை 2001 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது .இந்த புகைப்படங்களை எடுத்து இணையத்துக்கு அனுப்பிய ஊர் உறவுக்கு இந்த இணையத்தின் நன்றிகள். சி.வை அவர்களுக்கு ஏழாலையிலும் ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளதாக தகவல். மேலதிக தகவல் தெரிந்தவர்கள் தயவு செய்து அறியத்தாருங்கள்.முடிந்தால் புகைப்படங்களையும் ...\nஒன்றியப்பார்வை பகுதி:2) சுவிஸ் சிறுப்பிட்டி ஒன்றியம்\nஇந்த ஒன்றியம் ஒன்றே மிகுந்த எதிர்பார்ப்புக்கள் மத்தியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஒன்றியத்துக்கு இரண்டு கிராம இணையத்தினது ஆதரவும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினது ஆதரவும் மற்றும் ஆற்றல் உள்ள அனைத்து வயதினரின் பங்களிப்போடு மட்டுமல்லாது சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தில் இருந்தவர்களை விட சிறுப்பிட்டி மேற்கு அதிக மக்கள் இந்த ஒன்றியத்தில் இருந்தார்கள் என்பது மறைக்க முடியாத உண்மை. ...\nசிறுப்பிட்டி கிராமத்தின் நலன் விரும்பிகளுக்கு ஒரு மடல்\nஉண்மைகளையும் உரிய நேரத்தில் உரிய இடத்தில் சொல்லியே ஆகவேண்டும் இது வெளிப்படையாக இயங்கும் இந்த இணையத்தின் முக்கிய கடமை அந்த வகையில் இந்த பதிவு.ஒரு சிலருக்கு உறுத்துதலைக்கொடுதாலும் உண்மைகள் பலருக்கு தெரியவேண்டும். இந்த இணையம் இருக்கும் வரை இணையப்பார்வை பகுதி தொடரும்.முதலில் இந்த இணையம் சொல்லவருவது இதுதான்...கிராமத்தின் பெயரை வைத்து இயங்கும் எந்த ஒன்றியமோ அமைப்புக்களோ ...\nசிறுப்பிட்டி உறவுகளுக்கு இந்த இணையத்தின் அன்பு மடல் ஒன்று\nஎமது கிராமத்து நலனையும் தாண்டி இந்த இணையம் செயல்படுவது நீங்கள் அறிந்ததே இருப்பினும் இந்த இணையம் ஒரு தகவலை உங்களுடன் பகிர முன்வந்துள்ளது.சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் இறுதியாக கிராமத்தில் செய்த நற்காரியங்களின் விபரம் இன்னும் இணையத்தில் முழுமையாக இணைக்கவில்லை அதற்க்கு பங்களித்தவர்களின் பட்டியலும் இன்னும் சேர்க்கவில்லை காரணம் இணையத்தில் வந்த எமது உறவுகளின் தொடரான மரண ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துா��் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-arun-vijay-kuttram-23-04-10-1631344.htm", "date_download": "2019-02-16T13:53:57Z", "digest": "sha1:DW6GWKRMUOHMXDSWJ7DGVT7PIIUF2CDE", "length": 9832, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "அருண் விஜய் நடித்த குற்றம் 23 தெலுங்கு டப்பிங் ஆரம்பமானது! - Arun VijayKuttram 23 - அருண் விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nஅருண் விஜய் நடித்த குற்றம் 23 தெலுங்கு டப்பிங் ஆரம்பமானது\nஅருண் விஜயின் ‘குற்றம் 23’ திரைப்படம், உருவாக ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் அறிவழகன் – அருண் விஜய் ஆகியோரின் அற்புதமான கூட்டணி தான் அந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.\nபுகழ் பெற்ற திகில் கதாசிரியரான ராஜேஷ் குமாரின் நாவலை தழுவி உருவாகி இருக்கும் இந்த மெடிக்கோ – கிரைம் – திரில்லர் திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங், பிரபல தெலுங்கு திரைப்பட வசனகர்த்தா ராமகிருஷ்ணாவுடன் இணைந்து நேற்று ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு திரையுலகில் அருண் விஜயின் புகழ் அதிகரித்து கொண்டே போகிறது என்பதை சொல்லியே ஆக வேண்டும்.\n‘என்னை அறிந்தால்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘என்த வாடு காணி’ திரைப்படம் மூலமாகவும், அல்லு அர்ஜுனின் ‘புரூஸ் லீ’ திரைப்படம் மூலமாகவும் சிறந்ததொரு அதிரடி நடிகராக தெலுங்கு ரசிகர்களின் உள்ளத்தில் ஆழமாக பதிந்து விட்டார் அருண் விஜய். தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து அமோக வாய்ப்புகளை அருண் விஜய் பெற்று வருவதே அதற்கு சிறந்த உதாரணம்.\n“தெலுங்கு சினிமாவின் வர்த்தக உலகினரின் எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். நிச்சயமாக தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் குற்றம் 23 திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கின்றது. எங்கள் படத்தின் டப்பிங் வேலைகளை நாங்கள் தற்போது புகழ் பெற்ற தெலுங்கு திரைப்பட வசனகர்த்தா திரு ராமகிருஷ்ணனோடு இணைந்து தொடங்கி இருக்கிறோம்.\nமணி ரத்னம் சார் மற்றும் ஷங்கர் சாரின் திரைப்படங்களுக்காக வசனகர்த்தாவாக பணியாற்றும் திரு ராமகிருஷ்ணன் தான் குற்றம் 23 படத்தின் தெலுங்கு பதிப்பிற்காக பொறுப்பேற்று இருக்கிறார். தெலுங்கு படத்தின் தலைப்பை இன்னும் ஒரு வாரத்தில் முடிவு செய்துவிடுவோம்.\nஒரே சமயத்தில் தமிழிலும், தெலுங்கிலும், மிக பிரம்மாண்டமான முறையில் எங்கள் குற்றம் 23 படத்தை வெளியிட நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்…” என்று நம்பிக்கையுடன் கூறினார் குற்றம் 23 படத்தின் கதாநாயகன் அருண் விஜய்.\n▪ அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை\n▪ கந்துவட்டி கும்பலுடன் எனக்கு தொடர்பா\n▪ நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்\n▪ அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்\n▪ விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்\n▪ சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்\n▪ கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா\n▪ தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n▪ தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sabashnaidu-kamalhaasan-20-02-1735228.htm", "date_download": "2019-02-16T13:49:36Z", "digest": "sha1:CPSBK4J4MIJSHN2R63IPG3WE7UMR5XB2", "length": 6742, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "விஸ்வரூபம் 2 இருக்கட்டும், சபாஷ்நாயுடு படத்துக்கும் பிரச்சனையா? - SabashNaiduKamalHaasan - சபாஷ்நாயுடு | Tamilstar.com |", "raw_content": "\nவிஸ்வரூபம் 2 இருக்கட்டும், சபாஷ்நாயுடு படத்துக்கும் பிரச்சனையா\nகமல்ஹாசன் நடிப்பில் 2 படங்கள் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. ஒன்று விஸ்வரூபம்2 அடுத்து சபாஷ்நாயுடு.\nவிஸ்வரூபம் 2 படத்துக்கான பிரச்சனைகள் நீங்கியிருப்பதாக கமல்ஹாசனே கூறியிருந்தார். தற்போது சபாஷ் நாயுடு படத்திற்கு வேறொரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.\nசபாஷ் நாய���டு படத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் விதித்துள்ள விசா நடவடிக்கையால் விசா கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஎனவே 2 மாதங்களுக்கு பிறகு தொடங்கவிருந்த சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு அடுத்த 7 வாரத்திற்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.\n▪ ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n▪ வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n▪ மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n▪ தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n▪ எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n▪ கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n▪ அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n▪ கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n▪ விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n▪ ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://farmerjunction.com/category/uncategorized/", "date_download": "2019-02-16T13:23:13Z", "digest": "sha1:FPKPKHY5XSIASI2G75IWP5P4MMLCLXQV", "length": 6956, "nlines": 127, "source_domain": "farmerjunction.com", "title": "Uncategorized Archives - Farmer Junction", "raw_content": "\nஇந்தியாவில் மான்சாண்டோ பின்வாங்கிய பின்னணி\nமரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை, இந்தியாவில் உருவாக்குவதற்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தை அமெரிக்க நிறுவனமான மான்சாண்டோ திரும்பப் பெற்றுக் கொண்டது. இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ள அறிக்கையில், “எங்களின் தொழில்நுட்பத்தை உள்ளூ���் விதை நிறுவனங்களோடு, பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இந்திய அரசு கட்டாயப்படுத்துகிறது. எங்களை கட்டாயப்படுத்தும் இந்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த விண்ணப்பத்தைத் திரும்ப பெற்றிருக்கிறோம்” என தெரிவித்துள்ளது. மான்சாண்டோ பின்வாங்கியதன் காரணம் குறித்து, விவசாய ஆர்வலர்களிடம் பேசினோம். இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு…\nமண்புழு உரம் (Vermicompost) மண்புழு உரம் பழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது.தனால், நிறைவான உற்பத்தி அடைந்ததோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பசுமைப்புரட்சியின் காரணமாக அதிக விளைச்சல் தரக் கூடியதும், இரசாயன உரங்களால் கூடுதல் பயன் தரக் கூடியதுமான ரகங்கள் உருவாக்கப்பட்டன. ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் அதிகமான பயன்பாட்டினால் மண்ணின் வளம் குறைந்ததோடு மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/ajith-kumars-vivegam-official-teaser-released/", "date_download": "2019-02-16T13:14:52Z", "digest": "sha1:VJCO2B6KGSZGPVU3JPI7442QNXPJGIK4", "length": 12084, "nlines": 193, "source_domain": "patrikai.com", "title": "அஜித்தின் \"விவேகம்\" பட டீசர் வெளியீடு! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»அஜித்தின் “விவேகம்” பட டீசர் வெளியீடு\nஅஜித்தின் “விவேகம்” பட டீசர் வெளியீடு\nஅஜித்தின் விவேகம் பட டீசர் நேற்று இரவு வெளியானது.\nசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது படம் விவேகம்.\nஇந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சத்யா ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.\nஇப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் விவேகம் படத்தின் டீசர் நேற்று இரவு வெளியானது.\nஏற்கனவே அஜித்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது அஜித் விவேகம் படத்தின் டீசர் யூடியூப்பில் வெளியான 8 மணி நேரத்தில் 16.6லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nலைக்ஸ்: கபாலியை மிஞ்சியது விவேகம் டீசர்\nஅஜீத்தின் விவேகம் பட டீசர் மே-1ந்தேதி வெளியீடு\nவிவேகம் டீசர்: “கபாலி”யை முந்தியது\nஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதி மன்ற தீர்ப்பு மீண்டும்…. மீண்டும் தள்ளிப்போகும் மர்மம்….\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nவைகோ கண்ணீர்…. வசந்த மாளிகை திரைப்படத்தை பார்க்காத இளைய தலைமுறையினருக்காக…..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஇன்று ராகு, கேது பெயர்ச்சி: திருப்பாம்புரம் உள்பட முக்கிய கோவில்களில் விசேஷ பூஜை\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் செயலிழந்து விட்டது – நாசா அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/congress-has-not-witnessed-leading-any-constituencies-nagaland-tiripura-313142.html", "date_download": "2019-02-16T13:08:45Z", "digest": "sha1:RVQXRVDC37CQ4EXGYKX64VN3W5P4ACJZ", "length": 14065, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "திரிபுரா மற்றும் நாகாலாந்தில் அதலபாதாளத்துக்கு தள்ளப்பட்ட காங்கிரஸ்! | Congress has not witnessed leading in any of constituencies in Nagaland and Tripura - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n37 min ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\n37 min ago ஜம்மு காஷ்மீரில் இன்று மற்றொர�� தீவிரவாத தாக்குதல்.. குண்டு வெடிப்பில் ராணுவ மேஜர் பலி\n1 hr ago கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு.. சபரிமலை விவகாரம் காரணமா\n1 hr ago அலைக்கடலென கூடிய மக்கள்.. தந்தையின் சவப்பெட்டியை தொட்டு வணங்கிய சிவச்சந்திரனின் 2 வயது மகன்\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nFinance ஐடி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஊதிய உயர்வு இருமடங்காக உயர்கிறது\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nதிரிபுரா மற்றும் நாகாலாந்தில் அதலபாதாளத்துக்கு தள்ளப்பட்ட காங்கிரஸ்\nதிரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல்- விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை\nடெல்லி: திரிபுரா மற்றும் நாகாலாந்தில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெல்லமுடியாமல், அந்த கட்சி அதளபாதாளத்துக்கு தள்ளப்பட்டு விட்டது.\nவட கிழக்கின் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. மூன்றிலும் கிட்டதட்ட எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது கண்கூடாக தெரிந்துவிட்டது.\nதிரிபுராவில் 25 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு மக்கள் விடை கொடுத்துவிட்டார்கள். அது போல் நாகாலாந்தில் பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சி முன்னணி வகித்து வருகிறது.\nஇதில் காங்கிரஸ் கட்சி படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாகாலாந்து, மேகாலயாவில் ஒரு இடத்தில் கூட இக்கட்சி வெல்ல முடியவில்லை.\nகாங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்று அவர் அனல்பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார். பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்து வந்தார். எனினும் காங்கிரஸின் குரல் மக்களுக்கு போய்ச் சேரவில்லை.\nகடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை காட்டிலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது காங்கிரஸ். நாகாலாந்தில் கடந்த தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் இப்போது முட்டைதான் கிடைத்துள்ளது.\nஇதுபோல் திரிபுராவில் கடந்த தேர்தலில் 10 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை முட்டையே கிடைத்தது.\nதிரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntripura meghalaya nagaland assembly elections திரிபுரா மேகாலயா நாகாலாந்து சட்டசபை தேர்தல் முடிவுகள் ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/indian-meteorological-center-warns-heavy-rain-across-india-next-325550.html", "date_download": "2019-02-16T13:47:33Z", "digest": "sha1:PDQ2Q3MCCD477LE54NZJT3AQAGJRTEMS", "length": 14131, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடு முழுவதும் கனமழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுதாம்... இந்திய வானிலை மையம் எச்சரிக்கை! | Indian meteorological center warns heavy rain across india in next 24 hours - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n19 min ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n35 min ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\n1 hr ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\n1 hr ago ஜம்மு காஷ்மீரில் இன்று மற்றொரு தீவிரவாத தாக்குதல்.. குண்டு வெடிப்பில் ராணுவ மேஜர் பலி\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nFinance ஐடி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஊதிய உயர்வு இருமடங்காக உயர்கிறது\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nநாடு முழுவதும் கனமழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுதாம்... இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nடெல்லி: அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடு முழுவதும் பல மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nதென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. வட மாநிலங்கள் மட்டுமின்றி தென் மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை வெளுத்து வருகிறது.\nஏற்கனவே கர்நாடகா, கேராள ஆகிய மாநிலங்களில் மழை கொட்டித் தீர்க்கிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளன.\nகேரளாவில் கடந்த ஒருமாதமாக பெய்யும் மழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கனமழைக்கு ஏராளமானோர் பலியாகியுள்ளனர்.\nஇந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஒடிசா மற்றும் தெற்கு சட்டீஸ்கரில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேற்குவங்கம், சிக்கிம், ஒடிசாவின் கடலோர பகுதிகள், உ.பி., அரியானா, சண்டிகர், டில்லி, பஞ்சாப், காஷ்மீர், கிழக்கு ராஜஸ்தான். குஜராத், கோவா, மத்திய மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மலையோர பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்க்கும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nஇதேபோல் கர்நாடகா மற்றும் கேரளாவின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் விநாடிக்கு 81,038 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncountry நாடு முழுவதும் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiravidan.in/news/2018/01/31/artist-creates-geeky-colorful-worlds-paper/", "date_download": "2019-02-16T14:33:42Z", "digest": "sha1:2CTE7GMHKF3OIFHL47JC272RXFJO5S6T", "length": 4476, "nlines": 102, "source_domain": "thiravidan.in", "title": "Artist Creates Geeky And Colorful Worlds Out Of Paper - திராவிடன் செய்திகள்", "raw_content": "\nநடிகர் அஜித்துடன் இணைந்த 300 கிராமிய மேடை கலைஞர்கள்\nகுரோஷியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளனர் – ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலகக்கோப்பை கால்பந்து : 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று பிரான்ஸ் அணி சாதனை..\nதமிழக அரசுப் பணி: 56 லேப் அசிஸ்டெண்ட் பணிக்கு நேரடி தேர்வு\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு\nசெவ்வாய் கிரகத்தை தொடர்ந்து வியாழன் கிரகத்திலும் தண்ணீர் கண்டுபிடிப்பு\nசென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை\nநடிகர் அஜித்துடன் இணைந்த 300 கிராமிய மேடை கலைஞர்கள்\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு\nசெவ்வாய் கிரகத்தை தொடர்ந்து வியாழன் கிரகத்திலும் தண்ணீர் கண்டுபிடிப்பு\nசென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை\nநடிகர் அஜித்துடன் இணைந்த 300 கிராமிய மேடை கலைஞர்கள்\nPart of திராவிடன் news\nPart of திராவிடன் news", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/actor-shanthanu-praises-vijay-and-his-look-in-sarkar-first-look-poster/", "date_download": "2019-02-16T14:10:09Z", "digest": "sha1:EBA33BK446CYGIBZK4WVADFL43EUBMNS", "length": 5532, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "என் பொண்டாட்டியை கூட இவ்வளவு ரசிக்கல; விஜய் பற்றி சாந்தனு", "raw_content": "\nஎன் பொண்டாட்டியை கூட இவ்வளவு ரசிக்கல; விஜய் பற்றி சாந்தனு\nஎன் பொண்டாட்டியை கூட இவ்வளவு ரசிக்கல; விஜய் பற்றி சாந்தனு\nசினிமாவில் உள்ள நட்சத்திரங்களே விஜய்க்கு ரசிகர்களாக இருப்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.\nஅதில் முக்கியமான சிலர் அடிக்கடி தங்களை விஜய் ரசிகர்களாகவே காட்டிக் கொண்டு பெருமிதம் கொள்வர்.\nஅவர்களில் ஜிவி. பிரகாஷ், சிபிராஜ், சாந்தனு முக்கியமானவர்கள்.\nஇந்நிலையில் விஜய்யின் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.\nஇதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.\nஇதனை பார்த்த நடிகர் சாந்தனு… அந்த போஸ்டரை தன் ட்விட்டரில் பகிர்ந்து என் பொண்டாட்டியை கூட நான் இவ்வளவு ரசிக்கல. அப்படி உங்களை ரசிக்கிறேன் விஜய் அண்ணா என்று பதிவிட்டுள்ளார்.\nசாந்தனுவின் திருமணத்தை விஜய்தான் தலைமை ஏற்று நடத்தி வைத்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.\nActor Shanthanu praises Vijay and his look in Sarkar first look Poster, என் பொண்டாட்டியை கூட இவ்வளவு ரசிக்கல; விஜய் பற்றி சாந்தனு ட்வீட், சர்கார் படம் சாந்தனு விஜய், சாந்தனு திருமணம் விஜய் தலைமை, விஜய் சர்கார், விஜய் சிபிராஜ், விஜய் ஜிவி பிரகாஷ், விஜய் ரசிகர் சாந்தனு\nஅமீர்கான் நடிப்பில் 3 இடியட்ஸ் படத்தின் 2ஆம் பாகம் தயாராகிறது\nசிகரெட்டோடு உங்களை பார்ப்பது வெட்கம்; விஜய்க்கு அன்புமணி கண்டனம்\nகேரளாவில் மாஸ் காட்டும் தமிழ் ஹீரோஸ்..; வருகிறது புது கட்டுப்பாடு\nகேரளாவில் நேரடி மலையாள படங்களுக்கு நிகராக…\nவிஜய்யால் நஷ்டம்; தனுஷ் படத்தை நிறுத்திய பிரபல நிறுவனம்\nவிஜய் நடித்த மெர்சல் படத்தை தங்களது…\nசர்கார் சாதனையை அடித்து நொறுக்கிய ரஜினியின் 2.0\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0…\nதமிழ்ல பிடிக்காத வார்த்தை மன்னிப்பு; நிஜ வாழ்க்கையில் செய்து காட்டிய முருகதாஸ்\nவிஜய் நடித்த சர்கார் படத்தில் தமிழக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/12682-.html", "date_download": "2019-02-16T14:44:55Z", "digest": "sha1:IO5UA2BE6Z7OA24OCPFQQCRDAUMPJFXX", "length": 7512, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "83 நாட்களில் 5 கோடி வாடிக்கையாளர்களை பெற்றது ஜியோ |", "raw_content": "\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\n83 நாட்களில் 5 கோடி வாடிக்கையாளர்களை பெற்றது ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சிம் கார்டுகள் கடந்த 83 நாட்களில் 5 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. ஏர்டெல் 12 வருடங்களிலும் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் 13 ஆண்டுகளிலும் பெற்றுள்ள வாடிக்கையாளர்களை 83 நாட்களில் ஜியோ முறியடித்துள்ளது. தற்போது அதிகளவான வாடிக்கையாளர்களை கொண்ட மொபைல் நெட்வொர்க் வரிசையில் ஜியோ முதலிடம் பெற்றுள்ளது. இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தலைவர் முகேஷ் அம்பானி, 10 கோடி வாடிக்கையாளர்களை பெறுவதே எமது நோக்கம் என தெரிவித்தார். டிசம்பர் 31 ஆம் தேதியுடன் ஜியோவின் இலவச சேவை முற்றுப் பெறுவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்���ஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம்; சிடிஎஸ்-ஸுக்கு ரூ.200 கோடி அபராதம்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\nஅதிமுக- பாஜக இடையே 2ம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n6. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\n7. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nஜிம்பாப்வே சுரங்கங்களுக்குள் புகுந்த வெள்ளம்; 60 பேர் மாயம்\nவிரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/44623-mass-grave-site-with-166-bodies-found-in-mexico-news.html", "date_download": "2019-02-16T14:49:06Z", "digest": "sha1:N4R5AEFNYY3FS32EK66CNMZMSD45T3O5", "length": 8800, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 166 மண்டை ஓடுகள்! | Mass grave site with 166 bodies found in Mexico news", "raw_content": "\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 166 மண்டை ஓடுகள்\nமெக்சிகோவில் ஒரே இடத்தில் 166 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமெக்சிகோவில் போதைப்பொருட்கள் அதிகளவு கடத்தும் பகுதியான வெராகர்ஸ் மாகாணத்தின் கிழக்குப்பகுதியில் 166 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்ப்குதியில் தொழில் போட்டியின் காரணமாக ஏராளமான கொலைகள் அரங்க���றி வருகின்றன. கடந்த 2006ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 2 லட்சம் பேர், போதைப் பொருட்கள் கடத்தல் காரணமாக கொல்லபட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த ஆண்டில் மட்டும் 37,000 பேர் மாயமாகியுள்ளதாகவும், போதை பொருள் கடத்தலில் சம்பத்தப்பட்ட 28,702 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் ஒரே பகுதியில் இருந்து 166 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதேபோன்று கடந்த 2017ஆம் ஆண்டு 250 மண்டை ஓடுகள் இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமணல் கொள்ளைக்காக மேலணை சீரமைப்புப் பணிகளை அரசு தாமதப்படுத்துகிறதா - ராமதாஸ் அதிரடி கேள்வி\nதெலங்கானாவில் அடுத்த தேர்தல் எப்போது இன்று தேர்தல் ஆணையம் முடிவு செய்கிறது\nரஜினி ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம் - 2.0 டீசர் தேதி அறிவிப்பு\nஅவசரகால நிதியை வைத்து எல்லையில் சுவர் கட்டும் ட்ரம்ப்\nகாதல் சண்டையில் கத்தி குத்து: சென்னை ஐ.ஐ.டி.,யில் பயங்கரம்\nதொடரும் தற்கொலை: 15 நாட்களில் 5 காவலர்கள் உயிரிழப்பு\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n6. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\n7. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nஜிம்பாப்வே சுரங்கங்களுக்குள் புகுந்த வெள்ளம்; 60 பேர் மாயம்\nவிரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/11/16211817/1015358/Impact-of-gaja-cyclone-Actions-are-taken-for-the-speed.vpf", "date_download": "2019-02-16T13:07:00Z", "digest": "sha1:RFVMS2PN77DOYRY7OT5IQEOOTYROKYJG", "length": 9270, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கஜா புயல் பாதிப்பு - போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை\" - முதலமைச்சர் பழனிசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கஜா புயல் பாதிப்பு - போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை\" - முதலமைச்சர் பழனிசாமி\nதமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய, 5 அமைச்சர்கள் குழுவினர், நேரில் செல்ல உள்ளதாக கூறினார்.\nபுயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...\nசத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.\nஎய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி\nஇந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெருக்கூத்து நடத்தி நிதி திரட்டும் கலைஞர்கள்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெருக்கூத்து நடத்தி நிவாரண நிதி சேகரிக்கப்பட்டது.\nதீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்\nதீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் - என்று கண்டுபிடிக்கப்படும் - ஸ்டாலின்\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n\"பாகிஸ்தான் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்\" - தம்பிதுரை\nகரூரி���் அதிமுக சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது\nவிஜயகாந்த் நலமுடன் உள்ளார் - பிரேமலதா\nசெய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் நலமுடன் உள்ளதாக தெரிவித்தார்.\n\"ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் \" தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கண்டுபிடிக்கப்படும் - ஸ்டாலின்\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n\"நாடாளுமன்ற தேர்தல் அதிமுக கூட்டணி வலுவாக அமையும்\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதமிழகத்தில் வினியோகம் செய்யப்படும் ஆவின்பால், ஆப்பிரிக்கா, சிங்கப்பூா், துபாய் நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருவதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4madurai.com/madurai-melur-accident-serial-actormadhanraj/", "date_download": "2019-02-16T13:42:56Z", "digest": "sha1:7JFDXEDA4NAIB7ZMCNXT64KKPOO3LUGN", "length": 7458, "nlines": 159, "source_domain": "in4madurai.com", "title": "மேலூர் அருகே தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து : சீரியல் துணை நடிகர் மரணம் - In4Madurai", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவ�� இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nமேலூர் அருகே தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து : சீரியல் துணை நடிகர் மரணம்\nமேலூர் அருகே தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து : சீரியல் துணை நடிகர் மரணம்\nமதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியார் சொகுசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தொலைக்காட்சி சீரியல் துணை நடிகர் உயிரிழந்தார்.\nநேற்றிரவு சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, மேலூர் அடுத்த வஞ்சிநகரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nஇதில் பேருந்தில் பயணித்த சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தொலைக்காட்சி சீரியல் துணை நடிகர் மதன்ராஜ் என்பவர் நிகழ்விடத்திலேயே பரிபாதமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 15க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு செல்லப்பட்டனர்.\nஉசிலம்பட்டியில் ரூ.75 லட்சம் ஒதுக்கீட்டில் நவீன எரிவாயு தகன மேடை\nடிசம்பர் மாதம் பிறந்தவர்களுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா\nவாடிப்பட்டி தாலுகாவில் விவசாயிகள் கணக்கெடுப்பு பணிகள்; கலெக்டர் ஆய்வு\nகூட்டத்தோடு நின்று கோரஸ் பாடியவர் பின்னணி பாடகி ஆனார் – எல்.ஆர்.ஈஸ்வரி சாதனை\nவாடிப்பட்டி தாலுகாவில் விவசாயிகள் கணக்கெடுப்பு பணிகள்; கலெக்டர் ஆய்வு\nமதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_268.html", "date_download": "2019-02-16T14:16:35Z", "digest": "sha1:ZM4GACS5KSNH37YRJGM7UBBB7ALETFDC", "length": 5057, "nlines": 60, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "புதிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசினோம்- பசில் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபுதிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசினோம்- பசில்\nஜனாதிபதியுடன் ஆட்சி மாற்றம் பற்றி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினோம் எனவும், என்ன பேசினோம் என்பதை உடனடியாக ஊடகங்களிடம் கூறிவிட முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.\nஅரசாங்கத்தை மாற்றுவது தொடர்பில் மாத்திரமே நாம் கதைத்தோம். பேசிய விடயங்கள் இரகசியமாகும். இரகசியத்தை வெளிப்படுத்தினால் பேச்சுவார்த்தைக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதனால் ஊடகங்களிடம் அவற்றைக் கூற முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=25", "date_download": "2019-02-16T13:20:50Z", "digest": "sha1:4VNHB7CSQEID2TNSWITYHPVGKSBPOSYP", "length": 21497, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "சிறுப்பிட்டி பூமகள் | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\n���ுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nதற்பொது சிறுப்பிட்டி லண்டன் என்ற பெயருடன் பேஸ்புக்கில் வலம் வரும் பூமகள் நற்பணி மன்ற நிர்வாகதினர் சில தினங்களுக்கு முன்பு பூமகள் சனசமூக நிலையம்,ஞானவைரவர் ஆலயம் மற்றும் எம் ஊர் மக்கள் தொடர்பான கருத்துக்களை அவர்கள் இஸ்ரப்படி தெரிவித்தது மிகவும் வருத்தத்துக்குரியது. இதில் இவை தொடர்பான கருத்துக்களை முழுமையாக மறுப்பதோடு அவர்களுக்கும் நமக்கும் இருக்கும் தொடர்பு சிறுப்பிட்டி ...\nபுதுப்பொலிவுடன் சிறுப்பிட்டி பூமகள் வீதி\nபுதுப்பொலிவுடன் சிறுப்பிட்டி பூமகள் வீதி புனரமைப்பு வேலைகள் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழ் ரூபா 194000/:(09.2013) சிறுப்பிட்டி ஞானவைரவர் வீதியில் வேலைகள் பூமகள் சனசமூக நிலையம் ஊடக செல்கின்ற வீதிக்கு இவ் நிதி ஒதுக்கபட்டுள்ளது. நீங்கள் இவ் இணையமூலம் அறிந்ததே அந்த ஒப்பந்தத்தினை சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் முழுமையாக பூர்த்தியாக்கியதை ...\nபுனரமைக்கப்படும் சிறுப்பிட்டி உள்வீதி ஒன்று\nபன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழ் ரூபா 194000/:(09.2013) சிறுப்பிட்டி ஞானவைரவர் வீதியில் ஆரம்பிக்கபட்டு பூமகள் சனசமூக நிலையம் ஊடக செல்கின்ற வீதிக்கு இவ் நிதி ஒதுக்கபட்டுள்ளது. எனவே இவ் வேலைக்கான ஒப்பந்தத்தினை சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் செய்துள்ளமை குறிப்பிடதக்கது.இவ் வேலைகள் 30.10.2013 புதன்கிழமை துரிதமாக பூமகள் சனசமூக நிலைய நிர்வகத்தினரால் ...\nசிறுப்பிட்டி பூமகள் நிர்வாகத்தினருக்கு நன்றி..\nஇந்த இணையத்துக்கு ஒரு உறவு சிறுப்பிட்டி மேற்க்குப்பகுதிக்குரிய இந்து மயானத்தின் புகைப்படத்துடன் கூடிய நிலைமையை தனது மனவருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.இணையம் பதிவிட்ட சில நாட்களில் பூமகள் சனசமூகநிலைய நிர்வாகம் அத்தகவலை கருசனையுடன் நிறைவேற்றி புகைப்படங்களையும் அனுப்பியுள்ளனர். அந்த உறவுடன் இந்த ஊர் இணையமும் நன்றி பகிர்கின்றது. மேலும் மழை காலங்களில் நிகழும் மரண இறுதிச்சடங்க்குகளை முறையாக செய்வதற்க்கு இது ...\nஒரு இந்து மயானத்தின் இன்றைய அவல நிலை\nஒரு சில வெளிநாட்டு வாழ் உறவுகளால் சிறுப்பிட்டி கிராமத்தின் ஒரு பகுதிக்குரிய இந்து மயானதுக்கு தங்குமடதுக்குரிய கட்டிடம் கட்டிக்கொடுக்கப்பட்டது. அதன் தொடராக சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிர்வாகத்தினரே வீதியும் செப்பனிடப்பட்டு இருந்தது.இதன் இன்றைய நிலை மிகவும் மன வேதனையை தருகின்றது . இறப்பவர்களின் வீதம் போதாதா அல்லது இருப்பவர்களின் பொதுநல போக்கு போதாதாஅல்லது இருப்பவர்களின் பொதுநல போக்கு போதாதா\nசிறுப்பிட்டி பூமகள் சனசமூக நிர்வாகத்தின் அறிவித்தல்\nசிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூகநிலையம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் வழங்கிய 50,000 ரூபாவிற்கான செலவு விபரங்கள். வர்ண பூச்சு செலவு =17,875/= மேசை 2வாங்கு மற்றும் வார்னிஷ் =18,150/= விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய செலவு =4,200/= மொத்த வரவு =50,000/= மொத்த செலவு =40,225/= கையிருப்பு =9,775/= மேற்படி வேலைதிட்டங்களுக்கு நிதி உதவியையும் ,தங்களுடைய ஆதரவையும் வழங்கிய சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம்,சிறுப்பிட்டி ...\nஉதவிக்கரம் நீட்டிய சிறுப்பிட்டி பூமகள் சன சமூக நிர்வாகத்தினர்\nசிறுப்பிட்டிக்கிராமத்தின் இரு கிரிக்கெட் விளையாட்டு கழகத்தினருக்கு சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிர்வாகத்தினால் பூமகள் சனசமூக நிலையத்தில் வைத்து சிறுப்பிட்டி றைனோஸ் சார்பாக சிந்தூரன் அவர்களிடமும் பூமகள் விளையாட்டுக்கழகத்தின் சார்பாக கிருஷன் அவர்களிடமும் கையளிக்கப்பட்டது.சிறுப்பிட்டி கிராமத்தின் ஒற்றுமையின் வெளிப்பாட்டின் சிறு ஆரம்ப நடவடிக்கை இதுவாகும். வேண்டுபவர்களும் கொடுப்பவர்களும் எம் கிராமத்து இளைஞர்கள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினருக்கு நன்றி. சிறுப்பிட்டி ...\nபூமகள் சனசமூகநிலையம் இணையத்துக்கு அனுப்பிய பதில்\nபூமகள் சனசமூகநிலையம் சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலி 09/01/2013அன்பின் சிறுப்பிட்டி இணைய நிர்வாகத்தினருக்கு உங்கள் இணையத்தில் பூமகள் சனசமூகநிலைய நிர்வாகத்தினருக்கு எழுதிய செய்தி படித்தோம் அதற்கு பதிலலளிக்கும் முகமாகநீங்கள் எமது கிராமத்தில் மேற்கொண்டுவரும் நற்பணிகளை அறிவோம் ஆதலால் எமது பூமகள் சனசமூகநிலையம் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதோடு எமது கிராமமுன்னேறத்துக்குஆகவும் கிராம மக்களின் முன்னேறத்துக்குஆகவும் நாம் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்துடன்இணைந்து இனி ...\nசிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிர்வாகத்தினருக்கு\nஒற்றுமையே உயர்வு தரும்: அன்ப��ன் சிறுப்பிட்டி பூமகள் சனசமூக நிர்வாகத்தினரே‼ வணக்கம் \"இணைய நிர்வாகத்துக்கு வந்த சிறுப்பிட்டி மேற்க்கு பூமகள் நிர்வாகத்தினரின் மின்னஞ்சல்\" என்ற தலைப்பில் இணையத்தில் பதிவிட்டிருந்தேன் நானும் நிர்வாகியின் பதில் இந்த இணையத்தில் கட்டாயம் இணைக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தும் இதுவரை இணைக்கவில்லை. இரு நிர்வாகத்தினருக்கும் எதுவித தொடர்புகளும் இன்றுவரை இல்லை.உங்களின் இணையம் ...\nஇணைய நிர்வாகத்துக்கு வந்த சிறுப்பிட்டி மேற்க்கு பூமகள் நிர்வாகத்தினரின் மின்னஞ்சல்\nசிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலையம் அன்பின் சிறுப்பிட்டி இணைய நிர்வாகத்தினரே வணக்கம்….. கடந்த சில வாரங்களாக சிறுப்பிட்டி இணையத்தை பார்வையிட்டதில் உங்களது கருத்துக்கள் உலகளாவிய ரீதியில் வாழும் சில சிறுப்பிட்டி மக்களின் கருத்துக்கள் மிகுந்த கவலையையும் மனவேதனையும் ஏற்படுத்துகின்றது. இவ்வாறான கருத்துக்கள் எமது கிராமத்துக்கும் வெளிநாடுகளில் வாழும் எமது மக்களுக்கும் எதிர்பாராத சங்கடங்களை ஏற்படுத்தும் என்பதில் ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srigurumission.ujiladevi.in/2012/12/blog-post_5.html", "date_download": "2019-02-16T13:08:36Z", "digest": "sha1:SKJODGBA5LGCO4LY2EN7EXTILUXH7YNS", "length": 3363, "nlines": 29, "source_domain": "www.srigurumission.ujiladevi.in", "title": "தர்மக்கணக்கில் வரவு வையுங்க! - Sri Guru Mission", "raw_content": "\nமழை நாளில் அடுப்பு பற்ற வைப்பது சிரமம். நெருப்பு அணைவது போல இருக்கும். அதனால், அடுப்பில் இருக் கும் நெருப்புப்பொறிகளை விடாமல் விசிறி, பற்ற வைப்பார்கள். அதுபோல, தர்மத்தையும், ஒழுக்கத்தையும் எல்லோரிடத்தும் பரவச் செய்ய வேண்டும். மனம் வேதாளம் போன்றது. வேதாளம் கட்டுப்பட்ட பின்பு எவ்வளவு காரியங்களை செய்ததோ, அதைப் போலவே மனமும் செய்யும். இந்த மனத்தை நம் வசப்படுத்துவதே யோகம் என்பதாகும். நாள்தோறும் மனம், வாக்கு, உடம்பு மற்றும்பணத்தால் தர்மம்செய்யவேண்டும். தர்மம் என்பது நாள்தோறும் செய்யும்\nசெலவில் ஒன்றாக இருக்க வேண்டும். இந்த உடம்பு போனவுடன் நம்முடையதெல்லாம் நம்முடன் துணைக்கு வராது. ஆனால், இந்த பணத்தையெல்லாம் தர்மக்கணக்கில் வரவு வைத்தால் அது எங்கேயும் நம் கூட வரும். ராமன் காட்டுக்கு செல்லும்முன் தாய் கோசலையிடம் விடைபெற்றான். ஊருக்குப் போகும் பிள்ளையிடம் தாயார் பட்சணம் கட்டிக் கொடுப்பது வழக்கமல்லவா பதினான்கு ஆண்டுக்கும் கெடாத பட்சணத்தை அவள் கொடுத்தனுப்பினாள். அது தான் தர்மம். தைரியமாகவும், நீதியாகவும் எந்த தர்மத்தை காத்தாயோ அந்த தர்மம் தலை காக்கும். அது ஒன்று தான் உன்னை என்றும் பாதுகாக்கும் என்று ஆசீர்வதித்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/05/14/page/5/", "date_download": "2019-02-16T13:56:49Z", "digest": "sha1:IOZWYYCRPWWBJSUOQTRV45RY5SBUHBTT", "length": 29551, "nlines": 498, "source_domain": "www.theevakam.com", "title": "14 | May | 2018 | www.theevakam.com | Page 5", "raw_content": "\nயாழ்.கொலன் தோட்டம் பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன..\nயாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியார் தடுத்து நிறுத்தினர் ..\nமுல்லைத்தீவு மாவட்டமே புலுதிப்புயலுக்குள் சிக்கியுள்ளது…\nபிரான்ஸின் ரியூனியன் தீவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 64 பேரில், எட்டுப் பேரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம்…\nபல ராணுவ வீரர்களை இரக்கமே இல்லாமல் கொன்ற பயங்கர தீவிரவாதி…\nமகிந்தவை கடுமையாகிய சாடிய சுமந்திரன்\nஈரான் கடற் படைக்கு உரித்தான 03 யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்..\nதங்க நகை விற்பனை நிலையங்களுக்கு சென்று போலி நகைகளை கொடுத்து தங்க ஆபரணங்களை பெற்ற பெண் கைது…\nலண்டன் செல்ல முயற்சித்த குடும்பத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேர்ந்த கதி\nபில்ட் ஸ்ரீலங்கா’ கண்காட்சி எதிர்வரும் 18 இல் ஆரம்பம்\nஇலங்கையில் பாரிய வீடமைப்பு மற்றும் கட்டட நிர்மாணத்துறை தொடர்பான ‘பில்ட் ஸ்ரீலங்கா’ என்ற கண்காட்சி இம்மாதம் நடைபெறவுள்ளது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதி...\tமேலும் வாசிக்க\n522 ஏக்கர் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க ஏற்பாடு\nநாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த 522 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்க இராணுவம் இணங்கியுள்ளது. தனியார் காண...\tமேலும் வாசிக்க\nதென்மேற்கு பருவப்பெயர்ச்சி ஜுன் ஆரம்பம்\nதற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை, தென் மேற்கு பருவபெ���ர்ச்சி காலநிலை ஏற்படுவதற்கான சமிக்ஞை என்று வளிமண்டவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எச்.எம்.எஸ்.பிரேமலால் தெரிவித்துள்ளார...\tமேலும் வாசிக்க\nஅரசு உதவி இயக்குனராக பார்வை குறைபாடு உடையவர்\nபாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் அரசு உதவி இயக்குனராக பணியாற்றிவரும் யூசப் சலீம் பிறவியிலேயே பார்வை குறைபாடு உடையவர். ஆனாலும், அந்நாட்டின் சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வு எழுதி தேர்ச்ச...\tமேலும் வாசிக்க\nஈரான் மற்றும் இலங்கைக்கிடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சாத்து\nஇலங்கை – ஈரானுக்குமிடையில் 05 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இரண்டு நாள் அரச முறைப் பயணமொன்றை மேற்கொண்டு ஈரான் சென்றிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஈரானிய ஜனாதிபதி ஹசன்...\tமேலும் வாசிக்க\nராஜபக்ஷ சகோதரர்களிடையே சிலர் கூறுவதுபோல் எந்தவித முரண்பாடுகளும் காணப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திம்பிரிகஸ்யாய சாமவிகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில...\tமேலும் வாசிக்க\nமுத்திரை கண்காட்சி 25 ஆம் திகதி முதல்\nதபால் திணைக்களத்தின் முத்திரை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு முத்திரை கண்காட்சி எதிர்வரும் 25, 26, 27 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கண்காட...\tமேலும் வாசிக்க\nபொசொன் நோன்மதி வாரம் ஜுன் 27 ஆரம்பம்\nபொசொன் நோன்மதி வாரம் ஏதிர்வரும் ஜூன் மாதம் 27ம் திகதியிலிருந்து 30ம் திகதி வரையில் அனுஷ்டிக்கப்படும் என்று பொசொன் நோன்மதி குழுவின் தலைவரும் அனுராதரபுர மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.வன்னிநாயக்க...\tமேலும் வாசிக்க\nபோட்டிக்காக இலங்கை வந்த பிரித்தானிய வீரர் பலி\nஇந்நாட்டிற்கு வருகை தந்த பிரித்தானிய நாட்டு ரகர் வீரர் ஒருவர் அவசர நோய் நிலமையின காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்\tமேலும் வாசிக்க\nஅமைச்சர் மனோ கணேசனின் அதிரடி செயல்\nதெனியாயவில் அமைச்சர் மனோ கணேசனின் தலைமையிலே நடமாடும் சேவையொன்று இடம்பெற்றது. இந்நடமாடும் சேவையின்போது அமைச்சர் மனோ கணேசன் கூறுகையில், “வெளியான வர்த்தமானி அறிக்கையின்படி ஐம்பதாயிரம் வீடுகள் வ...\tமேலும் வாசிக்க\n துணை இராணுவ வீரரின் கண்ணீர் கதை.\nவேலை செய்த இட��்தில் திருட்டுதனம்\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nஇந்தியாவை அமைதியாக இருக்க சொல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டும்\nவீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் சோதனை துக்கத்தில் கதறி அழுத குடும்பத்தினர்.\n தாயாரை தேடி கதறியழுத குழந்தை.\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\n“தலக்கு ஒரு கோடி வேண்டும்” – திருமாவளவன்\n கரும்பு தோட்டத்தில் காதலருடன் தனிமை.\n வீர மரணம் அடைந்த துணை இராணுவ வீரரின் கண்ணீர் கதை.\nஉரிமையாளர் எடுத்த அதிரடி முடிவால் பச்சிளம்குழந்தைக்கு நேர்ந்த பதறவைக்கும் கொடூரம்.\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nஇந்தியாவை அமைதியாக இருக்க சொல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டும்\nநாட்டுக்காக வீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் நேர்ந்த சோதனை\n 4 பேர் பரிதாப பலி.\nபால் கோவா கொழுக்கட்டை எப்படி செய்வது\n குடும்பத்தார் எடுத்த அதிரடி முடிவு\nலெப்ட், ரைட் வாங்கிய திருமாவளவன்\n கரும்பு தோட்ட உரிமையாளரின் கொடூர செயல்கள்.\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்…\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nபுற்றுநோய் வராமல் தடுக்க , இதனை செய்தால் போதும்\nஆரோக்கியமான சிவப்பு முட்டை கோஸ், கேரட் சாலட்\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nகுழந்தையை கடத்திச் சென்ற குரங்கு\nஎதிர்காலத்தில் தொழில் சிறப்பாக இருக்க\nசரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nஅழகை ஒரே இரவில் மீட்க இந்த ஒன்று போதும்…\nகூந்தல் பிரச்சனைக்கு தீர்வு கருஞ்சீரகம்…\nஉதடுகள் வறண்டு இருந்தால்… சிறப்பான தீர்வு\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண���டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/06/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-16T14:11:23Z", "digest": "sha1:OMQOSEGJPB3DP4PZ6O2PH7AAON7WMZX5", "length": 25984, "nlines": 171, "source_domain": "senthilvayal.com", "title": "குழந்தைக்கு திட்டமிடும் தம்பதிகளின் கவனத்துக்கு 10 விஷயங்கள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகுழந்தைக்கு திட்டமிடும் தம்பதிகளின் கவனத்துக்கு 10 விஷயங்கள்\nஎந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது அவசியம் என்கிறோம். ஆனால், வாழ்வின் பெரும் நிகழ்வு, குழந்தை பெற்றுக்கொள்வது. அதைப் பற்றிய எந்த ஒரு திட்டமிடலும் பெரும்பாலும் தம்பதிகளுக்கு இருப்பதில்லை” என்று சுட்டிக்காட்டும் மதுரையைச் சேர்ந்த மனநல நிபுணர் கீதாஞ்சலி, குழந்தைப் பிறப்பை எப்படித் திட்டமிட வேண்டும் என்பது பற்றிக் கூறினார்.\n1. கருத்தரித்தல் என்பது சாதாரணமான நிகழ்வல்ல. நல்ல சந்ததியை சமூகத்துக்கு அளிக்கும் பொறுப்பு அது. அதை நிறைவுடன் செய்ய, தம்பதி இருவரும் தேவையான உடல், மன ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.\n2. ”பெண்ணின் உடல் எடையைக் கொண்டு பி.எம்.ஐ எனப்படும் பாடி மாஸ் இண்டக்ஸை கணக்கிடுங்கள். அது 30-க்கு மேல் இருந்தால் ஒபிஸிட்டி; 25ஐ தொட்டாலே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்��� முயற்சிகளால் சரியான எடைக்குத் திரும்பிய பின், கருவுருதல் நிகழ்ந்தால் நல்லது.\n3. பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருந்தால் மாதவிலக்கு சுழற்சியும் முறையற்றுப் போகலாம். மாதவிலக்கு சுழற்சி சரியாக இல்லாதவர்கள் மகப்பேறு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று சுழற்சியை சீராக்கிய பின் கருத்தரிக்கலாம்.\n4. தாய்க்கு தைராய்டு பிரச்னை இருந்தால் கருச்சிதைவு அல்லது குழந்தை பிறந்த பின் அறிவுத்திறன் பாதிக்கப்படலாம். கருத்தரிப்பதற்கு முன் தைராய்டு பிரச்னை இருக்கிறதா எனத் தெரிந்து கொண்டு, அதைக் கட்டுப்பாட்டில் வைக்க மருந்துகளை எடுத்துக்கொள்ளவும்.\n5. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருந்தால் டாக்டரின் ஆலோசனைப்படி கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தாய்க்கு ஏற்படும் விட்டமின் குறைபாடு குழந்தைக்கும் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அதைப் பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு, விட்டமின் குறைபாட்டில் இருந்து வெளிவர வேண்டும்.\n6. மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கருத்தரிப்பதற்கு முன்னர் ருபெல்லா மற்றும் கர்ப்பவாய் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசிகள் போட வேண்டும்.\n7. ஆண், பெண் இருவரும் ‘உடலளவிலும், மனதளவிலும் நாம் ஃபிட்டாக இருக்கிறோமோ’ என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டு கருத்தரிக்க வேண்டும். மனரீதியாக, உடல்ரீதியாக குழந்தையை சுமப்பதற்கான திறனை பெண் பெற்றிருக்க வேண்டும்.\n8. குழந்தை பிறந்த பின் எதிர்கொள்ளவிருக்கும் பொருளாதார செலவினங்களை யோசித்து திட்டமிட வேண்டும்.\n9. உடலளவில் ஆண், பெண் இருவருக்கும் தொற்றுநோய் ஏதேனும் இருக்கிறதா எனப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு இருப்பின் அது குழந்தையை பாதிக்குமா, எந்த வகையில் பாதிக்கும் என்பதை தெரிந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும்.\n10. பணிக்குச் செல்லும் தாயாக இருந்தால் விடுமுறை எத்தனை நாட்கள் கிடைக்கும், எவ்வளவு வாரங்கள், மாதங்கள் குழந்தையுடன் இருக்க முடியும், ஒருவேளை பணிக்குச் செல்ல நேர்ந்தால் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்கான மாற்று ஏற்பாடு என்ன, அது குழந்தைக்குப் பாதுகாப்பானதா என்பதை முன்கூட்டியே முடிவெடுக்க வேண்டும்.\nதிட்டமிட்டு குழந்தை பெற்றுக்கொள்ளும் போது தாய்மைக்காலம் மட்டுமின்றி வாழ்வு முழுவதும் இனிக்கும். குழந்தை ���ளர்ப்பு என்பது கணவன், மனைவி இருவருக்கும் பொதுவானது என்பதைப் புரிந்துகொண்டு, ஒரு புது உயிரை தங்கள் வீட்டுக்கு வரவேற்கும் உற்சாகத்துடனும், பொறுப்புடனும் தம்பதிகள் தயாராகுங்கள்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nஇளைஞர்களையும் பாதிக்கும் செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ்\nசுக்ர யோகம்… லக்ன பலன்கள்\nகமலுக்கும், ரஜினிக்கும் எம்.பி., பதவி ரெடி\nபட்டு புடவையை பாராமரிப்பது எப்படி..\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்து சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nஅரசு வேலை கிடைக்க இந்த பரிகாரம் பண்ணுனா போதுமா \n அப்போ இந்த 7 உணவையும் நீங்க தொடவே கூடாது…\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nதினமும் 1 ஸ்பூன் மிளகை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nபற்ற வைத்த பன்னீர்… தெறிக்கவிடும் திருமா\nஇந்திய ஆதிவாசிகள் நோயில்லாமல் அதிக ஆயுளுடன் வாழ, தினமும் இதை தான் சாப்பிடறாங்க..\n அப்போ இந்த நோயில ஒண்ணாச்சும் உங்களுக்கு இருக்கும்\nஉங்கள் காருக்கு உள்ளேயே இருக்க கூடிய ஆபத்துகள்: விபத்தை தவிர்க்க உடனே தூக்கி வீசிடுங்க\n – கவலைவேண்டாம்… இருக்கிறது வில்வ இலை \nஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்…\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்.. மிரட்டும் வருமான வரி துறை.. மிரட்டும் வருமான வரி துறை..\nTV சேனல்களை தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கு காலக்கெடு நீடிப்பு….\nகுழந்தைங்களுக்கு துளசி மாதிரி மூலிகை கொடுக்கலாமா கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..\nமாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்\n எந்த வயதில் உங்களுக்கு ஆணுறுப்பில் விறைப்பு பிரச்சினை ஏற்பட தொடங்கும் தெரியுமா\nஇறந்தவர்கள் உங்கள் கனவில் வருகிறார்களா அதற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான காரணம் தெரியுமா\nஉங்க உடம்புல புற்றுநோயே வராத இடம் எது தெரியுமா..\nசாலை விதிகளை மீறுபவர்களா நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் தொகை அதிகரிக்க வருகிறது புதிய சட்டம்\nநரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளைப் போக்கும் வல்லாரை…\nஅழகான சருமத்தை பெற செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n – 10 நிமிட பயிற்சியால் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச செய்யலாம்\nமாங்கொட்டையும் திராட்சையும் இப்படி செஞ்சு சாப்பிட்டிங்னா வலிப்பு நோய் உடனே சரியாகிடுமாம்…\nநினைத்த வேலை நிச்சயம் கிடைக்க முதலில் இதப் படிங்க\nசமையலறையில் நீங்கள் செய்யும் இந்த சாதாரண தவறுகள் கூட உங்கள் வாழ்க்கையை சிதைக்கும் தெரியுமா\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் எத்தனை தடுமாற்றம்.. எத்தனை குழப்பம்.. கழகங்களில்\nஅதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே\n’ – கெமிஸ்ட்ரி அறிவோம்\nஇது கலைஞர் தி.மு.க அல்ல” – கடுப்பேற்றும் ஸ்டாலின்… கலக்கத்தில் கூட்டணி\n” – அ.தி.மு.க-வுக்கு டெல்லி எச்சரிக்கை\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகுதிகள் என்ன தெரியுமா\nபூண்டுல தேன் கலந்து வெறும் வயிறுல சாப்பிட்டா டயர் மாதிரி இருக்கிற தொப்பையும் கரைஞ்சிடுமாம்\nஅறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிடம் மறைக்கும் அந்த’ 10 இரகசியங்கள் என்ன தெரியுமா..\nமுதலிரவின் போது இதை செய்யவே கூடாதாம்\nபெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக் கணக்குகளை பாதுகாப்பது எப்படி\nதினமும் காலையிலும் மாலையிலும் இந்த 7 டிப்ஸை தொடர்ந்து செய்தால் எப்படி ஆகிடுவீங்க தெரியுமா\nபட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் வருமான வரிச் சலுகைகள்\nசம்பளதாரர்கள்… விவசாயம்… ரியல் எஸ்டேட்… சலுகைகளை வாரி வழங்கிய தேர்தல் பட்ஜெட்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : மீனம்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : கும்பம்\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aialife.com.lk/ta/our-products/aia-vitality/our-partners/eap.html", "date_download": "2019-02-16T14:03:57Z", "digest": "sha1:HN53X2BBH2W2YM3NHU5YIKIPXK3JTE25", "length": 3401, "nlines": 11, "source_domain": "www.aialife.com.lk", "title": "இலவச திரைப்பட நுழைவுச்சீட்டுக்கள்", "raw_content": "\n1. இலவச திரைப்பட நுழைவுச்சீட்டுக்களை ஒரு முறை மாத்திரமே பயன்படுத்த முடியும்.\n2. இலவச திரைப்பட நுழைவுச்சீட்டுக்களை மீள்விற்பனை செய்ய முடியாது\n3. இலவச திரைப்பட நுழைவுச்சீட்டுக்களை பணத்திற்கு மாற்ற முடியாது என்பதுடன் வேறொரு ஊக்குவிப்பு சலுகையுடன் இணைத்துப் பயன்படுத்த முடியாது.\n4. இலவச திரைப்பட நுழைவுச்சீட்டுக்களை EAP திரையரங்குகள் மற்றும் அதனுடன் இணைந்த திரையரங்குகளில் மாத்திரமே பயன்படுத்த முடியும்.\n5. AIA மற்றும் EAP திரையரங்கம் இந்த இலவச திரைப்பட நுழைவுச்சீட்டிற்கு ஏற்படும் சேதம் அல்லது தொலைந்து போதல் என்பவற்றுக்கு பொறுப்பாகமாட்டார்கள். விசாரணைகளுக்கு AIA Vitality துரித எண்ணை (0112310310) தொடர்பு கொள்ளுங்கள்.\n6. AIA மற்றும் EAP திரையரங்கம் இந்த இலவச திரைப்பட நுழைவுச்சீட்டுடன் தொடர்புடைய நியதி நிபந்தனைகளை முன்னறிவித்தலின்றி மாற்றும் உரிமையைக் கொண்டுள்ளார்கள்.\n7. EAP திரையரங்கத்தினால் வழங்கப்படும் சேவைகள் பொருட்களின் தரத்திற்கு AIA நிறுவனம் பொறுப்பாக மாட்டாது.\n8. ஏதேனும் சர்ச்சைகள் ஏற்படுமாயின் இறுதி தீர்மானம் எடுக்கும் உரிமையை AIA நிறுவனம் கொண்டுள்ளது.\n9. இலத்திரனியல் கூப்பனில் (e-coupon) உள்ள வெகுமதி குறியீடு குறிப்பிட்ட கூப்பனில் தரப்பட்டுள்ள காலாவதி திகதி வரை மாத்திரமே செல்லுபடியாகும்.\n10. ‘பொக்ஸ்’ தவிர்ந்த உங்கள் விருப்பத்திற்குரிய வேண்டுதொரு ஆசனப்பகுதியை அதன் வெற்றிடத்திற்கு ஏற்ப தெரிவு செய்ய முடியும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/search?updated-max=2019-01-23T15:59:00%2B05:30&max-results=7", "date_download": "2019-02-16T14:19:46Z", "digest": "sha1:ZI7N5KMDXKBTMHXM7UBXKKYQMMCMCYXX", "length": 19298, "nlines": 137, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "Trending - Hot News ⟱⟱⟱⟱", "raw_content": "\nசுடுபிடிக்கிறது தேர்தல் களம் - குஷியில் காங் .தொண்டர்கள்\n2019 நாடாளுமன்ற தேர்தல் வரும் மார்ச் மாதம் முதல் வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்து பரபரப்பாகியது தேர்தல் களம். தற்போதுள்ள பிஜேபி ஆட்சி ஜூன் மாதம் 3ம் தேதியோடு முடிவடைகிறது. அதன் பின் தேர்தலில் ஜெயிக்கும் கட்சி புதிய ஆட்சியை அமைக்கும்\nதேர்தல் போர் இன்னும் சில நாட்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் விண்ணை பிளக்கும் சத்தம் இந்தியா முழுவதும் கேட்க ஆரம்பிக்கப்போகிறது. இதற்காக அந்த அந்த கட்சியின் எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் தற்போது தயாராகி வருகின்றனர்.\nவரும் தேர்தலுக்காக தற்போதே அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தலில் ஜெய��க்க திட்டம் திட்ட ஆரம்பித்து விட்டனர்\nபிஜேபி @ பாஜக பாஜக கட்சியின் தலைமை ஆலோசகர்களின் ஆணைப்படி \"ஆபரேஷன் தாமரை\" நாடெங்கிலும் தொடங்கிவிட்டது போல் தான் தெரிகிறது. இந்த \"ஆபரேஷன் தாமரை\" திட்டம் கடந்த ஐந்து மாநில தேர்தலில் பெரிதும் பாஜகவிற்கு உதவியதாக தெரிகிறது. தற்போது ஆளும் கட்சியான பாஜக மற்ற காட்சிகளை காட்டிலும் சற்று வேகமாக வேலை பார்த்து வருகின்றனர்\nபிஜேபிக்கு பதிலடி கொடுத்த \"தல\"\nகற்றுக்கொள்ளவேண்டும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தோடு மோதி பார்த்த ஒருவரை எப்படி அணுகவேண்டும் என்று இன்னும் தெளிவாக கற்றுக்கொள்ளவேண்டும் தமிழக பிஜேபி கட்சியினர்.\n\"தல\" எத்தனை தலைகள் வந்தாலும் தமிழ்நாட்டில் \"தல\" என்று சொன்னால் சட்டென எல்லோர் நினைவிருக்கும் வருவது அஜித் தான். இத்தனை வருட தமிழ் சினிமா வாழ்க்கையில் பக்குவப்பட்ட சில மனிதர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த எண்ணிக்கையில் முதலில் இருப்பது \"தல\" தான்.\nதனக்கென தனி ரூட் எடுத்து தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார் \"தல\" தமிழ் சினிமா வரலாறில் தனக்கென ஒரு தனி மாநிலமே உருவாகும் வகையில் கோடிக்கணக்கான ரசிகர்களின் எண்ணிக்கை கொண்ட \"தல\". இதுவரை அதை எந்த ஒரு சுயநலத்திற்கும் பயன்படுத்தியதில்லை. அப்படி ஒரு அந்தஸ்து அவருக்கு இருந்தும் ஏப்ரல் 2011ல் தமிழ் சினிமா வரலாறில் யாரும் செய்யாத ஒரு விஷியத்தை செய்தார் \"தல\". தன் ரசிகர் மன்றத்தை கலைத்தது தான் விஷயம்.\nபிஜேபி நேற்று திருப்பூரில் நடந்த பிஜேபி கட்சி ஆள் சேர்ப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியில் இருந்து பலர் பிஜேபியில் இணைந்தன…\nபிக் பாஸ் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத விஷியத்தை செய்யப்போகிறார்\nபிக் பாஸ் விஜய் டிவி ரசிகர்களுக்கு மட்டும் இன்றி அனைத்து தமிழ் மக்களும் ஒரு முறையாவது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்திருப்பார்கள். அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர்கள் ஏராளம்.\nஇதுவரை இரண்டு சீசன் நடந்துள்ளது, அதில் முதல் சீசன் இல் அதிகமுறை மக்களால் ஈர்க்கப்பட்ட நபர் \"ஓவிய\". இவருக்கு ஆர்மி தொடங்கிய கதைகளை பேச ஆரம்பித்தாள் நேரம் பத்தாது அதே சீசன் இல் பங்கேற்ற இயக்குனர் வசுவின் மகன் சக்தி, கஞ்சாகருப்பு, காயத்ரி ரகுராம் மற்றும் ஜூலி ஆகியோரு��் மக்கள் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலம் ஆனார்கள்.\nசீசன் 2 பிக் பாஸ் முதல் சீசன் போலவே இரண்டாவது பிக் பாஸ் ஷோவிலும் சிலர் மக்கள் மனதில் பிரபலமானார்கள் அதில் சொல்லிக்கொள்ளும்படியாக அடுத்தடுத்த படங்களில் புக் ஆவது யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா\nபெண்கள் மட்டுமே இதுவரை மூன்று படங்களுக்கு மேல் நடித்துவரும் பிக் பாஸ் ஐஸ்வர்யா தற்போது பிக் பாஸ் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத விஷியத்தை செய்யப்போகிறார்\nமுழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடிக்க போகும் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்…\nகாற்றழுத்த தாழ்வுநிலை - காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு\nவாங்கக் கடல் வாங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது\nசென்னை வானிலை மையம் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது - தென்கிழக்கு வாங்கக் கடல் மற்றும் இந்தியா பெருங்கடலில் நிலநடுக்கோட்டு பகுதியில் வெளிமண்டல மேலடுக்கு சுழற்சியுடன் இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது.\nஇந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேலும் தீவிரம் அடைந்து மேலடுக்கு சுழற்சியுடன் இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலையின் தாக்கத்தினால் அடுத்த 24 மணிநேரத்தில் இது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது.\nஆபரேஷன் தாமரை - புதுச்சேரியில் ஆரம்பம்\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் வந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜக தலைமையை கொஞ்சம் அதிரவைக்க தான் செய்தது. வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக கருதப்பட்ட இந்த ஐந்து மாநில தேர்தலில் பாஜகவுக்கு பெரிய அளவில் அடிவிழுந்தது. இது எதிர் கட்சிகளின் மத்தியில் பெரிய அளவில் சந்தோஷத்தை ஏற்படுத்தியது\nஇந்த முடிவுகளால் பாஜக தலைமையகமும் பாஜக தொண்டர்களும் தற்போது அதிவேகமாக வேலை பார்க்க தொடங்கிவிட்டனர் ஆபரேஷன் தாமரை பாஜக தலைமை வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பெரியஅளவில் வியூகம் செய்துவருகிறது. அந்த திட்டத்திற்கு பெயர் தான் \"ஆபரேஷன் தாமரை\" என்று வலயத்தளங்களில் பரவலாக பேசி வருகின்றனர். நடந்து முடிந்த ஐந்து தேர்தலிலும் இந்த \"ஆபரேஷன் தாமரை\" மி���ன் பாஜகவிற்கு பெரிய அளவில் பாதிப்புகளை தடுத்ததாகவும் நம்பப்படுகிறது\nஇந்த ஆபரேஷன் தாமரை சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் இதன் நோக்கம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் மெகா கூட்டணி அமைக்கவும் பெரிய அளவில் அது இந்த கூட்டணியை ஜெயிக்க வைக்கும் திட்டமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. …\nதலைக்கு வந்த புது சோதனை\nதல @ அஜித் குமார் தமிழ்நாட்டில் \"தல\" என்றல் முதலில் நம் நினைவிருக்கு வருவது அஜித்தின் முகம்தான். அவரது ரசிகர்கள் அவருக்காக கொடுத்த பெருமை தான் அந்த \"தல\" என்கின்ற பட்டம்.\nதல என்ற அந்த பெயர் வைத்த சில வருடங்களில் அவரது நிஜ பெயரான \"அஜித்குமார்\" தமிழ் மக்களுக்கு மறந்து தான் போனது. அந்த அளவிற்க்கு \"தல\" என்ற பெயர் அவருக்கு செட்டாகியிருந்தது தான் முக்கிய கரணம் ரசிகர்மன்றம் சில ஆண்டுகளுக்கு முன்பு, தெளிவாக சொல்லவேண்டும் என்றல் ஏப்ரல் 2011 வருடம் தனது ரசிகர் மன்றங்களை கலைப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அஜித் தனது ரசிகர்மன்றங்களை கலைத்து விட்டார் என்றார் என்ற செய்தி தமிழகம் எங்கும் தீயாக பரவியது.\nஇதற்கு கரணம் அரசியல் காட்சிகளாக இருக்குமோ என்ற பேச்சுகளும் வந்தது. ஆனால் அதை மறுத்த அஜித் அவர் அறிக்கையில் சொன்ன பதில்:அஜித் ரசிகர்கள் என்ற போர்வையில் தவறான நோக்கில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால் ரசிகர்மன்றங்களை கலைத்தார் என்றனர் \"தல\" . தனக்கென்று ஒரு தனி கட்சி ஆரம்பிக்கவே ஒரு மாபெரும் கூட்டம் இருந்தும், இந்த அரசியல் ம…\nஇந்தியன்- 2 போஸ்டரில் மறைக்கப்பட்டுள்ள கமலின் மர்ம HINT\nஇந்தியன் 2 கமல் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் இந்தியன்- 2 இதனை ஷங்கர் இயக்கவிருக்கிறார் . இது முற்றிலும் அரசியல் பேசும் படமாக அமையவிருப்பது நாம் அறிந்ததே . இப்படத்தின் FIRST LOOK போஸ்டர்கள் மூன்று அடுத்தடுத்து ஷங்கர் ரிலீஸ் செய்துள்ளார் . அந்த மூன்று போஸ்டர்களும் கமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையிலேயே அமைந்து ட்ரெண்டிங்கில் உள்ளது இந்தியன் - 2 லும் கமல் வர்மக்கலை பயன்படுத்துவார் என்பது அதில் தெளிவாக தெரிகிறது.\nகமலின் புதிர் போஸ்டர்களில் வேறு ஒரு குறிப்பை இயக்குனர் ஷங்கர் விட்டுள்ளார் என்று கமல் ரசிகர்கள் வலைத்தளங்களில் பெரிதும் வ���வாதித்து வருகிறார்கள்\nஅக்குறிப்பை அறிய போஸ்டர்களை கவனித்தால் தெள்ளத்தெளிவாக ஷங்கர் அனைத்து போஸ்டர்களிலும் கமலின் இடது கண்ணை INTENTIONAL -ஆக மறைத்துள்ளது தெளிவாக தெரிகிறது.\nஇதனால் கமல் ரசிகர்கள் வர்மக்கலை போன்ற எதோ ஒன்றை கமல் தனது இடது கண்ணை வைத்து செய்வார் என்றும் அதனாலேயே அவர் அதனை மறைத்துள்ளார் என்று வலைத்தளங்களில் வைரலாக விவாதித்து வருகின்றனர்\nகமலின் இந்தியன் 2 படம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desiyamdivyam.blogspot.com/", "date_download": "2019-02-16T14:16:08Z", "digest": "sha1:VOFT7GQI6DCEBYQ5WWKF2WWZZDAGY6VZ", "length": 59266, "nlines": 218, "source_domain": "desiyamdivyam.blogspot.com", "title": "தேசியம்", "raw_content": "\nரூ.4 ஆயிரம் கோடிக்கு கிரிக்கெட் சூதாட்டம்: அமலாக்க பிரிவு அதிகாரிகள் டெல்லியில் அதிரடி சோதனை 250 செல்போன்கள் பறிமுதல்\nரூ.4 ஆயிரம் கோடிக்கு நடந்ததாக கூறப்படும் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக டெல்லியில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 250 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது.\nரூ.4 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்\nகடந்த மார்ச் மாதம் 19–ந் தேதி குஜராத் மாநிலம் வதோதரா புறநகர் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பெரும் அளவில், 8–வது ஐ.பி.எல். போட்டிகள் தொடர்பாக சூதாட்டம் நடைபெறுவதாக அமலாக்க பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.\nஇதைத்தொடர்ந்து அங்கு சென்று சோதனை நடத்திய அவர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்தனர். தீவிர விசாரணைக்கு பின்னர் மேலும் 13 பேர் கைது ஆனார்கள்.\nபின்னர், மார்ச் 26–ந் தேதி இதே அமலாக்க பிரிவினர் ரூ.4 ஆயிரம் கோடி அளவிற்கு சூதாட்டம் நடந்ததாக சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ், சந்தேகத்துக்குரிய மேலும் 2 முக்கிய நபர்கள் மற்றும் சிலர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.\nஇவர்களில் ஒருவரான முகேஷ் சர்மா என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு இணையதளத்தின் உதவியுடன் கிரிக்கெட் சூதாட்டத்தை நடத்தி வருவதும் தெரிய வந்தது.\nஇந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் முகேஷ் சர்மா துபாயில் இருந்து ‘லாகின் ஐ.டி, பாஸ்வேர்ட்’ பெற்று இந்திய வாடிக்கையாளர்களிடம் சூதாட்ட தொகையை பெறுவதும், விநியோகம் செய்வதும் தெரிய வந்துள்ளது.\nஇந்தியாவில் இருந்து தப்பியோடி�� முகேஷ் சர்மா தற்போது துபாய் நாட்டில் பதுங்கி இருப்பதாக அமலாக்க பிரிவு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.\nஇந்த நிலையில் ஆமதாபாத் நகர அமலாக்க பிரிவினருக்கு, ஏற்கனவே கைதானவர்கள் மற்றும் சந்தேகத்துக்கு உரிய சூதாட்ட தரகர்களுடன் தொடர்புடைய சிலர் டெல்லி மற்றும் அரியானாவின் குர்கான் ஆகிய நகரங்களில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.\nகுறிப்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த தரகர் ஒருவர் இந்த பெரும் சூதாட்டத்தில் ஈடுபடுவதை அமலாக்க பிரிவினர் கண்டுபிடித்தனர். கிரிக்கெட் சூதாட்டம் குர்கானில் நடைபெறுவதாகவும், இதற்கான பண பரிவர்த்தனை டெல்லி கரோல் பாக் பகுதியில் உள்ள 2 கட்டிடங்களில் நடப்பதாகவும் அமலாக்க பிரிவினருக்கு உறுதியான தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து அவர்கள் உடனடியாக டெல்லி விரைந்தனர். அங்கு உள்ளூர் அமலாக்க பிரிவினர் உதவியுடன் டெல்லி கரோல் பார்க் பகுதியில் 2 கட்டிடங்கள், சாஸ்திரி நகர் மற்றும் குர்கான் ஆகிய 4 இடங்களில் நாள் முழுக்க அதிரடி சோதனை நடத்தினர்.\nஅப்போது கிரிக்கெட் சூதாட்டத்துக்கு பயன்படுத்திய 250 செல்போன்கள், 10 லேப்–டாப் கம்ப்யூட்டர்கள், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை அவர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த 2 பேரை பிடித்து அவர்களிடம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nடெல்லியில் நடத்தியதுபோலவே மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களிலும் அமலாக்க பிரிவினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.\nஇது குறித்து, அமலாக்க பிரிவு வட்டாரங்கள் கூறுகையில், ‘‘அண்மையில் சில இடங்களில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் டெல்லியை மையமாக கொண்டு இதே போன்ற நடவடிக்கையில் ஈடுபடலாம் என்ற கோணத்தில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் சூதாட்ட தரகர் ஒருவரை குறிவைத்தும் இந்த சோதனை நடத்தப்பட்டது’’ என்றன.\nஎனினும் பாகிஸ்தான் தரகரின் பெயரை வெளியிட அமலாக்க பிரிவு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பாகிஸ்தானிலும் 8–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை மையமாக கொண்டு சூதாட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை மங்களூரு நகர குற்றப்பிரிவு போலீசா���் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.\nஅவர்களிடம் இருந்து ரூ.16 லட்சம் மதிப்புள்ள தலா ஒரு கார், மோட்டார் சைக்கிள், சூதாட்டத்துக்கு பயன்படுத்திய 6 மொபைல் போன்கள், லேப்–டாப் மற்றும் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.\nரூ. 50 லட்சம் கேட்டு ராசிக்கல் வியாபாரி கடத்தல்: 7 பேர் கைது\nமன்னார்குடியில் திங்கள்கிழமை ரூ. 50 லட்சம் கேட்டு ராசிக்கல் வியாபாரியை கடத்தி சம்பவத்தில் ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்தவர் ராசிக்கல் வியாபாரி சுந்தர் ராஜன் (43). இவரது நண்பர் திருவாரூர் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர், சுந்தர்ராஜனிடம் வெளி நாட்டில் இருந்து ஒருவர் ராசிக்கல் வாங்க வந்திருப்பதாகவும்,\nஎனவே வெள்ளைக் கற்கள் எடுத்துவருமாறு கூறினாராம். இதையடுத்து, சுந்தர்ராஜன் ரூ. 3 லட்சம் மதிப்பிலான ராசிக்கற்கள் எடுத்துக்கொண்டு திங் கள்கிழமை காலை திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்துள் ளார். அ ப்போது சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏழு பேர் ஒரு காரில் சுந்தர்ராஜனை ஏற்றிக் கொண்டு நாள் முழுவதும் காரிலேயே பல்வேறு பகுதிகளில் சுற்றிக்கொண்டிருந்துள்ளனர்.\nஇதற்கிடையில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் சுந்தர்ராஜனை விடுவிக்க ரூ. 50 லட்சம் பணம் கேட்டு பேரம் பேசிவந்துள்ளனர். பேரத்தில் ரூ. 50,000 எடுத்துக்கொண்டு சுந்தர்ராஜனின் மைத்துனர் சரவணன் மன்னார்குடி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். கடத்தலில் ஈடுபட்டவர்கள் சரவணனை காரில் அழைத்துக்கொண்டு வேறு இடத்துக்கு செல்லும் போது, அவ்வழியே ரோந்து பணியில் சென்ற காவலர்கள் சந்தேகப்பட்டு விசாரணையில் ஈடுபட்டனர்.\nவிசாரணையில் ராசிக்கல் வியாபாரி சுந்தர்ராஜன் கடத்தப்பட்டது தெரியவந்ததையடுத்து சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து, ஒரு இருசக்கர வாகனம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.\nதேசியம்: திருநெல்வேலி விஞ்ஞானி மங்கள்யான் வெற்றியில்\nதேசியம்: திருநெல்வேலி விஞ்ஞானி மங்கள்யான் வெற்றியில்: செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கல திட்ட இயக்குனராக பணியாற்றிய நெல்லையைச் சேர்ந்த விஞ்ஞானி அருணனுக்க...\nதிருநெல்வேலி விஞ்ஞானி மங்கள்யான் வெற்றியில்\nசெவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கல திட்ட இயக்குனராக பணியாற்றிய நெல்லையைச் சேர்ந்த விஞ்ஞானி அருணனுக்கு பாராட்டு குவிகிறது. இந்திய விண்வெளி துறையின் கனவு திட்டமான செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் திட்டம் நேற்று முன்தினம் நனவாகியது. பிஎஸ்எல்வி சி 25 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட மங்கள்யான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nமங்கள்யான் வெற்றியில் திருநெல்வேலி விஞ்ஞானி டிசம்பர் 1ந் தேதி அது தனது செவ்வாய் கிரக பயணத்தை தொடங்க இருக்கிறது. 300 நாட்கள் தொடர்ந்து பயணம் செய்து செவ்வாய் கிரக சுற்று வட்ட பாதையை அது அடையும். இந்த திட்டம் வெற்றி பெறுவதன் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவி்ன் புகழ் அதிகரித்துள்ளது.\nஇந்த வியத்தகு சாதனை படைத்த மங்கள்யான் செயற்கைகோளின் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் சுப்பையா அருணன். இவர் நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த கோதைசேரி என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சுப்பையா கூடங்குளம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். அருணன் ஆரம்ப கல்வியை திருக்குறுங்குடி அரசு பள்ளியிலும், உயர் கல்வியை பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியிலும் படித்தவர். கோவையில் பி.இ மெக்கானி்க்கல் இன்ஜினியரிங்கில் ஹானர் பட்டம் பெற்றார். இஸ்ரோ மையத்தில் 1984ம் பணியில் சேர்ந்து பின்னர் பதவி உயர்வு பெற்று பெங்களூரு இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார்.\nமங்கள்யாண் விண்கலத்தை உருவாக்கியது முதல் அதை வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்ற சிந்தனையுடன் அருணன் 24 மணி நேரமும் செயல்பட்டு வந்துள்ளார் என அவரது இளைய சகோதரர் தெரிவித்துள்ளார். அருணனின் சாதனையை பாராட்டி வள்ளியூர் பகுதியில் ஃபேஸ்புக் நண்பர்கள் சார்பில் அவருக்கு பாராட்டு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை தவிர பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அருணனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவரால் நெல்லை மண்ணுக்கு பெருமை ஏற்பட்டுள்ளது.\nகருமம்.. உடல் சுகத்திற்காக பெற்ற மகளை கள்ளக்காதலர்களை ஏவிக் கொன்ற பேய்...\nதனது உடல் சுகத்தையே பெரிதாக எண்ணிய ஒரு பெண் பேய், தான் பெற்றக் குழந்தை, தனது கள்ளக்காதலர்கள் இருவரை விட்டுக் கொலை செய்ய வைத்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.\nஅந்தக் கொடுமைக்காரப் பெண்ணின் பெயர் ராணி. 24 வயதாகிறது. திருமணமான இவருக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளாள். கணவரை விட்டுப் பிரிந்து தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார் இந்த ராணி. இந்த நிலையில் ஒரே சமயத்தில் இரண்டு ஆண்களுடன் கள்ளக்காதலில் திளைத்து வந்தார். அதில் ஒரு நபரின் பெயர் ரஞ்சித். இவர் லாரி டிரைவர். இன்னொரு நபரின் பெயர் கேசின். இந்த நபருக்கு வயது 19தான். இருவரும் ராணியுடன் நெருக்கமாகப் பழகினர். இதை ராணியும் ஏற்று ஒரே சமயத்தில் இருவருடனும் பழகி வந்துள்ளார்.\nஇருவரின் நட்பு கிடைத்ததால் காமம் கண்ணை மறைக்க ஆரம்பித்தது ராணிக்கு. அதற்கு தனது மகள் பெரும் இடையூறாக இருப்பதாக நினைத்தார் ராணி. மகளைக் கொன்று விட்டு எப்போதும் இந்த இரு கள்ளக்காதலர்களுடன் உல்லாசமாக இருக்கவும் தீர்மானித்தார்.\nதனது முடிவை இரு கள்ளக்காதலர்களிடமும் தெரிவிக்கவே, அவர்களும், ராணியுடனான இன்பம் தடைபடாமல் தொடர்ந்தால் போதும் என்று எண்ணி, சரி என்று கூறினர். கடந்த 29-ந் தேதி ராணி வேலைக்கு சென்று விட்ட நிலையில், வீட்டுக்கு வந்துள்ளனர் இரு கள்ளக்காதலர்களும். பின்னர் குழந்தையின் கழுத்தை கொடூரமாக நெரித்துக் கொலை செய்தனர்.\nபாவம், குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்து போனது.\nபின்னர் ஒரு ஜேசிபியில் குழந்தையின் உடலைப் போட்டு நீண்ட தூரம் சென்று குழி தோண்டிப் புதைத்துள்ளனர். இதெல்லாம் முடிந்த பின்னர் வீடு திரும்பிய ராணி குழந்தையைக் காணோம் என்று கூறி கண்ணீர் வீட்டுக் கதறி அழுது பெரிய்ய டிராமா போட்டுள்ளார்.\nமேலும் போலீஸிலும் ஒரு புகார் கொடுத்தார். ஆனால் போலீஸார் ராணியின் நீலிக் கண்ணீரை கண்டுபிடித்து விட்டனர். உரிய முறையில் விசாரித்தபோது குட்டு வெளிப்பட்டது... ராணியின் குரூரமான மறுபக்கமும் வெளிச்சத்திற்கு வந்தது. அதன் பின்னர் ராணியையும், அவரது இரு கள்ளக்காதலர்களையும் போலீஸார் கைது செய்தனர். உடல் சுகத்திற்காக இப்படி ஒரு கொடூரமா... \nகரப்பான்பூச்சியை இனி அடிச்சு கொல்லாதீங்க\nஒரு கரப்பான் விடாம அடிச்சி கொல்லுங்க... என்று இந்தியாவில் விளம்பரம் செய்கின்றனர். அந்த அளவிற்கு கரப்பான் பூச்சி என்றாலே அச்சமும் அருவெறுப்பும் உள்ளது நம்மவர்களிடம்.\nஆனால் அண்டை நாடான சீனாவிலோ கராப்பான் பூச்சியை பொறித்து சாப்பிடுகின்றனர். கரப்பான் பூச்சி பண்ணை வைத்து வளர்ப்பவர்���ள் கோடி கோடியாய் சம்பாதிக்கின்றனர்.\nஉணவுக்குப் பயன்படுவதோடு மருந்துப் பொருளாகவும், அழகுசாதனப்பொருளாகவும் கரப்பான் பூச்சி பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே கரப்பான் பூச்சிக்கு சீனாவில் வரவேற்பு அதிகரித்துள்ளது. நம் ஊரில் வெறுத்து ஒதுக்கப்படும் கரப்பான்பூச்சியிடம் அப்படி என்னதான் இருக்கிறது மேற்கொண்டு படியுங்களேன்.\n1.பூச்சிகளை சாப்பிடுறாங்க நாம் அடித்துக் கொல்லும் கரப்பான் பூச்சிகளையும், வெட்டுக்கிளிகளையும் பொறித்து, வறுத்து சாப்பிடுகின்றனர் சீனர்கள். அதேபோல தென்ஆப்பிரிக்கா, தென்அமெரிக்காவில் உள்ள மக்கள் கம்பளிப்புழு, வண்டு, தேள், குளவி போன்ற பூச்சி, புழுக்களை விரும்பி சாப்பிடுகின்றனர்.\n2.கோடிக்கணக்கில் வருமானம் சீனாவில் மட்டும் நூற்றுக்கணக்கான கரப்பான் பூச்சி பண்ணைகள் இருக்கின்றன. ஒருகிலோ உலர்ந்த கரப்பான்பூச்சியின் விலை ரூ.2400. 61 ரூபாய் முதலீட்டில் 670 ரூபாய் லாபம் பார்க்கலாம் என்கின்றனர்.\n3.விளம்பரம் நம்ஊரில் நாட்டுக்கோழி வளர்ப்பு, ஈமு கோழி வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு விளம்பரம் போல சீன டிவிகளில் கரப்பான்பூச்சி வளர்ப்பு பற்றிய விளம்பரங்கள் பிரபலமாக உள்ளனவாம். இனி நம் வீட்டிலும் கரப்பான் பூச்சிகளை கொஞ்சம் கருணையோடு பாருங்களேன்\n4.முடி வளரும் வழுக்கைத் தலையில் முடிவளர பல விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் சீனாவில் லீ ஷீவான் என்ற 78 வயது சீன வைத்தியர், கரப்பான் பூச்சிகளை அரைத்து, தன் வழுக்கைத் தலையில் தினமும் தேய்த்துக் கொண்டதால், முடி வளர்ந்ததாக கூறியுள்ளார். முகம் பளபளப்பாக கரப்பான் பூச்சியை அரைத்து பூசலாம் என்கின்றனர்.\n5.எய்ட்ஸ்-புற்றுநோய் கரப்பான் பூச்சிகள் அணுக்கதிர் வீச்சையும் கூட தாங்கும் தன்மை கொண்டவையாம். இவற்றின் மூலம் எய்ட்ஸ், புற்றுநோய் போன்றவைகளுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\n6.உயிர்காக்கும் மருத்துவம் கரப்பான் பூச்சியின் மூளைப் பகுதியிலிருந்து பெறப்படும் சிற்றளவிலான வேதிக் கூறுகள் நுண்ணுயிரிகளைக் கொல்வதில் 90% சக்தி கொண்டவையாக உளவாம். முதலில் இன்னும் விரிவான ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். பின் மருந்துவகைகள் ஆக்கப்பட வேண்டும். அதன் பிறகுதான் மருந்து சந்தைக்கு வரும்.\n7.உயிர் காக்கும் கரப்பான் பூச்ச���யும் வெட்டுக்கிளியும் மனிதரின் உயிர் காக்கும் மருத்துவர்களாக மாறும் நாள் தொலையில் இல்லை என இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்கம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சைமன் லீ என்பவரின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு; அரசு வழக்கறிஞரை மாற்றக் கோரி திமுக மனு\nதமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றக் கோரி திமுக பொதுச்செயலர் அன்பழகன் சார்பில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n1991-96ஆம் ஆண்டு காலத்தில் தமிழக முதல்வராக பொறுப்பு வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகாரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு; அரசு வழக்கறிஞரை மாற்றக் கோரி திமுக மனு பல்வேறு தடைகளைத் தாண்டி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென திமுக சார்பில் கடந்த வாரம் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nஅம்மனுவில் தங்களையும் இந்த வழக்கில் வாதாட அனுமதிக்கக் கோரப்பட்டது. இதற்கு நீதிபதி அனுமதி அளித்திருந்தார். தற்போது திமுக பொதுச்செயலர் அன்பழகன் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.\nஅம்மனுவில், சொத்துக் குவிப்பு வழக்கை பெங்களூருக்கு மாற்றியதன் நோக்கத்துக்கு எதிராகவே தற்போது வழக்கின் நிலை இருக்கிறது. தற்போதைய அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றிவிட்டு திறமை வாய்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த மனு மீது வரும் திங்கள்கிழமையன்று விசாரணை நடைபெற உள்ளது.\nதலைமைச் செயலக ஊழியர்களுக்கு உடற்பயிற்சி கூடம்\nசென்னையில் அமைந்துள்ள அரசு தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் நலனைக் காக்கும் வகையில் உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nஇது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் சுமார் 6,000 ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பணி புரிந்து வருகின்றனர். அவர்கள் அலுவலக நாட்களில் நீண்ட நேரம் பணிபுரிந்து வருவதுடன், விடுமுறை நாட்களிலும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுகிறார்கள்.\nதொடர்ந்து பல மணி நேரம் இருக்கையிலேயே அமர்ந்து பணிபுரிய வேண்டிய சூழ்நிலையினால், அவர்களது உடல்நலம் பாதிக்கப்படுகிறது. ஊழியர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால், பணிகளை விரைவாகவும், குறித்தக் காலத்திலும் முடிக்க இயலும். அவர்களின் பணித்திறன் அதிகரிக்கவும் வழிவகை ஏற்படும். எனவே,\nஅரசு ஊழியர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்க ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித் தனியே அனைத்து வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடங்களை, தலைமைச் செயலகத்தில் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nஇதன் அடிப்படையில் 50 லட்சம் ரூபாய் செலவில் 2,000 சதுர அடியளவில் ஆண்களுக்கான உடற்பயிற்சிக் கூடமும், 1,800 சதுர அடியளவில் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடமும் அமைக்கப்படும். இதில் 20 வகையான நவீன உடற்பயிற்சிக் கருவிகளை அமைக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nஅரசின் இந்த நடவடிக்கைகள், நல்ல ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்குவதற்கு வழிவகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇணிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்\nஅணைத்து நல்ல உள்ளங்களுக்கும் இணிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்\nஅரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தெலங்கானாவுக்கு எதிர்ப்பு\nதெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 4.50 லட்சம் அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆந்திராவில் தொடங்கியது. இதனால் ஆந்திரா முழுவதும் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தெலங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1ம் தேதி முதல் ராயலசீமா, கடலோர ஆந்திரா உள்ளிட்ட 13 மாவட்டங்களில் தொடர்ந்து பந்த் நடந்து வருகிறது. 14 நாட்களாக கடையடைப்பு, பஸ்கள் நிறுத்தம், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, அரசு ஊழியர், மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், உண்ணாவிரத போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் தினமும் நடைபெற்று வருகின்றன.காங்கிரஸ் காரிய கமிட்டியில் அறிவித்த தெலங்கானா முடிவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும், இதற்கு மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ, எம்எல்சிக்கள் உள்பட மக்கள் பிரதிநிதிகள் கட்சி வேறுபாடின்றி 12ம் தேதிக்குள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையேல் நள்ளிரவு முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடு���ோம் என கடலோர ஆந்திரா, ராயலசீமா அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது.\nஆனால் சில மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் ஒரு சிலர் மட்டுமே ராஜினாமா செய்ததாலும், மத்திய அரசு தெலங்கானா மாநிலத்தை பிரிக்கும் விஷயத்தில் பிடிவாதமாக இருப்பதாலும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிமுதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் சீமாந்திரா பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. சீமாந்திரா பகுதிகளில் உள்ள 123 அரசு பணிமனைகளில் சுமார் 13 ஆயிரம் அரசு பஸ்கள் நள்ளிரவு முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பணிமனைகளுக்கு பூட்டு போடப்பட்டது. அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 70 ஆயிரம் பேர் பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் நேற்று அதி காலை முதல் நிறுத்தப்பட்டது.\nஇதனால் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.திருப்பதி&திருமலைக்கு இடையே எப்போதும் இல்லாத வகையில் நேற்று நள்ளிரவு முதல் பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையிலிருந்து கைக்குழந்தை மற்றும் முதியோர்களுடன் திருப்பதிக்கு நடந்தே வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடங்கிய காலவரையற்ற இப்போராட்டத்தில் 4.50 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தினால் அனைத்து அரசு அலுவலகங்கள் பூட்டப்பட்டுள்ளது. கருவூல துறை அதிகாரிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்றதால் நாளொன்றுக்கு சுமார் 150 கோடிவரை பண பரிமாற்றம் முடங்கியுள்ளது.நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சீமாந்திரா பகுதியில் 24 மணிநேரம் பெட்ரோல் பங்க்குகள் பந்துக்கு ஆதரவு தெரிவித்து மூடப்பட்டது.\nஇதனால் 13 மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் கிடைக்காத நிலை ஏற்பட்டது. சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், ஓட்டல், டீக்கடைகள் போன்றவை மூடப்பட்டுள்ளன. காய்கறி, பால், குடிநீர், மின்சாரம், அவசர மருத்துவ சேவை போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்துக்குள் தெலங்கானா குறித்த அறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கூட முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும் என போராட்ட குழுவினர் எச்சரித்��ுள்ளனர்.\nவிஜயவாடாவில் உள்ள அரசு பணி மனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பஸ்களுக்கு ஆர்ப்பாட்டகாரர்கள் நேற்று தீயிட்டு கொளுத்தினர். இதுகுறித்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பஸ்கள் மீது தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர்.\nஆண்டவன் அனைவரையும் நன்றாக வாழ வேண்டும் என்று தான் ஆறறிவு பெற்ற மனிதராக படைத்தார். மனிதனாக இருப்பதனால் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும். உழை...\nபிரபல நடிகை உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது\nபிரபல நடிகை ஒருவர் டூ பீஸ் உடையில் நடித்தபோது அதில் ஒரு பீஸ் உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது. கோலிவுட்டின் இப்போதைய ஹாட்டஸ்ட் டாக் இதுதான...\nதிருச்சியில் ஒரு கணவர் தனது மனைவியை முதலிரவில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற கோபத்தில் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டார். இதற்கு அந...\nஎப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒர...\nஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11\n இன்று 1-11-11 ஐஷ்வர்யா ராய் / பச்சனின் 38வது [1] பிறந்த நாள் அதே நேரத்தில் 11-11-11 அன்று குழந்தை பிறக்கும் என்ற ...\nசமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான். செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ...\nபுளூ பிலிம்ஸ்தான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம், என்று கூறி டைரக்டர் ராம் கோபால் வர்மா மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சர்ச்சையின்...\nஆம் .. முட்டை ஆனது மிக அசுத்த பொருள் ஆகும், சில நாட்கள் முன் நான் படித்த விஷயம் என்னை புரட்டி போட்டது அது என்னது அப்படி ஒரு விஷயம்\nநடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறை: உச்சநீதிமன்றம்\nசென்னை: காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அண்ண...\nசெத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும்\nஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி \"இப...\nவேலை வழங்கும் துறைகள் (2)\nஆண்டவன் அனைவரையும் நன்றாக வாழ வ���ண்டும் என்று தான் ஆறறிவு பெற்ற மனிதராக படைத்தார். மனிதனாக இருப்பதனால் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும். உழை...\nபிரபல நடிகை உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது\nபிரபல நடிகை ஒருவர் டூ பீஸ் உடையில் நடித்தபோது அதில் ஒரு பீஸ் உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது. கோலிவுட்டின் இப்போதைய ஹாட்டஸ்ட் டாக் இதுதான...\nதிருச்சியில் ஒரு கணவர் தனது மனைவியை முதலிரவில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற கோபத்தில் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டார். இதற்கு அந...\nஎப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒர...\nஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11\n இன்று 1-11-11 ஐஷ்வர்யா ராய் / பச்சனின் 38வது [1] பிறந்த நாள் அதே நேரத்தில் 11-11-11 அன்று குழந்தை பிறக்கும் என்ற ...\nசமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான். செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ...\nபுளூ பிலிம்ஸ்தான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம், என்று கூறி டைரக்டர் ராம் கோபால் வர்மா மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சர்ச்சையின்...\nஆம் .. முட்டை ஆனது மிக அசுத்த பொருள் ஆகும், சில நாட்கள் முன் நான் படித்த விஷயம் என்னை புரட்டி போட்டது அது என்னது அப்படி ஒரு விஷயம்\nநடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறை: உச்சநீதிமன்றம்\nசென்னை: காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அண்ண...\nசெத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும்\nஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி \"இப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-16T13:54:18Z", "digest": "sha1:D4DLNIHHZJE5F5QR5HTIBITICC5HL5JN", "length": 4034, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "இயேசு சிலுவையில் மரித்தார் உடனடியாக என்ன நிலை? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஇயேசு சிலுவையில் மரித்தார் உடனடியாக என்ன நிலை\nJan 13, 2015 by Jesus\tin க���ள்விகளும் பதில்களும்\nஇயேசு சிலுவையில் மரித்தார் உடனடியாக பிறகு பைபிள் குறிப்பாக இயேசு நடந்தது என்ன நிலை இல்லை. இதனால், அவர் சென்று அவர் என்ன எங்கு கேள்வி பதில் சுற்றியுள்ள விவாதம் உள்ளது.\nஇயேசு உயிர்த்தெழுதல் முன் எங்கு இருந்தார், சிலுவையில் மரித்தார் உடனடியாக அவர் அந்த மூன்று நாட்களில் எங்கு இருந்தார்\nஉங்கள் கேள்வி ஒன்றுமே புரியவில்லை. கூகுள் மொழிபெயர்ப்பு போல் உள்ளது. சரியாக எழுதிக் கேட்கவும்\nTagged with: இயேசு, சிலுவை, புரியவில்லை, மரித்தல், மொழிப்பெயர்ப்பு\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nதூய இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா\nபைபிளில் உள்ள ஒரு வசனத்திற்கு விளக்கம் தேவை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/traditional-knowledge-in-tamil/%E0%AE%9A%E0%AF%81%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E2%80%8C%E0%AE%B0%E0%AF%8D%E2%80%8C%E0%AE%9A%E0%AF%8D%E2%80%8C%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E2%80%8C%E0%AE%AF%E0%AF%8D%E2%80%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE-111102100043_1.htm", "date_download": "2019-02-16T13:30:28Z", "digest": "sha1:2FVIWXCZUPBQCWWV2EQ6OD4LBZNCQ2IQ", "length": 8109, "nlines": 96, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "சு‌க்‌கிர‌ன் பெய‌ர்‌ச்‌சி மு‌க்‌கிய‌த்துவ‌ம் வா‌ய்‌ந்ததா?", "raw_content": "\nசு‌க்‌கிர‌ன் பெய‌ர்‌ச்‌சி மு‌க்‌கிய‌த்துவ‌ம் வா‌ய்‌ந்ததா\nதமிழ்.வெப்துனியா.காம்: குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி போல் சுக்கிரன் பெயர்ச்சியும் முக்கியத்துவம் வாய்ந்ததா\nஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: ஆமாம், சுக்கிரன் சராசரியாக 28 நாட்கள், 30 நாட்கள் ஒரு வீட்டில் இருக்கக் கூடியவர். சுக்கிரன்தான் மழைக் கோள் என்றும் அழைக்கப்படுவது. அவர் இருக்கக் கூடிய வீடுகள், அவர் பார்வை படும் வீடுகள் ஆகியவற்றைக் கொண்டுதான் மழை பொழிதல் ஜோதிட ரீதியாக கணக்கிடப்படுகிறது. அதுபோல், வீடு கட்டுவது, குடி போவது ஆகிய நிகழ்வுகளுக்கும் சுக்கிரன் முக்கியமானது.\nஇப்படிப்பட்ட நிகழ்வுகளின் போது சுக்கிரன் மறைந்திருக்கக் கூடாது. சுக்கிரனை வெள்ளி என்று சொல்கிறோம். வீடு கட்டி குடி போகிறோம் என்றால் வெள்ளி எதிரில் இருக்கக் கூடாது. கொள்ளி எதிரில் சென்றாலும், வெள்ளி எதிரில் செல்லாதே என்றொரு பழமொழி உண்டு. அதாவது எந்த திசையை நோக்கி நாம் வீடு குடிபோகிறோமோ அந்த திசைக்கு நேர் எதிராக வெள்ளி இருக்கக் கூடாது. அப்படி இருந்ததென்றால் அது ஆபத்தை உண்டாக்கும்.\nஅதேபோல் வெள்ளிக்கு ஆன்மீக சக்தியும் அதிகம் உள்ளது. ஹோமம் செய்யும்போதெல்லாம் வெள்ளியில் செய்த பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்ற ஐதீகமும் உண்டு. இப்படி சுக்கிரனின் அம்சங்கள் நிறைய உண்டு. சுக்கிரனும், குருவும் ஒரே வீட்டில் இருந்தால் மூடம் என்று சொல்வார்கள். அந்த நாட்களில் திருமணம் செய்யக் கூடாது, வீடு குடிபோகக் கூடாது, வீடு கட்டத் தொடங்கக் கூடாது. அதனால் சுக்கிரனை அடிப்படையாக வைத்து பல விடயங்கள் உள்ளன.\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nராசிக்கு ஏற்ப வாசற்கால் எந்த திசையில் அமைய வேண்டும்...\nமிதுனம் - மாசி மாத பலன்கள்\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nரூ.20,000 கோடி: ரிஸ்க் எடுக்கும் வோடபோன் ஐடியா\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2007/02/", "date_download": "2019-02-16T14:35:24Z", "digest": "sha1:EYHCE73IR74J737THN4ZITHGSTIZUNHF", "length": 9027, "nlines": 237, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: February 2007", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 26 பிப்ரவரி, 2007\nதமிழ் நாட்டியக்கலைஞர் இரகுநாத் மனே\nதமிழ் நாட்டியக்கலைஞர் இரகுநாத் மனே raghunathmanet\nஇரகுநாத் மனே மிகச்சிறந்த நாட்டியக்கலைஞர்.புதுவையைச்சார்ந்த இவரும் நானும் புதுவைப்பல்கலைக்கழத்தில்\nஆய்வுமாணவர்களாக இருந்தபொழுது ஒன்றாகப்பழகினோம்.பதினைந்து ஆண்டுகளுக்குப்பிறகு 23.02.2007 இல்\nகண்டேன்.பழைமையை மறவாமல் பழகினோம்.பிரான்சு நாட்டுக்குப் பயணமான இவருடன் நெருக்கடியான சூழலிலும் உரையாடினேன்.பல குறுவட்டுகளில் பாடியுள்ளார்.நடித்துள்ளார்.இவருக்கு நிகராகத்தமிழ் நாட்டிய உலகில் ஒப்புமை\nகாட்ட ஒருவரும் இல்லை.அந்த அளவு நாட்டியத்தைத் தம் உயிர்மூச்சாக்கிக்கொண்டவர்.தமிழ்மரபு மீட்கும் உலகம்\nபுகழும் இரகுநாத்மனே அவர்களைத்தமிழ்த்திரைப்படத்துறையினரும்,மக்கள் தொலைக்காட்சி முதலான ஊடகத்துறை\nயினரும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.இந்த நாட்டியநன்னூல் நன்கு கற்றமேதையைத் தமிழ் உலகிற்கு முன்மொழிந்து அறிமுகப்படுத்துவதில் உள்ளம் பூரிப்படைகிறேன்.இவரைப்பற்றி விரிவாக எழுதுவேன்.மேலும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதமிழ் நாட்டியக்கலைஞர் இரகுநாத் மனே\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1465&slug=%27%E0%AE%9C%E0%AF%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%27...%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-16T14:33:07Z", "digest": "sha1:W2DZWLSIMJU4TCOC4XDREEJTRII7W43I", "length": 23086, "nlines": 142, "source_domain": "nellainews.com", "title": "'ஜெஃப்ரே டாமர்'...அமெரிக்காவால் மறக்க முடியாத பெயர்", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து\n‘டாலர் இனி தேவையில்லை; ரூபாயில் கச்சா எண்ணெய் வர்த்தகம்’ - ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் தயார்\n‘‘மன்னிக்க முடியாது’’ - வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா- வானிலை ஆர்வலரின் பதில்\n'ஜெஃப்ரே டாமர்'...அமெரிக்காவால் மறக்க முடியாத பெயர்\n'ஜெஃப்ரே டாமர்'...அமெரிக்காவால் மறக்க முடியாத பெயர்\n”ஜெஃப்ரே மிகவும் அழகானவர்...ஆனால் அவர் மனம் நோய்வாய்ப்பட்டிருந்தது” ஜெஃப்ரே இறந்தபோது அமெரிக்காவில் பரவலாகப் பேசப்பட்ட வார்த்தைகள் இவை.\nஜெஃப்ரே டாமர் 90களின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் பரவலாக உச்சரிக்கப்பட்ட பெயர். இன்றுவரை ஜெஃப்ரே ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து அமெரிக்க மக்கள் சிலர் விடுபடாமல் உள்ளனர் என்பதற்கு சமூக வலைதளங்களையே உதாரணமாகக் கூறலாம்.\nஜெஃப்ரே டாமரின் தோற்றத்தைப் பற்றியும், அவரைப் பற்றிய சுவாரஸ்ய பதிவுகளைப் பற்றியும் குறைந்தபட்சம் 500 பதிவுகளையாவது ஓவ்வொரு நாளும் சமூக வலைதளங்களில் காண முடிகிறது.\nசமீபத்தில் கூட பிரபல பாப் பாடகியான அரியானா கிராண்டே ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில், தன்னைப் பெரிதும் பாதித்தவர்கள் பட்டியலில் ஜெஃப்ரே டாமரின் பெயரைக் கூறியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇவ்வாறு பிரபலங்களாலும், சாமானிய மக்களாலும்... அரசியல் நையாண்டிகள், உணவு குறித்த நகைச்சுவைகள், கவர்ச்சி, உளவியல் தொடர்பான பிரச்சினைகள் என அனைத்து மேற்கொள்களுக்கும் அமெரிக்க மக்களால் ஜெஃப்ரே டாமர் எடுத்துக் கொள்ளப்படுகிறார்.\nசரி யார் அந்த ஜெஃப்ரே டாமர் நடிகரா இல்லை... ஜெஃப்ரே டாமர் ஒரு சீரியல் கொலைகாரன். தொடர்ந்து 17 கொலைகள். பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொலை செய்வது மட்டுமல்ல கொல்லப்பட்டவர்களின் உடல் பாகங்களைச் சேகரித்து அதனை உணவாகவும் எடுத்துக் கொண்ட கொலைகாரன். யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத குற்றங்களைச் செய்தவர்.\nஜெஃப்ரே கைது செய்யப்பட்டபோது எழுந்த வெறுப்புணர்வு அவரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் இன்றளவும் உள்ளது.\nஅமெரிக்க ஊடகங்களால் ”மில்வாக்கி கேனபில்” ( மில்வாக்கி என்பது அமெரிக்காவிலுள்ள நகரம். அங்குதான் ஜெஃப்ரே வசித்து வந்தார். கேனபில் என்பது மனிதர்களைச் சாப்பிடுவர் என்று பொருள்) என்று அழைக்கப்படும் ஜெஃப்ரே 1960 ஆம் ஆண்டு மில்வாக்கியில் பிறந்தவர்.\nஜெஃப்ரேவுக்கு ஒரு தம்பி இருக்கிறார். வசதியான குடும்பத்தில் பிறந்த ஜெஃப்ரே தனது சிறுவயதில் எல்லா சிறுவர்களையும் போல ஆரோக்கியமான சூழ்நிலையில்தான் வளர்ந்திருக்கிறார்.\nஜெப்ஃரேவ��ன் பெற்றோர்கள் பிரிந்த நிலையில் பதின் பருவத்திலிருந்து அவரது நடவடிக்கைகள் வேறுபட்டுள்ளன. தான் ஒரு தன்பாலின உறவாளர் என்பதை உணர்ந்திருக்கிறார். அதில் ஏற்பட்ட குழப்பம் அவரை குடிப்பழக்கம் மற்றும் கொலைகளை நோக்கித் தள்ளியுள்ளது.\nவேதியியல் ஆசிரியரான ஜெஃப்ரேவின் தந்தை லியோனல் டாமர். இறந்த மிருகங்களைப் பாட்டில்களில் அமிலங்களுடன் அடைத்து தனது வீட்டில் வைத்து ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தி இருக்கிறார். இதை எதிர்காலத்தில் தனது கொலைகளுக்கு ஜெஃப்ரே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.\nஜெஃப்ரேவின் கடைசி கொலை முயற்சியிலிருந்து தப்பிய எட்வர்ட்ஸ் போலீஸாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில்தான் ஜெஃப்ரே 19991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.\nஅதனைத் தொடர்ந்து விசாரணை நடந்தது. ஜெஃப்ரே தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன் தனக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், நீதிமன்றம் ஜெஃப்ரேவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.\nஅமெரிக்கா டெட் பண்டி, ரிச்சர்ட் ரம்ரிஸ் போன்ற பல சீரியல் கொலைகாரர்களைக் கடந்திருக்கிறது. ஆனால் ஜெஃப்ரே மட்டும் இன்னும் தீவிரமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு முக்கியக் காரணம் ஜெஃப்ரே தனது கொலைகளுக்கும் கொலைகாரர்களைப் போல் சமூகத்தையோ, தனது பெற்றோர்களையோ குற்றம் சுமத்தவில்லை. தனது தவறுக்கு தான் மட்டுமே காரணம் என்று ஏற்றுக்கொண்டார்.\nகைதுக்குக் பிறகு ஜெஃப்ரே அளித்த ஒரு நேர்காணல் பல லட்சம் பார்வையாளர்களால் இன்று பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் மிகப் பக்குவமாக, அமைதியாக அனைத்து கேள்விகளுக்கும் ஜெஃப்ரே பதில் கூறுகிறார். எந்தவித பதற்றமும் இல்லாமல் ஜெஃப்ரே பேசும் அந்த நேர்காணல் மிகப் பிரபலமானது.\nஅதில் ஜெஃப்ரே, \"நான் எனது கற்பனை உலகத்தை எனது நிஜ வாழ்க்கையை விட சக்தி வாய்ந்ததாக மாற்ற எண்ணினேன். நான் மனிதர்களை ஒரு பொருளாகப் பார்க்கப் பழகினேன். நான் ஒரு நோய் பிடித்த வாழ்க்கையை வாழ்ந்தேன். சாதாரண மக்களிடம் இருக்கும் உணர்வுகள் எனக்கு இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. நான் கடைசியாக எப்போது அழுதேன் என்பதையே மறந்துவிட்டேன். இதில் என் பெற்றோர்களைக் குறைகூறுவது எனக்கு கோபத்தைத்தான் தருகிறது. நான் நோய் பிடித்��வன். நான் சிறையில் இருப்பதுதான் பிறகு நல்லது” என்று கூறினார்.\nஜெஃப்ரே டாமர் குறித்து அவரிடம் விசாரணை நடத்திய பாட் கென்னடி நேர்காணல் ஒன்றில் கூறும்போது, \"ஜெஃப்ரே மற்ற சீரியல் கில்லர்களிலிருந்து மாறுபட்டவர். தனது குற்றங்களை ஒப்புக்கொண்ட ஒரே சீரியல் கில்லர் அவர்தான். அவர் எதையும் மறைக்கவில்லை.\nநான் அவரிடம் தொடர்ந்து ஆறு வாரங்கள் விசாரணை நடத்தினேன். ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் அவருடன் செலவிட்டேன். அவருடன் சேர்ந்து உணவு உண்டேன். இதில் என்ன ஆச்சரியம் என்றால் சிறையிலிருக்கும் அவருக்குப் பெண்களிடமிருந்து வந்த காதல் கடிதங்கள், அவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் அனுப்பிய புகைப்படங்கள் குறித்து நாங்கள் பேசியிருக்கிறோம்.\nஅவன் உயர் வகுப்பிலிருந்து வந்த இளைஞர். அவர் அழகானவர். ஆங்கிலத்தில் நல்ல சொல்வளம் மிக்கவர். அவர் தனது குடும்பத்தின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருப்பதை நீங்கள் பார்க்கலாம். அவருக்கு சாதாரண மனிதர்களைப்போல் உணர்வுகள் உள்ளன. அவரது நீல நிறக் கண்ணை நீங்கள் உற்றுப்பார்த்தால் அதில் சாத்தான் இல்லை என்று நீங்கள் உணரலாம்.\nநான் ஒருமுறை அவரிடம், ''ஜெஃப்ரே நீ ஏன் ஒரு காதலை நிரந்தரமாகத் தேடிக் கொள்ளவில்லை ஏன் இத்தனை பேரை கொலை செய்தாய் ஏன் இத்தனை பேரை கொலை செய்தாய்'' என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், ’’அனைவரும் கடைசியில் உங்களை விட்டுச் சென்றுவிடுவார்கள் பாட்... அதனால் நான் கொன்றவர்கள் என்னோடு கடைசிவரை இருக்க வேண்டும் என்று அவர்களைச் சாப்பிட்டேன்'' என்றார்.\nஎன்னைப் பொறுத்தவரை ஜெஃப்ரே தனிமையினால் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட அழகான புறத்தோற்றம் கொண்ட இளைஞர்” என்றார் பாட் கென்னடி .\nஜெஃப்ரே டாமரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ஜெஃப் என்ற ஆவணப்படம் வெளியானது. மை பிரண்ட் டாமர் (2017), டாமர் (2002) ஆகிய படங்களும் பல புத்தகங்களும் வெளியாகியுள்ளன. அமெரிக்க உளவியல் ஆராய்ச்சியாளர்களின் புதிய புதிய ஆய்வுகளுக்கும் ஜெஃப்ரேவின் வாழ்க்கைதான் பெரும்பாலான நேரங்களில் முதல் தேர்வாக இருக்கிறது.\nசிறையில் சக கைதியான கிறிஸ்டோபர் ஸ்கேவர் என்பவரால் ஜெஃப்ரே 1994 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி தனது 33-வது வயதில் கொல்லப்பட்டார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளிய���ட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து\n‘டாலர் இனி தேவையில்லை; ரூபாயில் கச்சா எண்ணெய் வர்த்தகம்’ - ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் தயார்\n‘‘மன்னிக்க முடியாது’’ - வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா- வானிலை ஆர்வலரின் பதில்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை: ராகுல் காந்தி, யஷ்வந்த் சின்ஹா, மாயாவதி ஏற்க மறுப்பு\nநயன்தாராவுக்காகத் தயாரிப்பாளராகும் விக்னேஷ் சிவன்\nசெய்ஃபர்ட்டுக்கு தோனி செய்த ஸ்டம்பிங், மிட்செல் எல்.பி.தீர்ப்பு : பரிசீலனையில் நியூஸி. நடுவர் தீர்ப்புகள்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=26", "date_download": "2019-02-16T13:47:56Z", "digest": "sha1:FJY7XVBMZONTJWSDNCE7HNXOJBW5VWSD", "length": 20481, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nமரண அறிவித்தல் திரு சிங்கரத்தினம் இராமநாதன்\nபிறப்பு : 24 ஓகஸ்ட் 1963 — இறப்பு : 28 சனவரி 2017 யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் இராமநாதன் அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற சிங்கரத்தினம், அசலாம்பிகை தம்பதிகளின் மகனும், சுழிபுரம் கிழக்கை சேர்ந்த கிருஷ்ணன் ராசாத்தி தம்பதிகளின் மருமகனும், கிருஷ்ணராணி அவர்களின் கணவரும், காலஞ்சென்றவர்களான ஸ்ரீரங்கநாதன், ரகுநாதன், மற்றும் ...\nஉறவுகளுக்கு…இதுவரை உதவிய கரங்களின் விபரம் (12.04.15)\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினரின் அண்மையில் குடும்பத்தலைவரை இழந்து துயரில் வாடும் ஒரு குடும்பத்துக்காக உதவ முன்வந்தனர் இவர்களின் வேண்டுதலை ஏற்று பங்களித்த உறவுகளின் விபரத்தை நன்றியுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.பங்களிக்கும் மிகுதி உறவுகளின் விபரம் பின்னர் இணைக்கப்படும்.தரவுகளில் தவறிருப்பின் இணையதையே சாரும்.. செயற்ப்பாட்டின் பெருமை ஒன்றியதுக்கே உரியது. மோகன் அம்மான் 50 SF தனுசியா தனபாலசிங்கம் 50 SF சின்னத்துரை நடராசா 50 SF யோகராஜா சின்னத்தம்பி ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தின் அறிவித்தல் ஒன்று ..\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியமான நாம் எமக்கான எல்லைகளை கடந்து எம்மாலான பணியினை கடந்த ஐந்து வருடங்களாக செய்து வருகின்றோம் என்பதினை பங்களிக்கும் உறவுகளான நீங்கள் நன்கறிவீர்கள் அதன் தொடற்சியாக அண்மையில் குடும்பத்தலைவரை இழந்து துயரில் வாடும் ஒரு குடும்பத்துக்கு எம்மாலான கடமையை அல்லது பொறுப்பை ..உணர்ந்து அந்த குடும்பத்தினரது நிலையறிந்து மூன்றாவது முறையாகவும் உதவிக்கரம் நீட்ட முடிவு ...\nபெற்றவர்கள் வைத்த பெயர்களை மறைத்து பேஸ்புக்கில் வேறு பெயர்களில் கணக்குக்களை ஆரம்பித்து தங்களை பெற்ற பெற்றோரையும் பிறந்த கிராமத்த்தையும் கிராமத்தில் வாழும் பெரியவர்களையும் முன்பள்ளி பாலகரையும் கற்றுக்கொடுக்கும் ஊர் குமர் பிள்ளைகளையும் கிராமத்து பொது இடங்களையும் தனியார் வீடு ஒன்றையும் மிகவும் கீழ்தரமாக பயன் படுத்துவதுடன் நிலத்தடி நீர் வியாபாரத்துக்கு விளம்பரம் செய்யும் ஒரு கீழ்தரமான ...\nவணக்கம் இலண்டன் நற்பணி மன்றத்தை சார்ந்த உறவுகளே\nஇலண்டன் நற்பணி மன்றத்தை சார்ந்த உறவுகளே யாழில் நடந்த ..நடக்கும் நீர் வியாபாரத்துக்கு விளம்பரம் செய்யும் கீழ் தனமான செயல் தவறு என்று உங்களில் ஒருவருக்கும் புரியவில்லையா இப்பொழுது சிறுப்பிட்டி கிராமத்து நிலத்தடி நீரை கொள்ளையடிக்கும் பிரபாவுக்கு உங்களின் நற்பணி மன்ற தலைவர் தம்பிராசா கந்தசாமி வக்காலத்து வாங்குவது மட்டுமன்றி பேஸ் புக்கில் தம்பிகாந்த் என்ற ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய அறிவித்தல் ஒன்று \nஎமது கிராமத்து வாழ் உறவுகளின் வாழ்வை மேம்படுத்தும் பொருட்டு புலம் பெயர்ந்து வாழும் உறவுகளினால் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து ஒன்றியங்களோடும் தனிப்பட்ட உறவுகளோடும் ஒன்றுபட்டு ஊரின் வளச்சிக்கு உறுதுணையாக செயல் படுவது மட்டுமன்றி எமது சிறுப்பிட்டி மேற்கு பகுதியின் மேன்பாட்டுக்கும் தொடராக தொய்வின்றி எமது பணியை செய்து வருவது நீங்கள் அறிவீர்கள். சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்த்தின் அத்தனை முன்னெடுப்புக்களுக்கும் ...\nஊரின் ஒரு உறவுக்கு உதவும் சுவிஸ் புலம்பெயர் உறவுகள்\nநம் உறவு ஒருவரின் குடும்ப நிலையறிந்து ஜெர்மன் நாட்டில் வாழ்ந்து வருபவரும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகத்தில் இருப்பவருமாகிய திரு:வேலுப்பிள்ளை குவேந்திரராசன் அவர்கள் முன்னெடுத்த பணியின் மூலமாக உடனடி உதவித்தொகையான இரண்டு இலட்சத்து பதினொருஆயிரத்து இருநூறு ரூபாவினை உரிய உறவுக்கு வழங்கியிருந்தது நீங்கள் அறிந்ததே (முழுவிப���ம்) அதன் தொடர்ச்சியாக சுவிஸ் வாழ் உறவுகள் சிலரும் பங்களிக்க முன்வந்திருப்பதையடுத்து சிறுப்பிட்டி ...\nஉயிர் காக்கும் உன்னத பணிக்கு உதவிய கரங்கள்\nஎம்மூர் மாணவி ஒருவரின் உடனடி மருத்துவ சிகிச்சை செலவுக்கு உதவிடும் நோக்கில் எம்உறவுகளினால் வழங்கப்பட்ட்டு வரும் விபரங்களை உங்கள் உறவு இணையம் பதிவிடுகின்றது.இங்கு பல உறவுகள் சிறியவர் பெரியவர் எந்த ஊரவர் என்ற பாகு பாடு இன்றி பங்களித்து வருவது எமக்கு மனமகிழ்ச்சியை தந்தாலும் இன்னமும் நம்மூர் உறவுகள் இந்த உன்னத உயிர் காக்கும் பணிக்கு ...\nசிறுப்பிட்டி குட்டி வைரவர் ஸ்ரீ ஞானவைரவர் /புகைப்படங்கள்\nசிறுப்பிட்டி குட்டி வைரவர் ஸ்ரீ ஞானவைரவர்கோவில் ஆகிய இரண்டும் சம காலங்களில் புனரமைப்புக்கள் நடை பெற்று வருகின்றன இவை இரண்டினதும் தற்போதைய புகைப்படங்கள் இணைய வாசகர்களுக்காக பதிவிடப்படுகிறது.கோவிலின் பூச்சு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நன்றி:-யுகேந்தன்/திவாகரன்\nசிறுப்பிட்டி குட்டி வைரவர் இன்றைய புகைப்படங்ள்:08.02.14\nசிறுப்பிட்டி மேற்கு திசையில் கொம்பனைச்சந்தியில் இருக்கும் குட்டி வைரவர் காலத்திற்க்கு ஏற்ற வகையில் அதன் மகிமை குன்றாது புனரமைக்கப்பட்டு வருகின்றது.அப்பகுதி மக்களின் காவலனாகவும் கிராமத்தின் அடையாளசின்னமாகவும் உள்ளூருக்குள் அமைந்திருக்கும் ஸ்ரீஞானவைரவர் பெருமானின் பெருமை சொல்வதுடன் அதன் வழிகாட்டியாகவும் விளங்குவதுடன் இராச வீதியால் செல்பவர்களை இனமத பேதமின்றி வணக்கதுக்குரியதாக கொண்டிருக்கும் குட்டி வைரவரின் மேலதிக புகைப்படங்களை இங்கு ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=32403", "date_download": "2019-02-16T13:27:11Z", "digest": "sha1:NX5N24UDQUZJ6QNGPNKK2UUAP2LFPFBU", "length": 9010, "nlines": 164, "source_domain": "www.siruppiddy.net", "title": "சிறுப்பிட்டிக்கு பெருமை சேர்க்கும் வில்லிசைக் கலைஞர் சத்தியதாஸ் | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » சிறுப்பிட்டி செய்தி » சிறுப்பிட்டிக்கு பெருமை சேர்க்கும் வில்லிசைக் கலைஞர் சத்தியதாஸ்\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவி���ை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nசிறுப்பிட்டிக்கு பெருமை சேர்க்கும் வில்லிசைக் கலைஞர் சத்தியதாஸ்\nIBC தமிழ் ஊடகத்தில் வில்லிசைக் கலைஞர் சத்தியதாஸ் அவர்களது நேர்காணல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/02/10/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-02-16T13:20:15Z", "digest": "sha1:TOCABBCURQ4PD7TDLZSVGTNEB7FJHRYZ", "length": 32242, "nlines": 493, "source_domain": "www.theevakam.com", "title": "இயற்கையான முறையில் வீட்டிலேயே ஷாம்பூ தயாரிப்பது எப்படி தெரியுமா ???? | www.theevakam.com", "raw_content": "\nலண்டன் செல்ல முயற்சித்த குடும்பத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேர்ந்த கதி\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம்\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nகிழக்கு மாகாணத்தில் பெய்துவரும் மழை காரணமாக அறுவடை பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது..\nஇந்த நேரத்தில் நீங்கள் காணும் கனவுகள் மூன்றே மாதத்தில் பலிக்குமாம்\nபிரதேச விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை காப்பாற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…\nமாரவில நீதிமன்ற வளாகத்திலுள்ள லிப்ட் திடீரென செயலிழந்தமையினால் நபர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.\nஹரிஸ்ணவியின் படுகொலைக்கு ஊடகங்களால் மாத்திரமே நீதியை பெற்றுத்தர முடியும்\nHome அழகுக்குறிப்பு இயற்கையான முறையில் வீட்டிலேயே ஷாம்பூ தயாரிப்பது எப்படி தெரியுமா \nஇயற்கையான முறையில் வீட்டிலேயே ஷாம்பூ தயாரிப்பது எப்படி தெரியுமா \nஇயற்கையான முறையில் வீட்டிலேயே ஷாம்பூ தயாரித்து பயன்படுத்தினால் கூந்தலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இயற���கையான வழியில் ஷாம்பூ தயாரிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.\nஇன்றைய வாழ்க்கைமுறை, பணிச்சுமை ஆகியவை நமது உடல் மற்றும் உள்ளம் ஆகியவற்றுக்கு பல பிரச்சனைகளைத் தருகிறது. அவற்றில் தலைமுடிப் பிரச்சனை முக்கியமானது. ரசாயன ஷாம்பூக்களை அளவு தெரியாமல் பயன்படுத்துவதால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகிறது. அதில் உள்ள சோடியம் லாரில் சல்ஃபேட் (Sodium lauryl sulfate), சோடியம் லாரத் சல்ஃபேட் (Sodium laureth sulfate) போன்ற வேதியியல் பொருட்கள் முடி உதிர்தல், தோல்வீக்கம், நோயெதிர்ப்புக்கேடு, ஒவ்வாமை, கண்புரைக்கேடு போன்றவற்றை ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு மாற்றாக இயற்கையான முறையில் வீட்டிலேயே ஷாம்பூ தயாரித்து பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும். இன்று இயற்கையான வழியில் ஷாம்பூ தயாரிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.\nபூலாங்கிழங்கு – 100 கிராம்\nஎலுமிச்சை தோல் காய வைத்தது – 25\nபாசிப்பருப்பு – கால் கிலோ\nமரிக்கொழுந்து – 20 குச்சிகள்\nமல்லிகை பூ காய வைத்தது – 200 கிராம்\nகரிசலாங்கண்ணி இலை – 3 கப் அளவு.\nமேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் ஷாம்பூவுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். வெறும் தண்ணீர் மட்டும் விட்டு பேஸ்ட் போல கலந்து தலைக்கு தடவி குளிக்கலாம். இந்த சீயக்காய் ஷாம்பூ அழகாக நுரை வரும். பொடுகை நீக்கும். முடி கருமையாகும். முடி ஈரப்பதத்தோடு இருக்கும். வறண்டு போகாது. இந்த இயற்கை ஷாம்பூ தயாரிக்கப் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்டவை.\nசீயக்காய் பலநூறு ஆண்டுகளாக இயற்கை ஷாம்பூவாக பாரம்பரிய மருத்துவ நூல்கள் கூறுகின்றன. இதனுடைய குறைந்த காரத்தன்மை முடியின் இயல்பான எண்ணெய் தன்மையை தக்கவைக்க உதவுகிறது. இதனுடைய கிருமிநாசினித் தன்மையானது பொடுகு போன்ற பரவுநோய்களிலிருந்து முடியைப் பாதுகாக்கிறது. இதில் காணப்படும் சாப்போனின், லேக்டோன், அராபினோஸ், ராம்னோஸ் எனும் மூலக்கூறுகள் முடிக்கு போஷாக்களித்து முடி உதிர்வதிலிருந்து காக்கிறது.\nசெம்பருத்திப்பூவில் காணப்படும் ஃப்ளேவனாய்ட்கள் மேலும் தயமின், ரிபோஃப்ளேவின், நியாசின், அஸ்கார்பிக் ஆசிட் போன்ற வைட்டமின்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் முடி உதிர்தல், இளநரை, பொடுகு போன்றவற்றை குணமாக���குகிறது. பூலாங்கிழங்கில் உள்ள ஆர்கானிக் அமிலம், ரெசின், க்ளுக்கோசைட், அல்புமின், சைட்டோஸ்டிரொலென்ட், ஃபுரோனாய்ட், 7- ஹைட்ராக்சிகேட்சைனொன் போன்ற பொருட்கள் முடிக்கு வலு சேர்க்கிறது.\nஎலுமிச்சைத்தோலில் அதன் சாற்றினை விட 5 முதல் 10 சதவிகிதம் அதிகமான கால்சியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இவை முடிக்கு நன்மையையும் உறுதியையும் வழங்குகிறது. பாசிப்பயறில் உள்ள செழுமையான வைட்டமின் A, C மற்றும் தாதுப்பொருட்கள் ஆகியவை முடி பிளத்தல், முடி உதிர்தல் ஆகியவற்றை தடுக்க உதவும்.\nமரிக்கொழுந்தில் உள்ள ஏராளமான நறுமண எண்ணெய் முடிக்கு வளமை தருகிறது. மல்லிகைப்பூவில் உள்ள இண்டோல், E-E- ஃபெர்மிசென், Z-3-ஹ்க்செனைல் பென்சோவேட், லினலால் போன்ற வேதிப்பொருட்கள் முடி உதிர்தலைத் தடுத்து பேனை ஒழிக்கிறது.\nகாலையில் இஞ்சி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா \nதிருச்சியில் பெண் போலீஸ் கர்ப்பமடைந்தது குறித்து கிண்டலாக பேசிய சப்-இன்ஸ்பெக்டர் பெண் எடுத்த விபரித முடிவு\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nநீண்ட நாட்களுக்கு இளமையாக இருக்க வேண்டுமா\nகூந்தல் நீளமாக வளர சில வழிமுறைகள்\nபெண்கள் அழகுக்காக பயன்படுத்தும் காஜலை நீக்குவதற்கு டிப்ஸ்\nகன்னத்தில் கவர்ச்சிக் குழி விழுந்தால் அதிர்ஷ்டமா\nகூந்தல் பிரச்னைக்கு உடனடி தீர்வு..\nகுதிகால் வெடிப்பின்றி அழகான மற்றும் மென்மையான பாதங்கள் வேண்டுமா \nஎங்கள் முக அழகை பராமரிப்பது எப்படி\nதலையிலுள்ள இளநரையை போக்குவது எப்படி தெரியுமா \nஉங்களின் முகத்தில் சைனஸ் பிரச்சினை ஏற்பட காரணம்\nநெற்றியில் பருக்கள் வருவதற்கான காரணங்கள்\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nலவ் பண்ணாத்தான் வீட்டுக்கு போவேன்’.. இளைஞரால் பரபரப்பு\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nசுவிஸ் பெண்மணி கொலை வழக்கில் குரோஷிய நாட்டவர் கைது\n5 மாதங்களுக்குப் பின் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட மாணவி\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் உயிரிழந்த இளம்பெண்… பலவீனமானவங்க பார்க்காதீங்க\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nமனைவி மீது அசிட் வீசி கொலை செய்த கணவன்\nசற்று முன்னர் இளைஞன் மீது கோரமான முறையில் கத்திக் குத்து\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி\nலவ் பண்ணாத்தான் வீட்டுக்கு போவேன்’.. அடம்பிடித்த இளைஞர்\nகாதலியுடன் விஷால் வெளியிட்ட புகைப்படம்….\nபெண் கொலை வழக்கில் குரோஷிய நாட்டவர் கைது\nமாயமான 5 மாதங்களுக்குப் பின் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட மாணவி\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nதூக்கத்திலிருந்த மனைவி மீது அசிட் வீசி கொலை செய்த கணவன்\nயாழில் இளைஞன் மீது கோரமான முறையில் கத்திக் குத்து\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்…\nநடிகர் தனுஷிற்கு எதிராக வழக்கு தொடந்த தம்பதிகளுக்கு கொலை மிரட்டல்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுற்றுநோய் வராமல் தடுக்க , இதனை செய்தால் போதும்\nஆரோக்கியமான சிவப்பு முட்டை கோஸ், கேரட் சாலட்\nஉலர் திராட்சை… நன்மைகள் தெரியுமா\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nகுழந்தையை கடத்திச் சென்ற குரங்கு\nஎதிர்காலத்தில் தொழில் சிறப்பாக இருக்க\nசரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nஅழகை ஒரே இரவில் மீட்க இந்த ஒன்று போதும்…\nகூந்தல் பிரச்சனைக்கு தீர்வு கருஞ்சீரகம்…\nஉதடுகள் வறண்டு இருந்தால்… சிறப்பான தீர்வு\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். ��ுங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscexamsguide.com/tnpsc-current-affairs-2019-in-tamil-02-02-2019-download-as-pdf/", "date_download": "2019-02-16T13:42:17Z", "digest": "sha1:CJMT7WAXZRSJ5I7EU75COI5KZB2CW62E", "length": 12188, "nlines": 258, "source_domain": "www.tnpscexamsguide.com", "title": "TNPSC Current Affairs 2019 in Tamil 02.02.2019– Download as PDF | TNPSCEXAMSGUIDE", "raw_content": "\nதனிம வரிசை அட்டவணை கண்டுபிடிக்கப்பட்டு 150வது ஆண்டை நினைவு கூறும்வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை மற்றும் யுனெஸ்கோ அமைப்பு ‘2019ம் ஆண்டை சர்வதேச தனிம வரிசை அட்டவணை (The International Year of the periodic table 2019)ஆண்டாக’ அறிவித்துள்ளது.\nதனிம வரிசை அட்டவணை 1869ம் ஆண்டு ரஷ்ய அறிவியலாளர்கள் ‘டிமிட்ரி மெண்டலீவ்’என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா (UAE and Saudi Arabia) ஆகிய நாடுகள் இணைந்து ‘அபெர்’(Aber) என்ற பொதுவான டிஜிட்டல் நாணயத்தை தொடங்கியுள்ளன.\nஇந்தியாவின் ‘இரண்டாவது துலிப் மலர் பூங்கா’ வானது உத்திரகாண்ட் மாநிலத்தின்,பித்தோராகர் மாவட்டத்தில் 50 ஹெக்டர் நிலப்பகுதியில் அமைய உள்ளது (India’s second tulip Garden, Uttarakhand).\nஇந்தியாவின் ‘முதலாவது துலிப் மலர் பூங்கா’, ஸ்ரீ நகரில் (ஜம்மு & காஷ்மீர்) அமைந்துள்ளது.\nதெலுங்கானா மாநில அரசு, புலிகளின் எண்ணிக்கையை பாதுகாப்பதற்காக, மாநில புலிகள் பாதுகாப்புப் படையை (State tiger Protection Force) உருவாக்க முடிவு செய்துள்ளது.\nபுலிகள் பாதுகாப்புப் படையை உருவாக்கும் இந்தியாவின் முதல் மாநிலம் தெலுங்கானா ஆகும்.\nதேசிய உப்புச் சத்தியாகிரக நினைவகமானது, தண்டியில் (குஜராத்) அமைக்கப்பட்டுள்ளது.\nகாந்தியின் 71வது நினைவு நாளின் போது இந்நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.\nஉப்புச் சத்தியாகிரக போராட்டம் 12 மார்ச் 1930 முதல் 6 ஏப்ரல் 1930 வரை நடைபெற்றது. இதில் 78 பேர் கலந்து கொண்டனர் இதில் பங்கேற்ற ஒரே பெண் சரோஜினி நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமைப்பு சார நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியம்வழங்குவதற்காக மத்திய இடைக்கால பட்ஜெட்டில், ‘பிரதான் மந்திரி ஸ்ராம் யோகி மந்தன்’ என்ற திட்டம் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியக் கடற்படையின் துணைத் தளபதியாக, தேசிய பாதுகாப்பு கல்விக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளராக உள்ள ஜி. அசோக் குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியக் கடற்படையின் தளபதியாக சுனில் லம்பா உள்ளார்.\nபுது டெல்லியில் நடைபெற்ற 6வது பொதுத் துறை விருதுகள் வழங்கும் விழாவில், யுக்தி சார் செயல்பாடுகள் நிதியியல் பிரிவில் சிறந்த மினி ரத்னா பொதுத்துறை நிறுவனத்திற்கான விருதை, நுமாலிகார்க் சுத்திகரிப்பு நிறுவனம் (Numaligarh Refinery Limited) பெற்றுள்ளது.\nNRL என்பது பாரத் பெட்ரோலியத்தின், மினி ரத்னா நிறுவனமாகும் (அசாம்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2011/04/30/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D1-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-56-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2019-02-16T13:13:47Z", "digest": "sha1:M7URMHOUDWFZ4DWUSUTRB7EKSGNTR3SJ", "length": 16001, "nlines": 120, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்:1 இதழ்: 56 கோபுரமோ! குப்பை குழியோ! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்:1 இதழ்: 56 கோபுரமோ\nஆதி:41: 14, 38 அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம் பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான்.\nஅப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி; தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப் போல வேறொருவன் உண்டோ என்றான்\nஇன்றைய தியானத்தை எழுத யோசேப்பின் வாழ்க்கையை ஆராய்ந்த போது, பவுல் எழுதிய இந்த வார்த்தைகள் தான் ஞாபகத்துக்கு வந்தது.\nகலா:6: 7 மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்”\nஇந்த வசனம் “கடவுளை பைத்தியக்காரன் என்று நினைக்காதே அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். நாம் இன்று நினைப்பது போல எல்லாம் நடக்காவிட்டாலும், கர்த்தருக்கு நாம் எதை விதைத்தோம் என்று நன்கு தெரியும் , நாம் விதைத்ததை நிச்சயமாக அறுப்போம்” என்றுதானே கூறுகிறது அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். நாம் இன்று நினைப்பது போல எல்லாம் நடக்காவிட்டாலும், கர்த்தருக்கு நாம் எதை விதைத்தோம் என்று நன்கு தெரியும் , நாம் விதைத்ததை நிச்சயமாக அறுப்போம்” என்றுத��னே கூறுகிறது ஏனெனில் இந்த உலகில், தீமை செய்கிறவர்கள் செழித்திருக்கிறதையும், தேவனுடைய பிள்ளைகள் கஷ்டப்படுவதையும் பார்த்து நாம், தேவன் இவற்றை கவனிக்கிறாரா என்று கூட எண்ணலாம்\nயோசேப்பின் வாழ்வில் நடந்தது என்ன அவனுடைய நேர்த்தியான நடத்தையினால் , பல வருடங்கள், அவனுக்கு எந்த நன்மையையும் கிடைத்தது போல தெரியவில்லை. அடிமைத்தனத்திலும், சிறைச்சாலையிலும் வாழ்ந்த அவனைப் பார்த்தால் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு கிடைக்கும் ஆசிர்வாதம் இதுதானா என்று கேட்கும்படி தான் இருந்தது.\nசிறைச்சாலையின் தலைவன் , அங்குள்ள யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்த பின்னரும், சிறையில் இருந்த பார்வோனின் பான பாத்திர காரனின் சொப்பனத்தின் அர்த்தத்தை தேவனுடைய கிருபையால் விளக்கிய பின்னரும், இரண்டு வருடங்கள் அவன் சிறைவாசம் என்ற இருளில் இருக்க வேண்டியதிருந்தது.\nயோசேப்பு சிறையில் வாழ்ந்த இத்தனை வருடங்களும், அவனுக்கு தீங்கு நினைத்த அவன் சகோதரர் அவர்கள் வாழ்க்கையை சந்தோஷமாகத் தான் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவனுக்கு தீங்கிழைத்த திருமதி போத்திபாரும் அவள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள். எல்லோரும் நன்றாக வாழ்ந்த போது தேவனுடைய பிள்ளையாகிய யோசேப்புக்கு மட்டும் ஏன் இந்த இருளான சிறைவாசம் தேவன் அவனை மறந்து விட்டாரா\n அதுமட்டுமல்ல, யோசேப்பும் தேவனை மறக்கவில்லை ஒருவேளை யோசேப்பின் நிலையில் நாம் இருந்திருந்தால், நாட்கள் கடந்து போக, போக, நாம் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு, கர்த்தர் என்னை மறந்துவிட்டார் என்று குறை கூறியிருப்போம். எதிலும் நாட்டம் இல்லாமல், கசப்போடு, ஒவ்வொரு நாளையும் கழித்திருப்போம்\nஆதி: 39: 23 கூறுகிறது, “சிறைச்சாலைத் தலைவன், சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும், யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான். அங்கே அவர்கள் செய்தெல்லாவற்றையும், யோசேப்பு செய்வித்தான்” என்று.\nயோசேப்பு சிறையில் கூட, தன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்தான். தான் தேவனுடைய பிள்ளை என்பதை ஒருக்காலும் மறந்து போகவில்லை. தன்னிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதால், தனக்கு விசேஷமான இடம் வேண்டும் என்று கேட்கவும் இல்லை, தான் பொருப்பாளியானதால் தனக்கு மற்றவர்கள் சேவை செய்யவேண்டும் என்றும் எண்ணவில்லை. தன்னுடைய நேர்மையான நடத்���ைக்கு உடனடியாக பதில் கிடைக்கவேண்டும் என்று நினைத்து அவன் நடக்கவில்லை.\nயாக்கோபின் செல்லப்புத்திரனாய் இருந்தபோதும் சரி, போத்திபாரின் அரண்மனை ஊழியக்காரனாய் இருந்தபோதும் சரி, சிறையில் ஒரு எபிரேய அடிமையாய் இருந்தபோதும் சரி, யோசேப்பு தேவனிடத்தில் உண்மையாய், உத்தமமாய் வாழ்ந்த வாழ்க்கை துளி கூட மாறவில்லை\nகோபுரத்தில் இருந்தாலும், குப்பைக்குழியில் வாழ்ந்தாலும், கர்த்தருக்கு உண்மையும் உத்தமுமாக வாழ்வதே அவன் நோக்கம்\nமதர் தெரேசா,” நான் கர்த்தரிடம் ஜெயத்தை தாரும் என்று ஜெபிப்பதில்லை, உண்மையாய், உத்தமமாய் வாழ பெலன் தாரும் என்றுதான் ஜெபிப்பேன்” என்று ஒருமுறை கூறினார்கள் என்று படித்தேன்.\nகர்த்தர் உன்னிடம் யோசேப்பில் காணப்பட்ட உண்மையையும், உத்தமத்தையும், எதிர்பார்க்கும் இடத்தில் நீ இன்று இருக்கலாம் நீ வாழும் இடத்திலே, வேலை செய்யும் இடத்திலே, யாரும் பார்க்காத இடத்திலே, யாரும் பார்க்காத நேரத்திலே உன்னிடம் உண்மையும், உத்தமமும் காணப்படுகிறதா\nஉனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடமையில் புகழோ , கைத்தட்டலோ கிடைக்காமல் இருக்கலாம். ஆனாலும் யோசேப்பைப் போல் உத்தமமாய் வாழ் கர்த்தர் உன்னைப் பார்க்கிறார்\n எந்த பலனையும் எதிர்பார்க்காமல், எங்கள் வேலையில் உண்மையாய் இருக்க பெலன் தாரும் நீர் எங்களைப் பார்க்கிறீர் என்ற உணர்வு எங்களுக்குள் எப்பொழுதும் இருக்கட்டும். ஆமென்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.\n← மலர்1: இதழ்:26 திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன\nமலர்:1இதழ் 85 ஒவ்வொரு மலரும் தனி விதம்\nஇதழ்: 625 எதிர்பாராத நாட்டில்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்:1 இதழ்: 65 நீ ஒரு பெலமுள்ள தாயா\nஇதழ்: 622 எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய பொய்\nஇதழ்: 621 இந்தத் துணிவுக்குப் பின்னால்\nஇதழ்: 620 பயத்தை வென்ற தைரியம்\nஇதழ்: 617 பெற்ற மகளை அடகு வைத்தத் தகப்பன்\nமலர் 6 இதழ் 344 பிள்ளைகளின் எதிர்காலத்துக்குக்காக என்ன செய்கிறீர்கள்\nஇதழ்: 623 ராமாவிலே நடந்த கதை\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/03/28/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-355-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-16T13:16:26Z", "digest": "sha1:CHYU4ORWXVY47EGMM4FWL2QGNT2KG65W", "length": 16364, "nlines": 110, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 6 இதழ் 355 ஒருவரையொருவர் புரிந்து கொண்ட குடும்பம்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ் 355 ஒருவரையொருவர் புரிந்து கொண்ட குடும்பம்\nயாத்தி: 18: 5 “மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயின் குமாரரோடும், அவன் மனைவியோடுங்கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்திரத்துக்கு வந்து….”\nநாம் மோசேயுடைய வாழ்க்கையைப் பற்றி படிக்கும் போது பெண்கள் அவன் வாழ்க்கையில் முக்கிய இடம் வகுத்தனர் என்று அறிந்தோம். அவன் தாய் யோகெபெத், சகோதரி மிரியம், பார்வோன் குமாரத்தி, அவன் மனைவி சிப்போராள் என்ற பல பெண்கள் அவன் வாழ்க்கையை பாதுகாத்து, வளர்த்து, நேசித்து வந்தனர் என்று பார்க்கிறோம்.\nமோசேயின் மனைவியாகிய சிப்போராள் ஒரு அருமையான பெண் மாத்திரமல்ல, ஒரு நல்ல குடும்பத்திலிருந்து வந்தவளும் கூட. அவளும் அவள் தகப்பன் எத்திரோவும் மோசேயின் வெற்றிக்கு பின் நின்றவர்கள்\nமோசே எகிப்தில் பார்வோன் குமாரத்தியின் வளர்ப்பு மகனாய் இருந்தபோது எகிப்தியன் ஒருவன் ஒரு எபிரேயனை சித்திரவதை செய்வதைப் பார்த்து, அவன் மேல் கோபப்பட்டு, யாரும் தன்னை கவனிக்கவில்லை என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவனைக் கொலை செய்தான். நாம் மறைவிடத்தில் செய்யும் தவறையும் பார்க்கிற தேவன், அவன் சட்டத்தை கையில் எடுத்து எகிப்தியனை தண்டித்ததை நிச்சயமாக விரும்பவில்லை. அதனால் அவன் எகிப்தை விட்டு ஓடி மீதியான் தேசத்தில் தஞ்சம் புக வேண்டியிருந்தது. கர்த்தர் அவனைக் கைவிடாமல், மீதியான் தேசத்தில், எத்திரோவின் குடும்பத்தில் அவனுக்கு அன்பையும், அரவணைப்பையும், ஒரு மனைவியையும், பிள்ளைகளையும் அமைத்து கொடுத்தார்.\nநம்மை சிப்போராளின் இடத்தில் வைத்து கொஞ்சம் சந்தித்து பாருங்கள் நாம் எகிப்திய ராஜ குமாரன் என்று நினைத்தவன், திடீரென்று நம்மிடத்தில் நான் எகிப்தியன் இல்லை, கொலை செய்து விட்டு தப்பி ஓடிவந்த எபிரேயன் என்றால் நமக்கு எப்படியிருக்கு��்\nஅதுமட்டுமல்ல, இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பன் ஆன பின்னால் ஒருநாள், நான் எரியும் முள் செடியில் கர்த்தரைப் பார்த்தேன் அவர் என்னை எகிப்த்துக்கு திரும்பிப் போய் பார்வோனிடமிருந்து என் ஜனத்தை மீட்க சொல்கிறார், புறப்பட்டு நாம் போகலாம் என்றால், இவனுக்கு என்ன ஆயிற்று ஏதாவது குடித்து விட்டு புலம்புகிறானா என்று தானே நினைப்போம்.\nஇந்த சம்பவங்களை நாம் வேதத்தில் வாசிக்கும்போது, அதில் இடம் பெற்றவர்களும் நம்மைப் போல சாதாரண மக்கள்தான், இந்த சம்பவம் நடந்த போது அவர்களும் இதைக்குறித்து முடிவு எடுக்க திணறிதான் இருந்திருப்பார்கள் என்ற எண்ணம் நமக்கு உதிப்பதில்லை. நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் என்னுடைய பிள்ளைகளோடு, எகித்துக்குள் போய், பார்வோனால் கொலைக் குற்றத்துக்காக தேடப்படுகிற குடும்பம் என்று முத்திரை குத்தப்பட நிச்சயமாக சரி என்று சொல்லியிருக்க மாட்டேன்.\nயாத்தி4: 18 ல் மோசே தன் மாமனாகிய எத்திரோவிடம் போய் , உண்மையான காரணத்தை சொல்லாமல், தன் சகோதரரை எகிப்தில் பார்க்க போவதாக பொய் சொல்லி விடை பெறுகிறதைப் பார்க்கிறோம். எத்திரோவும் அவனை, உண்மையறியாமல் சமாதானத்தோடே போ என்று அனுப்பி வைக்கிறான்.\nமோசே தன் மனைவி, பிள்ளைகளோடு எகிப்த்துக்கு போகும் வழியில் கர்த்தர் இடைப்பட்டு அவனுடைய கீழ்ப்படியாமையினால் அவனைக் கொல்லப் பார்த்தார். சிப்போராளின் கீழ்ப்படிதல் அவனைக் காப்பாற்றியது.\nஇந்த பயங்கர சம்பவத்துக்கு பின் நான் அங்கு இருந்திருந்தால், ‘மோசே நீர் தேவனுக்கு கீழ்ப்படிவதைக் குறித்து எனக்கு பெருமையாய் இருந்தாலும், எகிப்தில் நமக்கு எனக்கு என்ன நடக்கும் என்று தெரியாது. ஒருவேளை நாம் சிறைக் கைதிகளாகலாம் அல்லது அடிமைகளாகலாம். நானும் பிள்ளைகளும் மீதியானுக்கு திரும்பிப் போகிறோம், நீர் நாங்கள் வரலாம் என்று சொல்லி அனுப்பும்போது வருகிறோம்’ என்றுதான் கூறியிருப்பேன்.\nஅங்கும் அப்படித்தான் நடந்தது என்று நினைக்கிறேன். குடும்ப நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவாகத்தான் அது இருந்திருக்கும். அதுமட்டுமல்ல, மோசேக்கு கர்த்தர் கொடுத்த பெரிய பொறுப்பு அவனுடைய முழு நேரத்தையும், பெலத்தையும் கொடுக்க வேண்டியது என்று அந்த குடும்பம் உணர்ந்து, சிப்போராளும், பிள்ளைகளும் மீதியானுக்கு திரும்பி எத்திரோவுடன் தங்க��னர்.\nபின்னர் என்ன நடந்தது என்று இன்றைய வேத பகுதியில் பார்க்கிறோம். கர்த்தர் செய்த அற்புதமான வழிநடத்துதலைப் பற்றி கேள்விப்பட்ட எத்திரோ, சிப்போராளோடும், மோசேயின் இரண்டு குமாரரோடும் மோசே இருந்த பர்வதத்துக்கு வந்து சேர்ந்தான்.\nயாத்தி:18 ல் அந்த குடும்பம் ஒன்று சேர்ந்த போது இருந்த மகிழ்ச்சியைப் பற்றி கூறுகிறது. மோசே கூடாரத்தை விட்டு வெளியே சென்று தன் மாமனாரை முத்தம் செய்து வரவேற்கிறான். பின்னர் அவனை கூடாரத்துக்குள் அழைத்துவந்து கர்த்தர் செய்த எல்லா அதிசயங்களையும் பற்றி கூருகிறான். அந்த இடத்திலேயே எத்திரோ , ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய கர்த்தரை விசுவாசித்தான் என்று பார்க்கிறோம்.\nஇதைப் பற்றி நாம் தொடர்ந்து படிக்குமுன், சிப்போராளின் குடும்பத்தினர் மோசேயிடம் காட்டிய பரிவும், அன்பும், அக்கறையும், பின்னர் அவனை புரிந்து கொண்டு தேவனுடைய காரியமாய் அனுப்பி வைத்ததும் நம் மனதில் தங்குகிறதல்லவா\nஒருவனின் வெற்றிக்கு பின்னணியே அவன் குடும்பம் தான்.\nஉங்கள் குடும்பம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவருக்கொருவர் அவரவர் பணியில் சிறந்து விளங்க ஒத்துழைக்கும் குடும்பமா குடும்ப நலனை மனதில் கொண்டு எந்த முடிவையும் எடுக்கும் குடும்பமா\nகர்த்தர் தம்முடைய வார்த்தையின் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக\nஜெபக்குறிப்புகள் இருந்தால் premasunderraj@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nமலர் 6 இதழ் 356 பெரியவர்களின் ஆலோசனையை உதறாதே\nஇதழ்: 625 எதிர்பாராத நாட்டில்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்:1 இதழ்: 65 நீ ஒரு பெலமுள்ள தாயா\nஇதழ்: 622 எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய பொய்\nஇதழ்: 621 இந்தத் துணிவுக்குப் பின்னால்\nஇதழ்: 620 பயத்தை வென்ற தைரியம்\nஇதழ்: 617 பெற்ற மகளை அடகு வைத்தத் தகப்பன்\nமலர் 6 இதழ் 344 பிள்ளைகளின் எதிர்காலத்துக்குக்காக என்ன செய்கிறீர்கள்\nஇதழ்: 623 ராமாவிலே நடந்த கதை\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/savarakaththi-review-mysskin-impact-is-compulsory/", "date_download": "2019-02-16T14:36:21Z", "digest": "sha1:NFHTPUCBGLCTFYHP6NKUAENBIC4IYWQD", "length": 16518, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சவரக்கத்தி விமர்சனம் : மிஷ்கினிச தாக்கம் கட்டாயம் - Savarakaththi review: Mysskin impact is compulsory", "raw_content": "\nசுகாதாரத்துறை ��ெயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nசவரக்கத்தி விமர்சனம் : மிஷ்கினிச தாக்கம் கட்டாயம்\nஎளிய மனிதர்களாக இருந்தாலும் அனைவரும் ஒரே டோனில் மிஷ்கினிசமாக நடந்துகொள்வது உறுத்துகிறது. மிஷ்கின் படம் என்றால் எல்லோருமே மிஷ்கினாக தெரிவது எப்போது மாறுமோ\nமிஷ்கினின் உதவி இயக்குநரும் தம்பியுமான ஆதித்யா இயக்கத்தில் மிஷ்கினின் கதை, திரைக்கதை, வசனத்தில் ராம், பூர்ணா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சவரக்கத்தி.\nஒரு பக்கம் காதுகேளாத மனைவியை வைத்துக்கொண்டு வாய்ச்சவடால் விடும் பார்பர் பிச்சை. இன்னொரு பக்கம் பெயில் முடிய இன்னும் சில மணி நேரமே இருக்கும் மங்கா. அந்த நேரத்தையும் வெறிகொண்டு கடத்திக்கொண்டிருக்கிறான். ஒரு எளிய பார்பரான பிச்சை சாதாரணமாக அவனிடம் மோத மங்கா அவனை கொலைவெறி கொண்டு துரத்துவதும் அவன் எப்படி தப்பித்தான் என்பதும் தன் கதை.\nஇந்த படு சீரியஸான கதையை ஒரு பிளாக் ஹியூமர் படமாக ரசிக்க வைத்திருக்கிறார்கள். வெகு நாட்கள் கழித்து சிச்சுவேஷன் காமெடியில் அசரடிக்கிறது சவரக்கத்தி.\nஎப்போதுமே எளிய மனிதர்களை வைத்து ஒரு எமோஷனல் கதையை நகர்த்துவதில் மிஷ்கின் கெட்டிக்காரர். அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். அதில் முழுக்க முழுக்க நகைச்சுவையை தூவியிருப்பது ஒரு சுவராஸ்யமான அனுபவத்தை தருகிறது.\nமுதல் காட்சியிலேயே ’படக்கூடாத’ இடத்தில் கடிபட்டு படம் முழுக்க குனிந்தபடியே ரவுடிசம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஒருவன், ஐடியா சொல்லி அதற்கும் வாங்கி கட்டிக்கொள்ளும் ஒருவன், ஃபிலாசபி பைத்தியமாக ஷாஜி என ஒவ்வொரு கேரக்டருமே தன் பங்குக்கு ரசிக்க வைக்கிறார்கள்.\nபடத்தில் ’பிச்சை’ப்பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் ராம். அட்டகாசம் சார் ஒரே நேரத்தில் வீராப்பையும் பரிதாபத்தையும் அனாயசமாக காட்டுகிறார்.\nமிஷ்கினுக்கு இது சர்வசாதாரணம். மங்காவாக மிரட்டுகிறார்.\nபூர்ணா கொஞ்சம் ஓவர் ஆக்டிங்காக தெரிந்தாலும் அது கேரக்டர் இயல்பு என்று காட்டியதால் ரசிக்க முடிகிறது. கரும்பு ஜுஸ் கடையில் இருந்து வெளியில் வந்து மிரட்டி மாட்டிக்கொள்ளும்போது பரிதாபம் ஏற்படுகிறது.\nபூங்கா துரத்தல்கள், பார்பர் ஷபபில் செய்யும் ரவுடி���ம், குப்பையோடு குப்பையாக ஒளிந்திருக்கும் பிச்சை, மருத்துவமனையில் இருந்து தப்பிக்கும் பூர்ணா மற்றும் குழந்தைகள் என படம் நெடுகிலும் க்ளாப்ஸ் அள்ளுகிறது.\nஓடிப்போன பெண்ணின் தாய், பெத்தப்பா, ராமின் குழந்தைகள் என்று வழக்கம்போல மிஷ்கின் பட சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட கவனம் ஈர்க்கின்றன.\nகேமரா, இசை, எடிட்டிங் எல்லாமே மிஷ்கின் படத்திற்கான பெர்ஃபெக்‌ஷன்களை காட்டுகின்றன.\nஎளிய மனிதர்களாக இருந்தாலும் அனைவரும் ஒரே டோனில் மிஷ்கினிசமாக நடந்துகொள்வது உறுத்துகிறது. மிஷ்கின் படம் என்றால் எல்லோருமே மிஷ்கினாக தெரிவது எப்போது மாறுமோ\nஇயக்குநர் ஆதித்யா என்று டைட்டில் வருகிறது. ஆனால் மிஷ்கின் படமாகத் தான் பதிகிறது. ஒன்று ஆதித்யாவை இயக்கவிட்டிருக்கலாம். அல்லது மிஷ்கின் தலையிடாமல் இருந்திருக்கலாம். முதல் பாதியில் கொடூரமாக காட்டப்படும் அத்தனை கேரக்டர்களும் இரண்டாம் பாதியில் தங்கள் நியாயங்களை சொல்லி எமோஷனல் ஆகி திருந்துவது மிஷ்கினிச வழக்கம். அது இதிலும் தொடர்கிறது.\nசின்ன சின்ன குறைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறது அந்த க்ளைமாக்ஸ்.\nஇதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என்று கேட்டால் பதில் இல்லை. ஆனாலும் மிஷ்கின் இடத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது.\nமிஷ்கினிச தாக்கம் கட்டாயம் ஏற்படும்.\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஅஜித் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\nTamilrockers : ஒரு அடார் லவ் படம் லீக்… வருதத்தில் படக்குழுவினர்\nஅஜித் படத்துடன் மோதத் தயாராகிறதா சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல்\nநடிகர் கார்த்தி நடித்த தேவ் படத்தை லீக் செய்தது தமிழ்ராக்கர்ஸ்\nபிரமிக்க வைக்கும் சாதனை… ரவுடி பேபி பாடலை இத்தனை பேர் பார்த்திருக்கிறார்களா\nவீட்டிலேயே காதலர் தினம் கொண்டாடும் பிளான் இருக்கிறதா கட்டாயம் இந்த படங்களைப் பாருங்கள்\nதிருவள்ளூரில் பதுங்கியிருந்த நக்சல் தம்பதி கைது\nஆண்களைவிட பெண்கள் பக்கவாதத்தால் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்\nAIIMS Recruitment 2019: மத்திய அரசில் செவிலியர் வேலை வேண்டுமா\nAIIMS Released Notification for Nursing Officer Post:: 1372 செவிலியர் காலி இடங்கள் உள்ளன. தற்போது இவ்விடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.\nவீடியோவில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்\nசப்–இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், முருகதாஸ், ஏட்டு மலைபிரகாஷ் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nராகு கேது பெயர்ச்சி: கடக ராசியின் பலன்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1134329", "date_download": "2019-02-16T14:38:46Z", "digest": "sha1:E7IYQS5UKQKCV4WIDLR4VJ2Z5Z46A6FT", "length": 29723, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "மறைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் : இன்று சர்வதேச மனித உரிமை நாள் | Dinamalar", "raw_content": "\nபயங்கரவாதம் என்றால் பாகிஸ்தான்: பிரதமர் மோடி\nமுரண்��ு பிடிக்கும் சேனா: திணறி தவிக்கும் பா.ஜ., 2\nகாஷ்மீர் விவகாரத்தில் அரசு முடிவுக்கு ... 4\nகாஷ்மீர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் ... 6\nதமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை\nவீரமரணம் அடைந்த வீரர்களின் உடலுக்கு சொந்தஊர்களில் ... 3\nதற்காத்து கொள்வது இந்தியாவின் உரிமை: அமெரிக்கா 10\nமுப்தி முகம்மது சயீத்தின் கொள்கை காரணமா\nபாதியில் நின்ற வந்தே பாரத் ரயில் 14\n2 தமிழக வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி 8\nமறைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் : இன்று சர்வதேச மனித உரிமை நாள்\nஆசியாவிலேயே மிகப்பெரியது சென்ட்ரல் மெட்ரோ நிலையம் 18\nகாஷ்மீரில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டுகளுடன் கார் ... 173\nகம்யூ., எம்.எல்.ஏ.,வை கதறவிட்ட பெண் கலெக்டர்: யார் இந்த ... 71\nசிறுபான்மையினர் யார்: கோர்ட் கேள்வி 140\nதாக்குதல் நடத்திய பயங்கரவாதி அடையாளம் கண்டுபிடிப்பு 40\nகாஷ்மீரில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டுகளுடன் கார் ... 173\nதி.மு.க., கூட்டணியில் பா.ம.க., மற்றும் வி.சி.,களுக்கு ... 160\nசிறுபான்மையினர் யார்: கோர்ட் கேள்வி 140\nபொது நல வழக்குகள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக இருந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர், பி.என்.பகவதி ஆகியோர் மனித உரிமைகள் மீறப்படும் போது, பாதிக்கப்பட்டோர் தான் சுப்ரீம் கோர்ட் அல்லது ஐகோர்ட்டை அணுகி வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை, நாட்டில் பெரும்பாலான மக்கள் கல்வியறிவு குறைந்த ஏழைகளாக உள்ளனர், மக்களின் பிரச்னைகளை தீர்க்க பொது நலனில் அக்கறை கொண்ட தனி நபர்களோ, தொண்டு நிறுவனங்களோ அணுகலாம் என குறிப்பிட்டனர். அதன் பிறகு தான் பொது நல வழக்காடுதல் என்பது நடைமுறைக்கு வந்தது.\nநீண்ட காலமாக மனித உரிமை மீறல்கள் என்பது போலீசார் சாமான்ய மக்களை கண்மூடித்தனமாக தாக்குவது, 24 மணி நேரத்திற்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்தாதது, போலீஸ் காவலில் அடைப்பது, போலி என்கவுன்டரில் சுட்டுக் கொல்வது என பொருள் கொள்ளப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட், மனித உரிமை மீறல்கள் என்பது பெண்களுக்கு எதிராக தனிநபர்கள், அவரது குடும்பத்தினரால் இழைக்கப்படும் குற்றங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான செயல்பாடுகள், குழந்தைகள் பட்டியல் இனத்தை சேர்ந்தவர், திருநங்கைகள், கொத்தடிமைகளுக்கு எதிரான வன்முறைகள், சுற்றுச்சூழல் பாதிப்பு, அடிப்படை கல்வி உரிமை மறுப்பு, மருத்துவ வசதியின்மை போன்றவைகளும் தான் என சுட்டிகாட்டியது.\nமனித உரிமைகள் என்பதற்கான பொருள் ஒவ்வொரு நாளும் விரிவடைந்து கொண்டே செல்கிறது. மனித உரிமை மீறல்கள் குறித்து அறியும் போது நம்மால் என்ன செய்ய முடியும் என இயலாமை கொள்ள தேவையில்லை. பொது நலனில் அக்கறை கொண்ட யார் வேண்டுமானாலும் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரலாம். அதற்கு முன்னதாக மனித உரிமை மீறல் குறித்து உண்மையை விசாரித்து அதுகுறித்த புகாரை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பலாம். நடவடிக்கை இல்லாத பட்சத்தில் ஐகோர்ட், மாவட்ட கோர்ட்களில் செயல்படும் சட்ட பணிகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பலாம். அவர்களே வக்கீல்களை நியமித்து மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்.\nமனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1993ல் இயற்றப்பட்டது. இதன்படி தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநில மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமை கோர்ட்டுகள் ஏற்படுத்தப்பட்டன.\nதேசிய, மாநில மனித உரிமை ஆணையங்கள் புகார்கள் மீதான நடவடிக்கைகளுக்கான நடைமுறைகளை உருவாக்கியுள்ளன. அதன்படி ஒரு ஆண்டுக்கு முன் நடந்த சம்பவங்கள் தொடர்பான புகார், கோர்ட் விசாரணையிலுள்ள விஷயங்கள், .ெதளிவில்லாத பெயரில்லாத கடிதங்கள், அற்பமானவை போன்றவைகள் ஆய்வுக்கு எடுக்கப்படுவதில்லை. ஆணையங்கள் புகார்களை பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விசாரிக்கும். இந்த விவரங்கள் புகார்தாரர்களுக்கும் தெரிவிக்கப்படும். மனித உரிமை மீறல் நிரூபணமானால், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு, உரிய நிவாரணம், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை இருக்கும்.ஏர்வாடியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு துன்புறுத்தப்பட்ட புகார் போன்றவைகளில் பல பரிந்துரைகள் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன. அரசு அவற்றை நடைமுறைப்படுத்தாவிட்டால் ஆணையம் ஐகோர்ட் அல்லது சுப்ரீம் கோர்ட்டை அணுகும்.அரசின் எந்தவொரு துறையும் மக்களுக்கான பணிகளை செய்யாமல் காலம் தாழ்த்தினாலோ, செய்யக்கூடாதவற்றை செய்தாலோ, சட்ட விரோதமாக போலீசாரோ, தனிநபரோ யாரையாவது அடைத்து வைத்திருந்தாலோ இப்படி அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையில் நடந்தால் ஐகோர்ட்டை அணுகலாம்.\nசுப்ரீம் கோர்ட் விளக்கம் :\nவிபத்தினாலும், தாக்குதலாலும் காயம்பட்டோருக்கு காவல் துறைக்கு தகவல் தராமல�� சிகிச்சையளிக்க முடியாத நிலை இருந்ததை சுப்ரீம் கோர்ட் மாற்றி, 'காயமடைந்தோருக்கு முதலில் தேவை சிகிச்சை தான். எனவே அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்கலாம். சட்ட நடைமுறைகள் அதன் பின் தான்,' என பரமானந்த்கட்ரா வழக்கில் தீர்ப்பளித்தது.அனைத்து அரசு பள்ளிகளிலும் குடிநீர், தண்ணீர், கழிப்பறை வசதி செய்ய வேண்டும் எனவும், சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பிற்கு காரணமான சீமை கருவேலமரங்களை அகற்ற வேண்டும் எனவும், நான்கு வழிச்சாலையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் எனவும் முக்கிய உத்தரவுகள் மனித உரிமை மீறல் புகார் அடிப்படையில் மதுரை ஐகோர்ட் கிளையால் பிறப்பிக்கப்பட்டன.\nமனித உரிமைகளை பாதுகாக்கவும், மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் நாட்டில் கோர்ட் மற்றும் மனித உரிமை ஆணையங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. மனித உரிமைகளை மீறுவோர்களை தண்டிக்க கடுமையான சட்டங்களை சட்டசபையும், பார்லிமென்ட்டும் கொண்டு வந்துள்ளன. மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் பொருளாதாரம், கல்வி, சமூக நிலையில் பின்தங்கியவர்களாகவும், ஒடுக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். எனவே தான் மனித உரிமை மீறல்களில் மிக குறைவான மீறல்களே பதிவாகும் நிலையுள்ளது. பெரும்பாலான மனித உரிமை மீறல்கள் சட்டத்தின் முன் வராமல் மறைக்கப்படுகின்றன. மனித உரிமைகளை போற்றி பாதுகாக்கப்படும் நாட்டில் தான் மக்கள் மகிழ்வுடன் வாழ்வர். அந்த நாடும் நாகரிகத்தில் உயர்ந்ததாக கருதப்படும். குடிமக்களின் மனித உரிமைகளை பேணி காக்கும் பணி நம் அனைவருக்கும் உள்ளது.\nமறைந்த சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஒரு வழக்கில் அளித்த தீர்ப்பில் கூறினார். ''எனது எதிர்வீட்டுக்காரரை கைது செய்ய வந்த போது நான் ஏதும் பேசவில்லை, எனது பக்கத்து வீட்டுக்காரரை பிடிக்க வந்த போது நான் வாயை திறக்கவில்லை, பிறகு அவர்கள் என்னை பிடித்து கொண்டு போக வந்த போது, எனக்காக பேசுவதற்கு அங்கு யாருமே இல்லை,'' எனக் குறிப்பிட்டார்.நமக்கு எவ்வளவு பணிகள் இருந்த போதிலும், மனித உரிமை பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவல்களை அறியும் போது, அதுதொடர்பாக இரங்கலையும், நமது ஆற்றாமையையும் மட்ட���ம் .ெவளிப்படுத்தாமல் நீதி கிடைக்க நம்மாலான சிறிய பணிகளை மேற்கொள்வோம் என சர்வதேச மனித உரிமை நாளாகிய இன்று ஒவ்வொருவரும் உறுதி ஏற்றால் நல்ல வளமான, வலிமையான சமூக அமைப்பு உருவாகும்.\nRelated Tags மறைக்கப்படும் மனித உரிமை ...\nஅநியாயங்களை ஆணி வேரோடு சாய்ப்போம்: இன்று சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்(55)\nஎண்ணிலா புலவர்களில் இவர் வெண்ணிலா டிச. 11 - பாரதி பிறந்த நாள்(1)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாட�� ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅநியாயங்களை ஆணி வேரோடு சாய்ப்போம்: இன்று சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்\nஎண்ணிலா புலவர்களில் இவர் வெண்ணிலா டிச. 11 - பாரதி பிறந்த நாள்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/02/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%88-62%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2783038.html", "date_download": "2019-02-16T13:50:28Z", "digest": "sha1:POHU5MMOJCFCOBLZGAJBZFHZUSGD543K", "length": 7861, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பணி வயதை 62ஆக உயர்த்த ஆசிரியர்கள் கோரிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபணி வயதை 62ஆக உயர்த்த ஆசிரியர்கள் கோரிக்கை\nBy DIN | Published on : 02nd October 2017 08:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணி வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் என புதுச்சேரி அரசின் நேரடி நியமன பயிற்சிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் செல்வக்குமார் கோரியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு ஊழியர்களான தில்லி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் 62 வயது வரை பணி செய்ய கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் உத்தரவிடப்பட்டது. ஆனால், புதுவையில் பள்ளி ஆசிரியர்கள் பணிபுரியும் வயது 60-ஆக அனுமதிக்கப்பட்டுள்ளது.\nதில்லியில் 62 வயது வரை பணியாற்ற உத்தரவிட்டுள்ள நிலையில், அதை புதுவை மாநில் அரசும் அமல்படுத்த வேண்டும். ஆனால் அரசு இதை மறுத்து வருகிறது.\nமத்திய அரசு ஊழியர்களின் ஒரு பிரிவினருக்கு மட்டும் சலுகையை வழங்கிவிட்டு, மற்ற பிரிவினருக்கு அதை மறுப்பது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14-க்கு எதிரானதாகும். எனவே, மத்திய அரசில் பணிபுரியும் அனைத்துப் பிரிவு ஆசிரியர்களும் தில்லியை போலவே 62 வயது வரை பணி செய்ய உத்தரவிடக் கோரி மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து சென்னை மத்திய தீர்ப்பாயத்தில் இந்த மாதம் வழக்குத் தொடர ஆசிரியர்கள் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/104490?ref=home-imp-parsely", "date_download": "2019-02-16T12:59:35Z", "digest": "sha1:HAAWGJDKG7UDS2NCQZXQSRPADAO45NBK", "length": 12884, "nlines": 177, "source_domain": "www.ibctamil.com", "title": "பலாப்பழத்தால் சிறிலங்காப் பெண்ணுக்கு அடித்த யோகம்: உலக மக்களுக்கு ஓர் புதிய அறிமுகம்! - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புக்களில் மக்களை அரசியல் மயப்படுத்துகின்ற அமைப்பு என்று எந்த அமைப்பை பார்க்கின்றீர்கள்\nயாழ்ப்பாணத்துக்கு சர்வதேச விமான சேவை மகிழ்ச்சியில் மக்கள்\nயாருமற்ற வீட்டினுள் நிகழ்ந்துவந்த சம்பவம் திடீரென்று உள்ளே சென்றபோது கண்ட மோசமான காட்சி\nகட்டுநாயக்கவைத் தாக்க புறப்படுவதற்கு முன்னர் வான்புலிகளுக்கு தலைவர் கண்டிப்போடு கூறிய விடயம்\nஇன்று காலையிலிருந்து இலங்கை மக்களை நெகிழவைத்துள்ள தமிழன்\nதமிழர்கள் வந்தேறிகள்.. தெலுங்கு நாயக்கர்கள் தான் மண்ணின் மைந்தர்கள் - மதிமுக உறுப்பினர் ஆவேச பேச்சு.\nசங்கிலியால் பிணைத்து இழுத்துச் செல்லப்படும் ஈழத்தமிழ் போராளிகள்\nவவுனியாவில் சீருடையுடன் வந்த விடுதலைப் புலிகள்\nபுதிய உத்தரதேவி ரயிலில் நடக்கும் அசிங்கங்கள்; மக்கள் வெளிப்படுத்தும் அதிர்ச்சி அனுபவங்கள்\nவவுனியாவில் விடுதலைப் புலிகளின் சீருடை��ுடன் ஆறுபேர்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருக்கும் அஞ்சாத இரும்புப் பெண்ணாம் இவர்\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, பேத்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் அளவெட்டி, , London\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nபலாப்பழத்தால் சிறிலங்காப் பெண்ணுக்கு அடித்த யோகம்: உலக மக்களுக்கு ஓர் புதிய அறிமுகம்\nகொரிய நாட்டில் நடைபெற்ற உலக பெண்கள் மற்றும் புதிய முயற்சி போட்டியில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தயாரித்த புதிய வகை குளிர்களி (Ice Cream) மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.\nதெஹிஓவிட்ட அட்டுலுகம பிரதேசத்தை சேர்ந்த கே.டீ.பிரியந்தி மல்லிக்கா என்ற பெண் தயாரித்த குளிர்களிக்கே இவ்வாறு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.\nஇவர் தயாரித்த குளிர்களி பலாப்பழத்தில் செய்யப்பட்டிருந்ததனால் இதுவரை காணாத ஒரு படைப்பாக நடுவர்கள் வியந்து பாராட்டியுள்ளனர்.\nஇதன்மூலம் குறித்த பெண் புதுவகை உணவுத் தயாரிப்பு என்ற வகையில் உலகின் முக்கிய சமயல் போட்டிகளுக்குச் செல்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று சுட்டிக்காடியுள்ளது.\n”48 கோடி பலா மர பயிர் செய்கை ஒவ்வோர் ஆண்டும் எம் நாட்டில் மேற்கொள்ளப்படுகின்றது. அதில் 11 கோடி பலாப்பழங்கள் மாத்திரமே பயன்பாட்டிற்கு பெற்றுகொள்ளப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் சுவையான மற்றும் இயற்கையான உணவான பலாவில் புதிதாக ஒன்றை செய்யத் திட்டமிட்டதன் விளைவே இந்த ஐஸ்கிறீம். மிகுந்த இனிப்புச் சுவைகொண்ட இந்த ஐஸ்கிறீம் பலரையும் கவர்ந்துவிட்டது. ஆதலால் இந்த முயற்சினை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் பலருக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க முடியும் என நம்புகிறேன். கஸ்டப்பட்ட குடும்பப் பின்னணியைக்கொண்ட நான் மிகவும் பாடுபட்டே இந்த நிலைக்கு முன்னேறியுள்ளேன்” என்றார் பிரியந்தி மல்லிக்கா.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி ��க்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/11/tnpsc-trb-tet-general-knowledge-study_20.html", "date_download": "2019-02-16T14:09:57Z", "digest": "sha1:WGKUGELGJXEBGP46SKZ4E777P7OI62WE", "length": 7657, "nlines": 115, "source_domain": "www.tnpsctrb.com", "title": "TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD ~ TNPSC | TET | TRB 2019 | STUDY MATERIALS", "raw_content": "\n* நியூ இந்தியா - அன்னிபெசண்ட்\n* மவுண்ட் பேட்டன் பிரபு - சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்\n* மெயின் காம்ப் - எனது போராட்டம்\n* அரசை உருவாக்குபவர் -- காமராஜர்\n* நவீன இந்தியாவின் விடிவெள்ளி - இராஜாராம் மோகன்ராய்\n* சூரிய ஒளிமூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் - இராமகிருஷ்ணமடம்\n* சர்தார் வல்லபாய் பட்டேல் - இந்தியாவின் பிஸ்மார்க்\n* ஒன்றிணைப்பு உடன்படிக்கை - 1967\n* அழித்துப் பின்வாங்கும் கொள்கை - ரஷ்யா\n* ரோம் அணிவகுப்பு - 1922\n* அல்பேனியா - 1939\n* தேவதாசிமுறை - டாக்டர் முத்துலட்சமி ரெட்டி\n* ஈஸ்வர சங்கர வித்யாசாகர் - சமய, சமூக சீர்திருத்தவாதி\n* அட்லாண்டிக் சாசனம் - எப்.டி.ரூஸ்வெல்ட்\n* புனரமைப்பு நிதி நிறுவனம் - கடனுதவிகள்\n* கூட்டாச்சி ரிசர்வ் வங்கி - வங்கிகள் மற்றும் தொழிற்சாலைகள்\n* ஹாங்காங் தீவு - இங்கிலாந்து\n* நானா சாகிப் - கான்பூர்\n* மோதிலால் நேரு - சுயராஜ்ஜியக் கட்சி\n* சுப்பிரமணிய பாரதி - நாட்டுப்பற்றுமிக்க எழுத்தாளர்\n* பாதுகாப்பு பரிவர்த்தனை சட்டம் - பங்குச் சந்தை உரிமம்\n* ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவு - ஐரோப்பிய கணக்கீட்டாளர்கள் மன்றம்\n* காக்கிச் சட்டைகள் - ஹிட்லரின் தொண்டர்கள்\n* சுதேசி - ஒருவருடைய சொந்த நாடு\n* பாண்டிச்சேரி - பிரஞ்சுப் பகுதிகள்\n* சத்தியமூர்த்தி - பூண்டி நீர் தேக்கநிலை\n* கோவா - போர்ச்சுக்கீசிய பகுதிகள்\n* இராயல் விமானப்படை - இங்கிலாந்து\n* பன்னாட்டு குடியேற்றம் - சீனா\n* இராணி இலட்சுமிபாய் - ஜான்சி\n* லக்னோ - காலின் கேம்பேல்\n* பதேக்ஹைதர் - வேலூர்கலகம்\n* தொடர் அணு சோதனை - 1996\n* தற்போதைய ஐ.நா.பொதுச் செயலாளர் - பான்கீமூன்\n* ஜி.ன்.மோன்ட் - பிரான்சு அரசியல் பிரமுகர்\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nDEO EXAM - 2014 ORIGINAL QUESTION PAPER WITH KEY DOWNLOAD | 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு வினாத்தாள் ஒரிஜினல்\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nDEO EXAM - 2014 ORIGINAL QUESTION PAPER WITH KEY DOWNLOAD | 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு வினாத்தாள் ஒரிஜினல்\nTNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 கடந்த காலங்களில் மாவட்ட கல்வி அலுவலருக்கான தேர்வு அறிவிப்பு எப்படி இருந்தது\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/42619/", "date_download": "2019-02-16T14:11:41Z", "digest": "sha1:IVWGHZ5ZNYLLHCXJ5KAHOWT5FK7ZBBGZ", "length": 9287, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "பப்புவா நியூ கினியா தீவில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபப்புவா நியூ கினியா தீவில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nபப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலை 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 5.7 கிலோ மீட்டர் தொலைவில் பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதீவு நாடான பப்புவா நியூ கினியாவில் கடந்த 1998-ம் ஆண்டு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து உண்டான 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக மூன்று முறை சுனாமி ஏற்பட்டு, சுமார் 2,100 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனுராதபுரத்தில் புலிகளின் தொப்பியும், வெடிபொருட்களும் மீட்பு என்கிறார்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிவோம், பின் மன்னிப்புப் பற்றி ஆராய்வோம்’\nமுல்லைத்தீவு சென்ற ரணிலின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் ரணில் – அபிவிருத்தி குறித்து ஆராய்வு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்…\nகனடாவில் மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற பலருக்கு மருத்துவ சிகிச்சை\nஅமெரிக்கா யுத்த பிரகடனம் செய்துள்ளதாக வடகொரியா குற்றச்சாட்டு\nஅனுராதபுரத்தில் புலிகளின் தொப்பியும், வெடிபொருட்களும் மீட்பு என்கிறார்கள்\n‘நடந்தவை ��னப்படுகொலையா என்பதை முதலில் அறிவோம், பின் மன்னிப்புப் பற்றி ஆராய்வோம்’ February 16, 2019\nமுல்லைத்தீவு சென்ற ரணிலின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்… February 16, 2019\nமுல்லைத்தீவில் ரணில் – அபிவிருத்தி குறித்து ஆராய்வு… February 16, 2019\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/50638/", "date_download": "2019-02-16T13:54:36Z", "digest": "sha1:6BS6YEQDF32B7TO73GZWPX3OLD43KFSY", "length": 11130, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "குஜராத் தேர்தலுக்கு முன் கட்சி தலைவராகிறார் ராகுல்: – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுஜராத் தேர்தலுக்கு முன் கட்சி தலைவராகிறார் ராகுல்:\nகாங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. இதில் கட்சித் தலைவர் தேர்தலை நடத்த ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கட்சித் தலைவர் பொறுப்பு ஏற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகாங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தி துணைத் தலைவராகவும் உள்ளனர். தற்போது 70 வயதாகும் சோனியா காந்தி உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகிறார். இமாச்சல பிரதேசம், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடவில்லை. காங்கிரஸின் அனைத்து நடவடிக்கைகளும் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தொடர்கின்றன.\nஇந்தப் பின்னணியில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ராகுலை கட்சித் தலைவராக்க சோனியா காந்தி திட்டமிட்டிருப்பதாக அந்த கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன. அதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் முழு ஆதரவு அளித்துள்ளனர்.\nஇதற்கு முன்னோட்டமாக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் கட்சித் தலைவர் தேர்தலை நடத்த முறைப்படி ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTagsIndian news news tamil news காங்கிரஸ் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் செயற்குழுக் கூட்டம் சோனியா காந்தி டெல்லி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனுராதபுரத்தில் புலிகளின் தொப்பியும், வெடிபொருட்களும் மீட்பு என்கிறார்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிவோம், பின் மன்னிப்புப் பற்றி ஆராய்வோம்’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் ரணில் – அபிவிருத்தி குறித்து ஆராய்வு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு :\nடுபாய் கொல்ப் போட்டியில் ரொமி ப்லீட்வுட் வெற்றி\nசட்டவிரோத அணுவாயுதத் தாக்குதல் நடத்துமாறு ட்ராம்ப் கோரினால் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – ஜோன் ஹைரன்\nஅனுராதபுரத்தில் புலிகளின் தொப்பியும், வெடிபொருட்களும் மீட்பு என்கிறார்கள்\n‘நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிவோம், பின் மன்னிப்புப் பற்றி ஆராய்வோம்’ February 16, 2019\nமுல்லைத்தீவு சென்ற ரணிலின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்… February 16, 2019\nமுல்லைத்தீவில் ரணில் – அபிவிருத்தி குறித்து ஆராய்வு… February 16, 2019\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/aiims-hospital/", "date_download": "2019-02-16T13:30:15Z", "digest": "sha1:H4J5ADBYBDPRYN7QLODZ7OVC76TYJFH4", "length": 5733, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "AIIMS hospital – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎய்ம்ஸ் மருத்துவ மனை குறித்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி :\nவிழுப்புரம் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க...\nஅனுராதபுரத்தில் புலிகளின் தொப்பியும், வெடிபொருட்களும் மீட்பு என்கிறார்கள்\n‘நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிவோம், பின் மன்னிப்புப் பற்றி ஆராய்வோம்’ February 16, 2019\nமுல்லைத்தீவு சென்ற ரணிலின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்… February 16, 2019\nமுல்லைத்தீவில் ரணில் – அபிவிருத்தி குறித்து ஆராய்வு… February 16, 2019\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4madurai.com/epc/", "date_download": "2019-02-16T13:29:38Z", "digest": "sha1:SBKA5TK2FRPKVBX7HKMBKH5SA7J36NLX", "length": 3603, "nlines": 125, "source_domain": "in4madurai.com", "title": "EPC Member - In4Madurai", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/kaatrin-mozhi-team-help-gaja-cyclone-victims/", "date_download": "2019-02-16T13:03:55Z", "digest": "sha1:3LHQFR6UP4YFGEXRR2YWQYQUDO7HEMOS", "length": 5831, "nlines": 104, "source_domain": "kollywoodvoice.com", "title": "கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ‘காற்றின் மொழி’ படக்குழு! – Kollywood Voice", "raw_content": "\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ‘காற்றின் மொழி’ படக்குழு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நாலாபுறங்களிலும் இருந்து உதவிக்கரங்கள் நீள ஆரம்பித்திருக்கின்றன. திரைத்துறையில் ஜி.வி.பிரகாஷ், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்ட நடிகர்களும் நிதி உதவியும், பொருளுதவியும் செய்து வருகின்றனர்.\nஇந்த உதவிக்கரங்களில் தங்கள் கரங்களையும் இணைத்துக் கொள்ள ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது ‘காற்றின் மொழி’ படக்குழு.\nஇதுகுறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறும்போது, ‘காற்றின் மொழி’ திரைப்படத்தை ஒரு சிறந்த குடும்பப்படமாக கொண்டாடி வரும் தமிழக மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.\nஇந்த சமயத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ‘டெல்டா’ பகுதி மக்களுக்கு நீங்கள் ‘காற்றின் மொழி’ திரைப்படம் பார்ப்பதன் மூலமும் உதவலாம்.\nஇன்று முதல் தமிழகமெங்கும் விற்பனையாகும் ஒவ்வொரு ‘காற்றின் மொழி’ டிக்கெட் வருமானத்தின் தயாரிப்பாளர் ஷேரிலிருந்து ரூபாய் 2 தமிழக அரசின் ‘கஜா’ புயல் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.\nநம்மால் முடிந்த அளவு நாம் எல்லோரும் நிவாரண நிதி அளித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்.” இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.\nஇவ்வளவு ‘வெறுப்புணர்வு’ கொண்ட சமூகத்திலா வாழ்கிறோம்\n – பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் Exclusive Interview\nஎழில் டைரக்‌ஷனில் காமெடி செய்யப்போகும் ஜி.வி.பிரகாஷ்\nஎழில் டைரக்‌ஷனில் காமெடி செய்யப்போகும் ஜி.வி.பிரகாஷ்\nஆர்யா என் மகளை காதலிக்கவில்லை – சாயிஷா அம்மா அதிரடி\nதமிழ், ஆங்கிலத்தில் சிவனைப் பற்றி பேசும்…\nசெளந்தர்யா திருமணத்தை தனுஷ் புறக்கணித்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/coming-events/172399-2018-11-24-10-27-34.html", "date_download": "2019-02-16T13:04:18Z", "digest": "sha1:73DZ7SXTJFHKCBMCNVSE5O3VK6WKDVU5", "length": 17146, "nlines": 69, "source_domain": "viduthalai.in", "title": "முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங��கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nசனி, 16 பிப்ரவரி 2019\nமுகப்பு»நடக்க இருப்பவை»முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்\nமுக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்\nகஜா புயலை தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசே, மாநில அரசு கோரும் நிதியை அளித்திடுக\nமாநில அரசே மத்திய அரசை வலியுறுத்தி நிதியைப் பெற்றிடுக\nநிவாரண உதவிகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு வழங்கிடுக\nஉள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்திடுக\nசென்னை * நேரம்: காலை 10.30 மணி,\n* இடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,\n* தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (தலைவர், திராவிடர் கழகம்)\n* முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் (துணைத்தலைவர், திராவிடர் கழகம்) வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம��),\n* பங்கேற்பு: பிரின்சு என்னாரெசு பெரியார் (மாணவர் கழக செயலாளர்) பொறியாளர் ச.இன்பக்கனி (தலைமை செயற்குழு உறுப்பினர்), வி.பன்னீர்செல்வம் (அமைப்புச்செயலாளர், திராவிடர் கழகம்), தே.செ.கோபால் ( சென்னை மண்டல செயலாளர், திராவிடர் கழகம்), சு.குமாரதேவன் ( தலைவர், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம்), இரா.வில்வநாதன் (தலைவர், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம்) பா.தென்னரசு (தலைவர், ஆவடி மாவட்ட திராவிடர்கழகம்) ப.முத்தையன் (தலைவர், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்), த.ஆனந்தன் (தலைவர், கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழகம்) வெ.மு.மோகன் (தலைவர், திருவொற்றியூர் மாவட்ட திராவிடர் கழகம்) ஆர்.டி.வீரபத்திரன் (தலைவர், சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகம்) கோ.நாத்திகன் (செயலாளர், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்) செ.ர.பார்த்தசாரதி (செயலாளர், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம்) தி.செ.கணேசன் (செயலாளர், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம்) இ.ரா.ரமேசு (செயலாளர், கும்மிடிப் பூண்டி மாவட்ட திராவிடர் கழகம்) க.இளவரசன் (செயலாளர், ஆவடி மாவட்ட திராவிடர்கழகம்) பா.பாலு (செயலாளர், திருவொற்றியூர் மாவட்ட திராவிடர் கழகம்) பி.சி.ஜெயராமன் (மாவட்டச் செயலாளர், சோழிங்கநல்லூர் மாவட்டம்) * நன்றியுரை: க.கண்ணன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்)\n* நேரம்: காலை 10.30 மணி, * இடம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு * தலைமை: க.மு.தாஸ் (மண்டலத் தலைவர்), * வரவேற்புரை: ப.சுப்பராயன் (விழுப்புரம் மாவட்டத் தலைவர்), * முன்னிலை: மு.கந்தசாமி (திண்டிவனம் மாவட்டத் தலைவர்), ம.சுப்பராயன் (கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர்), கோ.சா.பாஸ்கர் (மாவட்டச் செயலாளர்), செ.பரந்தாமன் (திண்டிவனம் மாவட்டச் செயலாளர்), சா.பழனிவேல் (விழுப்புரம் இளைஞர் அணி தலைவர்), * நன்றியுரை: சே.கோபன்னா (விழுப்புரம் மாவட்ட செயலாளர்), * ஏற்பாடு: விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி கழக மாவட்டங்கள்.\n* காலை 10 மணி * இடம்: தொலைபேசி நிலையம் முன், தருமபுரி * தலைமை: இ.மாதன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: கே.ஆர்.சின்னராஜ் (கழக புரவலர்), க.கதிர் (மாவட்ட துணைத் தலைவர்), அ.தீர்த்தகிரி (பொதுக்குழு உறுப்பினர்), இரா.வேட்ராயன் (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: வீ.சிவாஜி (தருமபுரி மண்டல தலைவ���்) * ஆர்ப்பாட்ட உரை: பெ.சுப்பிரமணி (மாவட்ட செயலாளர், திமுக), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி அமைப்பாளர்), பி.என்.பி.இன்பசேகரன் (சட்டமன்ற உறுப்பினர், பென்னாகரம்), கோ.வி.சிற்றரசு (மாவட்ட தலைவர், காங்கிரஸ்), த.ஜெயந்தி (மாவட்ட செயலாளர், வி.சி.க. (மே), கி.ஜானகிராமன் (மாவட்ட செயலாளர், வி.சி.க. (கி), அ.தங்க ராஜ் (மாவட்ட செயலாளர், ம.தி.மு.க), ஏ.குமார் (மாவட்ட செயலாளர், சிபிஅய்எம்), எஸ்.தேவராசன் (மாவட்ட செயலாளர் சிபிஅய்), ஒய்.சாதிக்பாஷா (மாநில செயலாளர், தமுமுக), எஸ்.அன்வர்பாஷா (மாவட்ட செயலாளர், முஸ்லீம் லீக்), என்.சுபேதார் (மாவட்ட செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி), புத்தமணி (மாவட்ட செயலாளர், சமூக சமத்துவப்படை), இனமுரசு கோபால் (தேசிய மக்கள் கட்சி நிறுவனர்), இராவணன் (திராவிடர் தமிழர் பேரவை) * நன்றியுரை : சி.காமராஜ் (மாவட்ட அமைப்பாளர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், தருமபுரி.\n* காலை 10.30 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், அரியலூர் * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: க.சிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: பேராசிரியர் ந.தங்கவேல் (பொதுக்குழு உறுப்பினர்), சி.சிவக்கொழுந்து (ஒன்றிய தலைவர்), இரா.கோவிந்தராசன் (நகரத் தலைவர்), ந.செல்லமுத்து (ஒன்றிய அமைப்பாளர்) * கண்டன உரை: எஸ்.எஸ்.சிவசங்கர் (மாவட்ட கழக செயலாளர், திமுக), சுபா.சந்திரசேகர் (மாநில இளைஞரணி இணை செயலாளர், திமுக), ஜி.இராஜேந்திரன் (மாவட்ட தலைவர், காங்கிரஸ்), வழக்குரைஞர் கு.சின்னப்பா (மாவட்ட செயலாளர், ம.தி.மு.க), சி.காமராஜ் (மண்டல கழகத் தலைவர்), பி.துரைசாமி (மாவட்ட செயற்குழு, சிபிஅய்எம்), வழக்குரைஞர் பெ.மு. செல்வநம்பி (மாவட்ட செயலாளர், வி.சி.க.), சு.மணிவண்ணன் (மண்டல கழக செயலாளர்), டி.தண்டபாணி (மாவட்ட செயலாளர் சிபிஅய்), எம்.ஜி.கலைவாணன் (மாவட்ட செயலாளர், எம்.ஜி.ஆர். கழகம்) * நன்றியுரை: மு.கோபாலகிருஷ்ணன் (அரியலூர் ஒன்றிய செயலாளர்) * ஒருங்கிணைப்பு: திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/02/blog-post_178.html", "date_download": "2019-02-16T13:32:56Z", "digest": "sha1:T3A3RZ7HHFKLR4JTHVK6TF2KH6FT7D2N", "length": 14670, "nlines": 196, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (��ன்மீகக்கடல்): கோபுர ரகசியமும்,இந்துக்களின் விஞ்ஞான அறிவாற்றலும்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nகோபுர ரகசியமும்,இந்துக்களின் விஞ்ஞான அறிவாற்றலும்\nமுற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம் கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.\nகோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.\nநெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.\n இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த\nசக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்.. இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்.. ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று ஆச்சர்யம்��ான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.\nஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே\nஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்\nசில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது இது ஒரு தோராயமான கணக்கு தான்.\nஇதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.\n\"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்\"\nஎன்ற பழமொழி நினைவுக்கு வருகிறது\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகோபுர ரகசியமும்,இந்துக்களின் விஞ்ஞான அறிவாற்றலும்\nவெளிப்பட இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோ...\nஸ்ரீகால பைரவப் பெருமானின் பாடல்கள்\n14000 ஆண்டுகள் பழமையான வயிரவன்பட்டி,காரைக்குடி பகு...\nநமது எண்ணங்களாலேயே நமது விதியை மாற்றமுடியும்\n23.2.13 சனி அன்று பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்...\nதிருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.\nஜாலியன் வாலாபாக் சம்பவம் : பிரிட்டன் பிரதமர் வருத்...\nவெளிப்பட்ட ஸ்ரீகால பைரவரின் அருளாற்றல்\nஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம் தரும் செல்வத் திறவுகோல்...\nபலவீனங்கள் என்பதை எல்லாம் பலமாக்குங்கள்\nஇணையத்துக்குள் சிக்கிக் கொண்ட இளைய சமுதாயம்\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-7\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-6\nதிருச்சி தான் தோன்றீஸ்வரர் கோவிலில் சத்சங்கம்-17.2...\nதீபாவளியன்று எடுக்கப்பட்ட இந்திய வரைபடம்: நாசா வெள...\nதினமணியின் காதலர் தின கருத்துப்படம்\nஇயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; க���.கிரி அரு...\nபுற்றுநோயைத் தணிக்கிறது சைமரூபா மூலிகைக் கஷாயம்\nதேசிய தண்ணீர்க்கொள்கை=உங்கள் கருத்துக்களை அரசுக்கு...\nதை அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டு சிவமந்திரம்/...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nஸ்ரீபோத்தலூரி வீரப்பிரம்மம் அவர்களின் தெய்வீக வாழ்...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_393.html", "date_download": "2019-02-16T13:25:07Z", "digest": "sha1:JIL4KZ3OVEHKAHEK6TJIDPAQJ7QUQ5XA", "length": 8855, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வன்முறையில் ஈடுபட்டு மரணிப்போருக்கு, நஸ்டயீடு வழங்கும் ஒரே ஆட்சி நல்லாட்சி !! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nவன்முறையில் ஈடுபட்டு மரணிப்போருக்கு, நஸ்டயீடு வழங்கும் ஒரே ஆட்சி நல்லாட்சி \nஅண்மையில் சர்வதேசத்தையே உலுக்கிய ஒரு பிரச்சினையாக திகன கலவரம் அமைந்திருந்தது. ஒரு சில பேரினவாத காடையர்கள் முஸ்லிம்கள் மீது எல்லைமீறிய காடைத்தனத்தை கட்டவிழ்து விட்டிருந்தனர். இதன் பின்னால் சில அரசியல் வாதிகள் இருந்ததான ஒரு கதை உள்ளது.இன்று நடைபெறும் சில விடயங்களை பார்க்கின்ற போது, இதன் பின்னால் அரசியல் வாதிகள் இருந்துள்ளார்கள் என்பதோடு சேர்த்து யார் இருந்துள்ளார்கள் என்ற விடயத்தையும் யூகித்து கொள்ள முடிகிறது.\nஅண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் திகனையில் பாதிக்கப்பட்டோருக்கு நஸ்டயீடு வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டிருந்தது.இது சிறியளவில் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயம் தான். திட்டமிட்டு, முஸ்லிம்களின் பொருளாதாரத்தை பெருமளவில் சிதைத்துவிட்டு, ஒரு சிறிய தொகையை கொடுத்து வாயை மூடப் பார்க்கின்றார்கள்.யானைப் பசிக்கு சோளகப் பொரி கொடுப்பது போன்று என சுருக்கமாக கூறிவிடலாம்.\nஇந் நஸ்டயீடு வழங்கும் அமைச்சரவை முடிவில் முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கிய விடயம் நடைபெற்றுள்ளது. இக் கலவரத்தின் போது மரணித்த மூவருக்கும் தலா ஐந்து இலட்சம் ரூபாய் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அப்படியானால், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்ட போது, தவறுதலாக, தன் கையி���் வைத்திரிந்த பெட்ரோல் பொம் வெடித்து, மரணித்தவருக்கும் ஐந்து இலட்சம். இவர் தவிர்ந்து, மரணித்த, ஏனைய இருவரும் அநியாயமாக மரணத்தை தழுவியவர்கள். இக் குறித்த நஸ்டயீடு வழங்கும் தீர்மானத்தின் ஊடாக இவர்கள் மூவரும் சமமாக்கப்பட்டுள்ளார்கள்.இது அநியாயமாக மரணித்த இருவரினதும் மரணத்தை ஒரு வகையில் கொச்சைப் படுத்துகிறது எனவும் கூறலாம்.\nகுறித்த பெட்ரோல் பொம் வெடித்து, மரணித்தவர், தன் மரணத்தை, தானாக தேடிக்கொண்டவர். இவர் தொடர்பில் அனுதாபப்பட வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு அனுதாபப்படுவதாக இருந்தால், சமூகத்துக்காக போராடி, உயிர் நீத்தவராக இருக்க வேண்டும். குறித்த அமைச்சரவை தீர்மானத்தின் மூலம், அந் நபர் ஒரு சமூக தியாகி போன்று நோக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம், இவ்வரசானது கலவரத்தில் ஈடுபடுவோரை ஊக்கிவித்துள்ளது எனலாம்.\nஇச் செயலானது, இதன் பின்னால் இவ்வரசினர் உள்ளார்கள் என்ற உண்மையை தெளிவாக்குகிறது. இன்னுமின்னும், இவ்வரசை நம்பி, பின்னால் செல்வதைப் போன்ற மடமை வேறு எதுவுமில்லை.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1131", "date_download": "2019-02-16T14:39:43Z", "digest": "sha1:B7HNP65D6QHPK4BY2BOKI52XNWIFUG6N", "length": 7350, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "நீலகிரியில் பூத்துக்குலுங்கும் சீகை பூக்கள் : சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு | The flowers bloom in Nilgiri cikai: Tourists View racippu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nநீலகிரியில் பூத்துக்குலுங்கும் சீகை பூக்கள் : சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு\nஊட்டி: நீலகிரியில் பல்வேறு பகுதிகளிலும், சாலையோரங்களிலும் பூத்துள்ள மஞ்சள் நிற சீகை பூக்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு அரிய வகை தாரவங்கள், மரங்கள், ஆர்கிட்டுகள் உள்ளன. இது தவிர இங்குள்ள தாவரவியல் பூங்காக்களில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் காணப்படும் மலர் செடிகள், மூலிகை தாவரங்கள், பெரணி செடிகள் மற்றும் கள்ளிச் செடிகள் ஆகியவை வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.\nஇங்குள்ள வனங்களில் சில சமயங்களில் வனங்களில் ஒரே சமயத்தில் சில மரங்கள் பூத்து குலுங்கும். இந்நிலையில் சாலையோரங்களில் காணப்படும் சீகை மரங்களில் தற்போது மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்துள்ளன. பெரும்பாலான பகுதிகளில் அடர் மஞ்சள் நிறத்தில் மரம் முழுக்க இந்த மலர்கள் பூத்துள்ளது. இதனால் அந்த பகுதியே மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது. தற்போது ஊட்டி - குன்னூர் சாலையில் வேலி வியூ பகுதியில் உள்ள சீகை மரங்களில் இந்த பூக்கள் பூத்துள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பது மட்டுமின்றி அதன் அருகே நின்று புகைப்படம் எடுக்கின்றனர்.\nநீலகிரி சீகை பூக்கள் சுற்றுலா பயணிகள்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசேவல் கொண்டை மலர்கள் பூக்கும் சீசன் துவக்கம் : சுற்றுலா பயணிகள் வியப்பு\nபைக்காரா அணை நீர்மட்டம் அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்\nதெப்பக்காடு முகாமில் யானை சவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nசுற்றுலா பயணிகளை கவரும் ஊசிமலை காட்சி முனை\nசுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- �� கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-NTQ4NjIxNjc2.htm", "date_download": "2019-02-16T13:22:24Z", "digest": "sha1:QF3FP3VUCZ4ZGF7IJTH7KR7OKFDIFMZX", "length": 17649, "nlines": 183, "source_domain": "www.paristamil.com", "title": "தீபன் - தமிழர்களுக்கான பிரெஞ்சு திரைப்படம்! (பகுதி 2)- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nதீபன் - தமிழர்களுக்கான பிரெஞ்சு திரைப்படம்\nஉலகின் தலைசிறந்த திரைப்பட உருவாக்கலில் பிரெஞ்சு திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் பலத்த வரவேற்பு எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு காலங்களிலும்... உலக பிரச்சனைகளை தங்கள் திரைப்படங்கள் மூலம் உணர்வு குறையாமல் சொல்வதில் பிரெஞ்சு இயக்குனர்கள் பலே கெட்டிக்காரர்கள். இப்படிப்பட்ட இயக்குனர்களில் ஒருவர் தான் Jacques Audiard.\n'தீபன்' - கடந்த வருடம் பிரெஞ்சில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம். சாதாரண மனிதர்களின் நடவடிக்கையை... உணர்வுகளை மிக நுணுக்கமாக கவனிப்பவர் தான் இயக்குனர் Jacques Audiard. அப்படி, அவர் கண்ணில் பட்டவர்கள் தான் பிரான்சில் வசிக்கும் ஈழத்தமிழர்கள். அவரின் அடுத்தபடத்திற்கான கதாநாயகர்கள்.\nதனக்குள் எழுந்த கதையை, நண்பர்களான Thomas Bidegain மற்றும்\nNoé Debré உடன் சேர்ந்து விறுவிறுப்பான திரைக்கதையாக்கினார். எழுத்தாளர் ஷோபாசக்தி என்று அறியப்படும் அந்தோனிதாசன் ஜேசுதாசன் கதை தொடர்பாக மேலும் உதவி செய்து, இப்படத்தின் கதாநாயகனும் ஆனார்.\nவெறும் இருபத்து ஆறே வயதுடைய Nicolas Jaar இடம், இப்படத்திற்கான பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளை ஒப்படைத்தார். வயதுக்கு மீறிய திறமையால், படத்தின் பின்னணி இசை பெரும் பாராட்டப்பட்டது.\nஇப்படத்தில் தீபன், சிவதாசாக அந்தோனிதாசன் ஜேசுதான் , யாழினியாக காளீஸ்வரியும் இளையாளாக க்ளாடினும் நடித்திருந்தார்கள். அந்தோனிதாசனின் இயல்பான நடிப்பும், காளீஸ்வரியின் முகபாவனைகளும் படத்திற்கு உயிரூட்டின.\nஎட்டு மில்லியன் யூரோக்களுக்கு தயாரான இத்திரைப்படம்... பல நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. மேலும் பிரெஞ்சு தேசத்தின் உயரிய விருதான, Palme d'Or விருதை கேன்ஸ் திரைப்பட விழாவில் பெற்றுக்கொண்டது.\n* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nஎதையும் தாங்கும் இதயம் ஈஃபிள்\nவருடத்துக்கு எத்தனையோ மில்லியன் மக்கள் பார்வையிடும் இந்த ஈஃபிள் கோபுரம், ஒரே நேரத்தில் எத்த\nஈஃபிள் கோபுரமும் அந்த 70 கிலோமீற்றரும்\nஈஃபிள் கோபுரம் குறித்து எத்தனை எத்தனை தகவல்களை நாம் அறிந்திருப்போம்... இருந்தாலும் இன்னமும் ஆச்சரியம் குறையாத ஈஃபிள் குறித்து இன்றும் சில தகவ\nGrand Rex - சில அடடா தகவல்கள்\nஉங்களுக்கு மிக பரீட்சயமான Grand Rex திரையரங்கு குறித்து இன்று சில அடடா தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.\nஇந்திய பிரபலங்களுடன் மெழுகு சிலை அருங்காட்சியகம்\nமெழுகு சிலைகள் மூலம் பிரபலங்களுக்கு உயிரூட்டும் முயற்சி உலகம் முழுவதும் மிக பிரபலம். பிரபலங்கள் போ\nபிரான்சின் பிரதான நிலப்பரப்பில் 96 மாவட்டங்கள் உள்ளன. இது நீங்கள் அறிந்தது தான். கடல் கடந்த மாவ\n« முன்னய பக்கம்123456789...120121அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTQ1NzIxMzY3Ng==.htm", "date_download": "2019-02-16T13:05:03Z", "digest": "sha1:FJMPDHJ2KVUOYI5CV5NNUMANPOMVZUFM", "length": 16839, "nlines": 182, "source_domain": "www.paristamil.com", "title": "கணவனாக நினைத்து கன்று குட்டியுடன் வாழும் வினோத பெண்!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு மு���்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nகணவனாக நினைத்து கன்று குட்டியுடன் வாழும் வினோத பெண்\nகம்போடியாவைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர் கன்று குட்டி ஒன்றை இறந்துபோன தனது கணவராக நினைத்து அதை வளர்த்து வருகிறார்.\nகம்போடியாவை சேர்ந்த வயதான பெண் ஒருவர் கன்று குட்டி ஒன்றை இறந்துபோன தனது கணவராக நினைத்து அதை வளர்த்து வருகிறார்.\nஇது அந்த பகுதியில் வசிப்பவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கேட்பவர்களிடம் அந்த பெண், தன் கணவர் கனவில் தோன்றி அவர் அந்த கன்று குட்டியில் உடலில் இருப்பதாக கூறியதாக தெரிவித்து வருகிறார்.\nகுழந்தைகளும், அக்கம் பக்கத்தினர் சிலரும் இதை நம்பத் தொடங்கிவிட்டனர். இதனால் தொழுவத்தில் இருக்க வேண்டிய கன்று தற்போது சகல வசதிகளுடன் மெத்தை, தலையணையுடன் வாழ்ந்து வருகிறது. மேலும் அந்த கன்று குட்டியின் பொழுதுபோக்குக்காக தொலைக்காட்சியும் ஓடிக்கொண்டிருக்கிறது.\n* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது\nஎவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nகுழந்தையை கடத்திச் சென்று குரங்கு செய்த வினோத செயல்\nஇந்தியாவில் குழந்தையை கடத்தி வந்த குரங்கு ஒன்று அந்த குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களி\nரோபோக்கள் உணவு பரிமாறும் வினோத உணவகம்\nஐதராபாத்தில் ரோபோகள் உணவு பரிமாறும் ரோபோ கிச்சன் என்ற உணவகம் திறக்கப்பட்டுள்ளது ஐதராபாத்தில் எந்திர மனிதர்களைக் கொண்ட உணவகம் த\n200 மீற்றர் உயர கட்டிடத்தில் உபகரணங்கள் இன்றி ஏறிய அசத்திய நபர்\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Alain Robert மணிலாவிலுள்ள 217 மீற்றர் உயர கட்டிடம் ஒன்றில் ஏறும் காட்சிகளை பொதுமக்கள் பலர் வீடியோ எடுத்\nபடத்தைக் காட்டி முடி வெட்டியதால் ஏற்பட்ட வின��தம்\nமுடியை அழகாக வெட்டிக்கொள்ள வேண்டும் என்பது நம்மில் பலரின் ஆசை. பிரபலங்களின் சிகை அலங்காரப் படங்களைப் பார்த்து அதே போல் நாமும் மு\nபல இளம் பெண்களை மயக்கும் 6 வயது சிறுவன்\nசீனாவில் பல பெண்களை கவர்ந்த 6 வயது சிறுவன் தொடர்பில் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. 6 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தைக்கு துணையா\n« முன்னய பக்கம்123456789...146147அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=27", "date_download": "2019-02-16T13:20:37Z", "digest": "sha1:6226CFM3UESIREK5KH3QQLY2Q7XAS33H", "length": 21673, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "நினைவஞ்சலிகள் | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nஅமரர் திரு.க:வல்லிபுரம் அவர்களின் 21.வது நினைவு அஞ்சலி.\nஅமரர் திரு.கணபதிப்பிள்ளை வல்லிபுரம் அவர்களின் 21.வது ஆண்டு நினைவு அஞ்சலி.25.10.2016. அவருடைய ஆத்மாசாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்... ஓம் சாந்தி.கனடாவில் வசிக்கும் மனைவி வல்லிபுரம் யோகம்மா, பிள்ளைகள், மகள் ரோகினி நந்தகோபால். மகன் வல்லிபுரம் கேதீஸ்வன் மகன் வல்லிபுரம் திலகேஸ்வரன்.மருமக்கள் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள் ஆகியோர்25.10.2016. அவருடைய ஆத்மாசாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்... ஓம் சாந்தி.கனடாவில் வசிக்கும் மனைவி வல்லிபுரம் யோகம்மா, பிள்ளைகள், மகள் ரோகினி நந்தகோபால். மகன் வல்லிபுரம் கேதீஸ்வன் மகன் வல்லிபுரம் திலகேஸ்வரன்.மருமக்கள் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள் ஆகியோர் இவரின் இந்த நாளை நினைவு கூறி நிற்கின்றனர் இவர் ...\nநான்காமாண்டு நினை வலைகள்: ஆறுமுகம் தர்மசீலன்(18.05.16)\nபூத்த நினைவது வாடுமுன்னே பூமியை வீட்டு போனவனே பூ உலகின் வாழ்வை முடித்துவிட்டு புண்ணிய தேவனாய் ஆனவனே உன் நினைவா��் பூஐைகள் வருடம் ஒன்று செய்திருந்தோம் பூமிக்கு நீ ஏனோ வரவுமில்லை காற்றாக நிழலாக காவல் செய்தாய் கண்களில் காட்ச்சி ஏன் தரவுமில்லை காலனின் வாழ்வோடு தான் இணைந்து பூலோகம் தன்னை நீ மறந்தாயோ காலனின் வாழ்வோடு தான் இணைந்து பூலோகம் தன்னை நீ மறந்தாயோ பிள்ளைகள் மனைவியும் கலங்கி நிர்க்க பிரிந்து தான் தெய்வமாய் ஆனாயோ மூச்சாக எம்முள்ளே நாற்றாக ஆனவனே மூ உலகின் ...\n1ம் ஆண்டு நினைவஞ்சலி:அமரர் ஐயாத்துரை குணசேகரம்\nசிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை குணசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும் ஞானச்செருக்கும் அவனியில் எவருக்கும் அஞ்சாது அன்பாலும் பண்பாலும் அனைவரையும் அரவணைத்த எம் அன்புத்தெய்வமே கண்மூடித்திறக்கும் நேரத்தில் எங்களைத் தவிக்கவிட்டு நிரந்தரமாக பிரிந்தீர்களே உங்களுக்கு நிகர் எங்களுக்கு யார் கண்மூடித்திறக்கும் நேரத்தில் எங்களைத் தவிக்கவிட்டு நிரந்தரமாக பிரிந்தீர்களே உங்களுக்கு நிகர் எங்களுக்கு யார் மீண்டும் ஒருமுறை திருமுகம் காண உள்ளம் கிடந்து பரிதவிக்கின்றது அப்பா மீண்டும் ஒருமுறை திருமுகம் காண உள்ளம் கிடந்து பரிதவிக்கின்றது அப்பா என்றும் நாம் மறக்கமாட்டோம் உம்மை நினைத்தே நாமிங்கு வாழ்கின்றோம் உத்தமரே பெற்றிடுக ...\nமூன்றாம் ஆண்டு நினை வலைகள்: ஆறுமுகம் தர்மசீலன்(18.05.15)\nபூத்த நினைவது வாடுமுன்னே பூமியை வீட்டு போனவனே பூ உலகின் வாழ்வை முடித்துவிட்டு புண்ணிய தேவனாய் ஆனவனே உன் நினைவாய் பூஐைகள் வருடம் ஒன்று செய்திருந்தோம் பூமிக்கு நீ ஏனோ வரவுமில்லை காற்றாக நிழலாக காவல் செய்தாய் கண்களில் காட்ச்சி ஏன் தரவுமில்லை காலனின் வாழ்வோடு தான் இணைந்து பூலோகம் தன்னை நீ மறந்தாயோ காலனின் வாழ்வோடு தான் இணைந்து பூலோகம் தன்னை நீ மறந்தாயோ பிள்ளைகள் மனைவியும் கலங்கி நிர்க்க பிரிந்து தான் தெய்வமாய் ஆனாயோ மூச்சாக எம்முள்ளே நாற்றாக ஆனவனே மூ உலகின் ...\n2ம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி பொன்மலர் தவராஜலிங்கம்\nஇடைக்காடு அச்சு வேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பொன்மலர் தவராஜலிங்க (இளைப்பாறிய ஆசிரியை,யா /இடைக்காடு, ம.வி)தன் சேவையை புரிந்து பிள்ளைகள் கல்விக்காக தன்பணியாற்றி இவர் (26.04.13) அன்று இறைவனடிசேர்தார். அவர் தன் வாழ்க்கை காலத்தில் எல்லேருடனும் அன்பாகவும் பண்பாகவும் வாழ்த இவரின் நினைவு நாளில் அவர் ஆத்மா சாந்திஅடைய உற்றார் உறவினர்கள் நண்பர் சிறுப்பிட்டி ...\nகண்ணீர் அஞ்சலி :அமரர் இத்தினசிங்கம் தர்மசிங்கம்\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஆவரங்காலை வாழ்விடமாகவும் கொண்டிருந்த அமரர் இத்தினசிங்கம் தர்மசிங்கம் அவர்களுக்கு யாழ் மாவட்ட பாரவூர்தி உருமையாளர் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்திருக்கும் கண்ணீர் அஞ்சலிப்பதிவினை உறவுகள் பார்வைக்காக ஊர் இணையம் பதிவு செய்கின்றது.அமரரின் குடும்பத்தினருக்கு சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினரும் தமது ஆழ்ந்த அனுதாபத்தினையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதுடன் தமது உதவிக்கரத்தினையும் செயல் படுத்திக்கொள்ளும் என்பதினை இப்பதிவின் மூலம் ...\n6 ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர்: இராசரத்தினம்(11.02.15)\nஏ ழாலை வடக்கை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டியை வாழ்விடமாகவும் கொண்டிருந்த அமரர் வைரவநாதர் இராசரத்தினம் அவர்களின் ஆறாவது ஆண்டு நினைவுதினம் நேற்று நிஜமாக நீங்கள் மறைந்து ஐந்து ஆண்டுகள் ஆனதோ நீங்கள் இல்லா மனை பொலிவிழந்து போனதுவே உங்களை நினைத்து தினம்,தினம் நாங்கள் ஏங்கித்தவிற்கின்றோம் காலங்கள் ஓடி கடந்தாலும் உங்களை எங்கள் உள்ளத்தில் என்றும்வைத்து பூஜிப்போம் என்றும் உங்கள் நினைவுகளுடன் மனைவி ,பிள்ளைகள் மருமக்கள்,பேரப்பிள்ளைகள். இறப்பும் பிறப்பும் எமது ...\n20ம் ஆண்டு நினைவஞ்சலி:தம்பு குமாரசாமி(08.01.15)\nயாழ்.சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் தம்பு குமாரசாமி அவர்களின் 20வது ஆண்டு நினைவு நாள் (08.01.15) ஆலம் விருட்சம் போல் வேரூன்றி விழுது விட்டு கிளை பரப்பி நிழல் தந்த எங்கள் அன்பு ஐயாவே விதியென்னும் இரண்டெழுத்து உங்களை வேரோடு சாய்த்து ஆண்டுகள் பல ஆனதே ஐயா ஆனாலும் ஆறுமோ எங்கள் துயரம் மாறுமோ உங்கள் நினைவு ...\n31 ம் நாள் நினைவஞ்சலி:அமரர் திருமதி பவளராணி\nயாழ்.நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கு இராசவீதி, ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கந்தையா பவளராணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றிநவிலலும். எங்கள் அன்புத் தாயாரின் ஆத்மா சாந்திக்காக எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம��� அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு ஓடோடிவந்துஉதவிகள், ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், துயரத்தை பகிர்ந்துகொண்ட உற்றார்,உறவினர் ,நண்பர்கள் அனைவருக்கும் தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி வெளியிட்டவர்களுக்கும் மற்றும் இறுதிக் கிரியை நிகழ்வில் ...\n1ம் ஆண்டு நினைவு அஞ்சலி அமரர் முத்தையா பாலசிங்கம்(13.06.2014)\nஈவினையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா பாலசிங்கம்(பாலர்)அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று.இவர் உறவுகளுடன் ஊர் இணையமும் நினைவுகொள்கின்றது. காலத்தால் எமை விட்டுகண்ணிமைக்கப்பிரிந்தவரேஓராண்டு ஆனாலும் உள்ளம் எல்லாம் தேம்புதையாமனதினிலே நினைவுளை மறக்காமல் தந்து விட்டுமாயமாய் மறைந்து சென்றுநீண்ட துாக்கம் துாங்குகிறார்உன் நினைவால் ஏங்கவைத்துகனவினினே உன் உருவம்கதைகளிளே உன் வார்த்தைபசுமை நிறைந்த உறவை விட்டுபோனதெங்கே போனதெங்கே\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/products.php?product=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%252d-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%28%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%29", "date_download": "2019-02-16T13:52:20Z", "digest": "sha1:FFEPZSEWI4FH5PHQEWOFYE4YSH4EM3CU", "length": 7268, "nlines": 163, "source_domain": "www.wecanshopping.com", "title": "கவிதைகள் - பிரமிள் படைப்புகள் (தொகுதி ஒன்று)", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nஒரு மனிதனின் ஒரு LIKE ஒரு உலகம் Rs.70.00\nநன்மாறன் கோட்டைக் கதை Rs.225.00\nகவிதைகள் - பிரமிள் படைப்புகள் (தொகுதி ஒன்று)\nகவிதைகள் - பிரமிள் படைப்புகள் (தொகுதி ஒன்று)\nகவிதைகள் - பிரமிள் படைப்புகள் (தொகுதி ஒன்று)\nகவிதைகள் - பிரமிள் படைப்புகள் (தொகுதி ஒன்று)\nபிரமிளின் வாழ்நாளில் வெளியான கவிதைத் தொகுப்பு நூல்கள் ‘கண்ணாடியுள்ளிருந்து’(1972), ‘கைப்பிடியளவு கடல்’ (1976), ‘மேல் நோக்கிய பயணம்’ (1980) ஆகியவை, அவரது மறைவுக்குப் பின் வெளிவந்த முழுக் கவிதைகளின் தொகுப்பு ‘பிரமிள் கவிதைக:’ (1998) என்ற நூல்.\nஅவரது மொத்த எழுத்துக்களும் அடங்கிய பிரமிள் படைப்புகள் நூல் வரிசையில் வரும் இந்த முதல் தொகுதியில் பிரமிளின் பிரதான கவிதைகள். விமர்சனக் கவிதைகள், தமிழாக்கக் கவிதைகள், ஆங்கிலக் கவிதைகள் ஆகிய எல்லாக் கவிதைகளும் முழுமையாக அடங்கியுள்ளன.\nபிரமிளின் வாழ்நாளில் வெளியான கவிதைத் தொகுப்பு நூல்கள் ‘கண்ணாடியுள்ளிருந்து’(1972), ‘கைப்பிடியளவு கடல்’ (1976), ‘மேல் நோக்கிய பயணம்’ (1980) ஆகியவை, அவரது மறைவுக்குப் பின் வெளிவந்த முழுக் கவிதைகளின் தொகுப்பு ‘பிரமிள் கவிதைக:’ (1998) என்ற நூல்.\nஅவரது மொத்த எழுத்துக்களும் அடங்கிய பிரமிள் படைப்புகள் நூல் வரிசையில் வரும் இந்த முதல் தொகுதியில் பிரமிளின் பிரதான கவிதைகள். விமர்சனக் கவிதைகள், தமிழாக்கக் கவிதைகள், ஆங்கிலக் கவிதைகள் ஆகிய எல்லாக் கவிதைகளும் முழுமையாக அடங்கியுள்ளன.\nகவிதைகள் - பிரமிள் படைப்புகள் (தொகுதி ஒன்று) Rs.600.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-government-submitted-the-new-video-jayalalitha-325679.html", "date_download": "2019-02-16T13:29:36Z", "digest": "sha1:ZO7X65PUVPVFNCJKWXX3TCGUMON6AQQL", "length": 15876, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "அம்ருதா பிறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன் ஜெ. எப்படி இருந்தார்.. புதிய வீடியோ ஆதாரம் தாக்கல் | TN government submitted the new video of Jayalalitha - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n1 min ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n17 min ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\n58 min ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\n58 min ago ஜம்மு காஷ்மீரில் இன்று மற்றொரு தீவிரவாத தாக்குதல்.. குண்டு வெடிப்பில் ராணுவ மேஜர் பலி\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nFinance ஐடி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஊதிய உயர்வு இருமடங்காக உயர்கிறது\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஅம்ருதா பிறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன் ஜெ. எப்படி இருந்தார்.. புதிய வீடியோ ஆதாரம் தாக்கல்\nசென்னை: பெங்களூர் அம்ருதா பிறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் ஜெயலலிதா கர்ப்பமாக இல்லை என்று வீடியோ ஆதாரத்தை தமிழக அரசு, நீதிபதியிடம் சமர்ப்பித்தது.\nஜெயலலிதா இறந்தவுடன் அவரது வாரிசு என கூறி சிலர் கிளம்பியுள்ளனர். அவர்களுள் பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅதில் அவர் தான்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்றும் அதற்காக டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து வைஷ்ணவ முறைபடி சடங்கு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.\nஇந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முதலில் அம்ருதா தரப்பு வழக்கறிஞர் பிரகாஷ் தனது வாதங்களை முன்வைத்தார். இதையடுத்து அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில் சொந்த ஆதாயத்துக்காக அம்ருதா கட்டுக்கதை கூறுகிறார்.\nஅம்ருதா வழக்கில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. சொத்தை கொள்ளையடிக்கவே இதுபோன்ற திட்டத்தை அவர்கள் தீட்டியுள்ளனர். 2014-ஆம் ஆண்டே வார இதழ் ஒன்றுக்கு ஜெயலலிதாவின் சகோதரி சைலஜா என பேட்டி கொடுத்தார்.\nஇந்த பேட்டியை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அம்ருதா பிறந்ததாக கூறப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் ஜெயலலிதா திரைப்பட விழாவில் பங்கேற்றார். இதற்கான வீடியோ ஆதாரத்தை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.\nஅந்த வீடியோவில் அமிர்தா பிறந்ததாக கூறப்படும் போது ஜெ. கர்ப்பமில்லை என்பதற்கான ஆதாரத்தை நீதிபதி பார்த்தார். இந்த வழக்கு விறுவிறுப்பாக செல்கிறது. இதில் இறுதியில் என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் பெங்களூரு செய்திகள்View All\nஎடியூரப்பாவுக்கு இடியாப்ப சிக்கல்.. குதிரை பேரம் தொடர்பாக மேலும் ஆடியோ ஆதாரங்களை வெளியிட்ட குமாரசாமி\nஎன்னை வன்புணர்வு செய்தது போல கேள்வி கேட்கிறார்கள்.. கர்நாடகாவில் சபாநாயகர் சர்ச்சை பேச்சு\nஎடியூரப்பா பேர ஆடியோ... சிறப்பு விசாரணை குழுவை அமையுங்க.. குமா���சாமிக்கு சபாநாயகர் ஆலோசனை\nஆமாங்க.. அந்த குரல் என்னோடது தான்.. பேரத்தை ஒத்துக்கொண்ட எடியூரப்பா.. அதிர்ச்சியடைந்த பாஜக\nகட்சியை விட்டு போனதுக்கு ராகுல் காந்தி தான் காரணம்... போட்டுடைத்த எஸ்.எம். கிருஷ்ணா\nராஜபக்ஷே வருகைக்கு எதிர்ப்பு.. பெங்களூரில் கொந்தளித்த தமிழ் அமைப்புகள்\nசென்னை, மும்பை பாணியில், பெங்களூரில் புறநகர் ரயில் சேவை.. கர்நாடக பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு\n'ஹம்பி' கோவில் தூண்களை உடைத்தது ஏன்... கைதானவர்கள் சுவாரஸ்ய வாக்குமூலம்\nஎம்எல்ஏக்களை கடத்திய எடியூரப்பா.. போலீசில் பரபர புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntn government bangalore amrutha தமிழக அரசு பெங்களூர் அம்ருதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/14962-.html", "date_download": "2019-02-16T14:50:46Z", "digest": "sha1:GXSL72S44LXLWHUX2BND4YVRKEPNKMUI", "length": 8248, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "ஐடியா வழங்கும் இலவச 3ஜிபி 4ஜி டேட்டா |", "raw_content": "\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nஐடியா வழங்கும் இலவச 3ஜிபி 4ஜி டேட்டா\n4ஜி வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதிய திட்டம் ஒன்றை ஐடியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி புதிதாக 4ஜி போன் வாங்கும் ஐடியா வாடிக்கையாளர்கள் வழக்கமான 348 ரூபாய் 4ஜி டேட்டா பேக் (ப்ரீபெய்ட்) ரீசார்ஜ் செய்தால் 1 ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 3ஜிபி இலவச டேட்டா வழங்கப்படும். 28 நாள் வேலிடிட்டி கொண்ட இந்த ஆஃபரை ஒரு வருடத்திற்கு 13 முறை பயன்படுத்தலாம். போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் 499 ரூபாய் பேக் பெற்றுக் கொண்டால், அன்லிமிடெட் லோக்கல், நேஷனல் மற்றும் இன்கமிங் ரோமிங் கால்களுடன் 4ஜி போன் வைத்திருப்போருக்கு 3ஜிபி டேட்டாவும், மற்றவர்களுக்கு 1ஜிபி டேட்டாவும் வழங்கப்படும். இதேபோல் 999 ரூபாய் பேக்கை பெற்றால், 499 ரூபாய்க்கான சேவைகளுடன், அன்லிமிடெட் நேஷனல் ரோமிங் கால்களும், 4ஜி வாடிக்கையாளர்களுக்கு 8ஜிபி டேட்டாவும், மற்றவர்களுக்கு 5ஜிபி டேட்டாவும் கிடைக்கும். இவற்றுடன் சேர்த்து மேற்படி கூறிய கூடுதல் 3ஜிபி டேட���டாவும் இலவசமாக வழங்கப்படும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம்; சிடிஎஸ்-ஸுக்கு ரூ.200 கோடி அபராதம்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\nஅதிமுக- பாஜக இடையே 2ம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n6. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\n7. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nஜிம்பாப்வே சுரங்கங்களுக்குள் புகுந்த வெள்ளம்; 60 பேர் மாயம்\nவிரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/gallery/toplists/10-romantic-sunset-points-to-visit-this-Valentines/", "date_download": "2019-02-16T14:28:35Z", "digest": "sha1:PKK5LELYSQH3WZXFZHKOJT6QZGOOH4UN", "length": 12232, "nlines": 209, "source_domain": "www.skymetweather.com", "title": "10-romantic-sunset-points-to-visit-this-Valentines", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\n���யில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2009/02/", "date_download": "2019-02-16T14:34:23Z", "digest": "sha1:4G7KPMWKASWADFLNYMAMVJNVGOVPUR6M", "length": 240621, "nlines": 740, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: February 2009", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசனி, 28 பிப்ரவரி, 2009\nஈழப்போராட்டம் பல்லாயிரம் மக்கள் உயிரைக் காவு வாங்கியதுடன் அறிவுக்களஞ்சியமான யாழ்ப்பாண நூலகம் உள்ளிட்ட நூலகங்களையும் இல்லாமல் செய்துவிட்டது. நிறுவன நூலகங்கள் மட்டும் இல்லாமல் தனியார் நூலகங்கள் பலவும் சிதைந்து போயின. மிகப்பெரிய நூல் வளத்தையும், செல்வவளத்தையும், நிலபுலங்களையும் இழந்து ஏதிலிகளாக அயல் நாட்டுக்குச் சென்றவர்களுள் அறிஞர் ஆழ்வாப்பிள்ளை வேலுப்பிள்ளை குறிப்பிடத்தக்கவர்.\nதமிழ் இலக்கிய உலகில் மிகச்சிறந்த ஆளுமையாக வளர்ந்த வேலுப்பிள்ளை அவர்கள் நற்பண்புகளும் பேரறிவும் ஒருங்கே வாய்க்கப்பெற்றவர். இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்ற பெருமைக்கு உரியவர். உலகப் புகழ்பெற்ற பர்ரோ முதலான பேராசிரியர்களிடம் பயின்ற பட்டறிவுடையவர். ஆசர் உள்ளிட்டவருடன் பழகியவர். இவர் இளம் அகவையிலேயே பேரறிவு பெற்று விளங்கியவர்.தமக்கு என ஒரு பின்கூட்டம் உருவாக்கத் தெரியாததால் அவர் பற்றி அடிக்கடி நினைவுகூர ஆள்இல்லை. எனினும் அவரின் ஆழமான அறிவுப் படைப்பால் என்றும் போற்றி மதிக்கக்கூடியவராக அவர் விளங்குகிறார். அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் சமயவியல் துறையில் இந்து மதம், புத்தமதம், சமண மதம் பயிற்றுவித்தல் பணிபுரியும் பேராசிரியர் அவர்களின் தமிழ் வாழ்க்கையை இங்கு எண்ணிப் பார்ப்போம்.\nஆ.வேலுப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள தென்புலோலியில் 21.11.1936 இல் பிறந்தவர். தந்தையார் பெயர் ஆழ்வாப்பிள்ளை என்பதாகும். பிறந்த ஊரில் தொடக்கக் கல்வியை முடித்த வேலுப்பிள்ளை பேராதனையில் உள்ள இலங்கைப் பல்���லைக்கழகத்தில் உயர்கல்வி பெற்றவர். 1955-59 இல் இளங்கலை (B.A.Hon)படித்தவர். முதல் வகுப்பில் முதல் மாணவராகத் தேறியவர். இதற்காக இவர் ஆறுமுக நாவலர் பரிசு பெற்றவர். கீழ்த்திசைக் கல்வி உதவித்தொகையும் கிடைத்தது. 1959-62 இல் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு தமிழில் முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றார். இவரின் நெறியாளர் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள் ஆவார்.பாண்டியர் காலக் கல்வெட்டுகளில் (1251- 1350 AD) தமிழ்மொழிநிலை என்ற பொருளில் ஆய்வு செய்தவர்.\nமுனைவர் வேலுப்பிள்ளை, முனைவர் தாமசு பர்ரோ, பொன்.பூலோகசிங்கம்(1964)\nஇங்கிலாந்தில் புகழ்பெற்ற ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் 1962-64 இல் பேராசிரியர் பர்ரோ அவர்களின் மேற்பார்வையில் ஆய்வு மேற்கொண்டு (D.Phil) பட்டம் பெற்றவர். கல்வெட்டுகளில் தமிழ்மொழியின் நிலை(கி.பி.800 - 920 ) என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தியவர். இவர்தம் கல்வெட்டு ஆய்வுகள் தமிழகக் கல்வெட்டுகளைப் பற்றியும் இலங்கைக் கல்வெட்டுகள் பற்றியும் பல தகவல்களைத் தருகின்றன. பின்னாளில் இவர்தம் ஆய்வேட்டுச் செய்திகள் நூல்வடிவம் பெற்றபொழுது தமிழுலகம் இவர்தம் ஆராய்ச்சி வன்மையை ஏற்றுப் போற்றியது. 31.05.1996 இல் சுவீடனில் உள்ள உப்சாலாப் பல்கலைக்கழகமும் இவர்தம் பேரறிவுகண்டு இவருக்குச் சிறப்பு முனைவர் பட்டம் வழங்கிப் பாராட்டியது.\nஇலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.\n1973-74 காலகட்டத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள திராவிடமொழியியற் பள்ளியில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிந்தவர். அப்பொழுது கேரளப் பல்கைலக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்தார். 1980 இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1981-82 இல் பொதுநல நாடுகள் (காமன்வெல்த் நாடுகள்) கழகத்தில் நிதியுதவி பெற்று இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் உலகப் புகழ்பெற்ற பேராசிரியர் ஆசர் அவர்களுடன் இணைந்து பணிசெய்த பெருமைக்கு உரியவர். அரிசோனா பல்கலைக்கழகத்தில் சமயவியல்துறையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்தார். சுவீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தவர்(1990-2000). இவர் தமிழ், தமிழக வரலாறு, புத்த.சமண சமயத்துறைக���ில் ஆற்றல் பெற்ற ஆய்வாளர்.\nபேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை,பேராசிரியர் ஆசர் அவர்களுடன்(எடின்பர்க்)\nதமிழகத்தில் கல்வெட்டுகள் கிடைதமைபோல் இலங்கையிலும் பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. தமிழர்களின் பண்டைய வரலாற்றை அறிய உதவும் இக் கல்வெட்டுகளைத் தொகுத்து இரண்டு தொகுதிகளாக இவர் வெளியிட்டுள்ளார்(1971-72). கல்வெட்டில் தமிழ்க் கிளைமொழியியல் ஆய்வு என்ற பெயரில் ஆங்கிலத்தில் இவர் எழுதித் திராவிட மொழியியற் கழகம் வெளியிட்டுள்ள நூல் மிகச்சிறந்த மொழியியல் ஆய்வு நூலாகக் கருதப்படுகிறது.\n\"கல்வெட்டுச் சான்றும் தமிழாய்வும்\" என்னும் பெயரில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆங்கில நூலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.சாசனமும் தமிழும் என்ற பெயரில் 1951 இல் இவர் தமிழில் எழுதிய நூல் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்துகிறது.ஆய்வை அறிவியல் அடிப்படையில் செய்பவர் இவர் என்பதற்கு இந்த நூல் நல்ல சான்றாக விளங்குகிறது.\nசாசனமும் தமிழும் என்ற வேலுப்பிள்ளையின் நூல் கல்வெட்டுகளில் தமிழின்நிலை எவ்வாறு உள்ளது என்பதை விளக்கும் அரிய நூலாகும்.இந்த நூலில் கல்வெட்டுகளில் உள்ள தமிழ்வரி வடிவம், தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, தமிழ் இலக்கியம், தமிழ் வழக்காறுகள், இலங்கையில் கிடைக்கும் கல்வெட்டுகள் பற்றிய மதிப்பீடுகளை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். கல்வெட்டுகளின் துணையுடன் மொழி,இலக்கியம் பற்றி ஆராய்ந்துள்ளார். கல்வெட்டில் உள்ள சொல், சொற்றொடர், செய்திகள் அடிப்படையில் மொழியமைப்பு, இலக்கணம் பற்றிய ஆய்வு நூலாக இது உள்ளது.\nஇந்த நூலின் இறுதிப்பகுதிகள் குறிப்பிடத் தகுந்த சிறப்பிற்கு உரியன. கல்வெட்டுகளின் துணைகொண்டு இலங்கையில் தமிழர்கள் பெற்றிருந்த செல்வாக்கு விளக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள கல்வெட்டுகள் சிங்களம், தமிழ்,பாளி என்னும் மொழிகளில் வெட்டப்பட்டுள்ளது என்ற குறிப்பைத் தருகின்றார். இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் சிங்களக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன என்கிறார். தமிழகம் தவிர்ந்த பிற மாநிலங்களில் கிடைக்கும் தமிழ்க் கல்வெட்டுகளை அந்த அந்த மாநிலத்தார் முதன்மையளிக்காமல் மறைப்பதுபோல் இலங்கையில் சிங்களக் கல்வெட்டுகளுக்கு முதன்மையும் தமிழ்க் கல்வெட்டுகளுக்கு முதன்மையின்மையும் இருந்துள்ளதைப் பேராசி���ியரின் சில குறிப்புகளில் இருந்து அறியமுடிகின்றது.\nஇலங்கையில் உள்ள தமிழ்க்கல்வெட்டுகளை ஆராய்ந்த பொழுது 85 கல்வெட்டுகள் இருந்தன எனவும் அவையும் குறிப்புகள் எதுவும் இன்றிப் பாதுகாக்கப்படாமல் இருந்ததையும் குறித்துள்ளார்.இலங்கைக் கல்வெட்டுகள் படிப்பதற்காக இந்தியா வந்துள்ள செய்தியும், பல செப்பேடுகள் இலங்கையில் கிடைத்துள்ள செய்தியும் இந்த நூலில் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் தமிழர் ஆட்சி நிலவியிருந்தாலும் குறைந்த அளவு கல்வெட்டுகளே கிடைக்கின்றன எனவும், யாழ்பாணப் பகுதியில் கல்வெட்டுகள் பொறிக்கத் தகுந்த கல் இல்லை எனவும்குறித்துள்ளார்.சிங்களக் கல்வெட்டுகள், சிங்களர் ஆட்சிமுறை பற்றி இடையிடையே விளக்கியுள்ளார். கல்வெட்டில் இடம்பெற்றுள்ள மொழியமைப்பைப் பற்றிய ஆய்வுக்கு இவரின் நூல்கள் பல முன்னோடியாக உள்ளன.\nதமிழ் வரலாற்றிலக்கிணம் என்ற பெயரில் வேலுப்பிள்ளை அவர்கள் உருவாக்கியுள்ள நூல் பண்டைத் தமிழ் இலக்கணத்தை இன்றைய மொழியியல் கண்கொண்டு பார்க்கும் அரிய நூல். ஆயிரம் ஆண்டு இடைவெளியை மனத்தில் கொண்டு இருபதாம் நூற்றாண்டில் வளர்ந்த மொழியியல்துறை அறிவுகொண்டு இந்த நூலை வடித்துள்ளார். முகவுரை, தமிழிற் பிறமொழி, எழுத்தியல், சொல்லியல், பெயரியல், வினையியல், இடையியல்,தொடரியல், சொற்பொருளியல் என்ற பகுப்பில் செய்திகள் உள்ளன.\nதமிழிலக்கியத்தில் காலமும் கருத்தும் என்ற வேலுப்பிள்ளையின் நூல் தமிழ் இலக்கிய வரலாற்றைப் புதிய முறையில் அறிமுகப்படுத்தும் அமைப்பில் உள்ளதால் தமிழ் உலகம் இந்த நூலுக்கு முதன்மையளிப்பது உண்டு.இந்த நூல் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கருத்து முதன்மை பெற்றிருந்தது என்பதை முன்வைக்கிறது.இலக்கியங்கள் பற்றிய குறிப்புகளைத் திரட்டித் தருவதே இலக்கிய வரலாறு என்று நினைத்த தமிழறிஞர்களுக்குப் புதிய சிந்தனையை உண்டாக்க இந்த நூலில் பேராசிரியர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.\n1999 இல் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு (பெட்னா) இவர் தம் தமிழ் இலக்கியப் பணியைப் பாராட்டிப் போற்றியுள்ளது. தஞ்சையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டுக்கு அரசு சார்பில் அழைக்கப்பட்டார்.உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் செயலாளராகப் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. இவர் நூல் இலங்கையின் சாக��த்திய மண்டலப் பரிசுபெற்றுள்ளது. 1961 இல் இலங்கை ஆட்சிப்பணித் தேர்வில் இவர் தேர்ச்சி பெற்றவர். கல்வித்துறையில் உள்ள ஈடுபாட்டால் அப்பணி ஏற்காமல் ஆய்வின் பக்கம் வந்தவர்.\nபல்கலைக்கழகங்கள் பலவற்றின் முனைவர் பட்ட ஆய்வேடுகளை மதிப்பிடும் அயல்நாட்டுத் தேர்வாளராகப் பணிபுரிந்தவர். இவர் மேற்பார்வையில் பலர் முனைவர்பட்டம் பெற்றுள்ளனர். பல பல்கலைக்கழகங்கள் இலக்கிய அமைப்புகளில் பொறுப்பு வழங்கப்பெற்றுத் திறம்படப் பணிபுரிந்தவர். சமய நூல்கள், அகநானாறு, புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்க இலக்கியங்களையும் திருமுருகாற்றுப்படை, பெரியபுராணம் உள்ளிட்ட சமயநூல்களையும் அயலகத்து மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வேலுப்பிள்ளை அவர்கள் பல்வேறு ஆய்வரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரை படிப்பதிலும் பலநூல்கள் வரைவதிலும் தம் வாழ்க்கையை ஒப்படைத்துக்கொண்டுள்ளார்.\n(உப்சாலாவில் சிறப்புமுனைவர் பட்டம் பெற்ற பிறகு\nதமிழ் ஓசை,களஞ்சியம்,அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 23,01.03.2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆ.வேலுப்பிள்ளை, தமிழிலக்கியத்தில் காலமும் கருத்தும், alvappillai.veluppillai\nபி.எல்.சாமி அவர்களின் தமிழ் வாழ்க்கை(10.02.1925-03.06.1999)\nசங்க இலக்கியங்களை அறிவியல் பார்வையில் பார்த்து ஆராய்ந்து தமிழ் அறிஞர்களை வியப்பில் ஆழ்த்தியவர் பி.எல்.சாமி அவர்கள் ஆவார்.\nலூர்துசாமி என்ற இயற்பெயர்கொண்ட இவர் தெலுங்குமொழி பேசும் மக்கள் நிறைந்த செகந்தராபாத்தில் சிலகாலம் அஞ்சல்துறையில் பணியில் இருந்தார்.அம்மக்கள் இவர் பெயரை 'ல்வ்ருடுசாமி' எனப் பிழையாக அழைத்ததைக் கண்டு தம் பெயரை பி.எல்.சாமி என்று எழுதினார்.பின்னாளில் பி.எல்.சாமி என்ற பெயரே நிலைத்துவிட்டது.இந்திய ஆட்சிப்பணியில் தேர்வுபெற்ற இவர் புதுவை அரசில் உயர்பொறுப்புகள் பலவற்றை ஏற்றுத் திறம்படப் பணிபுரிந்தவர்.\nபல்வேறு பணிகளுக்கு இடையிலும் தமிழாராய்ச்சியை மறவாது 500 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும்,பன்னூல்களையும் உருவாக்கிய இவர்தம் தமிழ் வாழ்க்கையை இங்கு எண்ணிப் பார்ப்போம்.\nபி.எல்.சாமி அவர்களின் முன்னோர்கள் சிவகங்கைப் பகுதியில் இருந்தனர் எனவும் பின்னாளில் கோவையில் தங்கியிருந்தனர் எனவும் அறியமுடிகிறது.கோவை சேடப்பாளையும், பள்ளப்பாளையும்,சோமனூர் பகுதியில் இவரின் முன்னோருக்கு நிலபுலங்கள் இருந்துள்ளன.\nபி.எல்.சாமி அவர்களின் தந்தையார் பெயர் பெரியநாயகம் ஆகும்.இவர் கோவை தூய மைக்கேல் பள்ளியில் வரலாறு பாடம் நடத்தும் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.இவருக்கு எட்டாவது மகனாக வாய்த்தவர் பி.எல்.சாமி .கோவையில் 10.02.1925 இல் பிறந்தவர்.\nபெரியநாயகம் அவர்கள் உடல்நலம் இல்லாமல் இருந்தார்.இந்தச் சூழலில் திண்டிவனத்தில் இருந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பணிபெற்றுத் தலைமையாசிரியராகப் பணிபுரிந்தார். பி.எல்.சாமி ஏழு வகுப்புவரை பிற ஊர்களில் படித்துப் பத்தாம் வகுப்பைக் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தூயவளனார் பள்ளியில் படித்தார்.இவரின் தமிழாசிரியர் திருவேங்கடாச்சாரியார் மிகச்சிறப்பாகத் தமிழ்ப்பாடம் நடத்துபவர்.\nபுறநானூற்றுப் பாடல் ஒன்றைக் கரும்பலகையில் எழுதிப்,பாடம் நடத்திய பிறகு அழித்துவிட்டு அப்பாடலைக் கேட்டாராம்.நம் பி.எல்.சாமியும் இன்னொரு லூர்துசாமியும் மனப்பாடமாக உடன் ஒப்புவித்தனராம்.அப்பொழுதே தமிழில் நல்ல ஈடுபாட்டுன் பி.எல்.சாமி படித்துள்ளார்.\nதிருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியில் இளம் அறிவியல் தாவரவியல் படித்த பி.எல்.சாமி பேராசிரியர் இரம்போலா மாசுகரனேசு அவர்கள் வழியாகத் தமிழுணர்வு பெற்றார்.கல்லூரியில் படிக்கும் காலத்தில் அறிஞர் அண்ணாவின் பேச்சுகளிலும் திராவிட இயக்க உணர்விலும் முன்னின்றார்.குடியரசு உள்ளிட்ட ஏடுகளைப் படித்தமைக்காகக் கல்லூரி நிருவாகம் இவருக்குத் தண்டம் விதித்ததும் உண்டு.\nபி.எல்.சாமி அவர்கள் தொடக்கத்தில் காதல் கவிதைகள் எழுதும் இயல்புடையவர்.கவிதை எழுதி அதனைப் பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் அவர்களிடம் காட்டித் திருத்த நினைத்தார்.\" நீர் ஓர் அறிவியல் பட்டதாரி.அறிவியல் பற்றி நல்ல கட்டுரை எழுதும்.காதல் கவிதை எழுதத் தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்\" என்று சொன்னதும் மடைமாற்றம் நடந்தது.பி.எல்.சாமி அவர்கள் தொடர்ந்து தமிழுக்கு உழைக்க ஆயத்தமானார்.1945-46 இல் செந்தமிழ்ச்செல்வியில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார்.\nஇளம் அறிவியல் பட்டம் பெற்றதும் சில ஆண்டுகள் ஆசிரியர் பணி புரிந்தார்.பின்னர் அஞ்சல் துறையில் சில காலம் பணிபுரிந்தார்.புதுவை பிரஞ்சுக்காரர்களிடமிருந்து சுதந்திரம்பெறுவதற்கு முன்பாக நெட்டப்பாக்கத்தில் சுதந்திர புதுவை அரசு நடந்தது.திரு.பால் அவர்களுக்கு உதவியாளராகப் பணிபுரிந்தார்.பின்னர்ச் சுதந்திரப் புதுவை அரசில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணிபுரிந்தார்.அவ்வாறு பணிபுரியும்பொழுது அலுவலகத்தில் சங்க இலக்கியங்களை வாங்கி அனைவருக்கும் பார்வைக்கு உட்படும்படி செய்துள்ளார்.\nபி.எல்.சாமி அவர்கள் 1978 இல் இ.ஆ.ப அதிகாரியாகப் பதவி பெற்றார்.புதுவை ஆளுநரின் செயலாளராகவும்,மாவட்ட ஆட்சித்தலைவராகவும் பணிபுரிந்தவர்.உலகத்தமிழ் மாநாடுகள் பலவற்றில் கலந்துகொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். செந்தமிழ்ச்செல்வி, தினமணி, தினமலர்,ஆராய்ச்சி,அமுதசுரபி உள்ளிட்ட பல இதழ்களில் எழுதியவர்.\nபி.எல்.சாமி அவர்களின் மனைவி பெயர் மங்களவதி.இவருக்கு நான்கு மக்கள் செல்வங்கள்.மேரி மனோன்மணி,அருள்செல்வம்,இளங்கோபெரியநாயகம்,சோசப் முத்தையா என்பது அவர்களின் பெயர்கள்.\n11.05.1981 இல் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் கிளையின் சார்பில் பி.எல்.சாமி அவர்களின் தமிழ்ப்பணியைப் பாராட்டிச்\" சங்கநூல் பேரறிஞர்\" என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் தலைமையிலும் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன்,தவத்திரு குன்றக்குடி அடிகளார் முன்னிலையிலும் இப்பாராட்டு விழா நடந்துள்ளது.\nபி.எல்.சாமி அவர்களின் ஆய்வுகள் சங்க இலக்கியத்தில் ஆழமாக இருந்தது.சங்க இலக்கியங்களில் முயிறு,கடுந்தேறு என்னும் குளவி,சைவ சித்தாந்த இலக்கியத்தில் வேட்டுவன் என்னும் குளவி,கருங்குருவியும் திருவிளையாடலும்,யானை உண்ட அதிரல் போன்ற அரிய கட்டுரைகளை வரைந்து அனைவராலும் பாராட்டப்பெற்றார்.\nசங்க நூல்களில் 35 விலங்குகள்; 58 பறவைகள்;அதில் 22 நீர்ப்பறவைகள்;புறாவில் 5 வகை;வல்லூறுகளில் 3 வகை;காக்கையில் 2 வகை;ஆந்தையில் 6 வகை; கழுகினத்தில் 3 வகை எனப் பட்டியலிட்டுக் காட்டிய பெருந்தகை என வில்லியனூர் வேங்கடேசன் இவரைப் போற்றுவார்.\nபி.எல்.சாமி அவர்களின் அறிவியல் அறிவு,தமிழ் இலக்கியப் பயிற்சி கண்ட தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் உருவான அறிவியல் களஞ்சியம் தொகுப்புப்பணியில் பணியமர்த்தினார்.��லைமைப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தார்.உடல் நலம் குன்றியதால் அப்பணியிலிருந்து வெளிவந்தார்.\nசிந்து சமவெளி எழுத்துகள் போல் உள்ள கீழ்வாலை பாறை ஓவியம் கண்டு வெளியுலகிற்கு வழங்க அனந்தபுரம் கிருட்டினமூர்த்தியுடன் பணிபுரிந்துள்ளமையும்,மாகேயில் பணிபுரிந்த பொழுது நன்னன் பற்றியும் முருகன் பற்றியும் வெளியுலகிற்குத் தந்த தகவல்கள் என்றும் போற்றும் தரத்தன.\nஓய்வின்றி உழைத்த இப்பெருமகனார் ஒருநாள் இரத்த வாந்தி எடுத்தார். குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர்.பின்பு அவரின் ஒருகால் ஒருகை செயல்படாமல் போனது.குழந்தையைப் பாதுகாப்பதுபோல் அவர் குடும்பத்தார் பாதுகாத்தனர்.எனினும் தம் 73 ஆம் அகவையில் 03.06.1999 இல் இயற்கை எய்தினார்.\nபுதுவையில் வரலாற்றுச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வழியும் தமிழ்ப்பணியாற்றியுள்ளார். இ.ஆ.ப.அதிகாரிகளுள் தமிழுக்குத் தொண்டாற்றி அனைவராலும் பாராட்டடப்பெற்றவராக பி.எல்.சாமி அவர்கள் விளங்கியுள்ளார்.அவரின் நூல்கள் என்றும் அவர் பெருமையை நின்று பேசும்.\n(இக்கட்டுரையை,படத்தை எடுத்தாளுவோர் இசைவு பெற்று உரிய வகையில் பயன்படுத்த வேண்டும். தழுவியோ,பெயர் மாற்றியோ வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்).\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சங்க இலக்கியம், தமிழறிஞர்கள், பி.எல்.சாமி, லூர்துசாமி, I.A.S., p.l.samy\nவியாழன், 26 பிப்ரவரி, 2009\nமயிலாடுதுறையில் கோபாலகிருட்டின பாரதியாருக்குப் படத்திறப்பு (27.02.2009 )\nதமிழிசைக்குத் தொண்டு செய்தவர்களுள் கோபாலகிருட்டினபாரதியார் குறிப்பிடத்தக்கவர். நந்தனார் சரித்திரக்கீர்த்தனைகள் பாடியதன் வழியாக அனைவரலும் அறியப்பட்டவர். உ.வே.சாமிநாத ஐயர் இவர் பற்றி தம் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.இவர் பாடல்கள் அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கின.இவர்தம் வாழ்க்கை முழுமையாகப் பதிவாகாமலும்,இவர் படம் கிடைக்காமலும் உள்ளன.இவரின் படத்தை உ.வே.சாவின் குறிப்புகளைக்கொண்டு புதுச்சேரி ஓவியர் இராசராசன் அவர்கள் வரைந்துள்ளார்.அப்படத்திறப்பு நிகழ்ச்சி இன்று(27.02.2009)மயிலாடுதுறையில் நடக்கிறது.ஓவியரையும் பாராட்ட உள்ளனர்.\nபுதுச்சேரிக் கடைத்தெருவில் நான் வந்துகொண்டிருந்தபொழுது ஓவியர் இராசராசன் அவர்களைக் கண்டேன்.இந்த விவரத்தைப் ப���ிர்ந்துகொண்டார்கள்.கோபாலகிருட்டின பாரதியார் படத்தை மிகச்சிறப்பாக கற்பனையில் வரைந்துள்ளார்.உண்மைப்படம் எங்கேனும் கிடைத்தால் மேலும் சிறப்பாக வரையமுடியும்.பிரஞ்சுக்காரர் ஒருவர் காரைக்காலில் கோபாலகிருட்டின பாரதியாரைக் கண்டு அவர் பாடல்களை மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் கேட்டுச் சுவைத்ததாக ஒரு செய்தி கிடைத்தது.அவர் முயன்று படம் எடுத்திருந்தால் அல்லது வரையச் செய்திருந்தால் உண்மைமுகம் தெரிய வாய்ப்பு உண்டு.இல்லையேல் நம் ஓவியர் அவர்கள் வரைந்த முகத்தைதான் நாம் அவர் உருவமாகக் கருதவேண்டும்.\nநடராசப் பெருமான் நாட்டியம் ஆடும் பின்புலத்தில் நீர் வண்ணத்தில் வரையப்பட்டுள்ள இந்தப் படத்தைக் கண்ணாடியிடும் கடையில் கண்டேன்.ஓரிரு நாளில் அந்தப்படமும், கோபால கிருட்டின பாரதியார் வாழ்க்கைக்குறிப்பும்,ஓவியர் இராசராசன் அவர்களைப் பற்றியும் எழுதுவேன்.\nவரலாற்றில் குறிப்பிடத்தக்க அறிஞரை ஓவியத்தில் நிலை நிறுத்திய ஓவியர் இராசராசன் அவர்களுக்கு நம் பாராட்டுகள்.மயிலாடுதுறையில் விழா எடுக்கும் ஆர்வலர்களுக்கு நம் வாழ்த்துகள்.\nகோபாலகிருட்டின பாரதியார் பாடல்கள் பற்றி அறிய கீழுள்ள முகவரிக்குச் செல்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கோபாலகிருட்டின பாரதியார், மயிலாடுதுறை\nபுதன், 25 பிப்ரவரி, 2009\nபேராசிரியர் நா.வானமாமலை எழுத்துரைகள் இருநாள் கருத்தரங்கு\nபுதுவைப் பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலமும்,புதுநூற்றாண்டுப் புத்தக நிறுவனமும்(நியு செஞ்சுரி)2009,பிப்ரவரி 24,25 நாள்களில் தமிழக நாட்டுப்புறவியல் ஆய்வின் முன்னோடியாக விளங்கும் பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் எழுத்துரைகள் குறித்த இருநாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்து நடத்துகின்றன.\nதொடக்க விழாவில் தமிழியற்புல முதன்மையர் பேராசிரியர் அ.அறிவுநம்பி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.\nமுனைவர் மே.து.இராசுகுமார் அவர்கள் தொடக்கவுரையாற்றினார். இவர் தொடக்கவுரையில் நா.வானமாமலை மரபுவழி ஆய்வாளர் இல்லை எனவும், மார்க்சியத்தைத் தமிழ்த்துறையில் எந்த வழியில் பார்க்கவேண்டும் எனவும் உணர்ந்தவர் என்றார்.பலதுறைகளில் இயங்கியுள்ளதுடன் ஒவ்வொரு துறைக்கும் ஒரு அறிஞரை உருவாக்கித் தமிழாய்வுகளை அடுத்த கட்டத்திற்கு வளர்த்துள்ளார் ��ன்றார்.மார்க்சியம் என்பது மார்க்சுக்குப் பிறகும் வளர்ந்துகொண்டுள்ளது.அதுபோல் நா.வா.ஆய்வுகள் என்றால் அவர் எழுத்துகளுடன் மட்டும் நின்றுவிடக்கூடாது.அவர் வழிப்படுத்தியவர்களின் ஆய்வுகளையும் மதிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நா.வா.அரசியல் சார்புடையவர்.எந்த ஆய்விலும் அவரிடம் மார்க்சியப் பார்வை வெளிப்படும் என்றார்.\nபுதுவைப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் அ.பாலசுப்பிரமணியன் அவர்கள் கலந்துகொண்டு நா.வானமாமலையின் பல்துறை சிறப்புகளையும் எடுத்துரைத்தார்.தம் உரையை எழுத்துரையாக அனைவருக்கும் வழங்கியமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்இவர் உரையில் நா.வா.வின் ஆய்வுகள் பற்றி விளக்கினார்.அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய அறிஞர் அண்ணா,கலைஞர் கருணாநிதி ஆகியோரின் எழுத்துகளைப்போல் நா.வா.வின் எழுத்துகள் அந்நாளில் தரமுடன்,சிறப்புடன் விளங்கின.அவர் பதிப்பித்த பல்வேறு கதைப்பாடல்கள் நெல்லைப்பகுதியில் வில்லிசையில் பாடப்பட்டன.முத்துப்பட்டன் கதை 24 மணிநேரமும் பாடும் கலைவடிவமாக நெல்லைப் பகுதியில் பாடப்பட்டன என்று கூறி நா.வா.வின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.\nதூத்துக்குடி வ.உ.சி.கல்லூரிப் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன், அவர்கள் மையவுரை யாற்றினார். நா.வா.இலக்கியம்(பண்டைய இலக்கியம்,இடைக்கால இலக்கியம், புதிய இலக்கியம்),அறிவியல்தமிழ்,வரலாற்றுத்துறை,சமூக மானுடவியல் துறை,நாட்டார் வழக்காற்றியல்துறை,தத்துவத்துறை(இந்தியத் தத்துவம்,மார்க்சியம்),அரசியல் ஈடுபாடு\nகொண்டு விளங்கியவர் எனவும் மிகப்பெரும் செல்வக்குடும்பத்தில் பிறந்தாலும் அவர் காலத்தில் தனிப்பயிற்சிக் கல்லூரியில் வந்த வருவாய் கொண்டுதான் வாழவேண்டியிருந்தது என்றார்.\nநா.வா அவர்களுக்கு அ.சீனிவாசராகவன்,கு.அருணாசலக் கவுண்டர்,கார்மேகக்கோனார் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து வழிப்படுத்தியவர்கள் என்று நா.வா.வின் இளமைக்கால வாழ்க்கை முதல் அவரின் ஆய்வுப் பின்புலங்கள் வரை எடுத்துரைத்தார்.தனியாக முதுகலை படித்தவர் எனவும் சைதாப்பேட்டையில் எல்.டி.என்ற ஆசிரியர் பயிற்சி பெற்றவர் எனவும் குறிப்பிட்டார்.\nநெல்லை ஆய்வுக்குழு உருவாக்கியும் ஆராய்ச்சி இதழ் தொடங்கியும் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டார்.இவர் வழியில் ஆய்வு செய்ய பலர் இன்று உள்ளனர��� என்று மாணவர்கள், ஆய்வாளர்களுக்குப் பயனுடைய பல தகவல்களை வழங்கினார்.\nதேவபேரின்பன்,பிலவேந்திரன்,கட்டளைக்கைலாசம்,விவேகானந்தகோபால்,பக்தவச்சலபாரதி,செல்லப்பெருமாள் ஆகியோர் கட்டுரை படித்தனர்.நிறைவு விழாவில் பொன்னீலன் உரையாற்ற உள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆ.சிவசுப்பிரமணியன், ஆராய்ச்சி இதழ், நா.வானமாமலை\nதிங்கள், 23 பிப்ரவரி, 2009\nநெஞ்சக நோய்சுமந்தும் தமிழ்ப்பணியாற்றும் புலவர் பா.கண்ணையனார்\nபத்தாண்டுகளுக்கு முன்னர்(1997- 98) யான் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிசெய்துகொண்டிருந்த பொழுது தினமணி அலுவலகம் சென்றுவரும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி அமையும் திரு.சுகதேவ் அவர்கள் தினமணிக் கதிரின் ஆசிரியராக இருந்து எம்போலும் இளைஞர்களுக்கு அப்பொழுது எழுதுவதற்கு நல்ல வாய்ப்பு வழங்கி வந்தார்கள். ஆசிரியர் பொறுப்பில் இராம.திரு.சம்பந்தம் ஐயா அவர்கள் இருந்தார்கள். அப்பொழுது புலவர் கண்ணையன் என்ற பெயரில் வெளிவந்த படைப்புகளைக் கண்டு யான் மகிழ்ச்சியுற்று கண்ணையன் யார் எனச் சுகதேவ் அவர்களை வினவினேன்.\nமயிலம் பகுதி சார்ந்தவர் எனவும் ஓலைச்சுவடிகள் எழுதுவதில்,படிப்பதில் வல்லவர் எனவும் நல்ல புலமையாளர் எனவும் எனக்குக் கண்ணையன் ஐயாவைப் பற்றி ஓர் அறிமுகம் செய்து வைத்தார்கள்.அதன் பிறகும் புலவர் கண்ணையன் அவர்களின் ஆக்கங்கள் வெளிவரும் பொழுது ஆர்வமுடன் கற்பேன்.அரிய செய்திகள் அக்கட்டுரையில் இடம்பெற்றுப் படிப்பவரை ஈர்ப்புறச் செய்யும்.பழங்கால மரபுகள் அறிவதற்கு அவர் கட்டுரை எனக்கு உதவும்.பழந்தமிழ்க் கணக்கறிவு,நில அளவை,கல்வெட்டறிவு,தமிழ் இலக்கண இலக்கியப் பேரறிவு புதியன கண்டுபிடிக்கும் ஆற்றல், ஓலைச்சுவடி எழுதுதல்,படித்தல் துறைகளில் வல்லவர். மாயக் கலைகளில் ஆற்றல் பெற்றவர்.\nமூன்றாண்டுகளுக்கு முன்னர்ப் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு புத்தகக் கண்காட்சியில் (வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில்) கீழ்த்தளத்தில் இருந்த அரங்கில் ஒரு புத்தகக் கண்காட்சியில் மாறுபட்ட சில பட விளக்கங்கள் இருந்தன.வியப்புடன் உற்று நோக்கினேன். இப்படக் காட்சிகளுக்கு விளக்கம் வினவினேன்.அருகில் இருந்த முதியவர் என் ஐயங்களுக்கு விடை தந்தார்.மயிலம் திருமடம் சார்ந்த சில இலக்கிய நூல்கள் விற்பனைக்கு இருந்தன. அவற்றை மக்கள் வாங்குவதில் நாட்டம் செலுத்தவில்லை.மாறாக மனை நெறிநூல், சமையல் குறிப்புகள் அடங்கிய நூல்களை அள்ளிச்சென்றனர்.\nஎன் வினாக்களுக்கு விடைதந்த முதியவர்தான் புலவர் கண்ணையன் ஐயா அவர்கள். அவர்களிடம் முகவரி அட்டை இருந்தது.பனை மடலில் எழுத்தாணி கொண்டு எழுதியிருந்தார்.எழுத்தாணி கையில் வைத்திருந்தார்.அவற்றைக் கொண்டு எனக்கு எழுதப் பயிற்சியளிக்க வேண்டினேன்.பின்பொருநாள் தருவதாகச் சொன்னார்கள்.அத்துடன் தம் ஆய்வுப்பணிகள் பற்றிய பல தகவல்களைச் சொன்னார்.மகிழ்ச்சியுடன் விடைபெற்றேன். மறுநாள் முதல் தொடர்ந்து கண்காட்சிக்குச் சென்று கண்ணையன் ஐயாவைக் கண்டு வணங்கினேன்.உரையாடினேன்.\nசில கிழமைகள் கழித்து அவரின் மயிலம் ஊரில் உள்ள பூந்தோட்டம் இல்லத்திற்குச்\nசென்றேன்.திருமடத்தின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு கட்டடத்தில் புதர்மண்டிய காட்டுப் பகுதியில் ஓர் அறைகொண்ட வீடு() இலவசமாக இவர் தங்குவதற்கு வழங்கப்பட்டிருந்தது.அந்த வீட்டில் இருந்த சில பழயை படங்கள்,உள்ளிட்டவற்றை எனக்கு எடுத்துக்காட்டினார்.பலமணி நேரம் உரையாடிப் புதுவை திரும்பினேன்.எங்கள் இல்லத்திற்கும் சில முறை வந்துள்ளார்.\nஇருவரும் இணைந்து ஒருநாள் திண்டிவனம்-மரக்காணம் சாலையில் உள்ள பெருமுக்கல் மலைக்குச் சென்றோம்.சிந்துச்சமவெளி காலத்திற்கு முற்பட்ட அரிய குறியீடுகள் கொண்ட மலைப்பகுதி அது.அழகிய சிவன்கோயில் பெருமாள்கோயில்கள் உள்ளன.பண்டைய படையெடுப்புகளால் அக்கோயில் சிந்தைந்து கிடக்கின்றன.மலைப்பகுதிகளை உடைத்துச் சாலை அமைக்க மலையைச் சிதைத்துவிட்டார்கள்(இது பற்றி தினமணி-கொண்டாட்டம் பகுதியில் முன்பு எழுதியுள்ளேன்).அழகிய வேலைப்பாடுகள் அமைந்த கற்கோயிலைக் காண விரும்புபவர்கள் பெருமுக்கல் மலைக்குச் செல்லலாம்.\nபல கல்வெட்டுகளைக் காட்டியும்,அந்த மலைப்பகுதியை வெளியுலகிற்குக் கொண்டு வந்த முறையையும் எனக்கு ஐயா எடுத்துரைத்தார்கள்.அகவை முதிர்ந்த நிலையிலும் கடும்வெயிலைப் பொருட்படுத்தாமல் என்னுடன் வந்தார்கள். இருவரும் மலைமீது ஏறி ஒருநாள் தங்கியிருந்தோம்.அந்த மலையின் ஒவ்வொரு கல் பற்றியும் கதை சொன்னார்கள். அரிய பயணப்பட்டறிவு எனக்குக் கிடைத்தது.இவர்தான் இம்மலை பற்றிய ஆய்வை வெளியுலகிற்கு ஆசியவியல் நிறுவனம் வழியா��க் கொண்டுவந்தவர்.கீழ்வாளை உள்ளிட்ட வேறு சில ஊர்களின் அருமை பெருமைகளையும் ஐயாதான் எனக்கு எடுத்துரைத்தார்.\nஅத்தகு பெருமைக்கும் சிறப்பிற்கும் உரிய புலவர் கண்ணையனார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிகிறேன்.(கற்பவர்கள் உரியவகையில் இக்குறிப்புகளைப் பயன்படுத்தலாம்.களவாடித் தங்கள் பெயரில் வெளியிடவேண்டாம் என அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.இவ்வாறு என் படைப்புகளைத் தழுவியும் வஞ்சித்தும் பிறர் இதற்கு முன் தங்கள் பெயரில் வெளியிட்டு வரும் படைப்புகளையும் அவை தாங்கிய இலக்கிய ஏடுகளையும் தொகுத்து வைத்துள்ளேன்.விரைவில் வெளியிட இருக்கும் என் புத்தகவெளியீட்டு விழாவில் இவை காட்சியாக வைக்கப்பட உள்ளது).\nபுலவர் பா.கண்ணையன் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வட்டத்திற்கு உட்பட்ட மயிலம் அருகில் உள்ள கொல்லியங்குணம் என்ற சிற்றூரில் 17.03.1932 இல் பிறந்தவர்.பெற்றோர் ஆ.பாலசுப்பிரமணியப்பிள்ளை-அலமேலம்மாள்.தற்பொழுது மயிலத்தில் உள்ள பூந்தோட்டத்தில் வாழ்ந்துவருகிறார்.கொல்லியங்குணம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படிக்கத் தொடங்கிய கண்ணையன் அவர்கள் மயிலம் மாவட்டக்கழகத் தொடக்கப்பள்ளியிலும், திண்டிவனம் குசால்சந்து உயர் தொடக்கப்பள்ளியிலும் இளமைக்கல்வியை முடித்து,மயிலம் சிவஞானபாலய சுவாமிகள் தமிழ்க்கல்லூரியில் பயின்று சென்னைப் பல்கலைக்கழகம் வழியாக வித்துவான் பட்டம் பெற்றார்.\nஓலைச்சுவடிகளைப் படித்தல்,எழுதுதலில் வல்லவர்.முகவரி அட்டையை ஓலையில் எழுதிவைத்திருப்பவர்.கல்வெட்டுப் படிப்பதில் வல்லவர்.கிராம கர்ணமாகப் பணியாற்றியவர். இவர் பணியாற்றிய 29 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் நற்சான்று பெற்றவர்.தமிழ்நாடு அரசு 1980ஆம் ஆண்டு கிராம அதிகாரிகள் பதவி ஒழிப்புச்சட்டம் இயற்றியபொழுது பணியிழந்தவர். தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஓலைச்சுவடித்துறை,அரிய கையெழுத்துச் சுவடித் துறையில் 1988-1992 வரை திட்ட ஆய்வாளராகப் பணிபுரிந்தவர்.\nவழக்கொழிந்த தமிழ்க்கணிதத்தை நிலைநாட்ட \"தமிழ்ச்சுவடிகளில் எண்கணிதம்\" என்ற தலைப்பில் ஒரு கணக்கு நூலை வெளியிட்டுள்ளார்.இப்பொழுது செம்மொழி நடுவண் நிறுவனம் நடத்தும் பல்வேறு பயிலரங்குகளில் கலந்துகொண்டு தமிழ்க்கணக்குகளைப் பாடமாகப் பயிற்றுவித்துவருகின்றார��.தள்ளாத அகவையிலும் தமிழ்ப்பணியாற்ற ஊர் ஊராகச் சென்று பணிபுரிகின்றார்.\nஇவருடன் பிறந்த தம்பி ஒருவர் உள்ளார்.இவருக்கு மூன்று ஆண்மக்கள் உள்ளனர்.\nதினமணி கதிரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அரிய கட்டுரைகளை எழுதியுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் ஊரில் இன்றும் நடைபெறும் இந்திரவிழா பற்றி எழுதியுள்ளார். எழுதுகோல்கள், கல்வெட்டுக்கதைகள் முதலியவை முதன்மையானவை.தமிழ் ஓசை நாளிதழிலும் நடுப்பக்கக் கட்டுரைகள் எழுதியவர்.\nதிருவாலங்காட்டுச் செப்பேடு,விழுப்புரம் மாவட்டம் எசலம் செப்பேடு ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள ஊரெல்லையைக் கொண்டு அக்காலத்திய வரைபடம் தயாரித்துள்ளார்.\nகல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நில எல்லைகொண்டும் அப்போதைய ஆவணங்களைக் கொண்டும் ஆவணக் காப்பகத்திலுள்ள ஆவணங்களைக் கொண்டும் தற்பொழுதைய ஊர்க்கணக்குகளைக் கொண்டும் அந்த நிலத்தை அடையாளம் காட்டும் திறன்பெற்றவர்.\nசான்றாகக் கி.பி.1053 ஆம் ஆண்டு இராசாதி ராச சோழனால் சென்னையை அடுத்துள்ள திருவிடந்தை இறைவனுக்கு இறையிலியாக வழங்கப்பட்ட நிலத்தைத் தமிழ்நாடு அரசு 1948 ஆம் ஆண்டு இனாம் ஒழிப்புச்சட்டத்தின்படி 1951 ஆம் ஆண்டில் இரத்து செய்தது.அவ்வாறு செய்யப்பட்ட விவரத்தைக் கண்டுபிடித்து வெளியுலகிற்கு உணர்த்தி அந்த நிலம் இறைவனுக்கு உரியதாக ஆக்கப்பட்டுள்ளது.\nசெஞ்சி வட்டத்தில் உள்ள அண்ணமங்கலம் மலைக்குகையில் சிங்கச் சிற்பத்தின் கண்புருவம் கோப்பருஞ்சிங்கனின் கல்வெட்டாக அமைந்திருப்பதையும் வடவெட்டி ஊரில் தேவனூர் கோயிலில் நாட்டியமாடிய மாணிக்கத்தாளுக்குத் தேவராயரால் வழங்கப்பட்ட நிலமானியக் கல்வெட்டில் அந்தப்பெண் நாட்டியமாடுவதை வரைகோட்டுச் சிற்பமாக அமைத்திருப்பதையும் இதுபோன்ற பல வியப்புக்குரிய கல்வெட்டுகளையும் கண்டுபிடித்திருப்பதை இவரின் தமிழ்ப்பணியாகக் குறிப்பிடலாம்.இவரின் ஆய்வுகள் நீதி மன்றப்படிக்கட்டுகளுக்குப் பலரை அழைத்தது.பலர் வேலையிழந்தனர்.சிலர் பணி மாறுதல் பெற்றனர்.\n77 அகவையிலும் இந்த மூத்த ஆராய்ச்சியாளர் ஓய்வின்றி உழைப்பதை உரியவர்கள் உணர்ந்து தமிழ்ப்பணிக்குத் தங்களை ஒப்படைத்துக்கொள்வார்களாக\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழறிஞர்கள், புலவர் பா.கண்ணையனார்\nஞாயிறு, 22 பிப்ரவரி, 2009\nதமிழ் இலக்��ியங்களைப் பொருத்தவரை சமய இலக்கியங்களை ஒதுக்கிவிட்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றை முழுமைப்படுத்தி எழுத இயலாது.அந்த அளவு இடைக்காலத் தமிழக வரலாற்றை அறிய சமய நூல்கள் துணைசெய்கின்றன.இச்சமய இலக்கியங்களில் நல்ல பயிற்சிபெற்று, இன்று வாழும் அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் ஆவார்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிப் பல நூறு தமிழ் மாணவர்களை உருவாக்கியவர். தமிழ் சமயம் சார்ந்த அரிய நூல்கள் வரைந்தவர். தமிழகத்திலும் இலங்கை,கனடாவிலும் பேருரைகள் வழியாகத் தமிழ்வளர்ப்பவர். சமயத்தின் ஊடாகத் தமிழ் வளர்க்கும் இந்தச் சான்றோர் இப்பொழுது கனடாவில வாழ்ந்துவருகின்றார். அவர்தம் தமிழ் வாழ்க்கையை இங்கு எண்ணிப்பார்ப்போம்.\nநா.சுப்பிரமணியம் அவர்கள் இலங்கையில் அமைந்துள்ள முள்ளியவளை (முல்லை மாவட்டம்) என்ற சிற்றூரில் பிறந்தவர். பெற்றோர் நாகராசன், நீலாம்பாள்.இவர்களுக்கு இரண்டாவது மகனாக 25-12-1942இல் பிறந்தவர். தமிழகத்தின் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சார்ந்தவர்களான தந்தையும் தாயும் 1930 ஆம் ஆண்டுகளில் ஈழத்தில் குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுப்பிரமணியன் அவர்கள் முள்ளியவளையிலுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலை மற்றும் வித்தியானந்தக் கல்லூரி ஆகியவற்றிலே தமது தொடக்கக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் பயின்றவர். பின்னர் பேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழைச் சிறப்புப்பாடமாகப் பயின்ற இவர் 1969இல் இளங்கலை சிறப்பு(B.A.Hons)ப் பட்டம் பெற்றவர். தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் \"ஈழத்துத் தமிழ் நாவல்கள்\" என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி 1972 இல் தமிழில் முதுகலை(M.A)ப் பட்டத்தைப் பெற்றவர். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் \"தமிழ் யாப்பு வளர்ச்சி\" என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1985இல் முனைவர்(Ph.D.)பட்டத்தையும் பெற்றவர். (கி.பி 11ஆம் நூற்றாண்டுக்குப் பின் 19ஆம் நூற்றறாண்டின் இறுதிவரையான காலப்பகுதியின் தமிழ் யாப்பு வளர்ச்சியை நுட்பமாக நோக்குவதாக அமைந்த இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடானது தேர்வாளர்களால் மிக உயர்வாகப் பேசப்பட்டது.\nபேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக்கழகம், களனியில் உள்ள வித்தியாலங்காரப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் தமிழ்த் துறைகளில் (1970-72-75)காலங்களில் துணைவிரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1975 ஆகத்து மாதம் துணை நூலகராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் 1978 சனவரியில் தமிழ்த்துறையின் துணை விரிவுரையாளராகப் பணிமாற்றம் பெற்றார்.தொடர்ந்து தமிழ்த் துறையிலே 24ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்புப் பெற்ற இவர் படிப்படியாக உயர்நிலைகளை எய்தி அத் துறையின் தலைவராகவும் இணைப்பேராசிரியராகவும் திகழ்ந்து 2002 பிப்ரவரியில் விருப்ப ஓய்வு பெற்றார்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றிய காலத்தில் பல்கலைக் கழகத்தின் கல்விசார் செயற்பாடுகளில் ஊக்கமுடன் செயல்பட்டவர். இவர் தமிழ் - இந்து நாகரிகம் மற்றும் நுண்கலை ஆகிய துறைகள் சார்ந்த பாடத்திட்டங்களின் வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தியவர். மேலும் முதுகலை முது தத்துவமாணி(M.Phil) மற்றும் முனைவர் பட்டங்களுக்கான ஆய்வுகளை நெறிப்படுத்துவதிலும் ஆர்வமுடன் செயல்பட்டவர். மேலும் பல்கலைக்கழக மாணவர்களின் கலை இலக்கியச் செயற்பாடுகளுக்கான அறிவுரைஞராகவும் வழிகாட்டியாகவும் விளங்கியவர்.இலக்கிய வரலாறு, திறனாய்வு, தத்துவம் சார்ந்த துறைகளில் புலமையுடையதுடன் சிறுகதை, கவிதை உள்ளிட்ட படைப்புப் பணியிலும் வல்லவர்.\nநா.சுப்பிரமணியன் அவர்களின் குடும்பம் இயல்பிலேயே சமய ஈடுபாடுடைய குடும்பம். தந்தையார் வழியாக அமையப்பெற்ற சமயநூல் பயிற்சி இவருக்கு இயல்பாகக் கிடைத்தது.கந்தபுராணத்தை ஆழமாகப் பயின்ற இவர் இளம் அகவையிலேயே அதனைப் பொருள் உணர்ந்து மற்றவருக்கு விரித்துரைக்கும் திறன் பெற்றிருந்தார்.சென்னையில் தங்கிக் கந்தபுராணச் சொற்பொழிவு நிகழ்த்தியதும் அதனை மிகச்சிறந்த நூலாக வெளியிட்டுத் தமிழுலகிற்கு வழங்கியதும் குறிப்பிடத்தக்க பணிகளாகும்.சற்றொப்ப அறுபதாண்டுகள் கந்தபுராண ஈடுபாட்டால் விளைந்த நூல் \"கந்தபுராணம் ஒரு பண்பாட்டுக்களஞ்சியம்\" என்பதாகும்.இந்த நூலின் நடைநலம் தெளிந்த நீரோடைபோல் அமைந்து இவரின் புலமை காட்டி நிற்கிறது.\nஇந்தியச் சிந்தனைமரபு என்னும் தலைப்பில் அமைந்த இவரின் புத்தகம் உலக அளவில் புகழ்பெற்றது.இந்தியாவில் தோன்றிய சிந்தனைகள் வேதகாலம்தொட்டு எவ்வாறு வளர்ந்தன என்பதை வராலற்று நோக்கில் இந்த நூலில் ஆராய்ந��துள்ளார்.வேதமரபும் அதற்குப் புறம்பான சிந்தனைகளும் கீதையும் குறளும் பக்திநெறியும் தத்துவ விரிவும் மரபு தேசியம்-ஆன்ம நேயம் எனும் நான்கு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ள இந்த நூல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இந்தியத் தத்துவங்களை நமக்கு ஒருசேரத் தொகுத்துத் தருகின்றது.\nவேதங்கள் சங்கிதைகள் உபநிடதங்கள் இவற்றின் துணைகொண்டு இந்த நூலை உருவாக்கியுள்ளார்.மிகச்சிறந்த வரலாற்று உணர்வும் இலக்கியப்புலமையும் ஆராய்ச்சித் திறமையும் உள்ளவர்களால்தான் இத்தகு ஆய்வுகளை நிகழ்த்தமுடியும்.இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய மார்க்சியம் பெரியாரியம் தலித்தியம்.பெண்ணியம் பற்றிய சிந்தனைகளையும் நா.சுப்பிரமணியன் அவர்கள் முன்வைத்துள்ளது அவர்தம் சமகாலப் பார்வையைக் காட்டுகிறது.\nநால்வர் வாழ்வும் வாக்கும் என்ற இவரின் அரியநூல் சைவசமய மறுமர்ச்சிக்கு வித்திட்ட சம்பந்தர் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் என்னும் நால்வரின் வரலாற்றை அழகுற எடுத்துரைத்துப் பகுத்தறிவுக்கண்கொண்டு பார்த்துள்ள பாங்கு போற்றத்தக்கது. மிகைச் செய்திகள் என சிலவற்றையும் சமயப்பூசலில் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது எனச் சிலவற்றையும் சுப்பிரமணியனார் குறிப்பிட்டுள்ளது அவரின் ஆய்வுத்திறம் சமயம் கடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் தமிழகத்து அறிஞர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தார். தமிழ் ஆய்வுலகத்தை உற்றுநோக்கித் தரமான திறனாய்வுகளை வெளிப்படுத்தினார்.பல்வேறு ஆய்வுநிறுவனங்களில் உரையாற்றிய பெருமைக்கு உரியவர்.தமிழகத்து ஆய்வேடுகளை மதிப்பீடு செய்யும் அயல்நாட்டுத் தேர்வாளராகவும் கடமையாற்றியவர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து 2002 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு தமிழகம் வந்தார்.சிலகாலம் தங்கியிருந்துவிட்டுக் கனடாவில் தற்பொழுது வாழ்ந்து வருகிறார்.கனடாவிலும் தமிழ்ப்பணிகளைத் தொய்வின்றிச் செய்து வருகின்றார்.\nஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் என்றும் சுப்பிரமணியனாரின் பெயரைச் சொல்லும்வண்ணம் அரிய நூல்களைப் படைத்துள்ளார்.அவற்றுள் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம், இந்தியச் சிந்தனைமரபு, தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி, நால்வர் வாழ்வும் - வாக்கும் கந்தபுராணம் - ஒரு பண்பாட்டுக் களஞ்சியம், கலாநிதி நா.சுப்பிரமணியனின் ஆய்வகள் - பார்வைகள் - பதிவுகள் (தொகுதிகள் :1 மற்றும் 2), காலத்தின் குரல், திறனாய்வு நோக்கில் தமிழன்பன் கவிதைகள் ஆகிய நூல்கள் பேராசிரியரின் தமிழ்பணிக்குச் சான்றாகும்.\nபேராசிரியரின் தமிழ்ப்பணிகளைப் பாராட்டி ஈழத்திலும் தமிழகத்திலும் கனடாவிலும் பல்வேறு அமைப்புகள் பாராட்டு பரிசுகள் நல்கி மதித்துள்ளன.அவற்றுள் தமிழக அரசு சிறந்த நூலுக்காக இந்தியச்சிந்தனை மரபு என்ற நூலைத் தேர்தெடுத்துப் பரிசில் வழங்கியது.பேராதனைத் திருமுருகன் ஆற்றுப்படை என்ற நூல் இயற்றியமைக்கு இவருக்கு இலங்கைப் பல்கலைக்கழக இந்து மாமன்றம் தங்கப்பதக்கம் வழங்கிப் பாராட்டியது.முனைவர் பட்ட ஆய்வைச் சிறப்பாக நிகழ்த்தியமைக்குத் தம்பி முத்துப்பிள்ளை கனகசுந்தரம்பிள்ளை நினைவு ஆய்வியல் பரிசு\n(1985) இவருக்கு வழங்கப்பட்டது.கனடாவில் தமிழர் தகவல் இதழ் தமிழர்தகவல் விருது வழங்கிப் பாராட்டியுள்ளது.\nகந்தபுராணத்தில் பேரறிவு பெற்றமைக்குத் தந்தையாரே காரணம் எனக் குறிப்பிடும் சுப்பிரமணியனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் கைலாசபதி சிவத்தம்பி ஆகியோரின் வழிகாட்டல் பேருதவியாக அமைந்ததை நன்றியுடன் குறிப்பிடுவார். பேராசிரியரின் துணைவியார் கௌசல்யா அவர்கள் இவர்தம் ஆய்வுத்துறைக்குப் பேருதவியாக இருந்து உதவியவர்.இருவரும் இணைந்தும் இலக்கியப்படைப்புகளை வழங்கியவர்கள்.\nஇசையில் நல்ல புலமைபெற்ற அம்மையார் அவர்கள் தமிழிலக்கியத்திலும் நல்ல பயிற்சி பெற்றவர்கள்.மேலும் இதழியில், நாடகவியல் துறைகளில் நல்ல அறிவு பெற்றவர். அறிவுடைய மனைவியாரைப் போலவே மக்கட்செல்வங்களும் பேராசிரியரின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டி வருவது போற்றுதலுக்கு உரியது.67 அகவையிலும் இந்தத் தமிழறிஞர் தமிழ்ப்பணிகளைத் தொய்வின்றிச் செய்துவருகின்றார்.\nதமிழ் ஓசை களஞ்சியம்,அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 22,22.02.2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இந்தியச் சிந்தனைமரபு, கந்தபுராணம், தமிழறிஞர்கள், நா.சுப்பிரமணியன்\nசனி, 21 பிப்ரவரி, 2009\nமக்கள் தொலைக்காட்சியில் மானம்பாடிகள் நிகழ்ச்சியில் வை.கோ.பேச்சு\nமக்கள் தொலைக்காட்சியில் இன்று 21.02.2009காரி(சனிக்)கிழமை இரவு ஒன்பதுமணி முதல் பத்துமணி வரை \"மானம்பாடிகள்\" என்ற தலைப்பில் திரு.வை.கோ.அவர்கள் அரியதொரு சொற்போர் நிகழ்த்தினார்.\nகாலம்,இடம்,நேரம் உணர்ந்து பேசப்பட்ட அரிய பேச்சு.திரு.வை.கோ.அவர்கள் தமிழ் இலக்கியங்களில் நல்ல பயற்சியுடையவர் என்பதை அவரின் அரசியல் எதிரிகள்கூட ஒத்துக் கொள்வார்கள்.அதுபோல் உலக அரசியல்,இலக்கியங்களில் தோய்ந்த அறிவுடையவர் என்பதும் அவரின் அறிவாற்றல் உணர்ந்தவர்களுக்கு விளங்கும்.\nஇன்றைய பேச்சில் மான உணர்வுக்கு முதன்மையளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி சங்க இலக்கியத்தின் புறநானூறு(சேரமான் கணைக்கால் இரும்பொறையின் பாடல்), சிலப்பதிகாரம், கம்பராமாயணம்,திருக்குறள், இவற்றை மேற்கோள் காட்டிப் பேசியது எம்மை வியப்பில் ஆழ்த்தியது.தமிழ்ப்பேராசிரியர்கள் செய்யவேண்டிய வேலையை வை.கோ அவர்கள் செய்தமை கண்டு உள்ளம் மகிழ்ந்தேன்.தமிழர்களின் மான உணர்வை நினைவூட்டி,தமிழர்கள் மான உணர்வுக்கு முதன்மையளிப்பவர்கள் என்றும் பழிச்சொல்லுக்கு இடம்தராதவர்கள் என்றும் அரிய மேற்கோள்களைக் காட்டிப் பேசினார்.\nஇந்திய விடுதலைக்கு உழைத்த சந்திரசேகர ஆசாத்,பகத்சிங்,சுகதேவ்,இராசகுரு, நேதாசி, வீரபாண்டிய கட்டப்பொம்மன்,பூலித்தேவன்,மருதுசகோதரர்கள் செய்த ஈகங்களை நினைவூட்டிப் பேசியமை மகிழ்ச்சி தந்தது.\nஇலியட் முதலான மேனாட்டுக் காப்பியங்கையும் பொருத்தமுற மேற்கோள் காட்டினார்.\nகியூபா விடுதலைக்கு உழைத்த மாவீரன் சேகுவேரா பற்றியும் அரிய தகவல்கள் தந்தார். நிறைவாகக் கம்பராமாயணத்தை எடுத்து அதில் இடம்பெறும் இராமன் இராவணப் போர்க்காட்சிகளை விளக்கும்பொழுது அவரின் கம்பராமாயண அறிவு புலப்பட்டது.\nஇன்றைய நாட்டு நடப்புகளை நயம்படக்காட்ட வீடணன்,கும்பகர்ணன்,இராவணன் பாத்திரங்களை மிகச்சரியாக எடுத்துரைத்துப் பேசினார்.அரிய இலக்கியப் பாடம் படித்த பட்டறிவு எனக்கு உண்டானது.இப்பேச்சைப் படியெடுத்து மக்களுக்கு வழங்கினால் நல்ல இலக்கிய உணர்வுபெறுவர்.\nநேரத்தைக் கொல்லும் பட்டிமன்ற அரட்டைகளிலும்,மாமியார் மருமகள் அழுகைகளிலும் மானாக மயிலாக ஆடும் வாலைக்குமரிகளின் பாலியல் குத்தாட்டங்களிலும் சிக்கிச் சிதறும் தமிழினத்திற்கு இந்த உரை ஓர் அருமருந்து.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: மக்கள் தொலைக்காட்சி, மானம்பாடிகள், வை.கோ.பேச��சு\nவெள்ளி, 20 பிப்ரவரி, 2009\nகுடந்தைக் கல்லூரியில் தமிழ் இணையம், மின் நூல்கள் பற்றிய என் உரை...\nகுடந்தை(கும்பகோணம்)க் காவிரிக்கரையை ஒட்டியப் பேருந்து நிறுத்தத்தில்(பாலக்கரை) நான் பேருந்திலிருந்து இறங்கும்பொழுது மணி பகல் ஒன்றிருக்கும்.பேராசிரியர் க.துரையரசன் அவர்கள் என்னை அழைத்துச்செல்ல மகிழ்வுந்து ஏற்பாடு செய்திருந்தார்.ஐந்து மணித் துளிகளில் கல்லூரி அண்ணா கலையரங்கை அடைந்தேன்.\nதமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பாசுகர் அவர்கள் கணிப்பொறி,இணையம் பற்றிய பல்வேறு செய்திகளை எடுத்துரைத்தார்.பசி நேரத்திலும் மாணவர்கள் அதனை ஆர்வமுடம் கேட்டுக்கொண்டிருந்தனர்.பேச்சின் நிறைவில் சில வினாக்களைப் பார்வையாளர்கள் எழுப்பினர்.அதில் ஒரு வினா தமிழ் 99 விசைப் பலகையைப் பயன்படுத்துவது எவ்வாறு. நேரம் கருதி பிறகு விளக்கப்படும் என்ற அறிவிப்புடன் பகலுணவுக்கு 1.45 மணிக்குப் புறப்பட்டோம்.கருத்தரங்க ஏற்பாட்டாளர்கள் கல்லூரியிலேயே உணவு ஆயத்தம் செய்து வழங்கினர்.\nஉணவு இடைவேளைக்குப் பிறகு 2.30 மணிக்கு அனைவரும் அரங்கிற்கு வந்தனர்.நானும் துரை மணிகண்டன் உள்ளிட்ட நண்பர்கள் சிலரும் 2.15 மணிக்கே அரங்கிற்கு வந்து கணிப்பொறி,இணைய இணைப்புகளைச் சரிசெய்து தேவையான மென்பொருள்கள், இணையத்தளங்களை இறக்கி,ஆயத்தமாக வைத்துக்கொண்டோம்.\nநான் பேசவேண்டிய தலைப்பு மின் நூல்கள் என்றாலும் 15 மணித்துளிகளுக்குத் தமிழில் தட்டச்சுச்செய்யும் முறைகளை விளக்கி தமிழ் 99 விசைப்பலகையின் சிறப்பு,அதனை எவ்வாறு இயக்குவது என்ற விவரங்களை அவைக்குச் சொன்னதும் அவையினர் எளிமையாக என் உரையை உள்வாங்கி மகிழ்ந்தனர்.இவ்வாறு தமிழில் தட்டச்சுச்செய்தால் மிக எளிதாக மின்னஞ்சல் அனுப்பவும் உடன் உரையாடவும் வலைப்பூ உருவாக்கவும் முடியும் என்று சொன்னேன்.\nமாதிரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் உடன் உரையாடவும் அவர்களுக்குப் பயிற்சியளித்தேன். அப்பொழுது முனைவர் கண்ணன்(கொரியா)யுவராசு(சென்னை) குணசீலன்(திருச்செங்கோடு), திருவாளர் அறிவழகன்(சென்னை) முகுந்து(பெங்களூர்) உள்ளிட்ட அன்பர்கள் இணைப்பில் இருந்தனர்.அனைவரும் இணைப்பில் வந்து உரையாடினர்.மாணவர்கள் இது கண்டு மகிழ்ந்தனர்.இப்பொழுது தமிழ்99 விசைப்பலகை அறிமுகம் ஆனது.99 விசைப்பலகையை தமிழா.காம் சென்று பதிவிறக்கம் செ���்யும் முறையை எடுத்துரைத்தேன். என்.ச்.எம். நிறவனத்தின் விசைப்பலகையின் சிறப்புப் பற்றியும் எடுத்துரைத்தேன்.அப்பொழுது யுனிகோடு என்ற ஒருங்குகுறி பற்றியும் எடுதுரைத்தேன்.முகுந்து அவர்களின் பங்களிப்பு,கோபி அவர்களின் மென்பொருள்கள் பற்றியும் அறிமுகம் செய்தேன்.\nஅடுத்து எனக்கு வழங்கப்பட்ட மின்நூல்கள் என்ற தலைப்புக்குச் சென்றேன்.\nதமிழில் நூல்கள் வாய்மொழியாகவும் கல்வெட்டு,செப்பேடு,பனை ஓலைகள், நுண்படச் சுருள்கள் வழியாகவும் வளர்ந்து இன்று மின்நூல்கள் நிலைக்கு வந்துள்ளதை\nதிரு.கல்யாணசுந்தரம் அவர்களின் மதுரைத்திட்டம் பக்கத்திற்குச் சென்று பல நூல்களைத் தரவிறக்கிப் பார்த்தோம்.அடுத்து தமிழ் மரபு அறக்கட்டளையின் கண்ணன்,சுபா முயற்சி பற்றி விளக்கினேன்.அத்தளத்தையும் பார்வையிட்டு அதில் உள்ள ஓலைச்சுவடிகள், படங்கள் பாதுகாப்பு பற்றி அறிமுகம் செய்தேன்.அடுத்து விருபா தளத்தின் சிறப்புப் பற்றி காட்சி விளக்கத்துடன் உரை இருந்தது.இணையப் பல்கலைக்கழகத்தின் தளம்,காந்தளகம் தளம், சென்னை நூலகம் தளம் பற்றி அறிமுகம் செய்தேன்.\nபுதுச்சேரி பிரஞ்சு நிறுவன நூலகம்,சிங்கப்பூர் தேசிய நூலகம் பற்றியும் அப்பக்கங்களுக்குச் சென்று விளக்கினேன்.மின் இதழ்கள்,பொங்குதமிழ் எழுத்துருமாற்றி பற்றியும் சுரதா தளம் பற்றியும் காட்சி விளக்கத்துடன் விளக்கினேன்.\nவிக்கிபீடியா களஞ்சியம் பகுதிக்குச் சென்று தமிழ்க்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளளதை எடுத்துரைத்தேன்.என் கட்டுரைகள் சிலவற்றையும் அவைக்கு அறிமுகப்படுத்தி இதுபோன்ற தேவையான கட்டுரைகளை அனைவரும் வலைப்பூக்கள் உருவாக்கி வெளியிடும்படி வேண்டுகோள் வைத்தேன்.\nவலைப்பூ உருவாக்கத்தின் சிறப்புப்பற்றி சிறிய அளவில் அறிமுகம் செய்துவிட்டு இவ்வலைப்பூ உருவாக்கித் தமிழ்மணத்தில் இணைத்தால் உலக அளவில் நம் படைப்புகளை அறிமுகம் செய்ய முடியும் எனக் காட்சி விளக்கத்துடன் எடுத்துரைத்தேன்.நண்பர் காசி ஆறுமுகம் அவர்களின் பணியையும் அமெரிக்காவில் உள்ள திருவாளர்கள் நா.கணேசன், சங்கராபண்டியனார்,சௌந்தர்,தமிழ் சசி உள்ளிட்ட தமிழ்மண நிருவாகிகளின் பணிகளையும் எடுத்துரைத்தேன்.சற்றொப்ப ஒன்றே முக்கால் மணிநேரம் என் உரை அமைந்தது.\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திருச்சி பிச��் ஈபர் கல்லூரி. தேசியக்கல்லூரி, வளனார் கல்லூரி புதுக்கோட்டை மகளிர் கல்லூரி,தஞ்சாவூர் கரந்தைக் கல்லூரி, திருப்பனந்தாள் கல்லூரி,குடந்தை மகளிர் கல்லூரி,ஆடவர் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள்,மாணவர்கள்,ஆய்வாளர்கள் முந்நூறுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.\nபேராசிரியர்கள் சி.மனோகரன்,முனைவர் சிற்றரசு,முனைவர் குணசேகரன்,முனைவர் துரையரசன்,முனைவர் சிவநேசன்,முனைவர் காளிமுத்து முனைவர் துரை.மணிகண்டன்\nஉள்ளிட்டவர்களின் அன்பில் மகிழ்ந்தேன்.என் மாணவர்(கலவை ஆதிபராசக்திக் கல்லூரியில் பயின்றவர்) தேவராசன் என்பவர் குடந்தைக் கல்லூரியில் முதுநிலைக் கணிப்பொறிப் பயன்பாட்டியல் படிப்பவர் வந்திருந்து என்னை அன்புடன் கண்டு உரையாடினார்.அனைவரின் ஒத்துழைப்பாலும் என் உரை சிறப்பாக அமைந்தது.\nமீண்டும் அடுத்த பயிலரங்குகளில் சந்திப்போம் என்று அனைவரிடமும் விடைபெற்று, குடந்தையில் உடல்நலமின்றி உள்ள ஐயா கதிர். தமிழ்வாணன் அவர்களை இல்லம் சென்று\nகண்டு வணங்கி, இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டேன்.இரவு 11 மணிக்குப் புதுச்சேரி வந்து சேர்ந்தேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: குடந்தைக் கல்லூரி, பயிலரங்கம், மின் நூல்கள்\nசெவ்வாய், 17 பிப்ரவரி, 2009\nகுடந்தை அரசினர் கலைக்கல்லூரியில் மின்மூலங்கள் குறித்த ஆய்வு மாநாடு\nகும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில்(ஆடவர்) அமைந்துள்ள தமிழ்த்துறையின் சார்பில் மாநில உயர்கல்வி மன்ற நிதியுதவியுடன் \"மின்கற்றல் மூலங்களைப் பயன்படுத்தித் தமிழ்மொழி,இலக்கியங்களைத் திறம்படக் கற்பித்தல்\" என்னும் பொருளில் ஆய்வு மாநாடு நடைபெற உள்ளது.\nஇடம் : அண்ணா கலையரங்கம்,அரசினர் கலைக்கல்லூரி,கும்பகோணம்\nதொடக்கவிழா-19-02-2009 காலை 10 மணி\nமுனைவர் தி.அரங்கநாதன்,முனைவர் க.துரையரசன்,முனைவர் பழ.இராசமாணிக்கம், முனைவர் இராம.சந்திரசேகரன்,பொறிஞர் சோ.அசோகன்,முனைவர் சா.சிற்றரசு உரையாற்ற உள்ளனர்.\nமாநாட்டுக் கருத்துரையாளர்களாக முனைவர் ச.பாசுகரன்(இணையப் பயன்பாடுகளில் தமிழ்),முனைவர் மு.இளங்கோவன்(மின் நூலகங்கள்),முனைவர் சி.மனோகரன்(கல்விசார் இணையத்தளங்கள்),முனைவர் மு.பழனியப்பன் (இணையம் தரும் முத்தமிழ் அமிழ்தம்), முனைவர் தி.நெடுஞ்செழியன் (தமிழ் இணைய இதழ்கள்) ஆகியோர் ஆய்வுரை வழங்க உ���்ளனர்.\n20.02.09 வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெறும் நிறைவு விழாவில் முனைவர் சொ,இரவி அவர்கள் நிறைவுப்பேருரையாற்ற உள்ளார்.\nமாநாட்டில் பங்குகொள்ள விரும்புவோர் அமைப்பாளர் முனைவர் க.துரையரசன் அவர்களுடன் தொடர்புகொள்ளலாம்(செல்பேசி எண் : 94424 26552)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசினர் கலைக்கல்லூரி, குடந்தை, பயிலரங்கம், மின்மூலங்கள்\nஞாயிறு, 15 பிப்ரவரி, 2009\nஇலங்கைப் பேராசிரியர்கள் க.கைலாசபதி,கா.சிவத்தம்பி உள்ளிட்ட அறிஞர்களைப்போல் தமிழகத்து அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் நன்குஅறிமுகமானவர் பேராசிரியர் ம.ஆ.நுஃமான் அவர்கள் ஆவார்.இலங்கையின்கிழக்குப் பகுதியான அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனைக்குடியில்10.08.1944 இல் பிறந்தவர்.தந்தையார் பெயர் மக்புல் ஆலிம்.அவர் ஒரு மௌலவி,அரபு ஆசிரியர்;தாயார் பெயர் சுலைஹா உம்மா ஆகும்.\nநுஃமான் தொடக்கக் கல்வியைக் கல்முனைக்குடி அரசினர் ஆண்கள் பாடசாலையிலும்\nஇடைநிலைக் கல்வியைக் கல்முனை உவெசுலி உயர்தரப் பாடசாலையிலும் படித்தவர்.\nபின்னர் 15 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். அட்டாளைச் சேனை\nஅரசினர் ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியப் பயிற்சி பெற்றவர். இளங்கலை மொழியியல் பாடத்தை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கொழும்பு வளாகத்தில்பயின்றவர்(1973). அதுபோல் முதுகலைத் தமிழ் இலக்கியப் பாடத்தை யாழ்ப்பாணப்\nபுகழ்பெற்ற அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறையில் முனைவர் பட்ட ஆய்வைப் பேராசிரியர்குமாரசாமி இராசா அவர்களின் மேற்பார்வையில் மூன்றாண்டுகள்\nநிகழ்த்தியவர்.அதுபொழுது தமிழகத்தில் சிறப்புற்று விளங்கிய மொழியியல்துறைப் பேராசிரியர்களிடம் நெருங்கிப்பழகியவர்.கவிஞர்கள்,எழுத்தாளர்களுடன் நல்ல உறவினைப் பேணியவர்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்விரிவுரையாளராகப் பணியைத்தொடங்கிய (1976-82) நுஃமான் அவர்கள் பின்னர் மொழியியல் விரிவுரையாளராகப் பணிபுரியலானார். 1991 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைவிரிவுரையாளராகப் பணியேற்றுத் திறம்படப் பணிபுரிந்து பேராசிரியர்நிலைக்கு உயர்ந்தார்(2001).இதன் இடையே இவர் தஞ்சாவூர்த் தமிழ்ப்\nபல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக ஓராண்டுப் பணிபுரிந்து(1988)இலக்கணநூல் ஒன்றை உருவாக்கி உதவினார்.இலங்கையின் திறந்தநிலைப் பல்கைலக்கழகத்திலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும்(1999-2000),மலேயா பல்கலைக்கழகத்திலும் (2007-08) வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.\nதம் பணிக்காலத்தில் இலங்கை அரசின் பல்கலைக்கழகம் சார்ந்த பல்வேறுகல்விக்குழுக்கள், நிறுவனங்களில் கல்வி குறித்த அறிவுரைஞர் குழுவில்இடம்பெற்றுத் திறம்படப்பணிபுரிந்தவர். அயல்நாட்டு ஆய்வேடுகளை மதிப்பீடுசெய்யும் அயல்நாட்டுத் தேர்வாளராகவும் பணிபுரிந்தவர்.இலங்கையிலும் இந்தியா உள்ளிட்ட பிறநாடுகளிலும் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை வழங்கியவர்.\nஇயல்பிலேயே கவிதை எழுதுவதில் நாட்டம் கொண்ட நுஃமான் அவர்கள் பல கவிதை\nநூல்களை வெளியிட்டுள்ளதுடன் ஈழத்துக் கவிஞர்களின் படைப்புகளை நூல்களாக்கி\nவெளியிட்டுள்ளார்.இலங்கைக் கவிஞர்களின் படைப்புகளைத் தமிழகத்திற்குத்\nதிறனாய்வுகளின் வழி அறிமுகப்படுத்தியுள்ளார். மொழியியல், இலக்கணம்,திறாய்வு, நாட்டுப்புறவியல்,சிறுகதை,திரைப்படம்,நாடகம்,புதினம்,பதிப்புத்துறை எனப் பன்முக\nவடிவங்களையும் ஆய்வுக்கு உட்படுத்திடும் திறமை படைத்தவர்நுஃமான். மார்க்சிய வழியில் திறனாய்வதில் வல்லவர்.பாரதியார் படைப்புகளைமொழியியல் கண்கொண்டு ஆராய்ந்து வெளிப்படுத்தியவர்.இந்த நூல் இவர் நூல்களில் குறிப்பிடத்தக்கதாகும்.\nதமிழ், சிங்கள மொழிகளின் பெயர்த்தொடர் அமைப்பு ஒரு முரண்நிலை ஆய்வு(A\nContrastive Study of the Structure of the Noun Phrase in Tamil and Sinhala) என்னும் தலைப்பில் இவர் நிகழ்த்திய முனைவர் பட்ட ஆய்வு தமிழ்சிங்களமொழி குறித்த நல்ல ஆய்வாக அறிஞர் உலகால்குறிப்பிடப்படுகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்காக இவர் செய்தகுறுகியகாலத் திட்டப் பணியாய்வில் \"மட்டக்களப்பு முசுலிம் தமிழில் கடன்வாங்கப் பெற்றுள்ள அரபுச்சொற்கள்\" என்னும் ஆய்வு குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்1984). \"மட்டக்களப்பு முசுலிம் தமிழ்ச் சொற்றொகை ஆய்வு\" என்னும்தலைப்பில் முதுகலைப் பட்டத்திற்கு வழங்கிய ஆய்வேடு முசுலிம் மக்களின் தமிழ்ச்சொற்கள் குறித்த பயன்பாடுகளைக் காட்டும் ஆய்வாக விளங்குகிறது.\nநுஃமான் இளமையில் ஓவியம் வரைவதில் ஈடுபாடு காட்டியவர்.அந்த அறிவு அவரைக்\nகவிஞராக மாற்றியது.16 ஆம் அகவையில் கவிதை எழுதத் தொடங்கியவர்.கவிஞர்\nநீலவாணன் வழியாக இலக்கிய உலகி��் அடி எடுத்துவைத்தவர். நீலவாணன்தான்\nநுஃமானுக்கு மகாகவி,முருகையன்,புரட்சிக் கமால் அண்ணல் போன்றோரின் கவிதைகளை அறிமுகப்படுத்தினார்.'நெஞ்சமே நஞ்சுக்கு நேர்' என்றஈற்றடிகொண்டு நுஃமான் எழுதிய பாடல் வீரகேசரியில் வெளிவந்தது.1963 முதல்மகாகவி பழக்கம் ஏற்பட்டது.தொடக்கத்தில் ஆன்மீகச் சிந்தனையின் ஆதிக்கம்நுஃமானுக்கு இருந்துள்ளது.1967 பிறகு இதிலிருந்து விடுபட்டுத் தனிமனிதஉணர்வுகள்,சமூகப் பிரச்சனைகளை மையமிட்ட படைப்புகளைப் படைத்தார்.\n1969-70 இல் 'கவிஞன்' என்ற பெயரில் காலாண்டு இதழை நடத்தினார்.வாசகர்\nசங்கம் என்ற பெயரில் பதிப்பகம் நிறுவி அதன் வழியாகத் தரமான நூல்களைவெளியிட்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபொழுதுகவிதாநிகழ்வு என்னும் நிகழ்ச்சியை நடத்தினார்.கவியரங்குகள் பலவற்றில்கலந்துகொண்டு கவிதை பாடியவர்.கவியரங்குகளின் போக்கு பற்றி இவர் வரைந்தஒரு கட்டுரை கவியரங்குகள் சமூகத்தில் பெற்றிருந்த ஏற்ற இறக்கங்களைக்குறிப்பிடுவதாகும்.\nதமிழகத்தில் வெளிவந்த அனைத்துப் படைப்புகளையும் உற்றுநோக்கிப்படித்துள்ளார். திறனாய்வு செய்துள்ளார்.ஈழத்துக்கவிதை இதழ்கள் என்றதலைப்பில் இவர் வரைந்துள்ள கட்டுரை ஒன்று ஈழத்தில் வெளிவந்த, கவிதைப்பணியாற்றிய பல இதழ்களை நமக்கு அறிமுகம் செய்கின்றது.1955 இல் வெளிவந்த'தேன்மொழி' என்ற முதல் கவிதை இதழ் பற்றியும், மகாகவியும் வரதர் ஆகியஇருவரும் இதனை நடத்தினர் எனவும் 16 பக்க மாத இதழாக இது வந்தது என்றும் குறிப்பிடும் நுஃமான் சோமசுந்தரப் புலவரின் பெருமை சொல்வதையும் விளக்கியுள்ளார்.அதுபோல் சமகாலப் படைப்புகளான புதினங்கள்,சிறுகதைகள்\nபற்றிய திறனாய்வையும் நுஃமான் நிகழ்த்தியுள்ளார்.\"ஈழத்துத் தமிழ்நாவல்களின் மொழி\"என்னும் கட்டுரையில் ஈழத்துத்தமிழ் நாவலில்இடம்பெற்றுள்ள மொழியின் பாங்கினைச் சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.நவீனத் தமிழ்க்காவியங்கள் என்ற தலைப்பில் ஈழத்தில் தோன்றிய நவீனத் தமிழ்க்காவியங்கள் பற்றி ஆராய்ந்துள்ளார்.அதுபோல் ஈழத்தில் தோன்றிய பா நாடகங்கள் பற்றியும் சிறப்பாக ஆராய்ந்து எழுதியுள்ளார்.\nநுஃமான் அவர்கள் பதிப்பாளராக இருந்து பல நூல்கள் வெளிவருவதற்குக் காரணமாக\nஇருந்துள்ளார்.அவ்வகையில் மகாகவியின் படைப்புகளை உலகத் தமிழர்கள் அறி���ும்\nவண்ணம் பதிப்பித்து வழங்கிய பெருமை இவருக்கு உண்டு. மகாகவியின் கவிதைகள்\nகுறித்த மிகச்சிறந்த திறனாய்வுகளை நிகழ்த்தியவர்.நாட்டார் பாடல்கள் என்ற\nநூல் பதிப்பிக்க இணைப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தவர்.\nநுஃமானின் ஆளுமை பன்முகப்பட்டு இருந்தாலும் மொழியியல்துறையிலும் குறிப்பாக இலங்கையில் உள்ள முசுலிம்மகளின் வழக்கில் உள்ள தமிழ்குறித்த நல்ல ஆய்வுகளை நிகழ்த்தியவர் நுஃமான்.\nநுஃமான் பதிப்பித்த \"பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்\" என்ற நூல் குறிப்பிடத்தக்க நூலாகும். இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றிய ஈழத்துப் புதுக்கவிதை வளர்ச்சியை அறிவதற்கு இந்த நூல் மிகுதியும் பயன்படும்.ஈழத்தின் புதுமைப் படைப்பாளியான மகாகவி தொடங்கி அவர் மகன் சேரன் வரையிலான ஐந்து தலைமுறைக் கவிஞர்களின் படைப்புகளைக் காட்டி ஈழத்துக்கவிதை மரபை நாம் புரிந்துகொள்ள உதவியுள்ளார்.\nஉலகப் பரப்பின் ஒவ்வொரு கணமும்...\nஎன்ற ஐந்து கவிதைகள் இடம்பெற்றுள்ளன.இக்கவிதைகள் நுஃமானின் மிகச்சிறந்த\nகவிதையியற்றும் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இவரின் யாப்பியல்\nபயிற்சிகளையும் காட்டுகின்றது.தமிழகத்துப் பேராசிரியர் தங்கப்பா அவர்கள்\nமரபு அறிந்து புதுமை செய்ய நினைத்ததுபோல் நுஃமான் செய்துள்ள படைப்புகள்\nநுஃமான் சிறந்த கவிதைகளை வழங்கியதுடன் கவிதை குறித்த தெளிவான புரிதல் கொண்டவர். இதனால் கவிதை பற்றிய தம் எண்ணங்களை \"அழியா நிழல்கள்\"\nதொகுப்பில் பதிவுசெய்துள்ளார்.அழியா நிழல் தொகுப்பு 1964-79 காலகட்டத்தில் நுஃமான் எழுதிய கவிதைகளின் தொகுப்பாக வந்துள்ளது.\nகவிஞர்கள் சமூக உணர்வுடன் எழுதுவதுதான் கவிதை என்பவருக்கு விடைசொல்லும்\nமுகமாகச் சில செய்திகளை முன்வைத்துள்ளார்.\" கவிஞனும் ஒரு சாதாரண\nமனிதன்தான். அவன் சமுதாயத்தில் ஒரு அங்கம் என்ற வகையில் சமூக அரசியல்\nபிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதேவேளை அவன் தனியாகவும் இருக்கின்றான்.அவனுக்கென்று தனிப்பட்ட,சொந்த( personal)அனுபவங்களும், பிரச்சனைகளும் உண்டு.அவை கவிதைகளில் வெளிப்படுவது\nபாலத்தீன நாட்டுக்கவிஞர்கள் எழுதிய கவிதைகளை நுஃமான் மொழிபெயர்த்துள்ள\nபாங்கு அவரை ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் கவிஞராகவும் நமக்குக் காட்டுகிறது. பாலத்தீன மக்கள் இசுரேல் படையால் பாதிக்கப்படுவதை அந்நாட்டுக் கவிஞர்கள் சிறப்பாகப் பாடியுள்ளனர்.நுஃமான் காலத்தேவையுணர்ந்து இந்தப் படைப்பினை வழங்கியுள்ளது பாராட்டிற்கு உரியது.\nபேராசிரியர் நுஃமான் நூல் (மேலட்டை)\nபேராசிரியர் நுஃமான் நூல் (மேலட்டை)\nபேராசிரியர் நுஃமான் நூல் (மேலட்டை)\nபேராசிரியர் நுஃமான் நூல் (மேலட்டை)\nஅடிப்படைத்தமிழ் இலக்கணம் என்ற நுஃமானின் நூல் தமிழ் மாணவர்களுக்குப் பயன்படத் தக்க நல்ல நூல்.தமிழ் இலக்கணங்களை மொழியியல் சிந்தனைகளின் துணைகொண்டு எழுதியுள்ளார்.எழுத்தியல்,சொல்லியல்,தொடரியல்,புணரியல் என்னும் நான்கு தலைப்புகளில் இந்நூல் அமைந்துள்ளது.\nதமிழுக்குத் தோன்றிய இலக்கண நூல்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் புதிய மரபுகள்,மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படவில்லை என்ற நோக்கில்கற்பிக்கத் தகுந்த வகையில் இந்த நூல் உருவாகியுள்ளது.இருபதாம் நூற்றாண்டில் மொழியியல்துறை மிகச்சிறப்பாக வளர்ந்துள்ளது.பல புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன.இவற்றை மாணவர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கவில்லை என்ற நினைவுடன் புதிய இலக்கணநூலை நுஃமான்எழுதியுள்ளார்.இலங்கையிலும் தமிழகத்திலும் ஆளப்படும் சொல் வழக்குகளைஎடுத்துரைத்து இந்நூலில் விளக்கியுள்ளார்.\nமுப்பதுக்கும் மேற்பட்ட நூல்களைவழங்கிய,பன்முக ஆளுமைகொண்ட நுஃமான் அவர்கள் தொடர்ந்து மொழியாய்வுகளிலும்,தமிழாய்வுகளிலும் ஈடுபட்டுவருகிறார்.\n(தமிழ் ஓசையில் வெளிவந்து அதேநாளில் இணையத்தில் வெளியிடப்படும் என் கட்டுரையை சில முத்திரை எழுத்தாளர்கள், மேற்கோள் காட்டாமல் தழுவித், தமிழக இலக்கிய ஏடுகளில் எழுதி வருவதை நணபர்கள் எடுத்துரைக்கின்றனர்.நானும் காண்கிறேன்.இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் இணையத்தில் சான்றுகளுடன் வெளியுலகுக்கு அடையாளப் படுத்தப்படுவார்கள்)\nதமிழ் ஓசை களஞ்சியம்,அயலகத் தமிழறிஞர், தொடர் 21,15.02.2009)\nநூலகம்(இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள் உள்ள தளம்)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இலங்கைத் தமிழறிஞர்கள், தமிழறிஞர்கள், நுஃமான், m.a.nuhman\nவெள்ளி, 13 பிப்ரவரி, 2009\nஅறிஞர் பி.எல்.சாமி அவர்களின் நூல்கள்\nஅறிஞர் பி.எல்.சாமி அவர்கள் புதுச்சேரியில் இ.ஆ.ப.அதிகாரியாகப் பணிபுரிந்தவர்கள், புதுவை அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பா��ப் பணியாற்றியவர்.சங்கநூல்களில் ஆய்வு நிகழ்த்தி அரிய நூல்கள் பலவற்றைத் தமிழுக்கு வழங்கியவர்கள்.புதுவை அரசின் ஆட்சிக்கு உட்பட்ட மாகே பகுதியில்(மேற்குக் கடற்கரைப்பகுதி) இவர் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது பழந்தமிழ் அரசனான நன்னன் பற்றிய செய்திகளைக் களப்பணியாற்றித் தமிழுலகுக்கு வழங்கியவர்.நன்னன் பற்றிய இவர் ஆய்வு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.மேலாய்வுக்கு வழிவகுக்கும் தரத்தன.\nவிழுப்புரத்தை அடுத்த கீழ்வாளை ஊரில் உள்ள பழங்காலப் பாறை ஓவியங்களை அனந்தபுரம் கிருட்டிணமூர்த்தியுடன் இணைந்து வெளியுலகுக்குக் கொண்டுவந்தவர்.இவர் இயற்றிய நூல்களின் பட்டியலை முதற்கண் வழங்குகிறேன்.அடுத்த பதிவுகளில் இவரின் வாழ்க்கைக் குறிப்பு இணைப்பேன்.இவர் நூல்கள் கழகப் பதிப்பாகவும் வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்களின் சேகர் பதிப்பகம் வழியாகவும் வெளிவந்துள்ளன.பி.எல்.சாமி அவர்களின் மறைவு தமிழுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.\n01,சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம்,1967,மே\n02.சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்,1970,ஆகத்து\n04.சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்,1978,மே\n10.சங்க இலக்கியத்தில் அறிவியற் கலை,1981,டிசம்பர்\n12.தமிழ் இலக்கியத்தில் நாட்டார் பண்பாடு,1983,டிசம்பர்\n15.சங்க நூல்களில் செடி கொடிகள்,1991,டிசம்பர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கழகம், சங்க இலக்கியம், சேகர் பதிப்பகம், நன்னன், பி.எல்.சாமி, p.l.samy\nபுதன், 11 பிப்ரவரி, 2009\nசென்னை வலைப்பதிவு நண்பர்களுக்கு வேண்டுகோள்\nசென்னை இலயோலா கல்லூரியில் பிப்ரவரி 12,13 நாள்களில் கணினி தொடர்பிலான கருத்தரங்கு நடைபெறுவதாக நேற்றுதான் அறிந்தேன்.முன்பே தெரிந்திருந்தால் கருத்தரங்கிற்குச் சென்று வந்திருக்கமுடியும்.\nசென்னை வலைப்பதிவு நண்பர்கள் அந்தக் கருத்தரங்கிற்குச் செல்ல வாய்ப்பிருக்கும். அவ்வாறு செல்பவர்கள் அங்குப் பேசப்படும் பொருள் பற்றியும் எந்த நோக்கில் கருத்தரங்கு நடத்தப்படுகிறது என்பது பற்றியும் உடனுக்குடன் பதிவிட வேண்டுகிறேன்.இயன்றால் வழக்கம்போல் படம்,காண்பொளி வசதியும் வழங்கலாம்.\nமுனைவர் மன்னர் சவகர், துணைவேந்தர், அண்ணா பல்கலைகழகம்\nமுனைவர் அனந்தகிருட்டினன், முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைகழகம்\nமுனைவர் நக்கீரன், இயக்குநர், தமிழ் இணையப் பல்கலைக்��ழகம்\nஅருட்தந்தை ஆல்பர்ட் முத்துமாலை, முதல்வர், இலொயோலா கல்லூரி\nதிரு ஆண்டோபீட்டர், தலைவர் கணித்தமிழ் சங்கம்\nதிரு இளங்கோவன், முன்னாள் தலைவர் கணித்தமிழ் சங்கம்.\nமுனைவர் கீதா, பேராசிரியர், அண்ணா பல்கலைக் கழகம்\nதிரு. ஜெ.ஜெரால்டு இனிகோ, இலொயோலா கல்லூரி\nதிரு இ.இனியநேரு, தொழில்நுட்ப இயக்குநர், தேசியத் தகவல் நடுவம்\nமுனைவர். வி.கிருட்டிண மூர்த்தி, பேராசிரியர் , கிரசண்ட் பொறியியல் கல்லூரி\nமுனைவர் பத்ரி சேசாத்ரி, இயக்குநர், நியூ ஆரிசான் மீடியா\nதிரு. டிஎன்சி. வெங்கட்ரங்கன், வட்டார இயக்குனர், மைக்ரோசாப்ட் நிறுவனம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சென்னை வலைப்பதிவர்கள், பயிலரங்கம்\nதிங்கள், 9 பிப்ரவரி, 2009\nகலிங்கநாட்டுத் தமிழ் ஆய்வாளர் பாலசுப்பிரமணி B+ve\nஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள் சிலர் என்னை அணுகும்பொழுது ஆய்வு செய்ய ஏதேனும் ஒரு தலைப்பு கொடுங்கள் என்பார்கள்.அல்லது நீங்கள் சொல்லும் தலைப்பில் ஆய்வு செய்கிறோம் என்பார்கள்.தலைப்பு கொடுத்த பிறகு பல மாதங்கள் தலைமறைவாகி விடுவார்கள். பல்கலைக்கழகம் குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்கு முந்திய கிழமை வந்து ஆய்வேடு எழுதுவது எப்படி என்பார்கள்.பழைய ஆய்வேடுகளை மாதிரிக்குப் பார்வையிடுங்கள் என்போம்.ஆய்வு பற்றிய சில செய்திகளைக் குறிப்பிடுவோம்.சிலர் ஆர்வமாகக் கேட்டு ஆய்வேட்டை எழுதுவதும் உண்டு.சிலர் ஆய்வை இடைக்கண் முறித்துத் திரும்புவதும் உண்டு.\nஅலுப்பூட்டும் தலைப்புகள், பயனற்ற எளிய தலைப்புகள், சலிப்பூட்டும் பொருண்மைகளில் ஆய்வு செய்வதாகக் கூறிப் பட்டங்களையும் இன்று பெற்றுவிடுகின்றனர்.தரமான ஆய்வுகளின் எண்ணிக்கை குறைந்துவரும் சூழலில் இதழாளர் சுகுமாரன் அவர்கள் எனக்கு ஓர் அன்பரை அறிமுகம் செய்துவைத்தார்.மின்னஞ்சல், தொலைபேசி என்று இருந்த அந்த அன்பரின் தொடர்பு அண்மையில் புதுச்சேரியில் கண்டு உரையாடும் வாய்ப்பையும் தந்தது.\nபுதுவைக் கடற்கரையின் காற்றுவாங்கும் உலாவுக்குப் பிறகு ஓர் உணவு விடுதியில் சந்திக்க அழைத்தார்கள்.முன்பின் பாராத அந்த அன்பரைச் சுகுமாரன் அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார்.\nசற்று பருமனான உடற்கட்டுடன் திருக்குறள் எழுதப்பெற்ற ஓர் ஆடையை அணிந்துகொண்டு என் முன் நின்ற அவர்தான் பாலசுப்பிரமணி அவர்கள்.ஒரிசாவில் வாழ்கிறார்.ஒரிசா பாலசுப்பிரமணியாக அவர் இருந்தாலும் அவர் தமிழகத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி-உறையூரில் பிறந்தவர்(07.04.1963).பெற்றோர் திருவாளர்கள் சிவஞானம்-இராசேசுவரி. விழுப்புரம்,சென்னை,புதுச்சேரியில் கல்வி கற்றவர்.சென்னை தியாகராசர் கல்லூரியில் இளம் அறிவியல்(இயற்பியல்)பயின்றவர். பொறியியல் பட்டம் பயின்றவர்.இதில் கணிப்பொறித் தொடர்புடைய பாடங்கள் இருந்தன.இதில் இணையவரைபடங்கள் குறித்து கற்றார். நூலகத்துறையில் பட்டமும் பெற்றவர்.\nகொரிய நிறுவனத்தின் குழுமத்தில் பணி கிடைத்து இந்தியா முழுவதும் சுற்றிப் பணி செய்யும் வாய்ப்பு அமைந்தது.1989 முதல் சுரங்கம் சார்ந்த இயந்திரங்கள் பழுதுபார்ப்புப் பணியில் இருந்தார்.பின்னர் நீரியல் சார்ந்த பணியில் ஏழாண்டுகள் இருந்தார். c.r.management என்னும் அரசுக்குச் சார்பான பணிகளைச் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.\nகடல்பாதை, மலைப்பாதை,துறைமுகம் புதுப்பித்தல் போன்ற பணிகளுக்கு இணைய வரைபடங்கள் உருவாக்கும் பொறுப்பிலிருந்தவருக்குத் தமிழில் ஈடுபாடு ஏற்பட்டது.1992 இல் ஒரிசா சென்ற இவர் ஒரிசா தமிழ்ச்சங்கப் பணிகளில் தம்மை இணைத்துக்கொண்டவர். இருபதாண்டுகளாக ஒரிசாவில் வாழ்ந்துவருகிறார்.ஒரிசா தமிழ்ச்சங்கத்தின் தலைவராகப் பணிபுரிந்த சுந்தரராசன் இ.ஆ.ப.அவர்கள் இராமானுசர் ஒரிசா வந்தது குறித்து எழுதினார்.தமக்குப் பிறகு இது பற்றிய விரிவான ஆய்வுகளில் ஈடுபடவேண்டும் என அடிக்கடி குறிப்பிடுவார். இதன் பிறகு தமிழ்,ஒரிசா வரலாறுகளைப் பாலசுப்பிரமணி படிக்கத் தொடங்கினார்.\nஇராசேந்திரசோழன் கங்கைவரை படையெடுத்த வழி,வரலாறு,பற்றியும் குலோத்துங்கன் காலத்தில் கலிங்கத்து மேல் படையெடுத்த வரலாறு பற்றியும் விரிவாக ஆராயத் தொடங்கினார்.கலிங்கப்போர் இரண்டு முறை நடந்துள்ளது(1096,1112) என்று குறிப்பிடும் பாலசுப்பிரமணி இதுபற்றி விரிவாக தகவல் தொழில்நுட்பம் துணைகொண்டு\nவிரிவாக ஆராய்ந்து வருகிறார்.ஒரிசாவில் களப்பணி செய்து கன்னியாகுமரி-ஒரிசா வரையுள்ள பகுதிகளை ஆராய்ந்தார்.இன்று கணிப்பொறி,செல்பேசி துணைகொண்டு\nதி.வை.சதாசிவப்பண்டாரத்தார் உள்ளிட்ட அறிஞர்கள் காலத்தில் மாட்டு வண்டிகளைக் கட்டிக்கொண்டு ஊர் ஊராகச் சென்று ஆராய்ந்ததை யான் அறிந்துள்ளேன்.எங்கள் ஊருக்கு அருகில் உள்ள வாணதிரையன்குப���பம் என்ற ஊரில் தங்கிப் பண்டாரத்தார் மாட்டுவண்டிப் பயணம் செய்து பல ஊர்களை,கோயில்களைப் பார்வையிட்டதை மூத்தோர் சொல்லக் கேட்டுள்ளேன்.ஆனால் நம் பாலசுப்பிரமணி அவர்கள் இந்தியா முழுவதும் உள்ள ஆய்வாளர்கள்,தொல்லியல் அறிஞர்கள்,இலக்கிய அறிஞர்கள்,கல்வெட்டு அறிஞர்கள், மொழியியல்அறிஞர்கள், சொல்லாராய்ச்சி அறிஞர்கள்,கணிப்பொறி, இணையத்துறை\nஅறிஞர்கள்,கடலியல் அறிஞர்கள், வரைபடவியில் அறிஞர்கள், பழங்குடிமக்கள், அரச குடும்பத்தினர்,கல்வித்துறையினர்,கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்கள், மீனவர்கள், ஆட்சித்துறையினர்,காப்பகங்களில் பணிபுரிபவர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து மிகப்பெரியத் திட்டமிடலுடன் தமிழக வரலாற்றுத் தரவுகள் இந்தியா முழுவதும் உள்ளதை உறுதிப்படுத்திக் கண்டு பிடித்து ஆராய்ந்து வருகின்றார்.\nதம் கண்டு பிடிப்புகள் ஆய்வு முயற்சிகள் இவற்றை நண்பர்களுக்குத் தெரிவிக்க மேலாய்வுகள் நிகழக் கலிங்கத்தமிழ் என்ற இணைய இதழை நடத்துகிறார்.இதன்வழி உடனுக்குடன் செய்திகள் உலகிற்குத் தெரிவிக்கப்படுகின்றன.கண்டுபிடிப்புகளை ,அரியகுறிப்புகளை வெளியே தெரியாமல் வைத்திருக்கும் நம்மவர்களைப் போல் அல்லாமல் உடனுக்குடன் வெளியுலகிற்குத் தரும் பரந்த மனப்பான்மை கொண்டவராகப் பாலசுப்பிரமணி விளங்குகிறார்.\nஒரிசாவில் பணிபுரிந்த திரு.பாலகிருட்டினன் இ.ஆ.ப.அவர்களின் ஆய்வுகளும் பாலசுப்பிரமணி அவர்களுக்குத் தூண்டுகோளாக இருந்தது.(திரு.பாலகிருட்டினன் அவர்கள் தமிழில் எழுதி இ.ஆ.ப.தேறியவர்.தமிழ்க்குடிமகன் அவர்களின் மாணவர்.வடநாட்டில் பல ஊர்ப்பெயர்கள் தமிழில் உள்ளதை வெளியுலகிற்குக் கொண்டுவந்தவர்.)\nஒரிசாவில் உள்ள அரண்மனைகளை இணைத்து அரச குடும்பங்கள் ஆய்வுக்குத் துணை செய்யும்படி மாற்றியவர்.அங்குள்ள பழங்குடி மக்களை ஒன்றிணைத்து ஒரிசா மக்களின் பண்பட்ட வாழ்க்கை தமிழ் வாழ்க்கையுடன் தொடர்புடையதை வெளிப்படுத்தியவர். தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் கடற்கரை நுளையர்கள்(nolia) பற்றி இவர் ஆராய்ந்து கிழக்குக் கடற்கரையில் 250 கல் தொலைவுக்கு இவர்கள் ஒரிசா சார்ந்த பகுதிகளில் இருப்பதைக் குறிப்பிடுகிறார்.இவர்கள் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவருவதைக் குறிப்பிடுகிறார்.ஒரிசா கடற்கரை 480 கல் தொலைவு நீண்டது.\nபண்டைய சோழமன்னர்கள்,சேரர்கள்,பாண்டியர்கள் இன்று ஒரிசாவில் பழங்குடி மக்கள் இருக்கும் வழியாகத்தான் வடதிசைக்கும் தென்கிழக்குத் திசைகளுக்கும் சென்றுள்ளனர் என்கிறார்.பாணர்,கந்தா,குடியா,குயி,ஓரான்,கிசான்,பரோசா,கோலா,மால்டோ,கடாபா என்று பதினான்கு பழங்குடி மக்கள் இன்றும் ஒரிசாவில் உள்ளனர்.மால்டோ,கடவா என்னும் திராவிடக் குழுவினர் இன்றும் உள்ளனர் என்கிறார்.தெலுங்குச் சோழர்கள்,கரிகால்வளவன் காலந்தொட்டு ஒரிசாவிற்கும் தமிழகத்திற்கும் நல்ல தொடர்பு இருந்துள்ளது என்பதைச் செப்புப் பட்டயங்கள் மெய்ப்பிக்கின்றன.\nவட இந்தியாவில் தமிழர்கள் பற்றிய சான்றுகள் சத்தீசுகர் மாநிலத்தில் சோளனார் என்ற ஊரிலும்,சார்கண்ட் மாநிலத்தில் கரிகாலா என்ற ஊரிலும் உள்ளது என்கிறார்.வடக்கே காஞ்சி நதி உள்ளதையும் குறிப்பிடுகிறார்.1991 முதல் ஒரிசா தமிழ்ச்சங்கத்தில் இணைந்து பின்னர் பொறுப்புகள் வகித்துத் தமிழ் விழாக்கள்,நாடகங்கள் நடத்தியுள்ளார். ஔவையார்,அதியமான் உள்ளிட்ட சங்க இலக்கியக் கதைகளைத் தமிழிலும் ஒரியமொழியிலும் கலந்து அனைவரும் கண்டுகளிக்கும்படி செய்துள்ளார்.\nகடலில் மூழ்கியுள்ள நகரங்கள் பற்றிய ஆய்வுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டுவருகிறார்.அவ்வகையில் கன்னியாகுமரிக்கு அருகில் கடியாப்பட்டினம்,\nஇரண்டரை கடல்கல் தொலைவில் ஆடு மேய்ச்சான் பாறை உள்ளதை ஆராய்ந்து வெளியுலகிற்கு இவை பற்றி அறிவித்தார்.\nசிலப்பதிகாரத்தில் இடம்பெறும் நூற்றுவன்கண்ணனார் பற்றியும் கங்கை கடலுடன் கலக்கும் கங்கைசாகர் பற்றியும் நன்கு அறிந்துவைத்துள்ளார்.ஒரிசாவில் பாலூர், மாணிக்கப்பட்டினம், தாமரா(தமிரா) என்ற மூன்று பழைய துறைமுகங்கள் இருந்துள்ளதை ஆராய்ந்து குறிப்பிடுகிறார்.\nதூத்துக்குடிக்கு அருகில் கடலுக்கு மேல் 30 அடி ஆழத்தில் புதையுண்ட நகரம் உள்ளது பற்றி ஆராய்ந்தவர்.மரக்காணம்,அரிக்கமேடு பகுதிகளில் கடலின் உள்ளே பழையநகரம் உள்ளது என்று பாலசுப்பிரமணி குறிப்பிடுகிறார்.இடைக்கழிநாட்டுக்குக் கிழக்கே நாரக்குப்பம்-ஆலம்பராக்கோட்டைக்கு அருகில் ஒரு கல் தொலைவில் கடலுள் நகரம் இருக்கவேண்டும் எனக் கருத்துரைக்கிறார்.\nதமிழகத்தில் உள்ள ஒரியா பற்றிய தரவுகளையும் சேமித்துவருகிறார்.தமிழர்களின் எல்லை வட எல்லை வேங்கடம் இல்லை இமயம் என்று உறுதிப்பட கூற பல சான்றுகள் உள்ளதைக் குறிப்பிடுகிறார்.இமயமலையில் கார்த்திகைபுரம் என்ற இடம் உள்ளது.அங்கே கார்த்திகைசாமி கோயில் உள்ளது என்கிறார்.\nகங்கைகொண்டசோழபுரம் சிறப்புற்றிருந்த காலத்தில் சிதம்பரம் அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊர் கடற்கரை நகராக இருந்திருக்கவேண்டும் என்று குறிப்பிடும் பாலசுப்பிரமணி இணைய வரைபடங்கள்,செயற்கைக்கோள் வரைபடங்கள் வழியாக அதற்குரிய தரவுகளைத் தேர்ந்தெடுத்து ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார்.\nஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பிச்சாவரம் புகழ்பெற்ற ஊராக இருந்திருக்க வேண்டும் என்கிறார்.கங்கைகொண்ட சோழபுரத்தைச் சார்ந்த பல ஊர்களில் இருக்கும் கலிங்கச்சிற்பங்கள் இந்த ஊருக்குக் கடல் வழியாகக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் எனவும் இங்கிருந்து கொள்ளிடம் வழியாகக் கங்கைகொண்டசோழபுரம் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஒரு புதிய ஆய்வுச் சிந்தனையை முன்வைக்கின்றார்.குலோத்துங்கன் காலத்தில் கடல்வழி சிறப்பாக இருந்திருக்கிறது.\nகாசிக்கும் தமிழகத்திற்கும் பல ஆண்டுகளாக நல்ல தொடர்பு இருந்துள்ளது. கிருட்டினகிரி, குப்பம்,தக்கோலம்.திருவாலங்காடு,மீஞ்சூர் பெரியபாளையம் உள்ளிட்ட இன்றை ஊர்ப் பகுதிகளில் பண்டைக்காலத்தில் பெருவழிகள் இருந்து வடபுலத்தை இணைத்துள்ளமைக்குச் செயற்கைக்கோள் வரைபட ஆய்வுகள் பேருதவியாக இருப்பதைப்\nபண்டைக்கால அரசர்கள் வள்ளல்கள் குறுநில மன்னர்கள் வாழ்ந்த பகுதிகள் தலைநகரங்கள் வழிகள் பற்றி ஆராயும் ஆய்வாளர்களுக்குத் தம் செயற்கைக்கோள் வழியிலான தரவுகளைத் தர முன்வருகின்றமை இவர்தம் பெருந்தன்மையைக் காட்டும்.மேலும் அந்த ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து ஆய்வு சிறப்பாக நடைபெறவும் புதிய உண்மைகள் வெளிவரவும் உதவுகின்றார்.அவ்வகையில் நன்னன்,பாரி,அதியமான் உள்ளிட்ட அரசர்கள் பற்றிய ஆய்வு நிகழ்த்துபவர்களை ஒருங்கிணைத்துள்ளார்.\nகாலநிலை ஆய்வு,வரைபடம்,நில அளவை,புவி அறிவியல், வரலாறு, புவியியல், கல்வெட்டு,ஏரிகள் ஆய்வு,ஊர்ப்பெயர் ஆய்வு,பண்பாட்டு ஆய்வு,மானுடவியல் ஆய்வு, கடலாய்வு,மண்ணாய்வு உள்ளிட்ட பல துறைகளை இணைத்து இந்தியா முழுவதும் தமிழ், தமிழக வரலாற்றுக்கான தரவுகள் உள்ளமையைக் கண்டுபிடுத்துவரும்\nபாலசுப்பிரமணி அவர்கள் இந்தி��ா முழுவதும் உள்ள ஏன் உலக அளவில் உள்ள அறிஞர்களை ஒன்றிணைத்துவரும் பெரும்பணியைத் தமிழர்கள் அனைவரும் பாராட்டி\nபிறதுறை சார்ந்த இவர்களின் தமிழாய்வுகள்தான் தமிழர்களுக்கு உலக அளவில் பெருமையைத் தேடித்தரும் என்பதில் ஐயமில்லை.\nஒரிசாவில் இன்றும் \"அருவா சாவல்\" என்று தமிழர்களை நினைவூட்டிப் பச்சரிசியை குறிப்பிடுவர்.அதே நேரத்தில் தமிழகத்திலும் கலிங்கச்சம்பா(நெல்வகை) என்று ஒரிசாவை நினைவூட்டும் வழக்கும் உள்ளது.முப்பது இலட்சம் ஒட்டர் இனமக்கள் இன்றும் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.13 வகையர் உள்ளனர்.போயர்.சங்கு ஒட்டர்,ஒட்டன் செட்டி போன்று பல குழுக்கள் 22 மாவட்டங்களில் வாழ்ந்துவருகின்றனர் என்கிறார்.இவை போன்ற அரிய செய்திகளை நா முனையில் வைத்துள்ளார்.\nதமிழ் ஓசை களஞ்சியம் 08.02.2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஒட்டர்கள், ஒரிசா, கலிங்கநாட்டு ஆய்வாளர், தமிழறிஞர்கள், பாலசுப்பிரமணி\nஞாயிறு, 8 பிப்ரவரி, 2009\nபேராசிரியர் சான் இரால்சுடன் மார் (இலண்டன்)\nதமிழின் தொன்மை இலக்கியங்களான சங்க இலக்கியங்களை முதற்கண் முனைவர் பட்ட\nஆய்வுக்கு உட்படுத்திய ஐரோப்பியநாட்டு அறிஞர் முனைவர் சான் இரால்சுடன் மார் அவர்கள் ஆவார்.அடிப்படையில் இங்கிலாந்து இராணுவத்தில் தம் தொடக்ககால வாழ்க்கையை ஈடுபடுத்திக்கொண்ட மார் அவர்கள் பின்னாளில் தமிழ்மொழியையும் தமிழர்களின் இசையான கர்நாடக இசையையும் அறிந்து தமிழுக்குத் தம்வாழ்க்கையை ஒப்படைத்துக்கொண்டார்.தமிழ் இலக்கியம் இலக்கணம் அறிந்துதமிழிசையும் அறிந்தவர்களைத் தமிழகத்தில் விரல்விட்டு\nஎண்ணிவிடலாம்.இங்கிலாந்திலிருந்து ஒருவர் இத்தகு சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.\nசான் இரால்சுடன் மார்( Dr.John Ralston Marr ) இங்கிலாந்தில் உள்ள சர்ரே(surrey) மாநகரத்தில் உள்ள இலெதர்கெட்டு என்ற ஊரில் 1927 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் ஐந்தாம்நாள் பிறந்தவர்.இவரின் தாய் பெயர் மோனிகா நைட்லி மார்(Monica Knightly Marr).தந்தையார் பெயர் இரால்சுடன் மார்(RalstonMarr) ஆகும்.செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்த மார் அவர்கள் தம் இளமைக்கல்வியை விம்பில்டனில் உள்ள டான்கெட் தொடக்கப்பள்ளியில் பயின்றவர்.பின்னர் சான் பௌமெண்டு பள்ளியில் தங்கிப் பயின்றவர்\n(1938-40).அடுத்து ஓல்டு விண்சுடரில் உள்ள பௌமெண்டு கல்லூரியில்(Beaumont College)) தங்கிப் பயின்றவர்(1940-45).இக்கல்வி நிறுவனங்கள் யாவும் செசுயூட் நிறுவனம் சார்ந்த பள்ளிகள் ஆகும்.\nசான் இரால்சுடன் மார் தமக்கு 16 அகவையிருக்கும்பொழுது இந்திய இசைகளில் ஈடுபாடு வரப்பெற்றார்.பௌமெண்டு கல்லூரியில் பயின்றுகொண்டிருந்தபொழுது பள்ளி விடுமுறையில் பிரிட்டிசு ஒலிபரப்புக்கழகத்திற்குச்சென்றார்(B.B.C.). அங்குப் பணிபுரிந்துகொண்டிருந்த கபூர்தலா சார்ந்த மகாராசகுமாரி,இந்திராதேவி,முனைவர் நாராயணமேனன் ஆகியோரைக் கண்டு உரையாடியுள்ளார்.இளமைக்கல்வி முடித்த மார் அவர்கள் இராணுவப்பணியில்\nஇந்திய இசையில் அவருக்கிருந்த ஆர்வத்தின் காரணமாக இராயல் விமானப்படை பிரிவிலிருந்து காலாட்படை பிரிவிற்கு மாற்றல் வாங்கிக்கொண்டார். அங்குப் போர்ப் பயிற்சியுடன் உருது மொழியும், இராணுவச்சட்டமும் படிக்கும் கூடுதல் வாய்ப்புக் கிடைத்தது. இது 1946.சனவரி 1 இல் நடந்தது பிறகு மார்கேதர்காம், சர்ரே எனுமிடத்திற்கு மார்ச் 1946 இல் மாற்றலானார்.\nபிரித்தானிய பாராளுமன்றத்தில் தன்னுரிமைத் தீர்மானம் நிறைவேறியதன்காரணமாக இந்திய இராணுவத்திற்குத் துணை போகும் பிரித்தானியப் பணிக்கு அனுப்பப்பட்டார். இதனால் அவருக்கு இந்திய வீரர்களுடனான பழக்கம் ஏற்பட்டது.பெரும்பாலோர் இலண்டனில் நடந்த வெற்றிவிழாவில் (சூன் 8, 1946) பங்கேற்க வந்திருந்தனர்.அதில் மூவரை விம்பிள்டனில் இருந்த அவர் வீட்டிற்கு அழைத்துள்ளார்.இராணுவப்பணி தொடர்பிலான மார் அவர்களின் இந்தியப் பயணம்ஆகஸ்ட் 12, 1946ல் மும்பாய் நோக்கிய எம்/வி.சியார்ச்சு எனும் கப்பலில்\nநடந்தது. ஆகத்து 29 ஆம் தேதி வந்தடைந்தார். கல்யாண் புறநகர் பகுதியில் ஒருவார இருப்பிற்குப் பின் ஓடிசி பெங்களூருக்குச் செப்டம்பர் 9 ஆம் நாள் வந்தடைந்தார்.\nஇராணுவப்பணிக்காகப் பெங்களூர் வந்த மார் அவர்கள் கர்நாடக இசை பற்றிய அறிவதிலும் கற்பதிலும் ஆர்வம் காட்டினார். 1947 பிப்ரவரி 12 இல் இந்திய இராணுவப் பணிக்குச் சபல்பூருக்குப் பணியின் பொருட்டுச் சென்றார்.அங்கு மிகுதியான இராணுவ வீரர்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்திருந்தனர்.அவர்கள் தமிழையும் கர்நாடக இசையையும் பற்றி அறிய உதவினர்.1947 மே மாதம் இந்தியப் படைக்கலப்பிரிவில் 226 ஆம் படையணியில் இரங்கூனுக்கு அருகில் பணிபுரியும் வாய்ப்பு அமைந்தது.1948 இல் இராணுவ வீரர்கள் பலர���ம் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர்.\nஇதனிடையே 1947 இல் இந்தியத் தன்னுரிமைத் திருநாளில் மிங்கல்ஆடன் என்ற இடத்தில் (இரங்கூனுக்கு அருகில்)பொதுமக்கள் நடுவே தென்னிந்திய இசையான கர்நாடக இசையில் முதன்முதல் மார் பாடல் பாடினார்.மலேசியாவில் உள்ளசோகூரில் இங்கிலாந்து படைப்பிரிவு இருந்தபொழுது அங்குக் கடமையாற்றிய மார் அவர்கள் அக்தோபர் 1948 இல் தம் தாய்நாடான இங்கிலந்துக்குச் சென்றார்.அவர் மலேசியாவில் தங்கியிருந்தபொழுதும் இந்தியாவின் பிற\nபகுதிகளில் தங்கியிருந்தபொழுதும் பெரும் எண்ணிக்கையிலான தென்னிந்திய இசை\nகுறித்த 78 ஆர்.பி.எம் பதிவுத்தட்டுகளை வாங்கிப் பாதுகாத்தார்.சப்பான்படை மலேசியா, சிங்கப்பூர்,பர்மா உள்ளிட்ட நாடுகளைக் கைப்பறுவதற்கு முன்பாகஇவற்றை வாங்கிச் சேர்த்தார்.\n1948 அக்டோபரில் அறிஞர் மார் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை ஏற்பாட்டது.ஆம்.\nஇலண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள கீழைக்கலையியல் ஆப்பிரிக்கவியல் பள்ளியில் கல்லூரிப்படிப்பு பயிலத் தொடங்கினார்.தொல்லியல்துறையில் பணிபுரிந்த மார்ட்டீனர் வீலர் அவர்களின் மேற்பார்வையில் படித்தவர். முதலாண்டில் தெலுங்கு கற்பதும் தென்னிந்திய இசை அறிவதுமாக இவர் படிப்பு இருந்தது.இளங்கலையில்(1949-53) தமிழும் சமற்கிருதமும்\nபடித்தார்.மார் அவர்களின் பேராசிரியராக இலண்டனில் இருந்தவர் எம்.எச்.தாம்சன் குறிப்பிடத்தகுந்தவர்.இத் தாம்சன் உ.வே.சா.அவர்களிடம் கற்றவர்.\n1953 இல் மார் அவர்கள் வெண்டி அம்மையாரை மணந்துகொண்டார்.அதே நேரத்தில்\nமேற்கல்வி பயில இவருக்கு உதவித்தொகை கிடைத்தது.தம் மனைவி வெண்டி\nஅவர்களுடன் இந்தியா வந்து(1953 நவம்பர்) தமிழ்,இசையாய்வைத் தொடர்ந்தார். முதலில் சென்னையில் இருந்தார்.அடுத்த ஆண்டில் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் தங்கி ஆய்வுகள் செய்தார்.இசை கற்றார். சங்க இலக்கியம் சார்ந்த தலைப்பைத் தேர்ந்தெடுத்து ஆய்வைத் தொடங்கினார்.மார் இலண்டனில்முனைவர் பட்டம் பெற்றவர்.பேராசிரியர் சிதம்பரநாதன் செட்டியார் உள்ளிட்டஅறிஞர்களிடம் தமிழறிவு பெற்றார்.\nமார் அவர்கள் கர்நாடக வாய்ப்பாட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சித்தூர் சுப்பிரமணியம் அவர்களிடமும் பிற ஆசிரியர்களிடமும் கற்றவர்.சென்னையில் இசைக் கல்லூரியில் பணிபுரிந்த முடிகொண்டான் வேங்கடராம ஐயரிடமும் இசை கற்றவர்.\nமார் அவர்களின் மூத்தமகன் சென்னையில் பிறந்தான்(1954 சூன்).இக்காலகட்டத்தில் தமிழகத்தின் பல ஊர்களுக்குச் சென்று தமிழர்களின் வாழ்க்கைமுறைகளை அறிந்தார்.தஞ்சை மாவட்டத்தில் உள்ள நெப்பத்தூர் என்ற ஊரில்தங்கியிருந்தவர். இந்த ஊரில் மார் அவர்களின் பெயரில் நிலம் இருப்பதாகவும் அறியமுடிகிறது.தம்மைத் தஞ்சாவூர் பண்ணையார் எனவும் 'மிராசுதாரர்' எனவும் கூறுவதில் மகிழ்பவர்.தம் காலத்தை இந்த ஊரில் போக்க மார் நினைத்ததாகவும் அறியமுடிகிறது.காரணம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அமைதியான வாழ்க்கை,இசைகேட்கும் வாய்ப்பு,கலைக்கோயில்களைக் கண்டு மகிழும் வாய்ப்பு உள்ளமை மார் அவர்களை இந்த ஊரில் தங்கச்செய்தது.ஆனால் யாது காரணமாகவோ இந்த ஊருக்கு மீண்டும் வந்து தங்கவில்லை,இது தமிழர்களுக்குப் போகூழேயாகும்.\n1954 இல் இங்கிலாந்து சென்ற மார் தமிழ் விரிவுரையாளராக இலண்டன்பல்கலைக்கழகத்தில் உள்ள கீழைக்கலையியல் ஆப்பிரிக்கவியல் பள்ளியில்(School of Oriental and African Studies) 1955 இல் பணியில் இணைந்தார்.தாம் பணிஓய்வுபெறும் 1992 செப்டம்பர் மாதம் வரை அங்குப் பணியில் இருந்தார்.இங்குப் பணிபுரிந்தபொழுது தமிழ்மொழி,இலக்கியங்களைக்\nகற்பித்ததுடன் தமிழிசையான கர்நாடக இசை,இந்தியக்கலைகள்,தொல்லியல் துறை\n1973 முதல் தொடர்ந்து இந்தியாவுக்கு வருகை தந்த மார் அவர்கள் பல பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டவர்.பலரையும் இங்கிலந்திலிருந்து அழைத்துவந்து தமிழகத்தை அறிமுகப்படுத்தியதுடன் தமிழ்விரிவுரைகளைக் கேட்கவும் உதவியவர்.\nகீழைக்கலையியல் ஆப்பிரிக்கப் பள்ளியில் பயின்ற இவர் மாணவி வழியாக இலண்டனில் உள்ள பாரதிய வித்தியா பவன் பற்றி அறிந்தார்.அதன் பிறகு அந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினராகவும்.பின்னாளில் பொதுச்செயலாளராகவும்பணிபுரிந்தார். இப்பணிக்காலங்களில் தென்னிந்தியா சென்று இந்தியக் கலை வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.பாரதிய வித்தியா பவனில் கர்நாடக இசை பற்றிய கொள்கைகளைப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் விளங்கியவர்.\nகீழைக்கலையியல் ஆப்பிரிக்கவியல் பள்ளியில் பணியிலிருந்து ஓய்வுபெற்றாலும் இவர் அறிவுரைஞராகத் தொடர்ந்து பணிபுரிகிறார்.இவரிடம் தமிழ் குறித்த தொடக்கக்கல்வி கற்றவர்களும்,ஆய்வுப்பட்டத்திற்குப் பதிந்து ஆய்��ுமேற்கொண்டவர்களும் பலராவர். இங்கிலாந்தில் தமிழ்குறித்த அடிப்படைக்கல்வி முதல் ஆய்வுப்படிப்புவரை உள்ளது.இதற்குரிய\nபாடத்திட்டங்கள் வடிவமைத்தல்,தமிழ் ஆய்வு வளர்ச்சிக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளில் முன்னின்றவர் மார் அவர்கள் ஆவார்.தமிழகத்திலிருந்து அறிஞர் பொற்கோ அவர்களை இலண்டன் பல்கலைக்கழகத்தில் தம்முடன் பணிபுரிவதற்கு அழைத்துச் சென்று இலண்டனிலும் தமிழகத்திலும் தமிழ்க்கல்வி,ஆராய்ச்சி வளர்ச்சியடைய விதை தூவியவர் அறிஞர் மார் அவர்கள் ஆவார்.\nஇலண்டனில் நடைபெறும் பரதநாட்டிய நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்கும் தகுதி படைத்தவர். மேடையில் பேசத் தொடங்கும்முன் வணக்கம் எனக் கை குவித்து விளிக்கும் அழகு தனியழகு ஆகும்.நாட்டியத்தில் இடம்பெறும் அடவுகள் பற்றியும், பாடியவர்கள் குரல் சிறப்பு,தமக்குப் பிடித்த இராகம்,பின்னணி இசைக்கருவியிசையின் சிறப்புப் பற்றியெல்லாம் விரிவாக எடுத்துப்பேசும் ஆற்றல் உடையவர்.நிறையப் படிப்பார்.குறைவாகப் பேசுவார்.\nஇலண்டன் உலக நாடுகளின் தலைநகராக விளங்கிய பெருமைக்கு உரியது.ஆங்கிலேய\nஆட்சி உலகம் முழுவதும் இருந்தபொழுது அந்தந்த நாடுகளுக்குத் தம் நாடு சார்ந்த அலுவலர்களை அனுப்பிவைத்தனர்.அப்பொழுது அந்த அலுவலர் தாம் செல்லும் நாட்டில் வழங்கும் மொழி,இனம்.பண்பாடு பற்றி அறிந்து செல்லும் முகமாகப் பல மொழிகளையும் கற்பிக்கும் வசதி இலண்டன் பல்கலைக்கழகத்தில் இருந்தது.\nஇந்திய,பாகித்தான்,இலங்கைத்(சிலோன்)துறை என்னும் பெயரில் தொடக்கத்தில் ஒரு துறை அமைந்து அந்த அந்த நாடுகள்,மொழி பற்றிய கல்வியை வழங்கியது. அவ்வாறு பன்மொழி பயின்ற சூழல் படிப்படியாக இன்று தேய்ந்து வருகிறது.தமிழ்மொழியைத் தமிழர்கள் யாரும் அங்குப் படிப்பதில்லை.பிறமொழிக்காரர்கள்தான் தமிழ் படிக்கின்றனர்.அவர்களுக்குப்\nபயன்படும் வகையில் கற்பித்தல், ஆய்வு முயற்சிகள் உள்ளன.இவற்றை வடிவமைத்து\nஒழுங்குப்படுத்தியது மார் எனில் மிகையன்று.தமிழ்ப்பகுதியில் மார்,பொற்கோ இருந்து உருவாக்கிய பாடத்திட்டங்கள் அண்மைக்காலம் வரை பின்பற்றப்பட்டது.மார் அவர்களிடம் படித்தவர்களில் டேவிட் சுல்மான்(இசுரேல்) நிறைய ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்.\nஅமெரிக்கா,இங்கிலாந்து நாடுகளில் தமிழை முழுவதுமாக எழுத பேச,படிக்கத்\nமா��ின் முனைவர் பட்ட ஆய்வேடான எட்டுத்தொகை பற்றிய நூல் The Eight Anthologies A Study in early Tamil Literature சென்னை ஆசியவியல் நிறுவனம் வெளியிட்டுள்ளது\n(1985). எட்டுத்தொகைகள் பற்றியதாக தலைப்பு இருப்பினும் புறநானூனு,பதிற்றுப்பத்து என்ற இரண்டு புற நூல்களில்தான்மாரின் கவனம் குவிந்துள்ளது.இந்த நூலில் சங்கக் கவிதையியல் பற்றி தொடக்கத்தில் ஆராயும் மார் தொல்காப்பியத்தில் நாம் பார்க்கும் மரபுவழிப்பார்வையை விட்டுவிட்டுப் புதிய பார்வையில் அதனைப் பார்த்து,புதிய தகவல்களைத் தந்துள்ளார்.\nமார் அவர்களின் எட்டுத்தொகை தொடர்பிலான ஆய்வுநூல் முதல் பக்கம்\nஅதுபோல் புறநானூறு பற்றி அரிய செய்திகளைத் தரும் மார் ஆங்கிலம்வல்லாருக்கு உதவும் வகையில் தமிழின் சங்க இலக்கிய ஆய்வுகளைச்செய்துள்ளார். புறநானூறு நூலில் இடம்பெறும் திணை,துறை ஆய்வுகள்குறிப்பிடத்தக்கன. அரசர்களைப் பற்றிய தகவல்களும் சிறப்பு.பதிற்றுப்பத்தில்இடம்பெறும் சேரமன்னர்கள் பற்றிய தகவல்கள் சிறப்பிற்கு உரியன.இந்த நூலில்பல புதிய பார்வைகளை மார் வைத்துள்ளார்.இடைச்செருகல்கள் தமிழிநூல்களில் இடம்பெற்றுள்ளதை எடுத்துரைத்துள்ளார்.\nஇந்த ஆய்வேடு மேனாட்டு அறிஞர்களால் மேற்கோள்களாக எடுத்துக்காட்டும்தரத்தது. தாய்லாந்து நாட்டில் அரச பதவியேற்பு நிகழ்வில் தமிழ்ப் பயன்பாடுஎன்ற அவர்கட்டுரை(1969) கீ.ஆ.ஆ.பள்ளி இதழில் வெளிவந்துள்ளது.தாராசுரம்கோயில் கலைக்கூறுகள் பற்றி எழுதிய கட்டுரையும் இவர் கலையுணர்வு காட்டுவனவாகும்.\nபேராசிரியர் மார் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான இந்திய அரசின் தாமரைத்திரு (பத்மசிறீ) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இலண்டனில் வாழ்ந்துவரும் பேராசிரியர் தமிழ் நினைவுகளில் அடிக்கடி மூழ்கி இன்றும் மகிழ்ந்து வருகிறார்.\n(அறிஞர் மார் அவர்களைப்பற்றி இணையத்திலோ,நூல்களிலோ யான் அறிந்தவரை குறிப்புகள் இல்லை.பன்னாட்டு அறிஞர்களின் துணையுடன் இக்கட்டுரை உருவாகியுள்ளது. இக்கட்டுரை, படம் இவறை முழுமையாகவோ,பகுதியாகவோ,தழுவியோ பயன்படுத்துவோர் உரிய வகையில் இந்தப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது என்ற குறிப்புடன் வெளியிடுவது நன்று.\nதமிழ்ஓசை நாளேட்டில் முதற்கண் வெளிவரும் இக்கட்டுரை உலகத்தமிழர்களின் பயன்பாட்டுக்கு உதவும் நன்னோக்கில் இணையத்தில் என்பக்கத்தில் வெளியிடுப்ப���ுகிறது.சிலர் என் கட்டுரைகள்,படங்கள் இவற்றைக் கவர்ந்து தம்பெயரில் முழுமையாகவும் தழுவியும் தமிழக நாளேடுகள்,மாதிகைகள்,கல்லூரி மலர்களில் வெளியிடுவதால் இக்குறிப்பு இங்கு இடப்படுகிறது.மீறிச்செய்வோர் பற்றி இனி கருணை காட்டாமல் இணையத்ததில் பதிவுகள் சான்றுடன் வெளியிடப்படும்)\nதமிழ் ஓசை களஞ்சியம்,அயலகத் தமிறிஞர்கள் தொடர்-20, 08.02.2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சான் இரால்சுடன் மார், தமிழ் ஓசை, தமிழறிஞர்கள், முனைவர் மு.இளங்கோவன், Dr.John Ralston Marr\nசனி, 7 பிப்ரவரி, 2009\nதனித்தமிழ் இயக்கம் பற்றிய நம்பிக்கை எனக்கு அன்றும் இல்லை இன்றும் இல்லை புதுச்சேரியில் பேராசிரியர் சிற்பி பேச்சு\nபுதுச்சேரிப் பேராசிரியர் க.பஞ்சாங்கம் அவர்களுக்கு அகவை அறுபதாண்டு நிறைவை ஒட்டி அவரின் மாணவர்கள் ஏற்பாட்டில் மணிவிழா இன்று (07.02.2009)புதுச்சேரி செயராம் உணவகத்தில் உள்ள மதுரா அரங்கில் நடைபெற்றது.கவிஞரும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத்தலைவாராக இருந்தவரும் சாகித்திய அகாதெமியின் தமிழ்மொழிப் பிரிவின் ஒருங்கிணைப்பாளருமான சிற்பி தலைமை தாங்கினார்.\nஇன்று நடைபெற்ற விழாவில் தமிழகம் புதுச்சேரி சார்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள்,ஆய்வாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.பேராசிரியர் பஞ்சாங்கத்தின் நூல்களையும் அவரின் மாணவர்கள் எழுதிய நூல்களையும் கவிஞர் சிற்பி வெளியிட்டார்.புதுவை அரசின் மேனாள் கல்வி அமைச்சர் சிவக்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.\nசிற்பி தம் தலைமையுரையில் தனித்தமிழ் இயக்கம் பற்றிய நம்பிக்கை எனக்கு அன்றும் இல்லை,இன்றும் இல்லை என்றார்.மறைமலையடிகள் எழுதிய தமிழ் தனக்குப் படித்தால் புரிவதில்லை என்றார்(இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கியவர்,இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தில் பல்லாண்டுகள் தலைவர். இவர் தலைமையில்தான் சாகித்திய அகாதெமியின் தமிழ்ப்பிரிவு இயங்குகிறது).\nஇத்தகு கொள்கையுடைய எனக்கும் தமிழின் மீது பற்று கொண்ட பஞ்சு அவர்களுக்கும் நட்பு சிவகங்கையில் மீரா அவர்களின் அலுவலகத்தில் உரசலில் தொடங்கியது.உரசலில் தொடங்கிய காதல் நிலைபெறுவதுபோல எங்கள் நட்பு நிலைபெற்றுள்ளது.பஞ்சு கவிதை, சிறுகதை,நாவல்,திறனாய்வு,மொழிபெ���ர்ப்பு என ஐந்து துறைகளில் வல்லவர்.பஞ்சாங்கம் என்ற பெயர் பொருத்தமாக உள்ளது.திறனாய்வு என்பது தமிழில் பிறரைக் காயப்படுத்துவது என்று உள்ளது.\nநோய்வாய்ப்பட்ட கவிஞர் கீட்சைத் திறனாய்வுதான் கொன்றது.கத்தியைத் தீட்டுவது அல்ல திறனாய்வு,புத்தியைத் தீட்டுவது.மார்க்சிய அடிப்படையில் திறனாய்வுத்துறையில் சிறப்புடன் விளங்குபவர் பஞ்சாங்கம்.திறனாய்வை முன்னெடுத்துச் செல்லும் பக்குவம் இவருக்கு உண்டு.பெண்ணியத் திறனாய்வு என்பது முழக்கங்களில் முடிந்துபோவதல்ல.பல்வேறு திறனாய்வுமுறைகள் அறிந்தவர் பஞ்சு.\nதமிழ்ப்படைப்புகள் பற்றிய நல்ல புரிதல் உடையவர் பஞ்சு.பஞ்சுவின் திறனாய்வு படைப்பாகவே விளங்கும்.திறனாய்வு வரிகளே தனித்துவம் கொண்டது.தமிழின் வேர்கள் எதுவோ அதன்பக்கம் நிற்பவர் பஞ்சு.சிலப்பதிகாரம் பற்றிய இவரின் திறனாய்வுநூல் குறிப்பிடத்தகுந்தது என்று பேசினார்.\nஎழுத்தாளர் பா.செயப்பிரகாசம்,கி.இராசநாராயணன்,இரவிக்குமார்(ச.ம.உ)பாரதிபுத்திரன், பாலா,காவ்யா சண்முகசுந்தரம், த.பழமலய், கேமச்சந்திரன், ஆ.திருநாகலிங்கம், ந.முருகேசபாண்டியன்,கேசவ பழனிவேலு,இரவிசுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் உரையாற்றினர்.பேராசிரியர் க.பஞ்சாங்கம் ஏற்புரையாற்றினார்.\nநிகழ்ச்சிக்கு முனைவர் பழ.அதியமான்,கவிஞர் பச்சியப்பன்,பேராசிரியர் ஆரோக்கியநாதன், பழ.முத்துவீரப்பன்(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)பேராசிரியர் இரவிக்குமார் உள்ளிட்ட எழுத்தாளர்கள் பேராசிரியர்கள், படைப்பாளிகள் வந்திருந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: க.பஞ்சாங்கம், தனித்தமிழ் இயக்கம், புதுச்சேரி, பேராசிரியர் சிற்பி\nவெள்ளி, 6 பிப்ரவரி, 2009\nதமிழகப் பல்கலைக்கழகங்களில் இன்னிய அணி உருவாகட்டும்...\nபல்கலைக்கழகங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பட்டமளிப்பு விழாக்கள் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கிற்கு வரும் ஆளுநர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களைத் துணைவேந்தர்,பதிவாளர் உள்ளிட்ட உயர்பொறுப்பில் உள்ளவர்கள் இசைக்கருவிகள் முழங்க அழைத்து வருவார்கள்.அவ்வாறு அழைத்துவரும்பொழுது ஆங்கிலேயர் காலத்திலிருந்து \"பேண்டு\"இசைக்கருவிகள் முழங்குவதுதான் தமிழகத்தில் வழக்கில் உள்ளது.பிற பல்கலைக்கழகங்களிலும் அவ்வாறுதான் நடக்க���ன்றன.\nஇலங்கையில் உள்ள மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் அவ்வாறுதான் பட்டமளிப்பு விழாக்கள் நடந்தன.ஆனால் பல்கலைக்கழக ஆளவையின் இசைவுடன் தமிழர்களின் மரபுவழிப்பட்ட பெரும்பறை, சிறுபறை, தப்பட்டை, மேளம், உடுக்கு, மத்தளம், நாதசுரம், சொர்ணாளி, புல்லாங்குழல், சிறுதாளம், பெரும்தாளம், மிருதங்கம், சங்கு, எக்காளம், சிலம்பு, சேகண்டி, அம்மனைக்காய், சவணிக்கை, கூத்து, பரதம், கழிகம்பு உள்ளிட்ட இசைக்கருவிகள் முழங்கவும் தமிழர்களின் மரபுவழி உடையுடனும் இசைக்கலைஞர்கள் முன்னே வரப் பட்டமளிப்பு விழாவுக்கு வரும் விருந்தினர்களைப் பழங்கால அரசர்களைக் குடிமக்கள் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியுடன் அழைத்து வருவதுபோல் இன்று நடப்பது தமிழர்களாகிய நமக்குத் தேன்பாய்ந்த செய்தியாகும்.(இன்னியம்= இன்-இனிமை,இயம்=இசைதரும் கருவி,வாத்தியம்).\nஅண்மையில் தமிழகத்தில் பட்டமளிப்பு விழாக்கள் இவ்வாறு நடைபெறவேண்டும் என ஒரு சுற்றறிக்கை அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.அந்த அறிக்கையில் பின்வரும் செய்தியும் இடம்பெறுவது சிறப்பு.\nதமிழர்களின் இசைக்கருவிகள் முழங்க தமிழர்களின் உடையணிந்த கலைக்குழு விருந்தினர்களை வரவேகத் தக்க வகையில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஈழத்தைப் போல இன்னிய அணி உருவாக்கவேண்டும் என்று அந்த அறிக்கையில் இடம்பெறவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.\nகலை உணர்வுடைய பேராசிரியர்கள் தலைமையில் மாணவர்கள் அடங்கிய இந்தக் கலைக்குழு பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் முதன்மைபெறவேண்டும். பல்லாண்டுகளாக நடைமுறையில் இருந்த வேற்றுநாட்டு மரபை விட்டு விலக்கித் தமிழ் மரபு மீட்டெடுப்போம்.\nதமிழகத்தில் சங்கமம் என்ற பெயரில் தமிழர்களின் பழைமையான கலைகளை உயிர்பெறச் செய்த தமிழ் மையமும் தமிழக அரசும் இன்னிய அணி உருவாக்கத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nஇன்னிய அணி உருவாக்கிய இலங்கைப் பேராசிரியர் மௌனகுரு அவர்களிடம் சில வினாக்கள்:\nஇன்னிய அணி உருவாக்க காரணம் என்ன\nஎம் பல்கலைக்கழக நுண்கலைத்துறை ஒவ்வொரு ஆண்டும் நாடகவிழாக்கள் நடத்துவது உண்டு.சிறப்பு விருந்தினர்களை வரவேற்க மேளதாளத்துடன் வரவேற்போம்.ஈழத்தில் பலவகைப்பட்ட கலை,பண்பாட்டு மரபுகள் உண்டு.இவற்றை இணைக்கத் தமிழர்களின் வழக்கில் உள்ள அனைத்���ு இசைக்கருவிகளையும் கொண்ட ஒரு குழு உருவாக்க நினைத்தோம்.மேலை நாட்டாருக்கு இணையான ஓர் அடையாளம் காட்டவேண்டும் என்ற விருப்பம் இதற்கு அடிப்படையாகும்.\nஇன்னிய அணிக்கு உரிய உடைகளை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்\nஇந்த இன்னிய அணியில் தமிழரது மரபுவழி மண்வாசைன மணக்க வேண்டும் என நாம் விரும்பினோம். வடக்கு-கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு தயாரித்த இன்னிய அணியில் வரும் சர்வாணியும் தொப்பியும் எமக்குரியதல்ல. அவை இந்தியச் சாயலும் ஆங்கிலச் சாயலும் பொருந்தியவை. நாம் தமிழரின் பாரம்பரிய உடையைத் தேடினோம். வேற்றுநாட்டுப் பண்பாடு ஏற்படுமுன் நம்மவர் என்ன ஆடை அணிந்திருந்தனர்\nஇன்னிய அணி உடை,அணி மாதிரிக்குக் காரணமாய் அமைந்த போடியார்(பண்ணையார்) படம்\nநமக்கு ஒரு பழைய படம் கிடைத்தது. அதில் ஒரு தமிழ்ப் போடியாரும்(பண்ணையார்) மனைவியும் இருந்தனர். 1920ம் ஆண்டுப் படம் அது. அந்த உடையினையும் உடுக்கும் பாங்கினையும் தலைப்பாகையினையும் சற்றுப் புதுமைப்படுத்தி, முறைப்படி அமைத்தோம். இதனை அமைப்பதில் எமக்கு மிகுந்த துணை புரிந்தவர் ஓவியர் கமலா வாசுகி அவர்கள். ஆடைகட்கான நிற ஒழுங்கையும் ஆடையும் வடிவமைத்தவர் அவர்.\nபோடியார் அவரது மணைவி, அவரது மகள் அணிந்திருந்த மணிகளாலான மாலைகள், கையிலே கட்டும் தாயத்து கைகளில் கடகம், காதுகளுக்குக் கடுக்கன் என்பனதான் அணிகலன்கள். இவற்றை நாம் கிடைத்த சின்ன காய்களைக் கொண்டு செய்தோம். கடையில் வாங்கினோம். போடியாரின் தலைப்பாகை அழகாக ஒழுங்குபடுத்தப்பட்டு புதுத் தலைப்பாகையாக மாறியது. இங்கு காட்டப்பட்டுள்ள படம் இதனை உங்களுக்கு விளக்கும்.\nஇன்னிய அணியில் பயன்படுத்தப்படும் தாள அடவுகள் பற்றி...\nஇந்த இன்னிய அணி 1997 இல் ஆரம்பத்தில் மரபுவழி அண்ணாவிமார் 10 பேரைக் கொண்டு உருவாக்கப்பட்டது. அவர்கள் அன்று மத்தளம் மாத்திரமே பாவித்தனர்.\nஎன்ற தென்மோடித் தாளக்கட்டை அடித்தபடி அவர்கள் ஊர்வலத்தின் பின்னால் வந்தனர்.\n1998ல் மாணவர்களை மட்டும் கொண்டதாகவும், ஆடை அணிகளுடனும் இது வடிவமைக்கப்பட்டதுடன் 1998ல் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கும் பாவிக்கப்பட்டது. 1999, 2000 ஆண்டுகளில் மேலும் பல ஆட்டங்கள் புகுத்தப்பட்டன.\nதளாங்கு தித்தக தக ததிங்கிணதோம்\nதிந்தக் திகிர்தத் திகிர்தத் தெய்\nஎன்ற வடமோடித் தாளக்கட்டுகளும் வ��சாணம், பொடியடி, நடை போன்ற வடமோடி ஆட்டக் கோலங்களும் புகுத்தப்பட்டன.\nநீண்டதொரு ஊர்வலத்திற் செல்லும் இவர்கள் வடமோடி, தென்மோடிக் கூத்தர் போல கைகளை அசைத்துக் கொண்டும், நடந்து கொண்டும் ஆடிக்கொண்டும் செல்வார்கள். 2002ம் ஆண்டில் இன்னும் சில ஆட்ட நுட்பங்களை இணைத்தோம். கூத்தர் போல் சிலருக்கு முழங்காலிலிருந்து புறங்கால் வரை சதங்கைகளும் அணிவித்தோம். ஒவ்வொரு வருடமும் ஒரு சிறு முன்னேற்றம். பின்னாளில் கொடி ஆலவட்டம் எல்லாம் இதில் இணைத்துக் கொண்டோம்.\nஇன்னிய அணி உருவாக்க உதவியவர்கள் யார்\nதுணைவேந்தர் பேராசிரியர் இரவீந்திரநாத்,நுண்கலைத்துறையில் பணியாற்றிய பேராசிரியர் பாலசுகுமார் உள்ளிட்டவர்களின் பங்களிப்பு மிகுதி.\nஈழத்தமிழர்கள் பரவியுள்ள பிற நாடுகளில் நடைபெறும் பண்பாட்டு விழாக்களில் இந்த இன்னிய அணி செயல்படுவதாகவும் அறியமுடிகிறது.எனவே,தமிழகத்தில் உள்ள தமிழர்களின் இசைக்கருவிகளான பறை,உடுக்கை,பம்பை,மேளம்,தாளம்.குழல் உள்ளிட்ட இசைக் கருவிகளும் ஒயிலாட்டம்,புலியாட்டம்,கரகாட்டம் உள்ளிட்ட ஆடல்,பாடல்களும் தமிழகப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களில் இடம்பெறப் பாடுபடுவோம்.\nஆங்கிலேயரிடமிருந்து விடுதலைப்பெற்றுத் தன்னுரிமையுடையவர்களாக இருப்பதுபோன்று பிறநாட்டுக் கலைகளை விலக்கித் தமிழ்க்கலைகளுக்கு முதன்மையளிப்போம்.ஏனெனில் சிலப்பதிகாரம் படித்தால் நமக்குத் தெரியும் நாம் மிகப்பெரிய கலைக்களஞ்சியத்திற்கு உரிமையுடையவர்கள் என்று.தொடர்புடையவர்கள் முயன்று பல்கலைக்கழகப் பட்டமளிப்பு உள்ளிட்ட கல்விசார் விழாக்களில் இன்னிய அணி இசை கேட்கப் பாடுபடுவோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இன்னிய அணி, மௌனகுரு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபி.எல்.சாமி அவர்களின் தமிழ் வாழ்க்கை(10.02.1925-0...\nமயிலாடுதுறையில் கோபாலகிருட்டின பாரதியாருக்குப் பட...\nபேராசிரியர் நா.வானமாமலை எழுத்துரைகள் இருநாள் கருத்...\nநெஞ்சக நோய்சுமந்தும் தமிழ்ப்பணியாற்றும் புலவர் பா....\nமக்கள் தொலைக்காட்சிய���ல் மானம்பாடிகள் நிகழ்ச்சியில்...\nகுடந்தைக் கல்லூரியில் தமிழ் இணையம், மின் நூல்கள் ப...\nகுடந்தை அரசினர் கலைக்கல்லூரியில் மின்மூலங்கள் குறி...\nஅறிஞர் பி.எல்.சாமி அவர்களின் நூல்கள்\nசென்னை வலைப்பதிவு நண்பர்களுக்கு வேண்டுகோள்\nகலிங்கநாட்டுத் தமிழ் ஆய்வாளர் பாலசுப்பிரமணி B+ve\nபேராசிரியர் சான் இரால்சுடன் மார் (இலண்டன்)\nதனித்தமிழ் இயக்கம் பற்றிய நம்பிக்கை எனக்கு அன்றும்...\nதமிழகப் பல்கலைக்கழகங்களில் இன்னிய அணி உருவாகட்டும்...\nகங்கைகொண்ட சோழபுரத்தின் வரலாற்று எச்சங்கள்...\nசங்க இலக்கியச் செம்பதிப்பாளர் முனைவர் ஈவா வில்டன் ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1750&slug=%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%3A-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF.%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%3B-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T13:54:31Z", "digest": "sha1:7TKJQWAFUK757IB64744K3BHHHWSEZXC", "length": 13385, "nlines": 126, "source_domain": "nellainews.com", "title": "பந்துவீச வரும்போதெல்லாம் ரத்த வாந்தி: ஆஸி.வீரர் ஜான் ஹேஸ்டிங்ஸ் அதிர்ச்சி; கிரிக்கெட் வாழ்வு கேள்விக்குறியான துயரம்", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து\n‘டாலர் இனி தேவையில்லை; ரூபாயில் கச்சா எண்ணெய் வர்த்தகம்’ - ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் தயார்\n‘‘மன்னிக்க முடியாது’’ - வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா- வானிலை ஆர்வலரின் பதில்\nபந்துவீச வரும்போதெல்லாம் ரத்த வாந்தி: ஆஸி.வீரர் ஜான் ஹேஸ்டிங்ஸ் அதிர்ச்சி; கிரிக்கெட் வாழ்வு கேள்விக்குறியான துயரம்\nபந்துவீச வரும்போதெல்லாம் ரத்த வாந்தி: ஆஸி.வீரர் ஜான் ஹேஸ்டிங்ஸ் அதிர்ச்சி; கிரிக்கெட் வாழ்வு கேள்விக்குறியான ���ுயரம்\n32 வயது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜான் ஹேஸ்டிங்ஸ் கிரிக்கெட் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. காரணம் அவருக்கு வந்துள்ள புரியாத புதிர் நுரையீரல் நோய் என்று ஆஸ்திரேலிய ஊடகமொன்றில் அவரே தெரிவித்துள்ளார்.\nபிக்பாஷ் லீகில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்துள்ளார். மே மாதம் சிட்னி சிக்சர்ஸுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.\nஇவர் ஒரு டெஸ்ட் 29 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 9 டி20 சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்காக ஆடியுள்ளார். இவர் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.\nஇந்நிலையில் அவர் கூறியதாவது: கடந்த 3 அல்லது 4 மாதங்களாகவே என் உடல் நிலையில் மாற்றம் தெரியத் தொடங்கியது. மிகவும் கடினமான காலக்கட்டமாக இருந்தது. ஒவ்வொரு முறை பந்து வீசத் தயாராகும் போதும் இருமல் வந்து ரத்தமாக வாந்தி எடுத்தேன்.\nஇதனால் பவுலிங் செய்ய முடியவில்லை. எனவே இது என்ன என்று கண்டுபிடித்து தீர்வு காணாதவரை எனக்கு நிம்மதியில்லை. இது எனக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆனால் இப்போது இதனை நான் கவலையாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கடந்த 4 அல்லது 5 மாதங்களாக மிகவும் கடினமாக உள்ளது.\nவாழ்நாள் முழுதும் கிரிக்கெட் ஆட வேண்டும் என்பதே குறிக்கோள். உலகம் முழுதும் கிரிக்கெட் ஆடிக்கொண்டேயிருக்க வேண்டும். இதனால்தான் நான் ஒருநாள் மற்றும் 4 நாள் கிரிக்கெட்டிலிருந்தே ஓய்வு பெற்றேன்.\nஅது கைநழுவி போகிறது என்றால் அதனை சீரணிக்க முடியவில்லை. இப்போதைக்கு ஏதும் அதிசயம் நடந்தால்தான் நான் மீண்டும் பந்து வீச முடியும்.\nமுன்பிருந்தே இந்தப் பிரச்சினை இருந்தது, ஆனால் எப்போதாவதுதான் தலைகாட்டும், ஆனால் சமீபமாக ஒவ்வொரு முறை பந்து வீசும் போதும் ரத்த இருமல் வருகிறது. குறிப்பாக போட்டியின் தீவிர கணங்களில் கொஞ்சம் வேகம் கூட்ட நான் பந்து வீச்சு மார்க்குக்குச் செல்லும்போது இருமல் வருகிறது, உடனே ரத்தம் வருகிறது. இது என்னை அச்சுறுத்துகிறது. நீண்ட நாள் சேதம் ஏற்படுத்தாது என்று நம்புகிறேன். இப்போது இது எனக்கு நல்லதாகப் படவில்லை.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைக���் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து\n‘டாலர் இனி தேவையில்லை; ரூபாயில் கச்சா எண்ணெய் வர்த்தகம்’ - ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் தயார்\n‘‘மன்னிக்க முடியாது’’ - வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா- வானிலை ஆர்வலரின் பதில்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை: ராகுல் காந்தி, யஷ்வந்த் சின்ஹா, மாயாவதி ஏற்க மறுப்பு\nநயன்தாராவுக்காகத் தயாரிப்பாளராகும் விக்னேஷ் சிவன்\nசெய்ஃபர்ட்டுக்கு தோனி செய்த ஸ்டம்பிங், மிட்செல் எல்.பி.தீர்ப்பு : பரிசீலனையில் நியூஸி. நடுவர் தீர்ப்புகள்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=6075", "date_download": "2019-02-16T14:01:56Z", "digest": "sha1:HXRLUGIXTZY47Y3YASJ3NPN7L32RH2KA", "length": 14791, "nlines": 78, "source_domain": "thesamnet.co.uk", "title": "பயங்கரவாதிகளுக்கு பங்களாதேஷ் தஞ்சமளிக்காது இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை – ஷேய்க் ஹசீனா", "raw_content": "\nபயங்கரவாதிகளுக்கு பங்களாதேஷ் தஞ்சமளிக்காது இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை – ஷேய்க் ஹசீனா\n::சர்வதேச விடயங்கள், ஏகாந்தி, செய்தி | January 5, 2009 1:30 am\nபயங்கரவாதிகளுக்கு பங்களாதேஷ் தஞ்சம் அளிக்காதெனத் தெரிவித்துள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் அவாமி லீக் கூட்டணியின் தலைவியுமான ஷேய்க் ஹசீனா, இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதிலும் ஆர்வம் காட்டியுள்ளார். இவரது தலைமையிலான கூட்டணி நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 262 இடங்களில் வென்றுள்ளது. இந்நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஹசீனா மேலும் கூறியதாவது; “அண்டை நாடுகளுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் நோக்கில் பங்களாதேஷக்குள் தீவிரவாதிகள் புகுவதை அனுமதிக்கமாட்டோம். அண்டை நாடுகளுடனான உறவு குறிப்பாக, இந்தியாவுடனான உறவை தொடர்வதே புதிய அரசின் செயல்திட்டமாக இருக்கும்.\nநாங்கள் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மெத்தனம் காட்டியதில்லை. இனி ஆட்சி அமைக்கும்போதும் இந்த நிலை தொடரும். அண்டை நாடுகளுடன் நல்லுறவு நீடிக்கும். இந்த பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஒடுக்க தெற்காசிய அதிரடிப் படையை அமைக்கலாம். பயங்கரவாதத்தை ஒடுக்குவதும் இந்த பிராந்தியத்தில் மேம்பாட்டுப் பணிகளை செயல்படுத்துவதும் முக்கியமானது. பயங்கரவாத விடயத்தில் இந்த பிராந்திய நாடுகள் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டி பேசுவது வழக்கமாக இருக்கிறது. தெற்காசிய அதிரடிப்படை உருவாக்கப்பட்டால் இந்த நிலை இருக்காது’ எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை, நடந்துமுடிந்த தேர்தல் மோசடி நிறைந்த தேர்தல் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான காலிதா ஷியா. 300 ஆசனங்களைக் கொண்டது பங்களாதேஷ் பாராளுமன்றம். இதற்கான தேர்தல் டிசம்பர் 29 ஆம் திகதி நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் காலிதா ஷியாவின் பங்களாதேஷ் தேசியவாத கட்சி கூட்டணி வெறும் 32 இடங்களையே வ���ன்றது. இந்த கூட்டணியில் 4 கட்சிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nஜன. 5-ல் ஹசீனா பதவியேற்பு\nபங்களாதேஷின் பிரதமராக ஷேய்க் ஹசீனா இன்று பதவியேற்பு\nஸ்வைன்: இந்தியாவில் 154 பலி\nஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க பெப்ரவரி 15 இல் வெனிசூலாவில் சர்வசன வாக்கெடுப்பு\nஅமெரிக்காவின் 44வது அதிபராக பதவியேற்றார் பராக் ஒபாமா: நாடு முழுவதும் விழாக்கோலம் (படம் இணைப்பு) – ஏகாந்தி\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜ���ந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/history-/169240-2018-09-29-10-10-50.html", "date_download": "2019-02-16T13:03:52Z", "digest": "sha1:LFAYER3E4KQMASTJ2A2ONMNCHVWBUJTP", "length": 20516, "nlines": 86, "source_domain": "viduthalai.in", "title": "இந்திக் கொள்ளை", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நா��்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nசனி, 16 பிப்ரவரி 2019\nசனி, 29 செப்டம்பர் 2018 15:38\n03. 04. 1932 - குடிஅரசிலிருந்து...\nஒரு தேசத்தில் உள்ள மக்களைச் சுலபமாகவும், சீக்கிரமாகவும், அறிவுடையவர்களாகச் செய்வதற்கு, முதலில் அவர்களுடைய தாய் மொழியின் மூலம் எல்லா விஷயங்களையும் போதிக்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டுவருகிறது. இதுதான் பொதுஜனங்களின் மனத்தில் தேசாபிமான உணர்ச்சியை உண்டாக்குவதற்கு அடிப்படையான வேலையென்றும் சொல்லப்படுகிறது. இதுபோலவே தான் சுதந்திரப் போர் புரிந்த நாட்டினர் செய்து தங்கள் காரியங்களில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள் என்றும் அறிகின்றோம். ஆனால் நமது தமிழ் நாட்டின் தேசாபிமானமோ இதற்கு முற்றிலும் வேறுபட்டதாகவே இருந்து வருகிறது.\nசுயராஜ்யம் வேண்டுமென்று கூச்சலிடுகின்ற தேசத்தலைவர்கள் என்பவர்களில் யாரும் இதுவரையிலும் தாய்மொழியின் வளர்ச்சியில் மனஞ் செலுத்தவும் முயற்சி செய்யவும் முன்வரவே இல்லை.\nஆனால் வட நாட்டினர் அரசியல் விஷயத்துடன் இந்தியையும் சேர்த்துக் கொண்டு, அதையே இந்தியா முழுவதுக்கும் பொதுப்பாஷை ஆக்க வேண்டுமென முயற்சி செய்யத் தொடங்கியவுடன் நமது நாட்டுத் தேசாபிமானிகளும் அவர்கள் கொள்கையை ஆதரித்துப் பிரசாரம் பண்ணத் தொடங்கிவிட்டனர். தேசாபிமானியாக வெளி வருகின்ற ஒருவன் காந்திக்கு ஜே காங்கிரசுக்கு ஜே கதர் கட்டுங்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பது போலவே இந்தியைப் படியுங்கள் என்றும் சொல்ல வேண்டிய அவசியமும் இப்பொழுது ஏற்பட்டுவிட்டது.\nதெலுங்கர்கள், வங்காளிகள் முதலானவர்கள் தங்கள் தாய் பாஷையை மிக உன்னத பதவிக்குக் கொண்டு வந்து வைத்திருக் கின்றனர் அவர்கள் தங்கள் ��ொழிகளில் மக்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற புதிய நூல்களை யெல்லாம் ஆக்கி வைத்திருக்கின்றனர். அவைகளைப் படிக்குமாறு மக்களுக்கு ஊக்க மூட்டுகின்றனர். நமது தமிழ் மொழியோவென்றால் ஒன்றுக்கும் பயன்படாத நிலையிலேயே இன்னும் இருந்து வருகிறது. மக்களுடைய அறியாமையைப் போக்கி நவீன அறிவையும் உலகப் பொருள்களின் தன்மைகளை அறிந்து அவைகளைத் தமது வாழ்க்கைக்கு உபயோகப்படுத்திக் கொள்ள அறிவையும் ஊட்டக் கூடிய நூல்களைச் செய்ய முயற்சி எடுத்துக் கொள்ளவே இல்லை.\nதமிழ் மொழிக்காக உழைக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டிருக் கின்ற பண்டிதர்களும் சங்கங்களும் தமிழ் மொழியினால் பொதுஜனங்கள் நன்மையடையத் தகுந்த உறுப்படியான வேலைகள் ஒன்றுமே செய்வதில்லை ராமாயணக் கதையையும், பாரதக் கதையையும் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய கதைகளையும் வசனமாகவும், பாட்டாகவும், சுருக்காகவும், விரிவாகவும் திருப்பித் திருப்பி எழுதிக் கொண்டிருக்கின்றனர், அல்லது அந்தப் புலவர் எந்தக் காலத்திலிருந்தார். இந்தப் புலவர் எந்தக் காலத்திலிருந்தார் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இது தான் ஆராய்ச்சியென்று சொல்லப்படுகின்றது. இவ்வளவுதான் இவர்கள் தமிழ் பாஷைக்குச் செய்யும் தொண்டு. இதனால் மக்களை இன்னும் மூடநம்பிக்கை உடையவர்களாக்குவதற்கு வழி தேடுகின்றார்களே யொழிய வேறு தேசத்திற்கு என்ன நன்மை செய்கின்றார்கள் என்றுதான் கேட்கின்றோம்.\nஆனால் தேசாபிமானிகளாக வருகின்றவர்களுக்கோ இதில் கூடக் கொஞ்சமும் கவலை இருப்பதில்லை. பொதுவாக நமது நாட்டு தேசாபிமானிகளுக்கு எந்த வகையிலும் சொந்த அறிவு என்பதே இருப்பதில்லை வடநாட்டுத் தேசாபிமானிகள் எந்தக் காரியங்களை ஆரம்பிக்கின்றாரோ அதையே பின்பற்றுவதுதான் நமது நாட்டு அரசியல்வாதிகளில் போக்காக இருந்து வருகின்றது. சமுகவிய லாகட்டும், மதவியலாகட்டும் அரசியலாகட்டும், பாஷவியலாகட்டும் மற்ற எந்த இயலாகட்டும் எல்லாவற்றிலும் நமது நாட்டினர் வடநாட்டினர்க்கு அடிமைப்பட்டே வந்து கொண்டிருந்தனர். இதற்கு உதாரணமாக இதுவரையிலும் நடந்து வந்திருக்கும் கதர் இயக்கம், காங்கிரஸ் இயக்கம். இந்தியியக்கம் முதலியவைகளை எடுத்துக் கொண்டாலே போதுமானதாகும். சமீபத்தில், சென்னையிலுள்ள இந்திப் பிரசார சபைக்கு ஒரு கட்டடம் கட்ட��ம் பொருட்டு நிதி சேகரிப்பதற்காகப் பத்திரிகைகளில் ஒரு வேண்டுகோள் வெளிவந்தது. அதில் இந்தியின் அவசியத்தையும், அதற்குக் கட்டடம் கட்ட வேண்டியதன் அவசியத்தையும் வற்புறுத்திப் பொது ஜனங்களைப் பொருளுதவி செய்யுமாறு வேண்டிக்கொண்டு, பலகையான அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும, சட்டசபை மெம்பர்களும், தாலுகா போர்டு, முனிசிபாலிட்டி ஜில்லா போர்டு, முதலிய ஸ்தாபனங்களில் பதவி வகிப்பவர்ளுமாகச் சுமார் 50 பேர்களுக்கு மேல் கையொப்ப மிட்டிருக்கின்றனர்.\nஉண்மையிலேயே இவர்கள் இந்தி மொழி தேசிய பாஷையாக வேண்டும். அதன் மூலம் மக்கள் நன்மையடைய வேண்டும் என்ற கருத்துடன் இந்தி மொழிக்கு ஆதரவளிக்க முன்வந்தார்களா என்பதுதான் நமக்குச் சந்தேகம். இவர்கள் தங்கள் சொந்த பாஷையின் வளர்ச்சிக்குக் கடுகளவாவது நன்மை செய்திருப்பார்களானால் இந்தி மொழிக்கு ஆதரவளிக்க முன் வந்ததில் ஏதாவது அர்த்தம் இருக்க முடியும். அப்படியிலலாமல், தமிழ் மக்கள் முன்பின் அறியாததும் சமஸ்கிருதம் தெரிந்த பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்குப் படிக்கக் கஷ்டமாயிருப்பதும், துளசிதாஸ் ராமாயணத்தைத் தவிர வேறு இலக்கியங்களோ அல்லது நவீன கலைகளோ இல்லாததும் ஆகிய ஒரு பிரயோசனமற்ற பாஷையைத் தமிழ் மக்களிடம் பரப்ப முன் வருவார்களா மக்கள் சொந்த மொழியையே கற்க முடியாமல் வாழுகின்ற பொது ஜனங்கள் இந்தி மொழியை எவ்வளவு தூரம் கற்றுக் கொள்ளப் போகிறார்கள்\nஇவையெல்லாம் அந்தப் பிரமுகர்களுக்குத் தெரியாத விஷயம் அல்ல. ஆயினும் ஏன் கையெழுத்திடமுன் வந்தார்களென்றால், தங்களைத் தேசாபிமானி என்று காட்டிக் கொள்வதன்மூலம் அடுத்த தேர்தலுக்கு ஆதரவு பெறவே என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. ஆதலால் இதைக் கண்டு யாரும் ஏமாந்து விட வேண்டாமென்று எச்சரிக்கை செய்கின்றோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை\nமின் ஆளுகைத் துறையில் பொறியாளர் ஆகலாம்\nபோக்குவரத்தை சீர்செய்யும் ரோபோ- பள்ளி மாணவர்கள் சாதனை\nபுற்றுநோய்க்கு தீர்வு தருமா மரபணு மாற்றப்பட்ட கோழி முட்டைகள்\nகீறலை இட்டு நிரப்பும் பூச்சு\nஎலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nதமிழ்நாடு புர��கித மறுப்புச் சங்க நிர்வாகக் கூட்டம் - நிறைவேறிய தீர்மானங்கள்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை\nகுத்துச்சண்டையில் பதக்கங்கள் வென்ற மதுமிதா\nகடவுள் கருணை - சித்திரபுத்திரன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=28", "date_download": "2019-02-16T13:46:12Z", "digest": "sha1:XMWYFLTFOKNHNHG3PLNTQDYBM72LAM5K", "length": 18571, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "ஸ்ரீஞானவைரவர் | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nசிறுப்பிட்டி வடக்கு வைரவர் ஆலய2 ஆம் நாள் திருவிழா 02.08.18\nசிறுப்பிட்டி வடக்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் வைரவர் ஆலய 2ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 02.08.18இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக நடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் எட்டாம்நாள்திருவிழா(29.05.15)\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் இன்றைய 8.நாள்திருவிழாவாக திரு-மு.சுந்தரலிங்கம் குடும்பம்அவர்தம் உபயமாக சிறப்பாக பூசை இடம்பெற்றுள்ளது உற்சவத்தில் எம்பொருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இரவு நிகழ்வுகளின் புகைப்படங்களை இணைத்து எமது ஊர் ஆலயத்தின் நாளாந்த தரிசனத்தை நாமும் கண்டு உங்களையும் தரிசிக்க வைப்பது தெய்வத்தின் செயலாகும் நிழல்படங்கள் பார்க்க இங்கே சொடுக்கவும்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஏழாம் திருவிழா (28.06.15)\nஎம் ஆலய அலங்கார உற்சவ 7ம் நாளான இன்று வைரவ பெருமானுக்கு விஷேச பூசைகளும் இடம்பெற்றது. வைரவபெருமான் வீதி உலாவந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார் உபயம் – ஐ.குணசேகரமும் அவர் உறவினர்களும் இணைந்ததாக இடம்பெற்ற சிறப்பை இங்கே நிழல்படங்களில் நீங்கள் காணலாம் நிழல்படங்கள் பார்க்க இங்கே சொடுக்கவும்\nசிறுப்பிட��டி ஸ்ரீ ஞானவைரவர் ஐந்தாம்நாள் திருவிழா(26.05.15)\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் இன்றைய 5.நாள்திருவிழாவாக இ.பொன்னம்பலமும் அவர்தம் உறவினர்களும் இணைந்த உபயமாக சிறப்பாக பூசை இடம்பெற்றுள்ளது உற்சவத்தில் எம்பொருமான் உள் வீதி மற்றும் வெளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.காலை நிகழ்வுகளில் புகைப்படங்கள் கிடைக்கப்பெறவில்லை இறைவன் அவன்தரிசனம் இல்லையேல் ஏது வாழ்வு இருக்கின்றபோது அவனடி நீ நாடு அவன் இன்றி ... நிழல்படங்கள் பார்க்க ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞான வைரவர் ஆலைய அறிவித்தல்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலைய நிர்வாகத்தினரின் பொதுக்கூட்ட​மும் அதனை தொடர்ந்து இடம்பெற உள்ள புதிய நிர்வாகத்தினர் தெரிவும் வரும் 23.08.2014 சனிக்கிழமை பி.ப 4.00 மணியளவில் ஆலைய வளாகத்தில் இடம்பெறவுள்ள​து. அத்தருணம் ஆலைய பணிகளை செம்மையாக மேலும் மேம்படுத்த வேண்டிய பொறுப்புக்களை பொறுப்பேற்க்க வேண்டியவர்களான நிர்வாகத்தெரிவில் ஊர் மக்கள் தவறாது கலந்து கொண்டு தங்களது ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் தேர் கொட்டகை புனரமைப்பு\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் தேர் கொட்டகை கதவு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இது ஆலைய திருப்பணிகளில் இதுவும் ஒன்றாகும்.இவ்வளவு காலமும் கிடுகினால் வேயப்பட்ட தேர் கொட்டகை புனரமைக்கப்படுகின்றது .கடந்த வெள்ளிக்கிழமை(25/07/2014) இதற்கான சமய கிரியைகள் நடைபெற்றன.ஆலயச் சொத்துக்களும் பொதுச் சொத்துக்களும் பாதுகாக்கப்பட வேண்டியவை. பாதுகாக்கபடாத பட்சத்தில் மக்களின் பணமே வீண் விரையமாகும்.இப்பணியை முன்நெடுப்பவர்களுக்கும் பங்களிக்கும் உறவுகளுக்கும் எமது சிறப்பான ...\nஸ்ரீ ஞானவைரவர் பிராயசித்த அபிசஷகம்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலையத்தில் காலை பிராயசித்த அபிசஷகம் இடமபெற்றது உபயம்- பொ.யெகதீஸ்வ​ரன் குடும்பம்.\nஸ்ரீ ஞானவைரவர் தீர்த்ததிருவிழா 12.06.2014\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய திருவிழாக்காலமானது பக்திமயமாக உலகத்தில் எங்கு வாழ்ந்தாலும் நாளளந்தத் தரிசனத்தை நிழல்படங்கள் மூலம் வைரவர் திருவிழாக்காலத்தை ஒவ்வொருநாளும் எமது ஊர் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறோம் அது ஸ்ரீ ஞானவைரவர் செயலாகும் அந்த வகைளில் இன்றைய ஆலய அலங்கார உற்சவத்தில் தீர்த்த திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்��து. எம் பெருமானை பத்தர்ககள் இணைந்து தீர்த்தமாட ...\nஸ்ரீ ஞானவைரவர் தேர்த்திருவிழா 11.06.2014\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தில் 11.06.2014 ஆகிய இன்று தேர்த்திருவிழா பக்தர்கள் கூடி வடம் பிடித்து இழுக்க ஸ்ரீ ஞானவைரவர் வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாயக அமைந்திருந்தது ஊர்கூடி உறவுகள் கூடி பத்தர்கள் கூடி நிற்க சிறப்பாக நடைபெற்றிருந்தது எம் பெருமான் தேர் பவனி அடியார்கள் பிரதட்டை செய்தும் வேண்டுதலை ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் சப்பறத்திருவிழா இரவு (10.06.14)\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தில் இன்று சப்பறத் திருவிழா இரவு நேர நிகழ்வின் புகைப்படங்கள் இணைக்கப்படுகின்றது .உபயம்-கோபா​லசிங்கமும்.. தகவல்:யுகேந்தன் . இறை அருள் தரிசனத்தை இன்புற்று காண்பதனால் இதயம் மகிழ்வாகும் -மனதில் இன்பம் உருவாகும் எம் மனது அமைதிகாணும் அதனால் ஒரு நோக்கோடு ஒன்றி நின்று தெய்வத்தை வழிபடுவோம் மேலதிக தகவலுக்கு இங்கு அழுத்தவும்\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/products.php?product=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%2C-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-02-16T13:12:59Z", "digest": "sha1:HWSQJKLFAYDEGPFK4ZVPQB32BW2LUVKI", "length": 7136, "nlines": 161, "source_domain": "www.wecanshopping.com", "title": "கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி - :: We Can Shopping ::", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nஒரு மனிதனின் ஒரு LIKE ஒரு உலகம் Rs.70.00\nநன்மாறன் கோட்டைக் கதை Rs.225.00\nகடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி\nகடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி\nகடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி\nகடவுளின் சிரிப்பில் உருவான நாவல்கள்\nதமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை. ப.சிங்காரத்தின் படைப்பு மொழி, நவீன உரைநடைகளில் மிகவும் விசேஷமானது. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாகக் கூடி வரவில்லை. மனக்குகை வாசல்கள் தாமாகவே திறந்து கொண்டு விட்டிருக்கின்றன. உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன. கடலுக்கு அப்பால் நாவலில் கடவுளின் புன்சிரிப்பும், புயலிலே ஒரு தோணியில் கடவுளின் மலர்ந்த சிரிப்பும் உள்ளுறைந்திருக்கின்றன. கடலுக்கு அப்பால் பெறுமதியான ஒரு நாவல். அதிலிருந்து சகல பரிமாணங்களிலும் விரிந்து பரந்து விகாசம் பெற்றிருக்கும் மகத்தான படைப்பு, புயலிலே ஒரு தோணி. நம் மொழியின் நவீன பொக்கிஷம்.\nகடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி Rs.290.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-18/", "date_download": "2019-02-16T14:06:21Z", "digest": "sha1:ZDSRCVMO24ICYHPGCRNH6LZ3WQQH5NMA", "length": 10323, "nlines": 287, "source_domain": "www.tntj.net", "title": "மணமகன் தேவை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஉயரம் : 5 அடி 2 அங்குலம்\nசென்னையைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு தகுந்த மார்க்கப் பற்றுள்ள மணமகன் தேவை.\nதொடர்புக்கு : 86819 86244\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு – துண்டு பிரசுரம் 2\nமணமகன் தேவை – சென்னை\nமணமகன் தேவை – கும்மிடிப்பூண்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2019-02-16T13:44:56Z", "digest": "sha1:PKVW4XZXZXT7NGD76OC5RRA7RA7YFNWV", "length": 5537, "nlines": 49, "source_domain": "edwizevellore.com", "title": "வேலூர்,அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நாளை (10.08.2018) அன்று நடைபெற இருந்த பொது சுகாதார மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு சார்பாக போட்டிகள் யாவும் 13.08.2018 திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்", "raw_content": "\nவேலூர்,அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நாளை (10.08.2018) அன்று நடைபெற இருந்த பொது சுகாதார மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு சார்பாக போட்டிகள் யாவும் 13.08.2018 திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்\nவேலூர்,அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நாளை (10.08.2018) அன்று நடைபெற இருந்த பொது சுகாதார மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு சார்பாக போட்டிகள் யாவும் 13.08.2018 திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது.\nஒவ்வொரு பள்ளியிலிருந்தும், ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு நபர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர். வினாடிவினா போட்டியை பொறுத்தமட்டில் ஒரு குழுவிற்கு இரண்டு நபர்வீதம் ஒரு குழு மட்டும் அனுமதிக்கப்படும். போட்டிகளுக்கு தேவையான வரைபடத்தாள் (Charts) மற்றும் வெள்ளைத்தாட்கள் மட்டுமே வழங்கப்படும். வண்ணப்பென்சில்கள் மற்றும் மதிய உணவு ஆகியவற்றை தாங்களே உடன் எடுத்துவரவேண்டும்.\nPrev02.08.2018 மற்றும் 04.08.2018 ஆகிய நாட்களில் நடைபெற்ற அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொண்டு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு/ பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பணியேற்ற அறிக்கையினை 09.08.2018 பிற்பகலுக்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்கும்படி கோருதல்\nNextவேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் 13.08.2018 அன்று நடைபெறவுள்ள போட்டிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாளை (10.08.2018) காலை 10.00 மணி அளவில் காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/2011-07-28-10-38-43/161541-2018-05-14-10-16-33.html", "date_download": "2019-02-16T13:48:40Z", "digest": "sha1:PZLFCGPBY2MQPNVKZAZVKHNUJUHFWDXQ", "length": 19640, "nlines": 77, "source_domain": "viduthalai.in", "title": "பாம்பின் விஷத்தை விடக் கொடியது மூடநம்பிக்கை!", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்பு��்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nசனி, 16 பிப்ரவரி 2019\nவாழ்வியல் சிந்தனைகள்»பாம்பின் விஷத்தை விடக் கொடியது மூடநம்பிக்கை\nபாம்பின் விஷத்தை விடக் கொடியது மூடநம்பிக்கை\nபாமர மக்கள் எவ்வளவு எளிதில் மூடநம்பிக்கை களுக்கு ஆளாகி தங்களது வாழ்க்கையையே பலி கொடுத்துக் கொண்டுள்ளனர்.\nநாட்டில் அறிவியல் பாடம் சொல்லிக் கொடுக்கப் படுகிறதே தவிர, அறிவியல் மனப்பாங்கு (scientific temper) மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றிட எந்த முயற்சியும் செய்யாததோடு, பழைய கந்தல் புராணப் புளுகுகளுக்கெல்லாம் அறிவியல் முலாம் பூசிடவும் முயற்சிகளை இப்போதுள்ள பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். கட்சியினர் செய்து, உலக விஞ்ஞானிகளையே அதிர்ச்சியும், அருவருப்பும் ஏற்படுத்தி தலைகுனியச் செய்து வருவது இன்னும் மோசம்.\nகுதிரை, கீழே தள்ளியது மட்டுமின்றி குழியும் பறித்ததை போன்று உள்ளது இந்த பழமைக்கு பொருத்தமில்லாத மேல் பூச்சுப் பூசுவது\nநேற்றைய 'தின இதழ்' நாளேட்டில் வெளிவந்துள்ள ஒரு செய்தி. மனிதநேயம் உள்ள அனைவரது உள்ளங்களையும் நோகடிக்கும் செய்தி. அப்படியே தருகிறோம்.\n\"பாம்பு கடித்த பெண்ணின் உயிரைப் பறித்த மூடநம்பிக்கை\" என்ற தலைப்பில் வெளிவந்துள்ள முழுச் செய்தி:\n\"நாளுக்கு நாள் மக்களின் மூட நம்பிக்கைகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. குறுக்கு வழியில் நடக்க வேண்டும், உரிய காலத்திற்கு, முன்னரே நமக்கு கிடைக்க வேண்டும் . ஓவர் நைட்டி ல் ஒபாமா ஆகிட வேண்டும் என்று நினைப்பவர்களை மனதில் வைத்துக் கொண்டு புரளிகளை கிளப்பி விட்டு சம்பாதிப்பதற்கென்றே சிலர் உலா வரு கிறார்கள். அவர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மட்டுமல்ல, சற்று விழிப் புணர்வுடன் இருக்க வேண்டியதும் அவசியமாகும். அவர்களை கண் மூடித்தனமாக நம்பினால் நீங்கள் உங்களுடைய உயிரைக்கூட பலிகொடுக்க நேரிட லாம். கோமியத்தில், மாட்டுச் சாணத்தில் ஏராளமான சத்துக்கள் இருக்கிறது. அதைக் குடித்தால் சர்வரோக நிவாரணியாக செயல்படும் என்ற பில்டப்புகளை நம்பி இங்கே ஒருவர் தன் மனைவியையே பறிகொடுத்திருக்கிறார்....\nஉத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முகேஷ். என்பவருக்கு தேவேந்திரி என்ற மனைவியும் அய்ந்து குழந்தைகளும் இருக்கி றார்கள். கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அவ்வப்போது தேவேந்திரியும் தன்னால் இயன்ற வேலைகளை செய்து பொருளீட்டி வந்திருக்கிறார். விறகடுப்பினை தான் முகேஷ் வீட்டில் பயன்படுத்துவார்கள். அன்று முகேஷ் வேலைக்கு கிளம்பிட, அடுப்பெரிக்க விறகு வேண்டும் என்று சொல்லி. வீட்டிற்கு அருகில் இருந்த முள் காட்டிற்குள் விறகு வெட்டி வர சென்றிருக்கிறார் தேவேந்திரி.\nவிறகினை வெட்டி வெட்டி கட்டி தலையில் தூக்கி வைக்கும் சமயத்தில் எங்கிருந்தோ வந்த கரும் பாம்பு ஒன்று தேவேந்திரியை கொத்தியிருக்கிறது. அதைப் பார்த்து பதறிப் போன தேவேந்திரி விறகினை அங்கேயே போட்டு விட்டு உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடியிருக்கிறார்.\nமுதலில் யாரிடம் சொல்வது என்று தெரியாமல் வீட்டிற்கு ஓடியவரை இடைமறித்த கணவர், எங்கே இப்படி அவசரமாக ஓடுகிறாய் என்று கேட்டிருக்கிறார், கதையைச் சொல்ல.... மருத்துவமனைக்குச் செ���்ல லாம் என்றிருக்கிறார் மனைவி.\nஇல்லை. அதெல்லாம் வேலைக்கு ஆகாது, பாம்பின் விஷத்தை எடுக்க பாம்பாட்டி தான் சிறந்தவர். அதனால் நாம் உடனடியாக இப்போது செல்ல வேண்டியது மருத்துவரிடம் அல்ல, பாம்பாட்டியிடம் என்று சொல்லி அவ்வூரின் பாம்பாட் டியான முராரேவிடம் சென்றிருக்கிறார்கள். பாம்பு கடித்து இவ்வளவு நேரம் ஆகிவிட்டதா அப்படியென்றால் விஷம் பரவியிருக்குமே என்கிறார் முராரே...\nஇருவருக்கும் பயம்.... இப்போது என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க, என் உயிரைக் காப்பாற்ற வழியே இல்லையா என்று கெஞ்சுகிறாள் தேவேந்திரி. சிறிது நேரம் யோசித்த பாம்பாட்டி முராரே... இருக்கிறது. இதற்கு ஒரே வழி தான் இருக்கு. இதைச் செய்தால் உடலில் கலந்திருக்கும் பாம்பின் மொத்த விஷத்தையும் எடுத்துவிடலாம் என்கிறார்.\nஇதன் பிறகு அந்த விபரீதமான செயலில் இறங்குகிறார்கள். பாம்பாட்டி முராரேவை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு வருகிறார் முகேஷ்.\nஅங்கே வாசலில் மனைவி படுத்துக் கொள்ள தொழுவத்தில் இருக்கிற மாட்டுச் சாணத்தை எடுத்து வந்து மனைவியின் உடல் முழுவதும் பூசி மூடுகிறார் முகேஷ்.\nமக்கள் கூட்டம் கூடிவிட்டார்கள்... என்னாச்சு என்ன செய்கிறாய் நீ.... என்ன நடந்தது என்று ஆயிரம் கேள்விகள்... சிலருக்கு பதில் சொன்னார். சிறிது நேரத்தில் தேவேந்திரி உடல் முழுவதும் மாட்டுச் சாணத்தால் மூடப்பட்டிருந்தது.\nஇப்போது அதன் அருகில் வந்து அமர்ந்த பாம்பாட்டி முராரே மந்திரங்களை சொல்ல ஆரம் பித்தார்.\nசுமார் 75 நிமிடங்கள் மந்திரங்கள் சொல்லி விட்டு இப்போது இந்த சாணத்தை கலைத்துவிட்டுப் பார்.\nஉன் மனைவி துள்ளியெழுந்துவிடுவாள் என்று சிரித்திருக்கிறார் முராரே.\nமுகேஷும் அவசர அவசரமாக மனைவி உடல் மீது அப்பிய மாட்டுச் சாணத்தை எல்லாம் கலைத்துப் பார்த்திருக்கிறார்.\nதட்டி எழுப்பியிருக்கிறார், தண்ணீர் தெளித் திருக்கிறார் ஆனால் தேவேந்திரி எழுந்திருக்கவே யில்லை. பிறகு தான் தெரிந்தது, மாட்டுச் சாணத்தை வைத்து மூடிய போதே மூச்சுத் திணறி தேவேந்திரி இறந்துவிட்டார்.\nஇந்த மருந்தை அரைத்துக் கொடுக்கிறோம், அதை குடிக்கச் சொல், இறுக்கமாக கயிரை முதலில் கட்டு, ஆம்புலன்ஸுக்கு போன் செய்... என்று நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். ஆனால் முகேஷ் கேட்கவேயில்லை என்கிறார்கள் அதை வேடிக்���ை பார்த்த மக்கள். இப்படி நடக்கும் என்று எதிர் பார்க்கவேயில்லை, தேவேந்திரி பிழைத்துக் கொள்வார் என்று தான் நினைத்தேன். ஆனால் இப்படி நடந்துவிட்டது என்று எஸ்கேப் ஆகிவிட்டார் முராரே.\nஇப்போது தேவேந்திரியின் அய்ந்து குழந்தை களும் தாயை இழந்து அனாதைகளாகி விட்டார்கள்.\" என்பதுதான் அந்த செய்தி\nபாம்பின் விஷத்தைவிட, மூடநம்பிக்கையின் விஷம் எவ்வளவு ஆபத்தானது பார்த்தீர்களா திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர் கழகமும் தமிழ்நாட்டில் செய்து வரும் மூடநம்பிக்கை எதிர்ப்பு - ஒழிப்புப் பிரச்சாரம் எவ்வளவு தேவையானதொரு பிரச்சாரம் என்பதை இப்போதாவது எண்ணிப் பாருங்கள் - முடிந்தவரை மூடநம்பிக்கைகளின் முதுகுத் தோலை உரியுங்கள்\n'நாகராஜா' என்று பால் வார்க்கும் பக்த சிரோன் மணிகளும் இதைப் படித்து உய்த்து உண்மையை உணர்வார்களாக\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/03/blog-post_18.html", "date_download": "2019-02-16T13:28:17Z", "digest": "sha1:5YKCUFLTOM3FHRBL6HAICHJUEBC6PCSB", "length": 11995, "nlines": 187, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): உலகை ஆளவரும் இந்தியா!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nபணக்கார நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியாவும் சீனாவும் முன்னேறி வருவதாக ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.\nமெக்சிகோவில் வெளியான அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 'வளரும் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் இந்நாடுகள் 2020-ம் ஆண்டு வாக்கில் உலகின் பணக்கார நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளிவிடும். இந்தியாவும் சீனாவும் கடந்த 20 ஆண்டுகளில் தனிநபர் வருமானத்தை ��ரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இது ஐரோப்பா கண்டமும், வட அமெரிக்கா கண்டமும் தொழில் புரட்சியின்போது அடைந்த வளர்ச்சியை விட அதிகமாகும். தொழிற் புரட்சியின்போது சில லட்சம் மக்கள் மட்டுமே முன்னேறினர். ஆனால் இந்த இரு நாடுகளிலும் பல கோடி மக்கள் முன்னேறியுள்ளனர். உலக அளவில் ஏழைகளின் எண்ணிக்கை 1990-ம் ஆண்டு 43 சதவீதமாக இருந்தது. ஆனால் இது 2008-ம் ஆண்டு 22 சதவீதமாக குறைந்துள்ளது. குறிப்பாக சீனாவில் ஏராளமான மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது'.இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது. ஆன்மீகக்கடலின் கருத்து: எங்கே ஆசிய நாடுகளான இந்தியாவும்,சீனாவும் உலக வல்லரசாகிவிட்டால்,நமது நிலை என்னாகுமோ என்று இன்றைய வல்லரசுகள் அஞ்சுவது நிஜம்.எனவே தான் அவை சீனாவிடம் பேராசையைத் தூண்டிவிட்டு,சீனாவை இந்தியாவுக்கு எதிராக போர் செய்யத் தூண்டிக்கொண்டே இருக்கின்றன.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nவெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா\nவெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெற...\nமாறுதலில் மறையும் மாண்பு: உரத்த சிந்தனை, ஆண்டாள் ப...\nதிருவதிகை வீரட்டானத்தில் சோடேச வலம்\nகாகபுஜண்டர் ஒரு சித்த சரிதம்\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீக நடைமுறைகள்...\nகுடிக்கும் தண்ணீரைக் கூட விற்றால் அது கலிகாலம் தான...\nகற்பதை உங்கள் குழந்தை அனுபவிக்க வேண்டும்\nவெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெற...\nகுமரிமாவட்டத்தில் சிவாலய ஓட்டம் பிறந்த வரலாறு\nசுய கவுரவத்துடன் வாழ்வதற்கு ஒரு வழிகாட்டி புத்தகம்...\nஉங்கள் குழந்தையை(எதிர்காலத் தலைமுறையை)முறையாக உருவ...\nபாரதம் அன்றும் இன்றும்:அவசியமான மறுபதிவு\nபைரவ சஷ்டி கவசம்:பயன்பாட்டு முறை\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு(செல்வச் செ...\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே\nவெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெற...\nஅசைவத்துக்குள் ஒளிந்திருக்கும் கலப்பட எமன்\n400 ஆண்டுகளுக்கு தடையில்லா மின்சாரம்: கைவசம் இருக்...\nசுவாமிவிவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் விழா=பகுத...\nபேசுவதை காது கொடுத்துக் கேளுங்கள்... கவனிப்பே அவசி...\nபசுமைப் புரட்சி போலியானது: நம்மாழ்வார் ஆவேசம்\nவெளிப்பட இருக்கும் ஸ்ரீகாலபை��வ அருளாற்றலைப் பெறுவோ...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள் வழ...\nஆறு ராசிக்காரர்கள் அவசியம் ஸ்ரீகால பைரவர் வழிபாடு ...\nஉலகின் மூத்த இனம் தமிழ் இனமே என்பதற்கான ஆதாரம் கிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.beblia.com/pages/main.aspx?Language=Tamil&Book=6&Chapter=19", "date_download": "2019-02-16T14:18:49Z", "digest": "sha1:54FM5LNYU2J6INLAHV2C44DH3PJSBHQM", "length": 23730, "nlines": 124, "source_domain": "www.beblia.com", "title": "யோசுவா ௧௯ - பரிசுத்த வேதாகமம் [தமிழ் பைபிள் 2017]", "raw_content": "\nஒரு வருடத்தில் பைபிள் நாள் வசனம் தேடல்\nநன்கொடை தொடர்பு எங்களை பயன்பாடுகள்\nஉள்நுழைக பதிவு செய்யவும் அமைப்புகள்\nரஷியன் பைலோருஷ்ன் உக்ரைனியன் போலிஷ் ௧௯௭௫ போலிஷ் ௧௯௧௦ செர்பியன் ௧௮௬௫ செர்பியன் லத்தீன் ௧௮௬௫ பல்கேரியன் ௧௯௪௦ பல்கேரியன் ௧௯௧௪ ஸ்லோவாகியன் செக் ௨௦௦௯ பிரஞ்சு Ekumenicky செக் Kralichka ௧௬௧௩ செக் Kralichka ௧௯௯௮ ரோமேனியன் அஜர்பைஜான் ௧௮௭௮ அஜர்பைஜான் தெற்கு ஆர்மேனியன் அல்பேனிய ஸ்லோவேனியன் ௨௦௦௮ ஸ்லோவேனிய ௧௮௮௨ குரோஷியன் எஸ்டோனியன் லேட்வியன் LJD லேட்வியன் Gluck லிதுவேனியன் ஹங்கேரியன் ௧௯௭௫ ஹங்கேரிய கரோலி ௧௫௮௯ பின்னிஷ் ௧௯௩௩ பின்னிஷ் ௧௭௭௬ பின்னிஷ் ௧௯௯௨ நார்வேஜியன் ௧௯௩௦ நார்வேஜியன் ௧௯௨௧ ஸ்வீடிஷ் ௧௯௧௭ ஸ்வீடிஷ் ௧௮௭௩ ஸ்வீடிஷ் Folk ஐஸ்லென்டிக் கிரேக்கம் ௧௭௭௦ கிரேக்கம் GNT ௧௯௦௪ கிரேக்கம் நவீன ௧௯௦௪ கிரேக்கம் ௧௯௯௪ ஹீப்ரு ஜெர்மன் ௧௯௫௧ ஜெர்மன் ௧௫௪௫ ஜெர்மன் எல்பர் ௧௯௦௫ ஜெர்மன் லூதர் ௧௯௧௨ டச்சு ௧௬௩௭ டச்சு ௧௯௩௯ டச்சு ௨௦௦௭ டேனிஷ் ௧௯௩௧ டேனிஷ் ௧௮௧௯ வெல்ஷ் பிரஞ்சு ௧௯௧௦ இத்தாலிய Darby பிரஞ்சு ஜெருசலேம் பிரஞ்சு Vigouroux பஸ்க் இத்தாலிய ௧௯௭௧ இத்தாலிய La Nuova Diodati இத்தாலிய Riveduta ஸ்பானிஷ் ௧௯௦௯ ஸ்பானிஷ் ௧௫௬௯ ஸ்பானிஷ் ௧௯௮௯ ஜமைக்காவின் போர்த்துகீசியம் ௧௯௯௩ போர்ச்சுகீசிய அல்மேடா ௧௬௨௮ போர்ச்சுகீசிய அல்மேடா ௧௭௩ போர்த்துகீசியம் CAP போர்த்துகீசியம் VFL நஹுவால் Kiche Q'eqchi Quechuan நியுசிலாந்து மலேசிய பப்புவா நியூ கினி ௧௯௯௭ பப்புவா நியூ கினியா டோக் பிஸின் துருக்கிய ௧௯௮௯ துருக்கிய HADI இந்தி HHBD இந்தி ERV ௨௦௧௦ குஜராத்தி கன்னடம் மலையாளம் மராத்தி Оdia தமிழ் தெலுங்கு பர்மிஸ் நேபாளி ௧௯௧௪ நேபாளி Tamang பிலிப்பைன்ஸ் செபுவானோ டாகாலோக் கம்போடிய ௧௯௫௪ கெமர் ௨௦௧௨ கஜகஸ்தான் தாய் ஆஃப்ரிகான்ஸ் ஹோஷா ஜூலூ சோதோ அம்ஹரிக் ௧௯௬௨ அம்ஹரிக் DAWRO அம்ஹரிக் GOFA அம்ஹரிக் GAMO அம்ஹரிக் Trigrinya Wolaytta ��ைஜீரிய டின்கா அல்ஜீரிய ஈவ் சுவாஹிலி மொரோக்கோ சோமாலியாவின் ஷோனா மடகாஸ்கர் ரோமானி காம்பியா குர்திஷ் ஹைத்தியன் பெங்காலி ௨௦௦௧ வங்காளம் ௨௦௧௭ உருது ௨௦௦௦ உருது ௨௦௧௭ பஞ்சாபி அரபு NAV அரபு SVD பாரசீக ௧௮௯௫ பாரசீக Dari ௨௦௦௭ இந்தோனேஷியன் ௧௯௭௪ இந்தோனேசிய BIS இந்தோனேசிய TL இந்தோனேசிய VMD வியட்நாமிஸ் ௧௯௨௬ வியட்நாமிய ERV வியட்நாமிய NVB சீன எளிமையானது ௧௯௧௯ சீன பாரம்பரியம் ௧௯௧௯ சீன எளிய நியூ ௨௦௦௫ சீன பாரம்பரிய நியூ ௨௦௦௫ சீன பாரம்பரிய ERV ௨௦௦௬ ஜப்பனீஸ் ௧௯௫௪ ஜப்பனீஸ் ௧௯௬௫ கொரியன் ௧௯௬௧ கொரியன் AEB கொரியன் KLB கொரியன் TKV ஆங்கிலம் ESV ஆங்கிலம் NASB ஆங்கிலம் NIV ஆங்கிலம் NLT ஆங்கிலம் ஆம்ப்ளிஃபைட் ஆங்கிலம் டார்பி ஆங்கிலம் ASV ஆங்கிலம் NKJ ஆங்கிலம் KJ அராமைக் லத்தீன் எஸ்பரேன்டோ காப்டிக் காப்டிக் Sahidic\nதொடக்க நூல் விடுதலைப் பயணம் லேவியர் எண்ணிக்கை இணைச் சட்டம் யோசுவா நீதித் தலைவர்கள் ௧ சாமுவேல் ௨ சாமுவேல் ௧ அரசர்கள் ௨ அரசர்கள் ௧ குறிப்பேடு ௨ குறிப்பேடு எஸ்ரா நெகேமியா எஸ்தர் யோபு திருப்பாடல்கள் நீதிமொழிகள் பிரசங்கி சாலமன் பாடல் எசாயா ஜெரிமியா புலம்பல் எரேமியா எசேக்கியேல் தானியேல் ஓசேயா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீக்கா நாகூம் அபக்கூக்கு செப்பனியா ஆகாய் செக்கரியா மலாக்கி\nமத்தேயு மார்க் லூக்கா ஜான் செயல்கள் ரோமர் ௧ கொரிந்தியர் ௨ கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் ௧ தெசலோனிக்கேயர் ௨ தெசலோனிக்கேயர் ௧ தீமோத்தேயு ௨ தீமோத்தேயு டைடஸ் ஃபிலோமின் எபிரேயர் ஜேம்ஸ் ௧ பேதுரு ௨ பேதுரு ௧ யோவான் ௨ யோவான் ௩ யோவான் ஜூட் வெளிப்பாடு\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௧௦ ௧௧ ௧௨ ௧௩ ௧௪ ௧௫ ௧௬ ௧௭ ௧௮ ௧௯ ௨௦ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௧௯:௧ ௧௯:௨ ௧௯:௩ ௧௯:௪ ௧௯:௫ ௧௯:௬ ௧௯:௭ ௧௯:௮ ௧௯:௯ ௧௯:௧௦ ௧௯:௧௧ ௧௯:௧௨ ௧௯:௧௩ ௧௯:௧௪ ௧௯:௧௫ ௧௯:௧௬ ௧௯:௧௭ ௧௯:௧௮ ௧௯:௧௯ ௧௯:௨௦ ௧௯:௨௧ ௧௯:௨௨ ௧௯:௨௩ ௧௯:௨௪ ௧௯:௨௫ ௧௯:௨௬ ௧௯:௨௭ ௧௯:௨௮ ௧௯:௨௯ ௧௯:௩௦ ௧௯:௩௧ ௧௯:௩௨ ௧௯:௩௩ ௧௯:௩௪ ௧௯:௩௫ ௧௯:௩௬ ௧௯:௩௭ ௧௯:௩௮ ௧௯:௩௯ ௧௯:௪௦ ௧௯:௪௧ ௧௯:௪௨ ௧௯:௪௩ ௧௯:௪௪ ௧௯:௪௫ ௧௯:௪௬ ௧௯:௪௭ ௧௯:௪௮ ௧௯:௪௯ ௧௯:௫௦ ௧௯:௫௧\nஇரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது; சிமியோன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம், யூதா புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது.\nஅவர்களுக்குச் சுதந்தரமாகக் கிடைத்த பட்டணங்களாவன: பெயெர்செபா, சேபா, மொலாதா,\nபெத்லெபாவோத், சருகேன் பட்ட���ங்களும் அவைகளின் கிராமங்களும் உட்படப் பதின்மூன்று.\nமேலும் ஆயின், ரிம்மோன். எத்தேர், ஆசான் என்னும் நாலு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.\nஇந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கேயிருக்கிற ராமாத்மட்டும் இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் புத்திரருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.\nசிமியோன் புத்திரருடைய சுதந்தரம் யூதா புத்திரரின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா புத்திரரின் பங்கு அவர்களுக்கு மிச்சமாயிருந்தபடியால், சிமியோன் புத்திரர் அவர்கள் சுதந்தரத்தின் நடுவிலே சுதந்தரம் பெற்றார்கள்.\nமூன்றாம் சீட்டு செபுலோன் புத்திரருக்கு விழுந்தது; அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரபங்குவீதம் சாரீத்மட்டுமுள்ளது.\nஅவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்துக்கு வந்து, யொக்கினேயாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போகும்.\nசாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்துக்குத் திரும்பி, தாபராத்துக்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி,\nஅங்கேயிருந்து கிழக்குப்புறத்திலே கித்தாஏபேரையும் இத்தாகாத்சீனையும் கடந்து, ரிம்மோன்மெத்தோவாருக்கும் நேயாவுக்கும் போகும்.\nஅப்புறம் அந்த எல்லை வடக்கே அன்னத்தோனுக்குத் திரும்பி, இப்தாவேலின் பள்ளத்தாக்கிலே முடியும்.\nகாத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,\nசெபுலோன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.\nநாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.\nஇசக்கார் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம்,\nரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் இவைகளே.\nஅப்புறம் அந்த எல்லை தாபோருக்கும், சகசீமாவுக்கும், பெத்ஷிமேசுக்கும் வந்து யோர்தானிலே முடியும்; அதற்குள் பதினாறு பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுண்டு.\nஇந்தப் பட்டணங்களும் இவைகளைச்சேர்ந்த கிராமங்களும் இசக்கார் புத்திரரின் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.\nஐந்தாம் சீட்டு ஆசேர் புத்திரருடைய கோத்திரத்துக்கு விழுந்தது.\nஅவர்களுடை��� வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,\nஅலம்மேலெக், ஆமாத், மிஷயால் இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும் சீகோர்லிப்னாத்திற்கும் சென்று,\nகிழக்கே பெத்தாகோனுக்குத் திரும்பி, செபுலோனுக்கு வடக்கேயிருக்கிற இப்தாவேலின் பள்ளத்தாக்குக்கும் பெத்தேமேக்குக்கும் நேகியெலுக்கும் வந்து, இடதுபுறமான காபூலுக்கும்,\nஎபிரோனுக்கும், ரேகோபுக்கும், அம்மோனுக்கும், கானாவுக்கும், பெரிய சீதோன்மட்டும் போகும்.\nஅப்புறம் அந்த எல்லை ராமாவுக்கும் தீரு என்னும் அரணிப்பான பட்டணம் மட்டும் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவுக்குத் திரும்பி, அக்சீபின் எல்லை ஓரத்திலுள்ள சமுத்திரத்திலே முடியும்.\nஉம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு.\nஇந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.\nஆறாம் சீட்டு நப்தலி புத்திரருக்கு விழுந்தது.\nநப்தலி புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, ஏலேப்பிலும், சானானிமிலுள்ள அல்லோனிலுமிருந்து வந்து, ஆதமி, நெக்கேபின் மேலும் யாப்னியேலின்மேலும், லக்கூம் மட்டும் போய், யோர்தானில் முடியும்.\nஅப்புறம் அந்த எல்லை மேற்கே அஸ்னோத்தாபோருக்குத் திரும்பி, அங்கேயிருந்து உக்கோகுக்குச் சென்று, தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும் சூரியோதயப்புறத்திலே யோர்தானிலே யூதாவையும் சேர்ந்து வரும்.\nஅரணிப்பான பட்டணங்களாவன: சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத்,\nஈரோன், மிக்தாலேல், ஓரேம், பெதானாத் பெத்ஷிமேஸ் முதலானவைகளே; பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமுட்பட பத்தொன்பது.\nஇந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி புத்திரருடைய கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, உண்டான சுதந்தரம்.\nஏழாம் சீட்டு தாண் புத்திரருடைய கோத்திரத்திற்கு விழுந்தது.\nஅவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,\nமேயார்கோன், ராக்கோன் என்னும் பட்டணங்களும், யாப்போவுக்கு எதிரான எல்லையுமே.\nதாண் புத்திரரின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாயிருந்தபடியால், அவர்கள��� புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்பண்ணி. அதைப் பிடித்து, பட்டயக்கருக்கினால் சங்கரித்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.\nஇந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் தாண் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம்.\nதேசத்தை அதின் எல்லைகளின்படி சுதந்தரமாகப் பங்கிட்டுத் தீர்ந்தபோது, இஸ்ரவேல் புத்திரர் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்குத் தங்கள் நடுவிலே ஒரு சுதந்தரத்தைக் கொடுத்தார்கள்.\nஎப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற திம்னாத்சேரா என்னும் அவன் கேட்ட பட்டணத்தை அவனுக்குக் கர்த்தருடைய வாக்கின்படியே கொடுத்தார்கள்; அந்தப் பட்டணத்தை அவன் கட்டி, அதிலே குடியிருந்தான்.\nஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும், கோத்திரப் பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த சுதந்தரங்கள் இவைகளே; இவ்விதமாய் அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/40781-jobs-in-tamil-nadu-electricity-board.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-02-16T14:09:44Z", "digest": "sha1:OPHO4SBOSHADREMH4Q77F6XXPRBNPFCO", "length": 8916, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழ்நாடு மின் வாரியத்தில் வேலை | Jobs in Tamil Nadu Electricity Board", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nதமிழ்நாடு மின் வாரியத்தில் வேலை\nதமிழ்நாடு மின் வாரியத் துறையில் 300 அ���ிஸ்டெண்ட் என்ஜினீயர் காலி பணியிடங்கள் உள்ளது.\nதமிழ்நாடு மின் வாரியத் துறையில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சிவில் பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக் அல்லது ஏ.எம்.ஐ.இ படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2018. மேலும் விவரங்களுக்கு: https://www.tangedco.gov.in/linkpdf/AE%20NOTIFICATION%20.pdf\nகேஸ் தட்டுப்பாடு அபாயம் நீங்கியது: டேங்கர் லாரி‌கள் வேலை நிறுத்தம் வாபஸ்\nபெல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் வாய்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘வீரர்களுக்கு அஞ்சலி’- பெட்ரோல் பங்குகளில் 15 நிமிடங்கள் விநியோகம் நிறுத்தம்\nஉயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\n“கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தமிழகம் வந்திருக்கிறேன்” - பியூஸ் கோயல் பேட்டி\nமது அருந்தினால் வாகனம் இயங்காது - புதிய கருவி கண்டுப்பிடிப்பு\nதமிழகத்தை முற்றுகையிடும்‌ பாஜக தலைவர்கள் \nஇன்று தமிழகம் வருகிறார் அமித் ஷா\nமகாபலிபுர கடற்கரையில் தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதமிழகத்தில் பாஜக கூட்டணி விரைவில் அறிக்கப்படும்- முரளிதரராவ் தகவல்\nமத்திய அரசின் வறட்சி நிவாரண நிதி தமிழகத்திற்குதான் மிகக் குறைவு\n‘ஆவணங்கள் வேண்டாம்’ உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு பணம் வழங்கிய எல்.ஐ.சி\n‘வீரர்களுக்கு அஞ்சலி’- பெட்ரோல் பங்குகளில் 15 நிமிடங்கள் விநியோகம் நிறுத்தம்\n‘இனி எந்த மகனையும் இழக்கக்கூடாது’ சிஆர்பிஎப் வாகனத்தை ஓட்டிய வீரரின் தந்தை ஆவேசம்\n‘இந்தியாவின் நடவடிக்கையால் எங்களுக்கு பாதிப்பில்லை’ - பாகிஸ்தான் அதிகாரி\n‘கல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்’ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவும் சேவாக்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா '��ெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகேஸ் தட்டுப்பாடு அபாயம் நீங்கியது: டேங்கர் லாரி‌கள் வேலை நிறுத்தம் வாபஸ்\nபெல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44089-fraudulent-businessmen-asset-freezing-cabinet-meeting.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-16T13:16:43Z", "digest": "sha1:ZYLJXTKZ653LEJ7HXI43ZNMCMB5DFPYJ", "length": 11535, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டில் பதுங்கினால் சொத்துகள் பறிமுதல் - அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் | Fraudulent businessmen Asset freezing -Cabinet meeting", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nமோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டில் பதுங்கினால் சொத்துகள் பறிமுதல் - அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nநிதி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டில் தஞ்சம் புகும் தொழிலதிபர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வழிவகுக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.\nவங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த விஜய் மல்லையா, நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு தப்பியோடிவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வந்த நிலையில், அத்தகையோரின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான மசோதா மக்களவையில் கடந்த 12ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும், தொடர் அமளி காரணமாக அது நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் அவசரச்சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து ���ுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.\nஇதன்படி, நிதி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லும் நபர்களின் சொத்துக்களை நீதிமன்ற அனுமதியுடன் பறிமுதல் செய்ய முடியும். குற்றம் நடந்திருப்பதாக நம்பப்படும் நிலையிலேயே அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள சட்டம் வழிவகுக்கிறது. லலித் மோடி, மல்லையா, நீரவ் மோடி போன்றோர் இந்தியாவில் பொருளாதார குற்றங்கள் செய்து விட்டு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களை இந்தியாவிற்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. இது போன்றவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து அதில் கிடைக்கும் பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் புதிய சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.\nதங்கத்தமிழ்செல்வன் பேச தடை போட்டுள்ளார் டிடிவி தினகரன் - தங்கமணி விமர்சனம்\nவாங்க வேண்டியதை வாங்கிவிட்டு இப்போது மறைக்கிறார் வைகோ: தமிழிசை காட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''பதிலடி தருவதற்கு படை‌களுக்கு முழு சுதந்திரம்'' - பிரதமர் மோடி\nஎதிரிகள் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டார்கள் பிரதமர் மோடி கடும் கண்டனம்\nபாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் தொடங்கியது\n“தமிழக மக்கள் மீது மோடி அன்பு வைத்திருக்கிறார்” - ரவிசங்கர் பிரசாத்\nவிவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் நிதியுதவி திட்டம் - பிப்.24ல் தொடங்கி வைக்கிறார் மோடி\nதமிழகத்தை முற்றுகையிடும்‌ பாஜக தலைவர்கள் \n\"மத்திய அரசு மீது தேசமே நம்பிக்கை வைத்துள்ளது\" - மோடி பெருமிதம்\n\"விரைவில் மோடி முன்னாள் பிரதமர் ஆவார்\" - சந்திரபாபு நாயுடு\n“முலாயம் சிங் கருத்தை மதிக்கிறேன்” - ராகுல் காந்தி\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதங்கத்தமிழ்செல்வன் பேச தடை போட்டுள்ளார் டிடிவி தினகரன் - தங்கமணி விமர்சனம்\nவாங்க வேண்டியதை வாங்கிவிட்டு இப்போது மறைக்கிறார் வைகோ: தமிழிசை காட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/11069-cm-jayalalithaa-inaugurates-the-second-stretch-of-chennai-metro-between-chinnamalai-airport.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-02-16T13:34:37Z", "digest": "sha1:5YRJ76NZGMQK7PFXNXUQAKLNRALWZO4J", "length": 9297, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையின் முதல் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில்: சின்னமலை-விமானநிலையம் இடையிலான சேவை தொடக்கம் | CM Jayalalithaa inaugurates the second stretch of Chennai Metro between Chinnamalai-Airport", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nசென்னையின் முதல் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில்: சின்னமலை-விமானநிலையம் இடையிலான சேவை தொடக்கம்\nசென்னை சின்னமலை-விமானநிலையம் இடையிலான 8.6 கி.மீ. மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்து கணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.\nவிமானநிலையத்தில் நடந்த தொடக்கவிழா நிகழ்ச்சியில் மத்திய நகர்புறத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nசின்னமலை மற்றும் விமானநிலையம் இடையிலான 6 மெட்ரோ ரயில் நிலையங்களையும் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங���கி வைத்தார். இதில், நங்கநல்லூர் சாலை முதல் விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரயில் பாதை சுரங்க ரயில் பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகார அமைப்பு: விரிவான விளக்கம்\nவிமானநிலையம்-சின்னமலை இடையேயான முதல் ரயிலை இயக்கிய பெண் ஓட்டுனர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிஆர்பிஎப் வீரரின் கடைசி செல்ஃபி, கடைசி தொலைபேசி உரையாடல்\n‘கல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்’ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவும் சேவாக்\n‘இந்தியாவின் நடவடிக்கையால் எங்களுக்கு பாதிப்பில்லை’ - பாகிஸ்தான் அதிகாரி\nசவலப்பேரியில் சுப்பிரமணியன் உடலுக்கு துணை முதல்வர், மத்திய அமைச்சர் அஞ்சலி\n‘ராணுவ வீரனின் கடைசி நிமிடங்கள்’ - கவிதை வடிவில்\n‘காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள்’மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுரை\n‘இனி எந்த மகனையும் இழக்கக்கூடாது’ சிஆர்பிஎப் வாகனத்தை ஓட்டிய வீரரின் தந்தை ஆவேசம்\nதந்தைக்கு ராணுவ உடையில் முத்தமிட்டு அஞ்சலி செலுத்திய மகன்\n‘வீரர்களுக்கு அஞ்சலி’- பெட்ரோல் பங்குகளில் 15 நிமிடங்கள் விநியோகம் நிறுத்தம்\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகார அமைப்பு: விரிவான விளக்கம்\nவிமானநிலையம்-சின்னமலை இடையேயான முதல் ரயிலை இயக்கிய பெண் ஓட்டுனர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=29", "date_download": "2019-02-16T13:20:31Z", "digest": "sha1:M6RKPKCMYTXRM34KMBGMJ4UWCJYXFINR", "length": 21142, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "சிறுப்பிட்டி ஒன்றியம் | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nபிறந்த நாள் வாழ்த்து சுதர்சன் ஐெயக்குமாரன்(16.09.18)\nசிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகன் சுதர்சன்.அவர்கள் 16.09.2018 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,தங்கை சுமிதா, ஈழம்அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார் ,தம்பிமாருடன் சிறுப்பிட்டி இணையநிர்வாகமும் நீடூழி காலம் சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகின்றனர். கற்ற கலைதனில் சிறந்து காலத்தின் ...\nசி.வை.தா சிலையமைப்பை சிறப்புற நிறைவேற்றிய குழுவினர்களுக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது23.04.18\nசி வை தாமோதரம்பிள்ளை சிலையமைக்க பணிபுரிந்த செயல்பாட்டாளர்கள் எமது ஊரின் சொத்தான சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களுக்கான சிலையமைப்பு சிறப்பா புலத்திலும் ,தாய் நிலத்திலும் நிதி உதவிகள் கிடைத்திருந்தாலும் குறுகிய காலத்தில் சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றம் அமைய முன்நின்று செயலாற்றிய குழுவினரை சிறுப்பிட்டி இலுப்பையடிமுத்துமாரி அம்மன் நிர்வதினரும் , சிறுப்பிட்டி உலகத்தமிழ் ஒன்றியத்தினரும், சிறுப்பிட்டி மக்களுமாக இணைந்து பொன்னாடை போர்த்தி பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளது ...\nசிறுப்பிட்டிமனோன்மனியம்மை புரட்டாதிசனிவாரவிரத அபிஷேகபூஐைகள் (17.09.16)\nதெய்வத்தின் அருள் இன்றி எமக்கேது வாழ்வு முன்னோர்கள் எமக்களித்த நடைமுறையை நாங்கள் பற்றி வாழ்ந்துவருகிறோம், அந்த வகையில் புரட்டாதிசனி விரதம் என்பது எமக்கு முக்கியமானதாக கருதப்படுகின்றது அப்படியான புரட்டாதிசனிவாரவிரத அபிஷேகபூஐை எமது ஊரின் சிறுப்பிட்டிமனோன்மனியம்மன்ஆலயத்தில் சிறப்பாக நடந்தேறியுள்ளது\nஉதவிக்கரம் நீட்டிய சிறுப்பிட்டி ஒன்றியத்தினர்\nசிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தினர் தம் வருடாந்த நிகழ்ச்சி நிரலுக்கமைய கோப்பாய்ப்புலவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை நூறு மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாதணிகள் வழங்கி வைத்தனர். அதன் புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு பதிவு செய்கின்றோம் . ஒரு ஊர் ஒன்றியமாக தோற்றம் பெற்றிருந்தாலும் தமது கிராமத்தையும் தாண்டி தமது பணியை செய்வது இது முதல் முறையும் இல்லை ...\nசிறுப்பிட்டிஉலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தினரே சிறுப்பிட்டி இணையத்தின் கனவை நினைவாகியவர்கள் நீங்கள் உங்களுக்காக ஊர் இணையம் மனப்பூர்வமான நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கின்றது. சிறுப்பிட்டி கிராமத்துக்கு ஐரோப்பாவில் மட்டும் நான்கு ஒன்றியங்கள் இருந்தாலும் உங்களின் செயற்பாடும் அதற்க்கான அணுகுமுறையும் அடுத்தவர் எவரேனும் அவதூறு செய்யவோ பிழை பிடிப்பதோ முட்டாள்த்தனத்தின் உச்சக்கட்டமே.. சிறுப்பிட்டி கிராமத்தை ஒன்றிணைக்கவில்லை(ஊர் எப்பவுமே பிரிந்திருக்கவில்லை ) ஆனாலும் ...\nநீர்வள சுரண்டலை நிறுத்தவேண்டியது கட்டாயம்\nஎமது ஊர் உறவுகள் அனைவருக்கும் எமது ஊரின் நலன் கருதி உருவாக்கப்பட்ட சிறுப்பிட்டி உலத்தமிழர் ஒன்றியத்தின் முக்கிய அறிவித்தல் இந்த ஒன்றியமானது எமது ஊர் நலன்கருதி உருவாக்கப்பட்டது என்பது நீங்கள் அறிந்ததே அதனால் எமது ஊரில் நடக்கும் நல்லவற்றுக்கு ஆதரவு கொடுப்பது மட்டுமல்ல தீமைகளை கழையவும் இது குரல் கொடுக்கும் என்பது உங்களுக்கும் தெரிந்த உண்மை அதனால் எமது ...\nசிறுப்பிட்டி ஒன்றிய கணக்கு விபரம் (14.10.14)\nசிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தினர் இறுதியாக சிறுப்பிட்டிக்கிராமத்தில் மூன்று சமைய சமூக ஆர்வலர்களை கௌரவித்து இருந்தனர்.அதன் வரவு செலவு விபரம் கிடைக்கப்பெற்றுள்ளது.உலகவாழ் எம்முறவுகளுக்கு சிறுப்பிட்டி ஒன்றியம் ஊர் இணையத்தினூடாக அறியத்தருகின்றது. பங்களித்த மேலும் பங்களிப்பவர் விபரங்களும் விரைவில் அறியத்தரப்படும்.\nசிறுப்பிட்டி ஒன்றியத்தால் கௌரவிக்கப்பட்ட மூன்று பெரியவர்கள்\nசிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியமானது தனது இறுதி அமர்வில் எடுக்கப்பட்ட முடிவுகளில் ஒன்று எம் ஊர் சமூக ஆர்வலர்களைக் கௌரவிப்பதாகும். அதற்கேற்றால் போல் இன்று அமரர் தா .சின்னையா அவர்கள் அம்மன்பக்தராக அம்மனுக்காகவே பணிபுரிந்துசேவகம் செய்து அவர் அமரத்துவம் அடைந்து அம்மனடி சேர்ந்து விட்டார். ஆனாலும் இன்று இந்த இலுப்பையடி முத்துமாரி அம்மன் ஆலயம் இவ்வளவு பிரகாசமாக மிளிர்ந்திருப்பதர்க்கு அவர் ...\nசிறுப்பிட்டி ஒன்றியத்தால் சமூக ஆர்வலர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர்\nஒரு ஊராக இருந்தாலும் சரி அல்லது நாடுகளாக இருந்தாலும்சரி அந்த அந்த காலங்களில் அவரவர் செய்த பணிகளுக்காய் ஊரவராலும் உலகத்துக்கு பணி செய்தவர்களை உலகத்தினராலும் கௌரவிக்கப் படுகின்றனர். அதுபோன்று சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியமானது எமது கிராமத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களை இனம்கண்டு கௌரவிக்க முன்வந்துள்ளது.அதன் ஒருபகுதியாக இந்த மூவரும் திரு:தர்மலிங்கம் திரு:செல்வரத்தினம் அமரர்:சின்னையா இனம்காணப்பட்டு சிறுப்பிட்டி ஒன்றியத்தின் விரைவான செயல்பாட்டின் காரணமாக ...\nசிறுப்பிட்டி ஒன்றிய மேலதிக தகவலின் தொடற்சி\nஒன்றிய விரிவாக்கம் இவ் ஒன்றியத்தின் விரிவாக்கம் பற்றிய கலந்துரையாடலில் நிலத்திலும் புலத்திலும் ஏற்கனவே நியமிக்கப்பட்ட விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன வயோதிபர் இல்லம் ஊரின் செயல்பாட்டுக் குழுவும் அதை முன்மொழிந்திருந்தனர். அதற்கான நிலத்தையும் தருவதா ஒப்புதல் அழித்துள்ளார். இது பற்றி சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம் அமர்விலும் இது ஒரு நல்ல கருத்தாக தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தாலும் அடுத்த அமர்வில் இதுபற்றிய முழுமையான ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/3095.html", "date_download": "2019-02-16T13:22:55Z", "digest": "sha1:KVRLEQQ5WKUKONV5GOFVM3TEUPTDHDDK", "length": 5770, "nlines": 100, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழில் ஐ போன் திருடிய பொலிஸ்! - Yarldeepam News", "raw_content": "\nயாழில் ஐ போன் திருடிய பொலிஸ்\nயாழ். நகரப் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் ஐ போன் 6 திருட்டில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் இன��்காணப்பட்டுள்ளார்.\nகுறித்த விற்பனை நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கமெராவின் ஊடாகவே அவர் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇவர் வட்டுக்கோட்டை சுழிபுரத்தை சேர்ந்த நிசாந்தன் என்றும் இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் என்று தெரியவந்துள்ளது.\nஇத் திருட்டு சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஉங்கள் பெயர் P அல்லது R ல் ஆரம்பிக்கிறதா.. இதோ உங்களுக்கான சில சுவாரஸ்யத் தகவல்கள்\nஇலங்கையில் நகை கடைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள பெண்\nவிடுதலைப்புலிகள் மீண்டும் வந்து சமத்துவத்தை நிலைநாட்டவேண்டுமா\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nயாழில் ரயில் சாரதியின் சமயோசித செயற்பாட்டினால் உயிர் தப்பிய பல பயணிகள்\nஇலங்கையில் நகை கடைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள பெண்\nவிடுதலைப்புலிகள் மீண்டும் வந்து சமத்துவத்தை நிலைநாட்டவேண்டுமா\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/12/08150505/1217070/Kajal-Aggarwal-is-looking-for-Challenging-roles.vpf", "date_download": "2019-02-16T13:20:16Z", "digest": "sha1:CZJN7ZOXKN4EKMAP2IZY7OLF5R53EUKZ", "length": 19440, "nlines": 198, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Kajal Aggarwal, Indian 2, Paris Paris, Kavacham, காஜல் அகர்வால், இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், கவச்சம்", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசவால்களை எதிர்நோக்கும் காஜல் அகர்வால்\nபதிவு: டிசம்பர் 08, 2018 15:05\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் நடிக்கவிருக்கும் காஜல் அகர்வால், சவால்களை ஏற்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். #KajalAggarwal #Indian2\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் நடிக்கவிருக்கும் காஜல் அகர்வால், சவால்களை ஏற்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். #KajalAggarwal #Indian2\nகாஜல் அகர்வால் இந்தியன் 2 படத்துக்காக கமலுடன் இணைந்ததில் மகிழ்ச்சியாக உள்ளார். அவர் அளித்த பேட்டி:\nதெலுங்கில் வெளியாக இருக்கும் கவச்சம் படத்தில் என்ன வேடம்\nநான் கவச்சம் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஹீரோ வந்து காப்பாற்றும் ஹீரோயினாகவே வழக்கமாக நடித்துள்ளேன். மக்கள் ஏன் என்னை அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் பார்க்க விரும்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் கவச்சம் படத்தில் ஹீரோ யாரை காப்பாற்றுகிறார் என்பதை திரையில் பாருங்கள்.\nஇளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர தொடங்கி இருக்கிறீர்களே\nமுன்பு சீனியர்களுடன் நடித்த நான் தற்போது இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்வது திட்டமிட்ட செயல் அல்ல. அதுவாக நடக்கிறது. நான் கதைக்கு தான் முக்கியத்துவம் அளித்து வருகிறேன். ஒரே மாதிரி நடித்து நடித்து போர் அடித்துவிட்டது. இனி அப்படி செய்ய விரும்பவில்லை. கவச்சம் ஒரு கமர்ஷியல் படம். சில நேரங்களில் கமர்ஷியல் காரணங்களுக்காகவும் சில படங்களில் நடிக்க வேண்டும்.\nவெப் சீரீஸ்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா\nவெப்சீரீஸ்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் அதில் நடிக்க தயாராக இல்லை. புது வி‌ஷயத்தை செய்ய நான் அப்போது மனதளவில் தயாராக இல்லை. கொஞ்சம் பயந்தேன் என்று கூட கூறலாம். ஆனால் தற்போது நான் துணிந்துவிட்டேன். புதுப்புது வி‌ஷயங்களை செய்ய விரும்புகிறேன். சவால்களை ஏற்க தயாராக உள்ளேன்.\nஇடையில் உங்களை பிடிக்கவே முடியவில்லையே\nஇந்த ஆண்டு கேரியர் ரீதியாக எனக்கு நல்ல ஆண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில் அப்படி இல்லை. இந்த ஆண்டின் துவக்கத்தில் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு 3 மாதங்கள் ஓய்வில் இருந்தேன். பிரேக் எடுக்க நினைத்தேன். கையில் உள்ள படங்களை மட்டும் முடித்துவிட்டு புதுப்படங்களை ஏற்க வேண்டாம் என்று நினைத்தேன். எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தேன். மாலை நேரம் வந்துவிட்டால் காய்ச்சல் வரும், மிகவும் சோர்வாகிவிடுவேன். மருத்துவரிடம் சென்றபோது தான் எனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. நான் பிரேக் எடுக்க நினைத்தும் முடியவில்லை. அடுத்தடுத்த படங்களில் புக் ஆகிவிட்டேன். தற்போது குணமாகிவிட்டேன். #KajalAggarwal #Indian2\nகாஜல் அகர்வால் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்\nகாஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nநடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்\nமாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\nமாரத்தான் போட்டியில் காஜல் அகர்வால்\nமேலும் காஜல் அகர்வால் பற்றிய செய்திகள்\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் - கிறிஸ்டியன�� மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி\nசிஆர்பிஎப் வீரர் சிவச்சந்திரன் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது\nரூ.2,000 சிறப்பு நிதியுதவி வழங்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணை வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு- உச்சநீதிமன்றம்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அனைத்து சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் - நடிகர் அமிதாப்பச்சன்\nசுப்பிரமணியன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி நியமன ஆணையை ஓபிஎஸ் வழங்கினார்\nதமிழக அரசு அறிவித்த ரூ.20 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை வீரர் குடும்பத்தினரிடம் வழங்கினார் ஓபிஎஸ்\nகாமெடி பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் அமிதாப் பச்சன்\nதனிஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இணையும் பிரபலம்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nஅனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால் காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால் மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால் மாரத்தான் போட்டியில் காஜல் அகர்வால் சர்ச்சையில் சிக்கிய காஜல் அகர்வால் படம்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு 27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nalam.net/2014/03/gonorrhea.html", "date_download": "2019-02-16T13:48:23Z", "digest": "sha1:RX74KEFCSEH2DAMRWBFZEIAKUQDUBVXB", "length": 8401, "nlines": 61, "source_domain": "www.nalam.net", "title": "நலம்: எய்ட்சை விட கொடிய பாலுறவு நோய் - கொனோரியா (Gonorrhea) - அறிகுறிகள்", "raw_content": "\nஎய்ட்சை விட கொடிய பாலுறவு நோய் - கொனோரியா (Gonorrhea) - அறிகுறிகள்\nமனிதர்கள் பயப்படும் எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் சரியான அளவில் மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. அதே நேரம் இன்னுமொரு பால்வினை நோய் மக்களை வெகுவாக அச்சுறுத்தி வருகிறது. அதன் பெயர் கொனோரியா (Gonorrhea) தமிழில் இதனை வெட்டை நோய் என்பார்கள்.\nஇந்தநோய் விரைவில் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும் என இங்கிலாந்தில் நடக்க இருக்கின்ற மைக்ரோ பயாலஜிஸ்டு மாநாட்டில் நிபுணர்கள் எச்சரிக்க உள்ளனர். இந்த நோய் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படுவதில்லை. இந்நோயை எதிர்க்கக் கூடிய வீரியம் மிக்க புதிய ஆன்டிபயாடிக் மருந்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கையை மட்டுமே மருத்துவர்கள் தருகிறார்கள்.\nஇந்நோய் கண்ட நோயாளிகளுக்கு மற்ற சிகிச்சைகளைத் தந்து காலம் தாழ்த்துவதைத் தவிர சுகாதாரத்துறை நிர்வாகிக்களுக்கு வேறு வழியில்லாமல் போகலாம் என இந்த மாநாட்டில் எச்சரிக்கப்படவுள்ளது.\nஇந்த நோய் தொற்று ஏற்பட்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். ஆண் உறுப்புக்களில் இருந்து மஞ்சள் நிற திரவம் வெளிப்படும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று உணர்வு இருந்துக் கொண்டே இருக்கும் .\nபெண்களின் கர்ப்பபைக் கழுத்துப் பிரதேசத்தில் தொற்று ஏற்படும். அதனால்தான் நோய் அறிகுறிகள் வெளியில் தெரிவதில்லை. அடிவயிற்றில் வலி ஏற்படும், ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். பெண் உறுப்பில் இருந்து துர்நாற்றத்துடன் கூடிய மஞ்சள் நிற திரவம் சுரக்கும்.\nஇந்த நோய் தாக்குதல் இருக்கும் போது உறவு வைத்தால் நோய் தொற்று அதிகமாகி சீல் வடியவும் வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.\nஇம்மாநாட்டில் பாலுறவு நோய்கள் சம்பந்தப்பட்ட இங்கிலாந்தின் முன்னணி நிபுணரான பேராசிரியை கேத்தி ஐசன் குரலெழுப்பவுள்ளார். அதே சமயம் பாதுகாப்பான உடலுறவுப் பழக்கங்கள், மேம்பட்ட நோய்க் கண்டுபிடிப்பு பரிசோதனைகள் போன்றவை அவசியம் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.\nLabels: gonorrhea, உடல்நலம், சமூக நலம், செக்ஸ், பெண்கள்\nநெல்லி மரம் பற்றிய அரியத் தகவல்கள்\nவீட்டிலேயே செய்துக் கொள்ளக்கூடிய சில அழகு ��ுறிப்பு...\nசெடி கொடிகளை தாக்கும் அசுவினி பூச்சிகளை அழிக்கும் ...\nகொசுக்களை தூர விரட்டும் புரதசத்து நிறைந்த அசோலா\nமிக எளிய முறையில் மருத்துவக் குறிப்புகள் - வீட்டு ...\nவாழை இலையில் சாப்பிட்டால் அழகு கூடும்\nஆப்பிளை விட அதிக சத்து நிறைந்த கொய்யாப் பழம்\nமாடித் தோட்டம் அமைக்கும் அரசின் திட்டம் - 'நீங்களே...\nமசாலா பொருட்களின் மருத்துவப் பயன்கள்\nஉடல் ஆரோக்கியத்திற்கு உதவும் வாழைப்பழம்\nபூச்சிகொல்லி, வளர்ச்சி ஊக்கி இரண்டுமாக செயல்படும் ...\nஎய்ட்சை விட கொடிய பாலுறவு நோய் - கொனோரியா (Gonorrh...\nமனித உடலைப் பற்றிய ஆச்சரிய தகவல்கள்\nஏழை மக்களுக்கு பழங்கள், காய்கறிகளை இலவசமாக வழங்கி ...\nஜீரணத்துக்கு உதவும் இஞ்சி பச்சடி - செய்முறை\nவிவசாயி ஒருவரின் அரிய கண்டுப்பிடிப்பு - மூலிகை தெள...\nமுடிக் கொட்டுவதால் ஏற்படும் வழுக்கைப் பிரச்சனைக்கு...\nஉடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் நெல்லிக்காய் ஜூஸ்\nகுழந்தைகளிடம் அதிக எதிர்பார்ப்பு வைப்பது ஆபத்தில் ...\nஉடல் கொழுப்பை குறைக்க கொள்ளு\nமூட்டு வலியை விரட்டும் கடுகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/tamil-politics-news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-02-16T14:41:23Z", "digest": "sha1:OXMECBUTIDHG3I572C6LKANXNSYWPF3S", "length": 3379, "nlines": 25, "source_domain": "www.nikkilnews.com", "title": "அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது – கமல் | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> Tamilnadu Politics -> அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது – கமல்\nஅரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது – கமல்\nதமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நடத்தி வரும் தொடர் வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக அரசு பள்ளிக்கு பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கபட்டு வந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பள்ளி செல்ல பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டும் இன்று பள்ளிக்கு ஆசிரியர்கள் வரவில்லை. இன்று 7 மணிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் அந்த இடங்கள் காலிப்பணி இடங்களாக அறிவிக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.\nஆனால் ஜாக்டோ ஜியோ அமைப்பு அரசு பேச்சுவார்த்தைக்கு நடத்தாத வரை நாங்கள் பணிக்கு வரமாட்டோம் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் மக்கள் நீத��� மய்யம் கட்சி தலைவர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில், கல்வியாளர்களை காப்பது அரசின் கடமை. கல்வியை காப்பது கல்வியாளர்களின் கடமை. அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது. பேச்சு வார்த்தைகள் உரிமைக்காய் தொடருட்டும். கல்விச்சாலைகள் கடமைக்காய் திறக்கட்டும். எட்டு கோடித்தமிழர்களின் உணர்வுகளின் சார்பாய் இதுவே என் குரல் என பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjczODAyMjI0.htm", "date_download": "2019-02-16T13:47:30Z", "digest": "sha1:CCJC5OEVPYRE2EIZTVCPNOEQPELNM3IN", "length": 18730, "nlines": 189, "source_domain": "www.paristamil.com", "title": "ஆண்களை எளிதில் கவர வேண்டுமா? - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக��கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nஆண்களை எளிதில் கவர வேண்டுமா\nஆண்களுக்கு பெண்களை எளிதில் பிடிக்க பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலானோர் பெண்களின் புற அழகை பார்த்து ஆண்கள் மயங்குகிறார்கள் என்று நினைக்கின்றனர். உண்மையில் அது தவறான ஒரு கருத்து. எப்படியெனில் ஆண்கள் பெண்களின் புற அழகை ரசிக்க மட்டுமே செய்கிறார்களே தவிர, அவர்களை கவரவில்லை.\nமேலும் ரசிப்பதற்கும், கவர்வதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. ரசிப்பது என்பது பார்த்த நொடியில் மட்டும் தான் இருக்கும். ஆனால் கவர்வது என்பது வாழ்நாள் முழுவதும் தன்னுடன் இருக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். எனவே ஒரு ஆண் தன்னைப் பார்த்து ரசிக்கிறான் என்று சந்தோஷப்படாதீர்கள். அதற்கு பதிலாக அவர்களை கவர என்ன செய்ய வேண்டுமென்று யோசித்து முயற்சி செய்யுங்கள்.\nஆண்களை கவர்வதில் பெண்களின் புன்னகை முக்கிய அங்கம் வகிக்கிறது. புன் சிரிப்புடைய முகத்தையே ஆண்கள் அதிகம் விரும்புகின்றனர். சோகமாக முகத்தை வைத்திருக்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிப்பதில்லை. புன்னகை என்பது பெண்ணின் மிக பெரிய சொத்து. எனவே எப்பொழுதும் புன்னகையுடன் இருக்க தவறாதீர்கள்.\nபெரும்பாலும் வெளிப்படையாக பேசும் பெண்களையே ஆண்கள் விரும்புகின்றனர். குறுகிய மனபான்மையுடைய பெண்களை அவர்கள் விரும்புவதில்லை. தனக்கு ஏற்பட்டசவால்களை இஷ்டத்துடன் எதிர்கொள்ளும் பெண்களாக இருக்க வேண்டும். தனக்கு என்ன பிடிக்கும் என்பதைப் பற்றி பெண்கள் நேர்மையாக இருக்க வேண்டும்.\nஎந்த செயலையும் நம்பிக்கையுடனும் எதிலும் சுயமாக முடிவு எடுக்கும் பெண்களாக இருந்தால் ஆண்களை எளிதில் கவரலாம்.\nஎதிர்மறை எண்ணங்கள் உள்ள பெண்களால் கண்டிப்பாக ஆண்களை கவர முடியாது. ஆகவே எப்போதும் நேர்மறை எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.\nஆண்களை கவர்வதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அவர்களை கவரும் வண்ணம் பேசுவது தான். அதிலும் அமைதியுடன் இருக்கும் பெண்களை விட, நன்கு கலகலவென்று பேசும் பெண்களைத் தான் அனைத்து ஆண்களுக்கும் பிடிக்கும்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஉள்ளத்தின் அன்பை இல்லத்தில் விதைப்போம்...\nகாதல்... உதடுகளால்கூட எச்சில்படுத்திவிட முடியாத அழகான வார்த்தை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கி\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள்\nதிருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்வதாகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக் கலந்து உறவில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர்\n35 வயதுக்கு மேல் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்\nஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக\nஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்\nதிருமணமாகாத ஒரு இளைஞன் திருமணமான ஒரு பெண்ணுடன்; இந்த கதையை நாம் எண்ணிலடங்கா முறையில் கேள்விப்பட்டிருப்போம். திருமணமாகாத ஆண் ஏன் த\n« முன்னய பக்கம்123456789...7273அடுத்�� பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/activity.php?s=bd53dc25fe2dc079d794d0cc5a2f5119&sortby=popular&show=all&time=anytime", "date_download": "2019-02-16T13:59:22Z", "digest": "sha1:JTOTDAND7ESU34T32JQTQWIOLM5YJK53", "length": 20167, "nlines": 183, "source_domain": "www.tamilmantram.com", "title": "Activity Stream - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nautonews360 started a thread வெளியானது உலகில் முதல் முழுமையான 3D பிரிண்டட் பைக் in செய்திச் சோலை\nநெரா என்ற பெயர் கொண்ட முழுவதும் 3D பிரிண்டட் மோட்டார் பைக் டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கை ஜெர்மனை சேர்ந்த அடிட்டிவ் தயாரிப்பு நிறுவனமான...\nautonews360 started a thread காரில் உள்ள ஏர்பேக்ஸ் எப்படி இயங்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமா\nநவீன வாகனங்களில் சீட் பெல்ட், டிராக்ஷன் கண்ட்ரோல், ஆண்டி- லாக் மற்றும் அஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி...\nautonews360 started a thread ‘திரிலிங் ரைடு’ அனுபவத்தை அளிக்கும் கேடிஎம் 125 டியூக் அறிமுகமானது; விலை ரூ. 1.18 லட்சம் in செய்திச் சோலை\nஇந்தியாவில் கேடிஎம் 125 டியூக் பைக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்களின் விலை 1.18 லட்ச ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்). இந்த...\nautonews360 started a thread 5 லட்சத்துக்கும் மேல் விற்பனையாகி சாதனை படைத்த மாருதி சுசூகி பலேனோ in செய்திச் சோலை\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி பலேனோ கார்கள், 90 சதவிகிதம் உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட கார் என்பதுடன், ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும்...\nautonews360 started a thread இந்தியாவில் அறிமுகமானது 2018 மஹிந்திரா அல்ட்ராஸ் ஜி4; விலை ரூ. 26.95 லட்சம் in செய்திச் சோலை\nமகேந்திரா நிறுவனம் 2018 மஹிந்திரா அல்ட்ராஸ் ஜி 4 எஸ்யூவி-களை 26.95 லட்சம் ரூபாயில் அறிமுகம் செய்துள்ளது, இந்த கார்கள் சாங்கியாங் ரெக்ஸ்டனின்...\nautonews360 started a thread ரூ. 1.6 லட்ச விலையில் அறிமுகமானது கேடிஎம் 200 டியூக் ஏபிஎஸ் in செய்திச் சோலை\nகேடிஎம் இந்தியா நிறுவனம், புதிய ஏபிஎஸ் (ஆண்டி-லாக் பிரேகிங் சிஸ்டம்) வெர்சன்களை தனது என்ட்ரி லெவல் பைக்குகளான கேடிஎம் 200 டியூக்கில் கொண்டு...\nகேப்டன் யாசீன் started a thread சூரியக் காதல் in காதல் கவிதைகள்\nஎன் அமாவாசை முட்டையிலிருந்து முகிழ்த்தது உனக்கான சூர்யக் காதல் - கேப்டன் யாசீன்\nautonews360 started a thread ரூ. 84,578 விலையில் அறிமுகமானது 2019 டிவிஎஸ் டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 in செய்திச் சோலை\n2019 டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 புதிய மோட்டார் சைக்கிள்களில் ��ேஸ் கிராப்பிக்ஸ்களுடன், புதிய இன்ஸ்டுரூமென்ட் கன்சோல், பிரேம் ஸ்லைடர்களுடன் கூடிய கிராஷ்...\nautonews360 started a thread ரூ. 2.13 லட்ச விலையில் அறிமுகமானது ராயல் என்பீல்ட் தண்டர்பேர்டு 500X ABS in செய்திச் சோலை\nராயல் என்பீல்ட் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான தண்டர்பேர்டு 500X ABS பைக்கள் பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன், வரும் 2019 கால கெடுவுடன்...\nautonews360 started a thread இந்தியாவில் அறிமுகமானது முற்றிலும் புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்எஸ்; விலை ரூ. 84.7 லட்சம் in செய்திச் சோலை\nபுதிய மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்எஸ் மூன்றாம் தலைமுறை மாடல்கள் நான்கு கதவுகளுடன் கூப் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் புதிய ஜெனரேசன் ஆடி A7...\nautonews360 started a thread 2 மில்லியன் மைல்கல்லை எட்டிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனை in செய்திச் சோலை\nகடந்த 2005ம் ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார்களின் விற்பனை 2 மில்லியன் மைல்கல்லை எட்டியுள்ளதாக மாருதி சுசூகி இந்தியா...\nautonews360 started a thread ரூ. 64, 998 விலையில் அறிமுகமானது 2019 பஜாஜ் பல்சர் 150 in செய்திச் சோலை\n2019 பஜாஜ் பல்சர் 150, புதிய நியோன் கலரில், பின்புற டிரம் பிரேக் பொருத்தப்பட்டு வெளிவர உள்ளது. Source:...\nautonews360 started a thread லம்போர்கினி யுரூஸ் ST-X கான்செப்ட் வெளியானது in செய்திச் சோலை\nலம்போர்கினி நிறுவனம் எதிர்கால ரேஸ் கார் அடிப்படையிலான யுரூஸ் எஸ்யூவி கார்களை முற்றிலும் புதியதாக ST-X என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. Source:...\nகேப்டன் யாசீன் started a thread சொர்க்கம் in காதல் கவிதைகள்\nநான் வேண்டுமா சுவனம் வேண்டுமா என்கிறாய். யாராவது சுவனம் வேண்டுமா நரகம் வேண்டுமா என்று கேட்பார்களா\nautonews360 started a thread அறிமுகமானது பஜாஜ் பல்சர் 220 ABS; விலை ரூ.1.05 லட்சம் in செய்திச் சோலை\nபஜாஜ் பல்சர் 220F பைக்கள் சமீபத்தில் புதிய கிராபிக்ஸ் ஸ்கீம் மற்றும் புதிய கிராஷ் கார்டுகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. பஜாஜ நிறுவனம் தற்போது...\nautonews360 started a thread அறிமுகமானது ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் எம்டி பெட்ரோல் மாடல் விலை ரூ.12.75 லட்சம் in செய்திச் சோலை\nஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் புதிய இசட்எக்ஸ் எம்டி பெட்ரோல் கிரேடுகள் சிட்டி செடன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ்...\nautonews360 started a thread இந்தியாவில் புதிய எஸ்யூவி கார்கள் அறிமுகத்தை உறுதிபடுத்தியது ஸ்கோடா in செய்திச் சோலை\nமுற்றிலும் புதிய எஸ்யூவிகளை இந்தியா ஸ்பெக் MQB பிளாட்பார்மில் உருவாக்கப்பட உள்ளது. இந்த கார்கள் 2020ல் அறிமுகமாக உள்ளது. Source:...\nautonews360 started a thread தொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம் in செய்திச் சோலை\nஇந்தியன் மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது புதிய இந்தியன் FTR 1200 மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங்கை இந்தியாவில் தொடங்கியுள்ளது. இந்த...\nautonews360 started a thread ரூ. 1.11 கோடி விலையில் அறிமுகமானது ஜாகுவார் XJ50 in செய்திச் சோலை\nஜாகுவார் நிறுவனம் தனது 50 ஆண்டு கொண்டாட்டத்தை தொடங்கும் நோக்கில், தனது புதிய வகை காரான XJ-வை, XJ50 என்று பெயரிட்டு அறிமுகம் செய்துள்ளது. Source:...\nautonews360 started a thread அறிமுகமானது யமஹா YZF-R15 V3.0; விலை ரூ.1.39 லட்சம் in செய்திச் சோலை\nயமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் புத்தாண்டை முன்னிட்டு யமஹா YZF-R15 V3.0 ABS பைக்களை, 1.39 லட்ச ரூபாய் விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. (எக்ஸ்...\nautonews360 started a thread இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கான காரணம் தெரியவேண்டுமா\nசமீபகாலமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டே வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை சமீபகாலமாக குறைந்து வருவது ஏன்...\nautonews360 started a thread அறிமுகமானது 2019 ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் பதிப்பு; விலை ரூ. 23.99 லட்சம் in செய்திச் சோலை\nசெக் குடியரசு நாட்டை சேர்ந்த ஆட்டோ தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா நிறுவனம் 2019 ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் பதிப்பு அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின்...\nகேப்டன் யாசீன் started a thread காதல் தூது in காதல் கவிதைகள்\nகனவுகளை தூது அனுப்புகிறாய் வரமறுக்கிறது உறக்கம். - கேப்டன் யாசீன்\nautonews360 started a thread அறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம் in செய்திச் சோலை\nடாடா மோட்டார் நிறுவனம் புதிய டாப்-ஸ்பெக் டிரிம்களாக அதன் பிரபலமான டைகோ ஹாட்ச்பேக்களின் லைன்அப்களை அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளது. புதிதாக அறிமுகம்...\nautonews360 started a thread ரூ. 1.87 லட்ச ரூபாயில் அறிமுகமானது ராயல் என்ஃபீல்ட் புல்லட் 500 ஏபிஎஸ் in செய்திச் சோலை\nராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மாடல் புல்லட் 500. இந்த பைக்கில் இறுதியாக ABS பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கள் டூயல் சேனல் ABS...\nautonews360 started a thread தமிழ்நாட்டில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் in செய்திச் சோலை\nautonews360 started a thread முத���் முறையாக சூப்பர்கார் ‘SC18 ஆல்ஸ்டன்’-ஐ அறிமுகம் செய்தது லம்போர்கினி in செய்திச் சோலை\nலம்போர்கினி நிறுவனம் முதல் முறையாக ஹைபர் காரான ‘SC18 ஆல்ஸ்டன்’-ஐ அறிமுகம் செய்ததது. இந்த கார், அவெடடார் SVJ-ஐ அடிப்படையாக கொண்டது. இந்த கார், 770bhp...\nautonews360 started a thread அறிமுகமானது ஹோண்டா எக்ஸ்-பிளேட் ஏபிஎஸ்; விலை ரூ. 87,776 in செய்திச் சோலை\nஎக்ஸ்-பிளேட் மோட்டார் சைக்கிள்கள் ஹோண்டா நிறுவனத்தின் 162.71cc HET இன்ஜின் மூலம் இயங்குகிறது. இந்த இன்ஜின் 13.93bhp ஆற்றலில் 8,500rpm-லும், பீக்...\nautonews360 started a thread ரூ. 7.44 லட்ச ரூபாயில் அறிமுகமானது புதிய 2018 மாருதி சுசூகி எர்டிகா in செய்திச் சோலை\nமுற்றிலும் புதிய 2018 மாருதி சுசூகி எர்டிகா கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார்கள் 7.44 லட்ச ரூபாய் விலையில் துவங்கும். இந்த...\nautonews360 started a thread லீக் ஆனது 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் AMT – இன்டீரியர் படங்கள் in செய்திச் சோலை\n2019 மாருதி சுசூகி வேகன் ஆர் கார்களுக்கான புகைப்படங்கள் ஆன்லைனில் பரவி வருகிறது. இந்த படங்களில் AMT மாடல் கார்களின் கேபின் புகைப்படங்களாகும். இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thimuka.wordpress.com/2008/11/24/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-02-16T14:21:26Z", "digest": "sha1:RVORV2YSDKC33U2T3O5YDG32QUHUQ4BF", "length": 34895, "nlines": 171, "source_domain": "thimuka.wordpress.com", "title": "ஈழம்:சட்டமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டம் – கலைஞர் | திராவிட முன்னேற்றக் கழகம்", "raw_content": "\nAdd new tag Ceasefire DMK Eelam Kalaignar Karunanithi அரசியல் இளங்கோவன் ஈழ நிவாரணம் ஈழம் உத்தபுரம் கலைஞர் காங்கிரஸ் சங் பரிவார் சந்தேக சாம்பிராணி சமூகம் சாதீயம் சினிமா அரசியல் டோண்டு தமிழக அரசியல் தமிழகம் தமிழ் திமுக திமுக வரலாறு நரமாமிசன் மோடி பகுத்தறிவு பதிவுலகம் மென்பொருள் வல்லுனர்கள் விமர்சனம் விவாதமேடை\nஈழம்:சட்டமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டம் – கலைஞர்\n”இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் நா‌ம் எடு‌க்க வே‌ண்டிய நடவடி‌க்கைக‌ள் ப‌ற்‌றி முடிவு செ‌ய்ய நாளை ச‌ட்டம‌ன்ற க‌ட்‌‌சி‌த் தலைவ‌ர்க‌ள் கூ‌ட்ட‌ம் எனது தலைமை‌யி‌ல் செ‌ன்னை தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ல் நடைபெறு‌கிறது” எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.\nசெ‌ன்‌னை தலைமை‌ச் செயலக‌த்த‌ி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இலங்கை‌த் தமிழர் பிரச்சனையில் நாளுக்கு நாள் இலங்கையில் வாழும் தமிழர்கள் உயிர் உடமைகளை இழந்து வாழ்வதற்கே பயந்து பாதிக்கப்படும் நிலையில் மேலும் மேலும் நம் சிந்தை கலக்கும் செய்திகள் வந்து கொண்டிருப்பதால் அது பற்றி மத்திய அரசுடன் தொடர்பு கொள்ளவும், மேற்கொண்டு நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்யவும், சட்டமன்றத்தில் இடம் பெற்று உள்ள கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நாளை (25ஆ‌ம் தேதி) காலை 10 மணிக்கு தலைமை‌ச் செயலகத்தில் எனது அறையில் நடைபெறவிருக்கிறது எ‌ன்று கூ‌றினா‌ர்.\nகட்சியின் தலைவர், பொதுச் செயலர், மாநில செயலர் என்ற முறையில் ஒருவரும், சட்டமன்ற கட்சி தலைவர் ஒருவருமாக 2 பேர் கலந்து கொண்டு தக்க ஆலோசனைகளை கூற வே‌ண்டு‌மெ‌ன்று இ‌ன்று கடிதம் எழுதியிருக்கிறேன் எ‌ன்று கருணா‌நி‌தி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.\nஇந்த அவசர கூட்டம் பா.ம.க. நிறுவனர் ராமதாசும், நானும் கலந்து பேசி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த கருணா‌நி‌தி, இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராகவும், கட்சி தலைவராகவும் கோ.க.மணி இருந்த போதிலும், நிறுவனத் தலைவர் என்ற முறையில் ராமதாஸ் கலந்து கொள்வார் எ‌ன்றா‌ர்.\nஅதைப் போலவே ம.தி.மு.க. என்றால் சட்டமன்ற கட்சி தலைவராக மு.கண்ணப்பன் இருக்கிறார். அவரும் கலந்து கொள்ளலாம், அந்த கட்சியின் பொதுச்செயலரான வைகோவும் கலந்து கொள்ளலாம் எ‌ன்று கருணா‌நி‌தி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.\nCategories: ஈழம், தமிழக அரசியல் . Tags:ஈழம், தமிழக அரசியல் . Author: உதயசூரியன்\nஇந்தக் கூட்டத்திலாவது தமிழகக் கட்சித் தலைவர்கள் தமது வேற்றுமைகளை மறந்து ஈழத் தமிழர் நலனுக்காக ஒன்று கூட வேண்டுமென்பதே நமது வேண்டுகோள்…\nஇந்தக் கூட்டத்தில் ஒருமனத்துடன் நிறைவேற்றப்படும் தீர்மானத்தையாவது நேர்மையோடும் முனைப்போடும் செயற்படுத்த தமிழக முதல்வர் உண்மையாக ஈடுபட வேண்டுமென்பதே நமது வேண்டுகோள்…\nஏற்கனவே மதிமுக தேமுதிக கும்முனுஸ்டு எல்லாம் இதை பாய்க்காட் பண்றதா அறிவிச்சுட்டாய்ங்க…\nஇந்தக் கூட்டத்தில் ஒருமனத்துடன் நிறைவேற்றப்படும் தீர்மானத்தையாவது நேர்மையோடும் முனைப்போடும் செயற்படுத்த தமிழக முதல்வர் உண்மையாக ஈடுபட வேண்டுமென்பதே நமது வேண்டுகோள்…//\nஉண்மை , இந்த முறையாவது தமிழர்களின் ஆதங்கத்தை துடைக்கும் வண்ணம் உறுதியான நடவடிக்கையை கலைஞர�� அவர்கள் எடுக்க வேண்டும்…… ஆகவே , திரு.சிக்கிமுக்கி அவர்களின் பின்னூட்டத்தை நானும் வழி மொழிகிறேன்.\nஏற்கனவே மதிமுக தேமுதிக கும்முனுஸ்டு எல்லாம் இதை பாய்க்காட் பண்றதா அறிவிச்சுட்டாய்ங்க…\nமுடியாதுங்க , ஆண்டவனே வந்து சொன்னாலும் இவர்கள் திருந்தப் போவதில்லை….குறிப்பா , இந்த கும்முனிஸ்டு தா ( சீட்டுத் தா ) பாண்டியன் இருக்காரே , கூட்டணிக் கண்க்குக்காக உண்ணாவிரதம் ஏற்பாடு செஞ்சிருக்கார் அப்படீன்னு சொன்னவுடனே எப்படி குதிச்சார்\nஇல்லை , உண்மையான உணர்வுடன் தான் உண்ணாவிரதம் நடத்துறேன்னார் \nஅப்பாலிக்கா , இப்ப அம்மா கையில போயி சரண்டர் ஆனப்புறம் , ஈழத்தமிழனாவது ஒன்னாவது , எனக்கு ரெண்டு சீட்டு கெடச்சா போதும்ங்கிறார்…..\nமதிமுக , தேமுதிக பத்தியெல்லாம் பேசி நாம ஏன் நம்ம மதிப்பக் கெடுத்துக்க கூடாது\nஅனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவு பற்றிய கலைஞர் பேட்டி…\nசென்னை: மீனவர்கள் சுடப்பட்டு வந்த சம்பவங்கள் நின்றிருக்கின்றன. பட்டினி கிடக்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, உடை, மருந்து போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்பது தான் வேதனை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.\nஇலங்கை விவகாரம் தொடர்பாக சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:\nகேள்வி: இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாத கட்சிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள், அவர்களுக்கு இந்தப் பிரச்சனையில் அக்கறை இல்லையா\nகருணாநிதி: அப்படியெல்லாம் சொல்லமாட்டேன். அவர்கள் வராதது பற்றி உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.\nகேள்வி: ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு காரணங்களைச் சொல்லியிருக்கிறார்களே\nகேள்வி: இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்\nகருணாநிதி: தீர்மானத்தில் விவரமாகச் சொல்லியிருக்கிறோம். மீண்டும் நேரிலும் சந்திக்கவிருக்கிறோம். வரும் 28ம் தேதியன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரைச் சந்திப்பது என்று இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு டிசம்பர் 4ம் தேதி என் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமரைச் சந்திப்பது என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.\nகேள்வி: இலங்கையில் போரையே இந்திய அரசு தான் நடத்துகிறது என்று வைகோ பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறாரே. இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்களையெல்லாம் கொடுத்து போரையே மறைமுகமாக இந்திய அரசு தான் நடத்துகிறது என்கிறாரே\nகருணாநிதி: இதற்கு இந்திய அரசு பதில் சொல்லும்.\nகேள்வி: இலங்கை அகதிகளையெல்லாம் தமிழகத்திலிருந்து விரட்டுவதாக தா.பாண்டியன் மீண்டும் குற்றம் சாட்டியிருக்கிறாரே\nகருணாநிதி: அது தவறான, பொய்யான தகவல். பீதியை கிளப்புகின்ற தகவல். அந்தச் செய்தியைப் பரப்பியவர் தோழர் தா. பாண்டியன். நேற்றையதினம் அதற்கு அரசு சார்பில் ஒரு மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த மறுப்புக்கு மறுப்பாக, இன்றைக்கு அவர்களுடைய பத்திரிகையில் முதல் பக்கத்தில் கட்டம் கட்டி ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள்.\nநீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வசந்தன் என்பவருக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை அந்தப் பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார்கள். தனிப்பட்ட ஒருவரை வெளியேற்றுவது சம்மந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை, இலங்கை அகதிகள் அனைவருக்கும் அனுப்பப்பட்டதாகச் சொல்லியிருப்பது தவறான கூற்று. அவர்களுடைய ஜனசக்தி பத்திரிகையில் நான் சொன்னது தவறு என்று கட்டம் கட்டி செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.\nஇன்று விடியற்காலை 5 மணிக்கு அதை நான் படித்துப் பார்த்து விட்டு, உடனடியாக நீலகிரி மாவட்டத்தினுடைய எஸ்பிக்கு போன் செய்து, விரிவான தகவல் கேட்டபோது, அவர் சொன்ன விளக்கம்- வசந்தன் என்பவர் எல்.டி.டி.ஈ. இயக்கத்திற்குள்ளேயே முரண்பாடு கொண்ட கருணா குழுவினருக்கு துணையாக இருந்து அந்தப் பகுதியிலே ஏராளமான பணத்தை வசூலித்து செலவு செய்து வந்தார் என்றும், அவருடைய நடவடிக்கைகள் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிப்பதாக இருந்ததால், அவருடைய பதிவை ரத்து செய்து, அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு க்யூ பிரிவு கண்காணிப்பாளரிடமிருந்து அறிவுரை வந்தது என்றும், அதையொட்டித் தான் அவரை வெளியேறுமாறு, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது என்றும் கூறினார். இந்த நோட்டீஸ் அவர் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வேறு எவருக்கும் வழங்கப்ப��வில்லை.\nநீலகிரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 281 இலங்கை அகதிகளும், சுமார் ஒரு லட்சம் தாயகம் திரும்பிய இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களும் வசித்து வருகிறார்கள். இவர்கள் எவருக்கும் இவ்வகையான நோட்டீஸ் எதுவும் வழங்கப்படவில்லை.\nகேள்வி: அனைத்துக் கட்சித் தலைவர்களையெல்லாம் பிரதமரைச் சந்திக்க டெல்லிக்கு அழைத்துப் போகப் போவதாக சொல்லியிருக்கிறீர்கள். இன்றைய கூட்டத்திற்கு வராத கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுமா\nகருணாநிதி: எல்லோரையும் அழைப்பேன். இன்றைய கூட்டத்திற்கு வரவில்லை என்பதற்காக நான் யாரிடமும் கோபித்துக் கொண்டு அழைப்பு அனுப்பாமல் இருக்க மாட்டேன்.\nகேள்வி: இன்றைய கூட்டத்திற்கே வராத கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், தலைவர்களும் நீங்கள் பிரதமரை சந்திக்கச் செல்லும்போது வருவார்களா\nகருணாநிதி: நான் எதிர்பார்ப்பது தவறல்ல.\nகேள்வி: இங்கிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் முறையாகத் தமிழர்களுக்குக் கிடைக்காமல் ராணுவம் தடுப்பதாக செய்தி வருகிறதே\nகருணாநிதி: இன்று காலையில் கூட முறையாக வழங்கப்படுவதாக செய்தி வந்தது. தவறு நடப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது சரியல்ல.\nகேள்வி: இலங்கை போன்ற சிறிய நாடு, இந்தியா போன்ற பெரிய நாட்டை மதிக்காததற்கு என்ன காரணம்\nகருணாநிதி: டெல்லிக்குச் செல்லும்போது அதைப்பற்றியெல்லாம் விரிவாகப் பேசுகிறோம்.\nகேள்வி: வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தங்களை சந்திக்க வந்தபோது சில உறுதி மொழிகளையெல்லாம் கொடுத்தார். அதன் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா\nகருணாநிதி: மீனவர்கள் சுடப்பட்டு வந்த சம்பவங்கள் நின்றிருக்கின்றன. பட்டினி கிடக்கின்ற தமிழர்களுக்கு உணவு, அவர்களுடைய தேவைகளுக்கான உடை, மருந்து போன்றவை மத்திய அரசின் தூண்டுதல் காரணமாக வழங்கப்பட்டு வருகின்றன. இவைகளுக்கெல்லாம் மேலாக உள்ள குறைபாடு, வேதனை போர் நிறுத்தம் நடைபெறவில்லையே என்பது தான்.\nகேள்வி: இலங்கைத் தமிழர்களுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்புகிறீர்கள், நிதி வசூலித்துக் கொடுக்கிறீர்கள், விரைவாக நடவடிக்கை எடுக்க முயலுகிறீர்கள். ஆனால் ஜெயலலிதா நீங்கள் பதவி விலக வேண்டுமென்று திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கி���ாரே\nகருணாநிதி: என் மீதுள்ள பரிதாபம் தான் காரணம். இவ்வளவு கஷ்டப்படுகிறாரே என்பதற்காகத் தான் அவர் அப்படி கூறுகிறார்.\nகேள்வி: மத்திய அரசு கடுமையாகச் செயல்பட வேண்டுமென்று சொல்லியிருக்கிறீர்கள். மத்திய அரசுக்கு தரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று சொல்லலாம் அல்லவா\nகருணாநிதி: இப்போதுள்ள மத்திய அரசிடம், அந்த அளவிற்கு மிரட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.\nகேள்வி: இன்றைக்கு நடந்த கூட்டத்தில் பாமக கலந்து கொண்டுள்ளது. இது திமுக-பாமக இடையிலான பிணக்குத் தீர்வதற்கான வாய்ப்பை உருவாகியிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா. ஏனென்றால் அவர்களை கூட்டணியை விட்டு விலக்கினீர்களே\nகருணாநிதி: எங்களுக்குள் ஏதும் தகராறு ஏற்படவில்லை. விலக்கியதாகச் சொல்வதெல்லாம் தவறு. அப்படிக் கூறுவது அவமரியாதையான வார்த்தைகள். யாரையும் வெளியே போ என்று சொல்கிற அளவிற்கு நாகரிகமற்றவர்கள் அல்ல நாங்கள். எங்களுடைய வருத்தத்தைத் தெரிவித்து கொண்டோம். அவர்கள் தங்களுடைய நிலைமையை விளக்கினார்கள். அவ்வளவு தான்.\nகேள்வி: இலங்கையிலே அதிபராக ராஜபக்சே இருக்கிற வரை பிரச்சினை தீராது என்று சிலர் சொல்வதைப் பற்றி…\nகருணாநிதி: அது நம் ஆற்றல், அறிவு, வைராக்கியம், தமிழர்களுடைய ஒற்றுமை ஆகியவற்றைப் பொறுத்தது.\nகேள்வி: இலங்கையிலே தனி நாடு உருவாவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா\nகருணாநிதி: அதையெல்லாம் நான் யூகித்துச் சொல்ல முடியாது.\nசென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வரக் கோரி வலியுறுத்தி முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சியினரும் பிரதமர் மன்மோகன் சிங்கை டிசம்பர் 4ம் தேதியன்று சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇலங்கைப் பிரச்சினை தொடர்பாக சட்டசபை கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் ஆகியோரின் கூட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று கூட்டினார்.\nஆனால், இது இன்னொரு டிராமா தான் என்று கூறி அதிமுக, மதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய முக்கிய கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டன. அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக ஆகியவையும் கூட்டத்தை புறக்கணித்துவிட்டன.\nபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் சட்டசபைக் கட்சித் தலைவர் சுதர்சனம், விடுத��ைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீன், புரட்சி பாரதம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஇலங்கையில் இருந்து ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள் பொறுமையாக இருக்கவிடாத நிலையில், போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என மேலும், மேலும் வேண்டுகோள் என்ற அளவில் நில்லாது கடுமையாக குரல் கொடுத்து மத்திய அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும்.\nமத்திய அரசு தன்னால் இயன்ற அளவுக்கு குரல் கொடுத்து வருவதை தமிழகம் உணர்ந்தபோதிலும், இலங்கை அரசு அதனை மதிக்காத நிலையில் இந்திய அரசு இலங்கை தமிழர் பிரச்சனையில் மேலும் வேகத்தை காட்ட வேண்டும் என்று இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.\nஇந்தத் தீர்மானத்தை வலியுறுத்தும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி தலைவர்கள் முதலமைச்சர் தலைமையில் டிசம்பர் 4ம் தேதியன்று டெல்லியில் பிரதமரை சந்திப்பது என்றும்,\nஅதற்கிடையே நவம்பர் 28ந் தேதியன்று தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.\nகலைஞரின் குறுக்கு விசாரணைக்கு பதில் சொல்ல ஜெயலலிதா தயாரா டோண்டு சார் – இன்னும் இரட்டை வேட “மோடி”தான் பிரதமராக வேண்டுமா\nஊருக்கு எழைச்சவன் புள்ளையார் கோயில் ஆண்டியாம்\nபடுத்துக்கொண்டே ஜெயித்த கலைஞர்..- தட்ஸ்தமிழ் புகழாரம்\nFlash News: ஜெயலலிதாவை சந்திக்க அந்தோணி வருகிறார்.\nkettabomman on தை ஒன்றே தமிழ் புத்தாண்டு…\nநம்பி on ஈழம் – கலைஞர் தடுமா…\nM.Xavier on போடுங்கம்மா ஓட்டு….ரெட்ட…\nM.Xavier @ Mosay on ஸ்டாலினும் முதல்வர்தான்\nஉதயசூரியன் on ஸ்டாலினும் முதல்வர்தான்\ntamilers on ஊருக்கு எழைச்சவன் புள்ளையார் க…\nGanesh on போடுங்கம்மா ஓட்டு….ரெட்ட…\nanony on ஊருக்கு எழைச்சவன் புள்ளையார் க…\nkamalkanth on ஊருக்கு எழைச்சவன் புள்ளையார் க…\nM.Xavier @ Mosay on படுத்துக்கொண்டே ஜெயித்த கலைஞர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2019-02-16T14:21:48Z", "digest": "sha1:E76CCVOGU2AKOPXWPEKHKVZVZ3HORXRH", "length": 12736, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "மாணிக்கமடு சிலை வைப்பு விவகாரம்: முஸ்லிம் தலைமைக���் அறிக்கை மன்னர்களாக இருப்பது கவலைதருகிறது", "raw_content": "\nமுகப்பு News Local News மாணிக்கமடு சிலை வைப்பு விவகாரம்: முஸ்லிம் தலைமைகள் அறிக்கை மன்னர்களாக இருப்பது கவலைதருகிறது\nமாணிக்கமடு சிலை வைப்பு விவகாரம்: முஸ்லிம் தலைமைகள் அறிக்கை மன்னர்களாக இருப்பது கவலைதருகிறது\nமாணிக்கமடு சிலை வைப்பு விவகாரம் தொடர்பில் இறக்காமம் முஸ்லிம்கள் மட்டுமல்லாது, நாட்டு முஸ்லிம் சமூகமே திகைத்து நிற்கையில் முஸ்லிம் தலைமைகள் அறிக்கை மன்னர்களாக இருப்பது கவலையளிக்கிறது என நாபீர் பௌண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் பொறியியலாளர் யூ.கே. நாபீர் தெரிவித்துள்ளார்.\nஇது விடயமாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஅதிகாரத்திலுள்ள முஸ்லிம் தலைமைகளான றவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன் ஆகியோர் மாணிக்கமடு சிலைவைப்பு விவகாரத்தை தடுத்து நிறுத்தாமல் சிலை வைக்கப்பட்டால் தங்களது இயலாமையை கருத்தில்கொண்டு அரசிலிருந்து விலகுவதுடன் தங்களது பதவிகளையும் துறப்பார்களா இந்த விடயத்தில் முஸ்லிம் தோல்வி காணக்கூடாது.\nஇவ்வாறே தொடர்ந்தால் முஸ்லிம்களால் ஒரு இருண்ட யுகம் உருவாகாது என்பதற்கு என்ன உத்தரவாதம் முஸ்லிம் இளைஞர்கள் இது விடயத்தில் கடும் விரக்தியோடு இருக்கின்றார்கள். இந்த இடத்தில் முஸ்லிம் இளைஞர்கள் அவதானமாக நடந்துகொள்ளவேண்டும்.\nஇது விடயத்தில் அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் சகல பள்ளிவாசல் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள். இனங்களுக்கிடையே ஒற்றுமையாக இருந்த மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சிறுபான்மையினர் வாழும் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nயுவனின் மென்மையான இசையில் கழுகு-2 அடியேன்டி புள்ள பாடல்- லிரிக்கல் வீடியோ உள்ளே\nஉடல் எடை குறைக்க முடியவில்லையா இந்த இயற்கை முறைகளை பின்பற்றி பாருங்கள்\nஇன்று பலரும் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். எடையை குறைக்க பல முறைகளில் முயற்சித்து வருகின்றனார். ஆனாலும் பக்கவிளைவுகள் தான் அதிகமாக உள்ளது. எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாம் இயற்கை முறையில் உடல்...\nமெர்சல் பட சாதனையை முறியடித்து மாஸ��� காட்டும் விஸ்வாசம்\nஇந்த வருட ஆரம்பத்தில் ரஜினியின் பேட்ட படத்திற்கு போட்டியாக வந்த படம் அஜித்தின் விஸ்வாசம். படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் குடும்ப ரசிகர்களை இப்படம் மிகவும் கவர்ந்துவிட்டது. இதனால் பல வசூல் சாதனைகளை...\nநடிகர் கார்த்தியின் அடுத்த படத்தின் கெட்டப் இதுவா\nநடிகர் கார்த்தியின் நடிப்பில் இறுதியாக வெளிவந் படம் தேவ். இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் கார்த்தி தற்போது தன் அடுத்தப்படத்திற்கு தயாராகிவிட்டார் என்று சமூக வலைத்தளத்தில்...\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா சமந்தாவின் ஹொட் புகைப்படம் உள்ளே\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103493", "date_download": "2019-02-16T13:18:16Z", "digest": "sha1:KZCBOO2CFIVGCKMCSN7HHYWVCQXPKQR7", "length": 7437, "nlines": 74, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்கடல் பற்றி ஒரு விமர்சனம்", "raw_content": "\nவெண்கடல் பற்றி ஒரு விமர்சனம்\nஎத்தனை முறை கேட்டாலும் திகட்டாமல், உயிரோடு கலந்திருக்கும் பாடல்களை நினைவுபடுத்துகிறது லட்சுமண் ரானேவுடன் கலந்திருந்த இந்திப்படம் ராம்ராஜ்யாவின் பீனா மதுர் மதுர் கச்சுபோல் பாடல் …..கதையைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஆவல் தாங்காமல் யூடியூபில் அதன் காணொளியைச் சொடுக்கி அவரின் சிலிர்ப்பை நானும் கொஞ்சம் கடன் வாங்கிச் சிலிர்த்துக் கொண்டேன். அந்தப் பாட்டில் வரும் விரக வேதனையை என்னாலும் ��ணர முடிந்தது.\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 70\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி விருது\nதிரு.ராஜதுரை அவர்களுக்கு உதவும் கரங்கள்\nஎளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் - லக்ஷ்மி மணிவண்ணன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/07/26145042/1004594/ThanthiTV-Survey-2018-Who-Willbe-ChiefMinister.vpf", "date_download": "2019-02-16T13:54:25Z", "digest": "sha1:7HLJWFZSDSNS5XSXWLJ6HNTT7DKM3GTD", "length": 9702, "nlines": 108, "source_domain": "www.thanthitv.com", "title": "#ThanthiTVOpinionPoll இன்று சட்டமன்ற தேர்தல் நடந்தால் முதலமைச்சர் யார்..?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்�� பதில் மக்கள் மன்றம்\n#ThanthiTVOpinionPoll இன்று சட்டமன்ற தேர்தல் நடந்தால் முதலமைச்சர் யார்..\nதந்தி டி.வி.யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : இன்று சட்டமன்ற தேர்தல் நடந்தால் முதலமைச்சர் யார்.\nமோடி அரசின் கீழ் தமிழகம் பலன் பெற்றதா..\nஆம் - 8% பாதியளவு - 23% இல்லை - 61% கருத்து இல்லை - 8%\nநீட் போன்ற மோடி அரசின் கொள்கைகளை ஆதரிக்கிறீர்களா..\nகாவிரி ஆணையம் அமைய காரணம்...\nமத்திய அரசு - 14%\nஅதிமுக - 21% எதிர்க்கட்சிகள் - 24% உச்ச நீதிமன்றம் - 41%\nஅதிமுக ஆட்சியில் தமிழகம் பலன் பெற்றதா..\n2016ல் கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளதா..\nஅதிமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றுமா...\nஅதிமுக அரசின் செயல்பாடு எப்படி..\nஅதிமுக அரசின் செயல்பாடு எப்படி..\nஅருமை 10% நன்று 11% சராசரி 28% சரியில்லை 35% மோசம் 16%\nயார் முதலமைச்சராக வர வேண்டும்..\nயார் முதலமைச்சராக வர வேண்டும்..\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் எம்எல்ஏ - முதலமைச்சர், துணை முதலமைச்சர் நலம் விசாரித்தனர்\nசென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்டரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து நலம் விசாரித்தார்.\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு - திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n\"அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கண்டிக்கிறோம்\" - டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nடெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது\nபாதுகாப்புபடை வீரர்களுக்கு மௌன அஞ்சலி\nஉயிரிழந்த துணை ராணு�� வீரர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி\nகடைக்காரரை திசை திருப்பி கொள்ளையடித்த நபர் கைது\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில் சைக்கிள் விற்பனை கடையில், கடைக்காரரை திசை திருப்பி 18 ஆயிரம் ரூபாயை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nவிறு விறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகளும், 200 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angkor-traveltips.com/ruinsofroluosgroup-svay-pream_tamil.html", "date_download": "2019-02-16T14:30:21Z", "digest": "sha1:VSOBHHABZYOQY22NA2PPTMOOZLWBCOF4", "length": 5283, "nlines": 33, "source_domain": "angkor-traveltips.com", "title": " Svay Pream | Angkor Travel Tips (Tamil Version)", "raw_content": "சிதைந்த நிலையில் உள்ள சிறிய புராதான சின்னங்கள்\nரோலூஸ் குழுமத்தில் (Roluos Group) புகழ் இல்லாத உள்ள சின்னம் இது. அங்கு சென்ற என்னுடைய நண்பர் ‘நிக் பவுல்டன்’ (Nic Boulton) ஏமாற்றமே அடைந்தாராம். ஒரு காலத்துள் அகழி இருந்த இடத்தின் மத்தியில் காணப்படும் மிகப் பெரிய மண் மேடே 'சுவே ப்ரீம்' அங்கிருந்த புதர் அடர்த்தியாக இருந்தது. அதில் சில ஜன்னல்களையும் கற்களையுமே ‘ நிக்’ பார்த்தாராம். அங்கிருந்தவை 'பிரயாஹ் கோவைப்' (Preah Ko) போலவே இருந்ததாம்.\n'கோக் ஸ்ரோக்' சமுதாய கல்விக் கூடத்தில் இருந்து புறப்பட்டு ( Kok Srok Community Learning centre) அங்கிருந்து வடக்கு திசையைப் பார்க்கவும். , தூரத்தில் இடது பக்கத்தில் பெரிய நிலம் தெரியும். அதைத் தாண்டி அடர்ந்த காடு போல இருக்கும். அதற்குள்தான் சுமார் இருநூறு மீட்டர் (200 meter ) உள்ளே 'சுவே ப்ரீம்' உள்ளது.\nஅந்த இடத்துக்குச் செல்ல நிறைய குறுகிய சாலை இருப்பதாக கேள்விப்பட்ட 'நிக்' (Nic ) கினால் அவற்றை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆகவே உள்ளூரில் இ���ுந்த விவசாயி ஒருவர் துணையுடன் வேறு ஒருவரின் நிலத்தின் வழியே நடந்து அந்த இடத்தை அடைய வேண்டி இருந்தது.\nசுவே ப்ரீம்' செல்லும் வழிக்கான தரைப்படம்\n'சுவே ப்ரீம்மில் காணப்படும் கற்கள் (1February, 2010) © Nick Boulton\nசுவே ப்ரீமின் உள்ளே செல்லும் வழி, (1February, 2010) © Nick Boulton\nசுவே ப்ரீமின் உள்ளே செல்லும்\nவழி யில் உள்ள மரக்கட்டைப் பாலம், (1February, 2010), © Nick Boulton\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2018/07/blog-post_17.html", "date_download": "2019-02-16T13:26:44Z", "digest": "sha1:YK7YL6MGB6TGPZZOVQQT3C7LIX7KUP5Q", "length": 4680, "nlines": 80, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: மார்க்சிய கண்ணோட்டத்துடன் வேதத்தை அணுகுகிறவர்கள், திராவிட கருத்தியலை அணுகுவதில்லை", "raw_content": "\nமார்க்சிய கண்ணோட்டத்துடன் வேதத்தை அணுகுகிறவர்கள், திராவிட கருத்தியலை அணுகுவதில்லை\n(இக்காணொளி குலுக்கையில் வெளியிடுவதற்காக ஒளிப்பதிவு செய்த தோழர் Saravanaperumal Perumal மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி)\nLabels: தமிழ், திராவிடர், மார்க்சியம்\nதிராவிட வாழ்வியல் | தோழர் உமா | திராவிட விதைகள்\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nகாமராஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NDI4NTI5NTE2.htm", "date_download": "2019-02-16T13:03:32Z", "digest": "sha1:OLUUEJJVMIN73SNFRFPDNEGDBCMVKAXW", "length": 29909, "nlines": 206, "source_domain": "www.paristamil.com", "title": "புதிய அரசின் மீது அதிகரிக்கும் தமிழ்மக்களின் அதிருப்தி- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொ��்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால�� உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nபுதிய அரசின் மீது அதிகரிக்கும் தமிழ்மக்களின் அதிருப்தி\nதமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கமானது தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதால் தமிழ் மக்கள் மத்தியிலும் இது தொடர்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.\nதான் ஆட்சி அமைத்தபின்னர் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை விடுவிப்பேன் எனவும், வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ள நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பேன் எனவும் வாக்குறுதி வழங்கிய திரு.மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன.\nஇவ்வாறான பல வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் இன்னமும் அவை நிறைவேற்றப்படவில்லை. புதிய அரசாங்கத்தின் இத்தகைய போக்கால் நாட்டு மக்கள் தமது பொறுமையை இழந்துள்ளனர். அத்துடன் ஆத்திரமும் அடைந்துள்ளனர்.\nபோருக்குப் பின்னான மீளிணக்கப்பாட்டு நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படக் கூடியதோ அல்லது இலகுவானதோ அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.\nசிறிலங்காவின் 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது அமைக்கப்பட்ட பெரும்பாலான இராணுவ சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. ஆனால் இப்போரின் போது காணாமற்போன பல பத்தாயிரக்கணக்கான மக்கள் மற்றும் அபகரிக்கப்பட்ட நிலங்கள் போன்றன இன்னமும் கையளிக்கப்படவில்லை.\nசிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட பல்வேறு பாரிய கண்காணிப்பு கட்டுமாணங்கள் தற்போதும் செயற்படுத்தப்படுகின்றன. இதேபோன்று இராணுவப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தற்போதும் வடக்கில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nவடக்கில் இடம்பெறும் சிறுவர்களின் பிறந்தநாள் வைபவங்கள் உட்பட அனைத்து நிகழ்வுகளும் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக அனுமதி பெறப்பட வேண்டும்.\nஇதேபோன்று பொதுமக்களின் பொருளாதாரச் செயற்பாடுகளில் இராணுவத்தினர் தலையீடு செய்தல் இன்னமும் தொடர்கின்றது. இராணுவத்தினரால் நடத்தப்படும் களஞ்சியங்கள், விடுதிகள், தொழிற்சாலைகள், நீச்சல்தடாகங்கள் போன்றன மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்திலும் தொடர்ந்தும் செயற்படுகின்றன.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறிலங்கா இராணுவத் தலைமைத்துவத்தில் சில மாற்றங்களைச் செய்த போதிலும் இராணுவத்துடனான இவரது உறவுநிலை சுமூகமாகக் காணப்படவில்லை என்ற சந்தேகம் நிலவுகிறது.\nஅபகரிக்கப்பட்ட நிலங்களில் இராணுவத்தினரால் உருவாக்கப்பட்டுள்ள வர்த்தக செயற்பாடுகள் அதிகாரிகளுக்கு அழகான வீடுகள் மற்றும் தங்குமிடங்களை மட்டும் வழங்கவில்லை. இதற்கும் மேலாக தனிப்பட்ட வசதி வாய்ப்புக்களையும் வழங்குகிறது.\nஇவரது முயற்சிகளை இராணுவத் தலைவர்கள் எதிர்க்கின்றனரா என திரு.விக்கிரமசிங்கவுடன் மேற்கொண்ட நேர்காணலில் கேட்டபோது அதற்கு அவர் நேரிடையாகப் பதிலளிக்கவில்லை.\n‘தற்போது புதிய இராணுவத் தளபதி பதவியேற்றுள்ளார். இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான காலஅவகாசம் அவருக்குத் தேவை’ என ரணில் பதிலளித்திருந்தார்.\nதமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கமானது தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதால் தமிழ் மக்கள் மத்தியிலும் இது தொடர்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.\n‘அனைத்து உயர் தமிழ்த் தலைவர்களும் முட்டாள்கள்’ என நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை ரணில் நிறைவேற்றமாட்டார் எனவும் இவர் ‘பாம்பு’ போன்றவர் எனவும் நேர்காணல் ஒன்றில் சரவணபவன் தெரிவித்துள்ளார்.\nசில தமிழ்த் தலைவர்களின் உந்துதலின் மூலம் சில குடும்பத்தினர் தேர்தல் நடந்து முடிந்ததற்கு அடுத்த நாள் அதாவது ஜனவரி 09 அன்று திருகோணமலைக்கு அருகிலுள்ள தமது சொந்த நிலங்களில் குடியேற்றப்பட்டனர்.\nஇவர்கள் தமது நிலங்களில் கிடுகுகளால் வேயப்பட்ட சிறிய குடிசைகளை அமைத்தனர். இங்கு மின்சாரம் இல்லை. குடிப்பதற்கான நீரில்லை. உணவு தயாரிப்பதற்கான வளம் இல்லை.\nஆனால் முட்கம்பி வேலிகளால் சூழப்பட்ட முகாங்களில் சிறிய பொதிகளுடன் வாழ்ந்ததை விட இது திருப்தியளிப்பதாக இவர்கள் கூறுகின்றனர்.\nஇடம்பெயர்ந்தோர் முகாமை விட எமது நிலங்களில் நாங்கள் வீடமைத்து வாழ்வது மிகவும் சுதந்திரமானது என 60 வயதான திருமதி மங்களாதேவி இராசமாணிக்கம் தெரிவித்தார்.\nவீடுகள் மற்றும் மரங்கள் இராணுவத்தால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் வாழிடங்களை அழித்தமை தொடர்பில் பாரிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என சில தமிழ்த் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.\nசொத்துடமை தொடர்பான பிரச்சினையை மீள்குடியேற்றப்பட்ட மக்கள் அவர்களாகவே தீர்த்துவைப்பார்கள் என சிலர் கூறுகின்றனர். வீடுகள், மலசலகூடங்கள், வீதிகள், பாடசாலைகள் போன்றன அரசாங்கத்தால் மீளக்கட்டியெழுப்பப்பட வேண்டும் என இடம்பெயர்ந்த மக்கள் கருதுகின்றனர்.\nஇந்தியாவில் வாழும் 100,000 வரையான அகதிகள் மிகவிரைவில் சிறிலங்காவுக்கு திருப்பியனுப்பப்படுவர். இதன்பின்னர் இவர்கள் தமது நிலங்கள் மற்றும் சொத்துக்களை உரிமைகோர வேண்டும்.\nதடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் பிரச்சினையும் மிக முக்கியமானது. எவ்வித குற்றங்களும் முன்வைக்கப்படாது ஒரு ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்ட திருமதி.ஜெயக்குமாரி பாலேந்திரன் இம்மாத ஆரம்பத்தில் விடுவிக்கப்பட்டுள்ளதானது மீளிணக்கப்பாட்டை நோக்கிய சிறிலங்கா அரசாங்கத்தின் மிகமுக்கிய நகர்வாகும்.\nஆனால் 1991லிருந்து எவ்வித குற்றங்களும் முன்வைக்காது தடுத்து வைக்கப்பட்ட திரு.வைரவநாதன் கடந்த ஆண்டு இறுதியிலேயே விடுவிக்கப்பட்டதானது மக்கள் மத்தியில் அவநம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது.\nதற்போது உள மற்றும் உடலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட திரு.வைரவநாதன் தடுத்து வைக்கப்பட்ட காலத்தில் மிகவும் மோசமாகச் சித்திரவதைப்படுத்தப்பட்டதாகவும், கடுமையான வேலைகளைச் செய்வதற்கு பலவந்தப்படுத்தப்பட்டதாகவும் கூறுகிறார்.\nதடுப்பிலுள்ளவர்களை விடுவித்தால் அவர்கள் தொடர்பான சம்பவங்கள் வெளியுலகிற்குத் தெரிந்து விடும் என்பதாலேயே இவர்களை விடுவிப்பதற்கு இராணுவம் மறுத்து வருவதாக தமிழ்த் தலைவர்கள் கூறுகின்றனர்.\n‘சிறிலங்கா அரசாங்கம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கத் தொடங்கினால் இவர்கள் தொடர்பான உண்மைகள் வெளியே தெரியவரும்’ என தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களுக்கான சட்டவாளர் திருமதி பவானி பொன்சேகா கூறுகிறார்.\n’25 ஆண்டுகளாகத் தாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என தடுத்து வைக்கப்பட்டவர்கள் கூறுவதைத் தடுக்கமுடியாது. இவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளனர். தம்முடன் இருந்தவர்கள் சித்திரவதைகளின் போது இறந்ததையும் இவர்கள் நேரில் பார்த்துள்ளனர். இவ்வாறான உண்மைச் சம்பவங்கள் வெளியுலகிற்குத் தெரியவரும் போது தற்போதைய அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ளவர்களுடன் இக்கதைகள் தொடர்புபட்டிருக்கலாம்.\nஇதன்பிறகு இந்த விடயத்தில் என்ன செய்வது’ என பவானி கூறுகிறார்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nசவேந்திரசில்வாவின் நியமனம் எதனை உணர்த்துகிறது\nஅண்மையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கையின் புதிய இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். சவேந்திரசில்வா சர்ச்சை\nஇந்தியாவின் நம்பிக்கைக்குரிய நண்பர்களாகிய தமிழ் மக்கள்\nஇலங்கைத் தமிழர்களே இந்தியாவின் இயற்கையான நேச அணியாக இருப்பதுடன் நம்பிக்கைக்குரிய நண்பர்களாகவும் அதன் பாதுகாப்பு அமைவிலும் காணப்பட\nஅரசியல் தீர்வு முயற்சி ஏன் இந்தளவு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது\nபுதிய அரசியல் யாப்பு ஒன்று வரவுள்ளது என்னும் அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றன. ஆனால் இன்றைய தென்னிலங்கை அரசியல் நிலைமைக\nவடிவேலின் புதிய அரசியல் யாப்பு\nகடந்த வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடக்கிய தூதுக் குழுவொன்று சீனாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தது. இதன்போது கூட்டமைப்பின் தலைவரா\nமாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரச\n« முன்னய பக்கம்123456789...4445அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srigurumission.ujiladevi.in/2012/12/blog-post_25.html", "date_download": "2019-02-16T14:12:39Z", "digest": "sha1:OATH7ALOPFD6XZ4L22BGR3EMKXG5YIRY", "length": 3312, "nlines": 32, "source_domain": "www.srigurumission.ujiladevi.in", "title": "முக்தி அடைய தகுதியானவன் - பட்டினத்தார் - Sri Guru Mission", "raw_content": "\nமுக்தி அடைய தகுதியானவன் - பட்டினத்தார்\nமலரில் உள்ள தேனை மட்டுமே தேனீ அருந்தும். சாதாரண ஈயோ பேதமில்லாமல் எதிலும் அமரும் சுபாவம் கொண்டது. அதுபோல நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் நல்ல செயல்களை மட்டுமே ச��ய்வார்கள்.\n* ஒரு பொருளை நாம் விரும்பத் தொடங்கும்போதே, அதை ஒருநாள் வெறுக்கவும் வேண்டிவரும் என்ற உண்மையை நாம் உணர்வதில்லை. ஆனால், விரும்பும்போதே வெறுக்கவும் தெரிந்து கொண்டவர்கள் வீணான மனவருத்தங்களுக்கு ஆளாக நேர்வதில்லை.\n* ஆத்திரம் என்பது உள்ளத்தில் எழும்போது, அறிவு தன்னை திரையிட்டுக் கொள்ளும். ஆத்திரம் கொண்டவன் தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதை தடுப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.\n* ஆத்திரம் கொண்டவன் செய்யக் கூடாத செயல்களை புத்தியின்றி செய்ய தலைப்படுவான். அதனால், வாழ்நாள் முழுவதும் தான் செய்த பழிச்செயலை எண்ணி வருந்துவான். அதனால், ஆத்திரத்தை விடுத்து சாந்த குணத்தை பின்பற்றுங்கள்.\n* தீயகுணம் கொண்டவர்கள் இறந்ததும் மீண்டும் இம்மண்ணில் உடனே பிறந்து விடுவார்கள். இறைவன் அம்மனிதர்களின் பாவ விமோசனத்திற்காக உடனே திருப்பி அனுப்பி விடுகிறான். வாழும் காலத்தில் நன்மையை செய்பவனே முக்தி அடைய தகுதியானவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://archive.is/wBMza", "date_download": "2019-02-16T13:19:07Z", "digest": "sha1:UOF76G7P5HMWV57VT2HIQAPGJLMDZXY6", "length": 102471, "nlines": 462, "source_domain": "archive.is", "title": "மொழிபெயர்ப்பு | தமிழ் பேப்பர்", "raw_content": "\nமொழிபெயர்ப்பு : ஐந்து சவால்கள்\nகடந்த சனிக்கிழமை மொழிபெயர்ப்பு குறித்த கருத்தரங்கம் ஒன்றை நடத்தியிருந்தோம். சுமார் 40 பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். இயன்றவரை விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.\nஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது அடிக்கடி நேரும் பிழைகளை நலங்கிள்ளி சுட்டிக்காட்டினார். செய்தித்தாள் மொழிபெயர்ப்பு என்று தனியாக ஏதேனும் உள்ளதா என்று கேள்வி எழுப்பி சில அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் அ. குமரேசன். புனைவல்லாத எழுத்துகளையும் புனைவையும் ஏன் ஒன்றுபோல் மொழிபெயர்க்கமுடியாது என்று விளக்கிப் பேசினர் ஜி. குப்புசாமி. மொழிபெயர்ப்புப் பணியை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து பத்ரி சேஷாத்ரி பேசினார். இவற்றின் ஒலிப்பதிவுகள் விரைவில் பகிர்ந்துகொள்ளப்படும்.\nதரமான மொழிபெயர்ப்பு நூல்கள் அதிக அளவில் வெளிவர என்ன செய்யவேண்டும் அல்லது, அவ்வாறு வெளிவராமல் இருப்பதற்குக் காரணம் என்ன அல்லது, அவ்வாறு வெளிவராமல் இருப்பதற்குக் காரணம் என்ன இப்போதைக��கு எனக்குத் தோன்றும் 5 விஷயங்களை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், வாசகர்கள் என பலரும் இணைந்துதான் இவற்றைச் செய்தாகவேண்டும்.\nபுதிதாக என்னென்ன புத்தகங்கள் வெளிவந்துள்ளன, எவற்றையெல்லாம் தமிழுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதைப் பொதுவாகப் பதிப்பாளரே முடிவு செய்கிறார். இதிலுள்ள சவால்கள் : 1) புதிய புத்தகங்களைப் பற்றி உடனுக்குடன் தெரிந்துகொள்வது. 2) எது தேவை என்று முடிவு செய்வது. 3) துறை சார்ந்த மொழிபெயர்ப்பாளரைக் கண்டறிவது. வாசிப்பை அதிகப்படுத்துவதன்மூலம் முதல் பிரச்னையைத் தீர்க்கலாம்.\nஇரண்டாவது, விற்பனை / லாபத்தோடு தொடர்புடையது. எது தேவை என்பதைப் பெரும்பாலும் சந்தையே தீர்மானிக்கிறது. தனிப்பட்ட முறையில் ஒரு பதிப்பாளருக்கு குறிப்பிட்ட ஒரு புத்தகம் பிடித்திருந்தாலும் அந்தப் புத்தகத்தின் விற்பனை நிறைவைத் தராது என்று அவர் கருதினால் அதை அவர் எடுத்துக்கொள்ளப்போவதில்லை. ஏதேனும் அரசியல் அல்லது சித்தாந்த உந்துதலால் ஓர் இயக்கமாக நடத்தப்படும் பதிப்பகங்களால் மட்டுமே விற்பனை எண்ணிக்கையை மறந்துவிட்டு பல விதமான புத்தகங்களைத் தமிழில் கொண்டுவரமுடியும். இவ்வாறான பதிப்பகங்களின் எண்ணிக்கையும் குறைவு. இதனால் ஒரே சமயத்தில் தரத்தில் நல்ல புத்தகமாகவும் வணிகரீதியில் விற்பனையாகக்கூடிய புத்தகமாகவும் ஒரு மொழிபெயர்ப்பு நூல் அமைவது கடினமாகிவிடுகிறது.\nமற்றபடி, பெரும்பாலும் சுயமுன்னேற்றம், துப்பறியும் கதைகள், ஆன்மிகம், உணவு போன்ற பெஸ்ட்செல்லர்ஸ் மட்டுமே அதிக அளவில் மளமளவென்று தமிழில் வெளிவருகின்றன.\nமூன்றாவது சிக்கல் மிகப் பெரியது. அரசியல், கலை, இலக்கியம், தத்துவம், வரலாறு, பொருளாதாரம் என்று பல துறைகள் சார்ந்த புத்தகங்களைத் தமிழாக்கம் செய்வதற்கான தேவை நீடித்து வருகிறது என்றபோதும் இவ்வளவு துறைகள் சார்ந்த அனுபவம் வாய்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் கிடைப்பதில்லை. நல்ல வாசிப்பு அனுபவமும் எடுத்துக்கொண்ட விஷயத்தைப் பற்றிய நல்ல அறிவும் மொழிபெயர்ப்பில் ஈடுபடுவதற்கான ஆர்வமும் ஒருங்கே பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் கிடைப்பது கடினமாகிவிட்டது.\nமொழிபெயர்ப்பாளர்கள் கிடைப்பது அரிதாகிவிட்டதற்கு ஒரு முக்கியக் காரணம் அப்பணியில் ஈடுபடுபவர்கள���க்குக் கிடைக்கும் குறைந்த சன்மானம். பெரும்பாலும் தனிப்பட்ட ஆர்வத்தினால் மொழிபெயர்ப்பில் ஈடுபடுபவர்களே இங்கே அதிகம். தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்கள் குறைவு. அவர்களை ஊக்குவிக்கும் பதிப்பாளர்களும் குறைவு. மொழிபெயர்ப்புமூலம் எங்களுக்குக் கிடைக்கும் லாபமும் குறைவு என்றுதான் பதிப்பாளர்களும் சொல்லக்கூடும். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் போதாமை நிலவும்போது மொழிபெயர்ப்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது எதிர்பார்க்கக்கூடியதுதான்.\nஒரு புத்தகத்தை மொழிபெயர்க்க யாரை அணுகவேண்டும், எப்படி அனுமதி வாங்கவேண்டும், (வாங்க வேண்டும் என்பதேகூட பலருக்குத் தெரியாது) ஒப்பந்தம் எப்படிப் போடவேண்டும் உள்ளிட்ட அடிப்படைகள் தெரியாத பல சிறிய, நடுத்தர பதிப்பாளர்கள் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் பெரும்பாலும் மூல நூலாசிரியர் அல்லது பதிப்பாசிரியர் அனுமதியின்றி மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுவருகிறார்கள். அல்லது, உரிமம் தேவைப்படாத புத்தகங்களை நாடுகிறார்கள். இத்தகைய பதிப்பங்களால் மொழிபெயர்க்கப்பட்ட பிரதியை சரிவர எடிட் செய்ய முடியவில்லை. வசதியில்லை. சில பெரிய பதிப்பகங்களாலும் அரசியல் இயக்கப் பின்புலம் கொண்டவர்களாலும் மட்டுமே மொழிபெயர்ப்பு நூல்களைக் கொண்டுவரமுடியும் என்னும் நிலை ஆரோக்கியமானதல்ல.\nமூலப் பிரதிக்கு எந்த அளவுக்கு விசுவாசமாக ஒரு மொழிபெயர்ப்பாளர் இருக்கவேண்டும் புதினத்தையும் அபுதினத்தையும் மொழிபெயர்க்கும்போது எத்தகைய சுதந்தரத்தை ஒருவர் எடுத்துக்கொள்ளவேண்டும் புதினத்தையும் அபுதினத்தையும் மொழிபெயர்க்கும்போது எத்தகைய சுதந்தரத்தை ஒருவர் எடுத்துக்கொள்ளவேண்டும் மூல ஆசிரியரின் தவறுகளைத் திருத்தி மொழிபெயர்க்கலாமா மூல ஆசிரியரின் தவறுகளைத் திருத்தி மொழிபெயர்க்கலாமா அளவில் அதிகம் என்றால் சில பகுதிகளைச் சுருக்கலாமா, முற்றிலும் வெட்டலாமா அளவில் அதிகம் என்றால் சில பகுதிகளைச் சுருக்கலாமா, முற்றிலும் வெட்டலாமா இப்படி மொழிபெயர்ப்பில் ஈடுபடும்போது தோன்றும் முக்கியமான பல சந்தேகங்களை மொழிபெயர்ப்பாளர் தனிமையில் தன்னிச்சையாக முடிவெடுத்து கடந்து சென்றுவிடுகிறார். அவருக்கு உதவ எந்தவொரு வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லை. எந்தக் கோட்பாடும் இங்கு உருவாகவில்லை அல்லது வளர்த்தெடுக்கப்படவில்லை. இதே சந்தேகங்கள் ஒரு எடிட்டருக்கு எழும்போது அவரும்கூட அவ்வாறே தன்னிச்சையாக முடிவெடுத்துவிடுகிறார். பிழைகள், தப்பர்த்தங்கள் மலிந்துவிடுகின்றன.\nகுப்பை, மட்டம், போர், மோசம் ஆகியவை விமரிசனங்களல்ல. கோட்பாட்டு வழியில் கூர்மையான, இரக்கமற்ற விமரிசனங்கள் தேவை. நல்ல எழுத்து எது என்பதையும் மோசமான எழுத்து எது என்பதையும் அதை எவ்வாறு சரிசெய்யவேண்டும் என்பதையும் தகுதியுள்ளவர்கள் விவாதிக்கவேண்டும், கற்றுக்கொடுக்கவேண்டும். நல்ல விமரிசனங்கள் இல்லாத இடத்தில் நல்ல படைப்புகள் வெளிவருவதில்லை.\nவட்டத்தைச் சுற்றி வருவது போலத்தான் இதுவும். நல்ல விமரிசகர்கள் உருவாகவேண்டுமானால் நல்ல பல படைப்புகள் வேண்டும். அதற்கு நல்ல ரசனை வேண்டும். அதற்கு நல்ல வாசிப்பு அவசியம். அந்த வாசிப்பும் ரசனையும் ஒரு நல்ல பதிப்பாளரோடு உரையாடவேண்டும். அந்த உரையாடல் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளரைச் சந்திக்கவேண்டும். அவர் அதனை நல்ல தமிழுக்குக் கொண்டுச் செல்லவேண்டும். அதை நல்ல வாசகர்கள் அடையாளம் கண்டு வாங்கி படிக்கவேண்டும். நல்ல நூல்களை வாசகர்கள் அடையாளம் காணவேண்டுமானால் அவர்கள் நல்ல விமரிசகர்களால் வழிநடத்தப்படவேண்டும்…\nஎல்லாவற்றையும் எங்கிருந்தாவது தொடங்கித்தான் ஆகவேண்டியிருக்கிறது. ஒரு சிறு முயற்சியாக நானும் மொழிபெயர்ப்பில் காலடி எடுத்து வைக்கிறேன்.\n மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளில் நீங்கள் காணும் பிரதான குறைகள், குற்றங்கள் என்ன அவற்றை எப்படிக் களையலாம் உங்களில் மொழிபெயர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் யார் நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்த மொழிபெயர்ப்பு நூல்கள் என்ன நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்த மொழிபெயர்ப்பு நூல்கள் என்ன உங்களுக்குப் பிடித்த மொழிபெயர்ப்பாளர் யார்\nமருதன் 2 June 2014 விவாதம் கருத்தரங்கம், கிழக்கு, புத்தகங்கள், மொழிபெயர்ப்பு, விமரிசனம் 2 Comments\nசெய்யுள் முதல் கண்ணதாசன் வரை\nசெய்யுள்களையும் காவியங்களையும் மொழிபெயர்க்க முடியும் என்ற விவாதம் மிகவும் பழமையானது. எவ்வளவுதான் உண்மையாகவும், சாதுர்யமாகவும் மொழிபெயர்த்தாலும், செய்யுளின் ஜீவனைக் கொண்டு வர முடியாது என்று எட்னா செயிண்ட் வின்சன் மிலே என்பவர் குறிப்பிடுகிறார்.\nசெய்யுள் என்பது மொழிபெயர்க்கக்கூடியதுதான் என்று ஜான்சன், போப், ஹொரேஸ் ஆகியோர் கருதுகின்றனர். செய்யுளை வேறு மொழிக்குக் கொண்டு போவது என்பது அநேகமாக இயலாத ஒன்றாகும் என்கிறார் டிரைடன் என்ற அறிஞர். கால்களை சங்கிலியால் பிணைத்துக் கொண்டு கயிறுமீது நடனம் ஆடுவதற்கு ஒப்பாகும் என்றும் அவர் வர்ணிக்கிறார்.\nஷெல்லி இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்கிறார். ஒலியும் உணர்வும்தான் செய்யுளின் ஜீவன். இதனை மொழி மாற்றம் செய்வது வீணான வேலை என்கிறார் அவர்.\nசெய்யுளை மொழிபெயர்ப்பது என்பது மிகவும் கடினமான பணிதான். இருந்தும் உலகம் பூராவும் பாராட்டப்படும் மொழிபெயர்ப்புகள் நான்கை இங்கே குறிப்பிடவேண்டும்.\nஷேக்ஸ்பியரின் பதினேழு நாடகங்களை ஜெர்மன் மொழியில் Schlegel மொழிபெயர்த்தது.\nகதேயின் ஃபாஸ்ட் ஆங்கிலத்தில் Bayard Taylor என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது.\nஉமர்கயாமின் ருபியாத் எட்வர்டு ஃபிட்ஜெரால்டால் மொழிபெயர்க்கப்பட்டது.\nகீதை சம்ஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் சுவாமி பிரபாவானந்தா மற்றும் கிறிஸ்டோபர் ஷர்வுட் ஆகியோரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.\nநவீன மொழிபெயர்ப்பாளர்கள் பல்வேறு முறையைப் பரிசோதித்து வருகிறார்கள்.\nமூலத்தின் ஒலியையும் மற்ற மொழியையும் இணைப்பது.\nமூலச் செய்யுளின் மாத்திரைகளைக் கணக்கில் கொள்வது.\nஎதுகை மோனையைக் கணக்கில் கொள்வது.\nசெய்யுளுக்கு அர்த்தம் (பொழிப்புரை) தருவது.\nஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையது என்றாலும் செய்யுளை மொழிபெயர்ப்பதில் உள்ள சிக்கல் தீரவில்லை.\nமேடைப் பேச்சை மொழிபெயர்ப்பவருக்கும் எழுதியதை மொழிபெயர்ப்பவருக்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு. எழுத்தை மொழிபெயர்ப்பவருக்குச் சிறந்த எழுத்துத் திறமை வேண்டும். மொழிபெயர்க்கப்பட வேண்டிய மொழியில் வெளிப்படுத்தும் திறமை வேண்டும். இதனால்தான் மொழிபெயர்ப்பாளர்கள் ஒரே ஒரு மொழியை மட்டும் தேர்ந்தெடுக்கிறார்கள். குறிப்பாக, தங்களுடைய தாய்மொழியை. மூல மொழியைப் புரிந்துகொள்வதும், அந்த மொழி பேசும் நாட்டின் நாகரிகத்தைப் புரிந்துகொள்வதும் சிறந்த அகராதிகளைக் கொண்ட படிப்பகத்தைப் பயன்படுத்துவதும், துணை நூல்களை வைத்துக் கொள்வதும் அவசியமாகும்.\nஆனால், மேடை மொழிபெயர்ப்பாளரின் பணி கொஞ்சம் வித்தியாசமானது. அவர் தொடர்ச்சியாகவம��� உடனடியாகவும் மொழிபெயர்க்க வேண்டும். எந்த விதமான உதவியையும் எதிர்பார்க்க முடியாது. ஒரு புறம் மூல மொழியிலிருந்து மொழிபெயர்த்துக் கொண்டே மற்றொரு புறம் மூல மொழியில் பேசப்படுவதையும் கவனிக்கவும் வேண்டும். மனதில் அடுத்த வாக்கியத்துக்கான வார்த்தை அடுக்குகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.\nமொழிபெயர்த்ததை சரி பார்க்கக்கூட நேரம் இருக்காது. விரைவுதான் முக்கியம். இல்லை என்றால் பேச்சாளர் சொன்னது மறந்து விடும்.\nபொதுவாக பேச்சாளர் குறிப்பிட்ட கால அளவில் நிறுத்தி மொழிபெயர்ப்பாளருக்கு அவகாசம் கொடுப்பார். தொடர்ச்சியான மொழிபெயர்ப்பின் போது அவர் குறிப்புகளை எடுத்துக் கொள்வார். இந்தக் குறிப்புகள் ஒரு உதவியாளரின் குறிப்பு போன்று இராது. அது மூலப் பேச்சாளரின் சிந்தனையின் குறியீடாக இருக்கும்.\nஎழுத்தை மொழிபெயர்ப்பவருக்கும், பேச்சை மொழிபெயர்ப்பவருக்கும் அடிப்படையான வித்தியாசம் உண்டு. அதே சமயம் இருவருமே மூல மொழி, பெயர்ப்பு மொழி ஆகிய இரண்டிலும் ஆழமான ஞானம் உடையவர்களாக இருக்க வேண்டும். விஷய ஞானம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இங்கு ஒரு மொழியின் வார்த்தைக்குப் பதிலாக வேறு மொழி வார்த்தையை இட்டு நிரப்பினால் போதாது. ஒரு மொழியில் கூறப்பட்ட சிந்தனையை மற்ற மொழியில் சொல்லவேண்டும். அவர் மூல மொழி வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்கிறார். அந்த அர்த்தத்துக்கு மாற்று மொழியில் வார்த்தைகளைக் கொடுக்கிறார்.\nபேசப்படும் பொருள் பற்றிய முழுமையான ஞானம் வேண்டும்.\nஇரண்டு மொழியின் கலசாரத் தன்மை பற்றிய முழுமையான தெளிவு வேண்டும்.\nஇரண்டு மொழி வார்த்தைகளையும் நன்கு தெரிந்து பயன்படுத்துபவராக இருக்க வேண்டும்.\nசிந்தனைகளைத் தெள்ளத்தெளிவாக இரண்டு மொழியிலும் வெளிப்படுத்தும் திறமை வேண்டும்.\nதொடர்ச்சியாக மொழிபெயர்க்கும் போது குறிப்புகளைத் திறமையாக எடுக்கத் தெரிய வேண்டும்.\nஉடனடி மொழிபெயர்ப்பில் சில ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.\nதகவல் தொழில் நுட்பமும் மொழிபெயர்ப்பும்\nதாஷ்கண்ட நகரில் அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் இறந்து போனார். டெலி பிரிண்டரில் வந்திருந்த செய்தியை ‘தினமலர்’ பத்திரிகை டெலிபிரிண்டர் செய்தி வந்த காகிதத்தையே போட்டோ பிடித்து முதல் பக்கத்தில் போட்டது. தமிழ் நாளிதழ்களில் இது புது���ையாகப் பேசப்பட்டது.\nஇன்று கம்ப்யூட்டர் மூலம் மொழிபெயர்க்கும் காலம் வந்து விட்டது. எட்டு வயது சிறுவன் Popeye கார்ட்டூன் பார்க்கிறான். Popeye தமிழ் பேசுகிறான். அலை மாறினால் இந்தி பேசுகிறான். வங்க மொழியும் தெலுங்கும்கூடப் பேசுகிறான்.\nஅன்று தந்தி வந்தால் குடல் பதற ஆங்கிலம் தெரிந்தவரைத் தேடி ஓடுவோம். தமிழ்நாடடிலிருந்து சென்ற எம்.பி. நல்லசிவன் அவர்கள் தமிழிலேயே தந்தி அனுப்பும் உரிமையைப் பெற்றுத் தந்தார்.\nதகவல் தொழில் நுட்பத்தின் காரணமாக மொழிபெயர்ப்பு பணி குறைந்து விட்டதா என்றால் இல்லை; அது அதிகமாகியிருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.\nபத்திரிகைத் துறை, தொலைக்காட்சி, அரசு அலுவலகங்கள் என்று மொழிபெயர்ப்பின் தேவை கூடி வருகிறது. இதன் காரணமாக அனுபவமும் பயிற்சியும் பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் அதிகமாக வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.\nஅனுபவமும் பயிற்சியும் இல்லாதவர்களால் பத்திரிகைத் துறையில் ஏற்பட்ட வேடிக்கை விநோதங்களைக் கதை கதையாகச் சொல்லலாம். பத்திரிகைத் துறை நண்பர் ஒருவரின் வேடிக்கையான மொழிபெயர்ப்பைப் பார்க்கலாம். பஞ்சாப் முதலமைச்சருக்கு தொல்லைக் கொடுக்கிறார் என்று கருதிய இந்திரா காந்தி அம்மையார், கியானி ஜெயில் சிங்கை மத்திய அமைச்சரவைக்குக் கொண்டு வந்தார். ஆனால், அவரோ மத்திய அரசாணைகளை மூலம் பஞ்சாப் அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டார்.\nJail Singh interferes in Punjab through his fiat என்று விமரிசனம் வந்தது. பத்திரிகை நண்பர் இதைத் தமிழ்ப்படுத்தும்போது, ‘ஜெயில்சிங் தன்னுடைய ஃபியட் காரை ஓட்டுவது போல் பஞ்சாப் அரசை ஓட்டுகிறார்’ என்று எழுதியிருந்தார். ஃபியட் எனும்போது அது அரசாணையைக் குறிக்கிறது என்ற விஷய ஞானம் இல்லாதாதல் இந்தத் தவறு ஏற்பட்டது.\nஆரம்ப காலத்தில் சில இந்தி தொடர்கள் தமிழில் பேச ஆரம்பித்தன.\nஎன்கிறரீதியில் பாத்திரங்கள் பேசும். வினைச் சொல் முதலில் வரும்; கேட்பவன் நொந்து போவான்.\nமொழிபெயர்ப்பில் தமிழ் மொழியின் நளினம்,மென்மை,மேன்மை தெரியாதவர்களைப் பயன்படுத்துவதல் எற்படுவது இது.\nநவீன தொழில்நுணுக்கத்துக்கும் ஈடு கொடுக்க வேண்டும். முப்பது நாற்பது ஆண்டுகளுக்குமுன் திருமண வீடுகளில் வாத்தியக்கரர்கள், நாதஸ்வரமாயினும், பாண்டுவாத்தியமாயினும் ஒரு பாட்டை வாசிக்கமல்இருக்க மாட்டார்கள். அதுவ��ம் பெண்ணோ,மாப்பிள்ளையோ ஊர்வலமாகவரும்போது கண்டிப்பாக வாசிப்பார்கள். அது\nஉல்லாசமே தரும் –மகிழ்ந்து நான்\nஎன்ற பாடலாகும். இது இந்தி படத்தின் திரைப்பாடலாகும். ‘அவன்’ என்ற படத்தின் பாடல். இந்தியில் ‘Aah’ என்று வந்த படத்தின் டப்பிங் வடிவமாகும்.\nராஜ்கபூர் ,நர்கீஸ் நடித்தார்கள்.இசை அமைத்தவர்கள்சங்கர்-ஜெய்கிஷன்.பாடலை எழுதியவர் ஷைலேந்தர் என்ற உருதுக் கவிஞர்.\nராஜா கி- ஆயேகி பாராத்\nரங்கீலி ஹோகீ ராத், மகனு மே நாசூங்கி\nஇந்தப் படத்தின் அத்தனை பாடல்களும் பிரபலமானவை. ஜி.கிருஷ்ணவேணிஎன்ற ஜிக்கி பாடியவை. அந்தக்காலத்தில் இசைத் தட்டு விற்பனையில் முதலிடம் பெற்றவை. தமிழ் பாடலைக் கேட்டு ஷைலேந்திரா பாடலாசிரியரை பார்க்க தமிழ்நாடு வந்தார். ஐயா மூலத்தை நீங்கள் தமிழில் எழுதி அதனை நான் உருது மொழியில்மொழிபெயர்த்தது போல் இருக்கிறது என்றாராம் அவர்.\nமனதில் கவித்துவமும்,மடியில் தமிழும் இருந்தால் கவிதையை மொழிபெயர்ப்பது ஒரு அற்புதமான அனுபவமாகும்.\nதிலீபன் 20 December 2012 மொழிபெயர்ப்பு கலை, திலீபன், தொழில்நுட்பம், மொழிபெயர்ப்பு 2 Comments\nராமாயணம் முதல் வட்டாரம் வரை\nஇந்திய இதிகாசங்களில் ராமாயணமமும் மகாபாரதமும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டவையாகும். இவற்றின் மூலம் பற்றி வரலாற்றாளர்கள் பலவாறாகக் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவில் புராண காலம் என்று ஒன்று இருந்ததாக அவர்கள் கருத மறுக்கிறார்கள். குறிப்பாக, நவீன வரலாற்றாளர்கள் புராணங்கள், வேத காலத்தின் பிற்பகுதியில் உருவாகியவை என்கிறார்கள்.\nகாதா, நாசங்கி போன்ற கிராமியப் பாடல்கள் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டன என்று கூறுகிறார்கள். “ஒரு தனி மனித குலம் மகாபாரதம் என்ற நூலை உருவாக்கியிருக்க முடியாது. பல நூற்றாண்டுகளாக அதில் பலரின் பாடல்கள் புகுத்தப்பட்டிருந்தால்தான் இவ்வளவு பிரும்மாண்டமாக உருவாக முடியும்” என்று வரலாற்றுக்கு முந்திய இந்தியா என்ற நூலில் ஆர். பானர்ஜி குறிப்பிடுகிறார். “இதன் காரணமாகவே மகாபாதரம் ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சேர்ந்தது என்று கூறுவது தவறானதாகும்” என்றும் பானர்ஜி கூறுகிறார்.\nபல்வேறு இனக் குழுக்களாக வாழ்ந்து வந்த மக்களிடையே சகிப்புத் தன்மையையும், சகோதரத்துவத்தையும், வன்முறை தவிர்த்த வாழ்க்கை முறையையும் உருவாக்க வேண்டியிருந்தது. ஓர் ���னக் குழு தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு அழிந்து போன சம்பவத்தை மற்ற இனக் குழுக்களுக்குப் பிரசாரம் செய்யும் முயற்சியும் நடந்தது. பாடகர்கள், பாவாணர்கள், யாத்திரீகர்கள் என்று பல்வேறு பகுதிகளுக்குச் சென்றனர். இவர்கள் பயன்படுத்திய நாடோடிப் பாடல்கள்தான் கதா, நாசங்கி என்று அழைக்கப்பட்டன.\nஏராளமான இடைச் செருகல்களோடு உருவான கதைப் பாடல்கள் ஒன்று திரட்டப்பட்டு ஒரு கெட்டிக்காரப் புலவனால் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.\nசம்யக் என்றால் நன்றாக என்று பொருள். கிருதம் என்றால் செய்யப்பட்டது என்பதாகும். நன்றாகச் செய்யப்பட்ட மொழி சம்ஸ்கிருதம். பேச்சுமொழியாக இருந்ததைத்தான் செம்மொழியாக ஆக்கினார்கள். இதற்கு பல நூற்றாண்டுகள் பிடித்தன. மகாபாரதம் தொகுக்கப்பட்டபோது சம்ஸ்கிருத மொழி முழுமையாக உருவாகியிருக்கவில்லை. ராமாயண காலத்தில் மொழி தேர்ச்சியடைந்து விட்டது. மகாபாரதத்தில் மொழிச் சிறப்பு அதிகமிருக்காது. மகாபாரத நூல் உருவான பிறகுதான் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் ராமாயணம் உருவானதாக வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள். இதற்குக் காரணமாக ராமாயண மொழி நடையைக் குறிப்பிடுகிறார்கள். பிற்காலத்தில் இவற்றில் ஆயிரக்கணக்கான இடைச் செருகல்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது அறிஞர்கள் கருத்தாகும்.\nதமிழ்நாட்டில் பரமேசஸ்வரய்யர் என்றொரு அறிஞர் இருந்தார். சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் விற்பன்னர். ராமர்மீது மிகுந்த பக்தி கொண்டவர். கல்விமான் – மைசூர் ராஜ்ஜியத்தின் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார்.\nவால்மீகி ராமாயணம் பற்றி ஆராய்ந்து நூல் எழுதியிருக்கிறார். ராமாயணத்தில் வர்ணிக்கப்பட்ட தாவரங்கள், விலங்குகள், புவியியல் கூறுகள் தென் இந்தியாவிலும், குறிப்பாக இலங்கையிலும் கிடையாது என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.\nராமனும் அவனுடைய படைகளும் விந்தியப் பகுதிகளுக்குத் தெற்கே வரவில்லை. இந்தப் பகுதியில் ஒரு குன்றுக்குப் பெயர் திரிகோணமலை. அந்த மலைக்கு முன்னால் மிகப் பெரிய குளம் (சாகர்) உள்ளது. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் இனத்தில் ‘கோந்த்’ என்றொரு இனம் உண்டு. இந்த இன மக்களின் தலைவனை ‘ராவண்’ என்று அழைக்கிறார்கள் என்று அவர் குறிப்பிடுக���றார்கள். தன்னுடைய நூலில் ராமன் சென்ற, வசித்த பகுதிகளை வரைபடமாகவும் இணைத்துள்ளார்.\nஇவருடைய இளைய சகோதரர் பெயர் அமிர்தலிங்கம். திண்டுக்கல் நகரில் பிரபலமான வக்கீல். சம்ஸ்கிருதம், ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்றவர். ராமாயணம் பற்றி ஆய்ந்து நூல் எழுதி உள்ளார். ராமன் இந்தியாவின் தென் பகுதிக்கு வந்ததில்லை என்று இவர் குறிப்பிடுகிறார்.\nராமாயணத்தை எதிர்த்தவர்களில் முக்கியமானவரான பெரியார் இவர்களைச் சந்தித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் ஏ. பாலசுப்பிரமணியம் அமிர்தலிங்கம் அவர்களின் புதல்வராவார். இந்தச் செய்தியின் பின்னணியில் கம்பனின் படைப்பைப் பார்க்கலாம்.\n இல்லை என்றே தோன்றுகிறது. அப்படியானால் அது மூலாதாரமான நூலா இல்லை. அது வால்மீகி ராமாயணத்தின் தழுவல். வால்மீகியின் கற்பனை வளம், புலமை, பாடல்களின் நயம், பாத்திரங்கள் ஆகியவற்றைவிட கம்ப ராமாயணம் சிறப்பாகவே உள்ளது. பட்டிமன்ற மொழியில் கூறுவதென்றால் வால்மீகியை விட கம்பன் விஞ்சி நிற்கிறான்.\nஇலக்கிய உலகில் இத்தகைய சம்பவங்கள் உண்டு. உமர்கயாமின் ‘ருபியாத்’ அற்புதமான படைப்பு. அதனை எட்வர்ட் ஃபிட்ஜெரால்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மூலத்துக்கு எந்த வகையிலும் குறையாத மொழிபெயர்ப்பாகும்.\nதமிழ் மொழியில் கம்பனுக்கு என்று தனித்த இடமுண்டு. அவனுடைய படைப்பான ராமாயணம் அவனுக்கு பெற்றுத் தந்த இடம் அது. அந்த மாபெரும் கவிஞனின் படைப்பு மொழிபெயர்ப்பா, தழுவலா என்ற கேள்வி இரண்டாம்பட்சமாகி விட்டது.\nவியாசனின் மகாபாரதம் வில்லிபுத்தூராரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. மூல நூலிலிருந்து பல சம்பவங்கள் நீக்கப்பட்டும் புதியதாக சேர்க்கப்பட்டும் உருவான நூல் இது.\nபொதுவான இலக்கிய மொழியிலிருந்து வேறுபட்டு, அந்தந்தப் பகுதி மக்கள் பேசும் மொழியைப் பயன்படுத்தும் போது அது அந்த வட்டாரத்தில் அதில் வாழும் மக்களின் ஆத்மாவைத் தொடுவதாக அமையும். அதே சமயம், மண் வாசனையோடு மொழிபெயர்ப்ப்பது என்பது மிகவும் கடினமானதாகும்.\nவட்டார மொழி என்பதை ஆங்கிலத்தில் dialect என்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் மொழி மாற்றம் ஏற்படுவதற்கு புவியியல் சமூகக் காரணங்கள் உண்டு. இங்கிலந்தில் பேசுவதற்கும், அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் பேசுவதற்கும் உச்சரிப்பில் இருந்து வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன.\nஅமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் கடுமையான தண்டனை பெற்ற குற்றவாளிகளை அனுப்பி குடியமர்த்திய காலம் ஒன்று உண்டு. கலாசார ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் மிகவும் மாற்றுப் பழக்க வழக்கங்களைக் கொண்ட மக்களும் குற்றவாளிகளும் குடியமர்த்தப்பட்டனர்.\nஇங்கிலாந்து நாட்டுக்குள்ளேயே பெர்க்ஷயர், வடக்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் ஆங்கில உச்சரிப்பு வித்தியாசப்படும். சில வார்த்தைகளுக்கான பொருள்கூட வேறுபடும்.\nதமிழ்நாட்டிலேயே சென்னை, நெல்லை, நாஞ்சில் பகுதி மக்களின் பேச்சும் உச்சரிப்பும் வித்தியாசப்படுவதைக் காண்கிறோம். இதற்கான காரணங்கள் பலவாக இருந்தாலும் புவியியல் காரணங்கள் மிகவும் முக்கியமானதாகும்.\nஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள் நிரம்பி நீர் அதிகமாக உள்ள நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் பழக்கவழக்கங்கள் வித்தியாசப்படும். அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி ஆகிய ஊர்களில் வீட்டின் பின் பகுதியில் உள்ள குளியலறை வரையில் வாய்க்கால் நீர் ஓடும். ஆணும், பெண்ணும், சிறுவர்களும், சிறுமிகளும் வீட்டின் பின் பகுதியில் ஓடும் நீரில் நீராடுவார்கள் (இன்று சுற்றுச் சூழலை மதித்து வாழத் தெரியாத காரணத்தால் இவை அரிதாகி விட்டன).\nமழை நிழல் பகுதியான சேலம் மாவட்டத்தில் ‘தண்ணி ஊத்திக்கினு வாரனூங்க’ என்றால் குளித்து விட்டு வருகிறேன் என்று பொருள். பொதுவாக வட்டார மொழி என்று நாம் கூறும் போதே பொதுவான நயமான, தரமான மொழி ஒன்று இருக்கிறது என்பதும், அதனை வட்டார மொழி பேசுபவர்கள் பயன்படுத்துவதில்லை என்பதும் தொக்கி நிற்கும் ஒன்றாகும். இது பற்றிக் குறிப்பிடும்போது மதுரை பல்கலைக்கழகப் பேராசிரியர் காலம் சென்ற டாக்டர் கனகசபாபதி சென்னை தமிழோ, நெல்லை தமிழோ தர நிர்ணயம் கொண்டதல்ல. மதுரைத் தமிழைத்தான் தமிழ் மொழியின் நிர்ணயம் செய்யப்பட்ட மொழியாகக் கருத வேண்டும் என்பார்.\nஇதற்கு உதாரணமாக பிரெஞ்சு மொழியை அவர் சுட்டிக் காட்டுவார். பாரிஸ் நகரத்தில் பேசப்படும் பிரெஞ்சு மொழிதான் நிர்ணயமானது. மற்ற பகுதியில் பேசப்படுவது வட்டார மொழிகள் எனப்படும்.\n“பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு பேச்சாளர்களால் மொழியின் வேறுபட்ட தன்மைகள் உணர்த்தப்படும். இது ப���சுபவர், கேட்பவர், சூழல், படிப்பவர், எழுதுபவர் என்று மாறும். அததற்குத் தகுந்தபடி அர்த்தம் பதிவு செய்யப்படும்.” ‘பொதுவான மற்றும் குறிப்பிட்ட அர்த்தங்கள்’ என்ற நூலில் டிக்சன் குறிப்பிடும் விஷயம் இது.\nஒருவர் மொழியின் பல்வேறு தன்மைகளைச் சூழலுக்குத் தகுந்தவாறு பயன்படுத்துகிறார்.\nதமிழ்த் துறைப் பேராசிரியர், சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் மாண்பு பற்றி வகுப்பில் விளக்கும்போது அவர் பயன்படுத்தும் மொழி வேறு. வீட்டில் சமையலறையில் பயன்படுத்தும் மொழி வேறு. அவரே இரவு தன் மனைவியோடு தனித்திருக்கும்போது பேசுவது வேறு. ஒரே மொழியில் அழுத்தம், அர்த்தம், குரல் ஆகியவை வித்தியாசப்படுகின்றன. சூழலுக்குத் தகுந்தபடி நாம் வார்த்தைகளை அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்.\nஉதாரணமாக “நாளை மூன்றாவது பாடத்தை வாசித்து விட்டு வர வேண்டும்” என்று பள்ளி ஆசிரியர் கூறுகிறார். லால்குடி ஜெயராமன் அருமையாக வாசித்தார் என்கிறார்கள். விருந்துக்குச் சென்ற இடத்தில் ருசியான உணவை உண்டதை என் பேரன் குறிப்பிடும் போது “தாத்தா இன்று வாசித்து விட்டேன்” என்று கூறுவான்.\nசூழல், பேசுபவர், கேட்பவர் ஆகியவற்றைப் பொறுத்து வாசிப்பு என்ற வார்த்தைக்குப் பொருள் வேறுபடுகிறது. அறிவியல், பத்திரிகைத் துறை, சட்டத் துறை, மதம் ஆகிய துறைகளில் வார்த்தைகளுக்கு வரையறுக்கப்பட்ட அர்த்தங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.நாம் பயன்படுத்தும் ஊடகங்களும் இவற்றை நிர்ணயம் செய்கின்றன.\nதொலைபேசியைப் பயன்படுத்தும் போது சிக்கனமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். தந்தி மூலம் தகவலைத் தெரிவிக்கும்போது குழப்பமேற்படாமல் செய்கிறோம். தொலைக்காட்சி, அறிவிப்பு, செய்தி என்று ஒவ்வொன்றுக்கும் வார்த்தைகளையும் பொருள்களையும் தனித் தனியாகப் பதிவு செய்கிறோம்.\nதிலீபன் 11 December 2012 மொழிபெயர்ப்பு இதிகாசம், மகாபாரதம், மொழிபெயர்ப்பு, ராமாயணம், வட்டார வழக்கு 7 Comments\nமொழிபெயர்ப்பு : கலையா அறிவியலா\nஇருபதாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை அவரவருக்குத் தோன்றியபடி மொழிபெயர்ப்பு நடந்து கொண்டிருந்தது. மதத்தைப் பரப்ப முனையும் போது மத நூல்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டியது அவசியமானது. மொழிபெயர்ப்பு என்பது குண்டக்க-மண்டக்க நடந்து கொண்டு தான் இருந்தது. சமீப காலத்தில்தான் மொழியியலாளர்கள் தங்கள�� கவனத்தை இதன்பால் திருப்பினர்.\nமொழிபெயர்ப்பில் மொழியியலோடு ஆன்மிகமும் இணைந்திருந்தால் அவர்களுடைய வரையறைகள் வித்தியாசப்பட்டன. தியோடர் சவோரி (Theodore Savory) என்பவர் மொழிபெயர்ப்பு என்பது ‘கலாபூர்வமானது’ என்று கருதினார். ஆக்கபூர்வமான, அழகியல் தன்மையோடு கூடிய செயல்முறையைக் கொண்டதால் அவர் இவ்வாறு வரையறுத்தார்.\nஎரிக் ஜாக்கப்சன் என்பவர் மொழிபெயர்ப்பவரின் திறமையைப் பொறுத்தது இது. கலைக்குக் கொடுக்கும் மதிப்பை மொழிபெயர்ப்புக்குக் கொடுக்க வேண்டியதில்லை என்று கருதினார்.\nரஷ்ய மொழியியலாளர்கள், இது அறிவியல் சார்ந்த மொழியியல் என்ற விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவதால் இது அறிவியல் பூர்வமானது என்று கூறினர்.\nஆங்கில அறிஞர்கள் J. C. Catford, Eugene Nida ஆகியோரும் இதே கருத்தைக் கொண்டிருந்தனர். பகுத்துப் பார்ப்பது, மாற்றிப் பார்ப்பது, மாற்றி அமைப்பது என்பது மொழியியலின் பணிகளில் ஒன்றாகும். மொழிபெயர்ப்பும் இதே பணியைச் செய்கிறது.\nஹார்ட்ஸ் ஃப்ரன்ஸ் என்ற ஆங்கில அறிஞர் மிகவும் வித்தியாசமாக வரையறுக்கிறார். ‘மொழிபெயர்ப்பு என்பது ஆக்கபூர்வமான கலையும் அல்ல. போலியும் அல்ல. இரண்டுக்கும் நடுவில்தான் அதற்கான இடமிருக்கிறது’ என்கிறார் அவர்.\nஇந்த வார்த்தை விளையாட்டு ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் போதே மொழிபெயர்ப்பாளர்கள் சந்திக்கும் ஏராளமான பிரச்னைகளை இருபதாம் நூற்றாண்டு மொழியியலாளர்கள் முன்னுக்குக் கொண்டு வந்துள்ளனர். மாற்று மொழி பற்றி மிகக் குறைந்த அளவே பரிச்சயமுள்ள ஒரு கலா ரசிகருடைய பணியாக இதனைக் கருதி விடக் கூடாது என்று அவர்கள் கருதுகின்றனர்.\nமொழிபெயர்ப்பு என்பது ஒன்றாக்குவது அல்ல; ஒன்றுபடுத்துவதும் அல்ல. இரண்டு வித்தியாசமான கட்டுமானத்தைக் கொண்ட மொழிகளை விளக்குவதும் ஒன்றாகத் திரட்டுவதும் ஆகும். மூலமொழியின் நயம், வரையறை ஆகியவற்றை மொழிபெயர்க்க வேண்டிய மொழியின் முழுமையான அழகியலோடு இணைக்க வேண்டும்.\nஅதனால்தான் ஒரு எழுத்தாளன் எடுத்துக் கொள்ளும் மிகவும் கடின பணி மொழிபெயர்ப்பாகும் என்கிறார் ரூடால்ஃப் என்ற அறிஞர்.\nமொழிபெயர்ப்பு என்பது அறிவியல் பூர்வமானது என்று கருதுபவர்கள் வேறு வகையில் விளக்கமளிக்கிறார்கள். மூல மொழியையும், மொழிபெயர்க்க வேண்டிய மொழியையும் ஒப்பீடு செய்யும் போது உருவானதுதான் மொழிபெ���ர்ப்பு என்கிறார் ஜே.சி. காட்ஃபோர்டு (J.C. Catford) என்ற அறிஞர்.\n“இரண்டு மொழி பற்றி ஒப்பீடு செய்பவரின உள்ளுணர்வு சம்பந்தப்பட்டதல்ல இது. புறநோக்குப் பார்வையில் பகுத்தாய்வு செய்யும் செயல்பாட்டைக் கொண்டதாகும் இது” என்று அவர் தன்னுடைய நூலில் (A linguistic theory of Translation) குறிப்பிடுகிறார். “மூல மொழியின் (SL) வார்த்தைப் பிரயோகங்களை, மொழிபெயர்க்க (TL) வேண்டிய மொழியின் வார்த்தைப் பிரயோகங்களால் மாற்றியமைப்பது தான்” என்று அவர் நிர்ணயிக்கிறார்.\n“ஒரு மொழியின் வார்த்தைப் பிரயோகம் என்பது எப்போதுமே மாற்று மொழியின் வார்த்தைப் பிரயோகத்தோடு ஒத்துப் போகும் என்று சொல்ல முடியாது. மாற்று மொழியின் உச்சரிப்பு, இலக்கணம், சொல் அகராதி மற்றும் நயம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் இவை அமையும்” என்கிறார் இவர்.\nஜே.சி. காட்ஃபோர்டு அவர்கள் மொழியில் செயல்பாட்டு, சொற்களுக்கான பொருள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்ற விமரிசனமும் உண்டு.\nமொழிபெயர்ப்பு என்பது அறிவியல் பூர்வமானது என்பதை ஏற்றுக் கொள்ளும் யூஜின் நிடா என்பவர் “ஒரு மொழியில் உள்ள வார்த்தைத் தொகுப்புகளைப் பிரிப்பதும் மாற்று மொழியில் வார்த்தைத் தொகுப்புகளை மறு உருவாக்கம் செய்வதும்தான் மொழிபெயர்ப்பாகும்” என்கிறார்.\nமொழிபெயர்ப்பு என்பது கலாபூர்வமானது என்பவர்கள், “மொழிபெயர்ப்பாளன் மூல எழுத்தாளனின் உள் மனத்தோடும், ஆத்மாவோடும் கலந்து விட வேண்டும்” என்கிறார்கள்.\nஎடினி டோலத் என்ற பிரெஞ்சு மொழி ஆசிரியர் “மூலத்தைப் புரிந்து கொள்வதுதான் முக்கியமானது” என்கிறார்.\nமொழிபெயர்ப்பாளர் ஒரு கவிஞராக இருந்தால் சிறப்பாகச் செய்ய முடியும் என்கிறார் ஜான் டிரைடன். “மொழிபெயர்ப்பாளர் ஒரு ஓவியருக்கு ஒப்பானவர். சித்திரம் வரைபவர் யாரை வரைகிறாரோ, அவருடைய முகச் சாயலைக் கொண்டு வர வேண்டுமல்லவா\n‘ஒடிசி’யை மொழிபெயர்த்த வில்லியம் மோரிஸ் பற்றி குறிப்பிடும் போது, “உண்மையான கலைப் படைப்பு, மொழிக்கு மொழியாகவும், கவிதைக்குக் கவிதையாகவும் இருக்க வேண்டும்” என்று ஆஸ்கார் ஒயில்டு குறிப்பிடுகிறார்.\nகலை என்றும், விஞ்ஞானம் என்றும் கருத்துகள் தொடர்கின்றன. ஒரு மொழி உருகி, மற்றொரு மொழியோடு முழுமையாக கலப்பது (Fusion) முடியவில்லை என்பதால் மொழிபெயர்ப்பு என்பது கலாபூர்வமானதாக இல்லை எ��்று கூற முடியாது என்பது இவர்களுடைய வாதம்.\nபைபிளின் மொழிபெயர்ப்பை வரலாற்று ரீதியாகப் பார்த்தோமானால் அது மேற்கத்திய கலாச்சாரத்தின் நுண்மையான பதிவாகும். ஏசு பிறந்து, மிகக் குறுகிய காலமே வாழ்ந்தார். ரோமானிய சக்ரவர்த்திகளின் கொடுங்கோலாட்சியில் துன்பத் துயரங்களுக்கு ஆளாவதைக் கண்டு அவர்களை எதிர்த்தார். அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றார்கள் ஆட்சியாளர்கள்.\nஏசுவின் வழியை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் ரோமானிய ஆட்சியை ஆதரிப்பவர்களுக்கும் இடையே கலகம் நடந்தது. இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இது தொடர்ந்தது. கான்ஸ்டன்டைன் என்ற அரசன் தன் காலத்திலாவது இதற்கு ஒரு முற்றுப் புள்ளியை வைக்க விரும்பினான். ஏசுவை இறைவனாகக் கொண்டு கிறிஸ்தவ மதத்தை ஆரம்பித்தான்.\nஏசு யூத இனத்தவர். அவர்களின் மொழி ஹீப்ரு. ஹீப்ரு மொழியின் பிரிவாக அரோமா என்ற மொழியை ஏசுவின் குடும்பத்தினர் பேசி வந்தனர். கிறிஸ்தவ மதத்துக்கு ஓர் அடிப்படை நூல் தேவைப்பட்டது. ஏசுவின் உபதேசங்கள், பிரசங்கங்கள், வாழ்க்கைக் குறிப்புகள் ஆகியவை அவர் மறைந்து 200-250 ஆண்டுகளுக்குப் பின்பு சேகரிக்கப்பட்டன. அன்றைய அறிஞர்களால் உலக மொழி என்று கருதப்பட்ட லத்தீன் மொழியில் பைபிள் உருவானது.\nபைபிள் என்பது கடவுளின் வார்த்தைகள். அது உலக மக்கள் அத்துணை பேருக்கும் சொந்தமானது. அதனால் அவரவர் மொழியில் அதனைக் கொண்டு வர வேண்டும் என்று ஜான் வக்ளிஃப் என்பவர் கருதினார் (1330-1384).\nஅதற்கு முன்பே போப் தமாசுஸ் (384 கி.பி) செயின், ஜெரோம் என்பவரைக் கொண்டு மொழிபெயர்க்கச் சொன்னார். பைபிளின் வார்த்தைக்கு வார்த்தை என்றில்லாமல் உணர்வுகளை மொழிபெயர்த்துள்ளேன் என்று செயிண்ட் ஜேரோம் கூறினார். உலகத்தில் மிக அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் பைபிள் ஒன்றுதான்.\nதிலீபன் 6 November 2012 மொழிபெயர்ப்பு ஆங்கிலம், தமிழ், பைபிள், மொழிபெயர்ப்பு 4 Comments\n ஒரு மொழியில் குறிப்பிடப்பட்ட சொற்களின் அர்த்தத்தை மற்றொரு மொழிக்குக் கொண்டு செல்லும் செய்முறையை மொழிபெயர்ப்பு என்று கூறலாம்.\nஇது ஒரு சிக்கலான செயல்பாடாகும். மிகப் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய செயல்பாடும்கூட.\nபல இலக்கிய மேதைகள் மொழிபெயர்ப்பு பற்றி வெகுவாக விவாதித்திருக்கிறார்கள். தங்களுடைய மற்றும் மற்றவர்களுடைய மொழிபெயர்ப்புகளை ஆராய்ந்து பல்வேறு கோட்பாடுகளை உருவாக்கியிருக்கிறார்கள். வகைப்படுத்தியும் இருக்கிறார்கள். இதில் ஒவ்வொன்றும் முக்கியமானது. ஒவ்வொன்றும் பயன்பாட்டில் உள்ளது.\nஜான் டிரைடன் (1631-1760) ஆங்கில மொழியின் மூத்த மொழிபெயர்ப்பாளர் என்று கருதப்படுகிறார். மொழிபெயர்ப்பை அவர் மூன்று வகையாக வேறுபடுத்துகிறார்.\nமூல ஆசிரியரை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை, வாக்கியத்துக்கு வாக்கியம் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குக் கொண்டு வருவது.\nஉணர்வுகளை அப்படியே கொண்டு வருவது.\nஇது பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்கு முன்பு ஆங்கில மொழியியலாளர் பயன்படுத்தும் சில குறியீடுகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.\nஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதாக வைத்துக் கொள்வோம். இங்கு ஆங்கிலம் என்பது மூல மொழி (Source language). இதனை S.L. என்று குறிப்பிடுவார்கள். தமிழ் என்பது இங்கு Target Language. இதனை T.L. என்று குறிப்பிடுவார்கள். டிரைடன் மூலத்திலுள்ள உணர்வுகளைக் கொண்டு வரும் இரண்டாவது வகையையே கொண்டார். அது மட்டுமில்லாமல் தன் காலத்தில் பேசப்பட்ட ஆங்கில மொழி நடையையே பயன்படுத்தினார்.\nஅவருடைய சம காலத்தவரான அலெக்சாண்டர் போப் என்பவரும் இதே வகையைக் கையாண்டார். பதினெட்டாம் நூறாண்டின் பிற்பகுதியில் வந்த ஏ.எஃப். டைலர் என்பவர் மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள் என்ற நூலை எழுதினார். அதில் மூலத்தில் எத்தகைய நடை, பாணி கையாளப்பட்டிருக்கிறதோ அதுவே கையாளப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.\nஒரு மொழியின் கட்டுமானத்துக்கும் அதில் மொழிபெயர்க்கப்பட்ட விஷயத்தின் அடிநாதமான பொருளுக்கும் இடையே ஒரு அமைதியின்மை இருக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இதனை எப்படிப் போக்குவது என்ற கேள்வி, டிரைடன் – டைலர் காலத்திலிருந்து இன்று வரை நீடித்துக் கொண்டு வருகிறது.\nமொழி பல பயனுள்ள பணிகளை நமக்குச் செய்கிறது. 1. தகவல் பெற, 2. கேள்வி கேட்க, 3. ஆணையிட, 4. மறுக்க, 5. அழுத்தம் கொடுக்க, 6. சம்பவங்களை வரிசைப்படுத்த, 7. தர்க்க ரீதியாக உறவுகளைக் குறிப்பிட, 8. பங்கு பெறுபவர்களின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த (ஒரே மொழி பேசுபவர்), 9. ஒன்றுபட்ட நடவடிக்கை தொடர, 10. வேறுபடுத்திக் காட்ட.\nஆதி மனிதன் விலங்குகளிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டான். விலங்குகள் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தன. மனிதன் இயற்கையோடு வாழ்ந்து கொண்டே இயற்கையிலிருந்து தனித்து நிற்கவும் முற்பட்டான்.\nஇயற்கையை எதிர்க்கவும், அழிக்கவும் மறு உருவாக்கம் செய்யவும் முயன்றான். இந்த முயற்சியில்தான் மற்ற உயிரினங்களுக்குக் கிடைக்காத உழைப்பு என்ற மாபெரும் கருவி அவனுக்குக் கிடைத்தது.\nஉழைப்பு அவனுக்கு புதிய புதிய அனுபவங்களைத் தந்தது. இந்த அனுபவங்களின் சாறு அவனுடைய அறிவாக மாறியது. தன் அனுபவத்தையும் அதன் சாறான தன் அறிவையும் தன் சக மனிதனோடு பகிர்ந்து கொள்ள அவனுக்குக் கிடைத்த ஊடகம்தான் அவனுடைய பேச்சு.\nபேசிப் பேசி அவை உளியால் செதுக்கப்பட்ட வார்த்தைகளாக, வாக்கியங்களாக உருவான போது கிடைத்த சாதனம்தான் அவனுக்கும் அவனுடைய கூட்டத்துக்கும் கிடைத்த மொழியாகும்.\nபல்வேறு மொழி பேசும் பல்வேறு மனிதக் குழுக்கள் இணைந்தும், புரிந்தும் வாழும்போது அவர்களுக்கிடையே பரிவர்த்தனை நடந்தது. இதற்குத் தடையாக மொழி இருக்கலாகாது என்று கருதி, ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழி மாற்றம் செய்வது அவசியமாயிற்று.\nமனித குலத்தின் தேவையிலிருந்து உருவானதுதான் மொழிபெயர்ப்பு. பே சும் மொழி வளர்ந்து செம்மொழியான போது புதிய புதிய இலக்கியங்கள் அந்தந்த மொழிகளில் தோன்றின. கருத்துப் பரிமாற்றத்திற்கும் இலக்கிய பரிமாற்றத்திற்கும் இவை மொழிபெயர்க்கப்பட்டன.\nஉலகம் பூராவும் இத்தகைய மொழிபெயர்ப்புகள் நடந்தன. மொழியியல் வல்லுனர்கள் மிகச் சிறந்த மொழிபெயர்ப்புகள் என்று நான்கு நூல்களைச் சிறப்பிக்கின்றனர். அவை:\nஷேக்ஸ்பியரின் பதினேழு ஆங்கில நாடகங்களை ஜெர்மன் மொழிக்கு ‘ஸ்வீகல்’ என்பவர் மொழிபெயர்த்தது.\nகோதேயின் ஃபாஸ்ட் (Faust) என்ற ஜெர்மனிய படைப்பை Bayard Taylor ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது.\nஉமர்கயாமின் Rubaiyat, Edward Fitzgerald என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.\nசமஸ்கிருத்ததில் இருந்த கீதையை சுவாமி பிரபாவனந்தாவும் கிறிஸ்டோபர் ஈஸ்வர்வுட் என்பவரும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தனர்.\nகம்ப ராமாயணத்தைப் படித்தவர்கள் அதன் மூலம் சமஸ்கிருத மொழியில் உருவான வால்மீகியின் ராமாயணம் என்பதை ஒப்புக் கொள்வார்கள். வால்மீகியின் மொழிபெயர்ப்புதான் கம்பன் என்ற கூற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களும் உண்டு. கம்பனின் கற்பனை நயம், சொற்கட்டு, கவித்துவம் ஆகியவை வால்மீகியை மிஞ்சியதாக இருக்கும். பேராசிரியர் சீனிவாசராகவன் கம்பனையும் மில்டனையும், கம்பனையும் வால்மீகியையும் ஒப்பு நோக்கி விளக்கிப் பேசுவார். எஸ்.ஆர்.கே. என்று அன்போடு அழைக்கப்பட்ட பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் பொதுவுடைமை கட்சியின் தலைவர் ப. ஜீவானந்தம் ஆகியோர் கம்பனில் மூழ்கித் திளைத்து முத்தெடுத்தவர்கள்.\nலார்ட் லிட்டன் அவர்களால் எழுதப்பட்ட ‘தி சீக்ரட் வே’ என்ற நூலை ‘மனோன்மணீயம்’ என்ற நாடகமாக எழுதினார் பேராசிரியர் சுந்தரம்.\nஉலகப் புகழ் பெற்ற கவிஞர்கள் வரிசையில் முதல் இடத்தில் நிற்பவன் காளிதாசன். அவனுடைய ஒப்பற்ற படைப்பகளில் ஒன்று சாகுந்தலம். மறைமலை அடிகள் இதனைத் தமிழில் மொழிபெயர்த்தார்.\nஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகமாக ‘ஆஸ் யூ லைக் இட்’ பம்மல் சம்பந்த முதலியாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.\nநாற்பதாம் ஆண்டுகளிலிருந்து அறுபதாம் ஆண்டுகள் வரை, தமிழுக்கு வந்த மொழிபெயர்ப்பு நூல்கள் கணக்கில் அடங்கா. இது விஷயத்தில் அன்றைய சோவியத் யூனியனும், அதன் அங்கமான Novosti மற்றும் முற்போக்கு பதிப்பகங்களும் ஆற்றிய பணி மகத்தானதாகும். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் தத்துவ நூல்கள், அரசியல் கட்டுரைகள், டால்ஸ்டாய், கார்க்கி, செகோவ் போன்றவர்களின் உலகப் புகழ் பெற்ற இலக்கியங்கள் தமிழுக்கு வந்ததும் இதே காலத்தில்தான்.\nசுமார் அறுபது ஆண்டுகளுக்கும் முன்பாகவே பிரெஞ்சு Les Miserables என்ற அற்புதமான நாவல் தமிழில் வெளிவந்தது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஓ.வி. அழகேசன் மொழிபெயர்த்தார்.\nஹெர்மன் ஹெஸ்ஸே என்பவர் பிரபல ஜெர்மன் எழுத்தாளர். சித்தார்த்தா என்ற நாவலுக்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. திருச்சியைச் சேர்ந்த திரிலோக சீதாராமன் என்ற தேச பக்தர் அதனைத் தமிழில் மொழிபெயர்த்தார்.\nஐரோப்பிய மொழிகளில் மட்டுமல்லாது ஏனைய இந்திய மொழிகளிலிருந்தும் தமிழுக்கு ஏராளமான படைப்புகள் இந்தக் காலகட்டத்தில்தான் வந்தன. குமாரசாமி, சேனாபதி ஆகியோர் வங்க இலக்கியங்களைத் தமிழில் தந்தனர்.\nகா.ஸ்ரீ.ஸ்ரீ. மராட்டிய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். காண்டேகரின் படைப்புகள் அனைத்தையும் தமிழுக்குக் கொண்டு வந்தார். மராட்டியம், தமிழும் தெரிந்த வாசகர் ஒருவர், Kraunchawadh நாவலைப் படித்து விட்டு, தமிழ் மூலம் மாதிரியும், மராட்டி மொழிபெயர்ப்பு மாதிரியும் தோன்றுவதாக காண்டேகரிடம் சொன்னதாக குறிப்பிடுவார்கள்.\nரா. வீழிநாதன், சரசுவதி ராம்னாத் ஆகியோர் இந்தி மொழியிலிருந்து தமிழுக்கு பல படைப்புகளைக் கொண்டுவந்தனர். இதில் மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் தமிழ்ப் பத்திரிகைகள் இவற்றைத் தொடராக வெளியிட்டன என்பதாகும். குறிப்பாக, கலைமகளும், கல்கியும் இதில் முன்னணியில் நின்றன.\nதிலீபன் 29 October 2012 மொழிபெயர்ப்பு ஆங்கிலம், இந்தி, தமிழ், மொழி, மொழிபெயர்ப்பு 5 Comments\nகாலனியம் : ஓர் அறிமுகம்\nபுதிய பகுதி : நவீன இந்திய வரலாறு\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nதன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க\nஒரு கனவின் வரைபடம் (22)\nபேசு மனமே பேசு (20)\n36வது சென்னை புத்தகக் கண்காட்சி (6)\nஅம்மா ஆடு இலக்கணம் (18)\nசுஜாதா பிறந்த நாள் / சிறுகதை (1)\n13 இன்ச் உலகம் (25)\nஆதாம் கடித்த மிச்சம் (24)\nநவீன இந்திய வரலாறு (3)\nமோட்டார் சைக்கிள் டைரி (18)\nநரேந்திர மோடியின் கதை (2)\nவட்ட மேஜை மாநாடு (36)\nஉலகக் கோப்பை 2011 (2)\nகாலனியம் : ஓர் அறிமுகம்\nபுதிய பகுதி : நவீன இந்திய வரலாறு\nஇந்திய தேசியமும் தமிழ் தேசியமும்\nதலைவன், தலைவி, இன்ன பிறர்\nசிவக்குமார்: இது புத்தகமாக கிடைக்குமா எனில் எங்கே\nS.Suddhanandham: அண்மையில் மறைந்த வரலாற்று பேராசிரியர் பிபன் சந்திராவின் காலன...\nதோழர் லீ......: மிக அருமையாக உள்ளது தோழர் மருதன் அவர்களே...\nக்ருஷ்ணகுமார்: அன்பர் தீபக் \\\\ ஒரே இந்து சாமியை கும்பிடும் தலித்துகளும் ...\nகீதமஞ்சரி: வணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்களுடைய பதிவு அறிமுகப்படுத்த...\nதிருடன் நம்பும் போலீஸ் - 18,224 views\nசெல்ஃபோனில் ஆபாசப் படம் - 12,063 views\nகத்தோலிக்கம்: காதல், காமம், ஊழல் - 10,558 views\nபோதி தருமரின் குறைப்பிரசவம் – உபயம்: முருகதாஸ் அன்கோ - 9,284 views\nஎக்ஸைல் : ஆண்களை அம்பலப்படுத்தும் நாவல் - 7,958 views\nசாரு நிவேதிதாவின் எக்ஸைல் – ஒரு பின்நவீனத்துவ விமர்சனம் - 7,164 views\nபணம் இல்லாமல் தொழில் தொடங்கலாம் - 6,714 views\nதமிழ்ப் புத்தாண்டு சர்ச்சைகள் : வானியலும் ஜோதிடமும்\nஅசாம் : மடிந்த உயிர்களும் மறைந்த உண்மைகளும்\nமோடியின் குஜராத் - ஹிட்லரின் ஜெர்மனி\nதினமலரும் இடிந்தகரையும் - விலைபேசப்படும் மக்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sivakarthikeyan-as-manmadhan-now/", "date_download": "2019-02-16T13:16:58Z", "digest": "sha1:ZX3G7RWPYWUSLY24FQOP3HZ3FTO62UFT", "length": 8144, "nlines": 80, "source_domain": "www.cinemapettai.com", "title": "மன்மதன் ரேஞ்சில் சிவகார்த்திகேயன்! சினிமாவுலகம் வியப்பு - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\n‘நம்பி வாங்க, சந்தோஷமாக போங்க’ என்பதையே ஒரு கொள்கையாக்கிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். சுட்டீஸ் முதல் பாட்டீஸ் வரைக்கும் சிரிக்கணும், ரசிக்கணும் என்பதால், ‘எங்க வீட்டுப் பிள்ளை’ இமேஜ் கதைகளையே செலக்ட் செய்து வரும் அவருக்கு, ‘ரெமோ’ ரொம்பவே ஸ்பெஷல். ரிலீஸ் நெருங்க நெருங்க எல்லாருக்கும் இருக்கும் டென்ஷன் சிவகார்த்திகேயனுக்கு இருக்குமோ, இல்லையோ… ஆனால் அவர் ஆபிஸ் டென்ஷன் ஆகிக் கிடக்கிறது.\nரிலீசுக்குள் சுமார் 100 சிலைகளாவது செய்து முடிக்கணுமே என்கிற டென்ஷன்தான் அது. ‘ரெமோ’ ஸ்பெஷலாக உருவாகிக் கொண்டிருக்கிறது எட்டடி உயரம் கொண்ட மன்மதன் சிலைகள். காதல் அம்பை தொடுத்து ரதியை தூங்க விடாமல் செய்த மன்மதனைதான் காதலின் கடவுளாக சித்தரித்து வருகிறது நம்ம கல்ச்சர் அந்த கல்ச்சருக்கு கொஞ்சமும் அல்சர் வந்துவிடாதபடிதான் இந்த சிலையை அமைக்க சொல்லியிருக்கிறாராம் ‘ரெமோ’ தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.\nபடம் ரிலீஸ் ஆகும் தியேட்டர் வாசலில் எட்டடி உயரத்திற்கு வைக்கப்படும் இந்த மன்மதன் சிலை, ஒரு மாயத் தோற்றத்திற்காக கூட சிவகார்த்திகேயன் முகத்தை காப்பி அடிக்கவில்லை. ஒரிஜனல் மன்மதன் சிலையைதான் வைக்கப் போகிறார்களாம். ‘இதென்னடா புது யோசனையா இருக்கு’ என்று இன்டஸ்ட்ரி வியந்து கொண்டிருக்க, மேற்படி சிலைகள் சீனாலிருந்து இறக்குமதி செய்யப்படவில்லை என்பதுதான் ஆறுதல்.\nஆர்ட் டைரக்டர் முத்துராஜ் தலைமையில் இங்கிருக்கும் தொழிலாளர்களை கொண்டு ராப்பகலாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது 100 பேர் கொண்ட குழு\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப ம��ட்டீர்கள்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/jun/02/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2931668.html", "date_download": "2019-02-16T14:02:24Z", "digest": "sha1:QZ7MRQ2JXZPN5ZFRXSKYUR4OEEXETHBC", "length": 9322, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: தமிழக அரசு பதவி விலக வேண்டும்: அமமுக தீர்மானம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: தமிழக அரசு பதவி விலக வேண்டும்: அமமுக தீர்மானம்\nBy DIN | Published on : 02nd June 2018 08:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 13 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பதவி விலக வேண்டும் என மன்னார்குடியில் அண்மையில் நடைபெற்ற அமமுக மாவட்டச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். காமராஜ் தலைமை வகித்தார். இதில், மன்னார்குடி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், 4 லட்சம் உறுப்பினர்களைச் சேர்ப்பது, ஜூன் 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெறவுள்ள கட்சியின் தலைமைக் கழக அலுவலகத் திறப்பு விழாவுக்கு அதிக எண்ணிக்கையில் தொண்டர்கள் கலந்துகொள்வது, ஜூன் 10-ஆம் தேதி மன்னார்குடியில் கட்சியின் துணைப் பொதுச்செயலர் டி.டி.வ��. தினகரன கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது,\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பதவி விலக வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான என். ரெங்கசாமி கலந்துகொண்டார். முன்னாள் எம்எல்ஏ கு. சீனிவாசன், நகர்மன்ற முன்னாள் தலைவர் சிவா. ராஜமாணிக்கம், மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலர் சத்தியமூர்த்தி, தேர்தல் பணிக்குழுச் செயலர் க. மலர்வேந்தன், நகரச் செயலர் ஆ. ஆனந்தராஜ், ஒன்றியச் செயலர் க. அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/articles/80/107447", "date_download": "2019-02-16T13:06:07Z", "digest": "sha1:MNA5AQ72UDHRLWXT2VNAACYZJ73YLLTP", "length": 26406, "nlines": 207, "source_domain": "www.ibctamil.com", "title": "ஒப்பரேஷன்பவான்- புலிகள்- ஜேயார் - இன்று 31 ஆம் வருடம். - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புக்களில் மக்களை அரசியல் மயப்படுத்துகின்ற அமைப்பு என்று எந்த அமைப்பை பார்க்கின்றீர்கள்\nயாழ்ப்பாணத்துக்கு சர்வதேச விமான சேவை மகிழ்ச்சியில் மக்கள்\nயாருமற்ற வீட்டினுள் நிகழ்ந்துவந்த சம்பவம் திடீரென்று உள்ளே சென்றபோது கண்ட மோசமான காட்சி\nகட்டுநாயக்கவைத் தாக்க புறப்படுவதற்கு முன்னர் வான்புலிகளுக்கு தலைவர் கண்டிப்போடு கூறிய விடயம்\nஇன்று காலையிலிருந்து இலங்கை மக்களை நெகிழவைத்துள்ள தமிழன்\nதமிழர்கள் வந்தேறிகள்.. தெலுங்கு நாயக்கர்க���் தான் மண்ணின் மைந்தர்கள் - மதிமுக உறுப்பினர் ஆவேச பேச்சு.\nசங்கிலியால் பிணைத்து இழுத்துச் செல்லப்படும் ஈழத்தமிழ் போராளிகள்\nவவுனியாவில் சீருடையுடன் வந்த விடுதலைப் புலிகள்\nபுதிய உத்தரதேவி ரயிலில் நடக்கும் அசிங்கங்கள்; மக்கள் வெளிப்படுத்தும் அதிர்ச்சி அனுபவங்கள்\nவவுனியாவில் விடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஆறுபேர்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருக்கும் அஞ்சாத இரும்புப் பெண்ணாம் இவர்\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, பேத்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் அளவெட்டி, , London\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nஒப்பரேஷன்பவான்- புலிகள்- ஜேயார் - இன்று 31 ஆம் வருடம்.\n ஆந்தைக்குஞ்சைக் கண்டது யார் என்பார்கள் அது போல என்ன இது என நினைத்து இலங்கையர்கள்; ஆச்சரியமாக முழிக்கும் அல்லது விழிக்கும்வகையில் அவர்களுக்கு இன்னொரு நல்வாய்ப்பற்ற நாள் விடிந்தது.\nஒருமாதகாலப்குதியில் இரண்டாவது முறையாகவும் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டால் யாருக்குத்தான் அது நல்லநாளாக அமையக்கூடும்.\nபுதிய எரிபொருள் விலைச்சூத்திரத்துக்கு அமைய எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதாக சிறிலங்காவின் நிதியமைச்சு இந்தமுறையும் வக்காலத்து வாங்கியது.\nசாமானியர்களுக்கு இந்த எரிபொருள் விலைச்சூத்திரங்கள் புரியாமல் விட்டாலும் அவர்களின் பணப்பைகள் சில யதார்த்தங்களை புரிந்து கொள்ளவே செய்யும்.\nஎரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டால் இனியென்ன ஒரு டொமினோ ஆட்டத்தைப்போலவே இலங்கையில் அப்பம் முப்பழம் அமுது எல்லாமே அதிகரிக்கக்கூடும்.\n30 நாட்களுக்கு இடையில் நடந்த இந்த இரண்டாவது விலையேற்றம் மக்களின் சீற்றத்தைப்பெற்றாலும் இவ்வாறு விலை அதிகரிப்பைத்தவிர நல்லாட்சித்தரப்பின் கஜானாவுக்கும் வேறு வழியும் இல்லை.\nஏனெனில் வரலாற்றில் ஒருபோதும் இல்லாதபடி இலங்கைத்தீவு இப்போது 4 ட்ரில்லியன் ரூபாவை( ட்ரில்லியனுக்கு எத்தனை பூச்சியம்) கடன் சுமையாக சுமக்கிறது. நல்லாட்சியால் தான்; என்ன செய்ய முடியும்.\nஆயினும் அடுத்த வருடத்துக்குரிய வரவு செலவுத்திட்டத்தின் துண்டு விழும் தொகை 644 பில்லியன் ரூபாவாக இருந்தாலும் பாதுகாப்பு செலவீனங்களுக்கு குறைச்சல் இல்லை. இந்த வரவு செலவுத்திட்டத்தில்பாதுகாப்பு அமைச்சுக்கே அதிக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது\nகடந்தமுறை பாதுகாப்பு செலவீனத்;துக்கு 290 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் இப்போது அதனைவிட அதிகமாக போர்ச்சூழல் அற்ற நாட்டுக்கு 306 பில்லியன் தேவைப்படுகிறது. அதாவது 30 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஆனால் நிதியமைச்சர் மங்கள சமரவீர போன்றவர்களோ இவ்வாறான எரிபொருள் விலையேற்றங்களை இன்ரநசனல் விலையேற்றங்களால் வந்த வினைகள் என எதிர்வினைகளைக் கூறிச்சமாளிப்பது மட்டுமல்ல\nரணில் விக்கிரமசிங்க உள்ளவரை நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையாது வீழ்ச்சியடைய இடமளிக்கப் போவதுமில்லை என வஞ்சக புகழ்ச்சிபாடுகின்றனர்.\nஇதனால் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம் என கூறும் ரணில்; போகிற போக்கில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்துக் கலந்துரையாடுவோம் எனக்குறிப்பிட்டு தமிழர்தரப்பையும் சமாளிக்க முனைகிறார்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது ரணிலின் இந்த சமாளிப்பு நிலை வெளிப்பட்டது.\nஆனால் தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் இன்னமும் எவ்வளவு காலத்துக்குத்தான் இவ்வாறான சமாளிப்புகள் இழுத்தடிப்புகள் நகர்த்தப்படுமோ தெரியவில்லை.\nஇதற்கிடையே நல்லாட்சியின் சிக்கல்களை தனக்குரிய முதலீடாக மாற்றும் ஆதாயத்துடன் பரபரக்கும் மஹிந்தாவாதிகளும் தமக்கிடையில் தீவிரமான சந்திப்புக்களை நடத்திவருகின்றனர்\nஅந்த வகையில் இன்றுமாலையும்; ஒன்றிணைந்த எதிரணியின் பிரதிநிதிகளுக்கும் மஹிந்தவுக்கு இடையில் சிறப்புச்சந்திப்பொன்று இடம்பெற்றதாகதெரிகிறது.\nநேற்று ஏற்கனவே இவ்வாறான ஒருசந்திப்பு ஜி. எல் பீரிஸ் வீட்டில் இடம்பெற்ற நிலையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து புதியஇடைக்கால அரசாங்கம் ஒன்றைஅமைப்பதற்கான இரண்டாம் கட்டப்பேச்சுக்களின் வகைக்குள் இன்றையசந்திப்பு நடத்தப்பட்டதாக கொழும்புப்பட்சிகள் கூறின\nஇன்று இடம்பெற்ற இவ்வாறான சந்திப்புகள் இலங்கையின் வரலாற்றில் இடம் பிடிக்குமோ தெரியவில்லை ஆனால் ஒக்டோபர் 11 ஆந் திகதியாகிய இற்றைக்கு 31 வருட���்களுக்கு முன்னர் இலங்கைத்தீவின் வரலாற்றில் தமிழர் தாயகத்தில் ஒரு கசப்பான பதிவு எழுதப்பட்ட நாள் இன்று\nஅந்தத்தீவின் வரலாற்றில் அதிக நாட்களுக்கு ஊரடங்குச்சட்;டம் பிறப்பிக்கப்பட்ட கரும்புள்ளி நாள் இன்றையநாள்.\n87 இன் இந்தோ- சிறிலங்கா ஒப்பந்தத்துடன் இலங்கையில் சென்ற இந்தியப்படையினர் தமது போர் பிரகடனத்தை செய்தபின்னர் யாழ்குடாவைக் கைப்பற்றும் வியுகத்துடன் முப்பத்து ஐந்து நாட்களுக்கு ஊரடங்குச் சட்டத்தைப்பிறப்பித்த நாள் இன்றைய நாள். இந்தியராணுவம் எங்களைக் காப்பாற்றும் என தமிழர் தாயக குடிமக்கள் கொண்டிருந்த ஆரம்பகால நம்பிக்கை அவ நம்பிக்கையாக யூ வடிவத்திருப்பம் எடுத்த நாளும் இது.\nஇந்தக்காலகட்டத்தில்தான் இந்தியப்படையினரின் ஒப்பரேசன் பவான் ராணுவ நடவடிக்கையும் அதற்கு எதிரான விடுதலைப்புலிகளின் நகர்வுகளும் சுழன்றடித்தன\nஒக்டோபர் 21 ஆம் திகதியன்று யாழ் மருத்துவமனையில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான படுகொலை உட்பட்ட பல படுகொலைக்களங்களின் முதற்புள்ளி இதுதான்.\nஇந்தியாவும் புலிகளும் மோதியதாக அல்லாமல் மோதவைக்கப்பட்ட இந்த கசப்பான வரலாற்றின் 31 வது வருடநினைவு கடந்தாலும் இன்னமும் தமிழர்கள் இனிப்பாக வரலாற்றை இலங்கையில் பெறவில்லை.\nபுராதனசீனர்களிடம் ஷெங்குமெய்க்கோள் ஒன்று உள்ளது.\nஇரண்டுபுலிகள்மோதிக்கொள்ளும்போது மலையுச்சியில் அமர்ந்து நீ அதனை பார்த்துக்கொண்டிருஎன்பதாக அதன் தமிழாக்கத்தை எடுத்துக்கொள்ளலாம்.\nஅவ்வாறாக 31 வருடங்களுக்கு முன்னர் இன்றைய நாளில் இலங்கைத்தீவில் இந்தியப்படையினரும் விடுதலைப்புலிகளும் மோதியபோது ஜே.ஆர் ஜெயவர்த்தனாவும் அதனைத்தான் செய்தார்.\nஇரண்டுதரப்புக்களை மோதவைத்து மலையுச்சியில் இருந்து அதனை வேடிக்கை பார்த்த கைங்கரியம் அவருடையது.\n1987 இல் இந்தோ- சிறிலங்கா ஒப்பந்தம் செய்யப்பட்டபோது சிங்கள மகாஜனதாவுக்கு ஒரு செய்தியை கூறியஅவர் தாக்குவதற்காக ஓங்கிய கரத்தை அணைக்கும் கரமாக மாற்றினேன் என்றார். அதற்கு மேலாக இன்னொரு உபரிச்செய்தியையும்; சொன்னார்\nவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உறைவாளை சிறிகோத்தாவின் வாசலில் கட்டித்தொங்க விடுவேன் என்றார். இங்கு சிறிகோத்தா எனப்படுவது ஐக்கியதேசியக்கட்சியின் தலைமையகம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nபாக்குநீரிணைக்கு அப்பால் உள்ள அசோகச்சக்கரத்தால் விடுதலைப்புலிகளைக் கையாள்வது, என்ற சூட்சுமத்துடன் தனக்குரிய எதிரிகளையும் மோதவிட்டு ஒரு வெற்றியைக்கண்டார் ஜெயவர்த்தன.\nஅதன் நீட்சிகளின் தாக்கம் இன்று ஈழத்தமிழர்களையும் கையறுநிலைக்கு தள்ளியிருக்கிறது. ஆயினும் புதியஅரசியலமைப்பின் ஊடாக தமிழருக்கு அதிகாரப்பகிர்வு செய்யப்படுமென கூறப்பட்டது.\nஆனால் அரசியல்கைதிகளின் விடுதலை, காணிவிடுவிப்பு போன்ற நடைமுறைச்சாத்தியமான பிரச்சனைகளுக்கு முடிவு கட்டப்படாமல் அலைக்கழிப்புகளின் தொடர்ச்சிகள்இடம்பெறுகின்றன.\nஇதற்கும் அப்பால் இப்போதுதான் அரசியலமைப்புச் சபைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத மூவரை நியமிப்பதற்கு சிறிஜெயவர்த்தனபுர வளாகத்தின் அனுமதி கிட்டியதாக தெரிகிறது.\nஇதனடிப்படையில் இனிமேல்தான் பேராசிரியர் தனபால, ஜாவிட் யூசுப், செல்வகுமரன் ஆகியோர் அரசியலமைப்புச்சபையில் நியமிக்கப்படவுள்ளனர்.\nஇனி இவர்களும் ஏனையஉறுப்பினர்களும் கூடிப்பேசி புதியஅரசியலமைப்பு வருவதற்கு இடையில் இதனைக்பேசிக்கொண்டிருப்பது வண்டிக்குப்பின்னே குதிரையை கட்டும்நிலைக்கே ஒப்பாகக்கூடும்.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 11 Oct 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Prem என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/5100-.html", "date_download": "2019-02-16T14:56:02Z", "digest": "sha1:UIDCJS4UMPCSTZQA6KSUB3ZTO6KPCV6D", "length": 7405, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "செவ்வாய் கிரக பயணத்திற்காக ஆழ்கடல் பயிற்சி நடத்தும் நாசா |", "raw_content": "\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்த���்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nசெவ்வாய் கிரக பயணத்திற்காக ஆழ்கடல் பயிற்சி நடத்தும் நாசா\nசெவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது குறித்து பல ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் நாசா தற்போது NEEMO 21 எனும் ஆழ்கடல் சோதனையை நடத்தி வருகிறது. இதற்காக இந்த மாதம் 21-ம் தேதி ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலில் 62 அடி ஆழத்தில் அமைந்துள்ள சிறப்பு ஆழ்கடல் தளத்திற்கு சென்றது. ஆழ்கடல் சூழ்நிலை விண்வெளியோடு ஒத்து இருப்பதால் ஆராய்ச்சியாளர்களுக்கு விண்வெளியில் இருப்பது போல் தோன்றும். இதன் மூலம் செவ்வாய் கிரக பயணம் குறித்த பயிற்சி நடத்த உதவியாக இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n‛நடிப்பில் சிவாஜியை மிஞ்சியவர் ஓ.பி.எஸ்.,’ : சி.ஆர்.சரஸ்வதி தாக்கு\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம்; சிடிஎஸ்-ஸுக்கு ரூ.200 கோடி அபராதம்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\nஅதிமுக- பாஜக இடையே 2ம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n6. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\n7. பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nஜிம்பாப்வே சுரங்கங்களுக்குள் புகுந்த வெள்ளம்; 60 பேர் மாயம்\nவிரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/23195404/1004402/TrippurNutrition-MealSchoolStudents.vpf", "date_download": "2019-02-16T13:01:43Z", "digest": "sha1:BFUXTT2SCO5V5FX4O4SBZVAOKUSPK6UM", "length": 9041, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "சத்துணவு சமையலர் நியமனத்துக்கு எதிர்ப்பு : திருப்பூர் பள்ளியில் 36 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசத்துணவு சமையலர் நியமனத்துக்கு எதிர்ப்பு : திருப்பூர் பள்ளியில் 36 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை\nதிருப்பூர் மாவட்டம் திருமலைக் கவுண்டம் பாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், இன்றும் சில பிரிவை சேர்ந்த 36 மாணவர்கள் பள்ளிக்கு வராதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nகடந்த 16 ஆம் தேதி திருமலைக்கவுண்டம் பாளையம் பள்ளியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட சத்துணவு சமையலர் பாப்பாள் இன்று மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றப்பட்டார். வழக்கம் போல பாப்பாள் தயாரித்த மதிய உணவை 39 மாணவர்கள் சாப்பிட்ட நிலையில், 36 மாணவர்கள் பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளனர். சில பிரிவு மாணவர்கள் தொடர்ந்து விடுப்பு எடுத்து வருவது அவர்களது கல்வியை பாதிக்கும் என கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனிடையே விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுக்க அந்த பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\nகஜா புயல் நிவாரணம் வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.\nபள்ளி சுவற்றில், ஆபாச வாசகங்கள் - தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல்\nபள்ளிக்குள் ஆபாச வாசகங்களை எழுதிய மாணவர்களை தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது.\nபாதுகாப்புபடை வீரர்களுக்கு மௌன அஞ்சலி\nஉயிரிழந்த துணை ராணுவ வீரர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி\nகடைக்காரரை திசை திருப்பி கொள்ளையடித்த நபர் கைது\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில் சைக்கிள் விற்பனை கடையில், கடைக்காரரை திசை திருப்பி 18 ஆயிரம் ரூபாயை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nவிறு விறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகளும், 200 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.\nதீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்\nதீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.\nவேலூரில் பழங்கால பொருட்களுக்கான கண்காட்சி நடைபெற்று வருகிறது.\n3 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை - சிசிடிவியில் பதிவான மர்ம ஆசாமிகள்\nகும்மிடிப்பூண்டியில் அடுத்தடுத்து மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/12/tnpsc-tet-trb-civics-study-materials.html", "date_download": "2019-02-16T13:57:36Z", "digest": "sha1:5KTMWN26ASHX5ZJKSLZ344XWHM3WKDAH", "length": 8018, "nlines": 118, "source_domain": "www.tnpsctrb.com", "title": "TNPSC | TET | TRB | CIVICS STUDY MATERIALS FREE DOWNLOAD | இந்திய அரசியலமைப்பு சார்ந்த முக்கிய விதிகள் ~ TNPSC | TET | TRB 2019 | STUDY MATERIALS", "raw_content": "\nTNPSC | TET | TRB | CIVICS STUDY MATERIALS | இந்திய அரசியலமைப்பு சார்ந்த முக்கிய விதிகள்\nஉறுப்பு 1 - 4: இந்தியாவின் பரப்பு, புதிய மாநிலம்\nஉருவாக்கம் மற்றும் பெயர் மாற்றம்.\nஉறுப்பு 5 - 11: குடியுரிமை (Citizenship)\nஉறுப்பு 12 - 35: அடிப்படை உரிமைகள்.\nஉறுப்பு 14: சமத்துவ உரிமை.\nஉறுப்பு 16: இடஒதுக்கீடு (அரசுப் பணியில்\nஉறுப்பு 17: தீண்டாமை ஒழிப்பு.\nஉறுப்பு 18: பட்டங்கள் ஒழிப்பு.\nஉறுப்பு 19: எழுத்துரிமை, பேச்சுரிமை.\nஉறுப்பு 24: குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு.\nஉறுப்பு 21A : கல்வி அடிப்படை உரிமை\nஉறுப்பு 25: சமய உரிமை.\nஉறுப்பு 36 -51: அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்.\nஉறுப்பு 32: அரசியல் சட்டத் தீர்வு உரிமை\nஉறுப்பு 40: கிராம பஞ்சாயத்து அமைப்பு.\nஉறுப்பு 44: பொது சிவில் சட்டம்.\nஉறுப்பு 45: இளம் சிறார் பாதுகாப்பு (6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு).\nஉறுப்பு 48: பசுவதைத் தடுப்பு\nஉறுப்பு 61: குடியரசுத் தலைவர் நீக்கம்\nஉறுப்பு 51A: அடிப்படைக் கடமைகள்\nஉறுப்பு 52 - 151: மத்திய அரசாங்கம்\nஉறுப்பு 79: பாராளுமன்ற வரையறை\nஉறுப்பு 110: பண மசோதா (Money Bill)\nஉறுப்பு 108: பாராளுமன்ற கூட்டுக் கூட்டம்\nஉறுப்பு 112: ஆண்டு நிதிநிலை அறிக்கை\nஉறுப்பு 143: உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை ஆள்வரை\nஉறுப்பு 152 - 237: மாநில அரசாங்கம்\nஉறுப்பு 156: ஆளுநரின் பதவிக் காலம்\nஉறுப்பு 226: உயர் நீதிமன்றத்தின் நீதிப் பேராணை ஆள்வரை\nஉறுப்பு 280: நிதி ஆணையம்\nஉறுப்பு 343: ஹிந்தி இந்தியாவின் ஆட்சிமொழி\nஉறுப்பு 352: தேசிய அவசரநிலை பிரகடனம்\nஉறுப்பு 356: மாநில அவசரநிலை பிரகடனம்\nஉறுப்பு 360: நிதிநிலை அவசரநிலை பிரகடனம்\nஉறுப்பு 368: அரசியல் சட்ட திருத்தம்\nஉறுப்பு 370: ஜம்மு காஷ்மீருக்குத் தனி அதிகாரம்\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nDEO EXAM - 2014 ORIGINAL QUESTION PAPER WITH KEY DOWNLOAD | 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு வினாத்தாள் ஒரிஜினல்\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nDEO EXAM - 2014 ORIGINAL QUESTION PAPER WITH KEY DOWNLOAD | 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு வினாத்தாள் ஒரிஜினல்\nTNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 கடந்த காலங்களில் மாவட்ட கல்வி அலுவலருக்கான தேர்வு அறிவிப்பு எப்படி இருந்தது\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://annaiboomi.blogspot.com/2010/12/blog-post_1965.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1304188200000&toggleopen=MONTHLY-1291141800000", "date_download": "2019-02-16T13:41:17Z", "digest": "sha1:EYX6ZO5DEWZA43EW7ZJMEQLEFLGASGFJ", "length": 4666, "nlines": 120, "source_domain": "annaiboomi.blogspot.com", "title": "அன்னைபூமி", "raw_content": "\nகாலடி மண்கள் பல இணைந்து காலச்சுவடு பதிக்க வருகிறோம்... இமயம் போல் இந்த அன்னைபூமி உயர...\nகாதலன்னான பின்பு . . .\nஉன் வார்த்தையால் . . .\nஉன் நினைவால் . . .\nCategory: பிரணவனின் கவிதைகள் |\nமுத்துக்கமலத்தில் வெளியானது. நன்றி முத்துக்கமலம். (2)\nவள்ளன்மை மிக்க ஈகை - இ���த்த தானம்\nஅனு ஆயுதத்தை அண்டம் கடத்து\nபலி கிட கழுத்து அறுபட்ட சேவல் ஆனேன் காதலின்...\nஇறுதி நாட்கள்மரணத்தை கண்டால்பயம் எனக்குமனிதனாய் இ...\nதாய் என்னுடைய பிறவிக்காகமறுபிறவி எடு...\nநெருப்பு காதல் நாளை உன்னை பார்க்க முடிய...\nகாதல் மயக்கம் தினமும் காலை ஒரு குவளை மது அருந்துகி...\nபாரத தேசமென்று பெயர் - 1\nபச்சை போர்வையுடன் அழகிய மூணார்\nவீரன் அழகு முத்து கோன்\nமேகமலை - மதி மயக்கும் சோலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desiyamdivyam.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2019-02-16T13:14:53Z", "digest": "sha1:UZGLYSBJ7VHUBNRR5YN3GIIPDKEPKKWA", "length": 20585, "nlines": 105, "source_domain": "desiyamdivyam.blogspot.com", "title": "தேசியம்: அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தெலங்கானாவுக்கு எதிர்ப்பு", "raw_content": "\nஅரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தெலங்கானாவுக்கு எதிர்ப்பு\nதெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 4.50 லட்சம் அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆந்திராவில் தொடங்கியது. இதனால் ஆந்திரா முழுவதும் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தெலங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1ம் தேதி முதல் ராயலசீமா, கடலோர ஆந்திரா உள்ளிட்ட 13 மாவட்டங்களில் தொடர்ந்து பந்த் நடந்து வருகிறது. 14 நாட்களாக கடையடைப்பு, பஸ்கள் நிறுத்தம், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, அரசு ஊழியர், மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், உண்ணாவிரத போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் தினமும் நடைபெற்று வருகின்றன.காங்கிரஸ் காரிய கமிட்டியில் அறிவித்த தெலங்கானா முடிவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும், இதற்கு மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ, எம்எல்சிக்கள் உள்பட மக்கள் பிரதிநிதிகள் கட்சி வேறுபாடின்றி 12ம் தேதிக்குள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையேல் நள்ளிரவு முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என கடலோர ஆந்திரா, ராயலசீமா அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது.\nஆனால் சில மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் ஒரு சிலர் மட்டுமே ராஜினாமா செய்ததாலும், மத்திய அரசு தெலங்கானா மாநிலத்தை பிரிக்கும் விஷயத்தில் பிடிவாதமாக இருப்பதாலும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிமுதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் சீமாந்திரா பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. சீமாந்திரா பகுதிகளில் உள்ள 123 அரசு பணிமனைகளில் சுமார் 13 ஆயிரம் அரசு பஸ்கள் நள்ளிரவு முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பணிமனைகளுக்கு பூட்டு போடப்பட்டது. அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 70 ஆயிரம் பேர் பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் நேற்று அதி காலை முதல் நிறுத்தப்பட்டது.\nஇதனால் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.திருப்பதி&திருமலைக்கு இடையே எப்போதும் இல்லாத வகையில் நேற்று நள்ளிரவு முதல் பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையிலிருந்து கைக்குழந்தை மற்றும் முதியோர்களுடன் திருப்பதிக்கு நடந்தே வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடங்கிய காலவரையற்ற இப்போராட்டத்தில் 4.50 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தினால் அனைத்து அரசு அலுவலகங்கள் பூட்டப்பட்டுள்ளது. கருவூல துறை அதிகாரிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்றதால் நாளொன்றுக்கு சுமார் 150 கோடிவரை பண பரிமாற்றம் முடங்கியுள்ளது.நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சீமாந்திரா பகுதியில் 24 மணிநேரம் பெட்ரோல் பங்க்குகள் பந்துக்கு ஆதரவு தெரிவித்து மூடப்பட்டது.\nஇதனால் 13 மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் கிடைக்காத நிலை ஏற்பட்டது. சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், ஓட்டல், டீக்கடைகள் போன்றவை மூடப்பட்டுள்ளன. காய்கறி, பால், குடிநீர், மின்சாரம், அவசர மருத்துவ சேவை போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்துக்குள் தெலங்கானா குறித்த அறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கூட முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும் என போராட்ட குழுவினர் எச்சரித்துள்ளனர்.\nவிஜயவாடாவில் உள்ள அரசு பணி மனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பஸ்களுக்கு ஆர்ப்பாட்டகாரர்கள் நேற்று தீயிட்டு கொளுத்தினர். இதுகுறித்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பஸ்கள் மீது தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர்.\nஆண்டவன் அனைவரையும் நன்றாக வாழ வேண்டும் என்று தான் ஆறறிவு பெற்ற மனிதராக படைத்தார். மனிதனாக இருப்பதனால் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும். உழை...\nபிரபல நடிகை உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது\nபிரபல நடிகை ஒருவர் டூ பீஸ் உடையில் நடித்தபோது அதில் ஒரு பீஸ் உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது. கோலிவுட்டின் இப்போதைய ஹாட்டஸ்ட் டாக் இதுதான...\nதிருச்சியில் ஒரு கணவர் தனது மனைவியை முதலிரவில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற கோபத்தில் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டார். இதற்கு அந...\nஎப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒர...\nஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11\n இன்று 1-11-11 ஐஷ்வர்யா ராய் / பச்சனின் 38வது [1] பிறந்த நாள் அதே நேரத்தில் 11-11-11 அன்று குழந்தை பிறக்கும் என்ற ...\nசமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான். செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ...\nபுளூ பிலிம்ஸ்தான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம், என்று கூறி டைரக்டர் ராம் கோபால் வர்மா மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சர்ச்சையின்...\nஆம் .. முட்டை ஆனது மிக அசுத்த பொருள் ஆகும், சில நாட்கள் முன் நான் படித்த விஷயம் என்னை புரட்டி போட்டது அது என்னது அப்படி ஒரு விஷயம்\nநடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறை: உச்சநீதிமன்றம்\nசென்னை: காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அண்ண...\nசெத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும்\nஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி \"இப...\nவேலை வழங்கும் துறைகள் (2)\nஆண்டவன் அனைவரையும் நன்றாக வாழ வேண்டும் என்று தான் ஆறறிவு பெற்ற மனிதராக படைத்தார். மனிதனாக இருப்பதனால் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும். உழை...\nபிரபல நடிகை உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது\nபிரபல நடிகை ஒருவர் டூ பீஸ் உடையில் நடித்தபோது அதில் ஒரு பீஸ் உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது. கோலிவுட்டின் இப்போதைய ஹாட்டஸ்ட் டாக் இதுதான...\nதிருச்சியில் ஒரு கணவர் தனது மனைவியை முதலிரவில் சரியாக ஒத்துழைக்கவ���ல்லை என்ற கோபத்தில் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டார். இதற்கு அந...\nஎப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒர...\nஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11\n இன்று 1-11-11 ஐஷ்வர்யா ராய் / பச்சனின் 38வது [1] பிறந்த நாள் அதே நேரத்தில் 11-11-11 அன்று குழந்தை பிறக்கும் என்ற ...\nசமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான். செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ...\nபுளூ பிலிம்ஸ்தான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம், என்று கூறி டைரக்டர் ராம் கோபால் வர்மா மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சர்ச்சையின்...\nஆம் .. முட்டை ஆனது மிக அசுத்த பொருள் ஆகும், சில நாட்கள் முன் நான் படித்த விஷயம் என்னை புரட்டி போட்டது அது என்னது அப்படி ஒரு விஷயம்\nநடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறை: உச்சநீதிமன்றம்\nசென்னை: காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அண்ண...\nசெத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும்\nஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி \"இப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/tag/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87/", "date_download": "2019-02-16T14:03:39Z", "digest": "sha1:7LDNFXPPAPOIGSOSW5DVXQZNFEI4WZXR", "length": 2759, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "ஈஸ்டர் மண்டே – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nTag Archives: ஈஸ்டர் மண்டே\nஈஸ்டர் சண்டே என்பது தவறு ஈஸ்டர் மண்டே என்பது தான் சரி\nஈஸ்டர் சண்டே என்பது தவறு ஈஸ்டர் மண்டே என்பது தான் சரி\nJan 10, 2015 by Jesus in திருச்சபையின் மறுபக்கம்\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண��ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/astrology-features-and-articles/why-put-money-in-temple-ponds-118062900019_1.html", "date_download": "2019-02-16T13:47:55Z", "digest": "sha1:D5SL3TUMBNL6NCWREYV3XHAL6VVNLZAQ", "length": 8421, "nlines": 105, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "கோவில் குளங்களில் காசு போடும் பழக்கம் ஏன் தெரியுமா?", "raw_content": "\nகோவில் குளங்களில் காசு போடும் பழக்கம் ஏன் தெரியுமா\nபொதுவாக, குளங்களிலும் நீர்நிலைகளிலுல் நாம் காசுகளைப் (நாணயங்களை) போடுவோம். இப்பழக்கம் தொன்று தொட்டே நம்மிடம் இருக்கிறது.\nஇதற்கான காரணம் என்னவென்று கேட்டால், அவ்வாறு செய்வதால் ஆகூழ் (அதிர்ஷ்டம்) வந்து சேரும் என்று கூறுவார்கள். உண்மையில் இதன் பின்னால் ஓர் அறிவியல் கூறு மறைந்திருக்கிறது. இப்பொழுது, துருப்பிடிக்கா எஃகால் செய்யப்படும் காசுகள் போல் அல்லாமல், முற்காலத்தில் காசுகள் செம்புகளால் தான் செய்யப்பட்டன. செம்பு நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒரு கனிமம் ஆகும்.\nசெம்பு தாது குறைபாடால் மூட்டுவலி, மாரடைப்பு என்று பல கோளாறுகள் ஏற்படும். எனவே, நம் முன்னோர்கள் செம்பு காசுகளை குளங்களில் போட்டனர். செம்புக் காசுகளில் இருக்கும் செம்பு அணுக்கள் நீருடன் கலக்கும், அதைக் குடிக்கும் மக்கள் உடலுக்கும் செம்பு தாது சேரும். முற்காலத்தில் குளத்து நீர்தான் ஊர்மக்கள் எல்லாருக்கும் குடிநீராகப் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதே பழக்கம் நாளடைவில் பொருளிழந்து தற்பொழுது நாமும் துருப்பிடிக்கா எஃகால் ஆன காசுகளைக் குளங்களில் போடுகிறோம்.\nபின்னர், கனிமநீரை (mineral water) வாங்கி அருந்துகிறோம்.\nசெம்பு குடங்களில் நீரைப் வைத்து அருந்துவது சிறப்பு. செம்பு நீர், புற்றுநோயைத் தவிர்க்கும் பண்புடையதாக அறிவியல் உலகம் கூறுகிறது.\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nராசிக்கு ஏற்ப வாசற்கால் எந்த திசையில் அமைய வேண்டும்...\nமிதுனம் - மாசி மாத பலன்கள்\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nரூ.20,000 கோடி: ரிஸ்க் எடுக்கும் வோடபோன் ஐடியா\nசிவன் ஆலயத்தில் வழிபாட்டின்போது பின்பற்ற வேண்டியவைகள்...\nஇந்து கோயில்களை இடித்து தரைமட்டமாக்க வேண்டும்; திருமாவளவன் ஆவேசம்\nஆன்மிக வழிபாடு செய்யும்போது நாம் கடைப்பிடிக்கவேண்டிய செயல��கள்\nஅருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் தங்க அலங்காரம்\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.plumeriamovies.com/thalli-pogathey-lyrics-in-tamil-achcham-yenbadhu-madamaiyada/", "date_download": "2019-02-16T14:13:24Z", "digest": "sha1:WQHVPQ64BTLJPDT2WG2ETONSKFFOFRTU", "length": 5791, "nlines": 131, "source_domain": "www.plumeriamovies.com", "title": "Thalli Pogathey Lyrics (in Tamil) Achcham Yenbadhu Madamaiyada |", "raw_content": "\nமனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே\nவிழியின்மேல் நான் கோபம் கொண்டேன்\nகடல் போல பெரிதாக நீ நின்றாய்\nசிறு அலை மட்டும் தான்\nஎரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று\nநான் வந்து நீராடும் நீரூற்று\nஓ… ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்\nஓ… நான் மட்டும் தூங்காமல்\nஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே\nஎனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே\nஇருவர் இதழும் மலர் எனும் முள்தானே\nஎனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே\nஇருவர் இதழும் மலர் எனும் முள்தானே\nஆனால் அது பொய் தான்\nஆனால் பார்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்\nநொடி நொடியாய் நேரம் குறைய\nஎன் காதல் ஆயுள் கறைய\nஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட\n‘தள்ளிப் போகாதே எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே இருவர் இதழும் மலர் எனும் முள்தானே’ #AYM Lyrics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50356-i-weren-t-happy-about-ltte-chief-s-death-rahul-gandhi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-02-16T12:59:03Z", "digest": "sha1:TIK4QHHYWXJ7F3AAHHNOAYK57OTBSNQ3", "length": 12248, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "”பிரபாகரன் கொல்லப்பட்டதில் மகிழ்ச்சி இல்லை” ராகுல் காந்தி | I Weren't Happy About LTTE Chief's Death: Rahul Gandhi", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான��ல் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n”பிரபாகரன் கொல்லப்பட்டதில் மகிழ்ச்சி இல்லை” ராகுல் காந்தி\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிராபகரன் கொல்லப்பட்டதற்கு நானும் பிரியங்காவும் மகிழ்ச்சியடையவில்லை என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் கல்லூரி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக ராகுல் காந்தி அழைக்கப்பட்டிருந்தார்.\nRead Also -> மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் காலமானார்\nஅங்கு மாணவர்களிடம் தீவிரவாதம் குறி்த்து பேசினார். அப்போது \" வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டது எங்களது குடும்பமாகத்தான் இருக்கும். என்னுடைய பாட்டி இந்திரா காந்தியும், என் தந்தை ராஜீவ் காந்தியும் கொல்லப்பட்டார்கள். எனவே வன்முறையின் வலி எனக்கு நன்றாக தெரியும்\" என ராகுல் காந்தி உருக்கமாக தெரிவித்துள்ளார்.\nRead Also -> 'கேரளத்தின் ஆர்மி'க்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மக்கள் \nமேலும் பேசிய ராகுல் காந்தி \" என் தந்தை 1991 ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். 2009 ஆம் ஆண்டு என் தந்தை கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்தவர் இலங்கையின் நிலத்தில் உயிரிழந்துகிடந்தார். இதனை நான் டிவியில் பார்த்துக்கொண்டு இருந்தேன். பிரபாகரன் கொல்லப்பட்டதும் நான் அவர் உடலைப் பார்த்தேன். ஏன் இவ்வாறு நடந்தது என்று நினைத்தேன். இந்த சம்பவம் மிகுந்த கவலையைக் கொடுத்ததுடன், குற்ற உணர்வை அளித்தது.\"\nஉடனடியாக என் தங்கை பிரியங்காவை தொலைப்பேசியில் அழைத்து விவரத்தை சொன்னேன்.என் உணர்வுகளை பிரியங்காவிடம் தெரிவித்தேன். ஆச்சரியமாக பிரியங்காவும் பிரபாகரன் உடலை பார்த்து என்னிடம் கவலை தெரிவித்தார். நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை\" என கூறியுள்ளார்.\nவன்முறை குறித்து பல்வேறு விஷயங்களை மாணவர்களிடம் பகிர்ந்துக்கொண்ட ராகுல் காந்தி \"வன்முறை எதற்குமே தீர்வாகாது என்பதை திடமாக நம்புகிறேன். பிரபாகரன் இறந்தபோது அவரின் பிள்ளைகள் இடத்தில் இருந்து என்னை பார்த்தேன். அதுதான் எனக்கு பெரும் வலி தந்தது, ஏனென்றால் அந்த வயதில் நானும் வலியை உணர்ந்து��்ளேன். பிரபாகரன் கெட்டவராகவும் இருக்கலாம் தீய சக்தியாகவும் இருக்கலாம், ஆனால் அவரின் கொலை என்னை பாதித்தது\" என்றார் அவர்.\nமூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் காலமானார்\nஅணை உடைப்பால் பாதிப்பு இல்லை - பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு முழு ஆதரவளிப்போம் - ராகுல் காந்தி\nகடந்த நான்கு ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் 339 பாதுகாப்பு படை வீரர்கள் பலி \nசி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழப்பு: முதல் பத்திரிகை சந்திப்பை தவிர்த்தார் பிரியங்கா\nமேடையில் ராகுல் கன்னத்தில் முத்தமிட்ட பெண்\n“நிர்பயா குற்றவாளிகளை உடனே தூக்கிலிடுங்கள்” - பெற்றோர்கள் மனுத்தாக்கல்\n“முலாயம் சிங் கருத்தை மதிக்கிறேன்” - ராகுல் காந்தி\nமாநிலங்களவையில் தாக்கலானது ரஃபேல் தொடர்பான சிஏஜி அறிக்கை\nஅனைத்து கிராமத்திலும் தேமுதிக கொடி பறக்கிறது - விஜய் பிரபாகரன் பேச்சு\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் காலமானார்\nஅணை உடைப்பால் பாதிப்பு இல்லை - பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/50825-mukkombu-dam-collapse-due-the-evil-eye-on-all-tamilnadu-dams-filled-tn-minister-rb-udhayakumar.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-02-16T12:58:29Z", "digest": "sha1:4CCRKIOS7INYW2SG4DOAOQVNUNPEGEGQ", "length": 9963, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கண் திருஷ்டியால் முக்கொம்பு அணை உடைந்தது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் | mukkombu dam collapse due the evil eye on all tamilnadu dams filled TN Minister RB Udhayakumar", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nகண் திருஷ்டியால் முக்கொம்பு அணை உடைந்தது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nமேட்டூர் உள்ளிட்ட அணைகள் நிரம்பியதன் கண் திருஷ்டியால் முக்கொம்பு அணை உடைந்ததாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.\nவிருதுநகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய ஆர்.பி.உதயகுமார், “மேட்டூர் அணை நிரம்பவே நிரம்பாது. ஆனால், இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை நிரம்பியுள்ளது. முதலமைச்சர் பழனிசாமிக்கு தண்ணீர் ராசி இருப்பதால் தான் அனைத்து அணைகளும் நிரம்பி வழிகிறது. கர்நாடக அணைகளில் இருந்து எவ்வளவு தண்ணீர் வெளியேற்றினாலும் நாங்கள் ஏற்போம். தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதன் கண் திருஷ்டி தான் முக்கொம்பு அணை உடைந்துள்ளது” என்றார்.\nமேலும் அவர் பேசுகையில், “ஆளுங்கட்சியை முடக்கி மக்களுக்கு நலத்திட்ட உதவி கிடைப்பதை தடுக்க எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. அதிமுகவின் சாதனைகளை மறைக்க சிலர் கட்சி தொடங்கி பொய் பரப்புரை செய்கிறார்கள். ஆட்சியின் சாதனைகளை எதிர்க்கட்சிகள் போர்வை, தார்பாய்கொண்டு மூடிமறைக்க பார்க்கிறார்கள்” என்றார்.\nஐஜி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையை தீவிரப்படுத்த கனிமொழி கோரிக்கை\nஒருநாள் பயண சீட்டு நிறுத்தப்பட்டது ஏன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமேலணையை புதுப்பிக்க அரசாணை வெளியீடு\nபுயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\n‘கஜா’ புயலால் 13 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன - முதல்வர் அறிக்கை\nஅதிதீவிர புயல் ‘கஜா’வும் தமிழக அரசு அதிகாரிகளும்\n“புயலில் சிக்கி ஒரு மீனவர் கூட உயிரிழக்கவில்லை” - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\n“மக்கள் வெளியே வரவேண்டாம்” - கண் உறங்காது பணியாற்றும் அமைச்சர்கள்\nமேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி முடங்கும் அபாயம்\n“முதல்வராக விஜய் வேஷம் போட்டால் ரசிக்கலாம்.” - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nகடைமடைக்கு தண்ணீர் வரவில்லை - விவசாயிகள் மறியல் போராட்டம்\nRelated Tags : கண் திருஷ்டி , முக்கொம்பு அணை , அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் , மேட்டூர் , ஆர்.பி.உதயகுமார் , Mukkombu dam , Mukkombu dam collapse , RB Udhayakumar\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐஜி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையை தீவிரப்படுத்த கனிமொழி கோரிக்கை\nஒருநாள் பயண சீட்டு நிறுத்தப்பட்டது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/37088-jallikattu-case-sc-new-judgement.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-02-16T14:21:45Z", "digest": "sha1:QTLAXXSZL3NTAKX6WWJFVBLMTUCR47TG", "length": 10243, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜல்லிக்கட்டு வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு | Jallikattu case: SC new judgement", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற��கிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nஜல்லிக்கட்டு வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய மாணவா் அறப்போராட்டத்தைத் தொடா்ந்து, இந்திய மிருகவதை தடுப்புச் சட்டத்தில் தமிழக அரசு சார்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த சட்டங்களை எதிர்த்து பீட்டா, விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன\nஇந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சட்டத்தை மீறும் வகையில் மாநில அரசு சட்டம் இயற்ற முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன், ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்க்கும் மனுக்கள் மீதான விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். அதேசமயம், ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர். எனவே, ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் இல்லை.\nஇந்தியாவில் இணையதளம் பயன்படுத்தும் பெண்கள் 29% தான்\n ‘சைபர் அட்டாக்’ என்றால் என்ன\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநிர்மலா தேவி விவகாரத்தில் இருவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்\nநாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇடமாற்ற விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார் நாகேஸ்வர ராவ்\nசாரதா நிதி நிறுவன மோசடி: சிபிஐ விசாரணையில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு\nலோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்துக்குள் தேர்வு செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றம்\n லாலு பிரசாத் மகனுக்க�� அபராதம்\n“யானை சிலைகளுக்கான பணத்தை மாயாவதி டெபாசிட் செய்ய நேரும்\n“கத்தியுடன் வந்ததால் உச்சநீதிமன்றத்தில் தடுக்கப்பட்ட சிங்” - தலைமை நீதிபதிக்கு கடிதம்\n‘ஆவணங்கள் வேண்டாம்’ உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு பணம் வழங்கிய எல்.ஐ.சி\n‘வீரர்களுக்கு அஞ்சலி’- பெட்ரோல் பங்குகளில் 15 நிமிடங்கள் விநியோகம் நிறுத்தம்\n‘இனி எந்த மகனையும் இழக்கக்கூடாது’ சிஆர்பிஎப் வாகனத்தை ஓட்டிய வீரரின் தந்தை ஆவேசம்\n‘இந்தியாவின் நடவடிக்கையால் எங்களுக்கு பாதிப்பில்லை’ - பாகிஸ்தான் அதிகாரி\n‘கல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்’ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவும் சேவாக்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியாவில் இணையதளம் பயன்படுத்தும் பெண்கள் 29% தான்\n ‘சைபர் அட்டாக்’ என்றால் என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/49042-a-viral-photo-of-lovers-kissing-offended-many-in-bangladesh.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-02-16T13:45:48Z", "digest": "sha1:5WJFN6YHU7OWI26JFRS6XCMGP3JAETI4", "length": 14183, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பங்களாதேஷில் வைரலாகும் முத்த போட்டோ: புகைப்படக்காரருக்கு நெருக்கடி | A viral photo of lovers kissing offended many in Bangladesh", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nபங்களாதேஷில் வைரலாகும் முத்த போட்டோ: புகை���்படக்காரருக்கு நெருக்கடி\nபங்களாதேஷில் காதலர்கள் மழை நீரில் முத்தமிட்டபடி இருக்கும் புகைப்படம் ஒன்று அங்கு வைரலாக பரவி வருகிறது. இதனால் அதை எடுத்த புகைப்படக்காரருக்கு கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.\nபங்களாதேஷின் டாக்கா பல்கலைக்கழகத்தில் காதலர்கள் இருவர், பெய்யும் மழையை பொருட்படுத்தாமல் முத்தமிட்டுக் கொண்டு இருந்துள்ளனர். இதனை அவ்வழியாக சென்ற புகைப்படக்காரர் ஜிபோன் அகமது, அழகாக புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதற்கு ஏராளமான வரவேற்பு. அவர் புகைப்படத்தை பதிவேற்றிய சில மணி நேரத்திற்குள்ளேயே அதிகம் பேரால் புகைப்படம் ஷேர் செய்யப்பட்டு வைரலானது. அதேசமயம் புகைப்படத்தை எடுத்த அகமதுவிற்கு நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன.\nமுஸ்லிம்கள் அதிகம் வாழும் பங்களாதேஷில் இந்தப் புகைப்படம் சிலரால் வெறுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில மாதத்திற்கு முன்னதாக தான் இந்த டாக்கா பல்கலைக்கழகத்தில் இருவர் கை கோர்த்து சென்றததற்காக சில மாணவர்கள் அவர்களைத் தாக்கியுள்ளனர். பின்னர் தாக்குதல் நடத்திய மாணவர்கள் பல்கலைக்கழகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அந்தப் பல்கலைக்கழகத்தில் தான் இருவர் முத்தமிட்டு கொண்டிருக்கும் காட்சியை அகமது புகைப்படம் எடுத்துள்ளார்.\nஇதுகுறித்து ஒருவர் தனது வலைத்தள பக்கத்தில், “காதலர்களுக்கு நாளுக்கு நாள் இங்கு தைரியம் அதிகரித்து வருகின்றது. முன்னதாக இதனையெல்லாம் மறைமுகத்தான் செய்து வந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் இதனை பட்டப்பகலில் செய்ய ஆரம்பித்துவிட்டனர். பொதுவெளியில் அவர்கள் காதல் செய்வதற்கு இன்னும் வெகுநாட்கள் இல்லை” எனக் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து புகைப்படக்காரரான அகமது, வாஷிங்டன் போஸ்ட்டிற்கு கூறும்போது “நல்ல புகைப்படம் எடுக்க இடம் தேடினேன். அப்போது அவர்கள் இருவரும் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒரே ஒரு க்ளிக்கில் அதனை புகைப்படமாக்கினேன். பின்னர் இதனை நியூஸ் அறைக்கு அனுப்பினேன். ஆனால் எடிட்டர் இதனை வெளியிட வேண்டாம் எனக் கூறிவிட்டார். எதிர்மறை கருத்துகள் வந்துவிடும் என்று கூறினார்.\nபின்னர் அதனால் என்னுடைய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினேன். ஒர��� மணி நேரத்திற்குள் 5,000 ஷேரானது. ஆனால் அடுத்த நாளே சக புகைப்படக்காரர் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். போதிய காரணமே இல்லாமல் என்னிடம் இருந்து ஐடி மற்றும் லேப்டாப்பை பாஸ் வாங்கி வர சொன்னதாக அவர் தெரிவித்தார். என்னைப் பொருத்தவரை அந்தப் புகைப்படத்தில் நான் தவறு எதையும் பார்க்கவில்லை. அதில் ஆபாசமும் இல்லை. இது ஒரு உண்மையான காதல். இங்குள்ள மக்கள் சிலர் புத்தகத்தில் மட்டும்தான் படித்தவர்களாக உள்ளனர். ஆனால் வாழ்க்கையில் அவர்கள் படித்தவர்களாக இருக்க மறந்துவிடுகின்றனர். என்னுடைய புகைப்படத்தை உணர்ந்து கொள்ள அவர்கள் மறுக்கிறார்கள். இது எனக்கும் கொஞ்சம் சங்கடமாகவே உள்ளது” என்றார்.\nபங்களாதேஷில் பத்திரிகையாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என தொடர்ச்சியாக கூறப்பட்டு வந்த நிலையில் இந்தச் செய்தி வெளியாகி உள்ளது.\nதன்னை பற்றி பரவும் வதந்திக்கு தமன்னா விளக்கம்\nகருணாநிதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை #LiveUpdates\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமார்டின் கப்தில் மீண்டும் சதம்: பங்களாதேஷை சுருட்டியது நியூசிலாந்து\nபங்களாதேஷ் தேர்தல்: கிரிக்கெட் வீரர் மோர்டாஸா அபார வெற்றி\nபங்களாதேஷ் தேர்தல்: ஆட்சியை மீண்டும் பிடித்தார் ஷேக் ஹசீனா\nபங்களாதேஷ் தேர்தலில் வன்முறை: 2 பேர் பலி, 10 பேர் படுகாயம்\nவங்கதேச தேர்தலையொட்டி 10 ஆயிரம் பேர் கைது\n’நான் புதுசு, தவறு செய்துவிட்டேன்’: ஒப்புக்கொண்ட சர்ச்சை நடுவர்\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது ஏன் பங்களா. கிரிக்கெட் கேப்டன் விளக்கம்\nதேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் கேப்டன்\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்��� மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதன்னை பற்றி பரவும் வதந்திக்கு தமன்னா விளக்கம்\nகருணாநிதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை #LiveUpdates", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-02-16T13:51:43Z", "digest": "sha1:HLUNSVWLTIG4Y7SAFST6D7CC3ZHNIVSL", "length": 10711, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "நாடு ஒருபோதும் பிரிவைடைய போவதில்லை - மனோ", "raw_content": "\nமுகப்பு News Local News நாடு ஒருபோதும் பிரிய போவதில்லை – அமைச்சர் மனோ கணேசன்\nநாடு ஒருபோதும் பிரிய போவதில்லை – அமைச்சர் மனோ கணேசன்\nபுதிய அரசியல் அமைப்பின் ஊடாக நாடு ஒருபோதும் பிரிவடையாது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nகண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.\nஅத்துடன், பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடம் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாது.\nஇந்த நிலையில் நல்லாட்சிக்கு உதவி புரிய மத தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்தார்.Website – www.universaltamil.com\nகாசோலை மோசடி காரணமாக கைது செய்யப்பட்ட சண் குகவர்தனை கட்சியில் இருந்து விலக்கிய மனோ\nதமிழ் கட்சிகளின் கூட்டணிக்கு மனோ ஆதரவு தெரிவிப்பு\nதன்னை அதிகம் நெருக்குதலுக்குள்ளாக்கினால் பதவியைத் துறந்துவிட்டு பண்ணைக்குச் சென்றுவிடுவேன்- மைத்திரி ஆவேசம்\nமெர்சல் பட சாதனையை முறியடித்து மாஸ் காட்டும் விஸ்வாசம்\nஇந்த வருட ஆரம்பத்தில் ரஜினியின் பேட்ட படத்திற்கு போட்டியாக வந்த படம் அஜித்தின் விஸ்வாசம். படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் குடும்ப ரசிகர்களை இப்படம் மிகவும் கவர்ந்துவிட்டது. இதனால் பல வசூல் சாதனைகளை...\nநடிகர் கார்த்தியின் அடுத்த படத்தின் கெட்டப் இதுவா\nநடிகர் கார்த்தியின் நடிப்பில் இறுதியாக வெளிவந் படம் தேவ். இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் கார்த்தி தற்போது தன் அடுத்தப்படத்திற்கு தயாராகிவிட்டார் என்று சமூக வலைத்தளத்தில்...\nதிருமணத்��ிற்கு பிறகும் இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா சமந்தாவின் ஹொட் புகைப்படம் உள்ளே\nகாதலுக்காக சுவர் ஏறி குதித்து வீட்டை விட்டு ஓடிய தேவயானி – சுவாரஸ்ய காதல் கதை\nதமிழ் சினிமாவில் 80 90 களில் காதல் தேவதையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் கவர்ச்சிக்கு நோ சொல்லி சேலை, தாவனியில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் இயக்குநர் ராஜ்குமாரை திருமணம்...\nபிக்பாஸ் யாஷிக்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92/amp/", "date_download": "2019-02-16T14:21:55Z", "digest": "sha1:EQYMCWF4PJW3CCTXAKJV3KS7ZP77W7XB", "length": 9831, "nlines": 38, "source_domain": "universaltamil.com", "title": "மரு தொல்லையில் இருந்து ஒரே நாளில் விடுபட வேண்டுமா??", "raw_content": "முகப்பு Life Style மரு தொல்லையில் இருந்து ஒரே நாளில் விடுபட வேண்டுமா\nமரு தொல்லையில் இருந்து ஒரே நாளில் விடுபட வேண்டுமா\nபொதுவாக இந்த மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பின் கீழ்ப்பகுதி, முதுகு போன்ற பகுதிகளில் தான் உண்டாகின்றன. இவை சருமத்தின் அழகையே கெடுத்துவிடுகின்றன. ஆனால் இதுபோன்ற மருக்களைப் போக்க சில எளிய வழிகளை நம் முன்னோர்கள் பின்பற்றியிருக்கின்றனர். அவைற்றைப் பின்பற்றி, மருத்துவமனைக்குச் செல்லாமல் நம்முடைய வீட்டிலேயே அவற்றை எளிதமாககப் புாக்கிக் கொள்ள முடியும். என்னென்ன பொருட்கள் மருக்களைப் போக்கும் தன்மை கொண்டவை\nஒரு துண்டு இஞ்சி���ை எடுத்துத் தோல் சீவி, சிறிது தட்டிக் கொள்ளவும். அப்போது வெளியே வருகிற சாறினை மருக்களின் மேல் தேய்த்துவர வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்கள் தளர்ந்து தானாகவே உதிர்ந்துவிடும்.\nவெங்காயத்துக்கும் மருக்களைப் போக்கும் சக்தியுண்டு. வெங்காயத்தை முதல் நாள் இரவே உப்பில் ஊறவைத்துவிட்டு, அடுத்த நாள் காலையில் அதை எடுத்து மை போல அரைத்து, மருக்கள் உள்ள பகுதிகளில் அப்ளை செய்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு உலர்ந்ததும் வெந்நீர் கொண்டு கழுவலாம். இதை இரவு தூங்கச் செல்லும் முன் அப்ளை செய்து கொண்டால், இரவு முழுக்க ஊற வைக்க முடியும்.\nஆப்பிள் சீடர் வினிகரை காட்டனில் நனைத்து, மரு உள்ள இடத்தில் ஒற்றி ஒத்தடம் கொடுத்து வந்தால், மருக்கள் விரைவில் உதிரும்.\nடீ ட்ரீ ஆயிலை தொடர்ந்து சருமத்தில் தடவி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். அதேசமயம் டீ ட்ரீ ஆயிலை சருமத்தில் அப்ளை செய்வதற்கு முன் மரு உள்ள இடத்தை சோப்பு போட்டு நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். அதற்கடுத்து டீ ட்ரீ ஆயிலைத் தடவலாம். ஆயில் தடவும் இடத்தில் சிறிது நேரம் எரிச்சல் உண்டாகும். இதை ஒரு நாளைக்கு மூன்று முறை செய்தால் போதும் மிக விரைவில் மருக்கள் இருந்த சுவடே தெரியாமல் உதிர்ந்துவிடும்.\nபூண்டு சாறினை எடுத்து மருக்கள் உள்ள இடத்தில் தடவி வர, அவை விரைவில் மறைய ஆரம்பிக்கும். இதை ஒரு நளைக்கு மூன்று வேளையும் தொடர்ந்து செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.\nபுதிதாக மருக்கள் ஏற்படாமல் இருக்க\nமரு மருக்களை நீக்கவும், புதிதாக மருக்கள் ஏற்படாமல் இருக்கவும் வாழைப்பழத் தோல் பெரிதும் உதவி புரியும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், இரவு நேரத்தில் மரு இருக்கும் இடங்களில் வாழைப்பழத் தோலை கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். வாழைப்பழத் தோலை சருமத்திற்கு பயன்படுத்த எளிமையான வழியாக இது விளங்குகிறது.\nபருக்கள் வாழைப்பழத் தோலைக் கொண்டு முகம் மற்றும் உடலில் தினமும் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். அது பருக்களை குணப்படுத்தும். அதுவும் ஒரு வாரத்திலேயே பலனை அனுபவிப்பீர்கள். மேலும் பருக்கள் நீங்கும் வரை இதனை தொடரவும்.\nசுருக்கம் வாழைப்பழத் தோல் சருமத்தை நீர்ச்சத்துடன் விளங்க வைக்கும். அதற்கு மசித்த வாழைப்பழத் தோலில் முட்டையின�� மஞ்சள் கருவை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தடவி ஐந்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின் நீரில் முகத்தை கழுவவும்.\nசிரங்கு சிரங்கு போன்ற சரும அழற்சி ஏற்பட்ட இடங்களில் வாழைப்பழத் தோலை தேய்க்கவும். ஏனெனில் இதில் ஈர்ப்பத குணமும், அரிப்பை நீக்கும் குணமும் உள்ளது. அதனால் இவ்வகை அழற்சியை வேகமாக குணப்படுத்தி, நல்ல முன்னேற்றத்தை விரைவிலேயே காண்பீர்கள்.\nபூச்சிக் கடிகளுக்கு மருந்து கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் வாழைப்பழத் தோலை கொண்டு மசாஜ் செய்தால், உடனடி நிவாரணி கிடைக்கும். மேலும் அரிப்பும், வலியும் உடனடியாக நீங்கும்.\nபுற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாப்பு வாழைப்பழத் தோல் கண்களை புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும். அதற்கு அதை கண்களில் தடவும் முன் சூரிய ஒளியில் சிறிது நேரம் வைக்க வேண்டும். மேலும் இது கண்ணில் புரை ஏற்படும் ஆபத்தை குறைக்கும்.\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-16T13:30:50Z", "digest": "sha1:4VVW7KREJVI6WRDD6BFBEDHKRZ4MFKLX", "length": 15100, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "முச்சக்கரவண்டி’யை எடுத்துச் சென்ற வாலிபர்கள் விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்பியோட்டம்", "raw_content": "\nமுகப்பு News Local News முச்சக்கரவண்டியை எடுத்துச் சென்ற வாலிபர்கள் விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்பியோட்டம்\nமுச்சக்கரவண்டியை எடுத்துச் சென்ற வாலிபர்கள் விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்பியோட்டம்\nசேர்விஸ் செய்து கொள்வதற்காக சேர்விஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட முச்சக்கரவண்டியை அவசரமான அலுவல் ஒன்றை முடித்து விட்டு 5 நிமிடத்தில் வருகின்றோம் என வாக்குறுதியளித்து முச்சக்கர வண்டியை எடுத்துச் சென்ற 4 வாலிபர்கள் அதனை விபத்தில் சிக்க வைத்து விட்டுத் தலைமறைவான நிகழ்வு புதன்கிழமை 01.05.2018 பகலளவில் மட்டக்களப்பு முகத்துவாரத்தில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\nகாத்தான்குடியைச் சேர்ந்த முச்சக்கர வண்டிக் காரர் ஒருவர், தனது முச்சக்கர வண்டியை வழமையான சேர்விஸ் செய்து கொள்வதற்காக ம��்டக்களப்பு, முகத்துவாரத்தில் உள்ள சேவிஸ் நிலையத்துக்கு எடுத்து வந்துள்ளார்.\nஅப்பொழுது அங்கு வந்த நான்கு இளைஞர்கள், தங்களிடமுள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தைக் காண்பித்து உங்களது முச்சக்கரவண்டியை ஒரு அவசரமான வேலை முடித்துக் கொள்வதற்காக தந்துதவுங்கள் 5 நிமிடத்தில் திரும்பி வந்து விடுகிறோம் என்றுள்ளனர்.\nஇவர்களது நச்சரிப்புத் தாங்கமுடியாமல் இருந்த அதேவேளை, சேர்விஸ் நிலையத்தில் இருந்தவர்களும், அந்த இளைஞர்கள் எங்களுக்குப் பரிச்சயமானவர்கள்தான் என்று கூறியதும், முச்சக்கரவண்டி உரிமையாளர் அந்த இளைஞர்களிடம் தனது முச்சக்கர வண்டியை ஒப்படைத்துள்ளார்.\n5 நிமிடத்தில் திரும்பி வருவதாகக் கூறிய இளைஞர்கள் ஒரு மணித்தியாலம் கடந்தும் திரும்பி வராமலிருக்கும் வேளையில் அந்த இளைஞர்கள் எடுத்துச் சென்ற முச்சக்கர வண்டி முகத்துவாரம் களப்புப் பகுதியில் குடைசாய்ந்து கிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.\nபொலிஸாருக்கு அறிவித்து விட்டு அவ்விடத்திற்கு விரைந்தபொழுது இளைஞர்கள் தப்பித் தலைமறைவாகியிருப்பதும் முச்சக்கர வண்டி நொருங்கியுள்ளதோடு அது களப்பு நீருக்குள் மூழ்கி இருப்பதும் தெரிய வந்தள்ளது.\nகளப்புக் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடித் தோணிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.\nதெருவோரங்களில் உள்ள காணொளிக் கமெராவின் உதவியுடன் இச்சம்பவம் குறித்து விசாரிப்பதில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\nகுறித்த இளைஞர்கள் போதை தள்ளாடும் நிலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சிக்கரவண்டியைச் செலுத்திச் சென்றிருப்பதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nதனியார் பஸ் சாரதியின் விளக்கமறியல் நீடிப்பு\nஊருக்குள் நுழைந்த முதலையை மடக்கிபிடித்த ஊர்மக்கள்- மட்டக்களப்பில் சம்பவம்\nயோகேஸ்வரன் எம்.பி – தொண்டர் ஆசிரியர் தொடர்பில் வடக்கு மாகாணத்துக்க ஒரு சட்டம் கிழக்கு மாகாணத்திற்கு மற்றுமொரு சட்டம்\nநடிகர் கார்த்தியின் அடுத்த படத்தின் கெட்டப் இதுவா\nநடிகர் கார்த்தியின் நடிப்பில் இறுதியாக வெளிவந் படம் தேவ். இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் கார்த்தி தற்போது தன் அடுத்தப்படத்திற்கு தயாராகிவிட்டார் என்று சமூக வலைத்தளத���தில்...\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா சமந்தாவின் ஹொட் புகைப்படம் உள்ளே\nகாதலுக்காக சுவர் ஏறி குதித்து வீட்டை விட்டு ஓடிய தேவயானி – சுவாரஸ்ய காதல் கதை\nதமிழ் சினிமாவில் 80 90 களில் காதல் தேவதையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் கவர்ச்சிக்கு நோ சொல்லி சேலை, தாவனியில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் இயக்குநர் ராஜ்குமாரை திருமணம்...\nபிக்பாஸ் யாஷிக்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nமன்னார் மனித புதைகுழி -காபன் பரிசோதனை அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா\nமன்னார் மனித புதைகுழி எச்சங்கள் தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கையை நேற்று இரவு கிடைத்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குறித்த புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட என்புகளின் எச்சங்கள் எக்காலப்பகுதிக்குரியது என்பது...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2019-02-16T13:46:39Z", "digest": "sha1:Q3XZMOECBZYDJYQYH6CJ3XPHQIRBPR2X", "length": 10721, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "வரவுசெலவுத்திட்டம் குழுநிலை விவாதத்தின் எட்டாம் நாள் இன்று !", "raw_content": "\nமுகப்பு News Local News வரவுசெலவுத்திட்டம் குழுநிலை விவாதத்தின் எட்டாம் நாள் இன்று\nவரவுசெலவுத்திட்டம் குழுநிலை விவாதத்தின் எட்டாம் நாள் இன்று\nவரவுசெலவுத்திட்டம் குழுநிலை விவாதத்தின் எட்டாம் நாள் இன்��ு\nவருகின்ற ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தொடர்பான குழுநிலை விவாதத்தின் எட்டாம் நாள் இன்றாகும்.\nஇதன்போது, வெளிவிவகாரம், அபிவிருத்தி நடவடிக்கைகள், போக்குவரத்து மற்றும் பொது வானூர்தி சேவைகள் மற்றும் துறைமுகம் ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவாதங்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாராளுமன்றில் மஹிந்த தரப்பு மங்களசமரவீர மீது வீசி எறிந்த நூல் எது தெரியுமா\nநாடாளுமன்றத்தில் மஹிந்த தரப்பு விசேட பொலிஸ் படை மீது மிளகாய்தூள் கரைசல் வீச்சு தாக்குதல்- புகைப்படங்கள் உள்ளே\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீண்ட விடுமுறை\nமெர்சல் பட சாதனையை முறியடித்து மாஸ் காட்டும் விஸ்வாசம்\nஇந்த வருட ஆரம்பத்தில் ரஜினியின் பேட்ட படத்திற்கு போட்டியாக வந்த படம் அஜித்தின் விஸ்வாசம். படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் குடும்ப ரசிகர்களை இப்படம் மிகவும் கவர்ந்துவிட்டது. இதனால் பல வசூல் சாதனைகளை...\nநடிகர் கார்த்தியின் அடுத்த படத்தின் கெட்டப் இதுவா\nநடிகர் கார்த்தியின் நடிப்பில் இறுதியாக வெளிவந் படம் தேவ். இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் கார்த்தி தற்போது தன் அடுத்தப்படத்திற்கு தயாராகிவிட்டார் என்று சமூக வலைத்தளத்தில்...\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா சமந்தாவின் ஹொட் புகைப்படம் உள்ளே\nகாதலுக்காக சுவர் ஏறி குதித்து வீட்டை விட்டு ஓடிய தேவயானி – சுவாரஸ்ய காதல் கதை\nதமிழ் சினிமாவில் 80 90 களில் காதல் தேவதையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் கவர்ச்சிக்கு நோ சொல்லி சேலை, தாவனியில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் இயக்குநர் ராஜ்குமாரை திருமணம்...\nபிக்பாஸ் யாஷிக்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2019-02-16T13:27:47Z", "digest": "sha1:LF4DXMB6JAUROP3SJ2OUO45M2WLG36ZD", "length": 11982, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "24 மணிநேரமே பிரதமர் மோடி இலங்கையில் தங்கியிருப்பார்", "raw_content": "\nமுகப்பு News Local News 24 மணிநேரமே பிரதமர் மோடி இலங்கையில் தங்கியிருப்பார்\n24 மணிநேரமே பிரதமர் மோடி இலங்கையில் தங்கியிருப்பார்\n24 மணிநேரமே பிரதமர் மோடி இலங்கையில் தங்கியிருப்பார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் வியாழக்கிழமை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 24 மணி நேரம் வரையே அங்கு தங்கியிருப்பார்.\nஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 11ஆம் திகதி மாலை கொழும்பு வரவுள்ளார்.\nஅவர் வரும் 12ஆம் நாள் நடைபெறும் ஐ.நா வெசாக் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்துகொள்வார்.\nஅதன் பின்னர் கண்டிக்குச் சென்று தலதா மாளிகையில் வழிபாடு நடத்தும் இந்தியப்பிரதமர், டிக்கோயாவில் இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்பட்ட மருத்துவமனையை திறந்து வைப்பார்.\nஇந்தியப் பிரதமருக்கு வரும் வெள்ளிக்கிழமை கண்டியில் உள்ள அதிபர் மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதியபோசன விருந்து அளிப்பார்.\nஅன்று மாலையில் கொழும்பு திரும்பும் இந்தியப் பிரதமர் உடனடியாகவே புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜி 20 ஒன்றியத்தின் மாநாடு இந்தியாவில்…\nஇலங்கையில் கல்வியை உயர்த்துவதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் – அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்\nகேரளாவிற்கான நிவாரணப் பொருட்களுக்கு ஜீ.எஸ்.டி வரி கிடையாது\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா சமந்தாவின் ஹொட் புகைப்படம் உள்ளே\nகாதலுக்காக சுவர் ஏறி குதித்து வீட்டை விட்டு ஓடிய தேவயானி – ச��வாரஸ்ய காதல் கதை\nதமிழ் சினிமாவில் 80 90 களில் காதல் தேவதையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் கவர்ச்சிக்கு நோ சொல்லி சேலை, தாவனியில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் இயக்குநர் ராஜ்குமாரை திருமணம்...\nபிக்பாஸ் யாஷிக்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nமன்னார் மனித புதைகுழி -காபன் பரிசோதனை அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா\nமன்னார் மனித புதைகுழி எச்சங்கள் தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கையை நேற்று இரவு கிடைத்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குறித்த புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட என்புகளின் எச்சங்கள் எக்காலப்பகுதிக்குரியது என்பது...\nபிகினி உடையில் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை\nநடிகை சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் திருமணத்திற்கு பின்னரும் தடையின்றி நடித்து வருபவர். இந்நிலையில் சமந்தாவை போலவே இருக்கும் ஒரு பெண்ணின் கவர்ச்சி புகைப்படங்கள் சில சமூக வளைத்தளத்தில் பரவி...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/arumugan-thondaman/", "date_download": "2019-02-16T13:13:03Z", "digest": "sha1:IL4LU6OBGPI26QVWA6SS3OTHOBOBM5FY", "length": 4792, "nlines": 60, "source_domain": "universaltamil.com", "title": "arumugan thondaman Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் Arumugan thondaman\nதோட்டத் தொழிலாளர்களுக்கு போதுமான சம்பளம்- சவால் விடும் ஆறுமுகம் தொண்டமான்\nதோட்ட தொழிலாளர்களுடைய பணி பகிஷ்கரிப்பு போராட்டம் வெ��்றிபெரும் – ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு\n1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்காவிட்டால் அமைச்சு பதவியில் இருந்து விலக...\n1000 ரூபாய் அடிப்படை சம்பளம் தொடர்பில் நாளை தீர்வு எட்டப்படும் -கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு...\nதீர்க்கமான முடிவு எட்டப்படாவிட்டால் பதவியை இராஜினாமா செய்யபோவதாக தொண்டமான் தெரிவிப்பு\nஇ.தொ.காவின் பிரதி பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமனம்\nபதவியை இராஜினாமா செய்தார் தொண்டமான்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/12/02150248/1017031/Low-air-pressure-in-the-Bay-of-Bengal-has-evolved.vpf", "date_download": "2019-02-16T13:43:14Z", "digest": "sha1:ZMEVLN4LZFCOZCDCIZVNBZ37WKEGSU7I", "length": 8971, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது - பாலச்சந்திரன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது - பாலச்சந்திரன்\nவங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், வரும் 4ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என சென்னை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nவங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், வரும் 4ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என சென்னை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nபணி நேரத்தில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை...\nபணியின் போது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பபெற வேண்டும் என்று சேலம் ஓமலூரில் செயல்பட்டுவரும் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரியு​ள்ளனர்.\nதமிழரசு கட்சியில் இருந்து சி.வி.விக்னேஸ்வரன் நீக்கம்\nஇலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சியை தொடங்கி உள்ளதால், தமிழரசு கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nதிருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற பெண்: கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம்\nகிருஷ்ணகிரி அருகே திருமணமாகி 15 நாட்கள் ஆன ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தார்.\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு - திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபாதுகாப்புபடை வீரர்களுக்கு மௌன அஞ்சலி\nஉயிரிழந்த துணை ராணுவ வீரர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி\nகடைக்காரரை திசை திருப்பி கொள்ளையடித்த நபர் கைது\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில் சைக்கிள் விற்பனை கடையில், கடைக்காரரை திசை திருப்பி 18 ஆயிரம் ரூபாயை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nவிறு விறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகளும், 200 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.\nதீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்\nதீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.\nவேலூரில் பழங்கால பொருட்களுக்கான கண்காட்சி நடைபெற்று வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asfarmnm.blogspot.com/", "date_download": "2019-02-16T13:43:52Z", "digest": "sha1:Z4OLIHWFYXQ54QTOALX26FRD3A23NXMN", "length": 24126, "nlines": 179, "source_domain": "asfarmnm.blogspot.com", "title": "Asfar from Sri Lanka", "raw_content": "\n”இவ்வாறான நிகழ்வுகள்” தமிழ், முஸ்லிம் உறவில் மீண்டுமொருமுறை இடைவெளிகளை அதிகரிக்க வழிகோளுமா\nகலாச்சாரம், பண்பாடு, மதம் போன்றன ஒரு சமுதாயத்தின் மரபையும், புர்விகத்தையும் ஏதோ ஒரு வகையில் பாதுகாப்பனவாகவும் ஒரு சமூகம் கால மாற்றங்களால் தன் அடையாளங்களை மறந்திடும் போதெல்லாம் நினைவுட்டக்கூடியனவாகவும் அமைகின்றன. ஒரு சமூகம் முன்னேற வேண்டுமாயின் சிறந்த கலாசாரம், பண்பாடு போன்றன அவசியமாகின்றன என்பதையும் உலக வரலாறுகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு சமூகத்தின் கலாச்சாரம், பண்பாடு, மதம் போன்ற அடையாளங்கள் இன்னோர் சமூகத்தால் மாசுபடுத்தப்பட்டமை அல்லது அழிக்கப்பட்டமைதான் மனித வரலாற்றில் பல்வேறு போராட்டங்களுக்கும், பிரச்சிணைகளுக்கும் பிரதான காரணியாய் அமைந்திருக்கின்றன. இந்த முன்னுரையோடு அண்மையில் மட்டக்களப்பு ஆரயம்பதிக் கல்வியல் கல்லுாரியில் இடம் பெற்ற ஒரு சம்பவத்தை நாம் நோக்க வேண்டியுள்ளது. கம்பஹா மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு முஸ்லிம் மாணவி மட்டக்களப்பு ஆரயம்பதியிலுள்ள கல்விக் கல்லுரிக்குள் நுழைந்த அந்த முதல் சந்தர்ப்பத்திலேயே மாணவியின் ஹிஜாப் ஆடை ஏனைய சிரேஷ்ட மாணவியரால் கல்லுரி ஒழுங்கென்ற பெயரில் களையப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதிர்ச்சிக்குள்ளான குறித்த அந்த மாணவி ஹிஜாப் ஆடையைக்களைய மறுத்துள்ளார். கல்லுாரி அதிபர் அல்லது தலைமை ஆசிரியரிடம் சென்று தனக்கு ஹிஜாப் அணிய அனுமதிக்குமாறு நாகரீகமாக வேண்டியுமிருக்கிறார். எனினும் கல்லுாரி நிறுவாகம் அதற்கு அனுமதி தர மறுத்ததையொட்டி அம்மாணவி உடனே வீடு திரும்பியுள்ளார். இலங்கை நாட்டுச் சட்டவிதிகளின் படி அவரவர் பண்பாடு, கலாச்சாரம், மதம் போன்றவற்றைப் பின்பற்றும் உரிமை அனைவருக்குமுண்டு. அரச சட்டக்கோவை யில் ஹிஜாப் அணியக்கூடாதென்ற சட்டமோ, நிபந்தனையோ கிடையாதென்பதும் வெள்ளிடைமலை. ஆக கல்லுாரி ஒழுங்கென்ற பெயரில் ஒரு சமூகத்தின் மத,கலாசார,பண்பாட்டு விழுமியங்களை அவமதிக்கும் விதத்தி்ல் குறித்த கல்லுாரி நிருவாகம் நடந்து கொண்டமை சரிதானா என்பதை நியாயமாக நாம் அலசவேண்டியுள்ளது. இலங்கையைப் பொருத்த மட்டில் வெவ்வேறு பகுதிகளில் காணப்படும் கல்விக் கல்லுாரிகளில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் செல்வாக்கு, ஆதிக்கம் போன்றவை காணப்படுவதும் உண்மைதான். அதனடிப்படையில் நமது பண்பாடு, கலாசாரம், மதம் போன்றவை நமது ஆதிக்கத்தின் கீழுள்ள கல்லுாரியில் நிலவ வேண்டும் என்றும் கூட பல கல்லுாரிகள் யோசிக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கலாம். இருந்தாலும் இந்தக் கட்டுப்பிடிகளும், ஒழுங்குகளும் எந்தவொரு சமுதாயத்தையும் பாதிக்கும் விதத்தில் இருக்கக் கூடாது என்பதையும் குறிப்பிட்ட கல்லுாரிகள் தமது கவனத்தில் கொள்ள வேண்டும். ஆரயம்பதி கல்விக் கல்லுாரியானது தமிழ் பிரதேசத்தில் தமிழ் செல்வாக்குடன் காணப்படும் ஒரு கல்விக் கல்லுாரியாகும். அங்கு முஸ்லிம் மாணவிகள் அனுமதிக்கப்படுவது இதுவே முதற்தடவையல்ல. குறிப்பிடத்தக்களவிலான முஸ்லிம் மாணவ, மாணவிகள் அங்கு படிக்கின்றார்கள். முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது அவர்களின் மதப்பண்பாட்டோடு தொடர்பான ஓர் அம்சம் என்பதை நன்குணர்ந்து ஆரயம்பதிக் கல்விக் கல்லுாரி தமது சட்டவிதிகளில் இவ்விடயத்துக்கு அனுமதி வழங்குவதே ஏற்புடையது. ஏனெனில் குறித்த முஸ்லிம் மாணவி சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சிளை மேற்கொண்டால் அரசியல் சட்டத்தில் புரண உரிமை அவர்களுக்கிருப்பதனால் கல்லுாரி நிர்வாகம் சட்டரீதியாகப் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம. பொதுவாக நடுநிலையாக சிந்திக்கும் எவரும் இந்த விடயத்தில் குறிப்பிட்ட முஸ்லிம் மாணவியின் கோரிக்கையில் பிழை காண மாட்டார்கள். சென்ற 28ஃ06ஃ2009 அன்று வெளியான வீரகேசரி வார வெளியீட்டில் “பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ்சார்கோஸி முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதைப் பொது இடங்களிலும் தடைசெய்ய வேண்டும் என்பது தொடர்பாக அந்நாட்டுப் பாராளுமன்றில் ஆற்றிய உரை பிரான்ஸில் மாத்திரமன்றி ஐரோப்பா வாழ் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் ஒரு அடக்குமுறை என்றும் ஒரு பெண் தனது உடல் அவயங்களைக் காட்டுவதற்கு சட்டபுர்வ அங்கீகாரம் இருக்குமென்றால் இன்னொரு பெண் தனது உடலை மறைத்திருப்பதற்கான சுதந்திரமும், உரிமையும், சட்டபுர்வ அங்கீகாரமும் அவளுக்கு வழங்கப்பட வேண்டும். மனித உரிமை பற்றிப் பேசும் ஐரோப்பிய சமூகம் இதை உணர்ந்து கொள்ள வேண்டும்“ என்றும் ஒரு தமிழ் சகோதரர் எழுதிய அந்த ஆக்கத்தையும் இந்த சமயத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமெனக் கருதுகின்றேன். அமைதிக்கான வாயில்கள் இலங்கையில் திறந்து கொண்டிருக்கும் இத்தருவாயில் பிரதான இரு சிறுபான்மையினருக்குமிடையில் இது போன்ற விடயங்கள் முறுகல்களை விளைவிக்கவல்லது. அவ்வப்போது சில தீய சக்திகளின் பின்னணியில் தமிழ், முஸ்லிம் உறவில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையினால் கடந்த காலங்களில் பல கசப்பான அனுபவங்கள் இருந்தாலும் தற்போதைய சூழலில் சுமுக நிலையே காணப்படுகின்றது. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் மற்றுமொரு இனமுறுகல் ஏற்படுமானால் புரிந்துணர்வுடன் காணப்படும் தமிழ், முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தும் தவறான முன்மாதிரியாக இது மாறிவிடுமே\nPosted in பொதுவானவைகள், முஸ்லிம் உலகம் | 12 comments\nசூடு பிடிக்கும் ஹாட் மெயில்\nகிமைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஹாட்மெயில் தளத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு, வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் தகவல்களைத் தர வேகமாக முயற்சிகள...\nஐசாக் நியூட்டன் ( டிசம்பர் 25 , 1642 - மார்ச் 20 , 1727 ) [1] , ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும் , அறிவியலாளரும் , தத்துவஞானியும் ஆவார். 16...\n”இவ்வாறான நிகழ்வுகள்” தமிழ், முஸ்லிம் உறவில் மீண்டுமொருமுறை இடைவெளிகளை அதிகரிக்க வழிகோளுமா கலாச்சாரம், பண்பாடு, மதம் போன்றன ஒரு சமு...\nஇறைமறையில் அறிவியல் அற்புதங்கள் முதல் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பது பற்றி அறிந்து கொள்வது, “ கரு ”வில் குழந்தையின் வளர்ச்சியின் நில...\nபிரிட்டிஷ் ஹோட்டலில் மத நிந்தனை: இருவருக்கு சிறை\nலண்டன், டிச. 08 (ஏ.எப்.பி.) பிரிட்டிஷ் நட்சத்திர விடுதியில் ஹிஜாப் அணிந்திருந்த முஸ்லிம் பெண்ணை இம்சைக்குள்ளாக்கிய இருவர் சிறையிலடைக்கப்பட்ட...\nஉலகின் மிகப் பெரிய கணினி வலையமைப்பாக இணையம் விளங்குகிறது. உலகிலுள்ள 170 ற்கு மேற்பட்ட நாடுகளில் வியாபித்துள்ள ஏராளமான அரசு மற்றும் தனியார் ந...\nஆவர்த்தன அட்டவணையில் மீண்டும் ஒரு புதிய மூலகம் ஆவர்த்தன அட்டவணையில் 112 வது மூலகமாக கொப்பர்நிசியம் (copernicium) என்ற இரசாயனப் பெயருடைய, Cp...\nகணினியின் மூளையாகச் செயற்படுவது Central Processing Unit எனும் ப்ரோஸெஸரே இந்த ப்ரோஸெஸ்ஸர் கணினிக்கு உள்ளிடு செய்யும் டேட்டாவை ஏதேனும் ஒரு செய...\nதைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம்\nதைராய்டு என்பது நமது கழுத்தின் முன்பக்கத்தில் குரல்வளைப்பகுதியில் பட்டாம்பூச்சி வடிவத்தில் உள்ள ஒரு சுரப்பி. சாதாரணமாக முழுவளர்ச்சியடைந்த மன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/movie-review-in-tamil/kolamaavu-kokila-movie-review-118081700042_1.html?amp=1", "date_download": "2019-02-16T13:56:47Z", "digest": "sha1:ZBUQX4UH2ZEHSWRXBTSTTG5PNWPMPHOH", "length": 6187, "nlines": 110, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "கோலமாவு கோகிலா - வீடியோ விமர்சனம்", "raw_content": "\nகோலமாவு கோகிலா - வீடியோ விமர்சனம்\nகோலமாவு கோகிலா வீடியோ விமர்சனத்தை காண இங்கே கிளிக் செய்யவும்...\nஅவெஞ்சர்ஸில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் – வால்ட் டிஸ்னியோடு கூட்டணி \nஜெயலலிதா பயோபிக்: சசிகலாவாக நடிக்கும் நடிகை இவர்தான்...\nஏற்கனவே சுத்தம்: இதுல இதுவேறையா; தேவ் பரிதாபங்கள்\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nகேரளாவுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - சித்தார்த்\nஅமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் நடிக்கும் அஜித்..\nடி. ஆர். மகன் மதமாற்றம் – பின்னணி காதலா \nஸ்ரீதேவியின் புடவையை ஏலம் விட்ட கணவர் போனி கபூர் பணத்தை என்ன செய்தார் தெரியுமா\nபுல்வாமா தாக்குதல்: அமைதி காக்க சொல்லுவோரை நடு ரோட்டில் வைத்து சுடவேண்டும்\nவெறிச்சோடும் தேவ் தியேட்டர்கள் – விநியோகஸ்தர்கள் தலையில் துண்டு \nஆஸ்கர் சர்ச்சை - ரசிகர்கள் கோபத்தால் பணிந்தது கமிட்டி \nஅடுத்த கட்டுரையில் நடிகர்கள் விஜய் சேதுபதி , தனுஷ் கேரளாவுக்கு நிதியுதவி அளிப்பு\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/sports-news-in-tamil/p-v-sindhu-won-in-1st-match-of-japan-badminton-match-118091200013_1.html?amp=1", "date_download": "2019-02-16T13:52:46Z", "digest": "sha1:IR6QBIVDRR53CYMJCPJJXC6S5NUQCEXF", "length": 8148, "nlines": 101, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி - பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி", "raw_content": "\nஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி - பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி\nபுதன், 12 செப்டம்பர் 2018 (10:00 IST)\nடோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சிந்து வெற்றி பெற்றார்.\nசமீபத்தில் நடைபெற்ற ஆசிய உலகக் கோப்பை போட்டியில், பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.\nஅடுத்த படியாக அவர் டோக்கியோவில��� நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பங்கு பெற்று விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் சிந்து ஜப்பான் வீராங்கனை சயகா தகஹாஷியை எதிர்கொண்டார்.\n56 நிமிடம் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் சிந்து 21–17, 7–21, 21–13 என்ற நேர் செட் கணக்கில் சயகா தகஹாஷியை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த ஆட்டத்தில் சிந்து சீன வீராங்கனை பான்ஜிவ் காவை எதிர்கொள்ள இருக்கிறார்.\nஉச்சகட்ட மோதல்: மலிங்காவின் மனைவியால் இலங்கை அணியில் விரிசல்\nகிரிக்கெட் மைதானத்தில் ஓரினச்சேர்க்கை சர்ச்சை – ஜோ ரூட்டுக்கு ரசிகர்கள் பாராட்டு\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nராகுல், பேண்ட் அதிரடி சதங்கள்: வெற்றியை நெருங்கும் இந்தியா\nஐந்தாவது டெஸ்டில் ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா\nபாஜக முந்தைய தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெறும்: அமித்ஷா\nநான் இல்லனா திமுகவுக்கு வெற்றி இல்லை; 4வது இடம்தான் : அழகிரி பேட்டி\nகுழந்தைகளை நான் வளர்த்திருப்பேனே... கண்ணீர் சிந்தும் ஹவுஸ் ஓனர்\nதினேஷ் கார்த்திக்கைக் கழட்டிவிட்ட பிசிசிஐ – ஆதரவு அளித்த ரசிகர்கள் & முன்னாள் வீரர்கள் \nஇந்திய அணி அறிவிப்பு – தினேஷ் கார்த்திக் அதிரடி நீக்கம் \n303 ரன்கள் இலக்கு, 3 விக்கெட் இழப்பு\nகிரிக்கெட்டில் ஓரினச்சேர்க்கை சர்ச்சை – வெளியானது கேப்ரியலின் பேச்சு \nஇலங்கைக்கு பதிலடி கொடுத்த தென்னாப்பிரிக்க: விறுவிறுப்பான கட்டத்தில் டர்பன் டெஸ்ட்\nஅடுத்த கட்டுரையில் லண்டன் டெஸ்ட் போட்டி: இந்தியா போராடி தோல்வி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnaducattle.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2019-02-16T14:36:25Z", "digest": "sha1:2YKYE3QAI7MYCS4K6R2SS2C3QQ2UCNH3", "length": 11257, "nlines": 119, "source_domain": "tamilnaducattle.blogspot.com", "title": "தமிழக பசுவினங்கள் / Tamilnadu regional cattle: பூம் பூம் மாடு....", "raw_content": "\nநன்றி : மக்கள் தொலைக்காட்சி\nபெருமாள் மாட்டுக்காரர்கள் என்ற ஜாதியினர் கொண்டு திருப்பதியிலிருந்து வருகின்றனர். திருப்பதி எழுமலையானாகவே மக்கள் போற்றுகின்றனர்.\nதிருப்பதி சர்க்கார் உண்டியலு���்கு முன் இப்படித்தான் திருப்பதிக்கு காணிக்கைகள் கொடுத்துவந்தனர்.\nகோ சூக்தம் - ருக் வேதம் Ruk Vedam - Go suktam பஞ்சாம்ருதம், பஞ்சகவ்யம்\nகொங்க தேச சரித்திர கலாச்சார கேந்திர வெளியீடுகள்\nமுக்கிய பிரகண்டணம்: காங்கயம் சினை ஊசி குறித்து\nபிரேசிலில் தூள் கிளப்பும் கொங்க மாடுகள்\n கொங்கதேசத்துக்குச் சிறந்த இனம் எது\nபூச்சி காளைகளை கட்டுப்படுத்துவது எப்படி ஓடை தட்டுவது நமது கலாச்சாரமா\nஎச்சரிக்கை - Bt மரபணுமாற்ற பருத்திக்கொட்டை,GM சோயா-GM மக்கா சோள மாட்டுத்தீவனங்கள்:\nதிமில் உள்ள நாட்டு மாட்டை பிரதட்சிணம்,வலம் வருவதால் நமது தேஜஸ் பெருகும்-Aurameter மூலம் நிரூபனம்\nஉழவுக்கு வந்த ஊழ் வினை -டாக்டர் கே.வெங்கடேசன்\nகலியுக தெய்வம் - திமிலுள்ள பசுக்கள்\nஐவர்ணப்பசுக்கள் - பிறவர்ணங்கள்: (கட்டுரையாசிரியரின் காப்புரிமை)\nஆதி ஆயன் ஆஇனன்குடி தண்டாயுதபாணிக்கு சமர்ப்பணம் நாட்டுமாடு,டா.சுப்பிரமணியன் சுவாமிக்கு ஜல்லிக்கட்டு,நாட்டுமாடுகளை தேசிய விலங்காக அ...\n கொங்கதேசத்துக்குச் சிறந்த இனம் எது\nகொங்கமாடு (காங்கயம்,திருச்செங்கோடு) மலையன் (பர்கூர், ஆலாம்பாடி, பிற மலை மாடுகள்) பிற பாரதப்பசுவினங்கள் ...\nபிரேசிலில் தூள் கிளப்பும் கொங்க மாடுகள்\nசீமை பன்றிகளை ’அன்புடன்’ வளர்க்கும் கொங்க மடையர்களுக்கு: இந்த இலுமினாடி அடியாள் வெள்ளைக்காரன் சொல்வதைக்கேளுங்கள்: \"கொங்கப்பசு...\nமனிதப்பிறவியைப் போலவே பசுமாட்டின் பிறவியும் மிகப்பெரும் தவப்பயனால்தான் கிடைக்கிறது, காவோ வை ஸர்வா தேவதா: என்பதாக பசுவின் உடலில் வால் ...\nஐவர்ணப்பசுக்கள் - பிறவர்ணங்கள்: (கட்டுரையாசிரியரின் காப்புரிமை)\nபாரதப்பசுக்களில் பல நிறங்கள் உண்டு. அவற்றின் தனித்தன்மைகள் அளப்பறியவை. இன்று சர்க்காரின் பசு அழிப்பி - அதன் மூலம்விவசாய அழிப்பு சதித்...\nகோ சூக்தம் - ருக் வேதம் Ruk Vedam - Go suktam பஞ்சாம்ருதம், பஞ்சகவ்யம்\nதென் பாரதத்தின் வேத-சங்ககால மரபான மறைகளின் அடிப்படையில் புறச்சமயங்களிலிருந்து காத்துவரும் நமது கோ சூக்தத்தின் வழியில் வழிப்பாட்டு செய்ய...\nகொங்க தேச சரித்திர கலாச்சார கேந்திர வெளியீடுகள்\nகொங்க தேச சரித்திர கலாச்சார கேந்திர வெளியீடுகள் திமில் முதற்பதிப்பு - 2013 ( பதிவிறக்கம் செய்ய ) திமில் இரண்டாம் பதிப்பு - 2014 ( பத...\nகலியுக தெய்வம் - திமிலுள்ள பசுக்கள்\nபசுவின் கொம்புக��ின் அடியில் - பிரம்மன், திருமால் கொம்புகளின் நுனியில் - கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள் சிரம...\nஉழவுக்கு வந்த ஊழ் வினை -டாக்டர் கே.வெங்கடேசன்\nஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின், இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு: ஒன்று குருகுலக் கல்வி; மற்றொன்று நமது ...\nஐவர்ணப்பசுக்கள் - பிறவர்ணங்கள்: (கட்டுரையாசிரியரின...\nகலியுக தெய்வம் - திமிலுள்ள பசுக்கள்\nஉழவுக்கு வந்த ஊழ் வினை -டாக்டர் கே.வெங்கடேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/tamilnadu-news/mukesh-ambani-met-dmk-leader-m-k-stalin/", "date_download": "2019-02-16T14:39:14Z", "digest": "sha1:ZO67OT3NX7BICO2UJ52WZPE6NR6V2FSO", "length": 2620, "nlines": 27, "source_domain": "www.nikkilnews.com", "title": "முகேஷ் அம்பானி – மு.க.ஸ்டாலின் ‘சந்திப்பு! | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> Tamilnadu News -> முகேஷ் அம்பானி – மு.க.ஸ்டாலின் ‘சந்திப்பு\nமுகேஷ் அம்பானி – மு.க.ஸ்டாலின் ‘சந்திப்பு\nமுகேஷ் அம்பானியும் மனைவி நீட்டா அம்பானியும் சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினர்.\nமுகேஷ் அம்பானி தனது மகனின் திருமண அழைப்பிதழை ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோரிடம் வழங்கினார். திருமணம் வருகிற மார்ச் 9 ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.\nஉலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீத்தாஅம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி. இவருக்கும் வைர வியாபாரியின் மகளான ஷோக்லா மேத்தாவுக்கும் வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில் முகேஷ் அம்பானி, நீத்தாஅம்பானி ஆகியோர்ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலை வீட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களுடைய மகன் திருமணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/07/83437.html", "date_download": "2019-02-16T14:41:46Z", "digest": "sha1:QL3GCH3UAMU7SJR3AI7YE57FXVSVQAVR", "length": 17120, "nlines": 199, "source_domain": "www.thinaboomi.com", "title": "தென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளியில் 16வது ஆண்டு விழா", "raw_content": "\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளியில் 16வது ஆண்டு விழா\nஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018 திருநெல்வேலி\nதென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 16வது ஆண்டு விழா நடைபெற்றது\nதென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 16வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஓய்வுபெற்ற பதிவாளர் நீதிபதி எஸ்.உதயன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன், தலைமையாசியரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி ஆயிஷா மகிரா வரவேற்றுப் பேசினார். ராஜாமணி பிரார்;த்தனை செய்தார். மாணவி ஈவ்லின் செசிகா பள்ளி வரலாறு பற்றி கூறினார். மாணவிகள் நூருல் பாத்திமா, பிரியதர்ஷினி, அஸ்மா ஷம் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். கல்வி, விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ்.உதயன், மீனாட்சி சுந்தரம், பாண்டுரங்கன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டி பேசினர். சட்டக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் முகம்மது, பேராசிரியை அனார்கலி, நர்சரி பிரைமரி பள்ளிகள் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், மதுரை சீனிவாசன், ஆசிரியை மேரி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மிராக்ளின் பால்சுசி சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். மாணவ, மாணவிகளின் பரதம், நாடகம், நடனம், பாட்டு, நகைச்சுவை, கவிதை, பிரமிட் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளை மாணவர்கள் ஹரீஸ், சீனிவாசன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். மாணவி முடிவில் மாணவி ஜமுனா பாத்திமா நன்றி கூறினார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nகாஷ்மீரில் செய்யும் நாசவேலைகளை பஞ்சாபில் செய்தால் பாகிஸ்தான் என்ற நாடே இருக்காது’’ - முதல்வர் அம்ரீந்தர் சிங் ��ச்சரிக்கை\nபயங்கரவாத தாக்குதலை கண்டித்து காஷ்மீரில் நடந்த முழு அடைப்பில் வன்முறை: வாகனங்களுக்கு தீ - ஊரடங்கு உத்தரவு அமல்\nதீவிரவாத அமைப்புகள் ஓடி, ஒளிந்து கொள்ள முயற்சித்தாலும் தண்டிக்கப்படுவது நிச்சயம் - மகராஷ்டிராவில் பிரதமர் மோடி ஆவேசம்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nவீடியோ : முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, மகள் திருமண அழைப்பிதழ் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nடர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கைக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து ஹனுமா விஹாரி மிரட்டல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nஇந்தியா ஆதாரங்களை அளித்தால் உதவத் தயாராம் : பாக். மந்திரி\nஇஸ்லாமாபாத் : ஆதாரங்களை இந்தியா அளித்து விசாரணைக்கு ஆதரவு கேட்டால், பாகிஸ்தான் அளிக்க தயார் என்று அந்நாட்டு தகவல் ...\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\n160 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடையில்லை: சென்னை...\n2சமாதானம் செய்ய வந்த சோனியாவிடம் மம்தா கோபம்\n3ஆஸி.க்கு எதிரான ஒருநாள் - டி-20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு : ஒருநாள் அணியி...\n4இ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=31915", "date_download": "2019-02-16T14:25:36Z", "digest": "sha1:HZOHAQN2PS4Y6VJEQMPR5CK4VZN2MJZI", "length": 11600, "nlines": 178, "source_domain": "www.siruppiddy.net", "title": "மரண அறிவித்தல் திரு.சின்னையா சிறிகாந்தன் (சிறி) 01.07 2018 | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » மரண அறிவித்தல் » மரண அறிவித்தல் திரு.சின்னையா சிறிகாந்தன் (சிறி) 01.07 2018\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nமரண அறிவித்தல் திரு.சின்னையா சிறிகாந்தன் (சிறி) 01.07 2018\nஅன்னை மடியில் :17.06 1963 — ஆண்டவன் அடியில் : 01.07 2018\nயாழ். சிறுபிட்டியை பிறப்பிடமாகக��கொண்ட திரு.சின்னையா சிறிகாந்தன் (சிறி)ஞாயிற்றுக்கிழமை மாலை 16 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா,இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சோதிப்பிள்ளை, சுப்பிரமணியம், வள்ளிப்பிள்ளை, காலம் சென்ற செல்வநாயகம், பூரணம், மயில்வாகனம், சின்னக்கிளி, நகுலேஸ்வரி, சரசு ,காலம் சென்ற பரா, ஆகியோரின் சகோதரனும்,\nகாலசென்ற ஆசிரியர் வினாசித்தம்பி, சின்னத்துரை, காலசென்ற பூவாலசிங்கம் பேரம்பலம், ஆகியோரின் மைத்துனன்மார்\nசடாச்சரன், வசந்தி ,சுவிஸ் காலஞ்சென்ற நந்தன். பாமினி சுவிஸ்,பஞ்சாச்சரன், கேசவன், காலஞ்சென்ற புஸ்பநாதன்,\nசுரேஸ், றமேஸ், தபேஸ், கவிதாஸ், தனராஸ், பேரம்பலம்,\nபுஷ்பகரன், புஷ்பாலதாவிசுவிஸ் ,புஷ்பகாந்தன், வதனா, வதனி,\nகிரிசாந்தன், கிரிசாந்தினி, கஜேந்தினி, கொசிகா, திபா, அனுராதா சுயாதா துஷியந்தன்.ஆகியோரின் மாமனாரும் ஆவார்\nஅண்ணாரின் இறுதி சடங்கு 02-07-2018 நாளை திங்கட்கிழமை நடைபெற உள்ளது.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஇன்னும் சிலரது தகவலுக்காய் காத்திருக்கின்றோம் கிடைத்ததும் பதிவிடப்படும்\n« இலங்கையர் மூவருக்கு கனடா செல்லத் தடை…\nமரண அறிவித்தல்;திருமதி (பகவதி தியாகராஐா 01.07 2018) »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://farmerjunction.com/category/success-stories/", "date_download": "2019-02-16T13:56:05Z", "digest": "sha1:QRCBZUZRMWD6LUTDFO74NKCYU3OKADX6", "length": 5482, "nlines": 113, "source_domain": "farmerjunction.com", "title": "Success Stories Archives - Farmer Junction", "raw_content": "\nஆரம்ப முதலீடு 550 ரூபாய்… ஆண்டு லாபம் 5 லட்ச ரூபாய்\nநாட்டுக்கோழி கொடுக்கும் ‘நச்’ லாபம்ஜி.பிரபு, படங்கள்: வீ.சிவக்குமார் *மேய்ச்சல் முறையில் தீவனச்செலவு குறைவு *விற்பனைக்குப் பிரச்னையில்லை *இறைச்சியாக விற்றால், கூடுதல் லாபம் *முட்டை மூலம் தனி வருமானம் *ஒரு நாள் குஞ்சுகளாக விற்றால், செலவேயில்லை புயல், மழை, வெயில் என இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் நஷ்டம் ஒருபுறம் இருக்க… நிலையான விலையின்மை, அதிகரித்துக்கொண்டே வரும் சாகுபடிச்செலவு போன்ற பல பிரச்னைகளால் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள், பெரும்பாலான விவசாயிகள். அத்தகையோருக்கு சிறந்த தீர்வாக இருப்பது, கால்நடை வளர்ப்புதான். கால்நடைகளில் ஆடு,…\n26 மாடுகள்… ஆண்டுக்கு ரூ12 லட்சம் லாபம்\nநல்ல பால் தரும் நாட்டு மாடுகள்… – காங்கிரேஜ், கிர்… ரசாயனங்களால் விளைந்த கேடுகளை மக்கள் உணரத் தொடங்கியதால் இயற்கை விளைபொருட்கள், பாரம்பர்ய அரிசி, காய்கறிகள் போன்றவை குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருகிறது. அந்த வகையில், அதிக நோய் எதிர்ப்புச் சக்தியையும், சுவையையும் கொண்ட நாட்டுப் பசுக்களின் பால் குறித்த விழிப்பு உணர்வும் அதிகரித்து வருவதால், அதற்கான தேவையும் அதிகரித்து நல்ல சந்தை வாய்ப்பு உருவாகி இருக்கிறது. ஆனால், நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/karnataka-minister-revanna-accepts-his-mistake-328111.html", "date_download": "2019-02-16T13:28:04Z", "digest": "sha1:5PHW3BGMLA3CFHXWIYKWWJT3UJP3XK7A", "length": 16328, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசியது தவறுதான்.. ஒப்புக்கொள்கிறேன்.. விட்டுவிடுங்கள்.. கெஞ்சிய அமைச்சர்! | Karnataka Minister Revanna accepts his mistake - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n16 min ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\n57 min ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\n57 min ago ஜம்மு காஷ்மீரில் இன்று மற்றொரு தீவிரவாத தாக்குதல்.. குண்டு வெடிப்பில் ராணுவ மேஜர் பலி\n1 hr ago கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு.. சபரிமலை விவகாரம் காரணமா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nFinance ஐடி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஊதிய உயர்வு இருமடங்காக உயர்கிறது\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nபிஸ்கட் பாக்கெட்டுகளை வீசியது தவறுதான்.. ஒப்புக்கொள்கிறேன்.. விட்டுவிடுங்கள்.. கெஞ்சிய அமைச்சர்\nபெங்களூரு: பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசியது தவறுதான் என அமைச்சர் ரேவண்ணா ஒப்புக்கொண்டுள்ளார்.\nகர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ராமநாதபுரா என்ற பகுதி மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு வீடுகளில் வசித்த மக்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.\nஅந்த முகாமிற்கு சென்று பொதுப்பணித்துறை அமைச்சர் எச்.டி.ரேவண்ணா, அங்கு இருந்த மக்களுக்கு அவர் பிஸ்கட் பாக்கெட்டுகளை கையில் எடுத்து வீசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் அமைச்சர் எச்.டி.ரேவண்ணா பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,மங்களூரு, குடகு, ஹாசன், சிக்கமகளூரு, மைசூரு, சாம்ராஜ்நகர், கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு ஆகிய பகுதிகளில் ரூ.365 கோடி அளவுக்கு சாலைகள் சேதம் அடைந்துள்ளன. ஹாவேரி, தார்வார், தாவணகெரே, சித்ரதுர்கா ஆகிய பகுதிகளில் ரூ.60 கோடி அளவுக்கு சாலைகள் பழுதாகி இருக்கின்றன.\nஆகமொத்தம் கர்நாடகத்தில் பெய்த மழையால் ரூ.430 கோடி அளவுக்கு சாலைகள் சேதம் அடைந்துள்ளன. 538 பாலங்கள் சேதம் அடைந்துள்ளன. சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். சிராடி வனப்பகுதி சாலையில் இன்னும் 6, 7 மாதங்கள் வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.\nஇதைத்தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிஸ்கட் வீசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ரேவண்ணா,\nநல்ல பணியை செய்பவர்களுக்கு இதுபோல் கெட்ட பெயர் வருகிறது.\nதவறு நடந்துவிட்டது, விட்டுவிடுங்கள். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். சூழ்நிலை சந்தர்ப்பத்தை அறிந்து பத்திரிகையாளர்கள் செய்திகளை வெளியிட வேண்டும். நான் பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசினேன் என்று சொல்வது சரியல்ல.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தேன். தவறான எண்ணத்துடன் நான் பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசவில்லை. அந்த சூழ்நிலையில் அவ்வாறு நடந்துவிட்டது. நான் பிஸ்கட் பாக்கெட்டுகளை முன்வரிசையில் இருந்தவர்களுக்கு வழங்கினேன். பின்னால் இருந்தவர்களும் கேட்டனர். அதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசினேன்.\nபாதிக்கப்பட்ட மக்களை பார்க்க நான் செல்லவில்லை. நான் சென்று அவர்களுக்கு உதவினேன். 250 குவிண்டால் அரிசி, 30 ஆயிரம் லிட்டர் பால் ஆகியவற்றை நானும், எனது மகனும் எடுத்துச் சென்று அந்த மக்களுக்கு வழங்கினோம். தவறான நோக்கம் இருந்திருந்தால் இந்த உதவியை செய்திருப்பேனா இவ்வாறு எச்.டி. ரேவண்ணா கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka flood camps கர்நாடகா வெள்ளம் கர்நாடக அமைச்சர் முகாம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/arputhammal-asks-government-do-mercy-killing-perarivalan-322550.html", "date_download": "2019-02-16T13:58:42Z", "digest": "sha1:4X2ZQ6RTIXNVFWYNTOVWWJLORJDU67OP", "length": 14787, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "விடுதலை செய்ய முடியாதா? பேரறிவாளனை கருணை கொலை செய்துவிடுங்கள்- அற்புதம்மாள் கதறல் | Arputhammal asks Government to do Mercy Killing Perarivalan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n30 min ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n47 min ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\n1 hr ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\n1 hr ago ஜம்மு காஷ்மீரில் இன்று மற்றொரு தீவிரவாத தாக்குதல்.. குண்டு வெடிப்பில் ராணுவ மேஜர் பலி\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\n பேரறிவாளனை கருணை கொலை செய்துவிடுங்கள்- அற்புதம்மாள் கதறல்\nசென்னை: தனது மகன் பேரறிவாளனை விடுவிக்க முடியாவிட்டால் அவரை கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று தாய் அற்புதம்மாள் மிகவும் உருக்கமாக தெரிவித்தார்.\nகடந்த 1991-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தார். அப்போது அவர் மனித வெடிகுண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்த வழக்கில் 27 ஆண்டுகளாக பேரறிவாளன், ரவிச்சந்திரன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்கள் சிறையில் இருந்து வருகின்றனர்.\nபேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அதை மத்திய, மாநில அரசுகள் இதுவரை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவருடன் இருப்பதற்காக பேரறிவாளனுக்கு இரு மாதங்கள் பரோல் வழங்கப்பட்டது.\nஇதனிடையே பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.\nஇதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த தீர்மானத்தை நிராகரித்தார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையை ஏற்றே ஜனாதிபதி இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nதன் மகனை தான் வாழ்நாளில் பார்ப்பேனா மாட்டேனா என அண்மையில் உருக்கமாக கூறியிருந்த தாய் அற்புதம்மாள் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் என் மகனை விடுதலை செய்யும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கைவிரித்துவிட்டன. மாநில அரசும் இந்த விவகாரத்தில் செம்மையாக செயல்படவில்லை.\nஎன் மகன் வீட்டுக்கு வந்துவிடுவான் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்னிடம் உறுதி அளித்தார். 27 ஆண்டுகளாக சிறையில் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இனிமேலும் அவர் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. எனவே மத்திய மாநில அரசுகளே பேரறிவாளனை கருணை கொலை செய்துவிடுங்கள். அதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதவுள்ளேன் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\narputhammal government rajiv gandhi அற்���ுதம்மாள் அரசு ராஜீவ் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/29_2.html", "date_download": "2019-02-16T14:24:44Z", "digest": "sha1:SWUKHSNTCR47QTNLTYP2OGNWCCQWU4IX", "length": 10623, "nlines": 69, "source_domain": "www.pathivu.com", "title": "வல்வைப்படுகொலை 29ஆம் ஆண்டு நினைவு நாள் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வல்வைப்படுகொலை 29ஆம் ஆண்டு நினைவு நாள்\nவல்வைப்படுகொலை 29ஆம் ஆண்டு நினைவு நாள்\nஜெ.டிஷாந்த்(காவியா) August 02, 2018 இலங்கை\nஇந்திய அரசின் வல்வைப்படுகொலை ஆரம்ப நாள் 1989\n(2,3,4 ஆகஸ்ட் )29ஆம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதி நிலை நாட்டுகிறோம் என வந்த தன் பிராந்திய நலன் கொண்ட இந்திய அமைதிப்படை. ஈழ தேசத்தில் தன் முகமூடியை அப்பட்டமாக கழட்டி எறிந்த மேலும் ஒருநாள் வல்வைப்படுகொலை_நாள்.\n1989 ம் ஆண்டு 08 ம் மாதம் 02 ம் திகதி வல்வெட்டித்துறையில் புலிகளுக்கும் இந்திய ஆக்கிரமிப்பு படைக்கும் நடந்த மோதலில் மோதலில். 09 இந்திய இராணுவம் பலியானதுக்காக 2 ம், 3 ம், 4 ம் திகதிகளில் வல்வெட்டித்துறையில் மிக கோரத்தாண்டவம் ஆடியது இந்திய இராணுவம்.\n100 க்கு மேற்பட்ட மக்கள் பெரும் காயப் படுத்தப்பட்டும்\n123 வீடு முற்றாக எரித்து சாம்பலாக்கியும்\n45 கடைகள் முற்றாக சூறையாடப்பட்டும்\n175 மீன் பிடி வள்ளங்கள் முற்றாக எரித்தும்\nமுழு வல்வெட்டித்துறையும் சுடுகாடாக்கியது இந்திய இராணுவம்.\nஇந்நாளில் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇன்று காலை 10:00 மணியளவில் வல்வெட்டித்துறையில். வல்வைப்படுகொலையில் இறந்த மக்களுக்காக கண்ணீர் வணக்கம் உணர்வுபூர்வமாக செலுத்தப்பட்டது.\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த ம��்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/11/tnpsc-trb-tet-group-2-mains-study.html", "date_download": "2019-02-16T14:05:26Z", "digest": "sha1:LJS3Z7VOPF54CCRCBGJVV6LKSCNQH6ES", "length": 10228, "nlines": 103, "source_domain": "www.tnpsctrb.com", "title": "TNPSC | TRB| TET |GROUP -2 MAINS STUDY MATERIALS FREE DOWNLOAD |பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்கள் ~ TNPSC | TET | TRB 2019 | STUDY MATERIALS", "raw_content": "\nTNPSC | TRB| TET |GROUP -2 MAINS STUDY MATERIALS FREE DOWNLOAD |பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்கள்\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்கள்\nஇந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் வங்கிக் கணக்கை ஏற்படுத்தி தரும் திட்டமாகும். 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.\nஇந்த வங்கி கணக்கு மூலம் ரூபே டெபிட் கார்ட் மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள சிறப்பு விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. 30,000 ரூபாய் மதிப்புள்ள ஆயுள் காப்பீடும் வழங்கப்படுகிறது.\nஇந்தியாவை உற்பத்தி கேந்திரமாக மாற்ற தொடங்கப்பட்ட திட்டம்.\nமத்திய அரசின் தகவல் படி இத்திட்டத்தால் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு 48% . 25 துறைகளை பட்டியலிட்டு இந்தியாவில் தயாரிக்க வாருங்கள் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.\n2022-ஆம் ஆண்டிற்குள் 40 கோடி இந்தியர்களை பல்வேறு துறைகளில் திறமை மிக்கவர்களாக மாற்றுவோம் என்று இலக்கோடு தொடங்கப்பட்ட திட்டம்.\n2019-ம் ஆண்டிற்குள் இந்தியாவை தூய்மையானதாக மாற்ற வேண்டும் என்பது இலக்கு. 2019-ம் ஆண்டிற்குள் 1 கோடி கழிப்பறைகளை கட்ட வேண்டும் என்கிற இலக்கும் இந்த திட்டத்தில் உள்ளது.\nமஞ்சள் காமாலை, காச நோய், போலியோ போன்ற நோய்கள் குழந்தைகளுக்கு வராமல் தடுக்க தடுப்பூசி போடுவதற்காக தொடங்கப்பட்ட திட்டம். முதல்கட்டமாக நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட மாவட்டங்கள் 201\nசிறுகுறு தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்கவும், மேம்படுத்தவும் வங்கி கடன் வழங்குவதற்காக 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது.\nசிசு, கிஷார், தருண் ஆகிய மூன்று பிரிவுகளில் சிறு முதலீட்டாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.\nபொருளாதார அறிவை வளர்க்கவும் இந்திய சமூகத்துக்கு டிஜிட்டல் சேவையை அளிக்கவும் ஆரம்பிக்கப்பட்டது. 4.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வர இருப்பதாக அறிவித்தார்.\nதிட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் தனது புரொபைல் படத்தை இந்தியாவின் மூவர்ண கொடியோடு சேர்த்து இருந்த படமாக மாற்றிக் கொண்டார்.\nநாடு முழுவதும் 100 நகரங்களை தேர்ந்தெடுத்து அட���ப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதே ஸ்மார்ட் சிட்டியின் நோக்கம்.\nபொருளாதார வளர்ச்சி, சுத்தமான காற்று, போக்குவரத்து வசதிகளும் இதில் அடங்கும். 2015-16 பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.48,000 கோடி.\nதமிழகத்தில் 12 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nDEO EXAM - 2014 ORIGINAL QUESTION PAPER WITH KEY DOWNLOAD | 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு வினாத்தாள் ஒரிஜினல்\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nDEO EXAM - 2014 ORIGINAL QUESTION PAPER WITH KEY DOWNLOAD | 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு வினாத்தாள் ஒரிஜினல்\nTNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 கடந்த காலங்களில் மாவட்ட கல்வி அலுவலருக்கான தேர்வு அறிவிப்பு எப்படி இருந்தது\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-16T13:35:46Z", "digest": "sha1:A4GFRQARHXCBZY5AAQR47UDIZVXLUXAY", "length": 6367, "nlines": 88, "source_domain": "jesusinvites.com", "title": "இறைவேதம் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC’க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nதவறான செய்தியை வேண்டுமென்றே நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC கிறித்துவ குழுவிற்கு, முஸ்லீம்களின் தெளிவான சான்றுகளுடன் கூடிய பதிலடி\nJun 30, 2018 by hotntj in TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஎத்தனையோ மொழிகள் உலகில் தோன்றி மறைந்துள்ளன அது போல பைபிளின் மூலமொழியும் மறைந்திருக்கலாம் என்று சில பேர்காரணம் கூறுவர். இது ஏற்க முடியாத காரணமாகும். வழக்கொழிந்து விட்ட மற்ற மொழிகளுடன் அரமாயிக்,எபிரேயு மொழிகளை ஒப்பிட முடியாது. இதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஅந்த சகோதரருக்கு பல விஷயங்களில் தெளிவு இல்லை. பழைய ஏற்பாடு எந்த அளவுக்கு சந்தேகமானதோ அதே அளவுக்கு புதிய ஏற்பாடும் சந்தேகத்துக்கு இடமானவை தான். இயேசு கூறியதாக எதை அவர் நம்புகிறார்ரோ அது இயேசு கூறியது அல்ல என்பது உண்மையாகும்.\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nகுர்ஆன் இறைவேதமா என்ற விவாத நிகழ்ச்சியை எப்படி பார்ப்பது\nஅந்த் தலைப்பில் சான் தரப்பினர் இறுதியில் நேருக்கு நேர் விவாதத்துக்கு வந்து அந்த விவாதம் நடந்து விட்டதால் அவர்கள் கல்ந்து கொள்ளாத விவாதத்தை வெளியிட இப்போது தேவை இல்லை. அந்த விவாதத்தை அறிய\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nபைபிளில் நபிகள் நாயகம் என்பது சரியா\nபைபிள் இறைவேதம் அல்ல என்று நாம் கூறுவது எந்த பொருளில் என்பதை நாமே விளக்கியுள்ளோம். அதாவது இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்ட வேதத்தில் சிலதை மறைத்து விட்டனர். சிலதை மாற்றி விட்டனர். சிலதை சேர்த்து விட்டனர்.\nDec 27, 2014 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?tag=%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2019-02-16T14:10:18Z", "digest": "sha1:EDIAW7BATWR5TJ23SABRA2X3P3LBDP7O", "length": 7482, "nlines": 90, "source_domain": "suvanacholai.com", "title": "ஹஜ் – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nமனிதனின் இறுதி நேரம் (v)\nசூனியம் : தொடர்-01 (v)\n[ கட்டுரை ] : இம்மை-மறுமை உதவி இரண்டும் உறவினருக்கே முதலிடம் \n[கட்டுரை] : இஃக்வான்களின் முன்மாதிரிகள் ஷீயாக்களே\nமவ்லவி பீஜெ-யின் வழிகேட்டிற்கான காரணம்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \nஹஜ் – செய்முறை விளக்கம்\nயாசிர் ஃபிர்தெளசி 02/08/2018\tபொதுவானவை 0 342\nஹஜ் – செய்முறை விளக்கம்\nஹஜ் சில சந்தேகங்களும் விளக்கங்���ளும் (v)\nயாசிர் ஃபிர்தெளசி 01/08/2018\tஆடியோ, பொதுவானவை, வாராந்திர பயான், வீடியோ 0 87\nஜும்ஆ குத்பா பேருரை – மவ்லவி யாஸிர் ஃபிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம், ஜுபைல், சவூதி அரேபியா – ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம் – 27 ஜூலை 2018 வெள்ளிக்கிழமை\nஉம்ரா, ஹஜ் ஆகியவற்றை எத்தனை முறை செய்யலாம் ஓரிரு முறைகள் செய்வது போதுமானதில்லையா \nமுஜாஹித் இப்னு ரஸீன் 16/06/2016\tகேள்வி - பதில், பொதுவானவை, வீடியோ 0 112\nகேள்வி-பதில் நிகழ்ச்சி – மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம் – நாள்: 10 ஜூன் 2016 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல்போர்ட் கேம்ப் பள்ளி வளாகம்\n[கேள்வி-13/200]: இஸ்லாம் என்றால் என்ன\nநிர்வாகி 02/03/2016\tஅகீதா 200 கேள்விகள், பொதுவானவை 0 97\nஅல்லாஹ்வையே தனிமைப்படுத்தி அடி பணிதல், மேலும் அவனுக்குக் கட்டுப்பட்டு வழிப்படுதல், இணைவைக்காதிருத்தல். وَمَنْ أَحْسَنُ دِينًا مِّمَّنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّـهِ وَهُوَ مُحْسِنٌ وَاتَّبَعَ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا ۗ وَاتَّخَذَ اللَّـهُ إِبْرَاهِيمَ خَلِيلًا ﴿ النساء ١٢٥ ﴾ அல்லாஹ் கூறுகின்றான்: எவர் அல்லாஹ்வுக்கு (முற்றிலும் வழிப்பட்டு) தன் முகத்தை ஒப்படைத்து விட்டு, அவர் நன்மை செய்தவராக இருந்து, (அசத்தியத்திலிருந்து நீங்கி) இப்ராஹீமுடைய சத்திய மார்க்கத்தையும் ...\nதுல்ஹஜ்ஜுடைய முதல் பத்து நாள்கள் (v)\nயாசிர் ஃபிர்தெளசி 31/08/2014\tவீடியோ 0 173\nஜும்ஆ குத்பா பேருரை வழங்கியவர்: அஷ்ஷைஹ் யாஸிர் ஃபிர்தௌஸி, – அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம் – நாள் : 29 ஆகஸ்டு 2014 வெள்ளிக்கிழமை – இரவு இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி\n[ கட்டுரை ] : இம்மை-மறுமை உதவி இரண்டும் உறவினருக்கே முதலிடம் \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/krishnas-supreme-truth/", "date_download": "2019-02-16T13:59:51Z", "digest": "sha1:FNNHWUUTGP6227N2ZC2735LUMRGL5I4Y", "length": 36719, "nlines": 138, "source_domain": "tamilbtg.com", "title": "கிருஷ்ணர் பரம்பொருளின் இறுதிநிலை – Tamil BTG", "raw_content": "\nவழங்கியவர்: ஸத்ய நாராயண தாஸ்\nவழிபாட்டு முறைகள் பல, அதிலும் குறிப்பாக, நம்முடைய பாரதப் பண்பாட்டில் எண்ணற்ற வழிபாட்டு முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடுவதே அவற்றில் சிறந்தது என்பதையும் அவரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் என்பதையும் இங்கு காண்போம்.\nபல்வேறு வழிபாடுகளால் குழம்பியுள்ள மக்கள்\nஇன்றைய மக்கள் பெரும்பாலும் தங்களது முன்னோர்கள் கொடுத்த வழிபாட்டு முறைகளை மறந்துவிட்டனர், அப்படியே முன்னோர்களைப் பின்பற்றி வழிபாடுகளில் ஈடுபடுபவர்கள்கூட அதிலுள்ள அர்த்தங்களை சற்றும் அறியாமல் உள்ளனர். முறையான வழிபாடு குறித்து மக்களை வழிநடத்த வேண்டிய பிராமண குலத்தில் பிறந்தவர்கள்கூட, தங்களது பாண்டித்துவத்தின் அகங்காரத்தினால், பகவான் விஷ்ணு அல்லது கிருஷ்ணரை வழிபட தவறுகின்றனர். வேத மந்திரங்களை உச்சரிப்பதில் ஈடுபட்டுள்ளபோதிலும், வேத மந்திரங்களால் அறியப்பட வேண்டியவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால், அவர்கள் வேத மந்திரங்களைக் கற்ற முழுப் பலனை அடைவதில்லை.\nவேதங்கள் ஏற்கும் சிலர், “நீயும் கடவுள், நானும் கடவுள்” என்று கூறிக் கொண்டு, கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவை உயர்ந்த நபராக ஏற்கத் தவறுகின்றனர். வேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்ய, வேதங்களால் அறியப்பட வேண்டியவன் தானே என்பதை கிருஷ்ணர் பகவத் கீதையில் (15.15) தெளிவாக கூறுகிறார். இருப்பினும், வேதங்களைக் கற்பதாகக் கூறுபவர்கள், பல்வேறு தேவர்களை சம நிலையில் வைத்து வழிபடுகின்றனர். ஆதிசங்கரரை தங்களது குருவாக ஏற்றுள்ள இவர்கள், பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூட மதே, “மூடனே, கோவிந்தனின் திருநாமத்தைப் பாடுவாயாக, இதைத் தவிர வேறு எதுவும் உன்னைக் காப்பாற்றாது,” என்று கூறியிருப்பதை மறந்துள்ளனர். மாயாவாதிகள் என்று அழைக்கப்படும் இவர்கள், கிருஷ்ணரின் முக்கியத்துவத்தை ஏற்காமல், கிருஷ்ணரின் ஆன்மீக உலகிலிருந்து வெளிப்படும் பிரம்மஜோதியில் ஒன்றாக கலந்துவிட விரும்புகின்றனர்.\nஅருவமான பிரம்மஜோதியானது பரம்பொருளின் உயர்ந்த நிலை அல்ல. அருவமான பிரம்மன், எங்கும் வீற்றிருக்கும் பரமாத்மா, புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஆகிய மூன்று நிலைகளில் பரம்பொருளானது உணரப்படுவதாக ஸ்ரீமத் பாகவதம் (1.2.11) உரைக்கின்றது. அதாவது, பரம்பொருளின் இறுதிநிலை, புருஷோத்தமரான முழுமுதற் கடவு���் கிருஷ்ணரே. பரம்பொருளின் இந்த மூன்று நிலைகளை சூரியனை உதாரணமாகக் கொண்டு நாம் உணரலாம். சூரியனைப் பொறுத்தவரையில், சூரியக் கதிர்கள், சூரிய கிரகம், சூரிய தேவன் என்று மூன்று நிலைகள் உள்ளன. சூரியக் கதிர்களும் சூரிய கிரகமும், சூரிய தேவனின் சக்திகளாகும்; அதுபோலவே, அருவமான பிரம்மஜோதியும் எங்கும் வீற்றிருக்கும் பரமாத்மாவும், கருநீல நிறத்தில் அழகிய திருமேனியுடன் வீற்றிருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சக்திகளேயாவர். எனவே, கடவுளை பிரம்மஜோதியின் வடிவில் உணர்வது பூரண உணர்வு அல்ல.\nபரம்பொருளை பிரம்மஜோதியின் வடிவில் அணுகும் மாயாவாதிகள், வேதங்களை ஏற்றுக்கொள்ளும்போதிலும், வேதங்களை உபதேசித்த ஸ்ரீ கிருஷ்ணரை புருஷோத்தமராக ஏற்க மறுக்கின்றனர். அவர்கள் தங்களின் தவங்களின் மூலமாக பிரம்மஜோதியை அடைந்தால்கூட, மீண்டும் இந்த ஜடவுலகிற்கு திரும்ப நேரிடும் என்று ஸ்ரீமத் பாகவதம் (10.2.32) குறிப்பிடுகிறது. எனவே, கிருஷ்ணரில் ஆர்வம் கொள்ளாமல், பிரம்மஜோதியில் ஆர்வம் காட்டும் மாயாவாதிகளின் விளக்கவுரைகளைக் கேட்டல் ஆன்மீக தற்கொலைக்கு சமமானது என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறுகிறார். மாயாவாத பாஷ்ய ஷுனிலே ஹய ஸர்வ நாஷ.\nதானே எல்லா தேவர்களுக்கும் ஆதியானவன் என்பதை கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு எடுத்துரைத்தல்\nஇன்றைய சூழ்நிலையில் மக்களை கிருஷ்ணரிடமிருந்து திசைதிருப்புவதில் முக்கிய பங்காற்றுபவர்கள் போலி குருமார்கள். அவர்களின் அட்டகாசங்கள் தாங்க முடியாததாகி விட்டன. ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாக போலி குருக்கள் தோன்ற ஆரம்பித்துள்ளனர், இது அதிக அளவில் பொருளாதார நன்மையைத் தரும் தொழிலாகவே மாறிவிட்டது என்றால் அது மிகையல்ல. மக்களிடம் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற சாஸ்திரங்களின் அறிவு இல்லாத காரணத்தினால், போலி சாதுக்களிடம் தங்களை அர்பணிக்கின்றனர்; அவர்களும் மக்களின் அறிவின்மையை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்கிறார்கள்.\nயாராவது காவியுடை அணிந்திருந்தால், மக்கள் அவர்களை உடனடியாக குருக்களாக கருதுகின்றனர். அவர் யார் அவர் எங்கிருந்து வந்தார் அவர் எந்த சீடப் பரம்பரையை சார்ந்தவர் அவர் கடவுளைப் பற்றி என்ன கூறுகிறார் அவர் கடவுளைப் பற்றி என்ன கூறுகிறார் அவருடைய தத்துவம் என்ன போன்ற கேள்விகளை கேட்பதே கிடையாது. பல்வே���ு குருமார்கள் மக்களுக்கு ஆன்மீகத்தைக் கற்றுக் கொடுப்பதற்கு பதிலாக, “நீங்கள் எங்களிடம் வந்தால், மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற முடியும், நல்ல வேலை கிடைக்கும், உயர் பதவியை அடையலாம், குழந்தை வரம் கிடைக்கும், குடும்ப பிரச்சனை தீரும், நோய்கள் தீரும்,” என்று விளம்பரம் செய்து, “எங்களுக்கு இவ்வளவு நன்கொடை தாருங்கள்,” என்று கூற, மக்களும் அவர்களை நம்பி ஆன்மீகத் தற்கொலையில் ஈடுபடுகின்றனர்.\nஇத்தகைய போலி சாமியார்கள் கடவுளைப் பற்றி பேச விரும்புவதில்லை. அங்கு பார்த்தாலும் அவருடைய படம்தான் இருக்கும், எங்காவது ஒரு மூலையில் வேண்டுமானால், யாராவது ஒரு தேவரின் படம் இருக்கும். மக்களோ அந்த மனிதனைக் கடவுளாக நினைத்து, தங்களை வாழ்வை வீணடிக்கின்றனர். (இதுகுறித்து மேலும் விளக்கங்களைப் பெற, பகவத் தரிசனத்தின் ஜூலை இதழில் வெளிவந்த கத்திரிக்காயும் குருவும் என்ற கட்டுரையினைப் படிக்கவும்.)\nஎல்லா தேவர்களிலும் சிறந்த ஸ்ரீ கிருஷ்ணர்\nபல்வேறு தேவர்களை வழிபடும் பழக்கம் இன்றும் உள்ளது, சாஸ்திரங்களில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது; அதே சமயத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே எல்லா தேவர்களுக்கும் ஆதியானவராக, அதாவது, முழுமுதற் கடவுளாக போற்றப்படுகிறார், அஹம் ஆதிர் ஹி தேவானாம், ஆதிதேவம். (பகவத் கீதை 10.2, 10.12) சிவபெருமான், பிரம்மா உட்பட மற்ற தேவர்கள் அனைவரும் கிருஷ்ணருக்கு கீழ்படிந்த சேவர்கர்களே. பல்வேறு அமைச்சர்கள், முதல் மந்திரிகள், ஆளுநர்கள், அரசாங்க அதிகாரிகள் என பலரும் பிரதம மந்திரியின் கீழ் இருப்பதைப் போலவே, பல்வேறு தேவர்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குக் கீழ்படிந்த நபர்களாக அவருக்குக் கீழ் உள்ளனர்.\nபடைக்கும் தொழிலை எற்றுக் கொண்டுள்ள பிரம்மா, பிரம்ம சம்ஹிதை என்னும் தன்னுடைய நூலில், கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார். ஈஷ்வர: பரம க்ருஷ்ண, எவராலும் மிஞ்ச முடியாதவரான கிருஷ்ணரே அனைவரிலும் உயர்ந்தவர் என்றும், ஸச்–சித்–ஆனந்த விக்ரஹ, அவரது திருமேனி, அறிவும் ஆனந்தமும் நிறைந்த நித்தியமான உடல் என்றும் அவர் கூறுகிறார் (பிரம்ம சம்ஹிதை 5.1). மேலும், ஆரம்பமும் முடிவும் இல்லாத அந்த கோவிந்தனே எல்லா காரணங்களுக்கும் காரணமாக விளங்குபவர் என்றும் கூறுகிறார். படைப்பின் முதல் ��யிர்வாழியான பிரம்மதேவரே இவ்வாறு கூறும்போது, இதனை யாரால் மறுக்க முடியும்\nகாளியனின் மீது நடனமாடியது உட்பட பல்வேறு அசாதாரணமான லீலைகளை கிருஷ்ணர் அரங்கேற்றினார்.\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரே தன்னுடைய திருவாயிலிருந்து அருளிய காரணத்தினால், பகவத் கீதை எல்லா வேதங்களின் சாரமாக கருதப்படுகிறது. ஒருவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமெனில், அவரைப் பற்றி அவரால்தான் சிறப்பாக கூற முடியும். அதன்படி, பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னை முழுமுதற் கடவுளாக அர்ஜனனிடம் பிரகடனப்படுத்துகிறார். “ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன,” என்று அவர் அங்கே (பகவத் கீதை 10,8) தெளிவாக கூறுகிறார். மேலும், தனக்கு சமமானவரோ தன்னைவிட உயர்ந்தவரோ வேறு யாரும் இல்லை என்றும் அவர் கூறுகிறார் (பகவத் கீதை 7.7).\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இக்கூற்றுகள், அனைத்து சாஸ்திரங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இராமானுஜர், மத்வர், அசிதர், தேவலர், நாரதர் போன்றோர் மட்டுமின்றி, சங்கராசாரியரும் இந்த உண்மையினை ஏற்றுக் கொண்டுள்ளார். இதனை குருக்ஷேத்திர போர்க்களத்தில் அர்ஜுனனும் ஏற்றுக் கொண்டுள்ளான். எனவே, கிருஷ்ணரே பரம புருஷ பகவான் என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை.\nதான் முழுமுதற் கடவுள் என்பதை கிருஷ்ணர் தன்னுடைய பல்வேறு அதியற்புத லீலைகளின் மூல மாகவும் உறுதிப்படுத்தினார். கோவர்தன மலையை இடது கை சுண்டுவிரலால் ஒரு வாரம் தூக்கியது, சிறு வயதிலேயே பல்வேறு அசுரர்களைக் கொன்றது, கொடிய விஷம் கொண்ட காளியனின் தலையில் நடனமாடியது, படைப்பின் இறைவனான பிரம்மதேவரையே மயக்கியது, இலட்சக்கணக்கான கோபியர்களுடன் ராஸ லீலையில் ஈடுபட்டது, 16,108 மனைவியரை திருமணம் செய்தது, குருக்ஷேத்திர போர்க்களத்தில் பாண்டவர்களை காத்து கௌரவர்களை அழித்தது போன்றவை உட்பட மானிட சக்திக்கும் தேவ சக்திக்கும் அப்பாற்பட்ட பல்வேறு லீலைகளை கிருஷ்ணர் அரங்கேற்றினார்.\nபெரும் ரிஷிகளாலும் முனிவர்களாலும்கூட தன்னுடைய வைபவங்களை அறிய முடியாது என்று கீதையின் ஒரு பகுதியில் (10.2) எடுத்துரைக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மற்றொரு இடத்தில் (18.55) தன்னுடைய பக்தர்கள் தன்னை எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்று கூறுகிறார். தனக்கென்று எந்த தேவையும��� இல்லாதபோதிலும், அவர் தன்னுடைய பக்தர்கள் அன்புடனும் பக்தியுடனும் வழங்கும் துளசி இலை, பூக்கள், நீர், பழங்கள் போன்றவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்.\nசிலர், பகவத் கீதையின் சில ஸ்லோகங்களை மட்டும் ஏற்றுக் கொண்டு, கீதையின் இறுதியில், எல்லா தர்மங்களையும் விடுத்து தன்னிடம் சரணடையும்படி கிருஷ்ணர் விடுக்கும் கட்டளையினை ஏற்க மறுக்கின்றனர். கிருஷ்ணரிடம் பூரணமாக சரணடைந்து, அர்ஜுனனைப் போல அவரை நினைத்துக் கொண்டு நாமும் நம்முடைய கடமைகளைச் செய்தால், நாம் எந்தவொரு பாவ விளைவுகளுக்கும் ஆளாக மாட்டோம்.\nபல்வேறு பிறவிகளில் ஞானத்தை வளர்த்துக் கொண்டவர்களால் மட்டுமே வாஸுதேவனான ஸ்ரீ கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பதை அறிய முடியும் (பகவத் கீதை 7.19). அவ்வாறு அறிந்து தன்னிடம் சரணடையும் நபர்களை கிருஷ்ணர் மஹாத்மா என்று கூறுகிறார். இலட்சக்கணக்கான நபர்களில் யாரேனும் ஒருவர் மட்டுமே அந்த நிலையினை அடைய முடியும், மிகவுயர்ந்த கிருஷ்ண பக்தியானது அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் கிடைப்பதில்லை (பகவத் கீதை 7.3).\nஇருப்பினும், கலி யுகத்தில் தன்னுடைய குழந்தைகள் மிகவும் துன்பப்படுவதை பார்த்து வருத்தமடைந்த கிருஷ்ணர், சுமார் 500 வருடங்களுக்கு முன்பு ஒரு பக்தனின் வடிவில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்து, கிருஷ்ணரிடம் சரணடைந்து மிகவுயர்ந்த பக்தராக வாழ்வதற்கு ஏற்ற எளிமையான வழிமுறையான ஹரி நாம ஸங்கீர்த்தனத்தினை கற்றுக் கொடுத்தார். அனைத்து தரப்பட்ட மக்களும், எந்தவொரு ஜாதி, மத, இனப் பாகுபாடுகளும் இன்றி, இந்த ஹரே கிருஷ்ண மஹா மந்திர உச்சாடனத்தின் மூலமாக கிருஷ்ண பக்தியை எளிமையாக அடைய இயலும்.\nகிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்று கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்யும் நபர்கள் உண்மையிலேயே மிகமிகமிக அதிர்ஷ்டசாலிகளாவர். அதிலும் குறிப்பாக, ஸ்ரீல பிரபுபாதர் ஏற்படுத்திய பரம்பரையில், இஸ்கான் இயக்கத்தின் மூலமாக ஆன்மீக பயிற்சி செய்யக்கூடிய நபர் மிகவும் பாக்கியசாலிகளாவர்.\nதற்சமயத்தில், ஒரு நூல், ஒரு கடவுள், ஒரு மதம், ஒரு தொழில் போன்ற கருத்துகளில் மனிதர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். எனவே, ஏகம் ஷாஸ்த்ரம் தேவகீ–புத்ர–கீதம்–உலகம் முழுமைக்கும் ஒரே பொது நூல் இருக்கட்டும்–பகவத் கீதை. ஏகோ தேவோ தேவகீ–புத்ர–ஏவ–உலகம் முழுமைக்கும் ஒரே க���வுள் இருக்கட்டும்–ஸ்ரீ கிருஷ்ணர். ஏகோ மந்த்ரஸ் தஸ்ய நாமானி யானி–மேலும், ஒரே மந்திரம், ஒரே பிராத்தனை–அவரது திருநாமத்தை உச்சரித்தல்: ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. கர்மாப்யேகம் தஸ்ய தேவஸ்ய ஸேவா–மேலும், ஒரே ஒரு செயலிருக்கட்டும்–பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தொண்டாற்றுதல்.\nதிரு. ஸத்ய நாராயண தாஸ் அவர்கள், பகவத் தாிசனத்தில் தொடா்ந்து கட்டுரை எழுதி வருகிறாா். அவர் பகவத் தாிசனத்தை மக்களிடையே விநியோகிப்பதில் பெரும் ஆா்வமும் திறனும் கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.\nதூய வாழ்விற்கு உயர்வு பெறுதல்\nதூய வாழ்விற்கு உயர்வு பெறுதல்\nகிருஷ்ணரின் உள்ளத்தை உருக்குவது எப்படி\nகிருஷ்ணரின் உள்ளத்தை உருக்குவது எப்படி\nஎல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணர்\nஎல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணர்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (47) நாஸ்திகம் (4) ஞான வாள் (47) தத்துவம் (38) குரு (12) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (37) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (35) பொது (125) முழுமுதற் கடவுள் (25) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (20) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (22) ஸ்ரீமத் பாகவதம் (76) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (70) ஸ்ரீல பிரபுபாதர் (160) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (70) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (73)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nகிருஷ்ணரை திருப்தி செய்வதே பக்குவத்தின் பொருள்\nதூய வாழ்விற்கு உயர்வு பெறுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/92-others/161631-2018-05-16-07-14-42.html", "date_download": "2019-02-16T13:04:30Z", "digest": "sha1:7UOAJPFRNYPLISKNNYALEQD7WJVLSZBG", "length": 18743, "nlines": 57, "source_domain": "viduthalai.in", "title": "நீட் அமலான பிறகு சாகடிக்கப்படும் சமூகநீதி", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீத���யில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nசனி, 16 பிப்ரவரி 2019\nநீட் அமலான பிறகு சாகடிக்கப்படும் சமூகநீதி\nநீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு மதிப்பெண்கள் விவகாரத்திலும், கட்டண விவகாரத்திலும் உயர்ஜாதி மற்றும் பணக்காரர் களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைத்துள்ளது என்பதை டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் சான்று களுடன் பட்டியலிட்டுள்ளது.\nஇயற்பியலில் 5 விழுக்காடு, வேதியியலில் 10 விழுக்காடு, உயிரியலில் 20 விழுக்காடு மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்காக எடுக்கப் படும். நீட் தேர்வு குறித்த மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வு குறித்து மேலே குறிப்பிட்ட மதிப்பெண் விபரங்களைக் கொண்டே கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் அடிப் படையில் குறைவான மதிப்பெண் எடுத்த பணக்காரர்களில் பிள்ளைகள் எளிதில் மருத்துவக் கல்லூரியில் சேரவும், தகுதியான ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தின் பிள்ளை களுக்கு மருத்துவக் கல்வி என்பது கனவாகவே இருந்துவிடும். நீட் தேர்விற்கு முன்பாக பொது இடங் களுக்கு 50 விழுக்காடும் இட ஒதுக்கீட்டிற்குள் வருபவர்களுக்கு 50 விழுக்காடும் கட் ஆப் மார்க்குகளாக பார்க்கப்பட்டது. இதனால் முன்பு 50 விழுக்காடு கட்ஆப் மார்க் இருந்த போது பொதுப்பிரிவினர், 720 மதிப்பெண்ணுக்கு 360 மதிப்பெண் எடுத்தால் மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைக்கும். ஆனால் நீட் தேர்விற்குப் பிறகு பொதுப்பிரிவினர் கட் ஆப் குறைக்கப் பட்டதால் அவர்கள் 720க்கு 145மதிப்பெண் எடுத்தாலே பொதுப்பிரிவினரில் 20 விழுக் காட்டினர் எளிதில் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுவிடுவார்கள். இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு 40 விழுக்காடு மதிப்பெண்கள் எடுக்கவேண்டும், அதாவது 740க்கு 118 கட் ஆப் என்ற விகிதத்தில் உள்ளது. 2017ஆம் ஆண்டு பொதுப்பிரி வினருக்கு 131 மதிப்பெண் என்று முடிவானது. அதே நேரத்தில் நீட் தேர்விற்குப் பிறகு இடஒதுக்கீட்டில் வருபவர்களுக்கு 107 ஆக்கப்பட்டது. நடப்பு ஆண்டிற்காக (2018) நீட் தேர்வுகள் அதன் முடிவுகள் மேலே குறிப்பிட்ட புதிய விகிதப்படிதான் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும் வகையில் முடிவு செய்யப்பட் டுள்ளது. இதன்படி பொதுப்பிரிவில் 20 விழுக்காடு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்கு தேர்ந்தெடுக்கப்படு வார்கள்.\nபொதுப்பிரிவு மாணவர்கள் அவர்களுக் கான முன்பு இருந்த 50 விழுக்காடு மதிப்பெண்கள் எடுக்காத நிலையிலும் 20 விழுக்காடு எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் இடம் கிடைத்துவிடும், அதாவது பாதிக்கும் குறைவான மதிப் பெண்களே அவர்கள் எடுத்தால் போதுமானதாகிவிடும்.\nஇந்த முறைப்படி குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் அனுமதி பெற்றுவிடுகிறார்கள். இது குறித்த டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய ஆய்வு களில் 2016ஆம் ஆண்டு பொதுப்பிரிவில் வருபவர்களில் 148 மதிப்பெண்கள் பெற்ற பலர் உத்தரப்பிரதேசத்தின் தனியார் கல்லூரிகளில் இடம் பெற்றுவிட்டனர். மேலும் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் 25 விழுக்காடு மாணவர்கள் அதாவது 100க்கு 30 மாணவர்கள் நீட் மூலம் மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்துள்ளனர். பாண்டிச்சேரி மருத்துவக் கல்லூரியில் 21 விழுக்காடு மதிப்பெண் பெற்ற 14 வட இந்திய மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. இதில் ஒன்றிரண்டு மாணவர்கள் மட்டுமே இட ஒதுக்கீட்டின் கீழ் வந்தவர்கள் - மற்ற அனைவருமே பொதுப்பிரிவினர். சில பிரபலமான மருத்துவக்கல்லூரிகள் தங்கள் கல்லூரியில் 40 விழுக்காடு மதிப் பெண் பெற்ற மாணவர்களை சேர்த்துக் கொண்டுள்ளனர். கண் துடைப்பிற்காக 30 விழுக்காடு மதிப்பெண் பெற்ற இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் ஒன்றிரண்டு மாணவர்களையும் சேர்த்துள்ளனர். மேலே கூறிய மதிப்பெண் விகிதாச்சாரம் பணக்காரர்கள் மட்டுமே மருத்துவம் படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. அதாவது நீட் மூலம் குறைந்த மதிப்பெண் பெற்று சேர்பவர்கள் அதிக பணம் கொடுத்து நல்ல கல்லூரிகளில் இடம் பிடித்து விடுகிறார்கள். மருத்துவக் கல்லூரிகளில் சேர 6 லட்சம் முதல் 12 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கின்றனர். 60,000 இடங்கள் மட்டுமே உள்ள இந்திய மருத்துவக் கல்லூரிகளில் பணக்காரவீட்டுப்பிள்ளைகள் 20 விழுக்காடு மதிப்பெண்களைப் பெற்று எளிதாக பணம் கொடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விடுகின்றனர். அதே நேரத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்த ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினர் அதிகமான மருத்துவக் கல்லூரி பட���ப்புக்கட்டணம் காரணமாக மருத்துவப்படிப்பில் இருந்து ஒதுங்கிவிடு கின்றனர். அப்படி அவர்கள் செல்லாத இடங்களையும் பொதுப்பிரிவினரைக் கொண்டு நிறைத்துவிடுகின்றனர். புதிய மதிப்பெண் நடைமுறை குறித்து பஞ்சாப் பாபா பரீத் மருத்துவப் பல்கலைக் கழக துணைவேந்தர் ராஜ்பகதூர் கூறிய தாவது: மாநில அளவில் 12 ஆம் வகுப்பு அல்லது தனிப்பட்ட முறையில் வைக்கும் நுழைவுத்தேர்வுகளில் தகுதியான மதிப் பெண்களைப் பெற்று அரசுக் கட்டணத்தில் அல்லது மெரிட்டில் குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்துவிடுகின்றனர். ஆனால் நீட் வந்த பிறகு ஏழைகளுக்கு முக்கியமாக திறமை யான அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமலேயே போய்விடுகிறது. பணக்காரர்களுக்கு ஏழை மாணவர்களுக் கான மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் தாரைவார்க்கப்படுகிறது என்று கூறுகிறார்.\nஇது குறித்து தமிழ் நாட்டைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கே.காமராஜ் கூறும் போது நீட் தேர்விற்கு முன்பு அனைத்துப் பிரிவு மாணவர்களும் தகுதியிருந்தால் மருத்துவம் படிக்க சேரலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் நீட் வந்த பிறகு தகுதி இருக்கும் ஏழை நடுத்தர மக்கள் மருத்துவம் படிக்க இயலாமல் போய்விட்டது. அதே நேரத்தில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பணத்தைக் கொடுத்து மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்து படிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் என்றார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/how-to-cook-millets-4/", "date_download": "2019-02-16T13:07:02Z", "digest": "sha1:O6ZGRVHKJ2FPQKN4ODVVF46EYF6ADYY6", "length": 5272, "nlines": 91, "source_domain": "villangaseithi.com", "title": "சிறுதானிய சமையல் - 4 கம்பு அவுல் வடை", "raw_content": "\nசிறுதானிய சமையல் – 4 கம்பு அவுல் வடை\nசிறுதானிய சமையல் – 4 கம்பு அவுல் வடை\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் April 1, 2018 12:28 PM IST\nPosted in கிச்சன் கார்னர், வீடியோ செய்திTagged cook, How to, millets, கம்பு அவுல் வடை, சிறுதானிய சமையல்\nகர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லதா\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/10_5.html", "date_download": "2019-02-16T13:16:09Z", "digest": "sha1:NKT7HVISMWKQLN6K4JL47JQWYKPBEQ6O", "length": 4436, "nlines": 60, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இனவாதி அமித் வீரசிங்க உட்பட 10 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஇனவாதி அமித் வீரசிங்க உட்பட 10 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்\nகண்டி பிரதேசத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற வன்முறை சபவங்களுடன் தொடர்பில் கைது செய்யப்பட்ட அமித் வீரசிங்க உட்பட 10 பேர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nசந்தேக நபர்கள் தெல்தெனிய நீதவான் சானக கலன்சூரிய முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக அறிக்கைகளை இன்று சமர்ப்பித்துள்ளனர்.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­���...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpscexamsguide.com/tnpsc-tamil-pathinen-keezh-kanakku-noolgal/", "date_download": "2019-02-16T13:12:59Z", "digest": "sha1:Y4R4MKR57MXWYOCDRGLGB2WNJIOGKTKO", "length": 10860, "nlines": 261, "source_domain": "www.tnpscexamsguide.com", "title": "பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் | TNPSCEXAMSGUIDE", "raw_content": "\n• திருக்குறள் (அறம்) – திருவள்ளுவர்\n• நாலடியார் (அறம்) – சமண முனிவர்கள்\n• நான்மணிக்கடிகை (அறம்) – விளம்பி நாகனார்\n• இன்னா நாற்பது (அறம்) – கபிலர்\n• இனியவை நாற்பது (அறம்) – பூதஞ்சேந்தனார்\n• பழமொழி (அறம்) – முன்றுரையனார்\n• முதுமொழிக்காஞ்சி (அறம்) – கூடலூர் கிழார்\n• திரிகடுகம் (அறம்) – நல்லாதனார்\n• சிறுபஞ்சமூலம் (அறம்) – காரியாசன்\n• ஏலாதி (அறம்) – கணிமேதாவியார்\n• ஆசாரக் கோவை (அறம்) – பெருவாயில் முள்ளியார்\n• ஐந்திணை அம்பது (அகம்) – மாறன் பொறையனார்\n• திணை நூற்றைம்பது (அகம்) – கணிமேதாவியார்\n• ஐந்திணை எழுபது (அகம்) – மூவாதியார்\n• திணை மொழி ஐம்பது (அகம்) – கண்ணஞ் சேந்தனார்\n• கைந்நிலை (அகம்) – புல்லங்காடனார்\n• கார் நாற்பது (அகம்) – கண்ணன் கூத்தனார்\n• களவழி நாற்பது (புறம்) – பொய்கையார்\n• திருக்குறள் தவிர ஏனைய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சங்ககாலத்துக்குப் பிற்பட்ட ‘சங்கம் மருவிய’ காலத்தவை.\n• பதினெண் கீழ்க்கணக்கில் 11 அற நூல்கள், 6 அக நூல்கள், 1 புற நூல்.\n• கீழ்க்கணக்கில் கைந்நிலை நூலை ஏற்காதவர்கள் இன்னிலை எனும் நூலை கீழ்க்கணக்கு நூலாகக் கொண்டு கீழ்க்கணக்கில் அற நூல்கள் 12க அக நூல்கள் 5 என்பர்.\n• திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை ஆகியவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் நீதிநூல்கள் ஆகும்.\nNext articleபதினென் கீழ்க்கணக்கு நூல்கள்: திருக்குறள்- நாலடியார்-நான்மணிக்கடிகை\nபதினென் கீழ்க்கணக்கு நூல்கள்:திரிகடுகம்- சிறுபஞ்சமூலம்- ஏலா���ி\nபதினென் கீழ்க்கணக்கு நூல்கள்:இன்னா நாற்பது-இனியவை நாற்பது\nபதினென் கீழ்க்கணக்கு நூல்கள்: திருக்குறள்- நாலடியார்-நான்மணிக்கடிகை\nபுகழ்பெற்ற புதுக்கவிஞர்கள் – தேவதேவன் மற்றும் ஆலந்தூர் கோ. மோகனரகங்கன்\nஉரைநடை வளர்த்த தமிழறிஞர்கள்-ந.மு.வேங்கடசாமி நாட்டார்-ரா.பி.சேதுப்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.tnpscexamsguide.com/tnpsc-the-constitution-of-india-election/", "date_download": "2019-02-16T13:08:43Z", "digest": "sha1:KP54C6GCYSDZCR367DJLLJ64M2LVCQ22", "length": 10402, "nlines": 255, "source_domain": "www.tnpscexamsguide.com", "title": "தேர்தல்கள்-தேர்தல் ஆணையம் (உறுப்புகள: 324-329 A ) | TNPSCEXAMSGUIDE", "raw_content": "\nதேர்தல்கள்-தேர்தல் ஆணையம் (உறுப்புகள: 324-329 A )\nதேர்தல்கள்-தேர்தல் ஆணையம் (உறுப்புகள: 324-329 A )\n1. இந்திய அரசமைப்பு தேர்தல்கள் மூலம் மக்களாட்சியை சீராக நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையத்தை வழங்கியுள்ளது.\n2. அரசமைப்பின் 15 வது பகுதி தேர்தல்கள் பற்றி கூறுகிறது (உறுப்பு: 321)\n3. தேர்தல் ஆணையம் சம்மந்தபட்ட விதிகள் மட்டும் 26-11-1949 ல் அமுலுக்கு வந்தது.\n4. தேர்தல் ஆணையம் தவிர்த்து அரசியல் சட்டத்தின் மற்ற அமைப்பு விதிகள் எல்லாம் 26-01-1950 அமுலுக்கு வந்தது.\n5. ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையாளர்களையும் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்\n6. தலைமை தேர்தல் ஆணையர் பணி வருடம் 6 வருடங்களோ 65 வயது நிரம்பும் வரையிலோ பதவியிலிருக்கிறார்\n7. உச்ச நீதி மன்ற நீதிபதியை நீக்குவதற்கு உள்ள நடைமுறை மூலம் தலைமை தேர்தல் ஆனையரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யலாம்.\n1. அரசியல் கட்சிகளை பதிவு செய்வது\n2. அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பது\n3. தேசிய கட்சிகளை அங்கீகரிப்பது\n4. அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்குவது\n5. வாக்காளர் பட்டியலை தயாரிப்பது வாக்காளர் பட்டியலை புதபிப்பது, பராமரிப்பது, கண்காணிப்பது நெறிபடுத்துவது.\n6. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மாநில கீழ்சபை மாநில மேல்சபை மாநிலங்களவை மாநில சட்டமன்ற தேர்தல்களை நடத்துவது\n7. தேர்தல் முடிவுகள் அறிவிக்க படுவதற்கு முன்பு தேர்தல் தகராறுகளை நியமிப்பது\n8. இதன் தீர்ப்புகளை உச்ச நீதி மன்றம் முடிவு செய்யும்\nPrevious articleமாநில சட்டமன்றம் (உறுப்பு: 168-213)\nஉயர் நீதிமன்றம்( உறுப்பு: 214-235)\nஉச்ச நீதிமன்றம் ( உறுப்பு: 124-146)\nபஞ்சாயத்து மற்றும் நகராட்சி மன்றம்\nஇந்திய அரசியல் அமைப்பு- அவசரகால நிலைகள்\nமாநில ஆளுநர் ( உறுப்பு: 152-161)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/blog-post_37.html", "date_download": "2019-02-16T14:31:49Z", "digest": "sha1:BGEMOFO2MMUPFRS24ZA6WSKKKQMBQ3FF", "length": 10527, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "இரவு முதல் விஷேட பாதுகாப்பு..! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இரவு முதல் விஷேட பாதுகாப்பு..\nஇரவு முதல் விஷேட பாதுகாப்பு..\nஜெ.டிஷாந்த்(காவியா) July 20, 2018 இலங்கை\nகாலி சர்வதேச மைதானத்திற்கு நேற்று இரவு முதல் விஷேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவிளையாட்டு திடலின் கட்டிடம் அகற்றும் போது சில சிக்கல்கள் ஏற்படக் கூடும் என்ற நோக்கில் காவற்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தை அந்த இடத்தில் இருந்து அகற்றி பின்னதுவ பிரதேசத்தில் அதற்கான புதிய மைதானத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தயார் என கூறப்பட்ட போதும் அதற்கான எந்தவித செயற்பாடும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.\nகாலி சர்வதேச விளையாட்டு திடலின் நிர்வாக அதிகாரம் மேல் மாகாண விளையாட்டு சங்கத்தின் செயலாளருமான அநுர வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.\nமைதானத்தின் நிர்மாணப்பணிகள் இன்றைய தினம் பலவந்தமாக நிறுத்தப்படவுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் எமது செய்தி சேவை வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னறிவித்தலின்றி அவ்வாறான செயற்பாட்டை மேற்கொள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சட்டபூர்வமான அதிகாரம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கல��ஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/11/16181947/1015346/Thambi-Durai-about-central-government-projects.vpf", "date_download": "2019-02-16T13:02:15Z", "digest": "sha1:INOCGISBO5OK2YP4R5MWDMRCX3QEC7WS", "length": 9668, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"புரியாத பெயரில் திட்டங்கள் - முன்னேற்றத்தை பாதிக்கின்றன\" - தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"புரியாத பெயரில் திட்டங்கள் - முன்னேற்றத்தை பாதிக்கின்றன\" - தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர்\nமத்திய அரசு புரியாத பெயரில் திட்டங்களை அறிமுகம் செய்வதால் தான் மாநிலத்தின் முன்னேற்றம் பாதிக்கப்படுவதாக மக்களவை துணை சபாயநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசு புரியாத பெயரில் திட்டங்களை அறிமுகம் செய்வதால் தான் மாநிலத்தின் முன்னேற்றம் பாதிக்கப்படுவதாக மக்களவை துணை சபாயநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய சந்தைகளில் சீன பொருட்களின் ஆதிக்கம் குறித்து விமர்சித்தார்.\nதொகுதி பங்கீடு குறித்து பேச குழு அமைப்பு - திருநாவுக்கரசர்\nதேர்தல் கூட்டணி - தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சு நடத்த, ஏ.கே. அந்தோணி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nதினகரனுக்கு மக்களை பற்றி தெரியாது - அமைச்சர் உதயகுமார்\nதினகரனுக்கு மக்களை பற்றி தெரியாது என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.\n108 திவ்ய தேசங்களுள் சிறப்பிடம் பெற்ற ஒப்பிலியப்பன் கோவிலின் சிறப்புகள்...\n108 திவ்யதேசங்களில் 13வது இடம் பெற்ற பெருமைமிகு ஒப்பிலியப்பன் கோயில் குறித்து ஒரு செய்திதொகுப்பு...\nவெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்திய பெண்களை ஏமாற்றுவது அதிகரிப்பு - சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு\nவெளிநாட்டு வாழ் இந்திய கணவர்கள் இந்தியாவில் பெண்களை திருமணம் செய்து கைவிடுவது அதிகரிப்பதால் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nதீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்\nதீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் - என்று கண்டுபிடிக்கப்படும் - ஸ்டாலின்\nதிமுக ஆட்சிக்கு வ��்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n\"பாகிஸ்தான் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்\" - தம்பிதுரை\nகரூரில் அதிமுக சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது\nவிஜயகாந்த் நலமுடன் உள்ளார் - பிரேமலதா\nசெய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் நலமுடன் உள்ளதாக தெரிவித்தார்.\n\"ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் \" தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கண்டுபிடிக்கப்படும் - ஸ்டாலின்\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n\"நாடாளுமன்ற தேர்தல் அதிமுக கூட்டணி வலுவாக அமையும்\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதமிழகத்தில் வினியோகம் செய்யப்படும் ஆவின்பால், ஆப்பிரிக்கா, சிங்கப்பூா், துபாய் நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருவதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/AllWorldMyIsWorld/2018/08/12133126/1005694/Yaathum-oore-august-12th.vpf", "date_download": "2019-02-16T13:50:16Z", "digest": "sha1:RTWNBEE2RIE2OBCBVJEJPWJV5JWSLZUE", "length": 6217, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "யாதும் ஊரே - 12.08.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nயாதும் ஊரே - 12.08.2018 கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு.\nகடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு..உலகளாவிய நிகழ்வுகளின் தொகுப்புகளையும், கண்களை குளுமையாக்கும் காட்சிகளையும் உங்கள் முன் கொண்டு வரும் நிகழ்ச்சி யாதும் ஊரே... கடந்த வார உலகச் செய்த���களை அதன் சுவாரஸ்யம் குறையாமல் தெரிந்து கொள்ள உதவும் முழுமையான தொகுப்பு யாதும் ஊரே..\nஒரே தேசம் - 27.10.2018 - நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nயாதும் ஊரே - 26.08.2018 கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு.\n10.30 மணி காட்சி - 19.05.2018 \"ஜுராஸீக் பார்க்\" பற்றிய அசத்தல் 5\nயாதும் ஊரே - 10.02.2019 : கருப்பு மனிதர்களுக்குள் வெள்ளை மனம்\nயாதும் ஊரே - 10.02.2019 : கென்யா நாட்டுக்கு ஒரு கலாசார பயணம்\nயாதும் ஊரே - 03.02.2019 : பரவசமூட்டும் பபுள் கம் தினம்\nயாதும் ஊரே - 27.01.2019 கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு.\nயாதும் ஊரே - 20.01.2019 கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு.\nயாதும் ஊரே 13.01.2019 - கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு.\nயாதும் ஊரே 06.01.2019 - கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-16T13:41:00Z", "digest": "sha1:OCNYZ2YANNZG6J6D4BA5UOHC5NQW6MDK", "length": 3388, "nlines": 51, "source_domain": "edwizevellore.com", "title": "தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்-பள்ளி மாணவ/ மாணவிகளுக்கான திறன் வளர் பயிற்சி", "raw_content": "\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்-பள்ளி மாணவ/ மாணவிகளுக்கான திறன் வளர் பயிற்சி\nஅனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்,\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்-பள்ளி மாணவ/ மாணவிகளுக்கான திறன் வளர் பயிற்சி சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்பட அனைத்து அ��சு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nPrevALL HMs/ PRINCIPALS -EMIS விவரங்களில் 1 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களின் சுய விவரங்களை முழுமையாக உள்ளீடு செய்ய தெரிவித்தல் – இது மிகவும் அவசரம்\nNext01.01.2019-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு-வாக்காளர் பட்டியல்-திருத்தம் மேற்கொள்ளல்- பதிவு பெற்ற மையங்கள் (Designated Locations) பள்ளிகளில் அமைத்தல்-தலைமையாசிரியர்கள் அந்தந்த பள்ளிகளில் 09.09.2018, 23.09.2018, 07.10.2018 மற்றும் 14.10.2018 ஆகிய நாட்களில்பணியில் இருக்க அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_-_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-02-16T14:11:08Z", "digest": "sha1:ZOSLPUNIT5PPJPROFMBXED5GJPYDE5HR", "length": 14363, "nlines": 70, "source_domain": "heritagewiki.org", "title": "நற்றிணை - தேய்புரி பழங்கயிறு - மரபு விக்கி", "raw_content": "\nநற்றிணை - தேய்புரி பழங்கயிறு\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nபல நாள்கள் ஆகிவிட்டன. அந்த வழியில் அடிக்கடி போய்வந்தவர் தான் புலவர். அந்தக் கோயில், குளம், கோபுரம், தேர் எல்லாம் பழக்கமானவை தாம். தேரடியில் ஒரு மூலையில் சுருட்டிப் படுக்க வைக்கப்பட்டிருந்த தேர்வடமும் பழக்கமானது தான். சிறிய கயிறுகள் மூன்று சேர்த்து திரிக்கப்பட்ட ஒரு கயிறு. அதுபோல ஏழோ ஒன்பதோ கயிறுகள் சேர்ந்த பெருங்கயிறுகள் முறுக்கப்பட்டு, இறுகப் பிணைந்த வடம்.\nமுதன்முதலில் தேர்வடம் செய்யப்பட்டபோது, நார்கள் புதியனவாகவும், மினுமினுப்புடனும் உறுதியாக இருந்தன. அதனால் அவை - ஒன்று சேர்ந்ததால் - தேரையும் இழுக்கும் வலிமை பெற்றது. திருவிழாக் காலத்தில் அதைத் தூக்கி வந்து வெளியே வைத்து விரித்து நீட்டித் தேரின் முன் வளையத்தில் கட்டிப் பொருத்துவதற்கே பல ஆடவர்களின் உதவி தேவையாக இருந்தது.அது ஒரு காலம். விழா முடிந்த பிறகு மீண்டும் அந்தக் கயிற்றைச் சுருட்டி உருட்டி அதனுடைய இடத்தில் மீண்டும் வைத்து விடுவார்கள்.\nபுலவர் இந்த நினைவுகளுடன், அந்த வழியில் போய்க்கொண்டிருந்தார். கோயில், குளம், தேர், தேரடி எல்லாம் இருந்தன. அந்தக் \"கயிறும்\" இருந்தது. ஆனால் முன்னர் பார்த்த பழைய பொலிவைக் காணோம். வடத்தின் புரிகள் தேய்ந்து மண்படிந்து கிடந்தன. அதில் சிறுசிறு வெடிப்புகளும் காணப்பட்டன. பழைய உறுதியும் இல்லை; மினும��னுப்பும் இல்லை. புலவர் நெஞ்சுள் ஒரு வேதனை.\n புரிகள் தேய்ந்த பழங்கயிறாக ஆகிவிட்டதே\nஅந்த இளைஞனைப் பார்த்துப் பல நாள்கள் ஆகிவிட்டன. புலவருக்கு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த வீட்டின் - குடும்பத்தின் - நல்ல மகன் அவன். அவர் அடிக்கடி அங்கு போய் வருவது உண்டு. அப்படிப் போகும் போதெல்லாம் இளைஞனின் உடல்கட்டைப் பார்த்துப் பாராட்டுவார். இளமை கொலுவிருக்கும் பொலிவு; திண்மை; வலிமை; அழகு எல்லாமாக ஒன்று திரண்டு \"ஆடவர் கண்டு அவாவும்\" தோளுடையவனாக அவன் இருந்தான்.\nஅந்த நினைவில் புலவர் பயணம் தொடர்ந்தது. ஒரு காட்டைக் கடந்து அவர் போய்க்கொண்டிருந்தார். ஒரு பாழடைந்த மண்டபத்தின் முன் வாயிலில் தூணைச் சார்ந்து ஓர் உருவம் தென்பட்டது. அருகில் சென்று பார்த்தார் புலவர். அவன் தான். யாரை இவர் தேடிப் போனாரோ, அவன் தான்.\n ஏன் இப்படி வாடி இருக்கிறாய் உன்னுடைய உடம்பு இப்படித் தேய்ந்து மெலிந்து போய் விட்டதே ஏன் உன்னுடைய உடம்பு இப்படித் தேய்ந்து மெலிந்து போய் விட்டதே ஏன்\n நீங்கள் என்னைப் பலமுறை என் வீட்டில் கண்டவர். திருமணம் ஆகும் வரை நன்றாகவே இருந்தேன்; கவலையற்றுத் திரியும் கன்று போலக் காலம் கழித்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இல்லறம் தொடங்கினேன். அதிலும் சிக்கல் ஏதும் இல்லை. அழகும் பண்பும் கொண்ட மனைவியே வாய்த்தாள். அது நான் செய்த தவம். அவளுடைய கூந்தல் முதுகுப் புறத்தில் இறங்கி இடுப்புவரை தவழ்ந்து கருமையாகப் பொலியும். மலரின் மெல்லிய இதழ்களைப் போன்ற நிறத்தையும் குளிர்ச்சியையும் ஒளியையும் பெற்ற அவளது கண்கள் எப்போதும் மைதீட்டப்பட்டு மணியாய் மிளிரும். எனக்காகவே வாழ்பவள். அவளைப் பிரிந்து பொருள்தேடி அடிக்கடி பிரிய வேண்டி வருகிறது. அப்போதெல்லாம் என் நெஞ்சம், \"போதும் பொருள் ஈட்டியது. உன்னுடைய பிரிவை எண்ணி எண்ணித் தலைவி வருந்துவாளே அவள் வருத்தத்தைத் தீர்க்க வேண்டாமா அவள் வருத்தத்தைத் தீர்க்க வேண்டாமா வா வீட்டுக்குப் போகலாம்\" என்று வற்புறுத்துகிறது. நெஞ்சம் சொல்வது சரிதான் என்று வீட்டுக்கே திரும்பலாம் என முடிவு செய்தபோது, உடனே என் உள்ளிருந்து இன்னொரு குரல் பேசியது. அது அறிவு.\nஒரு செயலைச் செய்துவிட வேண்டும் என எண்ணி முன் வந்தாயிற்று. அதனால் வருவது இன்பம் தானே\nஇடையே துன்பம் வரத்தான் செய்யும். பிரிவுத் துன்பத்தைத் தாங்கும் ஆற்றல் அந்தத் தலைவிக்கு இருக்கிறது. இவனுக்கு இல்லை போலும் என்று ஊரார் தூற்றுவார்கள். கொஞ்சம் எண்ணிப்பார். காலம் தாழ்த்தாதே விரைந்து போ\" இப்படிச் சொல்லிற்று அறிவு.\n என் நிலை இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். நீங்கள் முன்பு பார்த்த என்னுடைய வலிய உடம்பு இப்படித் தளர்ந்து போகக் காரணம் இதுதான். நீண்ட தந்தங்களை உடைய பெரிய, வலிமையான யானைகள். அவை ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு எதிர் எதிர் திசையில் நின்று ஒரு கயிற்றை இழுக்கின்றன. அந்தக் கயிறு திண்மையும், பொலிவும் உடைய புதிய கயிறு அன்று. புரிகள் எல்லாம் தேய்ந்து போன பழங்கயிறு. என் உடம்பின் இப்போதைய நிலையும் அதுபோன்றது தான். வருத்தத்தின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கும் உடம்பு அழிந்து விடுமோ என்று அஞ்சுகிறேன் என்றான்.\nதலைவனின் நீண்ட விளக்கத்தைப் புலவர் நற்றிணையில் 284வது பாட்டில் குறிப்பாக இதைப் பதிவு செய்துவிட்டார்.\nபாலைத் திணையில் அமைந்த அற்புதமான பாடல். ஆனால் அதைப் பாடிய புலவர் யார்அவர் பெயர் என்ன என்பது தெரியவில்லை.நூல் தொகுத்தவர்கள் அவர் பெயரைத் \"தேய்புரி பழங்கயிற்றினார்\" எனக் குறிப்பிட்டுப் பெருமைப்படுத்தினர்.ஒரு கயிறு ஏற்படுத்திய அரிய எண்ண ஓட்டங்களை நற்றிணைப் பாடல் வரிகளிலேயே படித்து மகிழ்வோம்.\n\"புறம் தாழ்பு இருண்ட கூந்தல்; போதின்\nநிறம் பெறும் ஈரிதழ்ப் பொலிந்த உண்கண்;\nஉள்ளம் பிணிக்கொண்டோள் வயின், நெஞ்சம்\n\"செல்லல் தீர்கம்; செல்வாம்\" என்னும்,\n\"செய்வினை முடியாது எவ்வம் செய்தல்\nஎய்யாமையோடு இளிவு தலைத் தரும்\" என\nஉறுதி தூக்காத் தூங்கி, அறிவே\n\"சிறிது நனி விரையில்\" என்னும்; ஆயிடை\nஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய\nவீவதுகொல் என வருந்திய உடம்பே\nஇப்பக்கம் கடைசியாக 23 ஜனவரி 2010, 17:09 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,891 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4madurai.com/madurai-thirumalai-nayakar-mahal/", "date_download": "2019-02-16T13:30:32Z", "digest": "sha1:2KBUDHDJ2B2M3YBBBWBNJ3CSGLBI7DK7", "length": 11052, "nlines": 168, "source_domain": "in4madurai.com", "title": "மதுரை திருமலை நாயக்கர் மஹால் - In4Madurai", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட�� – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nமதுரை திருமலை நாயக்கர் மஹால்\nமதுரை திருமலை நாயக்கர் மஹால்\nதிருமலை நாயக்கர் அரண்மனை அல்லது திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை, மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக் கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது.\nமதுரையில் அமைந்துள்ள இக் கட்டிடம், புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது.\nஇந்தோ சரசனிக் பாணி என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப் பட்ட இந்த அரண்மனை, 58 அடி உயரம் கொண்டது. 248 பிரமாண்டமான பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. கூரையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணக்காட்சிகள் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில் இந்த அரண்மனை இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருந்தது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும் மற்றது ரங்க விலாசம் என்றும் அழைக்கப்பட்டன. சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடமாகவும், ரங்க விலாசம் அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது.\nஇந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக���குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன.\n18 ஆம் நூற்றாண்டில் இந்த அரண்மனையின் பகுதியாக இருந்த பல கட்டமைப்புகள் இடிக்கப்பட்டன அல்லது அருகிலுள்ள தெருக்களுடன் இணைக்கப்பட்டன. திருமலை நாயக்கர் மஹால் அதன் பெரிய தூண்களுக்கு புகழ் பெற்றது. தூண் உயரம் 82 அடி மற்றும் அகலம் 19 அடி.\nசுதந்திரத்திற்குப் பிறகு திருமலை அரண்மனை ஒரு தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டு இப்போது தமிழ்நாடு தொல்பொருள் துறையின் பாதுகாப்பின் கீழ் உள்ளது. இந்த அரண்மனை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். நுழைவு டிக்கெட் விலை ரூ .10 ஆகும்\nஇந்த அரண்மனை நகரின் கிழக்குப் பகுதியில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருமலை நாயக்கரின் பெருமைகளை விளக்கும் வகையில் தினமும் ஒலியும், ஒளியும் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் மாலை 6.45 மணி முதல் 7.35 மணி வரை ஆங்கிலத்திலும், இரவு 8 மணி முதல் 8.50 மணி வரை தமிழிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nதிருக்குறள் மற்றும் திருவள்ளுவர் பற்றி தெரியாத ரகசியங்கள்\n3 போலீஸாரை கொன்ற தீவிரவாதியிடம் கெஞ்சிய 3 குடும்பத்தினர்\nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nவைணத் தலங்களில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள்\nவாடிப்பட்டி தாலுகாவில் விவசாயிகள் கணக்கெடுப்பு பணிகள்; கலெக்டர் ஆய்வு\nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nஅழகர் கோவில் ராக்காயி மலை என உரக்க சொல்லி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/trending-news/from-bigg-boss-s-home-exit-to-the-sendrayan-giving-gift-simbu-118091100017_1.html?amp=1", "date_download": "2019-02-16T13:31:39Z", "digest": "sha1:X4C5F5QWJSAZBFGJMFRJBW54322Y5ODT", "length": 8863, "nlines": 100, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சென்ராயனுக்கு பரிசு கொடுத்த சிம்பு!", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சென்ராயனுக்கு பரிசு கொடுத்த சிம்பு\nசெவ்வாய், 11 செப்டம்பர் 2018 (11:33 IST)\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 85 நாட்களை கடந்துள்ள நிலையில், வாராவாரம் நடக்கும் எவிக்‌ஷனில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி கருதி சில வேலைகளை செய்வதாக பார்வையாளர்கள் கடுப்பில் உள்ளனர்.\nசென்��ாயன் சென்ற வாரம் வெளியேற்றப்பட்டதை மக்கள் ஏற்கவில்லை. மக்களின் ஓட்டு என கூறி பிக்பாஸ் ஏதோ ஃபிராடு வேலை செய்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் சிம்புவின் நண்பர் மஹத் எனபது எல்லோருக்கும் தெரிந்த விஷயம், மஹத் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் அவரை தன் வீட்டில் வைத்து செல்லமாக அடித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. தற்போது பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சென்ராயனை, சிம்பு தன் வீட்டிற்கு அழைத்து வாழ்த்து கூறியுள்ளார். அதோடு ஒரு பரிசு பொருளை அவருக்கு கொடுத்துள்ளார். அது என்னவெண்ரால் திருமூலரின் திருமந்திரம் என்ற புத்தகத்தை பரிசாக அளித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை மஹத் தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nரூ.20,000 கோடி: ரிஸ்க் எடுக்கும் வோடபோன் ஐடியா\nபோச்சா... போச்சா... பிஎஸ்என்எல் நெட்வொர்க்கும் போச்சா... மொத்தமா சாய்த்த ஜியோ\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nதினேஷ் கார்த்திக்கைக் கழட்டிவிட்ட பிசிசிஐ – ஆதரவு அளித்த ரசிகர்கள் & முன்னாள் வீரர்கள் \nசென்றாயனுக்கு சிம்பு கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு\nபிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த பிக்பாஸ் முதல் சீசன் பிரபலங்கள்; என்ன ஆகுமோ\nமூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்- நவீன் டிவிட்\nநீ இங்க இருந்து கிளம்பு; யாஷிகாவிடம் சண்டையிடும் ஐஸ்வர்யா\nயார் யாருக்கு எங்கெங்கு எத்தனை தேர்தல் கூட்டணி குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nநைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் - மத வன்முறை காரணமா\nபுல்வாமா தாக்குதலை பாராட்டிய பன்னாட்டு நிறுவன ஊழியர் பணியிடை நீக்கம்\nபுல்வாமா தாக்குதல்: 44 பேரை கொன்றவனை போராட்ட வீரனாக்கிய பாகிஸ்தான் ஊடகங்கள்\n – தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம் \nஅடுத்த கட்டுரையில் அரசின் மெத்தனப்போக்கால் எரிவாயு கிடங்கில் தீ விபத்து - 18 பேர் உடல் கருகி பலி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1955&slug=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-02-16T13:55:07Z", "digest": "sha1:I64NLKMVURVBOZETF2CG3SH2YZNNZ3ET", "length": 14430, "nlines": 127, "source_domain": "nellainews.com", "title": "ராமேஸ்வரம் கோயிலில் மகள் திருமண அழைப்பிதழுடன் முகேஷ் அம்பானி வழிபாடு", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து\n‘டாலர் இனி தேவையில்லை; ரூபாயில் கச்சா எண்ணெய் வர்த்தகம்’ - ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் தயார்\n‘‘மன்னிக்க முடியாது’’ - வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா- வானிலை ஆர்வலரின் பதில்\nராமேஸ்வரம் கோயிலில் மகள் திருமண அழைப்பிதழுடன் முகேஷ் அம்பானி வழிபாடு\nராமேஸ்வரம் கோயிலில் மகள் திருமண அழைப்பிதழுடன் முகேஷ் அம்பானி வழிபாடு\nதொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகளின் திருமண அழைப்பிதழை வைத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை வழிபட்டார்.\nஇந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி. இவரது மகள் இஷா அம்பானியும், பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரேமோல் ரியாலிட்டி நிறுவனத்தின் நிறுவனர் அஜய் பிராமலின் மகனான ஆனந்த் பிரமோலும் காதலித்து வந்தார்.\nஇவர்கள் இருவருக்கும் கடந்த மே மாதம் இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் உள்ள நட்சத்திர விடுதியில் மிகப் பிரம்மாண்டமான முறையில் 50க்கும் மேலான வகை சாப்பாடு, மூன்று நாள் கொண்டாட்டம் என நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிச்சயதார்த்த விழாவில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அம்பானி மகளின் திருமண அழைப்பிதழை இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களில் வைத்து அம்பானி குடும்பத்தினர் நேரில் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். தங���கத்தினாலே அலங்கரிக்கப்பட்ட ஒரு அழைப்பிதழின் செலவு மட்டுமே ஒரு லட்சத்திற்கும் மேல் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nஉலக பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் முக்கிய திருக்கோயிலான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகளின் திருமண அழைப்பிதழை வைத்து வழிபாடு செய்வதற்காக மும்பையிலிருந்து இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு முகேஷ் அம்பானி செவ்வாய்க்கிழமை காலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்து விட்டு, அங்கிருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.\nமதுரையிலிருந்து மண்டபம் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் இறங்கி, அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு பகல் 1.15 மணியளவில் வந்தடைந்தார். அவருக்கு திருக்கோயில் சார்பாக பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.\nபின்னர் வரும் டிசம்பர் மாதம் 12-ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள மூத்த மகள் இஷாவின் திருமண விழா அழைபிதழை ராமநாதசுவாமி மற்றும் அம்பாள் சன்னிதானத்தில் வைத்து சிறப்பு பூஜை நடத்தினார். முகேஷ் அம்பானிக்கு ராமேஸ்வரம் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலமாக வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.\nதொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலின் இரண்டாம் பிரகாரத்தின் மராமத்துப் பணிகளின் முழுச் செலவினையும் தாம் ஏற்றுக் கொள்வதாக முகேஷ் அம்பானி ராமேசுவரம் கோயில் நிர்வாகிகளிடம் உறுதி அளித்தார்.\nமுன்னதாக, தினந்தோறும் பகல் 1 மணிக்கு சாத்தப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலின் நடை முகேஷ் அம்பானியின் வருகைக்காக கூடுதலாக ஒரு மணி நேரம் திறந்து வைக்கப்பட்டது பக்தர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிப��ின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து\n‘டாலர் இனி தேவையில்லை; ரூபாயில் கச்சா எண்ணெய் வர்த்தகம்’ - ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் தயார்\n‘‘மன்னிக்க முடியாது’’ - வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா- வானிலை ஆர்வலரின் பதில்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை: ராகுல் காந்தி, யஷ்வந்த் சின்ஹா, மாயாவதி ஏற்க மறுப்பு\nநயன்தாராவுக்காகத் தயாரிப்பாளராகும் விக்னேஷ் சிவன்\nசெய்ஃபர்ட்டுக்கு தோனி செய்த ஸ்டம்பிங், மிட்செல் எல்.பி.தீர்ப்பு : பரிசீலனையில் நியூஸி. நடுவர் தீர்ப்புகள்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/sports/598-2016-07-31-19-42-18", "date_download": "2019-02-16T14:07:31Z", "digest": "sha1:TT6YYN2EGT2LQPLX4VBT5ZC3X5J2EENQ", "length": 7451, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நான் தேசத் துரோகி இல்லை: முத்தையா முரளிதரன்", "raw_content": "\nநான் தேசத் துரோகி இல்லை: முத்தையா முரளிதரன்\nPrevious Article முரளி இலங்கையின் சிறந்த மகன்: குமார் சங்ககார\nNext Article கால்பந்து விழிப்புணர்வு விளையாட்டு போட்டியில் பாபா ராம்தேவ்\nஅவுஸ்திரேலிய அணி���்கு பந்துவீச்சு ஆலோசகராக இருப்பதால், என்னை துரோகி என இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் கூறுமானால், இலங்கையில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக வாய்ப்பு கொடுக்காத கிரிக்கெட் நிறுவனமே அதைவிட பெரிய துரோகி என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுப்பதாகவும், தன்னால் நாட்டுக்கு செய்யப்பட்ட வேவையில் ஒரு வீதம் கூட கிரிக்கெட் நிறுவன தலைவராக இருக்கும் திலங்க சுமதிபாலவினால் ஆற்றப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகண்டியில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் முத்தையா முரளிதரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nதான் அவுஸ்திரேலிய அணிக்கு சுழற்பந்து வீச்சு ஆலோசகராக 10 நாட்களுக்கு செயற்படவே வாக்குறுதியளித்தாகவும், முழு தொடருக்கும் ஆலோசகராக செயற்பட அந்த அணியினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை தான் நிராகரித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதற்குக் காரணம் எதிரணியாக இலங்கை இருந்ததே எனவும் முத்தையா முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சரித சேகாநாயக்கவை மிரட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டை, தான் மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Article முரளி இலங்கையின் சிறந்த மகன்: குமார் சங்ககார\nNext Article கால்பந்து விழிப்புணர்வு விளையாட்டு போட்டியில் பாபா ராம்தேவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-NTM0Nzk1Mjc2.htm", "date_download": "2019-02-16T13:21:56Z", "digest": "sha1:MSCICO7BUFZE6KJAI5A27INULSVYF6NG", "length": 17734, "nlines": 184, "source_domain": "www.paristamil.com", "title": "மோனலிசாவின் மர்ம புன்னகை - விடைகாணமுடியாத மர்மம்! ( பகுதி 1) - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவ���ற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nமோனலிசாவின் மர்ம புன்னகை - விடைகாணமுடியாத மர்மம்\nமோனலிசாவின் ஓவியம் லூவர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததே.., ஆனால் நீங்கள் மோனலிசாவின் மர்ம புன்னகை பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்னர் லூவர் அருங்காட்சியகத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும்.\nஉலகிலேயே மிகப்பெரிய அருங்காட்சியகம் எங்களுடைய லூவர் தான். லூவரில் உள்ள அத்தனை பொருட்களையும் நீங்கள் ஒரு பொருளுக்கு '30 வினாடிகள்' படி பார்க்க ஆரம்பித்தால், உங்களுக்கு முழுதாய் நூறு நாட்கள் வேண்டும். 380,000 'மாஸ்டர் பீஸ்' பொருட்கள் இவ் அருங்காட்சியகத்தில் உள்ளது.\nஒரு நாளைக்கு 15,000 பார்வையாளர்கள் சராசரியாக வருகின்றனர். இவர்களில் 70 வீதமானவர்கள் வெளிநாட்டினர்.\nலூவர் ஆரம்பத்தில் அருங்காட்சியகமாக இருக்கவில்லை. 1190ம் வருடம் கட்டப்பட்ட இந்த கட்டிடம் முதலில் 'பிரெஞ்சு கோட்டை'யாக இருந்தது. 1793 ஆண்டு தான் இது லூவர் அருங்காட்சியகமாக உருமாறியது. முதன் முதலாக லூவர் பொதுமக்களுக்காக் திறக்கப்படும்போது, இங்கே 537 ஓவியங்கள் மட்டும் தான் இருந்தன.\nபின்னர், 1796 தொடக்கம் 1801 வரை, லூவரை மூடிவிட்டார்கள். அதன் பின்னர் மாவீரன் நெப்போலியன் லூவர் அருங்காட்சியகத்தை 'நெப்போலியன் அருங்காட்சியகம்' என பெயரை மாற்றிவிட்டு மீண்டும் திறந்தார். மேலும் பல பொருட்களை கொண்டுவந்து சேர்க்கும்படியும் பணித்தார். ஆனால் லூவர் எனும் பெயர் மக்கள் மத்தியில் பழக்கப்பட்டு விட்டதால் மீண்டும் 'லூவர் அருங்காட்சியக'மாகவே மாறியது.\n2015ல், உலகில் அதிகப்பேரால் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகமாக லூவர் மாறியது. அது இன்றுவரை தொடர்கிறது.\nமோனலிசாவின் மர்ம புன்னகையும், ஓவியத்தை திருடியவனின் கதையும்.. நாளை பார்க்கலாம்\nஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஎதையும் தாங்கும் இதயம் ஈஃபிள்\nவருடத்துக்கு எத்தனையோ மில்லியன் மக்கள் பார்வையிடும் இந்த ஈஃபிள் கோபுரம், ஒரே நேரத்தில் எத்த\nஈஃபிள் கோபுரமும் அந்த 70 கிலோமீற்றரும்\nஈஃபிள் கோபுரம் குறித்து எத்தனை எத்தனை தகவல்களை நாம் அறிந்திருப்போம்... இருந்தாலும் இன்னமும் ஆச்சரியம் குறையாத ஈஃபிள் குறித்து இன்றும் சில தகவ\nGrand Rex - சில அடடா தகவல்கள்\nஉங்களுக்கு மிக பரீட்சயமான Grand Rex திரையரங்கு குறித்து இன்று சில அடடா தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.\nஇந்திய பிரபலங்களுடன் மெழுகு சிலை அருங்காட்சியகம்\nமெழுகு சிலைகள் மூலம் பிரபலங்களுக்கு உயிரூட்டும் முயற்சி உலகம் முழுவதும் மிக பிரபலம். பிரபலங்கள் போ\nபிரான்சின் பிரதான நிலப்பரப்பில் 96 மாவட்டங்கள் உள்ளன. இது நீங்கள் அறிந்தது தான். கடல் கடந்த மாவ\n« முன்னய பக்கம்123456789...120121அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/kitchen-cabinet/21119-kitchen-cabinet-21-05-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-02-16T12:59:22Z", "digest": "sha1:PTFBPL43VX35KXFBSWW5E7N2LAVP6KUT", "length": 5084, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிச்சன் கேபினட் - 21/05/2018 | Kitchen Cabinet - 21/05/2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nகிச்சன் கேபினட் - 21/05/2018\nகிச்சன் கேபினட் - 21/05/2018\nகிச்சன் கேபினட் - 12/02/2019\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண���டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/pathivugal-2017/15513-pathivugal-2016-28-12-2016.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-02-16T14:04:53Z", "digest": "sha1:HZERSPYMTMCFWCP4KMJY34FZP37VBMKT", "length": 5430, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பதிவுகள் 2016 - புதிய தலைமுறையின் தனித்துவத் தடங்கள் - 28/12/2016 | Pathivugal 2016 - 28/12/2016", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nபதிவுகள் 2016 - புதிய தலைமுறையின் தனித்துவத் தடங்கள் - 28/12/2016\nபதிவுகள் 2016 - புதிய தலைமுறையின் தனித்துவத் தடங்கள் - 28/12/2016\nபதிவுகள் 2017 (தடங்கள்) - 31/12/2017\nபதிவுகள் 2017 (தமிழ்நாடு அரசியல்) - 30/12/2017\nபதிவுகள் 2017 (தமிழ்நாடு) - 29/12/2017\nபதிவுகள் 2017 தேசியம் - 28/12/2017\nபதிவுகள் 2017 (வணிகம்) - 27/12/2017\n‘ஆவணங்கள் வேண்டாம்’ உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு பணம் வழங்கிய எல்.ஐ.சி\n‘வீரர்களுக்கு அஞ்சலி’- பெட்ரோல் பங்குகளில் 15 நிமிடங்கள் விநியோகம் நிறுத்தம்\n‘இனி எந்த மகனையும் இழக்கக்கூடாது’ சிஆர்பிஎப் வாகனத்தை ஓட்டிய வீரரின் தந்தை ஆவேசம்\n‘இந்தியாவின் நடவடிக்கையால் எங்களுக்கு பாதிப்பில்லை’ - பாகிஸ்தான் அதிகாரி\n‘கல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்’ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவும் சேவாக்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வ���ை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?m=201810", "date_download": "2019-02-16T13:49:08Z", "digest": "sha1:7DCQTHCOPFAVVG7GSHLIZ5HDZTLEONNI", "length": 13528, "nlines": 167, "source_domain": "www.siruppiddy.net", "title": "Oktober | 2018 | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nபிறந்த நாள் வாழ்த்து சுதா நதீசன்(30.10.18)\nசிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் தம்பதிகளின் மகள் சுதா.நதீசன் அவர்கள் 30.10.18 இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார், இவரை அன்புக்கணவன் நதீசன்அப்பா,அம்மா ,தம்பி சுதர்சன்,தங்கை சுமிதா ஈழம்அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார் ,தம்பிமாருடன் சிறுப்பிட்டி இணையநிர்வாகமும் பல்கலையும் கற்று பலர்போற்ற பல்லாண்டுவாழ்கவென வாழ்த்துகின்றனர்,\nசிறுப்பிட்டி முதியோர் சங்க தலைவரும்,சமூகசேவையாளருமான திரு.சுப்பிரமணியம் கனகராசா அவர்களுக்கு பாராட்டு\nசிறுப்பிட்டி முதியோர் சங்க தலைவரும்,சமூகசேவையாளருமான திரு.சுப்பிரமணியம் கனகராசா அவர்களின் சிறுப்பிட்டி மண்ணுக்கு செய்த சமூகபணிகள் பல அவற்றில் சிறுப்பிட்டி மத்தியில் இலங்கைவங்கி,சமூர்த்திவங்கி,மனோன்மணி ஆலயம் என்பன காணப்படுகின்றன அவற்றுக்கு செல்லும் மக்கள் இதுவரைகாலமும் பருத்துறை வீதியில் இருந்து கடந்து செல்வதற்க��� பாதசாரிக்கடவை இல்லாது சிரம்ப்பட்டார்கள்.அவர்களின் சிரமத்தை போக்க என்னிய அவர் அதற்குரிய அதிகாரிகளை தொடர்புகொண்டதன் முயற்சியால் பாதசாரிக்கடவை ...\nதுயர் பகிர்தல்;திருமதி கமலாவதி சுப்பிரமணியம்\nதிருமதி கமலாவதி சுப்பிரமணியம் மண்ணில் : 1 மார்ச் 1932 — விண்ணில் : 3 ஒக்ரோபர் 2018 யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாவதி சுப்பிரமணியம் அவர்கள் 03-10-2018 புதன்கிழமை அன்று சுவிஸில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்காரியார்(ஆசிரியர்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இளையகுட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்பாலகுமார் ஹர்த்திக்சுஜாஹா மாவட்டத்தில் முதலிடத்தைபெற்றுள்ளார்\nநடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையி;ல் வவுனியா தெற்கு வலய சிவபுரம் அதகபாடசாலையில் இருந்து பரீட்சை எழுதிய பாலகுமார் ஹர்த்திக்சுஜாஹா 197 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசியமட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். இப் பெறுபேற்றினைப் பெற உழைத்த பாடசாலை அதிபர் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் பாராட்டுகின்றேன் மாவட்டத்தில் 2 ம் இடத்தில் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/11/14155943/1212940/Radhika-Apte-Says-Dont-ask-for-evidence-in-Metoo-Case.vpf", "date_download": "2019-02-16T13:41:23Z", "digest": "sha1:ND662UYGQ6ETXNOFJ42JRBT2ESQS4OI3", "length": 16692, "nlines": 192, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Radhika Apte, Me Too, ராதிகா ஆப்தே, மீடூ", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமீடூ விவகாரத்தில் ஆதாரம் கேட்க கூடாது - ராதிகா ஆப்தே\nபதிவு: நவம்பர் 14, 2018 15:59\nமீடூ வி‌ஷயத்தில் புகார் கூறும் பெண்களிடம் ஆதாரம் கேட்க கூடாது என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். #RadhikaApte #MeToo\nமீடூ வி‌ஷயத்தில் புகார் கூறும் பெண்களிடம் ஆதாரம் கேட்க கூடாது என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். #RadhikaApte #MeToo\nகபாலி படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்த ராதிகா ஆப்தே இந்தி பட உலகில் முன்னணி நடிகை. மீடூ இயக்கம் பிரபலமாகும் முன்பே வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி பே���ியவர். மீடூ இயக்கம் பற்றி அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘நான் மீடூ இயக்கத்தை 100 சதவீதம் ஆதரிக்கிறேன்.\nபாலியல் துன்புறுத்தலை எந்த விதத்திலும் சகிக்க முடியாது. இது இப்போது அத்தியாவசியமான ஒரு இயக்கமாகி விட்டது. பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் வந்து தங்களுக்கு நேர்ந்த கொடுமையை பகிரங்கப்படுத்துவதும் அவர்களுக்கு ஆதரவாக சமூகத்தில் குரல்கள் எழுவதும் ஆரோக்கியமான ஒரு வி‌ஷயம்.\nஆனால் மீடூ வி‌ஷயத்தில் புகார் கூறும் பெண்களிடம் ஆதாரம் கேட்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற வி‌ஷயங்களில் எப்போதும் ஆதாரத்தை சேகரித்து கையில் வைத்துக்கொண்டு குற்றம் சாட்ட முடியாது. நாம் நம் எதிர்ப்பை காட்டாவிட்டால் அதையே அவர்களுக்கான வசதியாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து தவறு செய்வார்கள். ஒருமுறை என்னுடைய பின்புறத்தை ஒருவன் தட்டிவிட்டு சென்றான். 20 நிமிடங்களில் நான் அதை மறந்துவிட்டேன். ஆனால் சுற்றிலும் இருந்தவர்கள் அதை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார்கள்’ என்று கூறியுள்ளார்.\nமீடூ பற்றிய செய்திகள் இதுவரை...\nஉண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் - சின்மயி பேட்டி\nமீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\nபிரபல இயக்குனர் மீது பெண் உதவி இயக்குனர் பாலியல் புகார்\nமீடூ-வை விமர்சித்த ராணி முகர்ஜிக்கு எதிர்ப்பு\nசின்மயி கணவரை பாராட்டிய சமந்தா\nமேலும் மீடூ பற்றிய செய்திகள்\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் - கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி\nசிஆர்பிஎப் வீரர் சிவச்சந்திரன் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது\nரூ.2,000 சிறப்பு நிதியுதவி வழங்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணை வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு- உச்சநீதிமன்றம்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அனைத்து சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் - நடிகர் அமிதாப்பச்சன்\nசுப்பிரமணியன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி நியமன ஆணையை ஓபிஎஸ் வழங்கினார்\nதமிழக அரசு அறிவித்த ரூ.20 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை வீரர் குடும்பத்தினரிடம் வழங்கினார் ஓபிஎஸ்\nகாமெடி பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் அமிதாப் பச்சன்\nதனிஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இணையும் பிரபலம்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\n8 வருடத்திற்கு முன்பே திருமணம் செய்துகொண்டேன் - ராதிகா ஆப்தே பிரபல இயக்குனர் மீது பெண் உதவி இயக்குனர் பாலியல் புகார் சின்மயி கணவரை பாராட்டிய சமந்தா என்னுடன் இணைந்து பணியாற்ற தயங்குகிறார்கள் - ஸ்ருதி ஹரிஹரன் என்னை பாலியல் தொழிலாளி என்று குற்றம் சாட்டுகிறார்கள் - சின்மயி ஆதங்கம் மீடூ இயக்கம் உள்நோக்கம் கொண்டது - மோகன்லால்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு 27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-16T14:18:32Z", "digest": "sha1:T3Z32FMRV7X4Q2J76GYO2HGSHVFR6553", "length": 12298, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆபிரிக்க-ஆசிய மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆபிரிக்க-ஆசிய மொழிகள் என்பன, வடக்கு ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா, சாஹேல், மற்றும் தென்மேற்கு ஆசியா ஆகிய இடங்களில், அண்ணளவாக 28.5 கோடி மக்களால் பேசப்படுகின்ற சுமார் 240 மொழிகளை உள்ளடக்கிய மொழிக்குடும்பம் ஆகும். \"ஆப்ரேசியன்\", \"ஹமிட்டோ-செமாட்டிக்\", \"லிஸ்ராமிக்\" (Hodge 1972), எரித்ரேசியன் (Tucker 1966.) என்ற பெயர்களாலும் இந்த மொழிக்குடும்பம் குறிப்பிடப்படுகின்றது.\n1 துணை மொழிக் குடும்பங்கள்\nஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தின் துணை மொழிக் குடும்பங்கள்:\nபேர்பர் மொழிகள் (Berber languages)\nஎகிப்திய மொழிகள் (Egyptian languages)\nசெம���டிக் மொழிகள் (Semitic languages)\nகுஷிட்டிக் மொழிகள் (Cushitic languages)\nபேஜா மொழி (Beja language)(சர்ச்சைக்குரியது; பொதுவாகக் குஷிட்டிக்கின் ஒரு பகுதியாக வகைப்படுத்தப்படுகின்றது.)\nஒமோட்டிக் மொழிகள் (Omotic languages)\nஒங்கோட்டா மொழி ஆப்பிரிக்க-ஆசிய மொழியாகக் கருதப்பட்டாலும், இக்குடும்பத்துள் இதனுடைய வகைப்படுத்தல் சர்ச்சைக்கு உரியதாகவே இருந்துவருகிறது (போதிய தரவுகள் இல்லாமையும் ஒரு காரணம்)\nமுதல்நிலை-ஆபிரிக்க-ஆசிய மொழி எங்கே பேசப்பட்டது என்பதிலே பொதுவாக ஒத்த கருத்துக் கிடையாது; இக் குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறுபட்ட மொழிகள் பேசப்படுவதை அடிப்படையாகக் கொண்டு, பொதுவாக ஆபிரிக்காவாக (உம். டயகோனோப், பெந்தர்), குறிப்பாக எதியோப்பியாவாக, இருக்கலாம் என்ற கருத்து உண்டு. இதே வேளை மேற்குச் செங் கடல் மற்றும் சகாரா பகுதியும் முன்வைக்கப்பட்டுள்ளது (உம். எஹ்ரெட்). அலெக்சாண்டர் மிலிட்டரேவ் இவர்களுடைய தாய் நிலம் லேவண்ட் ஆக இருக்கலாம் எனக் கருதுகிறார்.\nசெமிட்டிக் மொழிகளே, ஆபிரிக்காவுக்கு வெளியே காணப்படும், ஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தின் ஒரே துணை மொழிக் குடும்பமாகும். எனினும் வரலாற்றுக் காலத்திலோ அல்லது வரலாற்றுக்கு மிக அணித்தான காலப்பகுதியிலோ சில செமிட்டிக் பேசும் மக்கள், தெற்கு அரேபியாவிலிருந்து மீண்டும் எதியோப்பியாவுக்கு வந்துள்ளார்கள், இதனால் சில நவீன எதியோப்பிய மொழிகள் (அம்ஹாரிக் போன்றவை) அடிப்படையான குஷிட்டிக் அல்லது ஒமோட்டிக் குழுக்களைச் சேராமல் செமிட்டிக்காக இருக்கின்றன. (முர்த்தொனென் (1967) போன்ற மிகச் சில ஆய்வாளர்கள் மேற்படி கருத்துடன் முரண்படுவதுடன், செமிட்டிக் எதியோப்பியாவில் உருவாகியிருக்கலாமெனக் கருதுகிறார்கள்).\nஆபிரிக்க-ஆசிய etymologies க்கான சில முக்கிய மூலங்களில் பின்வருவனவும் உள்ளடங்குகின்றன:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/4697-.html", "date_download": "2019-02-16T14:53:05Z", "digest": "sha1:AY5SMVGMXFCYMWUU5A6F25JF2ZTRDJ7R", "length": 7369, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "உங்களின் மனநலத்தை அறிய உதவும் எலெக்ட்ரானிக் டாட்டூ |", "raw_content": "\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nஉங்களின் மனநலத்தை அறிய உதவும் எலெக்ட்ரானிக் டாட்டூ\nஇஸ்ரேலின் Tel Aviv University-யைச் சேர்ந்த பேராசிரியர் Yael Hanein, ஸ்டிக்கர் போன்று ஒட்டக்கூடிய எலெக்ட்ரானிக் டாட்டூ ஒன்றை வடிவமைத்துள்ளார். இதனை ஒருவரின் முகத்தில் ஓட்டினால், இதில் உள்ள மின்முனைகள் மனித முகத்தில் எந்தவொரு அசவ்கரியத்தையும் தராமல், அவர்களின் முகத் தசைகளின் அசைவை வைத்து அவர்களின் மனநிலையைக் கூறிவிடுகிறது. இதனை பலமணிநேரங்கள் கூட ஒட்டி இருக்கலாம் என்பதால், தற்போதய புகைப்படங்களை வைத்து ஒருவரின் மனநிலையைக் கணிக்கும் மருத்துவர்களுக்கு இது ஓர் வரப்பிரசாதமாகும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம்; சிடிஎஸ்-ஸுக்கு ரூ.200 கோடி அபராதம்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\nஅதிமுக- பாஜக இடையே 2ம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n6. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\n7. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nஜிம்பாப்வே சுரங்கங்களுக்குள் புகுந்த வெள்ளம்; 60 பேர் மாயம்\nவிரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/24191726/1004461/Tamilnadu-Government-Announcement-Egg-Tender-Date.vpf", "date_download": "2019-02-16T13:46:51Z", "digest": "sha1:GNE4UBGHXU7AXYJNM35F3WJ4XOYYD5E4", "length": 9716, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "சத்துணவு முட்டை கொள்முதலுக்கு புதிய டெண்டர் - தமிழக அரசு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசத்துணவு முட்டை கொள்முதலுக்கு புதிய டெண்டர் - தமிழக அரசு\nஆகஸ்ட் 24 காலை 11 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்\n* சத்துணவு முட்டை கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, குற்றச்சாட்டுக்கு ஆளான நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது.\n* இதையடுத்து, சில தினங்களுக்கு முன், மீண்டும் முட்டை கொள்முதலுக்கான டெண்டர் கோரப்பட்டது. அதில், புகாருக்கு ஆளான நிறுவனங்களும் பங்கேற்றதால், யாருக்கும் டெண்டர் விடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.\n* இந்நிலையில், தற்போது மீண்டும் டெண்டர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஒரு வருடத்திற்கான முட்டை விநியோகம் செய்ய விரும்புவர்கள், 30\nஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி டெண்டர் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.\n* பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை, ஆகஸ்ட் 24ம் தேதி காலை 11 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு டெண்டர் விடும் பணி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேகதாது அணை- விசாரணை ஒத்திவைப்பு\nமேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.\nஅரசு பிளீடர், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா\nசென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு பிளீடராக பணியாற்றிய டி.என்.ராஜகோபாலன் மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய மணிசங்கர் ஆகியோர் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.\nஅரசு பேருந்து கட்டணம், நேரம் பற்றிய விவரங்கள் : இணையதளத்தில் செப்.20-க்குள் வெளியிட அறிவுறுத்தல்\nதமிழக அரசு பேருந்துகளின் வழித்தட பட்டியல், இயக்கப்படும் நேரம் மற்றும் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறு, மண்டல போக்குவரத்து அதிகார���களுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு - திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபாதுகாப்புபடை வீரர்களுக்கு மௌன அஞ்சலி\nஉயிரிழந்த துணை ராணுவ வீரர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி\nகடைக்காரரை திசை திருப்பி கொள்ளையடித்த நபர் கைது\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில் சைக்கிள் விற்பனை கடையில், கடைக்காரரை திசை திருப்பி 18 ஆயிரம் ரூபாயை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nவிறு விறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகளும், 200 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.\nதீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்\nதீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.\nவேலூரில் பழங்கால பொருட்களுக்கான கண்காட்சி நடைபெற்று வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://digitallindia.org/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-02-16T13:15:03Z", "digest": "sha1:VGWEKRZO5XTY5EDYSFT2MQWK3M5JJ6TA", "length": 2611, "nlines": 29, "source_domain": "digitallindia.org", "title": "பாதுகாப்பான ஆன்லைன் மற்றும் மொபைல் பரிவர்த்தனைகள்! - DIGIT-ALL | எண்ணியம் எல்லார்க்கும்", "raw_content": "\nபாதுகாப்பான ஆன்லைன் மற்றும் மொபைல் பரிவர்த்தனைகள்\nபாதுகாப்பான ஆன்லைன் மற்றும் மொபைல் பரிவர்த்தனைகள்\nஆன்லைன் விற்பனை ஒருநாள் பயிற்சி பட்டறை\nபாதுகாப்���ான ஆன்லைன் மற்றும் மொபைல் பரிவர்த்தனைகள்\nதமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர்ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் ஆல் அமைப்பின் பயிற்சி வகுப்பு 20.03.2018 அன்று தமிழ்நாடு சேம்பர் mepco சிற்றரங்கத்தில் தலைவர் ஜே.கே.முத்துஅவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திரு. Alban Michael, Executive Director – Germanus group of companies. அவர்கள் கலந்து கொண்டார்\nSafe & Secure Online & Mobile Transactions என்ற தலைப்பின் கீழ் இணையம் மற்றும் மொபைல் பரிமாற்றத்தை உபயோகமாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்தும், அதன் வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/5.html", "date_download": "2019-02-16T14:16:39Z", "digest": "sha1:N4ESMTQ63CPHWVWLRM375SOLU37IH2Z2", "length": 6061, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "5 கோடி ரூபா கொள்ளையடித்த இத்தாலி சமன் சிக்கினார்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\n5 கோடி ரூபா கொள்ளையடித்த இத்தாலி சமன் சிக்கினார்\nவெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பாரிய மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பல பிரதேசங்களை சேர்ந்தவர்களிடம் ஐந்து கோடி ரூபா பணம் கொள்ளையடித்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nபாணந்துறை பொலிஸாருக்க கிடைத்த தகவல்களுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.\nபாணந்துறை, பண்டாரகம, மத்துகம, களுத்துறை, எல்பிட்டி, மாத்தறை, ரம்புக்கனை ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்களிடம் இந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nபணத்திற்கு மேலதிகமாக வாடகை அடிப்படையில் வாகனங்களை பெற்றுக் கொண்டு அந்த வாகனத்தை திரும்பி வழங்காமல் மோசடி செய்துள்ளதாக சந்தேக நபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு மோசடி செய்த 4 மோட்டார் வாகனங்கள் மற்றும் ஜீப் வண்டி ஒன்று சந்தேக நபரிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபாணந்துறை, பினவத்தை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான முதலிகே தோன் சமந்த அல்லது இத்தாலி சமன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் இன்று பாணந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பவுள்ளார்.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?m=201811", "date_download": "2019-02-16T13:19:43Z", "digest": "sha1:MOQ5NWRPLMOCD7OWMBP53MGV3CIOTQAN", "length": 20935, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "November | 2018 | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nமரண அறிவித்தல் திருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா\nதிருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா (லலிதா) வயது 47 பிறந்த இடம் யாழ் கொடிகாமம் வாழ்ந்த இடம் இத்தாலி யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Castel Goffredo ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பரூபன் ஜெயலலிதா அவர்கள் 27-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், கொடிகாமம் ஆத்தியடி ஒழுங்கை ...\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டியை வழங்கி முரளிகரன்\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையின் முகப்புவளைவு நிர்மானிப்பின் ஆரம்பநிகழ்வும்,புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும்,கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டும் நிகழ்வும் 27.11.2018 இன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.இதில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டியை வழங்கி வைத்தார் இராமலிங்கம் முரளிகரன் அத்துடன் முகப்புவளைவுக்கான நிர்மாணிப்பு வேலைகளையும் துவங்கிவைத்தார்.\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் அவர்கள் 26.11.16இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இவர் இளம் தாளவாத்திக்கலைஞராக சிறந்து வரும் ஓர் கலைஞர்ஆவார் இவரை அன்பு அப்பா , அம்மா ,தம்பிமார் பெரியப்பாகுடும்பத்தினர், பெரியம்மாகுடும்பத்தினர், மாமாமார், மாமிமார் குடும்பத்தினர், சித்தப்பாமார் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை இவர் ...\nசைலன் லோகநாதன் பிறந்தநாள்வாழ்த்து (25.11.18)\nயேர்னியில் வாழ்ந்துவரும் சைலன் லேகநாதன் அவர்கள் 25.11.18 இன்று தனது பிறந்தநாளை யேர்மனி லுனனில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார், இவரைஅன்பு அப்பா, அம்மா , மனைவி,சகோதரிகள், சித்திமார் ,அம்மப்பா,சித்தப்பாமார், மாமான்மார், மாமிமார் ,மச்சான்மார், மச்சாள்மார் ,சகோதர சகோதரிகள், இரத்தஉறவுகள் ,ஊர் உறவுகள் ,நண்பர்கள் அனைவரும் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க ..வாழ்கவென வாழ்த்துகின்றனர் ...\nசுவிஸ் நகரசபை தேர்தலில் இலங்கைத் தமிழ் பெண் போட்டி\nசுவிற்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி. கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிடுகின்றார். தர்ஷிகா கிருஸ்ணானந்தம் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருகின்றார். இதேவேளை, இவர் பிரதேச தமிழ் மக்களின் மதம் மற்றும் இந்துமதம், கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ...\nபிறந்த நாள் வாழ்த்து:பிறேமா ஐெயந்தன் (17.11.18)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பரிஸ்சில் வாழ்ந்து வருபருமான பிறேமா ஐெயந்தன் (17.11.18)இன்று பரிஸ்சில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை கணவன்,பிள்ளைகள் ,அம்மா, அப்பா, அண்ணன்மார்குடும்பம்,.தங்கைமார்குடும்பத்தினருடன் இணைந்து யேர்மனியில் வசிக்கும் கந்தசாமிகுடும்பம், குமாரசாமிகுடும்பம், தேவராசாகுடும்பம், ஐெயக்குமார்குடும்பம், தவராசாகுடும்பம் ,தவேஸ்வரிகுடும்பம், மற்றும் சந்திரன்குடும்பம்சுவிஸ், சிவக்கொழுந்து பெரியம்மா ,கணேசன்குடும்பம் சிறுப்பிட்டி, ஸ்ரீ குடும்பம் யேர்மனி, ஆனந்தன் குடும்பம், கௌரிகுடும்பம், கோடீஸ்வரன் குடும்பம், ...\nபாடகி செல்வி தேனுகா தேவராசா பிறந்தநாள் வாழ்த்து: 15.11.2018\nபாடகியாக திகழ்ந்து வரும் தேனுகா தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடயுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் இன்று தேனுகா தேவராசா அவர்கள் 15.112018 தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா அக்காமார் சுதேதிகா, தேவிதா,.தங்கைதேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. மச்சாள் நித்யா. அத்தான்மார் அரவிந்.மயூரன் . பெரியப்பா குமாரசாமி அக்காமார்.சந்திரா.யானா. ...\nகவிஞை :சுதந்தினி.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து(13.11.18)\nசுதந்தினி.தேவராசா அவர்கள் 13.11.18இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கணவன் பிள்ளைகள் மச்சாள்மார் மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள் பெறாமக்களுடனும் உற்றார் உறவினருடனும் கொண்டாடுகிறார் இவர் என்றும் சீரும் சிறப்பும் பெற்று சிறந்தோங்கும் வாழ்வுடனே பாரில் உள்ளவர்போற்ற பல நுாறு ஆண்டு வாழ்க வாழ்க என வாழ்துகின்றனர். இவர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணையமும் வாழ்தி ...\nபிறந்த நாள் வாழ்த்து அருண் சுந்தரலிங்கம் (12.:11:18)\nசிறுப்பிட்டியை பிறப்பிட்டமாகவும் சுவிஸ் சூரிச் மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அருண் சுந்தரலிங்கம் அவர்களின் பிறந்த நாள் இன்று. இவரை அன்பு மனைவி, பிள்ளைகள் குடும்ப உறவுகள்,நண்பர்கள், மற்றும் சிறுப்பிட்டி ஒன்றிய உறவுகளும் நீண்ட ஆயுளோடும் நல்ல சுகத்தோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் இன்று போல் என்றும் வாழ்க வாழ்க வென்று வாழ்த்துகின்றனர்… பவித்ர குணத்தோடும் மாசற்ற மனதோடும் ...\n18வது திருமணவாழ்த்து :ராஜன் லீலா தம்பதியினர்(11.11.18)\nராஜன் லீலா தம்பதியினர் 18வது திருமணநாளை சுவிசில் உள்ள தங்கள் இல்லத்தில் பிள்ளைகளுடனும், உற்றார்,உறவினர், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றனர் . இவர்கள். எமது ஊரின் பொதுப்பணிகளில் தங்கள் பங்களிப்பையும் செய்து வருவதோடு ராஜன் .சிறுப��பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் நிர்வாகப்பொறுப்பிலும் , சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்திலும் தொடர்பணி புரிந்துவருகின்றார், இவர்கள் இருவரின் குடும்பவாழ்கை அவர்களின் இருபிள்ளைகளின் சிறப்போடு இணைந்து ஊரின் உதவிகளுக்கும் ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/news_details.php?/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/11/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/&id=41247", "date_download": "2019-02-16T14:09:31Z", "digest": "sha1:JRWNM6KFUKVNRX4RYTVZBM6EGOGAJJNN", "length": 13908, "nlines": 93, "source_domain": "www.tamilkurinji.in", "title": " ராஜஸ்தானில் பூமிக்கு அடியில் 11 கோடி டன் தங்கம் ஆராய்ச்சியாளர்கள் உறுதி , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nமாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை\nகாஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு\nகுப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது\nராஜஸ்தானில் பூமிக்கு அடியில் 11 கோடி டன் தங்கம்: ஆராய்ச்சியாளர்கள் உறுதி\nராஜஸ்தான் மாநிலம் உதய்பர், பன்ஸ்வாரா பகுதியில் பூமிக்கு அடியில் 300 அடி ஆழத்தில் 11 கோடி டன் தங்கம் இருப்பதை வரலாற்று ஆய்வாளர்களும், புவியியல் வல்லுநர்களும் உறுதி செய்துள்ளனர்.\nஇத��� குறித்து ஜெய்ப்பூரில் இந்திய புவியியல் மையத்தின் இயக்குநர் என் குடும்பா ராவ் கூறியதாவது:\nராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா, உதய்பூர் பகுதிகளில் பூமிக்கு அடியில் 300 அடி ஆழத்தில் தங்கம் இருப்பதை உறுதி செய்துள்ளோம். ஏறக்குறைய 11.48 கோடி டன் எடை இருக்கும்.\nதற்போது நடந்துவரும் சுரங்கப் பணியில் செம்பு, தங்கம் ஆகியன அந்த பகுதிகளில் கிடைத்து வருகிறது. மேலும், சிக்கர் மாவட்டத்தில் நீம் கா தானா பகுதியிலும் இதுபோல் தங்கம், செம்பு உள்ளிட்ட உலோக தாதுக்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். அங்கும் அகழ்வாராய்வு, சுரங்கப் பணிகள் நடந்து வருகின்றன.\nஇது தவிர்த்து ஜெய்ப்பூரில் நடந்து வரும் அகழ்வாராய்வுப் பணியில் தங்கம், செம்பு, ஈயம், துத்தநாகம் ஆகியவை கிடைக்கும் எனத் தெரிகிறது.\nராஜ்பூரா, தரிபா சுரங்கத்தில் ஆய்வாளர்கள் கணிப்பின்படி, 35லட்சம் டன் ஈயம், துத்தநாகம் பொதிந்து கிடைக்கிறது. மேலும், பில்வாரா பகுதியில் 8 கோடி டன் செம்பு இருப்பதையும் உறுதி செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40 ...\nமாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 44 ...\nகாஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்\nகாஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பினர். அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து ...\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயம் தேவை என சுப்ரீம் கோர்ட்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி உத்தரவிட்டது. இதற்கிடையே ஸ்ரேயா சென், ஜெயஸ்ரீ ...\nரபேல் ஊழல் விவகார��்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு\nபுத்தாண்டு விடுமுறைக்கு பின்னர் இன்று பாராளுமன்றம் கூடியபோது ரபேல் போர் விமான பேர ஊழல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் காரசாரமாக விவாதித்தார். அவைக்கு வந்து ...\nதலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது\nதெலங்கானாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ததால் சொந்த மகளை எரித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்தைச் சேர்ந்த கலமெடுகு கிராமத்தைச் ...\nரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராகேஷ் அகர்ஹாரி. தொழிலதிபரான இவருக்கு திவ்யனேஷ்(8), மற்றும் பிரியனேஷ் (6), என இரு மகன்கள் உள்ளனர்.இவர்கள் இருவரும் நேற்று பள்ளியில் ...\n15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை\nபீகார் மாநிலத்தில் உள்ள நவாடா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜ்பல்லப் யாதவ். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவர் நாலந்தா பகுதியை சேர்ந்த பத்தாம் ...\nஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்\nவருண் சக்கரவர்த்தி ரூ.8.40 கோடிக்கு பஞ்சாப் அணிக்கும், மொகித் சர்மா ரூ.5 கோடிக்கு சென்னை அணிக்கும் சென்றனர்வருண் சக்கரவர்த்தி ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி, ...\n4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை\nகாதலருடன் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்த ராஜஸ்தான் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி ராதிகா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக சின்னத்திரை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/10951.html", "date_download": "2019-02-16T13:14:59Z", "digest": "sha1:D4TE6GUY7UNV4YDGKQC5DU4RMCBBPSB5", "length": 7436, "nlines": 101, "source_domain": "www.yarldeepam.com", "title": "புதுக்குடியிருப்பில் மாணவி பாலியல் துஸ்பிரயோகம்! இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் கைது - Yarldeepam News", "raw_content": "\nபுதுக்குடியிருப்பில் மாணவி பாலியல் துஸ்பிரயோகம் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nஉயர்தரப் பரீட்சை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 19 வயதான பாடசாலை மாணவியை பலவந்தமாக கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞர் நாடாளுமன்றத்தின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் ஒருவர், புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகடந்த 19ம் திகதி பரீட்சை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை சந்தேக நபர் உட்பட சிலர் கெப் வண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்து பளை பிரதேசத்திற்கு கடத்திச் சென்றுள்ளனர்.\nபளையில் வீடொன்றில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவியை இளைஞர் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் நேற்று முன்தினம் விடுவித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nபாதிக்கப்பட்ட மாணவி, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, இளைஞர் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் கந்தையா விஜயரூபன், அவரது தாய் உட்பட மூன்று பேர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nமாணவியை கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட கெப் வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nயாழில் ரயில் சாரதியின் சமயோசித செயற்பாட்டினால் உயிர் தப்பிய பல பயணிகள்\nயாழில் அத்திவாரம் வெட்டிய வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு\nதலைவர் பிரபாகரனை விடுவிக்க தற்கொலைசெய்ய முற்பட்ட தளபதிகள்\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nயாழில் ரயில் சாரதியின் சமயோசித செயற்பாட்டினால் உயிர் தப்பிய பல பயணிகள்\nயாழில் அத்திவாரம் வெட்டிய வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://meetchi.wordpress.com/2008/11/19/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2019-02-16T14:40:37Z", "digest": "sha1:2N3MNNBWW5MFERZSDLZ36CY3D27USHJC", "length": 6653, "nlines": 108, "source_domain": "meetchi.wordpress.com", "title": "நான்காம் பாதை 2வது இதழ் வெளிவந்துவிட்டது.(Nangam Pathai issue No.2 is out) | meetchi quarterly", "raw_content": "\nநான்காம் பாதை 2வது இதழ் வெளிவந்துவிட்டது.(Nangam Pathai issue No.2 is out)\nநவம்பர் 19, 2008 பின்னூட்டமொன்றை இடுக\nநான்காம் பாதை 2வது இதழ் வெளிவந்துவிட்டது.\n1.கர்னாடக இசைக்கலைஞர் நெய்வேலி சந்தானகோபாலனுடன் பேட்டி.\n(பேட்டி கண்டவ���்கள்-பிரம்மராஜன், ஆனந்த்,மையம் ராஜகோபால்,பழனிவேள்)\n2.ரெய்னர் மரியா ரில்கே கவிதைகள்-அறிமுகக் கட்டுரையும் தேர்ந்தெடுத்த கவிதைகளின் மொழிபெயர்ப்பும்-பிரம்மராஜன்\n3.கிளாட் லெவிஸ்ட்ராஸின் தக்சசீலம்-அறிமுகமும் மொழிபெயர்ப்பும்-ஆர்.முத்துக்குமார்\n5.தேர்ந்தெடுத்த நூல்களின் விமர்சனம்-கண்மணி குணசேகரனின் நடுநாட்டு சொல்லகராதி(பழனிவேலு) தமிழவனின் வார்சாவில் ஒரு கடவுள் (ப.வெங்கடேசன்)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« அக் டிசம்பர் »\nதமிழ்ச் சிற்றேடுகளும் ஏ4 அளவு ஏடுகளும்\nஅறிந்த நிரந்தரம் -பிரம்மராஜன் முதல் கவிதைத் தொகுதி/Brammarajan’s First Collection of Poems\nநெய்வேலி சந்தான கோபாலன் நேர்காணல்-பகுதி/2/Interview with Neyveli Santhanagopalan-Part-II\nவலி உணரும் மனிதர்கள்/பிரம்மராஜன்/Men Sensitive to Pain-poems/Brammarajan\nதமிழ்ச் சிற்றேடுகளும் ஏ4 அளவு ஏடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-47012313", "date_download": "2019-02-16T13:40:36Z", "digest": "sha1:KZV33VXGP2RNAPQ4PRQFJRH6SWSOF7SG", "length": 14564, "nlines": 135, "source_domain": "www.bbc.com", "title": "பிறந்த குழந்தையை கழிவறையில் கொன்றதாக குற்றஞ்சாட்டிய பெண்ணின் நிலைமை தெரியுமா? - மற்றும் பிற செய்திகள் - BBC News தமிழ்", "raw_content": "\nபிறந்த குழந்தையை கழிவறையில் கொன்றதாக குற்றஞ்சாட்டிய பெண்ணின் நிலைமை தெரியுமா - மற்றும் பிற செய்திகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption மேல்முறையீட்டில், இந்த பெண் கூறிய கூற்றுக்கு சாதகமான அறிவியல் ஆய்வின் சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nபல்பொருள் அங்காடி ஒன்றில் பிறந்த குழந்தையை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nபுதிதாக பிறந்த குழந்தையை கொன்றுவிட்டதாக குற்றம் உறுதி செய்யப்பட்ட 29 வயதான டாஃப்னி மெக்பர்சனுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nகருச்சிதைவு ஏற்பட்டதால் இவ்வாறு குழந்தை இறந்து விட்டது என்று அவர் சொன்னதை நீதிமன்றம் நம்பவில்லை.\nகுழந்தை பிறக்க வேண்டிய காலத்திற்கு முன்னதாகவே அதனை பெற்றெடுத்து, நீரில் மூழ்கடித்து கொன்று விட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.\nஆனால், இந்த வழக்கில் செய்யப்பட்ட மேல்முறையீட்டி��், இந்த பெண் கூறிய கூற்றுக்கு சாதகமான அறிவியல் ஆய்வின் சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\n2007ம் ஆண்டு கருக்கலைப்பு குற்றமல்ல என்ற சட்டம் மெக்ஸிகோ நகரில் இயற்றப்பட்டாலும், மெக்ஸிகோ நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கருக்கலைப்பு இன்னும் குற்றமாகவே தொடர்கிறது.\nபிரியங்கா அடுத்த இந்திரா காந்தியாக முடியுமா\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபிரியங்கா காந்தி அதிகாரபூர்வமாக இப்போது காங்கிரஸ் அரசியலில் இறங்கியுள்ளார். அவருக்கு ஒரு பகுதிக்கான பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.\nநரேந்திர மோடி மற்றும் பாஜக வலுவாக இருக்கும் பூர்வாஞ்சல் பகுதி - கிழக்கு உத்தரப்பிரதேசப் பகுதியின் பொறுப்பு அவருக்கு அளிக்கப் பட்டுள்ளது.\nசெய்தியை விரிவாக வாசிக்க: \"அரசியல் தம்மை ஈர்க்காது\" என்று கூறிய பிரியங்காவின் அரசியல் பிரவேசம்\nவெனிசுவேலா சர்ச்சை: 'நிக்கோலஸ் மதுரோவுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படலாம்'\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதனது அதிபர் பதவியை விட்டுக்கொடுத்தால், வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக தான் கருத்தில் கொள்ள போவதாக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய சட்டமன்றத் தலைவருமான குவான் குவைடோ தெரிவித்துள்ளார்.\nபுதன்கிழமையன்று தன்னை வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்ட குவான் குவைடோ, நாட்டில் தற்போது நிலவிவரும் குழப்பம் மற்றும் நிலையில்லா தன்மையை முடிவுக்கு கொண்டுவர ராணுவம் உள்பட நாட்டின் அனைத்து துறைகள் மற்றும் அமைப்புகளையும் தான் அணுகவுள்ளதாக ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.\nசெய்தியை விரிவாக வாசிக்க: வெனிசுவேலா சர்ச்சை: 'நிக்கோலஸ் மதுரோவுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படலாம்’\nபங்காரு அடிகளார் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ விருது\nஇந்தியாவில் தேசிய அளவில் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, பங்காரு அடிகளார் உள்ளிட்ட 7 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய அளவில் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ தேசிய விருதுகள் பெறுவோரின் பெயர் பட்டியலை இந்திய அரச வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டது.\nபாரதரத்னா மட்டுமில்லாமல், பத்ம விபூஷன், பத்ம பூஷன் விருதுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் வழங்��ப்படவில்லை.\nசெய்தியை விரிவாக வாசிக்க: பங்காரு அடிகளார் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ விருதுபிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூவருக்கு பாரத ரத்னா\nவாட்சாப் - இன்ஸ்டாகிராம் - ஃபேஸ்புக் மெசஞ்சர் இணைப்புக்கு திட்டம்\nவாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மெசன்ஜர் ஆகிய அதன் சமூக வலையமைப்பு செய்தி சேவைகளை ஒருங்கிணைக்க ஃபேஸ்புக் திட்டமிட்டு வருவதாக நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்த 3 சேவைகளும் தனித்தனி செயலிகளாக செயல்படுவது தொடர்ந்தாலும், ஆழமான மட்டத்தில், செய்திகளோடு அவை தொடர்புடையதாக இருப்பதால் வேறுப்பட்ட சேவைகளுக்கு இடையில் செயல்படுவதாகவும் அமையும்.\nஇந்த மூன்று சேவைகளை மேலும் பயனுள்ள முறையில் வழங்கவும், இந்த செயலிகளில் மக்கள் செலவிடும் நேரத்தை அதிகரிக்கவும் சக்கர்பர்க் இந்த ஒருங்கிணைக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசெய்தியை விரிவாக வாசிக்க: வாட்சாப் - இன்ஸ்டாகிராம் - ஃபேஸ்புக் மெசஞ்சர் இணைப்புக்கு திட்டம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/35460-the-girl-who-quenches-the-thirsty-of-maha-periyava.html", "date_download": "2019-02-16T14:54:36Z", "digest": "sha1:D7JPBL5HQTUEBMELOIEF3XCSUS2GI63M", "length": 11334, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "மஹா பெரியவரின் தாகத்தை தீர்த்த அந்த சிறுமி யார் ? | the girl who quenches the thirsty of maha periyava", "raw_content": "\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nமஹா பெரியவரின் தாகத்தை தீர்த்த அந்த சிறுமி யார் \nநாம் வாழும் காலத்திலேயே நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி மகான், பாத யாத்திரையாக சென்று தனது பக்தர்களை சந்திப்பது வழக்கம். அப்படி ஒருநாள், காஞ்சி மகா பெரியவர் சென்னை பரங்கிமலையில் இருக்கும் ஸ்ரீ நந்தீஸ்வரரை தரிசிக்கும் பொருட்டு, தனது பக்தர்களுடன் பாத யாத்திரையாக வந்து கொண்டிருந்தார். அப்படி வரும் வழியில், திரிசூலம் சென்று அங்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும்,திரிசூலநாதரையும் திரிபுரசுந்தரியையும் தரிசித்தார்.\nவரும் வழியில், பழவந்தாங்கலில் ஓரிடத்தில் சற்று ஓய்வு கொள்ள நினைத்து, அங்கிருந்த அரச மரத்தடியில் அமர்ந்தார்.அப்போது அவருக்கு சற்றே நாவறட்சி ஏற்பட்டு, தண்ணீர் தாகம் எடுக்க தனது சிஷ்யர் ஒருவரிடம் தண்ணீர் கொண்டு வர அழைத்தார். மகா பெரியவா கேட்டது சிஷ்யர் காதில் விழவில்லை.\nசிறிது நேரத்திற்கெல்லாம், தெய்வாம்சம் பொருந்திய ஒரு சிறுமி, கையில் தண்ணீர் சொம்புடன் மகா பெரியவர் முன்பாக வந்து, \"இந்தாருங்கள்....தண்ணீர் கேட்டீர்களே\"என்று கூறி கொடுத்தாள்.அதை வாங்கிப் பருகிவிட்டு சொம்பை திருப்பிக் கொடுக்க சிறுமியை அவர் தேடியபோது அங்கு அவளை காணவில்லை.\nஉடனே தனது சிஷ்யரை அழைத்து விவரத்தை கூறி, \"யார் அந்த சிறுமி,தண்ணீரை நீங்கள்தான்சிறுமியிடம் கொடுத்து அனுப்பினீர்களா\" என்று கேட்க, அவர்களோ, \"இல்லையே...அந்த சிறுமி யாரென்றே தெரியாது\" என்று வியப்புடன் கூறினார்கள்.\nஇதை தொடர்ந்து மகா பெரியவர் சற்றே கண்மூடி அமர்ந்திருந்தார்.வந்தது சாட்சாத் லோகமாதாவான அந்த அம்பிகை,ஸ்ரீ ராஜராஜேஸ்வரியே என்பதை உணர்ந்துக் கொண்டார்.\nஅன்றைய கிராமமான பழவந்தாங்கல் கிராம பெரியவர்களையும்,ஊர் மக்களையும் அழைத்து,\"இந்த இடத்தில் அம்பிகை எங்கோ புதைந்து கிடக்கிறாள்.உடனே தோண்டி கண்டுபிடியுங்கள்\"என்று சொல்லிவிட்டு ஸ்ரீ நந்தீஸ்வரரை தரிசிக்க சென்றுவிட்டார்.\nமகா பெரியவர் கூறியபடி, கிராமப் பெரியவர்கள் அந்த இடத்தைத் தோண்ட, முதலில் அம்பிகையின் குழந்தை வடிவிலான விக்ரகமும்,தொடர்ந்து ஸ்ரீ சண்டிகேஸ்வரி விக்ரகமும் கிடைத்தது.\nஇந்தத் தகவல் மகா பெரியவருக்கு தெரிவிக்கப்பட்டது.அவரும் மகிழ்வுற்று,அந்த இடத்தில்திரும்பவும் விக்ரக பிரதிஷ்டை செய்து, அந்த அம்பிகைக்கு 'ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரி' என்ற திருநாமத்தை வைத்தார்.\nஜெய ஜெய சங்கர ......\nஹர ஹர சங்கர ........\nமேலும் பல ��ுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆன்மீகத்தை அழித்தால் அகிலமும் அழியும்...\nநல்ல குடும்பத்து பெண்கள் சபரிமலைக்கு வர நினைக்கமாட்டார்கள்: பிரபல பக்தி பாடகர்\nதிருமணத்தில் அட்சதையை வீசுவது சரியா\n‘ஈஸ்வரன் ஞாபகம் இருக்கமாட்டேங்குதே’ பெரியவா உணர்த்தும் உண்மை\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n6. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\n7. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nஜிம்பாப்வே சுரங்கங்களுக்குள் புகுந்த வெள்ளம்; 60 பேர் மாயம்\nவிரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2/", "date_download": "2019-02-16T14:01:03Z", "digest": "sha1:INLDHA67OMVOJJ7RHMOTTCA4IBL3TUIV", "length": 4224, "nlines": 49, "source_domain": "edwizevellore.com", "title": "மேல்நிலைப்பொதுத்தேர்வு,முதலாமாண்டு மார்ச்/ஏப்ரல் 2018-அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) அனைத்துப் பள்ளிகளும்-ஆன்-லைன் வழியாக 30.05.2018 அன்று காலை 9.00 மணிக்கு பதிவிறக்கம் செய்துகொள்வது தொடர்பான அறிவுரைகள்", "raw_content": "\nமேல்நிலைப்பொதுத்தேர்வு,முதலாமாண்டு மார்ச்/ஏப்ரல் 2018-அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) அனைத்துப் பள்ளிகளும்-ஆன்-லைன் வழியாக 30.05.2018 அன்று காலை 9.00 மணிக்கு பதிவிறக்கம் செய்துகொள்வது தொடர்பான அறிவுரைகள்\nஅனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு,\nமேல்நிலைப்பொதுத்தேர்வு, முதலாமாண்டு மார்ச்/ஏப்ரல் 2018- 30.05.2018 அன்று காலை 9.00 மணிக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) ���னைத்துப் பள்ளிகளும்–ஆன்–லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்வது தொடர்பான அறிவுரைகள் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், அனைத்து ஏற்பாடுகளையும் தயார்நிலையில் வைத்திருக்கக்கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.\nPrevVery Urgent and Important – முதன்மைக்கல்வி அலுவலகம் மற்றும் புதிய மாவட்டக்கல்வி அலுவலகங்களில் உள்ள பணியிடங்களுக்கு-பணியாளர்களின் விருப்ப மாறுதல் விண்ணப்பங்கள் கோருதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/finance-news-articles-features/price-reduced-on-samsung-galaxy-s8-plus-118083000035_1.html", "date_download": "2019-02-16T13:32:41Z", "digest": "sha1:3FXUG23PJNEDDR3OZT2TQNARPZQVXRHF", "length": 9007, "nlines": 108, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "பாதிக்கு பாதி விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் சேல்!", "raw_content": "\nபாதிக்கு பாதி விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் சேல்\nசாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்கள் மீது வழக்கத்திற்கு மாறாக பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போனை பாதிக்கு பாதி விலையில் விற்பதாக அறிவித்துள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் ரூ.64,900 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், இரு முறை இந்த ஸ்மார்ட்போன் மீது விலை குறைக்கப்பட்டது.\nஇந்நிலையி, மூன்றாவது முறையாக தற்போது ரூ.12,000 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் ரூ.39,990-க்கு விற்கப்படுகிறது.\nஅனைத்து ஆஃப்லைன் விற்பனை மையங்கள், சாம்சங் ஷாப் ஆன்லைன் தளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் விரைவில் புதிய விலை மாற்றம் கொண்டுவரப்படும் என தெரிகிறது. விலை குறைப்போடு பேடிஎம் மூலம் வாங்கிவோருக்கு ரூ.8,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் சிறப்பம்சங்கள்:\n# 6.2 இன்ச் QHD+1440x2960 ரெசல்யூஷன் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n# 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா\n# எக்சைனோஸ் 8895 குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட். இது 10 நானேமீட்டர் என்ற அளவில் உலகின் மிகவும் மெல்���ிய பிராசஸர்\n# 4 ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 3500 எம்ஏஎச் பேட்டரி திறன்\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nரூ.20,000 கோடி: ரிஸ்க் எடுக்கும் வோடபோன் ஐடியா\nபோச்சா... போச்சா... பிஎஸ்என்எல் நெட்வொர்க்கும் போச்சா... மொத்தமா சாய்த்த ஜியோ\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nதினேஷ் கார்த்திக்கைக் கழட்டிவிட்ட பிசிசிஐ – ஆதரவு அளித்த ரசிகர்கள் & முன்னாள் வீரர்கள் \nஇந்தியாவின் முதல் எல்.இ.டி. ஸ்க்ரீன் தியேட்டர் எங்கு தெரியுமா\nசாம்சங் ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பு\nகேரளா வெள்ளம்: கோடிகளை கொட்டி குவிக்கும் ஹோண்டா, சாம்சங் நிறுவனங்கள்\nசாம்சங் ஸ்மார்ட்போன் மீது ரூ.10,000 தள்ளுபடி\nசாம்சங் கேலக்ஸி நோட் 9: இணையத்தில் கசிந்த தகவல்\nயார் யாருக்கு எங்கெங்கு எத்தனை தேர்தல் கூட்டணி குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nநைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் - மத வன்முறை காரணமா\nபுல்வாமா தாக்குதலை பாராட்டிய பன்னாட்டு நிறுவன ஊழியர் பணியிடை நீக்கம்\nபுல்வாமா தாக்குதல்: 44 பேரை கொன்றவனை போராட்ட வீரனாக்கிய பாகிஸ்தான் ஊடகங்கள்\n – தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம் \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/naturopathy-remedies/an-amazing-herbal-basil-rich-in-medicinal-properties-118091100014_1.html?amp=1", "date_download": "2019-02-16T13:31:51Z", "digest": "sha1:BUZTSIXPD2XNOKBEVSKXB4BLLKWWY5K4", "length": 8987, "nlines": 102, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "மருத்துவ குணம் நிறைந்த ஒரு அற்புத மூலிகை துளசி", "raw_content": "\nமருத்துவ குணம் நிறைந்த ஒரு அற்புத மூலிகை துளசி\nதுளசி வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும். ஈரலில் உள்ள ஜீரண நீர்களை தூண்டி நஞ்சுகளை வெளியேற்றும். கெட்ட கொழுப்பை நீக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.\nஜீரண கோளாறு உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி துளசி சூரணத்தை 1 தேக்கரண்டி தேனில் கலந்து காலை இரவு உணவிற்கு பின்பு சாப்பிட்டு வந்தால், அந்த தொந்தரவு குறையும்.\nவாய்புண், வாய் நாற்றம் கொண்டவர்கள் துளசி இலையை மென்று வாய் கொப்பளிக்க வேண்டும். சிறுநீரகத்தில் உண்டாகும் அதிகப்படியான யூரிக் ஆசிட்டை வெளியேற்றும் சக்தியும் துளசிக்கு இருக்கிறது. சிறுநீரக கல், சிறுநீரக தொற்று போன்றவைகளையும் இது குணப்படுத்தும்.\nதுளசி சிறந்த கிருமிநாசினியாக செய்படுகிறது. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகளால் உண்டாகும் நோய் தொற்றுகளை அழிக்கும். துளசி கஷாயம் தொடர்ந்து சாப்பிட்டால் யானைக்கால் நோயின் வீரியம் குறையும்.\nதுளசி ரத்ததில் ஆக்சிஜனை அதிகரித்து செல்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். நரம்புகளை வலுவாக்கும், மன அழுத்தத்தை குறைக்கும். ஹார்மோன்களை சீராக்கும். தூக்கமின்மையை போக்கும். இதனால் இளமைத் துடிப்பும், இளமையும் துளசியால் பாதுகாக்கப்படுகிறது.\nதுளசி, சுக்கு, பனை வெல்லம், பால் சேர்த்துத் தயாரிக்கப்படும் டீயை அருந்த சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாகும். துளசி வேரைப் பொடித்து நெய்யோடு கலந்து அருந்த ஆண்மை அதிகரிக்கும். தேள் கடிக்கு துளசிச் சாறுடன் வேப்ப இலைச்சாறு, மிளகு சேர்த்து அருந்தி, கடிவாயில் பூச நஞ்சு முறிவு ஏற்படும்.\nகறிவேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\nகுடும்ப தலைவிகளுக்கான சில எளிய வீட்டு குறிப்புகள்....\nஆஸ்துமாவின் அறிகுறிகளும் அதனை தீர்க்கும் எளிய இயற்கை மருத்துவம்\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nமருத்துவ குணம் நிறைந்த பிரண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...\nவிஜயின் செயலால் சிலிர்த்த நடிகை\nநீரழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் கோவைக்காய்...\nமருத்துவகுணம் நிறைந்த வெந்தயக் கீரை....\nபயன்தரும் மூலிகைகளும் அதன் மருத்துவ குணங்களும்...\nசுவையான பூண்டு குழம்பு செய்ய....\nமுடி உதிர்வை தடுக்கும் அற்புத மருத்துவ குணம் கொண்ட வெந்தயம்...\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை எவை தெரியுமா...\nசப்போட்டா சாப்பிடுவதால் இத்தனை மருத்துவ குணங்கள் உண்டா...\nதொப்பையை விரைவில் குறைக்கும் உணவுகள் எவை தெரியுமா...\nஅடுத்த கட்டுரையில் வீகன் ஆவதனால் உண்மையிலேயே ஆரோக்கியம் மேம்படுமா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?m=201812", "date_download": "2019-02-16T13:28:17Z", "digest": "sha1:6JANE4X4INBPSFW7ZT5A3PRAR7MKTNX2", "length": 18238, "nlines": 179, "source_domain": "www.siruppiddy.net", "title": "Dezember | 2018 | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nசிறுப்பிட்டி சனசமுக நிலையத்தால் வன்னியில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்பட உள்ளது\nஅன்பான சிறுப்பிட்டி வாழ், புலம்பெயர் உறவுகளே.... சிறுப்பிட்டி சனசமுக நிலையத்தால் வன்னியில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணியினை வருகின்ற வெள்ளிக்கிழமை 28.12.2018 அன்று நேரடியாக வழங்க உள்ளனர். அதற்கான உதவியினை பணமாகவோ பொருளாகவோ தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் இராசதுரை (25.12.2018)\nசிறுப்பிட்டி வடக்கில் உள்ள திரு.இராசதுரை அவர்களின் மகன் மயூரன் அவர்கள் (25.12.2018)ஆகிய இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா . அன்பு மனைவி பிள்ளைகள் சகோதர, சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமாரோடு, இணைந்து உற்றார், உறவினர் ,நண்பர்கள் சகிதம் வாழ்க, வாழ்க ,பல்லாண்டு என வாழ்த்துகின்றனர். இவர்களுடன் ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணையமும், இசைக்கவிஞன் ...\nசுதுவை வாழவைக்கும்வாலிபர்சங்கத்தினர் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்களும் நடு கண்டுகளும்வழங்கல் 25.12.2018\nபாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கலும் நத்தார்விழாவும் நடுகைமரங்கள்வழங்கல் என கலைநிகழ்வுகளும் ஏற்பாடு செய்துள்ளார்கள் சுதுவை வாழவைக்கும்வாலிபர்சங்கத்தினர், இன் நிகழ்விழ் அனைவரும் கலந்து சிறப்பிப்பதோடு உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து உதவுமாறு அன்புடன் கேட்டுநிற்கின்றனர் விழாகுழுவினர்\nசிறுப்பிட்டி ( மனோன்மணி)திருவெம்பாவை நிகழ்வுகள்\nஅருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ��ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மணி) அம்பாள் தேவஸ்தானம் விளம்பி வருஷம் இன்றைய திருவெம்பாவை நிகழ்வுகள்\nஅரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.18)\nஅரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா கந்தசாமி, அம்மா இராஜேஸ்வரி,அக்கா நித்யா, தம்பி மயூரன், மனைவி அத்தான் நோசன்,லண்டன் சின்னம்மம்மா,சிறுப்பிட்டியில் வசிக்கும் பெரியப்பாகுடும்பத்தினர்,பிரான்சில் வசிக்கும் மாமிகுடும்பத்தினர்,மாமா மார் குமாரசாமி,தேவராசா,ஜெயகுமார்,தவராஜா,சித்தி தவேஸ்வரி,அத்தைமார் சுதந்தினி,விஜயகுமாரி,பவானி,யேர்மனி மகேந்திரன்மாமாகுடும்பத்தினர், லண்டன்சாந்திசித்திகுடும்பத்தினர், லண்டன்கண்ணன்மாமாகுடும்பத்தினர்,மச்சான்மார் சுதர்சன்,சன்,சாமி,மசேல் ,ஜுலியான்,றொபின்,மச்சாள் மார் சுதர்சினி,சந்திரா,யானா,சுதேதிகா, சுமிதா.தேவிதா,தேனுகா,தேவதி,தம்பிமார் ஹிசான்,டிலக்க்ஷன் இவர்களுடன் சிறுப்பிட்டி இணையநிர்வாகத்தினரும் வாழ்த்துகின்றர் சிரித்த முகத்தழகன் உதவும் தரத்துடைன் உறவுகள்மேல் அன்படைய இவன் காலமெல்லாம் ஆனந்தமாய் நீடுழி ...\nதிரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018\nசிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் சீரும்சிறப்புமாக வாழ மணோன்மணி அம்மனைவேண்டி வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன்இணைந்து வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணையமும் இவர் இந்த ஆண்டுபோல் இனிவரும் ஆண்டுகளும் இன்புற்று வாழவோண்டும்.வாழ்க வாழ்க ...\nபிறந்தநாள் வாழ்த்து வியஐா நவரட்ணம் (15.12.18)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபருமான வியஐா நவரட்ணம் (15.12.18))யேர்மனியில்இன்று தனது குடும்பத்தினருடன் உற்றார் உறவிவருடனும் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை கணவன்,பிள்ளைகளுடன் அனைவரும் இணைந்து வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும் இவர் இந்த ஆண்டுபோல் இனிவரும் ஆண்டுகளும் இன்புற்று வாழவோண்டும்.வாழ்க வாழ��க பல்லாண்டு\nஐெயலட்சுமி குகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.12.2018\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் டென்மார்க்கில் வாழ்ந்து வருபவருமான ஐெயலட்சுமி குகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.12.2018ஆகிய இன்று தனது பிள்ளைகளுடனும் உற்றார் உறவுகள் நண்பர்களுடன் கொண்டாடுகிறார் இவர் காலமெல்லாம் சிறந்து வாழ கனிமுகத்தே நிறைந்துவாழ வாழ்தி சுவெற்றா ஸ்ரீகனகது‌ைர்காஅருள் வேண்டி வாழ்க வாழ்க பல்லாண்டு என வாழ்த்தகின்றர் இவர்களுடன் சிறுப்பிட்டி இணையம் இணைந்து வாழ்த்தி நிற்கின்றது\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/un-helicopter-crash-kills-three-in-south-sudan/", "date_download": "2019-02-16T14:26:42Z", "digest": "sha1:FHKVMPC6S3OZHKD3X4CMA3NUET34J5GY", "length": 12593, "nlines": 192, "source_domain": "patrikai.com", "title": "சூடானில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து: 3 பேர் பலி | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»சூடானில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து: 3 பேர் பலி\nசூடானில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து: 3 பேர் பலி\nசூடானில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இன்று திடீரென கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள் ளானது. இந்த கோர விபத்தில் அதில் பயணம் செய்த 3 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஐ.நா. அமைதிப்படையில் இடம்பெற்றுள்ள எத்தியோப்பா நாட்டுக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் 23 பேருடன் சூடான் நாட்டின் தெற்கே கடுக்லி நகரத்தின் எல்லையில் உள்ள அப்யெய் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமான ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது.\nஇந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் இறந்ததாகவும், 10க்கும் மேற்பட்டோர் படுகாய முடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், இவர்களில் 3 பேரில் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nவிபத்துக்கு காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nஇந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து\nநீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: மத்தியபிரதேசத்தில் 11 சுற்றுலா பயணிகள் பலி\nTags: 3 பேர் பலி, crash kills three, south sudan, UN helicopter, எத்தியோப்பியாக ராணுவ ஹெலிகாப்டர், சூடான்\nஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதி மன்ற தீர்ப்பு மீண்டும்…. மீண்டும் தள்ளிப்போகும் மர்மம்….\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nவைகோ கண்ணீர்…. வசந்த மாளிகை திரைப்படத்தை பார்க்காத இளைய தலைமுறையினருக்காக…..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஇன்று ராகு, கேது பெயர்ச்சி: திருப்பாம்புரம் உள்பட முக்கிய கோவில்களில் விசேஷ பூஜை\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் செயலிழந்து விட்டது – நாசா அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/central-government-to-take-another-initiative-in-gst-tax-system/", "date_download": "2019-02-16T14:38:19Z", "digest": "sha1:HLQRU4ZVKKYYCAHTD5RTZVAEZPZBPDXE", "length": 12090, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Central Government to take another initiative in GST Tax system - ஜி.எஸ்.டி வரி ஓராண்டு நிறைவு! மத்திய அரசின் அடுத்த மூவ் என்ன?", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஜி.எஸ்.டி வரி ஓராண்டு நிறைவு மத்திய அரசின் அடுத்த மூவ் என்ன\nஜிஎஸ்டி வரி இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவாகியுள்ளது. ஜிஎஸ்டி வரியில் குறிப்பிட்ட மாற்றங்கள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது\nகடந்த ஆண்டு ஜூலை 1���் தேதி ஜி.எஸ்.டி வரி இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி மூலம் போதிய வருவாய் கிடைத்துள்ளதால் வரி விகிதங்களை குறைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவாகிறது. தற்போதைய நிதியாண்டில் ஜிஎஸ்டி மூலம் 12 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருவாய் 13 லட்சம் கோடியை எட்டும் நிலையில் உள்ளது என மத்திய நிதி அமைச்சராக பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அரசுக்கு தொடர்ந்து வரி வருவாய் அதிகரிக்கும் நிலையில், அதன் பயனை நுகர்வோருக்கு அளிக்கும் வகையில், வரி விகிதங்கள் குறைக்கப்படும் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.\nஇதனிடையே கடந்த 2017ம் ஆண்டு ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட ஜூலை ஒன்றாம் தேதி ஜி.எஸ்.டி தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் அமைச்சர் பியூஷ் கோயல், நிதி துறை இணை அமைச்சர் சிவ பிரதாப் சுக்லா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.\nஇந்தியா வலுவாக இருக்க மத்தியில் பெரும்பான்மை அரசு அவசியம் – மோடி\nஇனி திரையரங்குகளில் செல்ஃபோன் வீடியோ எடுத்தால் 3 ஆண்டுகள் சிறை\nCTET July 2019: மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி… தகுதித் தேர்வுக்கு தயாரா\nபட்ஜெட்டில் மாற்றப்பட்ட வருமான வரி விகிதம் என்ன தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்\nBudget 2019 Speech Full Text: மேடம் ஸ்பீக்கர் அவர்களே… பியூஸ் கோயல் வாசித்த பட்ஜெட் 2019 முழு உரை\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\n10 சதவிகித இட ஒதுக்கீடு: ஏழைகளுக்கான நல்ல முயற்சி – குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு\nபொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு… தலைவர்களின் கருத்து என்ன\nகஜா புயல் நிவாரணம்: ரூ.1,146 கோடி ஒதுக்கியது மத்திய அரசு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : காலத்தின் வீடு\nஃபிபா உலகக்கோப்பை 2018: கோடிக்கணக்கான ரசிகர்களின் கண்ணீருடன் விடைபெற்ற மெஸ்ஸி, ரொனால்டோ\nதினமும் நீங்கள் செய்யும் தவறான செயல் இதுதான்.. டூத் பேஸ்ட், டூத் பிரஷ் எப்படி வாங்குறீங்க\nஅடிக்கடி டூத்பேஸ்��்டை மாற்றுவதும் தவறு.\nWeight loss Tips: ‘நல்லா எக்ஸர்சைஸ் செய்தால், ஃபுல் மீல்ஸ் கட்டலாம் அப்படியா\nWeight loss Tips: கேட்டால்... 'நல்லா எக்ஸர்சைஸ் பண்றேன். நல்லா சாப்பிடுறேன்' என்று விளக்கம் வேறு.\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nராகு கேது பெயர்ச்சி: கடக ராசியின் பலன்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/category/life-style/page/2/?filter_by=popular", "date_download": "2019-02-16T13:06:17Z", "digest": "sha1:5QVUBLRFX2SSZIAHEFGWYFXZWMHDCDC4", "length": 7685, "nlines": 129, "source_domain": "universaltamil.com", "title": "Life Style Archives – Page 2 of 19 – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Life Style பக்கம் 2\nஉடலுறவு என்றாலே பெண்கள் பயந்து ஓட காரணம் என்ன தெரியுமா\nமுதலிரவன்று பெண்கள் மனதில் இதெல்லாம் தோன்றுமாம்\nஒரே வாரத்தில் வெள்ளையாக வேண்டுமா\nஇல்லற வாழ்வுக்கு எமன் இந்த உணவுகள���தான்\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nவயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா – எப்படி அறிவது\nஇந்த அறிகுறிகள் இருந்தால் இரட்டை குழந்தைக்கு அதிக வாய்ப்பு\nஆதியோகி சிவனின் மஹா சிவராத்திரி – வரலாற்று பார்வை\nஆண்களை உறவில் ஏமாற்ற தூண்டும் முக்கிய காரணங்கள்\nகாதலில் உங்கள் குணம் எப்படி கூட்டு எண்ணை சொல்லுங்க உங்க காதல் எப்படி அமையும்னு...\nதினமும் அப்டி இருந்தா இப்டி எல்லாம் நடக்குமாம்\nஉங்க தலைமுடி அளவுக்கதிகமா உதிர்ந்து சொட்டையாகுதா\nகாமவெறியர்களின் இச்சைக்கு பலியாகிய சமந்தா\nஉண்மையாக காதலிக்கிறார்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு வழி…\nஉடல் ரீதியாக மனைவியை ஏமாற்றும் ஆண்கள் கூறும் 5 காரணங்கள்\nஆண்களைப் பற்றி ஆண்களுக்கே தெரியாத சில உண்மைகள்\n30 வயதுக்கு மேல் ஆண்களிடம் ஏற்படும் 7 திடீர் மாற்றங்கள்\nஆண்களே- இந்த மாதிரி நேரத்தில் உடலுறவு கொள்ள கூடாதுனு தெரியுமா\nஆண்கள் பல பெண்களுடன் உறவில் இணைய முயல்வதற்கான 7 காரணங்கள்\nஇதில் உங்களுக்கு பிடித்த பழத்தை தேர்வு செய்யுங்க- உங்களை பற்றி நாங்க சொல்லுறம்\nபடுக்கையில் துணையைத் திருப்திப்படுத்த இந்த ஜூஸ் குடிங்க\nஉங்க காதலரை/ காதலியை எப்படி உங்கள் வசம் வைத்துக் கொள்வது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/106485?ref=rightsidebar", "date_download": "2019-02-16T13:00:54Z", "digest": "sha1:YIQOVD4R3K3KZGCPNCFAJSK4345Y6VQD", "length": 14048, "nlines": 180, "source_domain": "www.ibctamil.com", "title": "தலைவர் பிரபாகரன் தொடர்பில் வெளிவந்த தகவல்? அதிர்ச்சியில் இந்தியா! - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புக்களில் மக்களை அரசியல் மயப்படுத்துகின்ற அமைப்பு என்று எந்த அமைப்பை பார்க்கின்றீர்கள்\nயாழ்ப்பாணத்துக்கு சர்வதேச விமான சேவை மகிழ்ச்சியில் மக்கள்\nயாருமற்ற வீட்டினுள் நிகழ்ந்துவந்த சம்பவம் திடீரென்று உள்ளே சென்றபோது கண்ட மோசமான காட்சி\nகட்டுநாயக்கவைத் தாக்க புறப்படுவதற்கு முன்னர் வான்புலிகளுக்கு தலைவர் கண்டிப்போடு கூறிய விடயம்\nஇன்று காலையிலிருந்து இலங்கை மக்களை நெகிழவைத்துள்ள தமிழன்\nதமிழர்கள் வந்தேறிகள்.. தெலுங்கு நாயக்கர்கள் தான் மண்ணின் மைந்தர்கள் - மதிமுக உறுப்பினர் ஆவேச பேச்சு.\nசங்கிலியால் பிணைத்து இழுத்துச் செல்லப்படும் ஈழத்தமிழ் போராளிகள்\nவவுனியாவில் சீருடையுடன் வந்த விடுதலைப் புலிகள்\nபுதிய உத்தரதேவி ரயிலில் நடக்கும் அசிங்கங்கள்; மக்கள் வெளிப்படுத்தும் அதிர்ச்சி அனுபவங்கள்\nவவுனியாவில் விடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஆறுபேர்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருக்கும் அஞ்சாத இரும்புப் பெண்ணாம் இவர்\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, பேத்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் அளவெட்டி, , London\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nதலைவர் பிரபாகரன் தொடர்பில் வெளிவந்த தகவல்\n2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தின்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீட்க சோனியா காந்தி தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் கப்பல் அனுப்புவதாக உறுதியளித்திருந்தது என பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.\nஇந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :- போரின் இறுதி கட்டத்தின்போது, அப்போதைய இந்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரபாகரனுக்கு தகவல் ஒன்றை வழங்கியிருந்தார். பிரபாகரனை காப்பாற்ற இந்திய கடற்படை வரும் என்றும், அதற்காக காத்திருக்குமாறும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், பிரபாகரன் காட்டு பகுதியில் இருந்து கடற்கரையை நோக்கி பயணித்தபோது அங்கு கடற்படை சென்றது. ஆனால் அது இலங்கை கடற்படை.\nஇந்திய கடற்படை கப்பல் புறப்பட தயாராகியிருந்த போதும், அதிகாரிகளிடமிருந்து வெளிப்பட்ட கடுமையான எதிர்ப்பு காரணமாக அந்தக் கப்பல் புறப்படவில்லை.\nஎனினும், திட்டம் மாற்றப்பட்டமை குறித்து அப்போதைய காங்கிரஸ் தலைமையினால் பிரபாகரனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளதாக குறித்த இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.\nஇலங்கை தொடர்பிலும், போர் தொடர்பிலும் சுப்ரமணியன் சுவாமி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் ப���து டில்லியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பை ஏற்று மஹிந்த ராஜபக்ஷ அதில் கலந்து கொண்டிருந்தார். இதேநேரம், தமது இந்திய விஜயத்தின் போது அந்த நாட்டு ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்களில் மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு தகவல்களையும் வெளியிட்டிருந்தார்.\nஇந்த நிலையில், இறுதிப் போர் குறித்து தற்போது மேற்கண்ட தகவலை சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/24052", "date_download": "2019-02-16T14:22:10Z", "digest": "sha1:NSQ7D3QCNGFQGHG3AJRYY7OP36MZ26KG", "length": 9553, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது", "raw_content": "\nஅருகர்களின் பாதை 3 – மூடுபிதிரி, வேணூர், கர்க்களா, வரங்கா »\n2011 ம் ஆண்டுக்கான கனடாவின் இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்நாள் சாதனைக்கான இலக்கிய விருது இது. கனடா இலக்கியத்தோட்டமும் யார்க் பல்கலையும் இணைந்து வழங்கும் இவ்விருது இவ்வருடம் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மதிப்புமிக்க விருது இது. தமிழ் நாவல், சிறுகதைத் தளத்திலும், நாடகங்களிலும் தீவிரமான பங்களிப்பாற்றிவரும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.\nஇலக்கியத்தை எல்லா அர்த்தத்திலும் ஒரு வாழ்நாள் சேவையாக செய்து வருபவர் எஸ்.ராமகிருஷ்ணன். நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்துவதிலும், ஒரு இயக்கமாக அதை நிலைநிறுத்துவதிலும் தொடர்ச்சியான ஈடுபாட்டைக் காட்டிவருபவர். எஸ்.ராமகிருஷ்ணனுக்கு என் சார்பிலும் நண்பர்கள் சார்பிலும் வாழ்த்துக்கள்.\nநெ.து.சுந்தரவடிவேலு நினைவு விருது- எஸ்.ராமகிருஷ்ணனுக்கு\nஅன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்\nதியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது\nநாஞ்சில் நாடனுக்கு இயல் விருது\nTags: இயல் விருது, எஸ்.ராமகிருஷ்ணன்\nதிராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 75\nஅன்னியநிதித் தன்னார்வர்கள் - ஒரு கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/technology/400-a-brief-history-of-stephen-hawking.html", "date_download": "2019-02-16T14:49:21Z", "digest": "sha1:UWWSQM6I3R2OFR6LXFSWCMBYKZWVQIR5", "length": 12519, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கையும், சாதனைகளும் | A brief History of Stephen Hawking", "raw_content": "\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nவிஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கையும், சாதனைகளும்\nஉலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் 1948ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி இங்கிலாந்து ஆக்ஸ்போர்டில் பிறந்தவர். சிறுவயது முதலே எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என எண்ணி ஏன் எதற்கு என தன்னிடமே கேள்வி கேட்டுக்கொள்வார். அதற்கான விடையையும் தேடி கண்டுபிடித்து விடுவார்.\nகல்லூரி காலத்தில் தன்னுடைய 21வது வயதில் 'Amyotrophic Lateral Sclerosis' என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவரது கை, கால்கள் செயல் இழந்து பேச்சு வராமல் திணறினார். முக அசைவுகளை மட்டுமே கொண்டிருந்த அவர் உடல் அசையாவிட்டாலும் தனது மனதை திடமாகவே வைத்திருந்தார். கடுமையான உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் செயலிழந்த உடல் உறுப்புகளை தாங்கும் அளவுக்கு கருவிகளை உருவாக்கி ஒரு சக்கர நாற்காலியில் பொருத்திக்கொண்டார். பின்னர் முக அசைவுகளை வைத்து கம்ப்யூட்டர் உதவியுடன் பேசி வந்தார்.\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். இயற்பியல் துறையில் பட்டம் பெற்று பேராசிரியராக தனது பணியைத் தொடங்கினார். எழுத்து திறமையிலும் சாதனை படைத்த இவர் எழுதிய புத்தகங்கள் உலக அளவில் புகழ்பெற்றவை. 'A Brief History of Time' என்ற நூல் குறிப்பிடத்தக்கது. இந்த நூல் தமிழ், ஆங்கிலம் உள்பட 30க்கும் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.\nஇயற்பியல் துறையில் குவாண்டம் கோட்பாடு (Quantum Theory), பிளாக் ஹோல்(Black hole), அண்டவியலில் பிக்பேங்க் கொள்கை (bigbang theory), டைம் மெஷின்(Time Machine), ஏலியன்(Alien), குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். தற்போதுள்ள இயற்பியல் துறையில் இவரது கருத்துக்களை பின்பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைவரும் அறிந்துகொள்ளும் விதத்தில் எளிமையான முறையில் அறிவியல் ஆராய்ச்சி முடிவுகளை கொடுத்துள்ளார். 'higgs boson' என்ற துகளினால் இந்த அண்டத்திற்கு பேராபத்து உள்ளது அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n\"வாழ்க்கை கடினம்தான்; ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது\" என்ற அவரின் வார்த்தைகள் மற்றும் அவரது சாதனைகள் பலருக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகின்றன. விண்வெளிக்கு பயணம் செய்ய வேண்டும் என்பது அவரது ���ிருப்பமாக இருந்தது. ஆனால் அது அவரது நிறைவேறாத கனவாகவே மாறிவிட்டது. விமானத்தில் மட்டும் அண்டார்டிகா சென்று வந்தார்.\nசுமார் 55 வருடங்கள் சக்கர நாற்காலியிலே தனது வாழ்க்கையை கழித்த அவரது அறிவியல் சாதனைகள் அளப்பரியவை. 76 வயதான அவர், லண்டனில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார். \"எந்த நிலையிலும், நம் மீதுள்ள நம்பிக்கையை நாமே இழந்துவிடக் கூடாது\" என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டும் விதமாக வாழ்ந்தவர் ஹாக்கிங். அவர் மறைந்தாலும், அவரது சாதனைகள் என்றுமே நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிண்வெளிக்கு வீரர்களை அனுப்புவது எப்போது\nகோவை விழா: பார்வையாளர்களை கவர்ந்த அறிவியல், தொழில்நுட்ப கண்காட்சி..\nவிஞ்ஞானமும் ஆன்மீகமும் - குண்டலினி சக்தியை தட்டி எழுப்பும் தோர்பிகரணம்\nஜனவரி மாத இறுதிக்குள் 671 பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள்: அமைச்சர் செங்கோட்டையன்\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n6. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\n7. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nஜிம்பாப்வே சுரங்கங்களுக்குள் புகுந்த வெள்ளம்; 60 பேர் மாயம்\nவிரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/06083650/1005338/Jail-accused-Sentenced-one-year.vpf", "date_download": "2019-02-16T13:20:14Z", "digest": "sha1:24S7BQ4DXMVY7RAEDFR6VKTCI5BOAHEX", "length": 10113, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "காவல் நிலைய நன்னடத்தை ஒப்பந்தத்தை மீறிய குற்றவாளி - ஓராண்டு சிறையில் அடைக்க துணை காவல் ஆணையர் உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் வ��ளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாவல் நிலைய நன்னடத்தை ஒப்பந்தத்தை மீறிய குற்றவாளி - ஓராண்டு சிறையில் அடைக்க துணை காவல் ஆணையர் உத்தரவு\nசென்னையில் காவல் நிலைய நன்னடத் ஒப்பந்தத்தை மீறிய குற்றவாளியை ஒரு வருடம் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.\nதேனாம்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் மீது மாம்பலம், பாண்டிபஜார் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கார்த்திக்கின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் அவர் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு தர இனிவரும் காலங்களில் இதுபோன்ற குற்ற நடவடிக்கையில் ஈடுபட மாட்டேன் என ஒரு வருடத்திற்கு நன்னடத்தை சான்றிதழ் ஒப்புதல் அவரிடம் தேனாம்பேட்டை போலீசார் எழுதி வாங்கியிருந்தனர். இதனிடையே தேனாம்பேட்டையில் மாமுல் கேட்டு மிரட்டிய வழக்கில் 2 மாதத்திற்கு முன் கார்த்திக் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, தியாகராயநகர் துணை ஆணையர் விசாரணை மேற்கொண்டு விதிகளை மீறிய குற்றத்திற்காக நன்னடத்தை காலம் கழித்து மீதமுள்ள 320 நாட்களுக்கு சிறைத் தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.\nஉடற்பயிற்சியில் 17 சாதனைகள் படைத்த மாணவர்கள் : ஐஸ்கட்டி மீது ஒன்றரை மணி நேரம் யோகா\nசிவகங்கையில் ஐஸ் கட்டி மீது ஒன்றரை மணி நேரம் யோகா செய்து இளைஞர் ஒருவர் சாதனை படைத்தார்.\nசி.பி. ஐ விசாரணையில் யாரும் தலையிட முடியாது - ஜெயக்குமார்\nதஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சி.பி. ஐ விசாரணையில் யாரும் தலையிட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.\nபள்ளி சிறுமி பலாத்கார வழக்கு - 16 பேருக்கு ஆண்மை பரிசோதனை\nபள்ளி சிறுமி பலாத்கார வழக்கு - 16 பேருக்கு ஆண்மை பரிசோதனை\nதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்துவுக்கு 4 ஆண்டு சிறை\nவருமானத்திற்கு அதிகமான சொத்து வழக்கில், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 3 பேருக்கு தலா 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nபாதுகாப்புபடை வீரர்களுக்கு மௌன அஞ்சலி\nஉயிரிழந்த துணை ராணுவ வீரர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி\nகடைக்காரரை திசை திருப்பி கொள்ளையடித்த நபர் கைது\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில் சைக்க��ள் விற்பனை கடையில், கடைக்காரரை திசை திருப்பி 18 ஆயிரம் ரூபாயை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nவிறு விறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகளும், 200 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.\nதீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்\nதீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.\nவேலூரில் பழங்கால பொருட்களுக்கான கண்காட்சி நடைபெற்று வருகிறது.\n3 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை - சிசிடிவியில் பதிவான மர்ம ஆசாமிகள்\nகும்மிடிப்பூண்டியில் அடுத்தடுத்து மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/5000-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-02-16T13:15:56Z", "digest": "sha1:RHCV74DHOIH3BEOHHM73OPUXY6KCNFF2", "length": 12153, "nlines": 284, "source_domain": "www.tntj.net", "title": "5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை கொண்டு இயங்கி வரும் வீடியோ ஆன்லைன்பிஜே – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉங்கள் பகுதிசெய்திகள்5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை கொண்டு இயங்கி வரும் வீடியோ ஆன்லைன்பிஜே\n5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை கொண்டு இயங���கி வரும் வீடியோ ஆன்லைன்பிஜே\nYoutube க்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ஆன்லைன்பிஜே இணையதளம் 5000 க்கு மேற்பட்ட வீடியோக்களை கொண்டு சிறப்பாக இயங்கி வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்\n4000 மணி நேரத்திற்கும் மேலான பல்வேறு அறிஞர்களின் மார்க்க உரைகள் இதில் இடம் பெற்றுள்ளது. இதுவரை லட்சக்கணக்கான views களை பெற்றுள்ள நமது ஆன்லைன்பிஜே இணையதளத்தில் மார்க்க நெறிமுறைகளுக்குட்பட்ட தாங்கள் விரும்பும் வீடியோக்களை அப்லோடு செய்து பயன் அடைவீர்\nஉ.பி முஸ்லிம்கள் படுகொலை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள்..\nஏழை சகோதர,சகோதரிக்கு ரூபாய் 10750 உதவி – பெங்களூர்\nகிரானைட் முறைகேடுகளை விசாரிக்கும் சகாயம் குழுவை ரத்த செய்யக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி\nஅனைத்து ஊர்களுக்கான சஹர் மற்றும் இஃப்தார் நேரத்தை எப்படி அறிந்து கொள்வது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/youth.html?start=120", "date_download": "2019-02-16T13:52:04Z", "digest": "sha1:YGZ4ZQ6MRDWAKVPUN65OXMDJVCYZAZCU", "length": 102291, "nlines": 310, "source_domain": "viduthalai.in", "title": "இளைஞர்", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nசனி, 16 பிப்ரவரி 2019\nபாடம் சொல்லித் தரும் செயலிகள்\nஇப்போதெல்லாம் கட்டுப்படியாகும் செலவிலேயே உள்ளங்கையில் அடங்கும் கைப்பேசிகள் சந்தையில் கிடைத்து விடு கின்றன. அந்தக் கைப்பேசிகளில் பலவகை யான செயலிகளை நிறுவிக்கொண்டால் மட்டுமே கைப்பேசிகளை பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வு களுக்குத் தயாராவோர் தங்களது அன் றாடப் பாடம், தேர்வு, திட்டமிடல், உடல்-மனநலப் பராமரிப்பு போன்றவற்றுக்கு உதவியாக உள்ள செயலிகள் சிலவற்றை பார்ப்போம்.\nஸ்மார்ட் ஃபோன், டேப்லட், மடிக் கணினி ஆகியவற்றில் நிறுவிக்கொள்வதற்கான பல செயலிகள் கிடைக்கின்றன. எவை நமக்குத் தேவையானவை என்பதைக் கண்டறிந்து அவற்றை நிறுவிக்கொள்வது சவாலான செயல்தான். ஆண்ட்ராய்டு, ஆப்பிள், பிளாக்பெரி, விண்டோஸ் எனச் செயலிகள் அடிப்படையில் ஸ்மார்ட் ஃபோன்கள் வேறுபட்டாலும், இங்கே பெருவாரி பயன்பாட்டில் உள்ள ஆண்ட்ராய்டு செயலிகளே தரப்பட்டுள்ளன. அவற்றை ஒட்டியே இதர பயனர்கள் தங்களுக்கான செயலிகளையும் அடையாளம் காணலாம்.\nபாடம் தொடர்பான குறிப்புதவி, தேடல், பிரதியெடுத்தல் ஆகியவற்றுடன் அன்றாடச் செயல்களைத் திட்டமிட்டு மேற்கொள்வதற்கும் நினைவூட்டுவதற்கும் உதவும் செயலிகள் மாணவர்களுக்கு அடிப்படையானவை. பெரும்பாலானோர் அறிந்திருக்கும் இந்தச் செயலிகளின் பட்டியலில் EverNote, Google Keep, Pocket, AnyDo, MyGenda போன்றவை முக்கியமானவை.\nமொபைல் கேமரா கொண்டு குறிப்புதவி நூல்களைப் பிரதி எடுப்பதோடு ஆவணப்படுத்தவும் ,\nCamScanner, DocScanner ஆகியவை உதவும். இதே கேமரா உதவியுடன் கணிதச் சமன்பாடுகளைத் தீர்க்க அவசியம். கேமரா மூலம் வகுப்பறை வெண்பலகையின் குறிப்புகளைப் படமெடுத்து அவற்றை , PDF, Word கோப்புகளாகச் சேமிக்க உதவும். குரல் பதிவு மற்றும் பாடக் குறிப்புகளை ஒருசேரச் சேமிக்கவும், அவற்றை ஒத்திசைவுடன் பயன்படுத்தவும் கட்டணப் பதிப்பாக செயலி உதவுகிறது. அன்றாடப் படிப்பு, வீட்டுப் பாடம், பருவத் தேர்வுகளுக்கான தயாரிப்பு ஆகியவற்றுக்கு Timetable, My Class Schedule, My Homework\nஅதிகப்படியான பாடம் சார்ந்த செயல்பாடுகளை மொபைல் ஃபோனில் இலகுவாக்க Native Clipboard\nமுக்கியம். உங்களது கைப்பேசியை டேப்லட் மற்றும் இதர கணினிகளுடன் இணைத்துப் பயன்படுத்தவும், கோப்புகளைப் பரிமாறிக்கொள் ளவும்AirDroid உதவும். Dictionary.com பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அவசியமானது. கணிதப் பாடத்தை எளிமையாகக் கற்றுக் கொள்ளவும், பிரத்யேக வீட்டுப் பாடங் களுக்கும் MathWay உதவும்.\nசிறிய பிரேக், காத்திருப்புகள் என எந்நேரத்தையும் பொன்னாக்கும் விதமாகப் படித்ததை விரைவாகத் திருப்பிப் பார்ப்பதற்கு, StudyBlue, GoConqr செயலிகள் உதவும். பாடக்குறிப்புகள், ஃபிளாஷ் கார்ட்ஸ், மன வரைபடம், ஸ்லைடுகள் ஆகியவற்றின் அடிப்படையிலான திருப்புதலை இவற்றில் பெறலாம். Tcy Exam Prep\nஎன்ற தலைப்பின் கீழ் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கான பாட உதவிகள் JEE, CAT, GATE, GREநிஸிணி தேர்வுகளுக்கான தயாரிப்புகள் கிடைக் கின்றன. செயலி சமூக வலைத்தள அடிப்படையில், பாடக் குறிப்புகள் மற்றும் விநாடி வினா பாணியில் தேர்வு தயாரிப்புக்கு உதவும். கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆய்வுக்கான நூற்பட்டியலை இணைக்கும் பணியைப் புத்தகத்தின் பார்கோடு உதவியுடன் முடித்துத் தருகிறது\nEasybib செயலி. பிரெஞ்சு, ஜெர்மன் உட்பட 20-க்கும் மேற்பட்ட மொழிகளைக் கையாளவும், கற்றுக் கொள்ளவும்DuoLingo உதவும்.\nபள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் தங்கள் பாதுகாப்புக்காகவும், அவசரகால உதவியாகவும் பயன்படுத்திக்கொள்ள ஏராளமான செயலிகள் உள்ளன. அவற்றில் பிரதானமான Circle of 66 போன்ற செயலிகளைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம். டெல்லி நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு இந்தியாவில் பெண்களுக்கு எனப் பிரத்யேகச் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஅறிமுகமில்லாத புதிய இடங்களுக்குச் செல்லும்போதும், பாதுகாப்பில் அய்யம் எழும்போதும் பெற்றோர் அல்லது\nநம்பகமானவர்களுடன் தொடர்பில் இருப்பது, காவல் துறையினர் உதவியைப் பெறுவது உள்ளிட்ட உதவிகளை My Safety Pin, bsafe, React mobile, chilla, women safety, smart 24x7, Shake2Safety, Raksha\nபோன்ற செயலிகள் மூலம் பெறலாம். இந்தச் செயலிகளில் ஒவ்வொன்றாக நிறுவிப் பார்த்துத் தனக்கு உகந்ததை இறுதியாக முடிவுசெய்வது நல்லது. நிஷீஷீரீறீமீ விணீஜீs அவ்வப்போது அப்டேட் செய்துகொள்வது படிப்பு நிமித்தம் புது ஊரில் புழங்குபவர்களுக்கு அவசியமானது. வங்கிக் கணக்கை மொபைல் ஆப் வாயிலாக அணுகுவது அலைச்சலைத் தவிர்க்கும். கல்லூரி மாணவர்கள் தங்களது அன்றாடச் செலவுகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ஜிஷீsலீறீ உதவும்.\nமிதந்து கொண்டும் எதிர்நீச்சல் போடலாம்\nவேலைக்காக ஒருவரைத் தயார் படுத்து வதுதான் கல்வியின் உட்சபட்ச இலக்கா இல்லை. வாழ்க்கையின் சவால் களை எதிர்கொள்ளவும் சக மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தவும் உந்தித்தள்ளுவதே கல்வி யின் உண்மை யான நோக்கம் என்கிறார் ரிஷிகேஷ்.\nராமேஸ்வரக் கடற்கரையில் காலார விளையாடும் போதெல்லாம் கடலோடிகளின் மரண ஓலம் இவருடைய காதுகளைத் துளைத்தது, மனதை உலுக்கியது. கடலில் மீன் பிடிக்கச்செல்லும் கடலோடிகள் அதில் மூழ்கிப்போகும் அவலத்தை மாற்ற முடியாதா எனச் சிந்திக்கத் தொடங் கினார். மீனவர்களுக்கான பாதுகாப்பு வளையங்களை வாங்கும் வசதி இல்லாதவர்களுக்கு மாற்று என்ன என ஆராய ஆரம்பித்தார்.\n2014இல் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கபுரத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண் டிருந்தார் ரிஷிகேஷ். அவருடைய தேடலுக்குத் தோழர்கள் பிரவீன், நவீன்குமார், கார்த்தி, குகன் கைகொடுத்தனர். நீரில் மூழ்காமல் மிதக்க உதவும் கருவியைச் செலவில்லாமல் உருவாக்க அந்தச் சிறுவர்கள் திட்டமிட்டனர். பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய கிராமப்புறத்தைச் சேர்ந்த அவர்களுடைய கண்ணில் திரும்பிய பக்கமெல்லாம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் குப்பை தென்பட்டது. கடலில் மிதந்து சென்றுகொண்டிருந்த சில பிளாஸ்டிக் பாட்டில்களை ஒரு நாள் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தபோது சட்டென ரிஷிகேஷூக்கு ஒரு சிந்தனை உதித்தது.\nமண்ணையும் நீர்நிலைகளையும் பாழாக்கும் பிளாஸ் டிக் பாட்டில்களை நண்பர்களோடு சேர்ந்து சேகரித்தார். 24 வெற்று பிளாஸ்டிக் பாட்டில்களை சேர்த்துக் கட்டித் தண்ணீரில் தூக்கி எறிந்தார். இயற்பியல் விதிப்படி கனமான பொருளையும் அவை மிதக்கவைத்தன. நீச்சல் தெரிந்த ரிஷிகேஷ் தன்னைச் சுற்றி இந்தப் பிளாஸ்டிக் பாட்டில் குவியலைக் கட்டிக்கொண்டு வீட்டருகில் உள்ள ஏரி ஒன்றில் குதித்துத் தன்னைத் தானே சோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். லாவகமாகத் தன்னால் மிதிக்க முடிந்தது அப்போது தெரியவந்தது. அடுத்து, நீச்சல் தெரியாத தன்னுடைய நண்பன் பிரவீனை வைத்தும் சோதித்தார்.\nஎதிர்பார்த்தபடியே பிளாஸ்டிக் பாட்டில்களின் உதவி யோடு பத்திரமாகக் கரையேறினார் பிரவீன். சிறுவர் களுக்குச் சவால் மிகுந்த போட்டிகள் நடத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான டிசைன் ஃபார் சேஞ்ச்-ன் அய் கேன் வின் அவார்டு 2014-க்கு ரிஷிகேஷின் எளிமை யான கண்டுபிடிப்பை அனுப்பிவைத்தார் அவருடைய வழிகாட்டி முருகானந்தம். சமூக மாற்றத்துக்கு வித்திடும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்படும் இப்போட்டிக்கு ரிஷிகேஷின் கண்டுபிடிப்போடு சேர்த்து மொத்தம் 1,992 கண்டுபிடிப்புகள் வந்து குவிந்தன.\n2014இல் அறிவிக்கப்பட்ட இப்போட்டியின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் துணிச்சலான சிந்தனை என்கிற விருதும் ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையும் ரிஷிகேஷூக்கு வழங்கப்பட்டுள்ளது. விருதைத் தன் நண்பர்களோடு சேர்ந்து பெருமையாகப் பெற்றுக் கொண்டார் ரிஷிகேஷ். தற்போது பத்தாம் வகுப்புக்காக மும்முரமாகப் படித்துக்கொண்டிருக்கும் இவர் பள்ளி வாழ்க்கையின் முதல் சவால் மிகுந்த பொதுத்தேர்வை எதிர்கொள்வதற்கு முன்னதாகவே வாழ்க்கையின் சவாலை வென்றெடுத்துவிட்டார்\nதற்போது மீண்டும் வங்கி வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில், அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் 2017 - 2018 ஆம் ஆண்டிற்கான 14,192 குரூப் ‘ஏ’ அதிகாரி மற்றும் குரூப் ‘பி’ அலுவலக உதவியாளர்\nபணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (அய்பிபிஎஸ்) வெளியிட்டுள்ளது.\nஇதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. வங்கி பணியே தனது ஒரே நேக்கம் என திட்டமிட்டுள்ள இளைஞர்களுக்கு இதுவெரு சரியான சந்தர்ப்பம் எனலாம். மேலும் விபரங்களுக்கு: http://www.ibps.in/ காணவும்.\nவர்த்தக நடவடிக்கைகளில் சரியாகவும் கவனமாகவும் ஈடுபடுவதற்கான கல்விதான் வணிகவியல். வர்த்தகம் சார்ந்த கடமைகளையும் பொறுப்புகளையும் வணிகவியல் கல்வி தருகிறது. உற்பத்தியாளர் தொடங்கி கடைக்கோடி வாடிக்கை யாளர்வரை பொருட்களைக் கொண்டுசேர்க்கும் சேவைகள் தரும் வணிக நடவடிக்கைகளை வணிகவியல் கல்வியாக அளிக்கிறது.\nஇந்தியாவில் வணிகவியல் கல்விக்கு மதிப்பும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் காலம் இது. பிளஸ் டூவில் காமர்ஸ் பாடம் எடுத்துத் தேறியவர்கள் அக்கவுண்டன்சி, பிஸ்னஸ் ஸ்டடீஸ், எகனாமிக்ஸ், கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படையான அறிவைப் பெற்றிருப்பார்கள். பிளஸ் டூவுக்குப் பிறகு பி.காம். தவிரவும் வணிகவியலை அடிப் படையாகக் கொண்ட படிப்புகள் நிறைய உண்டு.\nவியாபாரம் மற்றும் நிறுவன மேலாண்மைச் சூழலுக்கேற்ற திறன்களைப் பயிற்றுவிக்கும் மூன்றாண்டுப் படிப்பு பேச்சுலர் ஆஃப் பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (பி.பி.ஏ.). இதைப் படித்தால் பெருநிறுவன மேலாண்மை (கார்ப்ரேட் மேனேஜ்மெண்ட்) தொடர்பான அடிப்படைகளையும் திறன்களையும் தெரிந்துகொள்ள முடியும். இந்தியா முழுவதும் பி.பி.ஏ. படிப்பு மேலாண்மைக் கல்வி, சந்தைப்படுத்தல், தொழில்முனைவு, நிதி மற்றும் அக்கவுண்டிங் ஆகியவற்றை முதன்மைப் பாடங் களாகக் கொண்டு கற்றுத்தரப்படுகிறது. எம்.பி.ஏ. படிப்பதற்கான சிறந்த அடிப்படைகளையும் பி.பி.ஏ. வில் கற்றுக்கொள்ளலாம். சேல்ஸ் எக்சிக்யூட்டிவ், ரிசர்ச் அசிஸ்டெண்ட், ஆஃபீஸ் எக்சிக்யூட்டிவ் போன்ற பணிகளுக்கு பி.பி.ஏ. அடிப்படைத் தகுதியாகக் கருதப்படுகிறது.\nபிளஸ் டூ முடித்தவுடன் அய்ந்தாண்டு ஒருங் கிணைந்த பி.பி.ஏ. பிளஸ் எம்.பி.ஏ. சேரலாம். அய்ந்தாண்டு படிப்பு நிறைவுக்குப் பின்னர் நிறைய வேலைவாய்ப்புகளும் உள்ளன. இந்தூர் இன்ஸ்டி டியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்(அய்.அய்.எம்.) கல்வி நிலையத்தில் அய்ந்தாண்டு படிப்பு உள்ளது. ஆப்டிட்யூட் டெஸ்ட், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அய்.அய்.எம்.இல் ஒருங் கிணைந்த படிப்பை முடித்த மாணவர்களைக் கல்லூரி வளாகப் பணி நியமனத்தின் (கேம்பஸ் பிளேஸ்மெண்ட்) அடிப்படையில் ஆண்டுக்கு ரூ. 15 லட்சம் சம்பளத்தில் தேர்ந்தெடுத்துள்ளனர்.\nநிகரான படிப்பு: பி.பி.ஏ.வுக்கு சமமான மேலாண்மைப் படிப்பு பேச்சுலர் ஆஃப் பிஸ்னஸ் மேனேஜ்மெண்ட் (பி.பி.எம்.). வர்த்தக நிர்வாகத் துக்குப் பதில் வர்த்தக மேலாண்மையைச் சொல்லித் தருவது ஒன்றே வித்தியாசம். வெற்றி கரமான நிர்வாகிகள் மற்றும் வர்த்தகத் தலைவர் களாவதற்கான அடிப்படைகளை இப்படிப்பில் தெரிந்துகொள்ளலாம். நிறுவனங்கள், நிறுவன நடத்தைகள், மனிதவள மேலாண்மை, தொழில் துறை உறவுகள், வர்த்தக நிறுவனங்களின் சட் டங்கள் மற்றும் தொடர்பானவற்றை அறிந்து கொள்ளலாம். டிபார்ட்மெண்ட் மேனேஜர், ரீடெய்ல் ஸ்டோர் மேனேஜர், சேல்ஸ் ரெப்ர சென்டேடிவ், பைனான்சியல் அட்வைசர் முதலிய பொறுப்புகளை ஏற்கலாம்.\nதற்போது ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு மாணவர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இந்தியாவில் வெகு வேகமாக வளர்ந்து வரும் துறை இது. அய்ந்து நட்சத்திர விடுதிகளும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பட்டப் படிப்புகளை நடத்துகின்றன. ஆனால், இந்தப் பட்டப் படிப்புகள் ஏ.அய்.சி.டி.இ./ யு.ஜி.சி. அங்கீகாரம் பெற்றவையா என்பதைத் தெரிந்துகொண்டு சேர்வது அவசியம். அத்துடன் நேஷனல் கவுன்சில் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி அமைப்பும் (என்.சி.எச்.எம்.சி.டி.) ஓட்டல் மேலாண்மைக் கல்விக்கு அங்கீகாரம் தருகிறது.\nமீன் வளம் பற்றி படிக்கலாம்\nபடிப்பு விஷயத்தில் இன்று உள்ள தேவை நான்கைந்து ஆண்டுகளுக்குப் பின் இருக்குமா இருக்காதா என்பதையெல்லாம் யோசிக்காமல் ஏதாவது ஒரு படிப்பில் சேர்ந்தால் அது பயன் தராது. ஆகவே பயன் தரும் வகையிலான படிப்புகளில் சேர்வது நல்லது. குறைந்த செலவில், வேலை வாய்ப்புக்கு உத்திரவாதமுள்ள பல பட்டப் படிப்புகள் உள்ளன.\nஅப்படியான படிப்புகளில் ஒன்று மீன் வளம் பட்டப் படிப்பு. மீன் வளம் பற்றிய படிப்பு என்றதும் இது என்ன படிப்பு என்று சிலர் யோசிக்கலாம். மனிதனுக்குப் பசி என்னும் உணர்வு இருக்கும் வரை, உணவு சார்ந்த தொழில் துறையின் தேவை நீடிக்கும். இந்தியாவின் மீன்வள ஏற்றுமதி வருமானம் ஆண்டுக்கு 34,000 கோடி ரூபாய். உலக அளவில் நாம் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். இதில் இந்தியாவின் கடற்கரையின் நீளம் 8,129 கி.மீ., பரப்பளவு 20 லட்சம் சதுர கி.மீ. இது தவிர ஆறுகள், கால்வாய்களின் நீளம் இரண்டு லட்சம் கிலோ மீட்டர், நீர்த் தேக்கங்களின் பரப்பளவு முப்பது லட்சம் ஹெக்டர். இவை மீன் வளத்துக்கு உகந்த சூழலைத் தருகின்றன.\nமேலும் இந்தியத் தட்பவெப்பம் இத்துறைக்கு மிகவும் ஏதுவானது. உப்பு நீர் மீன்வளர்ப்பு, நன்னீர் மீன்வளர்ப்பு, அலங்கார மீன்வளர்ப்பு ஆகியவை வேகமாகப் பெருகிவருகின்றன. அதே சமயம் உலகின் தேவையும் பெருகிவருவதால், ஏற்றுமதிக்கான தேவையும் அதிகமாக உள்ளது.\nமீன் பிடிப்பது மட்டுமல்ல; குஞ்சு பொரிப்பகங்கள், மீன் வளர்ப்புப் பண்ணைகள், மீன் பதப்படுத்தும் நிறுவனங்கள் ஆகியவை நல்ல லாபம் தரக்கூடியவை. படித்து முடித்த பின் குறைந்த செலவில் சுயமாகவும் தொழில் செய்யலாம். 12 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மூன்றே மாதங்களில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் இறால் வளர்ப்பின் மூலம் 24 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள். தொழில் தொடங்கவில்லை என்றாலும் இங்கே இருக்கும் நிறுவனங்களில் வேலைக்கும் செல்லலாம். கனடா, ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா, அய்ரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் இந்தத் துறைக்கு நல்ல மதிப்பும் தேவையும் இருக்கின்றன.\nசமீபத்தில் ஒரு இறால் பண்ணையைப் பார்க்க நேர்ந்தது. அது சுமார் 200 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இறால் வளர்ப்புப் பண்ணை. அதன் வடிவமைப்பிலும் செயல்முறையிலும் தொழில்நுட்பம் நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதன் உரிமையாளர், அய்.அய்.டி.யில் படித்து, அமெரிக்காவில் வேலை பார்த்த ஒருவர். சுமார் முப்பது வருடங்களாக இந்தப் பண்ணையை நடத்திவருகிறார். அவர் அமெரிக்காவில் சம்பாதித்ததைவிட இங்கு அதிகமாகச் சம்பாதிப்பதாகக் கூறுகிறார். அந்தக் கிராமத்தினர் பலருக்கு வேலை வாய்ப்பும் அளித்து இருக்கிறார்.\nஆந்திரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இத்துறையில் வெகுவாக முன்னேறிவருகின்றன. மத்திய அரசும் மாநில அரசும் இத்துறையைப் பெரிதும் ஊக்குவிக்குகின்றன. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள உப்பு நீர் மீன் வளர்ப்புக்கான மத்திய அரசு நிறுவனம் , நன்னீர் மீன் வளர்ப்புக்கான மத்திய அரசு நிறுவனம் ஆகியவை இலவசப் பயிற்சியும் ஆலோசனையும் வழங்குகின்றன.\nதமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள் பொன் னேரியிலும் தூத்துக்குடியிலும் உள்ளன. இளங்கலைப் பொறியிலாளர் பட்டப்படிப்பு, மீன் வளம் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு ஆகியவற்றை இங்கே படிக்கலாம்.\nநபார்டு வங்கியில் உதவி மேலாளர் பணி வாய்ப்பு\nநபார்டு வங்கி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்குப் பல்வேறு வகையான கடன்களை வழங்கிவருகிறது. இவ்வங்கியில் உதவி மேலாளர் (கிரேடு-ஏ) பதவியில் 91 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. பொது, பொருளாதாரம், வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், கால்நடை மருத்துவம், மீன்வளம், வனவியல், சமூகப் பணி, சுற்றுச்சூழல் பொறியியல், உணவு பதப்படுத்துதல் எனப் பல்வேறு பிரிவுகளில் இந்தக் காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன. பொதுப் பிரிவில் மட்டும் 46 காலியிடங்கள் இருக்கின்றன.\nதேவையான தகுதி: உதவி மேலாளர் (பொது) பணிக்கு விண் ணப்பிக்கக் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் எனில் 45 சதவீத மதிப்பெண் போதுமானது. பொதுப் பிரிவு தவிர்த்து இதர தொழில்நுட்பப் பிரிவுகளைப் (பொரு ளாதாரம், விவசாயம் போன்றவை) பொறுத்தவரையில், அந்தந்தப் பாடப்பிரிவில் இதே மதிப்பெண் தகுதியுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பைப் பொறுத்தமட்டில், 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nதேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு தேர்வுகள் இருக்கும். இரண்டுமே ஆன்லைன் வழித் தேர்வுகள்தான்.\nமுதல்நிலைத் தேர்வு ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியும் வயதுத் தகுதியும் கொண்ட பட்டதாரிகள் நபார்டு வங்கியின் இணையதளத்தை (www.nabard.org)பயன்படுத்தி ஜூலை மாதம் 10ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். உதவி மேலாளர் பணியில் சேருவோருக்கு ஆரம்ப நிலையில் ரூ.56 ஆயிரம் அளவுக்குச் சம்பள���் கிடைக்கும்.\nபடிப்போடு தனித்திறனும் கை கோர்த்தால் வெற்றி பெறலாம்\nசமீப காலமாக அய்.டி. துறையில் பணி நீக்க நடவடிக் கைகள் நடைபெற்றுவருகின்றன. இதன் விளைவாக இளைஞர்கள் மத்தியில் எதிர்காலம் குறித்த பயம் படர்ந் துள்ளது. பள்ளிப் படிப்பு முடித்தவர்களுக்கு இளங் கலையில் எதைப் படிக்க, எதைத் தவிர்க்க என்ற அச்சம் எழுந்துள்ளது. இளங்கலை முடித்தவர்களுக்கோ அடுத்து மேற்படிப்புக்கு எதைத் தேர்ந்தெடுத்தால் வேலை கிடைக்கும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த வரிசையில் மேலும் சில கேள்விகள் அடுக் கடுக்காக எழத் தொடங்கியுள்ளன. வரும் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் படிப்புகள் எவை குறிப்பிட்ட துறையில் படிப்பை முடித்ததும் மேற்படிப்பாக எதை மேற்கொள்வது குறிப்பிட்ட துறையில் படிப்பை முடித்ததும் மேற்படிப்பாக எதை மேற்கொள்வது மாணவர்களின் படைப்பாற்றல், ஆர்வத்துக்குக் களம் அமைத்துத் தரும் துறைகள் எவை மாணவர்களின் படைப்பாற்றல், ஆர்வத்துக்குக் களம் அமைத்துத் தரும் துறைகள் எவை இந்த அடிப்படையில் ஆராயும்போது, மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் துறைகளில் சில இதோ.\nபள்ளியில் உயிரியல் படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானோரின் கனவு மருத்துவப் படிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், மருத்துவப் படிப்பையும் தாண்டிப் பொது மக்களுக்குச் சேவை செய்யும் உயிரியல் சார்ந்த துறைகள் பல உள்ளன. அவற்றில் ஒன்று பொதுச் சுகாதாரத் துறை. நோய்த் தடுப்பு, வாழ்நாள் நீட்டிப்பு, ஆரோக்கியத்தைப் பேணுதல் இப்படிக் கூட்டு முயற்சியாகச் சமூகத்தை வளர்த்தெடுக்கும் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் துறை இது.\nஇந்தப் படிப்பை நேரடியாக இளங்கலைப் பொதுச் சுகாதாரம் எனத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். அல்லது, அடிப்படைப் பட்டப் படிப்புடன் பொதுச் சுகாதாரத்துக்கான முதுநிலைப் பட்டமான எம்.பி.ஹெச். படிக்கலாம். இதைப் படிப்பவர்களுக்கு பயோ செக்யூரிட்டி, பொதுச் சுகாதார ஆய்வு, கார்ப்பரேட் மருத்துவமனை, மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள், ஆய்வு மய்யங்கள் ஆகியவற்றில் சிறப்பான வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பிட்ஸ் பிலானி, சென்னை நோய்த்தொற்றியலுக்கான தேசிய நிறுவனம் (http://www.nie.gov.in/) ஆகியவை இப்படிப்பை மேற்கொள்ள முதன்மையானவை. மருத்துவம், மருத்துவம் சார் அறிவியல் பட்டப் படிப்புகளை முடித்தவர்கள் இதனை மேற்கொள்ளலாம்.\nவணிக உலகில் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தைப் பிடித்திருப்பது ரியல் எஸ்டேட் துறை. சொத்துகளை எப்படி, வாங்குவது, விற்பது, நிர்வகிப்பது ஆகியவற்றை முறையாகச் சொல்லித்தரும் படிப்புதான் ரியல் எஸ்டேட் மேனேஜ்மெண்ட்.\nபி.பி.ஏ., படிப்பின் தொடர்ச்சியாக எம்.பி.ஏ., பாடப் பிரிவாக ரியல் எஸ்டேட் படிப்பவர்களுக்குப் பிரகாசமான வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. டெல்லி, மும்பை, புனே, ஹைதராபாத், கோவா, இந்தூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் National Institute of Construction Management and Research (http://www.nicmar.ac.in/), உத்தரப் பிரதேசம் நொய்டாவில் உள்ள அமித்தி பல்கலைக்கழகத்தின் ரிக்ஸ் ஸ்கூல் ஆஃப் பில்ட் என்விரான்மெண்ட் துறை உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இப்படிப்பை வழங்குகின்றன. இளநிலையில் கலை, அறிவியல், பொறியியல், மேலாண்மை என எதைப் படித்திருந்தாலும், முதுநிலையில் இப்படிப்பை மேற் கொள்ளலாம்.\nபடைப்பாற்றலும் ஆர்வமும் உள்ளவர்களுக்கான துறைகள் விஸ்காம், மாஸ்காம். சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமன்றி ஊடகம், ஒளிப்படத் துறை, விளம்பரத்துறை, அனிமேஷன், கேமிங் என நாளுக்கு நாள் விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் துறைகள் விரிவடைந்து வருகின்றன. படிப்போடு தனித் திறமையும் சேர்ந்து கொண்டால், இதில் கை நிறையச் சம்பாதிக்கலாம்.\nஇந்தியாவில் விஸ்காம் படிப்புக்கான மிகச்சிறந்த கல்லூரிகள் தமிழகத்தில், குறிப்பாகச் சென்னையில் இருப்பது கூடுதல் அனுகூலம். சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, லயோலா கல்லூரி, பெங்களூரு ஜோசப் கல்லூரி போன்றவை விஸ்காம் படிக்க உகந்தவை. டெல்லி இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி போன்றவை மாஸ்காம் படிக்க உகந்தவை. இவை தவிரப் பிரபல ஊடக நிறு வனங்கள் பலவும் பிரத்யேக ஊடகத்துறைப் படிப்புகளை வழங்குகின்றன.\nபொருளாதாரம், வணிகம், வணிக மேலாண்மையில் பட்டப்படிப்பு முடித்த சூட்டில், செக்யூரிட்டிஸ் மார்க்கெட்ஸ் தொடர்பான ஒரு ஆண்டு முதுநிலைப் படிப்பை முடிப்பவர்களுக்கு வங்கி, காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, நிதி ஆலோசகர் துறைகளில் சிறப்ப���ன ஊதியத்துடன் பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இள நிலைப் படிப்புடன் வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் பி.காம்., ஃபினான்ஷியல் மார்க்கெட் படிக்கலாம். நேஷ னல் இன்ஸ்டிடியூட் ஆஃப் செக்யூரிட்டிஸ் மார்கெட்ஸ்(http://www.nism.ac.in/) , நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபினான்ஷியல் மேனேஜ்மெண்ட், (http://www.nifm.ac.in/Site/Index.aspx) மும்பை பல்கலைக் கழகம் உள் ளிட்டவை இப்படிப்புகளை மேற்கொள்ள முதன்மை யானவை.\nசைபர் செக்யூரிட்டி துறையின் அவசியத்தைத் தற்போதைய ரேன்சம் மால்வேர் பீதி ஒன்றே உரத்துச் சொல்லிவிடும். இந்தியாவில் 2020இல் அதிகம் எதிர் பார்ப்புள்ள வேலைவாய்ப்புத் துறையாக சைபர் செக் யூரிட்டி அண்டு டிஜிட்டல் ஃபோரன்சிக்ஸ் மாறும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அறிவியல், பொறியியல் பட்டப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் கூடுதலாக சைபர் செக்யூரிட்டி, சைபர் லா தொடர்பான பட்டயப் படிப்புகள் மற்றும் முதுநிலைப் படிப்புகளை மேற்கொள்ளலாம்.\nமொபைல் ஆப் டெவலப்மெண்ட் துறைக்கான நேரடி பணிவாய்ப்பு நடப்பாண்டில் சூடு பிடித்திருக்கிறது. அதிக வாய்ப்புள்ள இத்துறைக்கு ஆர்வமும் திறனும் உள்ள வர்கள் தேவைப்படுவார்கள். அறிவியல், பொறியியல் பட்டப்படிப்புடன் இணையான பட்டம் அல்லது பட்டயப்படிப்பை மொபைல் அப்ளிகேஷன் துறையில் படிக்கலாம். நேரடியாக மட்டுமன்றிப் பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் ஆன்லைன் வாயிலாகவும் இவற்றை வழங்குவது சிறப்பு. இத்துடன், கிளவுட் டெக்னாலஜி அண்டு மொபைல் அப்ளிகேஷனில் பி.டெக்., போன்றவற்றையும் பயிலலாம்.\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர் வேலை\nஜூலை 7க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nதமிழக அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெக்னிக்) நிரப்பப்பட உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூலை 7க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: விரிவுரையாளர், காலியிடங்கள்: 1,058\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: : www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.07.2017\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 13.08.2017\nமேலும் தகுதிகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறியwww.trb.tn.nic.in\nஎன்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.\nமத்திய அரசு துறைகளில் 5134 கிளார்க் வேலை: 28க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nமத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள சுருக்கெழுத்தாளர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பை மே 27 ஆம் தேதி அறிவித்தது. எஸ்எஸ்சி. இதற்கு தகுதியானவர்கள் வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.\nகாலியிடங்கள்: 5,134, பணி: தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி\nவயதுவரம்பு: 01.08.2017 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு, திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nசம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.06.2017 எழுத்து\nதேர்வு நடைபெறும் தேதி: 30.07.2017. மேலும் முழுமையான விவரங்கள் அறிய : https://drive.google.com file/d/0B2Pe6kQT8J9zSlZ\nqa2FjTFFBS28/view என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியிடங்கள்\nதமிழக அரசின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள பில் கிளார்க், உதவியாளர், பதிவேடு கிளார்க், துப்புரவாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி - காலியிடங்கள் விவரம்:\nபணி: பில் கிளார்க் - 27\nதகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800\nபணி: பேக்கர், வாட்ச்மேன், உதவியாளர் - 16\nதகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300\nபணி: பதிவேடு கிளார்க் - 02\nதகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,400\nபணி: துப்புரவாளர் - 03\nதகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300\nவயதுவரம்பு: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 18 - 32க்குள் இருக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Tamil Nadu Civil Supplies Corporation, Regional Office, No.110, Goodshed road, Udhagamandalam, Nilgirisபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.06.2017\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய ://ஸீவீறீரீவீக்ஷீவீs.ஸீவீநீ.வீஸீ/வீனீணீரீமீs/tஸீநீsநீ.ஜீபீயீ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nதமிழ்நாடு வீட்டுவசதி வாரியப் பணியிடங்கள்\nதமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் வீட்டுவசதித் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது.\nதமிழகம் முழுவதும் புதிய வீட்டுவசதித் திட்டங்கள் உருவாக்கப்பட்டு உயர் வகுப்பினர், நடுத்தர வகுப்பினர், குறைந்த வருவாய்ப் பிரிவினர் என 3 பிரிவுகளில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு சுயநிதித் திட்டத்தின் குடிமைப்பணித் தேர்வில் பெண்கள் ஹாட்ரிக் சாதனை அடிப்படையில் வீடுகள் கட்டிக்கொடுக்கப் படுகின்றன.\nஉதவிப் பொறியாளர், சர்வேயர், இளநிலை வரைவு அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகிய பதவி களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்குத் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதற்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் எழுத்துத் தேர்வு மூலமாகத் தகுதியான நபர்கள் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள்.\nஉதவிப் பொறியாளர் பணிக்கு பி.இ. (சிவில் இன்ஜினீயரிங்) பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்களும், தட்டச்சர் பணிக்கு எஸ்.எஸ்.சி. கல்வித் தகுதியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தொழில்நுட்பக் கல்வித் தகுதி அவசியம். சர்வேயர், இளநிலை வரைவு அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பணி களுக்கு அதற்குரிய தொழில்நுட்பக் கல்வித் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.\nவயது வரம்பைப் பொறுத்தவரை, குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 30 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது பொதுப்பிரிவினருக்கானது ஆகும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்களுக்கு (எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி.) வயது வரம்பு 35. மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் வீட்டுவசதி வாரியத்தின் இணையதளத்தை (www.tnhb.tn.gov.in) பயன் படுத்தி ஜூன் 30ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விரிவான கல்வித் தகுதி மற்றும் தொழில்நு���்பக் கல்வித் தகுதிகள், தேர்வுமுறை, பாடத்திட்டம், தேர்வு தேதி, தேர்வு மையம் உள்ளிட்ட விவரங்களை வீட்டுவசதி வாரியத்தின் இணையதளத்தில் தெரிந்துகொள்ள லாம்.\nபகிர்மான கழகத்தில் காலிப் பணியிடங்கள்\nசென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு சிஏ மற்றும் சிஎம்ஏ இன்டர் தேர்ச்சி பெற்றவர் களிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள் விண் ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி கணக் கிடப்படும்.\nசம்பளம்: மாதம் ரூ.15,700 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400\nதேர்வு செய்யப்படும் முறைச எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்கு ரூ.250\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.06.2017\nகட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 29.06.2017\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 09.07.2017\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tangedco.gov.in/index1.phptempno= லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nதிருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள்\nதிருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றங்களில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவ ர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: நகல் பரிசோதகர் - 02\nதகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400\nபணி: முதுநிலை கட்டளை நிறைவேற்றம் - 08\nதகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400\nபணி: கணிப்பொறி இயக்குநர் - 05\nதகுதி: கணிப்பொறி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் அல்லது ஏதாவதொரு துறை பட்டத்துடன் கணிப்பொறி துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் முதுகலை முடித்திருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800\nபணி: ஒளிப்பட நகல் எடுப்பவர் - 02\nதகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.4,800- 10,000 + தர ஊதியம் ரூ.1,600\nபணி: அலுவலக உதவியாளர் - 49\nதகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300\nபணி: மசால்சி - 13\nதகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.4,800 - 10000 + தர ஊதியம் ரூ.1,300\nபணி: அலுவலக காவலர் - 04\nதகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300\nபணி: துப்பரவு பணியாளர் - 02\nதகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300 வயதுவரம்பு: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும்\n01.06.2017 தேதியின்படி கணக்கிடப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட நீதிபதி, திருவமண்ணமாலை மாவட்ட நீதிமன்றம், திருவண்ணாமலை - 606 604\nஅனைத்து தகவல் பரிமாற்றம் மற்றும் தேர்வு நேர்காணலுக்கான அழைப்பு www.ecourts.gov.in/tn/tiruvannamalai\nஎன்ற இணைய தளத்தில் மட்டுமே வெளியிடப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.06.2017\nவானில் தவழும் மேகங்களைக் கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா மழைக்காலம், வறட்சிநிலை ஆகியவை எப்படிக் கணிக்கப்படுகின்றன என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா மழைக்காலம், வறட்சிநிலை ஆகியவை எப்படிக் கணிக்கப்படுகின்றன என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா பருவ நிலைக் கணிப்புகள், பருவநிலை மாறுதல்கள் பற்றி ஆர்வமிருந்தால் மெட்ராலஜி என்று சொல்லப்படும் வானிலையியலை ஒரு படிப்பாகவே தேர்வு செய்யலாம்.\nவளிமண்டல அறிவியல்களின் கிளையாக வானிலையியல் திகழ்கிறது. பருவநிலை மற்றும் தட்பவெப்பத்தைக் கண்காணிப்பதும் பருவ நிலையில் மாறுதல்களை விளைவிக்கக் கூடிய அம்சங்களை ஆராய்வதும் வானிலையியல் ஆகும்.\nஒரு வானிலையிலாளர் கணிதம், இயற்பியல் நன்கு அறிந்தவராகத் திகழவேண்டும். பிரச்சினை களைத் தீர்ப்பதில் வல்லமை, முடிவெடுக்கும் திறன், தரவுகளை அலசும் திறன் (டேட்டா அனாலிசிஸ்), தொடர்புத் திறன் ஆகியவைக் கொண்டவராக இருக்க வேண்டும். இன்றைய வானிலையியலா ளர்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்தையும், கணிப் பொறி மென்பொருள்களையும் பயன்படுத்துவதால் கணிப்பொறித் திறனும் அவசியமாக உள்ளது.\nஒரு வானிலையியலாளர் வெப்பத்தை அளக்க தெர்மாமீட்டரைப் பயன்படுத்துகிறார். காற்றின் வேகத்தைக் கணிக்க அனிமாமீட்டரையும் மழையின் அளவு மற்றும் வளிமண்டல அழுத் தத்தை அளக்க பாரோமீட்டரையும் பயன்படுத்து கிறார். காற்றின் ஈரப்பதத்தையும் அதன் தரத்தையும் அவர்கள் அளக்கிறார்கள். இன்று பருவநிலையைக் கணிக்க செயற்கைக்கோள்கள் முதல் டாப்ளர் ராடார்கள் வரை உயர் தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.\nசெயற்கைக்கோள்கள் மேகங்களின் உருவாக்கத் தையும் உலகளவிலான வானிலை மாறுதல்களையும் கணிப்பதில் சிறப்பாகப் பணியாற்றுகின்றன. கண்டங்கள், கடல்கள், துருவப்பகுதிகள் ஆகிய வற்றைக் கவனித்து அவற்றால் விரிவான விவரங் களை அளிக்கமுடியும். சூறாவளி போன்ற பெரிய நிகழ்வுகளை முன்பே கணிப்பதில் செயற்கைக் கோள்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.\nடாப்ளர் ராடார்களில் ஒலி அலைகளை ராடார் ஆன்டெனா மூலம் ஒலிபரப்பி அவற்றின் பிரதிபலிப்புகள் பதிவுசெய்யப்படுகின்றன. பனிப் படிமங்கள் அல்லது தூசித் துகள்களை அந்த ஒலி அலைகள் மோதும்போது அவற்றின் அலைவெண் மாறுகிறது. டாப்ளர் ராடார்கள் புயல்களைக் கணிக்க உதவுகின்றன.\nகல்வித்தகுதி: பிளஸ் டூவில் கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் படித்துத் தேறியிருக்க வேண்டும். பி.எஸ்சி. இளங்கலைப் படிப்பில் கணிதம், அறிவியலை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். டிப்ளமோ ப்ரோகிராம் இன் மீட்டியராலஜி படிக்க இளங்கலைக் கல்வி அடிப்படைத் தகுதியாக உள்ளது. இந்தியா முழுவதும் வானிலையியலுக்கான கல்வியில் வானிலையியல் அடிப்படைகள், பருவ நிலை அளவீடு மற்றும் அலசல், பருவநிலை கணிப்பு, வளிமண்டல இயற்பியல் மற்றும் வெப்ப இயக்கவியல் (தெர்மோடைனமிக்ஸ்), கடல்சார் வானிலையியல் ஆகியவை கற்றுக்கொடுக்கப்படு கின்றன. தரவுகள் திரட்டல், பகுப்பாய்வு மற்றும் கணினி மாடலிங் முதலிய திறன்களும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.\nதி இந்தியன் மெட்ராலஜிக்கல் டிபார்ட்மெண்ட், க்ரூப் இரண்டு நிலைத் தேர்வுகள் யூ.பி.எஸ்.சி. மூலம் நடத்தப்படுகின்றன. இவற்றுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதிகள்,\n# பி.டெக்., கணினி அறிவியலில் பொறியியல், அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்\n# பி.டெக். அல்லது எம்.எஸ்சி. எலக்ட்ரானிக்ஸ்\n# எம்.எஸ்சி. இயற்பியல், கணிதம், அப்ளைட் ஃபிசிக்ஸ் அல்லது அப்ளைட் மேத்ஸ் (ஆஸ்ட்ரானமி அல்லது ஆஸ்ட்ரோபிசிக்ஸ் பாடம் சேர்ந்திருக்க வேண்டும்)\n# மாஸ்டர்ஸ் இன் மெட்டராலஜி, அட்மாஸ்ஃ பியரிக் சயன்சஸ் அல்லது ஜியோ ஃபிசிக்ஸ்.\nஇத்தேர்வில் மேற்கண்ட தகுதிகளுடன் வெற்றி பெறுபவர்கள் வானிலையியலில் ஒரு ஆண்டு சிறப்புப் பயிற்சி பெறுவார்கள். அறிவியல் பட்ட தாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக இந்தியன் மெட்ராலஜி துறைக்கு வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nபி.ஏ., பி.எஸ்சி. பட்டதாரிகளுக்கு ஏராளமான வாய்ப்புகள்\nசாஃப்ட்வேர் தயாரிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு முக்கியமானது அதன் தரத்தை உறுதிசெய்யும் சாஃப்ட்வேர் டெஸ்டிங் பணி. இந்தியாவில் ஆண்டுக்கு ஏறத்தாழ 30 ஆயிரம் சாஃப்ட்வேர் டெஸ்டிங் நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். சர்வதேச மென்பொருள் தர சோதனை வாரியமான மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ ஷிஷீயீtஷ்ணீக்ஷீமீ ஜிமீstவீஸீரீ னிuணீறீவீtஹ் ஙிஷீணீக்ஷீபீ மிஷிஜினிஙி, சாஃப்ட்வேர் டெஸ்டிங் சான்றித ழுக்கான தேர்வு நடத்துகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங் களில் சாஃப்ட்வேர் டெஸ்டிங் நிபுணராக ஆகலாம்.\nதகவல் தொழில்நுட்பத் துறையில் சாப்ட் வேர் வேலை என்றதுமே அதில் பொறியியல் பட்டதாரிகளுக்குத்தான் வாய்ப்புகள் இருக் கும் என நினைக்கத் தோன்றும். ஆனால், பொறியியல் பட்டதாரிகள் உருவாக்கும் மென் பொருளைப் பரிசோதிக்கும் சாஃப்ட்வேர் டெஸ்டிங் துறையில் கலை, அறிவியல் பட்ட தாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.\nதொழில்நுட்பத்திறன் அடிப்படையில் மேல்நிலை பதவிகளுக்குச் செல்லவும் அதற்கேற்ற ஊதியம் பெறவும் இத்துறையில் வாய்ப்பு உண்டு. இதில் பயிற்சி பெறுவதற்கு அதிகச் செலவும் கிடையாது. ரூ.20 ஆயிரத் தில் பயிற்சி முடித்துவிடலாம். அய்.எஸ்.டி. கியூ.பி , ஆன்லைனில் நடத்தும் சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்று எளிதாகப் பணியில் சேர்ந்துவிடலாம்.\nஇத்துறை தொடர்பான பயிற்சி, வேலை வாய்ப்புகள் குறித்துச் சென்னை தியாகராய நகரில் இயங்கி வரும் அமிட்டிசாஃப்ட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கே.ஆர்.ஜெயகுமார், சாஃப்ட்வேர் டெஸ்டிங் துறையில் ஆண்டுக்குச் சுமார் 30 ஆயிரம் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஐ.டி. நிறுவனங்களில் அய்ந்தில் ஒரு பகுதியினர் சாஃப்ட்வேர் டெஸ்டிங் பணியாளர்களாக இருப்பார்கள்.\nஇதில் நிபுணராக ஒரு மாதப் பயிற்சி போதுமானது. இண்டர்நேஷனல் சாஃப்ட்வேர் டெஸ்டிங் குவாலிட்டி போர்டு நடத்தும் சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். ஆன்லைனில் நடத்தப்படும் இத்தேர்வில் எப்போது வேண்டுமானாலும் கலந்துகொள்ள லாம். இந்தத் தேர்வுக்கு முழுநேரப் பயிற்சி என்றால் 4 வாரங்களும், பகுதி நேரப் பயிற்சி எனில் 6 வாரங்களும் அளிக்கிறோம். சாஃப்ட்வேர் டெஸ்டிங் தொடர்பான அடிப்படை விஷயங்கள், அதற்கான கணினி டூல்களை கையாளும் முறை, சாஃப்ட்வேரில் உருவாகக்கூடிய குறைபாடுகளை முன்கூட்டியே ஊகித்து அவற்றுக்குத் தீர்வு காண்பது போன்றவை பயிற்சியில் அடங்கும்.\nபயிற்சியை முடித்தவர்கள் ஆன்லைனில் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அவர் களுக்குத் தேர்ச்சி சான்றிதழ் வழங்குவார்கள். தேர்வில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். தேர்வுக் கட்டணமும் அதிகம் கிடையாது. ரூ.4,500 மட்டுமே. இந்தத் தேர்ச்சி சான்றிதழ் மூலம் சாஃப்ட்வேர் நிறுவனங்களில் சாஃப்ட்வேர் டெஸ்டிங் துறையில் வேலைக்குச் சேரலாம் என்கிறார்.\nஅமெரிக்காவின் தற்போதைய புதிய கொள்கையால் இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத் துறைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பாதிப்பு இத்துறையிலும் இருக்காதா என்று கேட்டால், சாஃப்ட்வேர் தர மேம் பாட்டுக்கு அய்.டி. நிறுவனங்கள் அதிக முக்கி யத்துவம் கொடுக்கும் சூழல் உருவாகும்போது, சாஃப்ட்வேர் டெஸ்டிங் துறைக்கு வேலை வாய்ப்புகள் மேலும் பெருகுமே ஒழியக் குறையாது என்கிறார் ஜெயகுமார்.\nபி.பி.ஓ., கால்சென்டர் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் பகல்-இரவு பார்க்காமல் வேலை பார்க்க வேண்டிய சூழல் இருப்பதால், தற்போது அங்கு பணியாற்றும் ஊழியர்கள் பலர் சாஃப்ட்வேர் டெஸ்டிங் துறை நோக்கி வந்துகொண்டி ருக்கிறார்கள் என்கிறார் அவர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சாஃப்ட்வேர் டெஸ்டிங் துறையில் பயிற்சி அளித்து வருகிறது இவருடைய நிறுவனம்.\nஇதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து முன்னணி நிறுவனங்களில் பணிவாய்ப்பும் பெற்றுக்கொடுத்துள்ளது. பயிற்சி பெறு வோருக்கு இந்த நிறுவனமே சிறப்பு தேர்வு நடத்தி டிப்ளமா இன் சாஃப்ட்வேர் டெஸ்டிங் என்ற பட்டத்தையும் வழங்குகிறது.\nவேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் சாஃப்ட்வேர் டெஸ்டிங் துறை குறித்து இளை ஞர்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு இல்லை என்று ஆதங்கப்படும் ஜெயகுமார், அடிப்படைக் கணித அறிவும், அறிவியல் பின்புலமும், கணினி அறிவும் கொண்ட கலை அறிவியல் பட்டதாரிகள் எளிதில் வேலை வாய்ப்பு பெறலாம் என உறுதியாகக் கூறுகிறார். இத்துறையைப் பொறுத்தவரை பணியில் சேர்ந்த பிறகும், இண்டர்நேஷனல் சாஃப்ட்வேர் டெஸ்டிங் குவாலிட்டி போர்டு நடத்தும் அட்வான்ஸ்டு, டெஸ்டிங் மேனேஜ்மென்ட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுத் தொழில்நுட்பத் தகுதியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு தொடர்ந்து நம்மைத் தகவமைத்துக்கொண்டால் உள் நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.\n# டெஸ்ட் இன்ஜினியர், சீனியர் டெஸ்ட் இன்ஜினியர், டெஸ்ட் அனலிஸ்ட், டெஸ்ட் லீட், டெஸ்ட் மானேஜர் என அடுத்தடுத்துப் பெரிய பொறுப்புகளுக்குச் செல்லலாம்.\n# டெஸ்ட் லீட் பதவிக்கு ரூ.50 ஆயிரத் துக்கு மேல் சம்பளம் கிடைக்கும்.\n# திறமை இருப்பின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் வரலாம்.\n# பி.ஏ., பி.எஸ்சி. பட்டதாரிகளும் சாஃப்ட்வேர் டெஸ்டிங் நிபுணர் ஆகலாம்.\n# அடிப்படைக் கணித அறிவும், கணினி அறிவும் போதுமானது.\n# சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு நிகரான வேலைவாய்ப்பு, ஊதியம், பதவி உயர்வு உண்டு.\n# ஆரம்ப நிலையில் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம்.\nபுகழ் குறையாத தொழில்முறை படிப்புகள்\nரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை\nமின் ஆளுகைத் துறையில் பொறியாளர் ஆகலாம்\nபோக்குவரத்தை சீர்செய்யும் ரோபோ- பள்ளி மாணவர்கள் சாதனை\nபுற்றுநோய்க்கு தீர்வு தருமா மரபணு மாற்றப்பட்ட கோழி முட்டைகள்\nகீறலை இட்டு நிரப்பும் பூச்சு\nஎலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nதமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்க நிர்வாகக் கூட்டம் - நிறைவேறிய தீர்மானங்கள்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை\nகுத்துச்சண்டையில் பதக்கங்கள் வென்ற மதுமிதா\nகடவுள் கருணை - சித்திரபுத்திரன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2012/10/1.html", "date_download": "2019-02-16T14:14:37Z", "digest": "sha1:YBHEXACZZ5GZIASFZQQGXVG3BFSTCNUU", "length": 27086, "nlines": 304, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "பஷீர் பாயும் பஸீராம்மாவும் (புதிய கலகலப்பு தொடர் -1)", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nபஷீர் பாயும் பஸீராம்மாவும் (புதிய கலகலப்பு தொடர் -1)\nதொடர் அறிமுகம் : இஸ்லாமிய பெண்மணியின் மற்றொருமொரு வித்தியாசமான முயற்சி கணவன், மனைவி உரையாடல் நடையில் விறு விறு, சுறு சுறு தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. பஷிர் பாய் மற்றும் அவரது மனைவி பஸீராம்மாக்கும் இடையில் வீட்டில் நடக்கும் உரையாடல்கள் தான் இத்தொடரின் களம்.... ஏற்கனவே பல நிகழ்ச்சிகள் இதே முறையில் இருந்தாலும் அவற்றில் இல்லாத வித்தியாசத்துடன் இத்தொடர் வர இருக்கிறது இன்ஷா அல்லாஹ்.... வழக்கம் போலவே இந்த புது முயற்சிக்கும் உங்கள் பேராதரவை வழங்குவீர்கள் என்று நம்புகிறோம்...வாருங்கள், வந்து பாருங்கள் பஷீர் பாய் படப்போகும் பாட்டையும், வாங்கப் போகும் பல்புகளையும்....\n இனிய பாங்கு சத்தம் தொலை தூரத்திலிருந்தே கேட்டது. பஷீர் பாயின் குறட்டை சத்தம் பாங்கொலியை குலைக்க, பல் விளக்கி, அழகாய் ஒளு செய்து, தொழுகைக்கு ஆயத்தமான பஸீராம்மா, அவரை எழுப்ப சென்றார்.\nபஸீராம்மா: ஃபஜ்ரு ஜமாத்’க்கு போகலியா\nபஸீராம்மா: அதென்ன காது கேக்குதில்லியா\nபஷீர் பாய்: இல்லம்மா... சரி நகரு... பல்லு வெளக்கிட்டு போவணும்...\nபஷீர் பாய்: என்ன என்னது\nபஸீராம்மா: இல்லே பல்லு விளக்கணுமின்னு சொன்னீகளே அதான் கேட்டேன்....\nபஷீர் பாய்: ஏ... அதுல என்ன\nபஸீராம்மா: இல்ல...ஒன்னுமில்லாத நாள் கெணக்கா இன்னிக்கு மட்டும் என்ன ஃபஜ்ருக்கு முன்னாடி பல்லு வெளக்கப்போறீரு\nபஷீர் பாய்: அட.... ஒன்னோட காலையில பஞ்சாயத்தா போச்சே.... இன்னிக்கு என்னா நாளு...\nபஷீர் பாய்: அதேன்.... சனிக்கிழமை காலை ஃபஜ்ருக்கு வாரம் ஃபுல்லா ஃபஜ்ரு வராதவுக வருவாக.... டாக்டர் காதரு, அந்த பேன்க் மேனேஜரு இல்யாஸு, நம்ம ஜனதா டெக்ஸ்டைல் மொய்தீனு.... எல்லாரும் இன்னிக்குதானே வருவாங்க.... மத்த நாளெல்லாம் வூட்டுலயே தொழுதுட்டு ஜோலியப் பாக்க போயிடுவாங்க....\nபஷீர் பாய்: அதனாலேன்னா.... அட..... அவுகளோட எல்லாம் இன்னிக்குதான் கொஞ்சம் நேரம் பேச கெடைக்கும்.... பெரிய பெரிய வியாபாரிங்க அவிங்க முன்னாடி பல்லு வெளக்காம நாத்தத்தோடவா பேச சொல்றே......\nபஸீராம்மா:அதானே பார்த்தேன்..... கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும்...கெழவிய தூக்கி மனைல வையின்னானாம்...அது மாதிரி.... தெனம் தொழுகப்போறப்ப பல்லு வெளக்க காணோம்.... வியாபாரிங்க கிட்ட பேசனும்ன்னா பல்லு வெளக்குவீகளோ\nபஸீராம்மா: ராசனுங்களெக்கெல்லாம் ராசன்....ராசாதி ராசன்.... அண்டத்தையும் அதிலுள்ளதையும் படைச்சவன், ரிஜ்க்கு தர்றவன்.... அவனுக்கு சுஜூது செஞ்சு, அவன் முன்னாடி நிக்கிறப்ப பல்லு சுத்தமா இருக்கணுன்னு தோணலை.... அவன் தந்த பணத்தை வெச்சு ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா தொழ வர்றவவிங்ககிட்ட பேச மட்டும் பல்லு நாத்தம் அடிக்கிதோ\nபாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான். (ஆதாரம் - அல் பகரா : 222)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (எல்லாத் தொழுகைகளிலும் கட்டாயமாகப்) பல் துலக்கும்படி (மிஸ்வாக் செய்யும்படி) மக்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்.(ஆதாரம்- புகாரி 7240)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக் கொண்டாரோ அவரே முஹாஜிர் ஆவார். (ஆதாரம்- புகாரி 10)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பல் துலக்குவது வாய்க்கு சுகந்தத்தையும் இறைவனிடத்தில் பொருத்தத்தையும் பெற்றுத் தருகிறது. (ஆதாரம்- நஸாயீ 5)\nPosted by இஸ்லாமியப் பெண்மணி\nLabels: இறையச்சம், இஸ்லாமிய பெண்மணி, ஒழுக்கம், பஷீர் பாயும் பஸீராம்மாவும்\nபஜ்ர் வேளைத்தொழுகை பல் தேய்க்காமல் கூட தொழும் மூஃமீன் கூட இருக்கின்றனரா\nஆம் ... நான் MAXIMAM பல்லு தேய்க்கிரதிள்ள .... தப்பு லாம் ஒன்னும் இல்லை ... பல்லு தெயகாட்டிக்க ...\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் 8 October 2012 at 01:47\nநல்ல ஆரம்பம்.. தொடருங்கள் கலகலப்புடன் சிந்திக்க வைக்கும் உங்கள் உரையாடலை...\nஹா ஹா. ஆரம்பமே பல்லுலயா தொடங்கியிருக்கு.. பின்னே பணத்தோடு பக்தியா பேசனுமுல்ல..அதை படைச்சவன்கிட்டே எப்புடி நின்னாயின்ன..\nகாலையிலேயே பள்ளிக்கு புள்ளைகல அனுப்புறப்ப.. எக்கேடுகெட்டும் போகும்.. மூஞ்சி முகரகூட ஒழுங்க கழுவியிருக்காது.. போயி ஓதிட்டு வேகம ஓடியா. பள்ளிக்கூடத்துக்கு நேரமாயி���ும் சொல்லி அனுப்புவாக அதபோலதான்போல..\nபள்ளிக்குடம் போகும் புள்ளைகல பாருங்க பவுடர் என்ன அத்தர் என்ன.ஹூம் நம்ம பசீர்பாயும் அப்படித்தான் போல..\nமாஷா அல்லாஹ் இது ஒரு நல்ல முயற்சி. பொதுவாக நல்ல கருத்தை நகைச்சுவை கலந்து சொல்லும் போது அது சிறப்பான வெற்றியை அடையும். இன்ஷா அல்லாஹ் வாழ்துக்கள் சகோஸ்.\nஆமா பஷீர் பாயும் பஸீராம்மாவும் எந்த ஊர்க்காரவுகன்னு சொல்லவே இல்ல :-)\nபல பஷீர்பாய்களின் தல உருள போகுதுன்னு நெனைகிறேன் இந்த தொடர் மூலம்... வாழ்க உங்கள் சேவை :-)\nஜஸக்கல்லாஹ் ஹைர்... அருமையான பதிவு.. மாஷா அல்லாஹ்... சுருக்கமா இருந்தாலும் நச்சுன்னு நடு மண்டைல எல்லாருக்கும் கொட்டு :-)\n// வாருங்கள், வந்து பாருங்கள் பஷீர் பாய் படப்போகும் பாட்டையும், வாங்கப் போகும் பல்புகளையும்.... //\nஆஹ... பஷீர் பாய் மட்டும் தான் பல்பு வாங்குவாரு... பஷீரம்மாவுக்கு பல்பு கிடைக்காது... ம்ம் 100% இட ஒதுக்கீட்ட நீங்களே எடுத்துகிட்டீங்க போல...\nமுதல் பத்தி ஹைலைட் கண்ணு கூசுது ..ஸாஃப்ட் கலரில் டைட்டா போடுங்க . பல்லு விளக்காம போன பஸீர் பாய் போல படிக்காமலே கமெண்ட் பாக்ஸுக்கு நான் தாவிடுவேன் :-)))\nஇஸ்லாமியப் பெண்மணி 8 October 2012 at 04:25\nசுட்டி காட்டியமைக்கு நன்றி :-)\nஅடுத்தவரின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காமல், பொருப்பின்றி இருப்பவர்களுக்கு ”நச்” என்று ஒரு கொட்டு.\nநல்ல துவக்கம்...ஃபஜர்ல கதை ஆரம்பிக்குது...\nவிறு விறு ன்னு போகுது..\nபஸீராம்மா வின் நறுக் பதில்கள் சூப்பர்....\nசுருக்கமாக இருந்தாலும் சொன்ன விதமும், கருத்தும் அருமை.\nஆமி இங்கியும் என்னதான் நடக்குது பாக்கலாம்னு வந்தேன். சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியல்லேன்னாலும் மொத்தத்துல புரிஞ்சுக்க முடியுது.\nகதைல ட்விஸ்ட் இருக்கணும் ... யாரு பல்பு வாங்கறது நு ... பஷீர் பாயா பஷீரம்மா நு., வழக்கம் போல ஆணுக்கே பல்பு கொடுத்தீங்க ... இன்னம் எதனை பல்பு வாங்க போறாரோ பஷீர் பாய் \nஎன்னாதூஊஊஊ.... பஷீர் பாய் சுப்ஹூ வழக்கமா தொழுறாராஅதுவும் பள்ளிக்குப் போய்த் தொழுகிறாராஅதுவும் பள்ளிக்குப் போய்த் தொழுகிறாரா அப்படிப்பட்ட உத்தமரை,நல்லவர,வல்லவரைக் கலாய்ப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.... ஹா...ஹா...ஹ....\nம்ஹும்... இதுக்கு வந்த ரியாக்‌ஷனே தாங்க முடியல :-) :-) :-)\nவித்தியாசமான கோணத்தில் ஹதிஸ் விளக்கங்கள். இன்னும் உரையாடலை நீள செய்திருக்கலாம���. தீடிரென்று முடித்தது போல உள்ளது. கைர், இன்ஷா அல்லாஹ் அடுத்த பாகத்தை எதிர்ப்பார்த்து...\nதலைப்பு வித்தியசமாக இருக்கிறாது. அருமையனா தொடர்... வாழ்த்துக்கள்\nபல்பு வாங்கிறதுண்ணு ஆகிவிட்டது வாங்கிறது தான் வாங்கிறோம் சைனா பல்பும், குண்டு பல்பும் தவிர தமிழ்நாட்டு தக்கவாரு ஏமர்ஜென்சி பல்பா, பஷீர் பாய்க்கு நல்ல அள்ளி அள்ளி கொடுங்கா... பஸீராம்மா,\nஎனக்கு பதிவை விடவும், பதிவில் வந்த கமெண்ட்டுக்கள் மிக பிடித்திருக்கிறது.... ஹி ஹி ஹி :))\nபஷீர் பாயை காப்பாத்த யாரும் ‘இஸ்லாமிய ஆண்மகன்’ நு ஒரு வலைதளம் தொடங்காம விட்டால் சரி :))\nநல்லா சொன்னிங்க மற்றவர்காகவே வாழும் யுகதிகளுக்கு (சொல்,செயல்,சிந்தனை) சிந்திக்க வைக்கிறது இத் தொடர் மாஷா அல்லாஹ்...\nநான் கூட அதிகமா பஜ்ர்ல பல் தேய்பதில்லை,\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்...\nரமலானும், அந்த ஏழு நாட்களும்\nஅஸ் ஸலாமு அலைக்கும் நஸீமா எப்படி இருக்கே ..... வ அலைக்கும் அஸ் ஸலாம் பர்வீன் .... ஏதோ இருக்கேண்டீ .... நீ சொல்லு .... என்ன நஸீ...\nஎல்லாம் வல்ல இறைவனின் திருபெயரால் ஆரம்பம் செய்கின்றேன். உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.. சமீபத்தில் எல்லோரால...\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\n“ ஹிஜாப் ” என்ற சொல் இன்று பொதுவாக எல்லா சமூகத்தினரும் அறிந்த ஒன்றாகிவிட்ட து. அநேக முஸ்லிம்களின் சமூக வலைத்தள ப...\n\" ஆத்தா என்ன புள்ள பொறந்திருக்கு” ”ஆண்குட்டிதான்டி பிறந்திருக்கான்” \"அப்பாடா இப்பதான்டிமா நிம்மதியாயிருக்கு\" [எ...\nமுன்குறிப்பு : த மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளி��ிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள...\nஉன்னை தேடி வந்துவிட்டேன் இறைவா...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nபஷீர் பாயும் பஸீராம்மாவும் (புதிய கலகலப்பு தொடர் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/09/85158.html", "date_download": "2019-02-16T14:50:33Z", "digest": "sha1:YGVCYYMCBYMIAX4JAU7N56D3P3QI3H4L", "length": 19573, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "பா.ஜ.க- தெலுங்கு தேசம் கூட்டணி உடைகிறது? முடிவை அறிவிக்கிறார் சந்திரபாபு நாயுடு", "raw_content": "\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nபா.ஜ.க- தெலுங்கு தேசம் கூட்டணி உடைகிறது முடிவை அறிவிக்கிறார் சந்திரபாபு நாயுடு\nவெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018 அரசியல்\nஐதராபாத், பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொள்வது குறித்து இன்னும் ஒரிரு நாட்களில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசு மீது அதிருப்தி தெரிவித்திருப்பதால் பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணி விரைவில் முறியும் என தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுகுறித்து முக்கிய முடிவை எடுப்பது தொடர்பாக தனது கட்சி எம்பிக்களுடன் சந்திரபாபு நாயுடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். மத்திய பட்ஜெட்டில் ஆந்திர அரசின் கோரிக்கைகளை நிறைவேற்றும் திட்டங்கள் ஏதும் இடம்பெறவில்லை என பா.ஜ.க. மீது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்பட்டது.ஆனால் கடந்த வாரம் அமராவதியில் நடைபெற்ற ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் பாஜக கூட்டணியில் தொடரப்போவதாக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஒய்.எஸ் சவுத்தரி தெரிவித்தார்.\nஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடு தற்போது துபாயில் உள்ளார். இந்நிலையில் பாஜகவுடனான உறவை முறித்துக்கொள்வது தொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கட்சி எம்பிக்களிடம் போன் மூலம் அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.\nஆந்திர மாநில வளர்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை என தெலுங்கு தேசம் எம்பிக்கள�� மத்திய அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில் எம்பிக்களிடம் போனில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திரா இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா என கேட்டு கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nமேலும் கூட்டணி குறித்து இன்னும் இருதினங்களில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தனது எம்பிக்களிடம் கூறியுள்ளார்.\nகடந்த 15 நாட்களில் தனது கட்சியால் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதனால் பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.\nதெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சரான ஒய்.எஸ் சவுத்தரி கடப்பாவில் உள்ள இரும்பு ஆலை பொலவரம் திட்டங்கள், விசாகப்பட்டினத்தில் ரயில்வே மண்டலம் போன்ற பல திட்டங்கள் சேரவில்லை என நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் விளக்கம் கேட்டுள்ளார்.\nஇந்நிலையில் தெலுங்கானாவில் ஆளும் கட்சியாக உள்ள தெலுங்கானா ராஷ்டிர சமீதி கட்சியும் ஆந்திர எம்.பி.க்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. சந்திரசேகர ராவின் மகளான எம்.பி கவிதா, ஆந்திராவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nBJP Chandrababu Naidu பா.ஜ.க கூட்டணி சந்திரபாபு நாயுடு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nகாஷ்மீரில் செய்யும் நாசவேலைகளை பஞ்சாபில் செய்தால் பாகிஸ்தான் என்ற நாடே இருக்காது’’ - முதல்வர் அம்ரீந்தர் சிங் எச்சரிக்கை\nபயங்கரவாத தாக்குதலை கண்டித்து காஷ்மீரில் நடந்த முழு அடைப்பில் வன்முறை: வாகனங்களுக்கு தீ - ஊரடங்கு உத்தரவு அமல்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nவீடியோ : முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, மகள் திருமண அழைப்பிதழ் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nடர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கைக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து ஹனுமா விஹாரி மிரட்டல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nஇந்தியா ஆதாரங்களை அளித்தால் உதவத் தயாராம் : பாக். மந்திரி\nஇஸ்லாமாபாத் : ஆதாரங்களை இந்தியா அளித்து விசாரணைக்கு ஆதரவு கேட்டால், பாகிஸ்தான் அளிக்க தயார் என்று அந்நாட்டு தகவல் ...\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\n160 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடையில்லை: சென்னை...\n2ஆஸி.க்கு எதிரான ஒருநாள் - டி-20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு : ஒருநாள் அணியி...\n3இ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை...\n4தீவிரவாத தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-11-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-02-16T13:52:23Z", "digest": "sha1:E6YK33IL3HEIEI6TQMJDDQGXKSFZ342N", "length": 15292, "nlines": 145, "source_domain": "nadappu.com", "title": "ஒரே குடும்பத்தின் 11 பேர் தூக்கிட்டு தற்கொலை: டெல்லியில் துயரம்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் அஞ்சலி…\nகாஷ்மீர் தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..\nஅமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர்: அவசர நிலைப் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்து..\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து : ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி..\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை…\nசொந்தக் குடும்பத்தினரையே தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தும் பாக். பயங்கரவாதி மசூத் அசார்..\n‘ஒருபோதும் மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப் ஆவேசம்\n : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்\nஒரே குடும்பத்தின் 11 பேர் தூக்கிட்டு தற்கொலை: டெல்லியில் துயரம்\nடெல்லியில் பூட்டிய வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் த���க்கில் தொங்கியபடி மீட்கப்பட்டுள்ளது. டெல்லியில் புராரி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கதவு காலையில் வெகுநேரமாக திறக்காமல் இருந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் அவர்களது வீட்டின் கதவை பலமுறை தட்டியும் திறக்கப்படாததால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது அங்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பெண்களும், 4 ஆண்களும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததாக கூறப்படுகிறது.\nஅவர்கள் அனைவரின் கண் மற்றும் வாய்கள் துணியால் கட்டப்பட்டு இருந்ததை கண்ட போலீசார் இது கொலையா அல்லது தற்கொலையா என விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த வீட்டில் தடயங்களை சேகரித்த போலீசார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த 11 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அக்குடும்பத்தினர் மளிகை வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.\n11 பேர் தூக்கிட்டு தற்கொலை டெல்லியில் துயரம்\nPrevious Postஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சிக்கல்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் கருத்து.. Next Postஊடகங்கள் பொதுமக்களிடம் தவறான எண்ணத்தை உருவாக்குகின்றன: மு.க.ஸ்டாலின்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nடிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி\n2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின\nநண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது\n“அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும்” : நேதாஜி கூறியதன் பின்னணி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nவல... வல... வலே... வலே..\nபிரச்சார வேன் கூட செல்ல முடியாத உ.பி சாலைகள்: ராகுலை பாதுகாக்க திணறிய அதிகாரிகள் (வீடியோ)\nநான் தலை கீழாகத்தான் குதிப்பேன்: கமலின் தனித்துப் போட்டி அறிவிப்பை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதேவேந்திர குல வேளாளர்- ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய பெண் கோரிக்கை, ஸ்டாலின் உறுதி\nசாரதா சிட்பண்ட் வழக்கில் காட்டும் வேகத்தை குட்கா வழக்கில் சிபிஐ காட்டாதது ஏன்\nநாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…\nபுலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்\nஇயல் விருது பெறும் எழுத்தாளர் இமயத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து\n“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்\nராகு,கேது பெயர்ச்சி : திருப்பாம்புரம்,திருநாகேஸ்வரம்,கீழ்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்.. https://t.co/dX5RNDBx9w\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின https://t.co/MuDY5iIaRh\nதகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மறுப்பு https://t.co/ZAymbB8lIO\nபிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம் https://t.co/EbCAZUJEdi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamizhaga-vazhurimai-katchi-condemns-neet-suicides-321619.html", "date_download": "2019-02-16T14:29:44Z", "digest": "sha1:7ETCKUHZCKVCQWBBMHS3YI4SGRHRXSRF", "length": 18224, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொடரும் பாஜகவின் ‘நீட்’பயங்கரவாதத்தால் பறிபோகும் உயிர்கள்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் | Tamizhaga Vazhurimai Katchi Condemns NEET Suicides - Tamil Oneindia", "raw_content": "\n��ங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n17 min ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n1 hr ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n1 hr ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\n1 hr ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nதொடரும் பாஜகவின் ‘நீட்’பயங்கரவாதத்தால் பறிபோகும் உயிர்கள்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்\nவிழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் குடித்து தற்கொலை\nசென்னை: மத்திய பாஜக மோடி அரசின் நீட் தேர்வு பயங்கரவாதத்தால், மீண்டும் தமிழகத்தில் இன்னொரு உயிர் பறி போய் இருக்கிறது. இதற்கு அதிமுக அரசும் காரணம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nநீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா என்பவர் தேர்வில் தோல்வியடைந்ததால், மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nஇது தமிழக அரசியல் கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து நிகழும் நீட் மரணங்கள் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅதில், எடுத்த எடுப்பிலேயே கடந்த ஆண்டு அரியலூர் மாவட்ட மாணவி அனிதாவைக் கொலை செய்துதான் தமிழகத்தில் நி��ைகொண்டது நீட் மருத்துவ நுழைவுத் தோ்வு. இந்த ஆண்டும் அதன் கொலைக் கரம் நீளாமல் இல்லை. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த பெருவலூர் பகுதி மாணவி பிதீபாவை நீட் பலிகொண்டுள்ளது. ஒரு கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா, ப்ளஸ் 2 தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அப்படியிருந்தும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. இந்த விரக்தி அவரைத் தற்கொலைக்குத் தூண்டியது. எலி மருந்துக்கு இரையானார். நீட்டின் கொடுங்கரம் பிரதீபாவோடு மட்டும் நிற்கவில்லை.\nகடலூர் உண்ணாமலை செட்டி சாவடி பகுதியைச் சேர்ந்த மாணவர் அருண்பிரசாத்தையும் பலிகொண்டிருக்கிறது. அருண்பிரசாத் கடந்த 2016-17ஆம் கல்வியாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஒரு பள்ளியில் படித்து ப்ளஸ் 2இல் 1150 மதிப்பெண் எடுத்து நீட் தேர்வு எழுதித் தோல்வி அடைந்தார். அதனால் சென்னையில் ஒரு தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து இந்த ஆண்டு மீண்டும் நீட் எழுதினார். நேற்று முன்தினம் இணையதளத்தில் வெளியிடப்பட்ட நீட் தேர்வு விடைக் குறிப்பைப் பார்த்தபோது தான் எழுதிய விடைகளுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பதைக் கண்டார். இந்த முறையும் தோல்விதான் என்ற வேதனையில், வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.\nஇந்த நீட் தேர்வு, நம்மை அழிப்பதற்கென்றே மோடியால் ஏவப்பட்ட பயங்கரவாதம் என்பதை தேர்வு முடிவுகளே தெளிவுபடுத்துகின்றன. தமிழகத்தில் இந்த ஆண்டு 1,14,602 பேர் நீட் தேர்வு எழுதி, 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 39.55 விழுக்காடு தேர்ச்சி. இந்திய அளவில் இது 35ஆவது இடம்; அதாவது கடைசி இடம். இந்திய அளவில் நீட் தேர்ச்சி 56 விழுக்காடு. இதில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடம், 74 விழுக்காடு; அடுத்து டெல்லி 74 விழுக்காடு, அரியானா 73 விழுக்காடு. இப்படி கல்வி அறிவில் கடைகோடியில் இருந்த மாநிலங்கள் முதலிடத்திற்கு வந்த தலைகீழ் மாற்றம் நிகழ்ந்தது எப்படி\n இது படித்து எடுத்த மதிப்பெண்களால் அல்ல; போட்டுக் கொடுத்த மதிப்பெண்களால் மோசடி இதைத்தான் மோடி அரசு செய்துகொண்டிருக்கிறது. அதனால்தான் சிபிஎஸ்இயால் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வின் முதன்மைக் குறிக்கோள் கல்வித் துறையினின்றும் தமிழகத்தை அப்புறப்படுத்துவதுதான். எனவேதான் சொல்கிறோம், தொடர்கிறது மத்திய பாஜக மோடி அரசின் \"நீட்\" பயங்கரவாதம் என்று. அதற்கு இந்த ஆண்டும் தமிழக மாணவர்கள் பலியாகியிருப்பதே சான்று. இதில் நம்மைத் தாக்கி அழிக்கும் எதிரியை என்ன சொல்ல எதிரிக்கே துணைபோய் நமக்கு இரண்டகம் செய்த அதிமுக அரசுதான் இதில் குற்றவாளி என குற்றஞ்சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet velmurugan tvk exam suicide vilupuram bjp நீட் வேல்முருகன் தவாக தேர்வு தோல்வி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2014/07/blog-post_7.html", "date_download": "2019-02-16T14:36:16Z", "digest": "sha1:NY5PJO72L7FF5YBNKOA7DVNLDGAT2DUR", "length": 11104, "nlines": 258, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: அடித்தள மக்களும் சமூகப் பண்பாட்டுப் பொருண்மைகளும் – பயிலரங்கு", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 7 ஜூலை, 2014\nஅடித்தள மக்களும் சமூகப் பண்பாட்டுப் பொருண்மைகளும் – பயிலரங்கு\nதிருநெல்வேலி பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தூய சேவியர் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் துறையில் அடித்தள மக்களும் சமூகப் பண்பாட்டுப் பொருண்மைகளும் (socio – Cultural Meaning Systems of Subaltern People) என்னும் தலைப்பிலான பயிலரங்கம் நடைபெறுகின்றது. இதில் இளம் முனைவர் பட்டம், முனைவர் பட்டம் பயிலும் மாணவர்கள், சமுகப் பண்பாட்டு ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.\nபதிவுக்கட்டணம்: உருவா 100 – 00\nபயிலரங்குக் கட்டணம் ஆறுநாட்களுக்கும் உணவு உறையுள் உட்பட 1100.\nஉறைவிடம் வேண்டாதவர்களுக்கு உருவா 500\nதூய சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை, 627 002\nஎன்ற முகவரிக்கு 25.07.2014 நாளுக்குள் பதிவு செய்துகொள்ளலாம்.\nபேராசிரியர் முனைவர் நா. இராமச்சந்திரன்,\nஇயக்குநர், நாட்டார் வழக்காற்றியில் ஆய்வு மையம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அடித்தள மக்களும் சமூகப் பண்பாட்டுப் பொருண்மைகளும, நிகழ்வுகள், பயிலரங்கு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இண���யப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபுதுச்சேரியில் நூல்வெளியீட்டு விழா – அரவணைப்பு அற...\nஒரு சாமானியனின் சாதனை நூல் அறிமுக விழா, மாணவர்களுக...\nபொதிகையில் ஒளிபரப்பான பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்...\nஎழுத்தாளர் கி. இராவிடம் கற்ற பாடம்…\nஅருணா செல்வம் அவர்களின் தயக்கம் ஏனோ அதைச் சொல்ல\nஒரு சாமானியனின் சாதனை நூல்வெளியீட்டு விழா, அரவணைப்...\nகணினித்தமிழ் வளர்த்த ஆண்டோபீட்டர் நினைவுநாள்\nஅரவணைப்பு கு. இளங்கோவன் நூலுக்கான அணிந்துரை\nஅமெரிக்காவில் அதிர்ந்த தமிழர்களின் பறையிசை…\n9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2015 சனவரி 29 ...\nகுவாதலூப்பு சாகுசு சிதம்பரம் ( Mr, Jacques Sidam...\nஅடித்தள மக்களும் சமூகப் பண்பாட்டுப் பொருண்மைகளும் ...\nபண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் வாழ்...\nபுதுச்சேரி உலகத் தமிழ் இணைய மாநாட்டுப் போட்டிகள்\nஇரா. பஞ்சவர்ணம் அவர்களின் அரசமரம் நூல்வெளியீட்டு வ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?id=20", "date_download": "2019-02-16T14:37:36Z", "digest": "sha1:2M3VM5KX3W6DJN5IM3WBFPZZQYWQSLGU", "length": 6361, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Aanmeegam, Aanmeegam News, Aanmeegam Stories, Aanmeegam Thoughts - dinakaran | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > களஞ்சியம்\nதமிழகத்தில் 12 IAS அதிகாரிகள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம்\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\nஉயிரிழந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: தமிழக அரசு\nகல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் மாசிமக தெப்ப திருவிழா : கொடியேற்றத்துடன் துவங்கியது\nவைகுண்டவாச பெருமாள் கோயிலில் ரதசப்தமி விழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\nதிருவண்ணாமலையில் வலம்புரி செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்\nவேதபுரீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவம் : கிராம தேவதை காங்கியம்மன் வீதிஉலா\nவடுவூர் கோதண்டராமர் சுவாமி கோயிலில் தை மாத தீர்த்தவாரி\nஓமலூர் அருகே மல்லிகார்ஜூனஈஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்\nதென்காசி கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை\nஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் லட்ச வில்வ, குங்கும அர்ச்சனை தொடங்கியது\nதிருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத சோமவார வழிபாடு\nபாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோயிலில் மதுஎடுப்பு விழா\nஆவணி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் புனித நீராடல்\nபாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி திருவிழா\nகல்லம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=408072", "date_download": "2019-02-16T14:39:25Z", "digest": "sha1:5Q5QZSDXOZDDKWJZWTIG4TJ33NUMTGKI", "length": 8440, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "தோழைமைக்கட்சி தலைவர்கள் கோரிக்கைகயை ஏற்று பேரவை நிகழ்ச்சியில் திமுக இன்று பங்கேற்பு | DMK today participated in the assambly meeting - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nதோழைமைக்கட்சி தலைவர்கள் கோரிக்கைகயை ஏற்று பேரவை நிகழ்ச்சியில் திமுக இன்று பங்கேற்பு\nசென்னை : 3 நாட்களுக்குப் பிறகு எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளார். கடந்த 29-ம் தேதி ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக முழுமையாக அவையை ஒத்திவைத்து பேசுவதற்கு அனுமதி கூறப்பட்டது. அதனை சபாநாயகர் ஏற்கவில்லை.\nஇதனால் சட்டப்பேரவை நிகழ்ச்சியை திமுக புறக்கணித்து வந்தது. தோழைமைக்கட்சி தலைவர்கள் கோரிக்கைகயை ஏற்று பேரவை நிகழ்ச்சியில் திமுக இன்று பங்கேற்றுள்ளது. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறைக்கு நிதி ஒதுக்கீடு பற்றி இன்று விவாதம் நடத்தவுள்ளனர்.\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் உடனே பதவி விலக வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்போம் என்று சட்டப் பேரவையில் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்நிலையில் திமுகவின் தோழைமைக்கட்சி தலைவர்கள் கோரிக்கைகயை ஏற்று பேரவை நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.\nகடந்த 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தற்போது ஆலை விரிவாக்கம் செய்ய வழங்கிய நிலம் அனுமதியை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 2005, 2006, 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் 2வது யூனிட் விரிவாக்கத்திற்காக 342.22 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது ரத்து செய்யப்படுகிறது.\nதோழைமைக்கட்சி கோரிக்கை ஏற்று பேரவை நிகழ்ச்சி திமுக பங்கேற்பு\nபாஜக நெருக்கடிக்கு அதிமுக பணியுமா தொகுதி பங்கீட்டில் இழுபறி; மீண்டும் பேச்சு நடத்த வருகிறார் பியூஷ் கோயல்\nஅதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅரசியலில் எல்லாமே கலப்படம்தான்: தம்பிதுரை பேட்டி\nகூட்டணி கட்சிகளால்அதிமுகவுக்கு பலம் இல்லை: அன்வர்ராஜா எம்.பி. பேட்டி\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2012/12/blog-post_3641.html", "date_download": "2019-02-16T14:06:21Z", "digest": "sha1:OVVOVDECRQNVFKEZZ4GZMR75Q4QEX4NL", "length": 10929, "nlines": 130, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "கட்டுரைப் போட்டிக்கான தேதியில் மாற்றம் - உங்கள் வேண்டுகோளுக்கிணங்க...", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nகட்டுரைப் போட்டிக்கான தேதியில் மாற்றம் - உங்கள் வேண்டுகோளுக்கிணங்க...\nதேதி மாற்றம் குறித்து ஒரு முக்கிய மற்றும் அவசர அறிவிப்பு :\n\"கல்விக்கான தேடலில் தமிழக முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா\" என்ற தலைப்பில் கட்டுரை எழுதச்சொல்லி, டிசம்பர் 15 நள்ளிரவுக்குள் அனுப்புமாறு கேட்டு இருந்தோம்.\nஇந்த போட்டியில் கலந்து கொண்ட பலர் கல்வி பற்றி குறிப்புகள் நிறைய எடுக்க வேண்டியிருப்பதால், கட்டுரை பாதியில் நிற்பதாகவும், தேதியை சற்று நீட்டித்து தருமாறும் கோரி இருந்தனர். அவர்களின் கோரிக்கையை பரிசீலித்து டிசம்பர் 31 வரை தேதியை நீட்டிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின் எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படாது என்பதையும் இத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஏற்கனவே அனுப்பியவர்கள் மாற்றங்கள் செய்ய விரும்பினால் தாராளமாக செய்து அனுப்பலாம். அப்படி இல்லாத பட்சத்தில் அனுப்பிய கட்டுரையே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.\nஇந்த போட்டியில் அதிகமானோர் கலந்து கொண்டு, உங்கள் கல்விக்கான ஆலோசனைகளை அள்ளி வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.\nகட்டுரை போட்டி பற்றிய மேலும் விவரங்களுக்கு : இங்கே அழுத்தவும்\nஇக்கட்டுரை போட்டிக்கான பேனர் உங்கள் தளங்களில் இணைக்க விரும்பினால் அதற்கான code :\nLabels: கட்டுரைப் போட்டி அறிவிப்பு\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில�� ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்...\nரமலானும், அந்த ஏழு நாட்களும்\nஅஸ் ஸலாமு அலைக்கும் நஸீமா எப்படி இருக்கே ..... வ அலைக்கும் அஸ் ஸலாம் பர்வீன் .... ஏதோ இருக்கேண்டீ .... நீ சொல்லு .... என்ன நஸீ...\nஎல்லாம் வல்ல இறைவனின் திருபெயரால் ஆரம்பம் செய்கின்றேன். உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.. சமீபத்தில் எல்லோரால...\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\n“ ஹிஜாப் ” என்ற சொல் இன்று பொதுவாக எல்லா சமூகத்தினரும் அறிந்த ஒன்றாகிவிட்ட து. அநேக முஸ்லிம்களின் சமூக வலைத்தள ப...\n\" ஆத்தா என்ன புள்ள பொறந்திருக்கு” ”ஆண்குட்டிதான்டி பிறந்திருக்கான்” \"அப்பாடா இப்பதான்டிமா நிம்மதியாயிருக்கு\" [எ...\nமுன்குறிப்பு : த மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள...\nநீதி என்பது நிறம் பார்த்தா மதம் பார்த்தா\nடெல்லி கற்பழிப்பு சம்பவம் எதிரொலி- சட்டத்தால் தடுக...\nஆண்களை அடக்கும், இஸ்லாத்தின் பெண்களுக்கான உரிமைகள்...\nகட்டுரைப் போட்டிக்கான தேதியில் மாற்றம் - உங்கள் வ...\nமேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/puttalam/mobile-phones/oneplus/2", "date_download": "2019-02-16T14:35:04Z", "digest": "sha1:MSITJYTA57VVDUQBGIWMIY5LXKHTP6UX", "length": 4425, "nlines": 83, "source_domain": "ikman.lk", "title": "புத்தளம் | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த oneplus OnePlus 2 கையடக்கத் தொலைபேசிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 6\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள��� appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/animal-park-in-the-salem-rs-396-crores-at-900-acres-of-land-eps-announced-in-tn-assembly/", "date_download": "2019-02-16T14:18:54Z", "digest": "sha1:JLCTESQ5YYXYUNWS7YHVCWLLNW2E4ICC", "length": 12606, "nlines": 192, "source_domain": "patrikai.com", "title": "சேலத்தில் ரூ.396 கோடி செலவில் 900 ஏக்கரில் கால்நடைப்பூங்கா: சட்டமன்றத்தில் எடப்பாடி அறிவிப்பு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»சேலத்தில் ரூ.396 கோடி செலவில் 900 ஏக்கரில் கால்நடைப்பூங்கா: சட்டமன்றத்தில் எடப்பாடி அறிவிப்பு\nசேலத்தில் ரூ.396 கோடி செலவில் 900 ஏக்கரில் கால்நடைப்பூங்கா: சட்டமன்றத்தில் எடப்பாடி அறிவிப்பு\nசேலத்தில் ரூ.396 கோடி செலவில் 900 ஏக்கரில் கால்நடைப்பூங்கா அமைக்கப்படும் என்று சட்ட மன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.\nசட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 3வது நாளாக பட்ஜெட் விவாதங்கள் காரசாரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், விதி எண் 110ன் கீழ் எடப்பாடி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.\nஅதில், சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கரில் ரூ.396 கோடியில் கால்நடை பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஎடப்பாடியின் அறிவிப்பு சேலம் மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nசேலத்தில் ஏர்போர்ட் போல அதிநவீன பஸ்போர்ட்\nசேலத்தில் ரூ.40 கோடி செலவில் 3பாலங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்\nமேட்டூர் அணை திறப்பில்லை: விவசாயிகளுக்கு ரூ.56.92 கோடி ஒதுக்கீடு\nஓபிஎஸ் உ��்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதி மன்ற தீர்ப்பு மீண்டும்…. மீண்டும் தள்ளிப்போகும் மர்மம்….\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nவைகோ கண்ணீர்…. வசந்த மாளிகை திரைப்படத்தை பார்க்காத இளைய தலைமுறையினருக்காக…..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஇன்று ராகு, கேது பெயர்ச்சி: திருப்பாம்புரம் உள்பட முக்கிய கோவில்களில் விசேஷ பூஜை\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் செயலிழந்து விட்டது – நாசா அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2011/12/05/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D1-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-42-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-02-16T14:22:22Z", "digest": "sha1:N7EIQC7BUSXLKQPA4O7GK3FQWV2YYKEE", "length": 11745, "nlines": 115, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்:1 இதழ்: 42 நான் எப்படியாவது அடைந்தாக வேண்டும்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்:1 இதழ்: 42 நான் எப்படியாவது அடைந்தாக வேண்டும்\nஆதி: 34:2-4 “அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும், அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து அவளைத் தீட்டு படுத்தினான்.\nஅவனுடைய மனம் யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாள் மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அந்தப் பெண்ணின் மனதுக்கு இன்பமாய்ப் பேசினான்.\nசீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப் பெண்ணை எனக்கு கொள்ள வேண்டும் என்று சொன்னான்.”\nநேற்று நாம், தீனாள் தன் கூடாரத்தின் பாதுகாப்பையும், தேவனின் சித்தத்தையும் விட்டு வெளியேறி அத்தேசத்து பெண்களோடு நட்பு கொள்ள புறப்பட்டாள் என்று பார்த்தோம்.\nஒரு பாலைவனம், ஒரு அழகிய இளம் பெண், மாலைக் காற்று வீசும்போது அலை பாயும் கூந்தலிலிருந்த வந்த நறுமணம், அந்த ஊருக்கு புதிதான முகம், இப்படியாக வர்ணிக்கும் அளவுக்கு, இளமை துள்ள, யாக்கோபின் செல்வக்குமாரி தீனாள், பெண்களைத்தேடி செல்ல, அந்த ஊரின் பிர���ுவான சீகேம் கண்களில் படுகிறாள். தான் விரும்பினதை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என்று எண்ணுகிற பல்லாயிரக்கணக்கான வாலிபர்களில் ஒருவன் அவன்\nஅவன் எப்படி நடந்தான் என்று வேதம் கூறுகிறது பாருங்கள்\nஒரு கணம் அப்படியே இருங்கள் நமக்கு இது யாரை நினைப்பூட்டுகிறது\nஅழகிய ஏதேன் தோட்டம், அருமையான நாள், தனியாக உலாவத் தூண்டிய தென்றல், அங்கே ஒரு விருட்சத்தில் கண்ணைப் பறிக்கும், ருசிக்கத் தோன்றும் கனி ஏவாள் என்ன செய்தாள் என்று வேதம் கூறுகிறது\nஅவள் ஜீவ விருட்சத்தை கண்டாள்\n3. அதை பறித்து புசித்தாள்\n4. அவமானத்தினால் ஒளிந்து கொண்டாள்.\nஆதியாகமத்திலிருந்து , வெளிப்படுத்தின விசேஷம் வரை, மறுபடியும், மறுபடியும் இதே காரியம் ஒவ்வொரு தலைமுறையிலும் நடந்ததைக் காணலாம்.\nஇன்று நம்முடைய 21 வது நூற்றாண்டில் நமது தலைமுறையிலும் இது நடப்பதைக் காணுகிறோம். நாம் கண்ணால் பார்ப்பதை, அது ஒரு பெண்ணாகவோ, ஆணாகவோ இருக்கலாம், அல்லது பொருளாகவோ, சொத்தாகவோ இருக்கலாம். நாம் எப்படியாவது அடையவேண்டும் என்ற வெறி நமக்குள் வருகிறது. கடைசியில் ஏவாளைப் போல அவமானத்தால் ஒளிந்து கொள்கிறோம், அல்லது தீனாளைப் போல அவமானப்பட்டு போகிறோம்.\n சீகேம் அவளை கண்டான், விரும்பினான், அடைந்தான், என்று பார்த்தோம். இந்த பெண் தீனாள் என்னப் பண்ணிக் கொண்டிருந்தாள் அவள் அதை விரும்பாததாக வேதம் கூறவில்லையே அவள் அதை விரும்பாததாக வேதம் கூறவில்லையே ஒரு பணக்கார வாலிபனின் அரவணைப்பு, அவன் அவள் மீது கொண்ட அன்பு, நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையில்லை என்ற அவனின் தேன் போன்ற வார்த்தைகள், இவற்றில் மயங்கி, தன்னையே இழந்தாள் போலும்.\nவேதம் கூறுகிறது சீகேம், தீனாளைத் தீட்டுப் படுத்தினான் என்று. இதன் அர்த்தம் என்ன தேவனின் பார்வையில் கீழ்த்தரமான, அவமானத்துக்குறிய, காரியத்தை செய்தனர் இருவரும்.\n ஒரு உண்மையை ஒருபோதும் மறந்து போகாதீர்கள் தேவனால் நமக்கு கொடுக்கப்படாத எதையும் அல்லது யாரையும், நாம் கண்களால் கண்டு இச்சித்து , அபகரிப்பதால், அல்லது அடைந்து கொள்வதால், நாம் நம்மை தீட்டுப் படுத்துகிறோம் , பின்னர் அவமானத்தினால் தேவனுடைய பிரசன்னத்தை நெருங்காமல் ஓடி ஒளிந்து கொள்கிறோம்.\nI பேதுரு 1:14 ல் “ நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப���படிகிற பிள்ளைகளாயிருந்து…..” என்று வேதம் கூறுகிறது.\n சிலந்தி வலை போன்றது இச்சை\nதகப்பனே, கண்ணால் பார்த்த எதையும் அடையவேண்டும் என்ற இச்சைக்கு நான் ஒருநாளும் விழுந்து விடாமல் என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்\n← மலர்:1 இதழ்: 41 மதியற்ற பெண்\nபுதிய ஆண்டில் ராஜாவின் மலர் தொடரும்\nஇதழ்: 625 எதிர்பாராத நாட்டில்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்:1 இதழ்: 65 நீ ஒரு பெலமுள்ள தாயா\nஇதழ்: 622 எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய பொய்\nஇதழ்: 621 இந்தத் துணிவுக்குப் பின்னால்\nஇதழ்: 620 பயத்தை வென்ற தைரியம்\nஇதழ்: 617 பெற்ற மகளை அடகு வைத்தத் தகப்பன்\nமலர் 6 இதழ் 344 பிள்ளைகளின் எதிர்காலத்துக்குக்காக என்ன செய்கிறீர்கள்\nஇதழ்: 623 ராமாவிலே நடந்த கதை\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2018/06/12/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-02-16T13:29:38Z", "digest": "sha1:IWSX5CKUQSYKRLESF5QH3VYGBO42AMUX", "length": 12888, "nlines": 198, "source_domain": "sathyanandhan.com", "title": "வாழ்க்கையின் ரகசியம் – நிறைவுப் பகுதி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← வாழ்க்கையின் ரகசியம் -16\nசார்லீ சாப்ளினின் சிந்தனைத் தூண்டும் பொன் மொழி →\nவாழ்க்கையின் ரகசியம் – நிறைவுப் பகுதி\nPosted on June 12, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவாழ்க்கையின் ரகசியம் – நிறைவுப் பகுதி\n‘பொருளிலாருக்கு இவ்வுலகில்லை’ என்பது உண்மைதான். ஒரு கௌரவமான வாழ்க்கைக்குத் தேவையான பொருளை நாம் தேடித்தான் ஆக வேண்டும். ஆனால் அப்படி ஒரு கௌரவம் மற்றும் வருங்காலத்துக்கு ஒரு பாதுகாப்பு என்னுமளவு அதை நிறுத்தவும் நம்மால் இயலவில்லை. எவ்வாறாயினும் வாழ்க்கையின் ரகசியம் பொருள் தேடுவதில் இல்லை.\nபொருள் அல்லது வசதி இவற்றைத் தேடிய கையோடு அதைக் காட்டிக் கொள்ளும் ஒரு கும்பலோடு சேர்ந்து கொண்டு நாம் கொண்டாட்டங்கள் நடத்தியே தீர வேண்டும். அப்படி தேடிக் கொள்ளும் சமூகத்திடமிருந்து எப்போதுமே விடுதலை இல்லை.\nசமூகத்தின் நலன் ஒரு பண்பாட்டின் பலம் மனிதனின் வித்தியாசமான ஒரே ஆற்றலில் தான் இருக்கிறது. கனவு காண்பதே அந்த ஆற்றல். புதுமை, மாற்றம், முன்னேற்றம��, புதிய தடம் எனக் கற்பனை விரியும் ஒரு மனதில் என்றோ விழுந்த ஒரு பொறியே பின்னால் மக்களின் சிந்தனைக்கு விருந்தான இலக்கியம் ஆகிறது. அதே கற்பனையும் புதிய தடமுமே விஞ்ஞானத்தின் மருத்துவத்தில் மற்றும் விண்வெளி ஆய்வில் பல சாதனைகளைப் படைத்தன.\nசமூகத்தை நோக்கி விரியும் மனமும் கனவும் நமக்கு உள்ளேயே இருக்கின்றன. தண்டவாளமான சமூக அங்கீகரிப்பில் அற்ப வெற்றிக் களிப்புகளில் நாம் ஆழ்ந்து விடும் அளவுக்கு அவை வெளிப்படுவதில்லை.\nவாழ்க்கையின் ரகசியம் எது வெறுமை தருகிறது, எது நிறைவு தருகிறது என்பது பற்றிய புரிதலில் இருக்கிறது. செல்வம் வசதி மற்றும் இன்பம் இவற்றைத் துரத்திக் கொண்டே இருக்கலாம். முடிவே இல்லை. ஆனால் மனதில் எஞ்சுவது வெறுமையே.\nசமூகம் வாழும் பெருங்கனவு ஒன்றே நம்மை நிறைவுக்கும் சாந்தத்துக்கும் இட்டுச் செல்லும்.\nபெரிய வாழ்வு என்பது பெரிய லட்சியத்துடன் எப்போதும் ஒட்டிக் கொள்வதே. இந்த ஜன்மத்தில் ஒரு தனி மனிதன் நிகழ்த்திக் காட்டி முடிக்கும் ஒன்றாக ஒரு கனவு இருக்காது. அது அவன் காலத்துக்குப் பின்னும் பல ஆயிரம் மக்கள் பல தலைமுறைகள் செல்ல வேண்டிய பாதையைக் காட்டும்.\nகாமராஜர் எல்லோருக்கும் படிப்பு, குறிப்பாக ஏழை எளியோருக்குப் படிப்பும் கல்வியும் என்று கனவு கண்டார். இன்னும் நாம் வெகு தூரம் செல்ல வேண்டி இருந்தாலும் இன்று இந்த அளவு நாம் வந்திருப்பதே அவருடைய கனவால் தான்.\nகனவுகள் எல்லாமே புத்தகங்களில் கதைகளாக, கவிதைகளாக, கட்டுரைகளாகவே இருக்கின்றன. இவற்றை வாசிப்பதால் மட்டுமே நமக்குள் மரத்துப் போயிருக்கும் கனவு என்னும் இயல்பு உயிர்க்கும். நமக்குள் இறுகி அடைபட்டிருக்கும் புதிய காற்றை உள்ளே இழுக்கும் சாளரம் திறந்து கொள்ளும்.\nவாழ்க்கையின் ரகசியம் அது எலியைப் போல ஒரு வளைக்குள் எக்கச்சக்க உணவைப் பதுக்குவதில் நாம் நிம்மதி, நிறைவு அல்லது சுதந்திரக் காற்றின் சுவாசத்தை அடைவதில்லை என்பதிலேயே இருக்கிறது. பட்டாம் பூச்சி போல பல மலர்களுக்கு மகரந்தத்தை எடுத்துச் செல்லும் இயல்பு நமக்குள் மறைந்தே கிடக்கிறது.\nநம் கவனமெல்லாம் ஒரு சிறிய வட்டத்தின் அங்கீகரிப்பு மற்றும் கொண்டாட்டத்திலேயே போய் விடுகிறது.\nஅந்த வட்டத்தைத் தாண்டிய முதல் அடியில் தான் வாழ்க்கையின் ரகசியம் விடுபடத் துவங்கும்.\nAbout தமிழ் ���ழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← வாழ்க்கையின் ரகசியம் -16\nசார்லீ சாப்ளினின் சிந்தனைத் தூண்டும் பொன் மொழி →\nயூ ட்யூபில் என் நூல்கள் பற்றிய அறிமுகம் காணொளி\nதடம் இதழில் குட்டி ரேவதி சிறுகதை ‘முழுமதி’\nபரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு\nகாலச்சுவடு வெளியீடு தாடங்கம் – என் சிறுகதைத் தொகுதி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/2018/04/17/dramidopanishat-prabhava-sarvasvam-18/", "date_download": "2019-02-16T13:02:07Z", "digest": "sha1:7PVELCEC55SH5T2ECWO2LS5Y35P2GLPL", "length": 16783, "nlines": 128, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 18 | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nத்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 18\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\nபகவத்கீதை பத்தாம் அத்யாயம், ஒன்பதாம் ச்லோகம் சொல்கிறது:\n“மத் சித்தா மத்கதப் ப்ராணா போதயந்தப் பரஸ்பரம் கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்திச ரமந்திச “\nஇதன் எளிய தமிழாக்கம்: யாவர் என்னை எப்போதும் சிந்தையில் வைக்கிறார்களோ, என்னுடன் ஆத்மார்த்தமாகப் பிணைந்திருக்கிறார்களோ அவர்கள் பரஸ்பரம் உணர்த்திக்கொண்டு எப்போதும் என்னைப் பற்றிப் பேசியே ஆனந்தமும் திருப்தியும் அடைகிறார்கள்.\nஇந்த ச்லோகம் அடியார்கள் தங்களுக்குள் நிகழும் பரிமாற்றங்கள் மற்றும் பரஸ்பரம் தங்களுக்குள் நிகழும் நல்லுணர்வுகள், இவற்றால் விளையும் திருப்தி ஆனந்தங்களை விவரிக்கிறது. மாமுனிகள் தம் உபதேசரத்னமாலை இறுதியில் ஒவ்வொருவரும் தத்தம் நட்புக்கேற்ற குணாதிசயம் கொள்கிறார் என சாதித்தருளுகிறார்.\nஆகிலும், இப்படிப்பட்ட ச்லோகங்களிலும் சுவாமியின் வ்யாக்யான வைகரி ஓங்கி வெளிப்படுகிறது.\nஇந்த கீதா ச்லோகத்தின் இறுதிப் பகுதி, துஷ்யந்தி ச ரமந்தி ச , என்பது மிக ரசமானது. இச்சொற்களை, திருப்தி அடைதல், ஸந்தோஷப் படுதல் என விரித்துரைப்பது இவ்விரு சொற்களின் வேறுபாட்டைக் காட்டவல்லதன்று. ஒரு சொல்லால் குறிப்பிட��ுடியாது இவ்விரு சொற்களால் கூறப்படுவது யாது\nஸ்ரீ சங்கரர், “துஷ்யந்தி-பரிதோஷம் உபாயந்தி, ரமந்தி-ரதிம் ச ப்ராப்னுவந்தி ப்ரிய ஸங்கத்யா இவ” (துஷ்யந்தி என்பது ஸந்தோஷத்தை அடைவது, ரமந்தி என்பது விரும்பிய பொருளை அடைவது) ஸந்தோஷமோ விரும்பிய பொருளோ எப்படி அடைவது என்பது விளக்கப் படவில்லை.\nஸ்ரீ மத்வர் இச்லோகத்துக்கு விரிவான பொருள் சொல்லவில்லை.\nஇதற்கு ஸ்வாமியின் வ்யாக்யானமாவது “வக்தார: தத்வசநேந அநந்யப்ரயோஜநேந துஷ்யந்தி | ச்ரோதாரச்ச தச்ச்ரவணேந அநவதிகாதிசயப்ரியேண ரமந்தே |”. ஸ்வாமி இச்லோகத்துக்கு அருளிய விரிவுரை தன்னிகரற்றது, இவ்விரு சொற்களுக்கும் அவர் தந்தருளிய அர்த்தம் இந்த கீதா ச்லோகத்தையே விளக்குகிறது.\nஎம்பெருமானைப் பற்றிப் பேசுபவர் அப்பேச்சினாலேயே ஸந்தோஷம் அடைந்துவிடுகிறார். அவருக்கு வேறு லக்ஷ்யம் இல்லை. அப்பேச்சைக் கேட்டு ஆனந்தம் அடைபவருக்கு அதுவே ஆனந்தம், வேறு ஆனந்தம் இல்லை.\nஇவ்விளக்கம் மிகச் சீரியது. ஏனெனில் இது ச்லோகத்திலுள்ள இரு சொற்களையும் விளக்குகிறது. க்ருஷ்ணன் “போதயந்த: பரஸ்பரம்” என்றான். அவர்கள் பரஸ்பரம் என்னைப் பற்றியே எழுகிறார்கள். அவன் மேலும் , “மாம் நித்யம் கதயந்தி” என்கிறான். அவர்கள் என்னைப் பற்றியே பேசுகிறார்கள். இந்தப் பரஸ்பர பேச்சுப் பற்றிய விவரணத்தில், ஒருவர் பேசுகிறார், மற்றவர் கேட்கிறார். ஒருவர் வக்தா, மற்றவர் ச்ரோதா. இருவரும் தத்தம் நிலையை மாற்றிக் கொள்ளவும் செய்கிறார்கள். ஆகவே, இருவருமே பேசும் ஆனந்தமும் அடைகிறார்கள், கேட்கும் ஆனந்தமும் அடைகிறார்கள். வேதாந்த தேசிகர் தம் தாத்பர்ய சந்திரிகையில் “கதாயா ச்ரவணயோ ஏகச்மின்னேவ கால பேதேன ஸம்பாவிதவத்” – இருவரும் பேசுவதும் கேட்பதும் வெவ்வேறு காலங்களில் நடப்பன என்கிறார்.\nகீதா ச்லோகங்களை அலசி ஆய்ந்து ஸ்வாமி இவ்வுரையை அருளினார் என்னலாம் எனினும் இவ்வுரைக்கு மூலப்ரமாணம் ஆக ஸ்வாமிக்கு எது வாய்த்தது\nதிருமழிசைப்பிரானின் அநுபவமே ஸ்வாமிக்கு இவ்விளக்கத்தின் மூலப்ரமாணம் ஆயிற்று. ஆழ்வார், தம் நான்முகன் திருவந்தாதியில், “தெரித்தெழுதி வாசித்தும் கேட்டும் …..போக்கினேன் போது” என்று அருளினார். தெரிக்கை என்பது தெரிவிக்கை அல்லது பேசுதல் எனப்பொருள் [படும்/துஷ்யந்தி – கேட்டும் எனில் காதால் கேட்டும். ரமந்தி: – போக்கினேன் போது என்பது இதுவே அவர்தம் நித்ய வியாபாரமாய் இருந்தது எனக் காட்டுகிறது. மாம் நித்யம் கதயந்தா. அதே பாசுரத்தில் ஆழ்வார், “தரித்திருந்தேனாகவே” – இதைச் செய்தே நான் உயிர் தரித்தேன் என்கிறார். “மச்சித்தா மத்கதிப் ப்ராணா என்பதை ஸ்வாமி மயா விநா ஆத்மா தாரணம் அலாபமானா: – நானின்றி தரித்து உயிர் வாழ மாட்டாதவர்கள் என்றார். .\nஇவ்வாறாக, இந்த கீதா ச்லோகத்துக்குப் பொருள் உரைப்பதற்கு ஸ்வாமிக்குத் திருமழிசை ஆழ்வாரின் இப்பாசுரமே மூலப்ரமாணம் ஆயிற்று. இந்த கீதா ச்லோகத்தின் பொருளே, “திருமழிசைப் பிரான் போன்ற அடியார்கள் நானின்றித் தரித்திருக்க மாட்டார்கள் என்பதால் நான் எப்போதும் அவர்தம் சிந்தையிலே உள்ளேன். இத்தகு அடியார்கள் பரஸ்பரம் ஒருவர் மற்றவரை எப்போதும் என்னைப் பற்றியே பேசுவதும் கேட்பதும் செய்து சொல்பவரும் கேட்பவரும் மகிழ்ந்தும் மகிழ்ச்சி அடைவித்தும் வாழ்ச்சி பெறுகிறார்கள்”. என்பதாம்,\nஆழ்வார்களின் அருளிச் செயல்களை இடையறாது அனுபவித்ததாலேயே சுவாமியால் இப்படிப்பட்ட அத்புதமான ஈடற்ற விளக்கம் அருள முடிந்தது.\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 17 த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 19 →\nஅந்திமோபாய நிஷ்டை- 8 – ஆனி திருமூலம் – ரம்யஜாமாத்ருவும் (ஸ்ரீரங்கநாதன்) ரம்யஜாமாத்ரு முனியும் (மாமுனிகள்) February 11, 2019\nஅந்திமோபாய நிஷ்டை- 7 – நம்பிள்ளை வைபவம் 1 February 9, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 6 – பகவானிலும் ஆசார்யனின் மேன்மை October 28, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 5 – பட்டர், நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை – சிறந்த ஆசார்ய-சிஷ்ய ஸம்பந்தம் October 3, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 4 – வடுக நம்பி மற்றும் அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடத்தில் எம்பெருமானாரின் கருணை மற்றும் அவர்களின் பூர்ண சரணாகதி September 17, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 3 – சிஷ்ய லக்ஷணம் அருளாளப் பெருமாள் எம்பெருமானார், திருவரங்கத்து அமுதனார், பிள்ளை லோகாசார்யர் மற்றும் மாமுனிகள் வார்த்தைகள் மூலம் September 15, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 2 – ஆசார்ய வைபவம் மதுரகவி ஆழ்வார் மற்றும் பிள்ளை லோகாசார்யர் வார்த்தைகள் மூலம் September 14, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 1 – ஆசார்ய வைபவமும் சிஷ்ய லக்ஷணமும் – ப்ரமாணங்கள் September 12, 2018\nசரமோபாய நி���்ணயம் – ப்ரமாணத்திரட்டு August 12, 2018\nசரமோபாய நிர்ணயம் 10 – முடிவுரை July 30, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-16T13:00:38Z", "digest": "sha1:RSP4UXXUHQLFCSKPA26EGNEFOERBR7YR", "length": 11742, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "அந்த நடிகையும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளாரா ?அதிர்ச்சியில் ரசிகர்கள்! – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip அந்த நடிகையும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளாரா \nஅந்த நடிகையும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளாரா \nஅந்த நடிகையும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளாரா \nசமீபகாலமாக திரையுலகில் நடிகைகள் விவாகரத்து பெற்றுவருவது அதிகரித்து வருகின்றது . சமீபத்தில் தொடையழகி நடிகை, திவ்ய நடிகை,உச்ச நடிகர் மகள் என்று எண்ணிக்கை தொடர்ந்து வருகின்றது . இந்த வரிசையில் தற்போது மல்லிகை நடிகை பெயரும் பேசப்படுகிறது.\nகேரளாவை சேர்ந்த இவர் தமிழில் வேகமாக ஓடும் படத்தில் அறிமுகம் ஆகி தொடர்ந்து தளபதி, தல, அரசியல் தலைவர் உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இசை கலைஞர் ஒருவரை திருமணம் முடிக்க உள்ளதாக பேசப்பட்டுவந்த நிலையில் திடீரென்று வெளிநாட்டில் பணியாற்றும் என்ஜினியர் ஒருவரை திருமணம் செய்தார்.\nகடந்த சில மாதங்களாகவே கணவரை பிரிந்து வாழும் நடிகை, தற்போது விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை சில ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nமட்டக்களப்பில் சர்வதேச திரைப்பட விழா\nசினிமாவில் பாலியல் தொல்லை உண்டு: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அனுபமா\nதமிழ் சினிமாவுக்கு வரும் நடிகைகள் ரொம்பவே மாறிவிட்டார்கள்\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா சமந்தாவின் ஹொட் புகைப்படம் உள்ளே\nகாதலுக்காக சுவர் ஏறி குதித்து வீட்டை விட்டு ஓடிய தேவயானி – சுவாரஸ்ய காதல் கதை\nதமிழ் சினிமாவில் 80 90 களில் காதல் தேவதையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் கவர்ச்சிக்கு நோ சொல்லி சேலை, தாவனியில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் இயக்குநர் ராஜ்குமாரை திருமணம்...\nபிக்பாஸ் யாஷிக்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nமன்னார் மனித புதைகுழி -காபன் பரிசோதனை அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா\nமன்னார் மனித புதைகுழி எச்சங்கள் தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கையை நேற்று இரவு கிடைத்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குறித்த புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட என்புகளின் எச்சங்கள் எக்காலப்பகுதிக்குரியது என்பது...\nபிகினி உடையில் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை\nநடிகை சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் திருமணத்திற்கு பின்னரும் தடையின்றி நடித்து வருபவர். இந்நிலையில் சமந்தாவை போலவே இருக்கும் ஒரு பெண்ணின் கவர்ச்சி புகைப்படங்கள் சில சமூக வளைத்தளத்தில் பரவி...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 10\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151859&cat=33", "date_download": "2019-02-16T14:37:30Z", "digest": "sha1:GT37N73UUK3ZFVZOJY75WX234KEKUB6S", "length": 27473, "nlines": 638, "source_domain": "www.dinamalar.com", "title": "கார் மீது பைக் மோதி 5 பேர் காயம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » கார் மீது பைக் மோதி 5 பேர் காயம் செப்டம்பர் 06,2018 00:00 IST\nசம்பவம் » கார் மீது பைக் மோதி 5 பேர் காயம் செப்டம்பர் 06,2018 00:00 IST\nபல்லடம் - கோவை சாலையில் கார் மீது பைக் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். பைக் தீப்பிடித்து முற்றிலும் சேதமடைந்தது. .\nகார்-லாரி மோதி 5 பேர் பலி\nலாரி மீது பஸ் மோதி 3 பேர் பலி\nசாலை விபத்தில் 2 பேர் பலி\nகார் உருண்டு மூன்று பேர் பலி\nகிணற்றுக்குள் சரிந்த வீடு: 3 பேர் ���ாயம்\nலாரி மோதி தாய் - குழந்தை பலி\nகொல்கத்தாவில் பாலம் இடிந்து 5 பேர் பலி\nஇந்து தலைவர்களை கொல்ல சதி: 5 பேர் கைது\n15 பேர் செல்லும் புதிய பைக் சென்னை மாணவர்கள் சாதனை\nபைக் மீது அரசு பஸ் மோதி தந்தை, மகள் பலி\nமின்வாரிய விளையாட்டு: கோவை சாம்பியன்\nகோவை கொண்டாடும் 'தினமலர்' கண்காட்சி\nமாநில ஜிம்னாஸ்டிக்: கோவை முதலிடம்\nமெரினா சாலையில் இரண்டாவது வளைவு\nகோவை ஆசிரியருக்கு தேசிய விருது\nNTR மகன் விபத்தில் பலி\nசாலையில் சாகசம்: மக்கள் அச்சம்\nஇமைக்கா நொடிகள் - திரைவிமர்சனம்\nபைக்-லாரி மோதி 2பேர் பலி\nஅண்ணணுக்கு ஜே - திரைவிமர்சனம்\nதேசிய அளவிலான கார் பந்தயம்\n5 டன் அரிசி கடத்தல்\nஆசிரியை மீது பாய்ந்த காமுகன்\nபைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்கள் படுகாயம்\nசரக்கு ஆட்டோ விபத்து: 20பேர் காயம்\nசெய்வதையும் செய்துவிட்டு தமிழ்நாடு மீது பழிபோடுவதா\nகார், டூவீலர் மோதி ஒருவர் பலி\nதேசிய டென்னிஸ்: கோவை மாணவர் சாம்பியன்\nதயார் நிலையில் 5 ஆயிரம் சிலைகள்\nபேருந்துகள் மோதல்: 7 பேர் பலி\nவீடுகள் மீது விழும் குவாரி கற்கள்\nபள்ளத்தில் கார் உருண்டு பெண் பலி\nவேன் கவிழ்ந்து 23 பேர் படுகாயம்\nசெக்கச்சிவந்த வானம் - ஆடியோ வெளியீடு\nடெண்டர் ஊழல்; வேலுமணி மீது ஸ்டாலின் புகார்\nகாங்., கொண்டாட்டத்தில் ஆசிட் வீச்சு: பலர் காயம்\nதமிழிசை மீது அவதூறு : பெண்ணிடம் விசாரணை\nசோபியா ஜாமினை ரத்து செய்வோம் - வக்கீல்\nCM மீது வழக்கு பதியாதது ஏன்\nCM மீது வழக்கு பதியாதது ஏன்\nவாசிப்புதான் மனிதனை மெருகேற்றும் - ஆசிரியர் பகவான் நேர்காணல்\nகுழந்தை மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி மதுபோதையில் கொடூரம்\nஐஜி முருகன் மீது வழக்கு விசாரணை குழு பரிந்துரை\nசைக்கிளில் 'சென்னை to டெல்லி' - சாதனைத்தமிழன் சதீஷ்\nபோதை அதிகாரியால் விபத்து : 3 பேர் பலி\nமோடி ஆட்சி அமைக்க 48 சதவீதம் பேர் ஆதரவு\n750 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: 2 பேர் கைது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசென்டைஸ் வாலிபால்: கொங்கு சாம்பியன்\nதி.மு.க., ஒன்றில் கூட வெற்றி பெறாது\nதென் மண்டல கபாடி புதுச்சேரி சாம்பியன்\nஒரு நடிகராவது அஞ்சலி செலுத்துறீங்களா\nபலாத்காரம் பாதிரியாருக்கு 60 ஆண்டு ���ாவல்\nதமிழக வீரர்கள் உடலுக்கு இறுதி மரியாதை\nபயங்கரவாதத்தை முறியடிக்க மத்திய அரசுக்கு காங் ஆதரவு\nதாக்குதல் குறித்து இஸ்ரோ ஆய்வு செய்யும்\nதமிழகம் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி\n11 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கினார் விஜயகாந்த்\nடி ஆர் வீட்டில் 3 மதங்கள்\nகூட்டணிய பத்தி கேக்காதீங்க: தம்பிதுரை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதி.மு.க., ஒன்றில் கூட வெற்றி பெறாது\nபயங்கரவாதத்தை முறியடிக்க மத்திய அரசுக்கு காங் ஆதரவு\n11 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கினார் விஜயகாந்த்\nபலாத்காரம் பாதிரியாருக்கு 60 ஆண்டு காவல்\nஒரு நடிகராவது அஞ்சலி செலுத்துறீங்களா\nதாக்குதல் குறித்து இஸ்ரோ ஆய்வு செய்யும்\nதமிழகம் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி\nடி ஆர் வீட்டில் 3 மதங்கள்\nதமிழ்ச் சங்கப் பொன்விழா துவக்கம்\nபிளாஸ்டிக் ஒழிப்பு மெகா பேரணி\nஅரியலூர் வீரருக்கு ராணுவ மரியாதை\nசுப்ரமணியம் வீரமரணம் : கிராமத்தினர் அஞ்சலி\nவீரர்களின் குடும்பத்திற்கு வாழ்நாள் உதவி\nபாதியில் நின்றது வந்தே பாரத்\nதமிழக வீரர்கள் உடலுக்கு இறுதி மரியாதை\nபற்றி எரிந்த ஆம்னி பஸ்\nபஸ்-வேன் மோதல் 4 பேர் பலி\nபாலியல் தொல்லை போக்சோவில் சித்தப்பா கைது\nசிறுமி கொடூர கொலை; வாலிபனுக்கு தூக்கு\nகோலம் கற்று மகிழ்ந்த வெளிநாட்டினர்\nசென்னைக்கு ஏன் மெட்ரோ ரயில் \nவிவேகானந்தர் நவராத்திரி விழா சுகி சிவம் சொற்பொழிவு\nகிரண்பேடியை கண்டித்து நாராயணசாமி தர்ணா\nவிவேகானந்த நவராத்திரி விழா; ஸ்ரீவிட்டல்தாஸ் மஹராஜ் சொற்பொழிவு\nவிவேகானந்தர் நவராத்திரி விழா: சுதா சேஷையன் சொற்பொழிவு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nவெட்ட வெளியில் கிடக்கும் நெல் மூடைகள்\nகுலை நோய் தாக்குதலுக்கு இழப்பீடு\nஇலக்கை தாண்டி நெல் உற்பத்தி\nலாபம் தரும் செடி அவரைக்காய்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nசென்டைஸ் வாலிபால்: கொங்கு சாம்பியன்\nதென் மண்டல கபாடி புதுச்சேரி சாம்பியன்\nமாநில பூப்பந்து போட்டிகள் துவக்கம்\nதென் மண்டல கபாடி போட்டி\nநாகூர் தர்கா 462ஆம் ஆண்டு கந்தூரி விழா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்பு தம்பி\nகண்ணாட்டி இசை ஆல்பம்.. A. H. காஷிப்கண்ணாட்டி இ���ை ஆல்பம்.. A. H. காஷிப்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/natty-aka-nataraj-got-god-father-title-for-his-movie/", "date_download": "2019-02-16T13:36:19Z", "digest": "sha1:Y62SIZDVKDSOGHG6NCTK3RH5MPUZQUWU", "length": 5309, "nlines": 108, "source_domain": "www.filmistreet.com", "title": "அஜித் மிஸ் செய்த டைட்டிலை கெட்டியாக பிடித்த நட்டி", "raw_content": "\nஅஜித் மிஸ் செய்த டைட்டிலை கெட்டியாக பிடித்த நட்டி\nஅஜித் மிஸ் செய்த டைட்டிலை கெட்டியாக பிடித்த நட்டி\nபிரபல ஒளிப்பதிவாளரான நட்டி என்ற நட்ராஜன் தற்போது நடிகராக பிஸியாகவுள்ளார்.\n‘சதுரங்க வேட்டை’ படத்தை தொடர்ந்து இவரது நடிப்புக்கு பல வாய்ப்புகள் வந்தன.\n‘எங்கிட்ட மோதாதே’, ‘போங்கு’, ‘ரிச்சி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.\nதற்போது இவர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘காட் பாதர்’ என தலைப்பு வைத்துள்ளனர்.\nஇதன் சூட்டிங் சென்னை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.\nஅஜித் நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய வரலாறு படத்திற்கு ‘காட் பாதர்’ என முதலில் தலைப்பு வைத்திருந்தனர்.\nஆனால் அப்போது வரி விலக்கு காரணமாக ‘வரலாறு’ என பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதற்போது அஜித் விட்ட காட் பாதரை நட்டி பிடித்துள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.\nஅஜித், கேஎஸ் ரவிக்குமார், நட்டி, நட்ராஜ்\nNatty aka Nataraj got God Father title for his movie, அஜித் காட்பாதர், அஜித் நட்ராஜ், அஜித் மிஸ் செய்த டைட்டிலை கெட்டியாக பிடித்த நட்டி, அஜித் வரலாறு, ஒளிப்பதிவாளர் நடிகர் நட்ராஜ், கேஎஸ் ரவிக்குமார் அஜித் வரலாறு, நட்டி காட்பாதர்\nரசிகர்களுடன் போட்டோ எடுக்க மறுக்கும் அஜித்; பின்னணியில் சிவா..\nஎவருக்கும் பாதிப்பு இல்லாமல் எட்டு வழிச்சாலை அமைக்க விவேக் ஐடியா\nமீண்டும் அஜித்துடன் இணையும் ஏஆர். ரஹ்மான்; வினோத் இயக்குகிறார்\nகே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த…\nகமல்-அஜித்-சூர்யா-சிம்பு பாணியில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nதன் அழகான நடிப்பால் தேசிய விருதை…\nV சென்டிமெண்டை தக்க வைத்து வெற்றி பெறுவாரா தல.\nஅஜித் நடித்துள்ள விவேகம் பட டீசர்…\nஅஜித்-விஜய்-சூர்யா-சிம்பு வரிசையில் இணையும் விஷால்\nவரலாறு படத்தில் அஜித், 24 படத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/06/95139/", "date_download": "2019-02-16T14:14:40Z", "digest": "sha1:QFPX22D4EQ6JUD26RIAI2O3FXIUDKVPA", "length": 8649, "nlines": 155, "source_domain": "www.itnnews.lk", "title": "‘விஸ்வாசம்‘ கன்னடத்தில் – ITN News", "raw_content": "\nஇந்தியன் 2 படத்திற்காக தயாராகும் காஜல் 0 06.டிசம்பர்\nஇரட்டை குழந்தைகளுக்கு தந்தையான பரத் 0 12.ஆக\nகாபி குடித்தால் இவ்வளவு நன்மையா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவானது ‘விஸ்வாசம்‘ திரைப்படம். அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குடும்ப ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்ததால் இத்திரைப்படம் 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகத்திலும் பொங்கல் அன்று தமிழ் மொழியிலேயே வெளியிடப்பட்ட விஸ்வாசம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கர்நாடகா விநியோக உரிமையை வாங்கிய அதே விநியோகஸ்தர் தற்போது படத்தை கன்னடத்தில் டப் செய்து ‘ஜகா மல்லா’ என்ற பெயரில் வெளியிட திட்டமிட்டுள்ளார். படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்தவுடன் கன்னடத்தில் வெளிவரும் திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\nதிருமணத்திற்கு இடம் தேடும் எமி\n`தேவ்’ காதலர் தினத்தில் வெளியீடு\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nதிரைப்படத் துறை சார்ந்த கலைஞர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nதிருமணத்திற்கு இடம் தேடும் எமி\n`தேவ்’ காதலர் தினத்தில் வெளியீடு\nதொழிலதிபரின் மகனை மணக்கும் ரஜினியின் இளைய மகள்\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\nபிரியங்கா – நிக் திருமணம்\nசெல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே\nதிருமண திகதியை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்த நடிகை\nஸ்டூடியோவை விற்பனை செய்வது வர���த்தமாக உள்ளது\nபிரியங்கா – நிக் திருமணம்\nபிரபல ஹொலிவூட் பாடகி அரேத்தா ப்ராங்ளின் காலமானார்\nவிவாகரத்து வழங்குங்கள் : நீதிபதியிடம் கெஞ்சும் பிரபல ஹொலிவுட் நடிகை\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\nபிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரனின் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/07/95952/", "date_download": "2019-02-16T13:16:51Z", "digest": "sha1:QGCQYXEKHBJ3PCZAABRRVKDT4O4E2NML", "length": 11583, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "பாராளுமன்றத்தில் இன்று சபாநாயகர் விசேட அறிவிப்பு – ITN News", "raw_content": "\nபாராளுமன்றத்தில் இன்று சபாநாயகர் விசேட அறிவிப்பு\nமட்டக்களப்பு ஊரணி நாவற்கேணி பகுதியில் விசாரணைக்காக சென்ற பொலிசார் மீது தாக்குதல் 0 16.டிசம்பர்\nஇன்றைய வானிலை அறிக்கை 0 10.அக்\nநாட்டில் சில பகுதிகளில் மழை 0 24.ஆக\nஅரசியல் யாப்பு பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டார். இதேநேரம் இன்று பாராளுமன்ற மின்தூக்கியில் 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் அது உரிய முறையில் செயற்படாமையினால் சில நிமிடங்கள் சிக்கிய நிலையில் திண்டாடியதாகவும் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.\nஇன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகின. அரசியல் அமைப்பு பேரவையின் தலைவர் என்ற வகையில் கருத்து தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய அரசியல் யாப்பு பேரவையினால் வேட்பாளர் பட்டியில் அங்கீகரிக்கப்படும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அரசியல் யாப்பு பேரவை தொடர்பில் நேற்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றியமை தொடர்பில் பதில் அளித்த சபாநாயகர் அரசியல் யாப்பு பேரவை உரிய முறையில் செயற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட சில விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சபாநாயகர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து உரையாற்றிய பா.உ மஹிந்த அமரவீர ஜனாதிபதியின் உரைக்கு எதிராக கருத்து கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூ���்டத்தில் அரசியல் பேரவை தொடர்பில் விவாதம் ஒன்றை நடத்த இணக்கம் காணப்பட்டதாகவும் அதனால் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும் எனவும் அமைச்சர் கிரிஎல்ல கூறினார். இதற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்தும் எதிர்ப்பை தெரிவித்ததுடன், ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை ஒன்று இல்லாமல் விமர்சனங்களை முன்வைக்க முடியாது என பா.உ தினேஷ் குணவர்தன கூறினார். அரசியல் யாப்பு பேரவை தொடர்பில் இன்று வாதம் நடத்தப்பட வேண்மென எதிர்கட்சி உறுப்பினர்கள் கேட்ட நிலையில் பாராளுமன்றத்தில் சூடான வாத பிரதிவாதிகள் இடம்பெற்றன. இதனை தொடர்ந்து கட்சி தலைவர்களின் கூட்டம் ஒன்றை சபாநாயர் கூட்டினார். மீண்டும் பாராளுமன்றம் முற்பகல் 11.30கு கூடியது. இதன்போது உரையாற்றிய பா.உ வாசுதேவ நாணயக்கார பாராளுமன்றத்திற்கு இன்று வருகை தந்த போது மின்தூக்கி செயல்படவில்லையென்றும் இதனால் சுமார் 25 நிமிடம் மின்தூக்கியில் தாங்கள் சிக்கியிருந்ததாகவும் இதனை உடனடியாக சரிசெய்யுமாறும் வாசுதேவ நாணயக்கார கேட்டுக்கொண்டார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nநுண்கடன் ரத்து உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்\nதுறைமுகத்தில் தேங்கியுள்ள சகல கொள்கலன்களையும் ஒரு வாரத்தில் வெளியேற்ற நடவடிக்கை\nஇலங்கை அணிக்கு இலக்கு 304\n9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு அரங்கு\nபாகிஸ்தான் சாதனை படைக்கும்-மொயின் கான்\nமுன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு சிறை\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஆரம்பம்\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\nதிருமணத்திற்கு இடம் தேடும் எமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2017/01/blog-post.html", "date_download": "2019-02-16T14:33:01Z", "digest": "sha1:54ML7RRYJSQTI52COJIH3FXAHJQHFKOA", "length": 12006, "nlines": 239, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: திருச்சிராப்பள்ளி சமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 8 ஜனவரி, 2017\nதிருச்சிராப்பள்ளி சமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nதிருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள சமால் முகமது கல்லூரியும், சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையும் இணைந்து தமிழ் இலக்கியங்களில் சமுதாயச் சிந்தனைகள் என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றினை 11.01.2017 (புதன் கிழமை) நடத்துகின்றன. இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பொறியாளர் இரவிச்சந்திரன் சோமு அவர்கள் (இயக்குநர், இக்சியா தொடர்பகம், சிங்கப்பூர்) கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். எழுத்தாளர் மாலன் அவர்கள் கலந்துகொண்டு கருத்தரங்கைத் தொடங்கிவைத்துத் தொடக்கவுரையாற்ற உள்ளார். சிங்கப்பூர்த் தமிழ்வள்ளல் திரு. எம்.எ. முஸ்தபா அவர்கள் கருத்தரங்க ஆய்வுக்கோவைகளை வெளியிட உள்ளார். தி சிராங்கூன் டைம்ஸ் ஆசிரியர் எழுத்தாளர் ஷாநவாஸ் அவர்கள் கருத்துரை வழங்க உள்ளார். கல்லூரி முதல்வர் முனைவர் முகமது சாலிகு அவர்களின் தலைமையில் நடைபெறும் விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் மீ.அ.ச. ஹபிபூர் ரஹ்மான் வரவேற்புரையாற்றவும், கல்லூரிச் செயலர் முனைவர் காஜா நஜீமுதீன் சாஹிப் அவர்கள் வாழ்த்துரை வழங்கவும் உள்ளனர்.\nகருத்தரங்கில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் ஆய்வுக்கட்டுரைகளை வழங்க உள்ளனர். ஆய்வரங்க அமர்வுகள் தனித்தனி அமர்வுகளாக நடைபெற உள்ளன.\nமாலையில் நடைபெறும் நிறைவு விழாவில் பன்னாட்டுக் கருத்தரங்கின் மதிப்பீட்டு உரையைப் புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் வழங்கவும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் க. பாஸ்கரன் அவர்கள் நிறைவு விழாப் பேருரையாற்றவும் உள்ளனர். சமால் முகமது கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் க. சிராஜூதீன் நன்றியுரையாற்ற உள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சமால் முகமது கல்லூரி, திருச்சிராப்பள்ளி, JAMAL MOHAMED COLLEGE\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபுதுச்சேரி கலையருவி நாட்டியப் பள்ளியின் அரங்கேற்ற ...\nபிரெஞ்சுத் தூதரகத்தில் இரகுநாத் மனே அவர்களுக்குப் ...\nபழங்குடி இன நாட்டுப்புறக் கலைஞர் சுக்ரி பொம்ம கௌடா...\nபெருஞ்சித்திரனாரின் பாடல்களில் குமூகச் சிந்தனைகள்\nகனடா நாட்டின் தலைமை அமைச்சர் அவர்கள் தமிழர் திருநா...\nமூத்த தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் மறைவு\nதிருச்சிராப்பள்ளி சமால் முகமது கல்லூரியில் பன்னாட்...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2018/11/mathimaran.html", "date_download": "2019-02-16T14:05:32Z", "digest": "sha1:NYRSKAWNBIZU2ZNARAKHTJT2AGSBIBW7", "length": 4161, "nlines": 78, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: பெண்ணைக் கொல்லும் அன்பான அப்பா | வே. மதிமாறன் | குலுக்கை | Mathimaran", "raw_content": "\nபெண்ணைக் கொல்லும் அன்பான அப்பா | வே. மதிமாறன் | குலுக்கை | Mathimaran\nLabels: ஆணவக்கொலை, மதிமாறன், ஜாதி\nதிராவிட வாழ்வியல் | தோழர் உமா | திராவிட விதைகள்\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nகாமராஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/26647-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D?s=98d28039b6b1485a3dc1b97d70c7a57a", "date_download": "2019-02-16T13:58:11Z", "digest": "sha1:LN6KQI2BUBD3IX452JIYJC7AIAMKOELA", "length": 37668, "nlines": 512, "source_domain": "www.tamilmantram.com", "title": "புன்முறுவல்", "raw_content": "\nநான் வீட்டிற்குள் நுழைகிறேன். வழக்கமாக ஓடி வந்து என் கால்களைக் கட்டிபிடிக்கும் என் மகளை இன்று காணவில்லை. என்மனைவி புன்னகையோடு வருகிறாள். அவளின் ஒற்றைப் புன்னகைக்கு என் சோர்வெல்லாம் பறந்து போகும். அவளைத்தாண்டி நான் யாரைத்தேடுகிறேன் என்பதைப் புரிந்து கொண்டவளாய், என் அம்மாவின் அறையிலிருந்து மகளை அழைத்து வந்தாள். என்னைப் பார்த்தவுடன் என் கால்களைக் கட்டிக்கொள்ள வந்த மகளைத் , தூக்கியபடி, என் அம்மாவைத் தேடினேன். அம்மா மாலையில் அமர்ந்து புத்தகம் படிக்கும் சாய்வு நாற்காலி வெறுமனே இருந்தது. என் மனவோட்டத்தை புரிந்த என் மனைவி, என் கைகளைப் பற்றியவாறு,\n\" அம்மா இன்று மதியத்திலிருந்தே கலக்கமாகத்தான் இருக்கிறார்கள். நான் கேட்டதற்கு தலைவலி என்று சொன்னார்கள். ஆனால் எதையோ மனதில் வைத்து குழம்பிக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் மெல்ல என்னவன்று கேளுங்கள். இப்போது வேண்டாம் அவர்கள் தூங்குகிறார்கள்.\"\nஎன் மனைவி சொன்னால் சரியாகத்தான் இருக்கும். என் அம்மாவிடம் அவ்வளவு பாசம் அவளுக்கு. என்னைவிட என் அம்மாவைப் புரிந்தவள் அவள்தான். குளிப்பதற்கு துண்டை கையில் தந்தாள். நானும் அம்மாவைப் பற்றி யோசித்தவாறே குளியலறைக்குள் நுழைந்தேன்.\nஅப்பா ஒரு மர வியாபாரி. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அம்மாவுடன் அப்பா எதற்காகவும் கோபித்துக் கொண்டதில்லை. பள்ளி முதல் வகுப்பில் நான் பயின்று கொண்டிருக்கும்போது, பெரிய நிறுவனம் ஒன்றிற்கு மலேயாவிலிருந்து மரங்கள் தருவிப்பது சம்பந்தமாக கப்பலில் சென்ற அப்பா திரும்பவே இல்லை. கப்பல் விபத்தில் சிக்கிக் கொண்டதாக பலர் பேசக் கேள்விப்பட்டேன். நான் பலமுறை அம்மாவிடம் கேட்டேன். ஆனால் நான் கேட்கும் வேளைகளில் எல்லாம் அம்மாவின் கண்களில் கண்ணீர் மல்குவதைக் கண்டிருக்கிறேன். நானும் அம்மாவின் வேதனைப் புரிந்து கொண்டதைப்போல், அப்பாவைப் பற்றி கேட்பதை நிறுத்திக் கொண்டேன்.\nஅதன்பின் பல பெரிய மனிதர்கள் வந்து அம்மாவிடம் சப்தம் போட்டு சென்றார்கள். பின் சில பத்திரங்களில் அம்மா கையெழுத்திட்டு அதை வந்தவர்களிடம் கொடுத்தார்கள். அதன்பின் அவர்கள் வரவே இல்லை. அது ஒருவேளை சொத்துப் பத்திரமாக இருந்திருக்கலாம். சில நாட்கள் கடந்தபின் அம்மா என்னையும் அழைத்துக்கொண்டு என் மாமா வீட்டிற்கு சென்றார்கள். எனக்கு மாமா என்றா���் கொள்ளைப் பிரியம். அவர்களின் ஒன்றரை வயது மகள் அமுதாவிற்கு என்னோடு ஒட்டுதல் அதிகம். என்னை அமுதாவோடு வெளித்திண்ணையில் விளையாட சொல்லிவிட்டு, அம்மாவும் மாமாவும் பேசிக்கொண்டது இன்னமும் என் நினைவிலிருக்கிறது.\n\" தம்பி, நீதான் இப்போது உதவேண்டும் இன்னும் ஒரு வாரத்தில் நான் மொத்த தொகையும் அடைக்க வேண்டும். இல்லாவிட்டால் வீடு அவர்களுக்கு சொந்தமாகிவிடும். ஏற்கனவே பத்திரத்தில் நான் ஒப்பிட்டு விட்டேன்.\"\n\" என்னக்கா என்னிடம் அவ்வளவு பணம் எங்கிருக்கு. உன் வீட்டுக்காரர் இவ்வளவு பெரிய தொகையை வாங்கிபோவார் என்று நானும் எதிர் பார்க்க வில்லை.\"\n\" எல்லாம் நீ தரவேண்டாம். ஐந்து ஏக்கர் நிலத்தையும் நான் விற்கப்போகிறேன். அது வந்த உடனே உன் கடனை மீட்டு விடுகிறேன். வீடு அவர் பார்த்து கட்டியது . முழுவதும் சந்தனமும், தேக்கும். அதைவிட அவர் நினைவாக இருப்பது வீடு ஒன்றுதானே. அதை நான் எப்படி விட்டுத்தர முடியும்.\"\n\" புரியாமல் பேசாதே அக்கா எனக்கு பிறந்திருப்பது பெண்பிள்ளை அவளுக்கென்று நான் ஏதாவது வைத்திருக்க வேண்டாமா. நீ உன் நிலத்தை விற்றாலும் உன்கடன் மீண்டுவிடாது. பேசாமல் வீட்டை விற்று கடனை அடைக்கிற வழியைப்பார்.\"\n\" என்னடா இப்படி சொல்கிறாய். உன் மகள் பிறந்த உடனே என் மகனுக்குதான்னு நீதானடா சொன்னாய்\"\n\"அதெல்லாம் சரி வராது . நீ வேறு ஏதும் வழியைப்பார்\"\nஅதன்பின் கணமும் தாமதிக்காமல் என்னை அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார்கள். சில நாட்களில் நாங்கள் வேறொரு சிறிய வீட்டிற்கு குடி பெயர்ந்தோம். கையில் மீதமிருந்த சின்ன தொகையைக் கொண்டு அப்பாவிற்கு விசுவாசமாயிருந்த வேலைக்காரர்கள் இருவருடன் அப்பாவின் மர வியாபாரத்தைத் அம்மா தொடர்ந்தார். அம்மாவின் முகத்தில் எப்போதும் ஒரு புன்சிரிப்போடு கூடிய உறுதியை நான் கண்டேன். நான் எட்டாவது பயின்றபோது அம்மா எங்கள் வீட்டினை மீட்டார். அப்பாவின் ஆளுயர படத்தினை கூடத்தில் மாட்டி அதையே வணங்கி வந்தார்.\nதினமும் மாலையில் என்னை அருகே அமர வைத்து ஒரு தோழனிடம் சொல்வதைப்போல் அன்று நடந்த அனைத்து வியாபார பரிவர்த்தனைகளையும் சொல்வார். மாமாவைப் பற்றி அம்மா மறந்து விட்டதாகவே தோன்றியது. வேறு எவரேனும் அதைப் பற்றி அம்மாவிடம் கேட்டால் ஒரு புன்னகை மட்டுமே அம்மாவின் பதிலாக இருந்தத���. தன்னுடன் உழைக்கும் அந்த இரு விசுவாச தோழர்களுக்கு ஒரு குறிப்பிட்ட லாபப் பங்கினை அவரவர் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் சேர்த்து விடுவார்.\nவருடங்கள் கடந்தன. கல்லூரிப் படிப்பை முடித்த அடுத்த இரண்டாவது வருடம் வியாபார நுணுக்கங்கள். அனைத்தும் நான் கற்றுக்கொண்டு விட்டேன் என அம்மா உறுதி செய்துவிட்டு என்னிடம் எல்லாப் பொறுப்புகளையும் தந்துவிட்டு, வீட்டில் ஓய்வெடுத்தார்கள். அதுபோல் அம்மாவின் தோழர்களும் தங்கள் பிள்ளைகளை என்னுடன் பணியமர்த்திவிட்டு ஓய்வில் போனார்கள். இளம்தலைமுறையினர் நாங்கள் புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்தி மரக்கடைசல் வேலைகளில் பெரும் வளர்ச்சி கண்டோம். எங்களின் வளர்ச்சி கண்டு அம்மா பெருமிதப் பட்டார்கள்.\nஅவ்வளவு நெஞ்சுரம் வாய்ந்த அம்மாவும்,தன் தம்பி மகளை இன்னொருவருக்கு மணமபேசியது அறிந்து நொந்துதான் போனார்கள்.நான் பலவாறு சமாதனப் படுத்தியும் அவர்கள் முழு அமைதி கொண்டதாக தெரியவில்லை.அடுத்த மாதம் என் திருமணத்தை வெகு விமரிசையாக முடித்தபின்தான் அவர்கள் அமைதி கொண்டார்கள். அது நடந்துமுடிந்து மூன்று ஆண்டுகள் இருக்கலாம். இன்று அம்மாவின் மன சலனத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.\nகுளித்து முடித்து விட்டு சாப்பிட உட்கார்ந்தேன். என்மகள் என் மடியமர்ந்தாள். தூக்கத்திலிருந்து மீண்ட அம்மா என் எதிர் வந்தமர்ந்தார்கள். என் மனைவி அவர்கள் கையில் தேநீர்க் கோப்பையை கொடுத்தபின் அம்மாவின் அருகில் அமர்ந்து அவர்கள் நெற்றியில் கைவைத்து,\n\" சூடு பெரிதாக ஒன்றுமில்லை, தலையில் பாரமாக உள்ளதாம்மா\n\" அப்படி ஒன்றுமில்லை. \" என்று கூறி மௌனமானார்கள்.\nநானும் மனைவியும் அம்மாவின் முகம் பார்த்துக் கொண்டிருந்தோம்.\n\" உன் மாமா அனாதையாக படுக்கையில் இருக்கிறானாம். \" என்று கவலையோடு சொன்னார்.\nநானும் கேள்விப்பட்டேன். அத்தையின் மறைவிற்குப்பின் திருமணமான மகனும் மகளும் அவர்புறம் திரும்பிப் பார்கவில்லை. சர்க்கரை நோயில் வாடிய அவர் தானே சமையல் செய்து உண்ணும் அளவிற்கு தனிமைப் படுத்தப் பட்டார். காலில் ஏற்பட்ட புண் தகுந்த மருத்துவம் செய்யாமல். வளர்ந்துகொண்டே போவதாகவும் அறிந்தேன். ஆனால் படுக்கையிலிருப்பது நான் அறிந்திருக்கவில்லை. உடன்பிறந்தவர்,மிகுந்த ஆடம்பரமாக வாழ்ந்தவர், இப்படி துன்பப் பட��கிறார் என்றதும் அம்மா கவலை கொள்கிறார்களா கடந்த இருபது வருடங்கள் எந்தவித தொடர்பும் இல்லை. அவரைப் பற்றிய பேச்சும் வந்ததில்லை. ஆனால் அம்மா வருந்துகிறார்களே. மாமா மீது கோபம் இல்லையா கடந்த இருபது வருடங்கள் எந்தவித தொடர்பும் இல்லை. அவரைப் பற்றிய பேச்சும் வந்ததில்லை. ஆனால் அம்மா வருந்துகிறார்களே. மாமா மீது கோபம் இல்லையா\n\" என்ன செய்யவேண்டும் அம்மா\"\n\" ஒரு எட்டு நாமெல்லாம் அவனைப்போய் பார்த்து வரலாமா\n\" இப்போதே போகலாம் அம்மா\" என என் மனைவி சொன்னாள்.\nஅடுத்த பத்து நிமிடங்களில் நாங்கள் புறப்பட்டு விட்டோம்.\nஅடுத்த ஊரில்தான் மாமா வீடு. கால்மணி நேர வாகனப் பயணத்தில் மாமா வீட்டை அடைந்தோம். வாசல் கதவு லேசாகத் திறந்திருந்தது. என் மனைவி முன்னால் சென்று கதவை மெல்லத் திறந்தாள். ஒருவித மருந்து வாசமும் கழிவுநீர் வாசமும் கலந்த நெடி முகத்தில் வந்து மோதியது. உள்ளே நுழைந்தவள் தேடி, மின்விளக்கு விசையைப் போட்டவுடன் கூடம் முழுவதும் வெளிச்சம் பரவியது. மாமா உலர்ந்த தேகமாய் ஒரு மரக் கட்டிலில் கிடந்தார். கூடம் எல்லாம் பஞ்சும், காகிதக் குப்பைக்களுமாகக் கிடந்தது. வேறுயாரும் வீட்டிலிருப்பதுபோல் தெரியவில்லை.\nவெளிச்சம் உணர்ந்ததும், தூங்கிக் கொண்டிருந்த மாமா மெல்ல கண்களைத் திறந்தார். யாரோ நிற்பதை உணர்ந்து எழுவதற்கு முயற்சி செய்தார். வலக்காலில் ஒரு பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. அதன் வலியை பொறுக்காமல் மீண்டும் கட்டிலில் சாய்ந்தார். உடனே என் மனைவி ஓடிச்சென்று அவரின் முதுகில் கைகொடுத்து தூக்கி அருகிலிருந்த தலையணையை அடைகொடுத்து அவரை உட்கார வைத்தாள்.\nஅம்மா மெதுவாக நடந்து மாமாவை நோக்கிச் சென்றார்கள். அம்மாவைப் புரிந்து கொண்டதும் மாமாவின் கணகளில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்தது. தன் கண்களை மூடிக்கொண்டார். ஆனால் கண்ணீர் வருவது மட்டும் நிற்கவில்லை. அம்மா அவர் அருகே சென்று அவர் தலையைக் கோதினார். கண்களைத் திறக்காமலே மாமா,\n என் அம்மா குலுங்கி அழுகிறார்கள். நான் முதன் முதலாக பார்க்கிறேன் என் அம்மா அழுவதை.\n\" என் மீது கோபமில்லையா அக்கா\n\" கோபமுண்டு தம்பி, ஆனால் நீ துன்பப்படவேண்டுமென்று நான் ஒரு கணமும் நினைத்ததில்லயடா. என்ன கோலமடா இது.\" என்று குமுறினார்கள்.\n\"உனக்கு செய்த பாவமிது\" என்று கண்ணீரின் ஊடே மாமா பதிலுரைத்த���ர்.\nஇவ்வேளையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரும், துண்டும் கொண்டுவந்த என் மனைவி, மாமாவின் முகத்தை துடைத்தாள். மேலும் அவர் உடலையும் துடைக்க முற்பட்டாள்.\n\" அப்பா இது யார்\" என என் மகள் என்னிடம் கேட்டாள்.\n\" இது உன் தாத்தா\" என்றாள் என் மனைவி துடைப்பதை நிறுத்தாமல்.\n தாத்தா ஏன் இங்க இருக்கு.\n\"இது தாத்தா வீடு அதான் தாத்தா இங்க இருக்கு\" என்றாள்.\nஒரு மணி நேரம் கடந்திருந்தது. என் உதவியோடு மாமாவை சுத்தமாக துடைத்து விட்ட என் மனைவி, கூடத்தையும் சுத்தமாக கழுவி துடைத்திருந்தாள். மாமாவின் தலைமாட்டில் கட்டிலில் அமர்ந்திருந்த அம்மா அவர் தலையைக் கோதுவதை நிறுத்தவில்லை. மாமாவின் கண்ணீரும் நின்றிருக்கவில்லை. நாங்கள் அம்மாவைப் பார்த்தோம். கண்கள் கலங்கியிருந்த அம்மா கட்டிலிலிருந்து எழுந்தார். மாமாவின் கைகளைப் பற்றி விடைபெற்று புறப்படத் தயாரானோம்.\n\" அப்பா, தாத்தா இங்க தனியா இருக்குமா\" என்றாள் என் மகள்.\nஇதைக் கேட்ட அம்மாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.\nநான் எங்கள் வாகனத்தை ஒட்டிக்கொண்டு வருகிறேன். என்னருகில் என் மனைவி அமர்ந்திருக்கிறாள். பின்னிருக்கையில் என் மகள் அம்மாவின் மடியில் அமர்ந்துகொண்டே மாமாவிடம் என்னவெல்லாமோ கேட்டுக்கொண்டே வருகிறாள். மாமாவும் அதற்கு பொறுமையாக பதிலுரைக்கிறார். கண்களை மூடி தலையை பின்புறம் இருக்கையில் சாய்த்தவாறு அம்மா புன்முறுவல் பூக்கிறார்கள்.\n\"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண\nசார்..அருமை சார்..எப்டி சொல்றதுன்னே தெரியல சார்...பக்கா சூப்பர்...\nமூன்று தலைமுறைகளை ஒரு உணர்வுக்கதைக்குள் அடக்குவது என்பது சாதாரணவிடயமல்ல...\nஅனைத்துப் பாத்திரங்களுக்குமே முக்கியத்துவம் கொடுத்த விதம்,\nபிரிவைப், புறக்கணிப்பை, ஆதரவின்மையைச், சந்தர்ப்பவாதத்தைத் துணிவைத், தளராமுயற்சியை, சிறுவயதிலேயே பக்குவத்தை, பெருவயதிலும் தப்புணர்தலை, மன்னிப்பை...\nஎல்லாவற்றிற்கும் மேலாக எப்படியிருப்பது ஒரு குடும்பத்தின் உண்மையான சந்தோஷம் என்பதை...\nபாராட்டுடன் ஐந்து நட்சத்திரங்களும், சிறு இ-பணமும் அளித்துக் கௌரவிக்கின்றேன்...\n\"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,\nதமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..\nநல்ல கதை.. சகோதர பாசத்தை நன்றாய் உணர்த்தி கதையை நகர்த்தி உள்ளீர்கள்.. பாராட்டுக்கள்\nதான் ஆடவிட்டாலும் தன சதை ஆடும்ன்னு சும்மாவா சொன்னங்க.. ரத்தபாசம் ரத்தபாசம் தான்...\nஅந்தஸ்து வழங்கி ஊக்கத்தொகையும் வழங்கிய அக்னி அவர்களுக்கு நன்றிகள்.\nசகோதர பாசத்தைவிட, இளைய தலைமுறையினரின், புரிதலும், பகிர்வும், பிணைப்பும் பாராட்டுதற்குரியதுதான் \nஇப்படியும் சிலர் இருப்பதால்தான், வானம் பொய்க்காமலிருக்கிறது போலும் \nநல்லவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்வதுதானே மழை. நன்றி ஜானகி அவர்களுக்கு.\nஒரே தாய் வயிற்றில் பிறந்தும் மனதளவில் வேறுபட்ட இரு உடன்பிறப்புகளின் வேறுபட்ட வாழ்வைக் காட்டி, ஒன்றின் பாசப்பிணைப்பின் மகத்துவத்தையும், மற்றொன்றின் பரிதவிக்கவைக்கும் நிராகரிப்பையும் உணர்த்தி மனதை நெகிழ்த்திவிட்டீர்கள்.\nதலைமுறைகளூடே கடத்தப்படும் பாசமும் நேசமும் அதன் வளமான வருங்காலம் சொல்லி புன்முறுவல் பூக்கவைக்கிறது. பாராட்டுகள் டெல்லாஸ்.\nநமக்கு நாடு இருக்கா என்ன\nவறுமையில் வைராக்கியத்துடனும் வழமையில் பாசத்துடனும் என நல்ல இலக்கணத்தாயாக இருந்திருக்கிறார் அந்த தாய். அழகாக காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஅற்புதமான கதையை தந்தமைக்கு நன்றி.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n(இறுதிப் பகுதி) -by முரளி | கலக்கம் -by முரளி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/02/09/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-02-16T14:24:29Z", "digest": "sha1:VNNONIAXGOCXFSFJLEG5LP57CKWJTYXT", "length": 29310, "nlines": 482, "source_domain": "www.theevakam.com", "title": "பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு | www.theevakam.com", "raw_content": "\nஇந்தியாவின் தமிழகத்திற்கு தலை மன்னாாில் இருந்தும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இ ருந்தும் மிக விரைவில் படகு சேவைகள் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார்..\nயாழ்.கொலன் தோட்டம் பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன..\nயாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியார் தடுத்து நிறுத்தினர் ..\nமுல்லைத்தீவு மாவட்டமே புலுதிப்புயலுக்குள் சிக்கியுள்ளது…\nபிரான்ஸின் ரியூனியன் தீவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 64 பேரில், எட்டுப் பேரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம்…\nபல ராணுவ வீரர்களை இரக்கமே இல்லாமல் கொன்ற பயங்கர தீவிரவாதி…\nமகிந்தவை கடுமையாகிய சாடிய சுமந்திரன்\nஈரான் கடற் படைக்கு உரித்தான 03 யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்..\nதங்க நகை விற்பனை நிலையங்களுக்கு சென்று போலி நகைகளை கொடுத்து தங்க ஆபரணங்களை பெற்ற பெண் கைது…\nHome விளையாட்டு கிரிக்கெட் பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு\nபங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இந்த மாதம் நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.\nஇந்த நிலையில் இப்போட்டித் தொடரில் முதலில் நடைபெறும், ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இருந்து அணியின் ஆரம்ப அதிரடி துடுப்பாட்ட வீரரான கொலின் முன்ரோ விலகியுள்ளார். அவர் மூன்றாவது போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், அணித்தலைவர் கேன் வில்லியம்சன் முதலாவது மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் டொம் லதம் அணியின் தலைவராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசரி தற்போது நியூசிலாந்து அணியின் விபரத்தை பார்க்கலாம்,\nகேன் வில்லியம்சன், டொட் ஆஸ்ட்ஸ், ட்ரென்ட் போல்ட், கொலின் டி கிராண்ட்ஹோம், லொக்கி பெர்குசன், மார்டின் கப்டில், மெட் ஹென்ரி, டொம் லாதம், கொலின் முன்ரோ, ஜம்மி நீஸம், ஹென்ரி நிக்கோல்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தீ, ரோஸ் டெய்லர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.\nஇரு அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, எதிர்வரும் 13ஆம் திகதி நேப்பியர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் உண்மைத்தன்மை பற்றி ஆராயும் ஆணையத்திற்கு எதிராக மனு\nபாடசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டால் பரபரப்பு…..\nஇலங்கைக்கு எதிரான சாதனை படைத்த தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்டெய்ன்\n தடை விதிக்கப்பட்டதால் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்\nபங்களாதேஷ் அணியை வீழ்த்தியது நியூசிலாந்து அணி\nதீர்மானம்மிக்க இறுதி T-20 போட்டி – நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி\nமூன்றாவதும் இறுதியுமான T-20 போட்டியில் கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி தோல்வி\nஇந்திய அணி ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nஇலங்கை அணியை கதிகலங்க வைத்த அவுஸ்திரேலிய அணி\nஇலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் லசித் மாலிங்கவின் மனைவியின் மோசமான செயற்பாடு\nஉலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம்\nகாதலியுடன் எடுத்த செல்பியை பகிர்ந்துள்ள ரிஷப் பண்ட்\nஇந்திய அணி வீரரான ஹர்திக் பாண்ட்யா எதற்காக வீட்டிலேயே முடங்கி உள்ளார் \nடார்கர் ரெலி பந்தயம்: ஆறாம் கட்ட போட்டிகளின் முடிவுகள்\n அதிர்ச்சியடைந்து தந்தை அளித்த பரபரப்பு புகார்\n துணை இராணுவ வீரரின் கண்ணீர் கதை.\nவேலை செய்த இடத்தில் திருட்டுதனம்\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nஇந்தியாவை அமைதியாக இருக்க சொல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டும்\nவீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் சோதனை துக்கத்தில் கதறி அழுத குடும்பத்தினர்.\n தாயாரை தேடி கதறியழுத குழந்தை.\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nசெல்போனில் சார்ஜ் தீர்ந்ததால் விபரீதம்\n வீர மரணம் அடைந்த துணை இராணுவ வீரரின் கண்ணீர் கதை.\nஉரிமையாளர் எடுத்த அதிரடி முடிவால் பச்சிளம்குழந்தைக்கு நேர்ந்த பதறவைக்கும் கொடூரம்.\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nஇந்தியாவை அமைதியாக இருக்க சொல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டும்\nநாட்டுக்காக வீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் நேர்ந்த சோதனை\n 4 பேர் பரிதாப பலி.\nபால் கோவா கொழுக்கட்டை எப்படி செய்வது\n குடும்பத்தார் எடுத்த அதிரடி முடிவு\n அதிர்ச்சியடைந்து தந்தை அளித்த பரபரப்பு புகார்\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகாலநிலை மாற்றத்தா���் உதடு அழகு பாழாகிறதா\nபுற்றுநோய் வராமல் தடுக்க , இதனை செய்தால் போதும்\nஆரோக்கியமான சிவப்பு முட்டை கோஸ், கேரட் சாலட்\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nகுழந்தையை கடத்திச் சென்ற குரங்கு\nஎதிர்காலத்தில் தொழில் சிறப்பாக இருக்க\nசரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nஅழகை ஒரே இரவில் மீட்க இந்த ஒன்று போதும்…\nகூந்தல் பிரச்சனைக்கு தீர்வு கருஞ்சீரகம்…\nஉதடுகள் வறண்டு இருந்தால்… சிறப்பான தீர்வு\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/to-protect-indias-elephants-we-have-to-preserve-wildlife-corridors-not-just-forests/", "date_download": "2019-02-16T13:16:04Z", "digest": "sha1:YEW67EDKQTQULQTIIHTDDLHT4YF4XY2B", "length": 14547, "nlines": 198, "source_domain": "patrikai.com", "title": "யானைகள் இடம்பெயராமல் இருக்க வனவிலங்கு தாழ்வாரம் அமைப்பதே தீர்வு: வன ஆர்வலர்கள் கருத்து | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வரா�� திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»யானைகள் இடம்பெயராமல் இருக்க வனவிலங்கு தாழ்வாரம் அமைப்பதே தீர்வு: வன ஆர்வலர்கள் கருத்து\nயானைகள் இடம்பெயராமல் இருக்க வனவிலங்கு தாழ்வாரம் அமைப்பதே தீர்வு: வன ஆர்வலர்கள் கருத்து\nஇந்தியாவில் உள்ள யானைகளை பாதுகாக்க, வனவிலங்குகளின் வாழ்விடத்தை பாதுகாக்கவேண்டுமே தவிர, காட்டை விரிவுபடுத்துவதில் எவ்வித பயனும் இல்லை என்கின்றனர் வன ஆர்வலர்கள்.\n‘தி பிரிண்ட்’ இணையம் வெளியிட்டுள்ள செயதியின் விவரம் வருமாறு:\nகடந்த 3 ஆண்டுகளில் யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையே நடந்த மோதலில், 1,714 பேரும், 373 யானைகளும் உயிரிழந்துள்ளதாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nமேலும் யானை தாக்கி இரண்டு நாளுக்கு ஒரு முறை 3 பேர் உயிரிழப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.\nஉயிரிழப்பு மட்டுமல்ல, யானைகளால் சொத்து சேதமும் ஏற்படுகிறது. மேலும் தந்தத்துக்காகவும், மின்சாரம் வைத்தும், விபத்திலும் யானைகள் இறப்பதும் அதிகரித்து வருகிறது.\nஇந்த விபத்துகள் இந்திய வனத்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. வனப் பகுதியில் யானையின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நாட்டின் மொத்த பரப்பளவில் 22 சதவீதம் வனத்துறையிடம் உள்ளது.\nமாறிவரும் பருவநிலை மாற்றத்தால், வறட்சி ஒரு புறமும், அதிக மழையால் வெள்ளம் கரைபுரண்டோடுவது மறுபுறமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.\nவறட்சி காரணமாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக யானைகள் இடம் பெயர்கின்றன.\nகாட்டில் வாழும் யானைகளின் இடத்தை மனிதன் ஆக்கிரமித்து விவசாயம் செய்து கொண்டிருக்கிறான். வறட்சியால் குடிநீர், உணவு கிடைக்காமல் யானைகள் கீழே இறங்கி வருகின்றன.\nயானைகள் வாழ்விடத்தில் வனவிலங்கு தாழ்வாரம் அமைத்தால் மட்டுமே இதற்கு தீர்வு காணமுடியும். குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தால் அவை இடம்பெயராது என்று கூறுகின்றனர் வனவிலங்கு ஆர்வலர்கள்.\nகர்நாடகா: குடகு மக்களின் போராட்டம் வெற்றி….ரெயில் பாதை அமைக்கும் திட்டம் ��த்து\nஊட்டியில் 487 மரங்கள் வெட்டி சாய்ப்பு…வன ஆர்வலர்கள் எதிர்ப்பு\nகிர் வன விழாவுக்கு வெளிநாட்டு சிங்கங்கள் மாடலா \nஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதி மன்ற தீர்ப்பு மீண்டும்…. மீண்டும் தள்ளிப்போகும் மர்மம்….\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nவைகோ கண்ணீர்…. வசந்த மாளிகை திரைப்படத்தை பார்க்காத இளைய தலைமுறையினருக்காக…..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஇன்று ராகு, கேது பெயர்ச்சி: திருப்பாம்புரம் உள்பட முக்கிய கோவில்களில் விசேஷ பூஜை\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் செயலிழந்து விட்டது – நாசா அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/06/08/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-02-16T14:14:59Z", "digest": "sha1:4FOCA2VHBXNM6S5AXF2X5QRHMO7HTLNF", "length": 25434, "nlines": 173, "source_domain": "senthilvayal.com", "title": "எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு: தினகரன் திட்டம் என்ன? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஎம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு: தினகரன் திட்டம் என்ன\nஅ.தி.மு.க.,வில், தனக்குள்ள செல்வாக்கை நிரூபிப்பதற்காக, எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு நிகழ்ச்சியை, தினகரன் நடத்தி வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.\nஇது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணையும்படி, பிரதமர் அறிவுறுத்தினார். அப்போது, முதல்வர் பழனிசாமி தரப்பில், ‘பன்னீர் அணியை இணைத்துக் கொண்டால், கட்சி வலுப்பெறும். ஆனால், பன்னீர்செல்வம் முதல்வராவதை, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் விரும்பவில்லை.\nஎனவே, ஆட்சி தொடர வேண்டும் என்றால், பழனிசாமி முதல்வராக இருப்பதே நல்லது’ என, தெரிவிக்கப்பட்டது. அதை, பிரதமர் தரப்பில் ரசிக்கவில்லை. ���தன் தொடர்ச்சியாக, தாங்கள் கூறியது உண்மை என்பதை நிரூபிப்பதற்காக, தற்போது, இந்த நாடகம் நடத்தப்படுகிறது. எம்.எல்.ஏ.,க்கள் வரிசையாக, தினகரனை சந்தித்து வருகின்றனர்.\nஅதேநேரம், ‘எனக்கு ஏராளமான, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. நான் நினைத்தால், ஆட்சியை கவிழ்க்க முடியும். எனவே, என்னை தொந்தரவு செய்யக் கூடாது’ என, மத்திய அரசுக்கு உணர்த்தவும், இந்த வாய்ப்பை, தினகரன் பயன்படுத்துகிறார்.\nஅதேபோல், ‘என்னை கட்சியை விட்டு ஒதுக்கினால், கட்சி, ஆட்சி என, இரண்டும் கையை விட்டு போய் விடும்’ என்பதை, சசிகலா குடும்பத்தினருக்கு உணர்த்தவும், எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பை, தினகரன் மேற்கொண்டு வருகிறார்.தினகரனை எத்தனை, எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்தாலும், ஆட்சி கவிழாது என்பதில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உறுதியாக உள்ளனர். ஆட்சி கவிழ்வதால், அவர்களுக்கு எந்த லாபமும் கிடைக்காது.\nதற்போது தினகரனை, எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பதால், தினகரன் மற்றும் முதல்வர் பழனிசாமிக்கு இடையே மோதல் போன்ற செய்தி, அதிகமாக வெளியில் வருகிறது. இதனால், பன்னீர்செல்வம் குறித்த பேச்சு, குறைந்து வருகிறது.\nமேலும், அமைச்சர் பதவி தராததால், ஏராளமான, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனிசாமி மீது, அதிருப்தியில் இருந்தனர். அவர்கள் பன்னீர் அணிக்குச் செல்லத் தயாராகி வந்தனர். தற்போது, தினகரன் பக்கம் சென்று விட்டனர். இதன்மூலம், பன்னீர் அணி வலுப்பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nஅ.தி.மு.க.,வில், 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில், 12 பேர் பன்னீர் அணியில் உள்ளனர். தினகரனை, 31 எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து உள்ளனர். மீதமுள்ள, 92 பேர், முதல்வர் பழனிசாமி அணியில் உள்ளனர்.\nமதுரை விமான நிலையத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நிருபர்களிடம் கூறும்போது, ”பழனிசாமியின் ஆட்சிக்கு, எங்களால் ஆபத்து வராது. நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்,” என்றார்.\nஇதுவரை, 31 எம்.எல்.ஏ.,க்கள், தினகரனை சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர்.\nஇச்சந்திப்பு குறித்து, திருப்பரங்குன்றம், எம்.எல்.ஏ., போஸ் கூறியதாவது: அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. முதல்வர் பழனிசாமியையும் சந்திப்போம்.தினகரனை விலகி இருக்கும்படி கூற, பொதுச் செயலருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது; வேறு யா��ுக்கும் அதிகாரம் கிடையாது. எம்.எல்.ஏ.,க்களிடம், ‘அனைவரும் ஒற்றுமையாக இருங்கள். ஆட்சியில் இருந்து, மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும்’ என, தினகரன் கூறினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nஇளைஞர்களையும் பாதிக்கும் செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ்\nசுக்ர யோகம்… லக்ன பலன்கள்\nகமலுக்கும், ரஜினிக்கும் எம்.பி., பதவி ரெடி\nபட்டு புடவையை பாராமரிப்பது எப்படி..\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்து சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nஅரசு வேலை கிடைக்க இந்த பரிகாரம் பண்ணுனா போதுமா \n அப்போ இந்த 7 உணவையும் நீங்க தொடவே கூடாது…\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nதினமும் 1 ஸ்பூன் மிளகை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nபற்ற வைத்த பன்னீர்… தெறிக்கவிடும் திருமா\nஇந்திய ஆதிவாசிகள் நோயில்லாமல் அதிக ஆயுளுடன் வாழ, தினமும் இதை தான் சாப்பிடறாங்க..\n அப்போ இந்த நோயில ஒண்ணாச்சும் உங்களுக்கு இருக்கும்\nஉங்கள் காருக்கு உள்ளேயே இருக்க கூடிய ஆபத்துகள்: விபத்தை தவிர்க்க உடனே தூக்கி வீசிடுங்க\n – கவலைவேண்டாம்… இருக்கிறது வில்வ இலை \nஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்…\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்.. மிரட்டும் வருமான வரி துறை.. மிரட்டும் வருமான வரி துறை..\nTV சேனல்களை தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கு காலக்கெடு நீடிப்பு….\nகுழந்தைங்களுக்கு துளசி மாதிரி மூலிகை கொடுக்கலாமா கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..\nமாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்\n எந்த வயதில் உங்களுக்கு ஆணுறுப்பில் விறைப்பு பிரச்சினை ஏற்பட தொடங்கும் தெரியுமா\nஇறந்தவர்கள் உங்கள் கனவில் வருகிறார்களா அதற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான காரணம் தெரியுமா\nஉங்க உடம்புல ���ுற்றுநோயே வராத இடம் எது தெரியுமா..\nசாலை விதிகளை மீறுபவர்களா நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் தொகை அதிகரிக்க வருகிறது புதிய சட்டம்\nநரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளைப் போக்கும் வல்லாரை…\nஅழகான சருமத்தை பெற செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n – 10 நிமிட பயிற்சியால் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச செய்யலாம்\nமாங்கொட்டையும் திராட்சையும் இப்படி செஞ்சு சாப்பிட்டிங்னா வலிப்பு நோய் உடனே சரியாகிடுமாம்…\nநினைத்த வேலை நிச்சயம் கிடைக்க முதலில் இதப் படிங்க\nசமையலறையில் நீங்கள் செய்யும் இந்த சாதாரண தவறுகள் கூட உங்கள் வாழ்க்கையை சிதைக்கும் தெரியுமா\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் எத்தனை தடுமாற்றம்.. எத்தனை குழப்பம்.. கழகங்களில்\nஅதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே\n’ – கெமிஸ்ட்ரி அறிவோம்\nஇது கலைஞர் தி.மு.க அல்ல” – கடுப்பேற்றும் ஸ்டாலின்… கலக்கத்தில் கூட்டணி\n” – அ.தி.மு.க-வுக்கு டெல்லி எச்சரிக்கை\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகுதிகள் என்ன தெரியுமா\nபூண்டுல தேன் கலந்து வெறும் வயிறுல சாப்பிட்டா டயர் மாதிரி இருக்கிற தொப்பையும் கரைஞ்சிடுமாம்\nஅறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிடம் மறைக்கும் அந்த’ 10 இரகசியங்கள் என்ன தெரியுமா..\nமுதலிரவின் போது இதை செய்யவே கூடாதாம்\nபெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக் கணக்குகளை பாதுகாப்பது எப்படி\nதினமும் காலையிலும் மாலையிலும் இந்த 7 டிப்ஸை தொடர்ந்து செய்தால் எப்படி ஆகிடுவீங்க தெரியுமா\nபட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் வருமான வரிச் சலுகைகள்\nசம்பளதாரர்கள்… விவசாயம்… ரியல் எஸ்டேட்… சலுகைகளை வாரி வழங்கிய தேர்தல் பட்ஜெட்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : மீனம்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : கும்பம்\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/4-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-02-16T13:04:17Z", "digest": "sha1:FIEQHWAK7RX3NPOR6BNENLAWQZC26XHE", "length": 24947, "nlines": 124, "source_domain": "universaltamil.com", "title": "4 ஆம் எண்ணில் பிறந்தவர்களா நீங்கள்?? இவ்வளவு நல்லவுள்ளம் கொண்டவர்களா??", "raw_content": "\nமுகப்பு Horoscope 4 ஆம் எண்ணில் பிறந்தவர்களா நீங்கள்\n4 ஆம் எண்ணில் பிறந்தவர்க��ா நீங்கள்\n4,13,22, 31 ம் தேதிகளில் பிறந்தவர்கள் நான்காம் எண்ணுக்குரியவர்களாகிறார்கள்.\nநான்காம் எண்ணின் கிரகம் ராகுவாகும்.\nநான்காம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் ஞி.வி.ஜி ஆகியவை. ராகு ஒரு சாயாகிரகமாகும்.\nநான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் அதிக பிடிவாத குணம் இருக்கும். அடக்கமாகவோ, விட்டுக் கொடுக்கும் பண்பாகவோ பேசத் தெரியாது. எப்பொழுதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசுவார்கள். அழுத்தம் திருத்தமாகவும் திட்டவட்டமாகவும் இவர்களின் பேச்சு அமையும்.\nபிறருடைய அந்தஸ்தையோ, வளத்தையோ, செல்வத்தையோ, பின்னால் இருக்கும் பலத்தையே பற்றி சற்றும் தயக்கம் காட்டாமல் மனதில் பட்டதை தைரியமாக, வெளிப்படையாக கூறக்கூடிய இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லா இடங்களிலும் தங்கள் கருத்துக்களையே நிலை நிறுத்த முயற்சிப்பார்களே தவிர பிறருடைய கருத்தை செவி கொடுத்தும் கேட்க மாட்டார்கள்.\nசண்டை போடுவது போல எப்பொழுதும் குரல் உச்ச ஸ்தானியில் ஒலிக்கும். எவ்வளவுதான் நல்ல பயன்கள் இருந்தாலும் பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மனதில் பட்டதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒளிவு மறைவற்ற இவர்களின் அதிகாரமான பேச்சால் பல இன்னல்கள் சந்திக்க நேரிடும்.\nஇவர்களை புரிந்து கொள்பவர்களால் மட்டுமே இவர்களை அனுசரித்துச் செல்ல முடியும். இந்த உலகத்தில் தனக்கு தெரியாத விஷயங்கள் இல்லை என்ற ஆணவம் அதிகம் இருக்கும். புகழிலோ, பொருளிலோ அவ்வளவு ஆசை இருக்காது. எல்லோரும் தன் கருத்துக்களை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள்.\nபொதுவாகவே இவர்கள் எதிலும் சட்டென உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். பொது நல காரியங்களுக்காக தம் உயிரையும் தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள். காதல் விவகாரங்களில் ஈடுபடுபவதும் உண்டு. அதில் முழு வெற்றி கிடைக்கும் என்று கூறி விட முடியாது.\nஎந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் உறுதியாக செயல்படுவார்கள். திடீர் அதிர்ஷ்டங்களைக் காட்டிலும் உழைத்து முன்னேறுவதிலேயே அதிக விருப்பம் கொண்டவர்கள். சிலர் நடுத்தர வயதுக்கு மேல் ஞானிகள், துறவிகள் போல மாறி விடுவதும் உண்டு. எந்தக் காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை ஆராயந்த பிறகே முடிவெடிப்பார்கள்.\nநான்காம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சற்று தடித்த உடலமைப்பை பெற்றிருப்பார்கள். நடுத்தர உயரமும், வட்ட வடிவமான முகத்தோற்றமும் இருக்கும். இவர்களுக்கு எப்பொழுதும் ஏதாவது உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும்.\nகருப்பாகவோ அல்லது மாநிறமாகவோ இருப்பார்கள். இவர்களுடைய கால்கள் உடலுக்கு கேற்றபடி இல்லாமல் குறுகலாக இருக்கும். மற்றவர்கள் ஒருமுறை பார்த்தவுடன் மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய உருவ அமைப்பைப் பெற்றிருப்பார்கள்.\nஇவர்கள் நல்ல உழைப்பாளிகள் என்பதால் உடல் சோர்வு முதுகு தண்டு வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். மன உளைச்சல் அதிகம் இருக்கும். தேவை யற்றவைகளுக்கெல்லாம் குழப்பிக் கொள்வார்கள்.\nகாரசாரமான பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு சம்பந்தமான வியாதிகளும், வாயுத் தொல்லைகளும் உண்டாகும். சிறுநீரகக் கோளாறு, வறட்டு இருமல், சளி, சுவாச கோளாறு போன்றவைகளால் அடிக்கடி பாதிப்பு உண்டாகும்.\nநான்காம் எண்ணுரிக்குரியவர்கள் குடும்ப வாழ்க்கை ரீதியாக அதிர்ஷ்ட சாலிகள் என்றே கூறலாம். ஏனெனில் இவர்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்று விடக்கூடிய சூழ்நிலைகள் மிக அதிகம். இதனால் இவர்களுக்கு குடும்பத்தை நடத்தக்கூடிய பொறுப்பு வந்து விடுகிறது.\nஅதற்கேற்றால் போல இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் அமைதியுடனும், தெய்வ பக்தியுடனும் அமைந்து விடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் பிரச்சினைகள் வருவதென்பது மிகவும் அரிதாகும். கெட்ட பழக்க வழக்கங்களுக்கு எளிதில் அடிபணிபவராக இருப்பார். எதிலும் கவனமுடன் நடந்து கொண்டால் இவர்களின் குடும்ப வாழ்க்கை மற்றவர்கள் பின்பற்றக்கூடியதாக இருக்கும்.\nநான்காம் எண்ணில் பிறந்தவர் களுக்கு பணம் எப்போதுமே பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எவ் வளவுதான் சம் பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும் என்றாலும் இவர்கள் செய்யும் செலவு வீண் செலவாக இருக்காது. தாராள மனம் கொண்டவர்கள் என்பதால் யாராவது கஷ்டத்தை சொல்லி உதவி கேட்டால் கையில் இருப்பதை கொடுத்து விடுவார்கள். சொந்த செலவுக்காக திண்டாட வேண்டியிருக்கும் என்றாலும் எதையும் துணிவுடன் சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும்.\nநான்காம் எண்ணில் பிறந்தவர்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் அதிக அக்கறை��ும் கவனமும் கொண்டிருப்பார்கள். நாம் நன்றாக இருக்கிறோமோ இல்லையோ மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயல்படுவார்கள். அரசாங்க உத்தியோகத்திலும் பெரிய அதிகாரிகளாகவும் இருக்க வாய்ப்புண்டு.\nஎன்றாலும் பலர் அடிமைத் தொழில் செய்பவர் களாகவே இருப்பார்கள். ஹாஸ்டல், ஹோட்டல் நடத்துபவர்களாகவும், ஆல்கஹால் போன்றவை கலந்த மருந்துகளையும் விற்பனை செய்பவர்களாகவும் இருப்பார்கள். அச்சுத் தொழில், இயந்திரத் தொழில், இன்ஜினியர்ஸ், பௌதீக ஆராய்ச்சி தொழில் போன்றவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும்.\nநான்காம் எண்ணில் பிறந்தவர்கள் முரட்டு சுபாவம் கொண்டவர்கள் என்பதால் இவரக்ளுக்கு நண்பர்கள் அமைவது சற்றுக் கடினமான காரியமாகும் என்றாலும், தாராள குணம் இருப்பதால் சில நண்பர்கள் அமைய வாய்ப்பு உண்டு.\n5,8 ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாகவும் 1, 29-ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களிடம் ஒற்றுமையாக செயல்பட முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.\nராகுவுக்கு என தனிப்பட்ட முறை யில் நாள் கிடையாது. ஜோதிட, சாஸ்திர ரீதியாக சனிக்கிழமையை ராகுவுக்கு உரியதாக கருதலாம். ஒவ் வொரு நாளும் ராகு காலம் என்று ஒன்றரை மணி நேரம் ராகுவுக்காக ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த நேரத்தில் எந்த சுபகாரியத்தையும் செய்யாதிருப்பது நல்லது.\nதெற்கு திசை ராகுவுக்குரியது. பாலைவனங்கள், குகைகள், சுடுகாடு, புற்று, சுரங்கம், ஓட்டு வீடு, பாழடைந்த கட்டிடங்கள், உலர்ந்துபோன் நிலங்கள் போன்றவை ராகுவுக்கு சொந்தமான இடங்களாகும்.\nநான்காம் என் ராகுவின் ஆதிக்கத்தில் இருப்ப தால் 4ம் எண் உடையவர்கள் கோமேதகத்தை அணிய வேண்டும். தேனின் நிறத்தைக் கொண்ட கோமே தகத்தை அணிவதால் உடல் நலம் சிறப்படையும். எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய்யும் தொழில் மேன்மை, செல்வம், செல்வாக்கு உயரும். அனைத்து நற்பலன்களும் உண்டாகும்.\nநான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகு பகவானுக்கு பரிகாரங்கள் செய்வது உத்தமம். ராகு காலங்களில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்வது உத்தமம். ராகு காலங்களில் சரபேஸ்வரரையும் வழிபடலாம்.\nஅதிர்ஷ்ட தேதி 1, 10, 19,28\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு கவர்ச்சி தேவைத���னா சமந்தாவின் ஹொட் புகைப்படம் உள்ளே\nகாதலுக்காக சுவர் ஏறி குதித்து வீட்டை விட்டு ஓடிய தேவயானி – சுவாரஸ்ய காதல் கதை\nதமிழ் சினிமாவில் 80 90 களில் காதல் தேவதையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் கவர்ச்சிக்கு நோ சொல்லி சேலை, தாவனியில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் இயக்குநர் ராஜ்குமாரை திருமணம்...\nபிக்பாஸ் யாஷிக்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nமன்னார் மனித புதைகுழி -காபன் பரிசோதனை அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா\nமன்னார் மனித புதைகுழி எச்சங்கள் தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கையை நேற்று இரவு கிடைத்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குறித்த புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட என்புகளின் எச்சங்கள் எக்காலப்பகுதிக்குரியது என்பது...\nபிகினி உடையில் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை\nநடிகை சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் திருமணத்திற்கு பின்னரும் தடையின்றி நடித்து வருபவர். இந்நிலையில் சமந்தாவை போலவே இருக்கும் ஒரு பெண்ணின் கவர்ச்சி புகைப்படங்கள் சில சமூக வளைத்தளத்தில் பரவி...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 10\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2786941.html", "date_download": "2019-02-16T14:07:59Z", "digest": "sha1:TWRAEBU23OELPFILZ6AFNDKAPQQFP4SR", "length": 7361, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மாதந்தோறும் கிராம சபைக் கூட்டம்: ஆளுநர் உத்தரவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nமாதந்தோறும் கிராம சபைக் கூட்டம்: ஆளுநர் உத்தரவு\nBy DIN | Published on : 09th October 2017 05:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் வரை மாதந்தோறும் கிராம சபைக் கூட்டம் நடத்த கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.\nஆளுநர் கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கிராமத்தில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவற்றைத் தீர்க்க வலியுறுத்தி தொடர்புடைய துறைகளுக்கு கோரிக்கை மனுக்களைத் தர முடியவில்லை என பொதுமக்கள் புகார் கூறினர்.\nஇதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும் வரை கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்களே மாதந்தோறும் கிராம சபைக் கூட்டம், மக்கள் குறைகேட்பு கூட்டத்தை அந்தந்த தொகுதி தொடர்புடைய எம்.எல்.ஏ. தலைமையில் நடத்த வேண்டும். வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4madurai.com/madurai-samanar-hills/", "date_download": "2019-02-16T13:32:42Z", "digest": "sha1:CNCU4BVRCFZWHY5LMPQTNO5IU4HMKXHL", "length": 14831, "nlines": 166, "source_domain": "in4madurai.com", "title": "மதுரையிலுள்ள சமணர் மலை!! - In4Madurai", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில��� அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nசமணர் மலை மதுரையில் இருந்து 12கி.மீ தொலைவில் மதுரை – தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாகமலை புதுக்கோட்டைக்கு தெற்கே அமைந்துள்ள ஒரு குன்று ஆகும். இது கீழக்குயில்குடி ஊராட்சியில் உள்ள கீழக்குயில்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்க் கல்வெட்டுக்களும், சமணப்படுக்கைகளும் , சமணச் சிற்பங்களும் காணப்படுகின்றன.\nசமணர் மலையின் தென்மேற்கு பகுதியில் சிற்பங்களுடன் கூடிய குகை ஒன்று காணப்படுகிறது. இந்த குகையின் இடதுபுற பாறை முகப்பில் புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள அழகிய முக்குடை அண்ணலின் (மகாவீரர்) காதுநீண்ட உருவம் ஒரு செட்டியாரைப் போல் தோற்றமளிக்கிற காரணத்தால் செட்டிப்புடவு என அழைக்கப்படுகிறது.இச்சிற்பத்தில் மகாவீரர் , இருபுறமும் சாமரம் வீசுபவர்கள் சூழ, முக்குடைக்கு மேலே வானவர்கள் பறந்துவர, அரசமரத்தின்கீழ், மூன்று சிம்மங்கள் தாங்கும் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். அதன் கீழே இச்சிற்பத்தை செய்து கொடுத்தவரைப் பற்றிய வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகிறது.\n“வெண்பு நாட்டுக் குறண்டி திருக்காட்டாம்பள்ளி கனக னந்திப்ப டாரர் அபினந்தபடாரர் அவர் மாணாக்கர் அரிமண்டலப் படாரர் அபினந்தனப்படாரர் செய்வித்த திருமேனி” என்பது இக்கல்வெட்டில் குறிப்ப��டப்பட்டுள்ள வட்டெழுத்து செய்தி. இதன் மூலம் குறண்டி திருக்காட்டாம்பள்ளி மாணாக்கர்களே இச்சிற்பத்தைச் செய்யக் காரணமாயிருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.மேலும் இன்னாரது மாணாக்கர் என்று அவர்தம் ஆசிரியர் கொண்டு தனிநபர்கள் அடையாளப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஇயற்கையாக அமைந்த குகைத்தளமான செட்டிப்புடவின் உட்பகுதியின் மேல்புறத்தில் ஐந்து சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முதலிலும் கடைசியிலும் இயக்கியர் சிற்பங்களும் நடுவிலுள்ள மூன்று சிற்பங்களில் முக்குடைக்கு கீழே அமர்ந்திருக்கும் தீர்த்தங்கரர் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. முதலில் உள்ள இயக்கி சிம்மத்தின் மீதமர்ந்து யானை மேல் வரும் அசுரனை எதிர்கொள்வது போலுள்ளது. இச்சிற்பம் மாமல்லபுரத்திலுள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. இவ்வியக்கியின் பெயர் கொற்றாகிரியா. கடைசியில் உள்ள சிற்பத்திலுள்ள இயக்கி இருசேடிப் பெண்கள் சூழ இடக்காலை மடக்கி வலதுகாலை நீட்டி ” சுகாசன “ நிலையில் அமர்ந்துள்ளார். இவ்வியக்கியின் பெயர் அம்பியா. இந்த ஐந்து சிற்பங்களின் கீழும் அவற்றை செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் வட்டெழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளன.\n‘ ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளிவுடையகுணசேன தேவர் சட்டன் தெய்வ பலதேவர் செய்விச்ச திருமேனி ‘,’ ஸ்வஸ்திஸ்ரீ வெண்பு நாட்டுக் குறண்டித் திருக்காட்டாம்பள்ளிக் குணசேனதேவர் மாணாக்கர் வர்தமானப் பண்டிதர் மாணாக்கர் குணசேனப் பெரியடிகள் செய்வித்த திருமேனி ‘,’ ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளி ஆள்கின்ற குணசேனதேவர் சட்டன் அந்தலையான் களக்குடி தன்னைச் சார்த்தி செய்வித்த திருமேனி ‘ என்றுள்ள கல்வெட்டுக்கள்வழி மாதேவிப் பெரும்பள்ளிக்கு நெடுங்காலமாய் பொறுப்பு வகித்த குணசேனதேவர் மற்றும் அவருடைய மாணாக்கர்கள் இச்சிற்பங்களைச் செய்து கொடுத்து பாதுகாத்தனர் என்பதை அறியலாம்.\nஇந்த மலையில் இயற்கையாக அமைந்த ஒரு சுனை உள்ளது.இந்த சுனையே பேச்சிப்பள்ளம் என்று அழைக்கப்படுகிறது.பேச்சிப்பள்ளத்தில் எட்டு தீர்த்தங்கரர் சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டுக்களாக செதுக்கியவர் பெயர்களும் உள்ளன. இங்கு பாகுபலி (கோமதேஸ்வரர்), பார்சுவநாதர், முக்குடைநாதர் சிற்பங்கள் உள்ளன.அச்சணந்தி முனிவரின் தாயார், இ��்கு செயல்பட்ட பள்ளியின் தலைவர் குணசேனதேவர், குறண்டி திருக்காட்டாம் பள்ளியைச் சேர்ந்தோர் முதலியோர் இச்சிற்பங்களைச் செய்துள்ளதை இங்குள்ள கல்வெட்டுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.\nமாதேவிப் பெரும்பள்ளியின் அடித்தளம் அமைந்துள்ள பகுதியிலிருந்து மலையேறிச் சென்றால், கிழக்கிலிருந்து தெற்காக செல்லும் சரிந்து நீண்ட ஏற்றத்தின் உச்சியில் ஒரு தீபத்தூணை வைத்து மக்கள் வழிபட்டு வருகிறார்கள். அதன் கீழே கன்னடக் கல்வெட்டுக்கள் வெட்டப்பட்டுள்ளன.இந்த கல்வெட்டுகள் அனைத்தும் கர்நாடகாவில் உள்ள சிரவணபெளகொள பகுதியிலிருந்து வந்து சென்ற சமணத்துறவிகளின் பெயர்களாக இருக்கலாம். இரண்டாம் கல்வெட்டு மட்டும் தமிழிலும் மற்றவை கன்னடத்திலும் உள்ளன.\nமதுரை திருமலை நாயக்கர் மஹால் \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nவைணத் தலங்களில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள்\nமுனியாண்டி கோவில்காடு – கொடிமங்கலம், மதுரை\nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nஅழகர் கோவில் ராக்காயி மலை என உரக்க சொல்லி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvasikkapporenga.blogspot.com/2010/03/blog-post_04.html", "date_download": "2019-02-16T14:09:08Z", "digest": "sha1:IBNYBW5PNUMY2F5K2EVOVZ4677Z734LO", "length": 39902, "nlines": 115, "source_domain": "suvasikkapporenga.blogspot.com", "title": "(சு)வாசிக்கப் போறேங்க!: அம்மா வந்தாள்! --தி.ஜானகிராமன்", "raw_content": "\n எல்லாமே மனித மனங்களின் ஆளுமையாக, பகிர்ந்து கொள்வதற்காக\n\"அம்மா வந்தாளைப் பற்றி நான் ரகசியங்கள் ஏதும் சொல்ல இல்லை. நூல் தான் முக்கியம். எப்படி, என் எழுதப்பட்டது என்பது யாருக்குமே முக்கியமில்லை என்பது என் துணிபு. கலைப்படைப்பு என்ற ஒரு நோக்கோடு அதைப் பார்ப்பது நல்லது. பலர் அதைத் தூற்றி விட்டார்கள். நான் 'பிரஷ்டன்' என்றும் சொல்லி விட்டார்கள். நம்முடைய நாட்டில் கலை ப்ரஷ்டர்களிடமிருந்து தான் பிறந்து வருகிறது என்று கூற விரும்புகிறேன்.\n\"அம்மா வந்தாள்\" நான் கண்ட, கேட்ட சில மனிதர்கள், வாழ்க்கைகள், பாத்திரங்கள் இவற்றிலிருந்து வடிக்கப் பட்ட ஒரு முயற்சி மனத்துக்குள் ஏற்படும் விசித்திரமான அனுபவங்கள், பலவற்றைப் பார்த்து ஊறி வெகு காலமாக அனுபவித்த சில உணர்வுகள் கடைசியில் எப்படியோ உருவம் பெறுகின்றன. நம் உருவம் கொடுப��பதாக எனக்குத் தோன்றவில்லை. அம்மா வந்தாளின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும், நான் பார்த்த ஏழெட்டுப் பாத்திரங்களின் சேஷ்டைகள் ஒருமித்து இருக்கின்றன.\nஅந்த அம்மாள் நான் கண்ட ஐந்தாறு பெண்களின் கலவை. அகண்ட காவேரி, வேத பாட சாலை, சென்னையின் பெரிய மனிதர்கள், சம்ஸ்க்ருதமும் வேதாந்தமும் படிப்பது, தஞ்சை மாவட்டத்துப் பெரிய மிராசுதார்களின் லௌகீக அடாவடிகள் இப்படி எத்தனையோ சேர்ந்து எப்படியோ ஒரு உருவமாக வந்தன.\nமையக் கருத்தைப் பற்றி நான் என்ன சொல்ல வேண்டும் இது நடக்குமா, நடக்காதா என்று விமரிசகர்கள் கூறுவார்கள். அவர்களைப் பற்றி நான் எப்போதுமே கவலைப் படுவதில்லை. இரண்டு மூன்று அளவுகோல்களை வைத்துக் கொண்டு படைப்பாளியின் விசித்திரமான அனுபவங்களை அளக்க முற்படுகிற பேதை விமரிசகன், அவனுக்குப் பலம் பழங்காலம்.\nகலை, அமைதி பற்றி ரசிகனுக்குத் தான் தெரியும். கலை உலகம் ஒரு மாய லோகம். அதையும் வாழ்க்கையின் புற உண்மைகளையும் ஒன்றெனக் குழப்பிக் கொள்ளக் கூடாது.\"\nஇது தி.ஜானகிராமன் அம்மா வந்தாள் புதினத்தைப் பற்றிய தன்னுடைய கருத்தாக சொன்னது.. கதையைப் பற்றி ஏகப்பட்ட தாறுமாறான விமரிசனங்கள் கிளம்பிக் கொண்டிருந்த நேரம் அது.\nஅவருடைய அபிப்பிராயம் என்ன என்பதை கல்கி வார இதழில், அவர்கள் கேட்டதற்குப் பதிலாகச் சொன்னது தான் மேலே நீங்கள் பார்த்தது\n1968 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தக் கருத்தை, ஐந்திணைப் பதிப்பகம் தனது சமீபத்திய பதிப்பில் (ஆகஸ்ட் 2008) முன்னுரை மாதிரி வெளியிட்டிருக்கிறது.\nஅம்மா வந்தாள் புதினம் 1967 இல் வெளியானபோது ஏகப்பட்ட கண்டனங்கள் புழுதிவாரித் தூற்றுகிற மாதிரி விமரிசனங்கள் புழுதிவாரித் தூற்றுகிற மாதிரி விமரிசனங்கள் இதற்குத் தலைமை வகித்து நடத்தியவர், அந்த நாளில் ஆனந்த விகடனிலும் அப்புறம் 'இதயம் பேசுகிறது' என்று சொந்தமாகவும் பத்திரிகை நடத்திய மணியன்\nகாஞ்சி சங்கர மடத்தின் மூத்த பீடாதிபதி அனுஷ்டித்த கடுமையான நெறிமுறைகளையும், அதை ஆமாம் ஆமாம் என்று தலையாட்டிக் கொண்டு உண்மையில் ஆஷாடபூதிகளாகவும் இருந்த மடத்தின் சீடர்களையும், தி.ஜானகிராமன் வெளிப்படையாகவே கண்டித்திருக்கிறார்.\nமணியன் மாதிரி சனாதனக் காவலர்களுக்கு அப்பொழுதே எரிச்சல், புகைச்சல் அம்மா வந்தாள் கதை வெளியானதும் கம்பளிப் பூச்சி ஊர்வது போல விமரிசனமாக எழுதிக் குவித்து விட்டார்கள்.\nதி.ஜா சொன்ன மாதிரி, ஒரு நல்ல எழுத்தாளன், தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை, அதன் இயல்புகளைக் கூர்ந்து கவனிக்கிறான். அதன் தாக்கம் ஏற்படுத்திய விதத்தில் பாத்திரங்கள் உருவாகின்றன.\nதி.ஜானகிராமனுடைய கதைகளில் இருக்கும் ஒரு பொதுவான அம்சம், அங்கே கதையை எழுத்தாளன் முன்கூட்டியே தீர்மானித்து எழுதிய மாதிரி எதுவுமிருப்பதில்லை; அதற்குப் பதிலாக, ஒவ்வொரு பாத்திரமும் கதையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் செல்கிறது. படிக்கிற நாமும் அந்தப் பாத்திரங்களோடு, கூடவே வாழ்ந்து கொண்டு, நம் கண்முன்னாலேயே நிகழ்வதைப் பார்க்கிற விதத்திலேயே கதை அங்கே நிகழ்கிறது\nதி.ஜானகிராமனுடைய எழுத்தின் வசீகரம், இன்றைக்குக் கூடக் கொஞ்சமும் குறையாமல் இருப்பதற்குக் காரணம், கதாபாத்திரங்களுக்கும், நமக்கும் நடுவே எழுத்தாளன் குறுக்கே வருவதில்லை. பாத்திரங்களைக் குறித்த முன்கூட்டிய அபிப்பிராயங்களை சொல்வதில்லை பாத்திரங்கள் நம்மோடு வாழ்கிறார்கள், அவர்களே அவர்களைப் பற்றிய ஒரு சித்திரத்தை நமக்குள் வரைந்துவிட்டு, நெஞ்சில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள்.\nகால இடைவெளி கூட, அந்த வசீகரமான எழுத்தின் வீரியத்தைக் குறைப்பதில்லை. நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னால் அவர் பார்த்து அனுபவித்துப் பழகிய மனிதர்களைப் பற்றிய சித்திரம், இன்றைக்கும் அப்படியே உயிரோவியமாக அப்படியே நிற்கிறது. படிக்கும்போது, இது அந்தக் காலம் என்ற நினைவே வராமல், கால இடை வெளியையும் தாண்டி நிற்கிறது.\nஅம்மா வந்தாள் கதையின் நாயகன் அப்பு காவிரிக் கரையில், ஒரு நிமிஷமாக ஓடிவிட்ட பதினாறு ஆண்டுகளை நினைத்துப்பார்த்து ஆச்சரியப் பட்டு உட்கார்ந்திருக்கிறான். வேத பாட சாலையில் படிக்க வந்தது இப்போது போலத் தான் இருக்கிறது, இதோ சிக்ஷை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் நேரமும் வந்தாயிற்று. வேத பாடசாலையை நிறுவின பவானி அம்மாள் ஊருக்குப் போயிருக்கிறாள். அவள் திரும்பி வந்தவுடன் ஊருக்குப் புறப்பட வேண்டியது தான் இப்படி நினைவுகளில் முழுகியிருக்கும் அவனுக்கு, இந்து தனியாக இருப்பாளே என்ற நினைவும் வர பாட சாலைக்குத் திரும்புகிறான்.\nஇந்து பவானியம்மாளின் உறவுப் பெண், விதவை. சம வயது. அவளிடம் அப்புவுக்கு ரகசியமாக ஒரு ஈர்ப���பு இருக்கிறது. அதே மாதிரி இந்துவுக்கும் அப்புவிடம் ஒரு வெறித்தனமான ஈர்ப்பு இருக்கிறது. ஆற்றங்கரைக்குப் போனவன் வெகு நேரம் கழித்துத் திரும்புகிறான், பவானி அம்மாள் இல்லாத தனிமை, இந்துவுக்கு அசாத்திய தைரியத்தைக் கொடுக்கிறது. அப்புவைக் கட்டித் தழுவுகிறாள். அப்பு, தயங்குகிறான், உதறுகிறான். மறுநாள் கிளம்பும் போதும் இந்து அவனிடம் நெருக்கமாக இருக்க முயற்சிக்கிறாள்.\n.....வந்த வேகத்தில், எதிர் பாராமல் சிக்கின திகைப்பில், அப்பு ஒரு கணம் மூச்சுத் திணறி விட்டான். பின்னால் சற்றுத் தள்ளாடினான். மறுகணம் சமாளித்துக் கொண்டான். \"சீ, என்ன இது அசுரத்தனம் அம்மாவை கட்டிக்கறாப்பல ......எனக்கு என்னமோ பண்றது\" என்று வேகமாகத் தள்ளினான். இந்து பின்னால் தள்ளாடினாள். சுவரில் தலை முட்டிக் கொள்ளும் போலிருந்தது. \"செத்துத் தொலையாதே அம்மாவை கட்டிக்கறாப்பல ......எனக்கு என்னமோ பண்றது\" என்று வேகமாகத் தள்ளினான். இந்து பின்னால் தள்ளாடினாள். சுவரில் தலை முட்டிக் கொள்ளும் போலிருந்தது. \"செத்துத் தொலையாதே\n உங்கம்மா ரொம்ப ஒழுங்குன்னு நினைச்சுக்காதே. நானாவது உன்னியே நினைச்சுண்டு சாகறேன். உங்கம்மா யாரையோ நினைச்சுண்டு சாகாம இருக்கா பாரு. நான் உங்கம்மா இல்லை. நான் உன்னைத்தவிர யாரையும் நினைச்சதில்லேடா பாவி, அம்மா அம்மான்னு என்னை அவளோட சேர்க்காதே. எனக்கு ஏமாத்தத் தெரியாது\n\"சொன்னதைத்தான். உங்கப்பா அவ நல்லவள்னு ஏமாந்திருக்கார். நீ நான், பொல்லாதவள்னு ஏமாந்து கிடக்கே.\"\nஇந்த ஒரு இடத்திலேயே இரண்டு பெண்கள், இரண்டுவிதமான குணாதிசயங்களைப் பற்றிய ஒரு சித்திரம் கிடைத்து விடுகிறது.\nஅப்பு அவன் அம்மாவை இதயத்தில் ஒரு சிம்மாசனத்தில் வைத்திருக்கிறான். அவளுடைய கம்பீரமான தோற்றம் மட்டுமே அவனுக்கு எல்லாமாகவும் இருக்கிறது. எங்க அம்மா எங்க அம்மா என்று ஒரு குழந்தை தன்னுடைய தாயைப் பற்றிப் பெருமிதமாக எண்ணிக் கொள்வதைத் தவிர இங்கே வேறு எந்தவிதமான ஈடிபஸ் சிக்கலும் இல்லை. எப்படி இந்த மாதிரி ஒரு விகாரமான கற்பனை அல்லது விமரிசனம் எழுந்தது என்று எனக்குப் புரியவில்லை. இந்துவுடைய நேசிப்பில் விரகதாபம் இருக்கிறது, உண்மையான காதலும் இருக்கிறது.\nஅப்பு, தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்கும் இரண்டு சக்தியின் ஆளுமைகள், ஒரு பக்கம் அம்மா\nகதை, அப்பு ஊருக்குத் ���ிரும்புவதைப் போல அடுத்த திருப்பத்திற்குத் திரும்புகிறது. அம்மாவைப் பார்க்கிறான். கூடவே, சங்கடமான கேள்விகளை எழுப்பும் சிவசுவையும்\nஅப்பா தண்டபாணி, வேதாந்தம் சொல்லிக் கொடுக்கிறவர். ஆனாலும், அம்மா அலங்காரத்துக்கு முன்னாடி, அவள் உத்தரவுக்குக் காத்திருக்கிற சேவகன் மாதிரித் தான் அவனுடைய உடன்பிறந்தவன் மனைவி, சிவசுவைப் பற்றி அப்பு கேட்கும் கேள்விகளுக்கு தெரியாது என்று ஒரே வார்த்தையில் எல்லாம் தெரியும் என்கிற மாதிரிப் பதில் சொல்கிறாள். தகப்பனிடமே பேசுகிற தருணத்தில், அவர் நான் என்ன செய்ய முடியும், வேடிக்கை பார்க்கத் தான் முடியும் என்று வேதாந்தம் பேசுகிறார். தண்டபாணி கையாலாகாத மனிதர் இல்லை, அலங்காரத்தம்மாளின் ஆளுமைக்கு முன்னால் அவர் ஒன்றுமே இல்லை என்பது தண்டபாணி பாத்திரத்தின் வழியாகவே நுட்பமாகச் சொல்லப் பட்டிருக்கிறது.\nஅம்மா அலங்காரத்தைப் பற்றிய சித்திரத்தை, பெற்ற மகன், கட்டிய கணவன் இருவரது பார்வை வழியாகவும் அருமையாகச் செதுக்கியிருக்கிறார் தி.ஜா. அலங்காரத்தின் கம்பீரத்துக்கு முன்னால், தண்டபாணி மண்டிபோட்டுக் கிடக்கிறவர் என்று ஒரு புறம். என்னத்தைக் கண்டு மயங்கினாள் என்று விவரிக்காமலேயே, சிவசு-அலங்காரம் இருவருக்குமிடையிலான உறவு, பிறந்த குழந்தைகள் என்று சுருக்கமாகவே கதை பேசிவிட்டு நகர்கிறது.\nஅலங்காரத்துக்கு உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு, அல்லது ஒரு குற்ற உணர்வு. செய்த தவறைத் தீயில் பொசுக்கிப் புடம் போடுவதற்காகத் தான் பெற்ற பிள்ளை அப்பு, வேத பண்டிதனாகித் தன்னைக் கரை சேர்ப்பான் என்று ஆசைப்பட்டு, அவனை வேத பாடசாலையில் சேர்க்கிறாள். இதோ மகனும் வீடு வந்து சேர்ந்து விட்டான்.\nபவானியம்மாளுக்கு உடல்நலம் சரியில்லை என்று தகவல் வருகிறது. அப்பு வேத பாடசாலைக்குத் திரும்புகிறான். பவானி அம்மாள் உடல் நலம் மெதுவாகத் தேறுகிறது.இந்துவின் மனதைப் படித்தவளாக, பவானி அம்மாள் முதிர்ச்சியோடு பேசுகிறாள்.\n\"அதுக்குத் தான் சாசனத்தை மாத்தி எழுதிவிடலாம்னு பாக்கிறேன். முடிஞ்சா வேதத்தைச் சொல்லிக் கொடு. இல்லாட்டா பத்துப் பிள்ளைகளுக்குச் சாப்பாடு போட்டு வச்சிண்டு தமிழ்ப்பள்ளிக் கூடத்துக்கோ இங்கிலீஷ் பள்ளிக் கூடத்துக்கோ அனுப்பிச்சிண்டிரு. அதுகளோட இஷ்டம் அது. வேதம் படிச்சா என்ன வாதம் படிச��சா என்ன இல்லாததுகள் வயித்திலே ரண்டு சாதம் விழனும். பசி தான் சுவாமி, அதுக்கு நைவேத்யம் பண்ணினாக் கூடப் போதும்...அது கூட அகம்பாவம் தான், நாம் எத்தனை பேருக்கு நைவேத்யம் பண்ண முடியும்.......பசி ரூபத்திலேதானே இருக்கான் அவன்..இதை நீ ஞாபகம் வச்சிண்டாப் போறும்...எனக்காக.\"\nஅப்பு இந்துவைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள. தன்னுடைய வாழ்நாள் கனவான வேத பாடசாலை தடையாக இருக்குமானால், அதைக் கூட உதறத் தயாராயிருக்கும் பவானியம்மாளின் விசாலமான மனசு வெளிப்படும் நெகிழ்ச்சியான இடம் இது. அப்பு அழுகிறான்.பவானி அம்மாள் அவனைத் தேற்றுகிறாள். நீ ஒரு தவறுமே செய்யவில்லையடா இந்து கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டு சகித்துக் கொண்டிருக்க முடியாது அதற்காகத் தான் இது என்று அவனுக்கு ஆறுதல் சொல்கிறாள்.\nஅன்பு, காதல் இவைகளுக்கு முன்னால் நெறிகள், சாத்திரங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை அழகாகக் கோடிட்டுக் காட்டும் இடம் இது.\nஅலங்காரம் அப்புவைத் தேடிக்கொண்டு வேதபாடசாலைக்கே வருகிறாள். இந்துவும் அவளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். மகன் தன்னோடு திரும்பப் போவதில்லை என்பதைத் தெரிந்து கொண்டதும் அம்மா ஊருக்குக் கிளம்புகிறாள். காசிக்குப் போகப் போவதாக அப்புவிடம் சொல்கிறாள்.\nஅலங்காரம் சொல்கிறாள்: \" நீ ஒண்ணுதான் என் பிள்ளைன்னு நினைச்சுண்டிருந்தேன். நீ ரிஷியாயிட்டே, உன் காலில் விழுந்து எல்லாத்தையும் பொசுக்கிண்டு விடலாம்னு நினைச்சேன். நீயும் அம்மா பிள்ளையாவே இருக்கே. இப்பக் காசிக்குப் போய் இருக்கப் போறேன்.\"\n\"எனக்கு வேற வழியே தெரியலே. எத்தனை பாட்டிகள் அங்கே செத்துப் போகரதுக்காகப் போய்க் காத்துண்டேயிருக்கா நானும் போய் காத்துண்டிருக்கப் போறேன்.\"\n. கட்டுப் படவும் செய்யும், கட்டை உடைத்து மீறவும் துணியும்\nசக்தியாகவும், காணுகின்ற அனைத்தையும் உருவாக்கும் சகதியாகவும் பெண்மையின் எல்லாமுமாகி நிற்கிற விதத்தை புரிந்துகொள்ள பெரிய நுட்பம், அறிவு எல்லாம் வேண்டாம். மனம் திறந்து நம் வாழ்வில் காண முடிகிற யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடிந்தாலே போதும்\nஜெயமோகன்கள், சிலாகித்து ஏழெட்டு வரி சொல்லி விட்டு, அப்புறம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி, தி.ஜானகிராமனின் கதைகள் அனைத்திலும் 'காமம் முதிர்ந்த பெண்கள்' என்ற மாதிரி பொதுமைப் படுத்தி, சிறுமைப் படுத்தும் வேலைக்கு அவசியமே இருக்காது\nஇப்படிப் பெண்மைக்குள் இருக்கும் இந்த சக்தி விநோதத்தை, இந்து, அலங்காரம் என்ற இரண்டு கதாபாத்திரங்கள் வழியாக, ஒரு முற்றுப் பெறாத சித்திரமாக, படிப்பவர்களே மிச்சத்தைப் பூர்த்தி செய்துகொள்ளட்டும் என்று நினைத்தாரோ என்னவோ தெரியாது இந்துவிடமிருந்து விலகிப் போக எத்தனிக்கிற அப்பு மறுபடியும் இந்துவிடமே வந்து சேருகிறான். ஜெயமோகன் தனது அவதானிப்பில் சொன்ன படிக்கு அலங்காரத்தம்மாள் இதைப் புரிந்து கொண்டதால் தான் \"நீயும் அம்மா பிள்ளையாவே இருக்கே\" என்று சொல்கிறாளோ என்னவோ\nதி.ஜானகிராமன் எழுத்தில் என்னை மிகக் கவர்ந்தவை உயிர்த்தேன், அன்பே ஆரமுதே, மோக முள் என்று சொன்னால், என்னை அதிகம் யோசிக்க வைத்தவை அம்மா வந்தாள் மற்றும் மரப்பசு இரண்டும் தான்\n\"நல்ல இலக்கியம் என்பது உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும் போது மனிதக் குரல்களையும் முகங்களையும் போல சாயல்களும் தனித்தன்மையும் வளமாகக் கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராணி இல்லாதவர்கள் வேறு எவற்றுக்கேல்லாமோ ஆசைப் பட்டுத் தங்களையே நகல்களாக்கிக் கொண்டு விடுகிறார்கள். பலபேர் வார்ப்படம் வைத்துக் கொண்டு ஒரே மாதிரியாக பொம்மை செய்து கொண்டே போகிறார்கள். போலி என்பதைக் கூட்டிக் கொண்டு போகிறார்கள்.\nமனித முகங்கள் வேறுபடுவதைப் போலத்தான் நல்ல இலக்கிய முயற்சிகள் வேறுபடுகின்றன. வேறுபட வேண்டும்.தான் உண்மை என்று தேடிய வழியையும் கண்டதையும், சமூகத்திற்கோ, பெரியோர்களுக்கோ, கெட்ட பெயருக்கோ, புறக்கணிப்புக்கோ பயப்படாமல் ஒருவர் சொல்லும்போது அதில் தனித்துவமும் அதனால் ஏற்படும் கவர்ச்சியும் அழகும் நிறைந்து கிடக்கும். தன்னுடைய முயற்சியில் நம்பிக்கையும்தான் கண்டது உண்மை என்ற திட நம்பிக்கையும் (பிறர் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சரி) எழுத்துக்கும் அடிப்படையாக இருக்கும்பொழுது அது கட்டாயம் நல்ல சிருஷ்டி இலக்கியமாகத் தான் இருக்கும்.\"\nஅம்மா வந்தாள் புதினத்தின் பின் அட்டையில் தி.ஜானகிராமன் எழுதிய வேறொரு கட்டுரையில் இருந்து எடுத்துப் போட்டிருந்த வாசகங்களைப் படித்தபோது, (மேலே நீங்கள் படித்தது) எது நல்ல எழுத்து என்பதற்கு ஒரு அடையாளம், ஒரு தெளிவு இருப்��தைக் கண்டேன்.\nஇங்கே வலைப்பதிவுகளில், நிறையப் பதிவுகள், புத்தகம் படித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதாக வருவதைப் பார்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அதே நேரம், தி.ஜாவைப் படிக்காமலேயே, மேம்போக்கான விமரிசனங்களை வைத்து மட்டும் பேசுகிற சில பதிவுகளையும் படிக்க நேர்ந்தபோது கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது.\nவாசகன் என்பவன் வெறுமே படித்து விட்டு போகிறவன் அல்ல எழுதுகிறவனைப் போலவே அவனும் ரசிகன்\nரசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே நல்ல எழுத்து, இலக்கியம் உருவாகிறது அவர்களால் மட்டுமே அது ஜீவிக்கிறது\nதமிழின் வாசிக்கப் படவேண்டிய எழுத்தாளர் யார் எவர் என்று கேட்டால், தயங்காமல் முதலில் தி.ஜானகிராமன் தான் என்று சொல்லுவேன்\nமற்றவர்கள் புனைந்து சொன்னார்கள். அனுபவம் இல்லாமலேயே, உபதேசம் செய்கிற மாதிரிச் சொன்னார்கள் தி.ஜானகிராமன் மனிதர்களை, அவர்களுக்குள் பெருகும் உணர்வுகளைப் படித்துவிட்டு, தன்னுடைய பாத்திரங்களைப் படைத்தார். அவரே சொன்ன மாதிரி, ஒவ்வொரு பாத்திரமும் அவர் நேரில் பார்த்து உணர்ந்த மனிதர்களின் எழுத்துக் கலவை. அதனால் தான் இன்னமும் உயிரோட்டத்துடன் இருக்கிறார்கள்.\nபக்கங்கள் 172+6 விலை ரூ.90/-\nLabels: எது எழுத்து, தி.ஜானகிராமன், புத்தக விமரிசனம்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nயாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி; ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே\nமனமது செம்மையானால், மந்திரம் செபிக்க வேண்டா \n தி ஜானகி ராமன்-ஒரு சொற்சித்திரம்\nமனித வளம் (30) புத்தகங்கள் (27) அனுபவம் (18) எண்ணங்கள் (18) சிறுகதை (18) எது எழுத்து (13) Change Management (11) புத்தக விமரிசனம் (11) ஆங்கிலப் புதினங்கள் (8) எண்டமூரி வீரேந்திரநாத் (8) சுய முன்னேற்றம் (6) விமரிசனம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (4) தி.ஜானகிராமன் (4) கவிதை நேரம் (3) சரித்திரக் கதைகள் (3) சாண்டில்யன் (3) ஜெயகாந்தன் (3) பதிப்பகங்கள் (3) Three C's (1) ஞானாலயா (1) மு.வரதராசன் (1)\nஇந்தப்பக்கங்களில் எடுத்தாளப்படும் படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் படித்து ரசித்த நல்ல பக்கங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப�� படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்கும் தவிர வேறு உள்நோக்கங்களோ, படைப்பாளிகளின் படைப்பின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/tag/arputhammal/", "date_download": "2019-02-16T13:33:08Z", "digest": "sha1:KRBFWROYY3N57GCBQRUZQZVXTJB42RPZ", "length": 4803, "nlines": 46, "source_domain": "tnreports.com", "title": "arputhammal Archives -", "raw_content": "\n[ February 16, 2019 ] சென்னை திரும்பிய விஜயகாந்த் உடல் நிலையில் சிக்கல்\n[ February 15, 2019 ] மக்கள் மனம் கவர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி – தமிழிசை புகழராம்.\tஅரசியல்\n[ February 15, 2019 ] வாஜ்பாய்க்கு ஒரு கார்கில் போர் தேவைப்பட்டது\n[ February 15, 2019 ] காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள்\n[ February 14, 2019 ] காஷ்மீர் தாக்குதல் -ஸ்டாலின் கண்டனம்\n[ February 14, 2019 ] காஷ்மீர் -பயங்கரவாத தாக்குதலில் இந்திய இராணுவத்தினர் 40 பேர் பலி\n[ February 14, 2019 ] ”எய்ம்ஸ் நிதியா எங்களுக்கு தெரியாதே” –கைவிரித்த மத்திய அரசு” –கைவிரித்த மத்திய அரசு\n[ February 13, 2019 ] “நாங்கள் சாதி மதமற்றவர்கள்” இந்தியாவிலேயே முதன் முதலாக அரசு சான்றிதழ் பெற்ற தம்பதிகள்\n[ February 13, 2019 ] மோடியின் கோட்டையில் இருந்து நாளை பிரச்சாரத்தை துவங்கும் ராகுல்காந்தி\n[ February 13, 2019 ] பாஜக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக அறிவிப்பு\nஎழுவர் விடுதலை : ஜனாதிபதி பெயரில் போலி அறிவிப்பு வெளியிட்ட உள்துறை அமைச்சகம்\n மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகிறார் அற்புதம்மாள் ”20 நிமிடங்கள் வரை மல்லையா அருண்ஜெட்லியுடன் பேசினார்”- காங் குற்றச்சாட்டு […]\nசென்னை திரும்பிய விஜயகாந்த் உடல் நிலையில் சிக்கல்\nமக்கள் மனம் கவர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி – தமிழிசை புகழராம்.\nவாஜ்பாய்க்கு ஒரு கார்கில் போர் தேவைப்பட்டது\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள்\nகாஷ்மீர் தாக்குதல் -ஸ்டாலின் கண்டனம்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/12/03172834/1216245/NGK-Final-Schedule-going-on-a-full-swing.vpf", "date_download": "2019-02-16T13:20:44Z", "digest": "sha1:NABTINMYRZP6L76LHRZWKRQGYPP5RPYM", "length": 16798, "nlines": 194, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "NGK, Suriya 36, Suriya, Selvaraghavan, Sai pallavi, Rakul Preet Singh, Jegapathi Babu, Yuvan Shankar Raja, SR Prabhu, Praveen KL, செல்வராகவன், சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங், எஸ்.ஆர்.பிரபு, சூர்யா 36, யுவன் ஷங்கர் ராஜா, ஜெகபதி பாபு, என்.ஜி.கே, என்ஜிகே, பிரவீன்.கே.எல்", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: டிசம்பர் 03, 2018 17:28\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #NGK #Suriya\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #NGK #Suriya\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர்.\nட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டு படத்தை கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nஇதற்கிடையே என்ஜிகே படத்திற்கு இசையமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். #NGK #Suriya\nஎன்ஜிகே பற்றிய செய்திகள் இதுவரை...\nவெறித்தனமான என்ஜிகே டீசர் - அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்\nஎன்ஜிகே படக்குழுவின் அடுத்த முக்கிய அறிவிப்பு\nபடக்குழுவினருக்கு பரிசளித்து நெகிழ வைத்த சூர்யா\nமுக்கிய கட்டத்தில் சூர்யாவின் என்ஜிகே\nஎன்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nமேலும் என்ஜிகே பற்றிய செய்திகள்\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் - கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி\nசிஆர்பிஎப் வீரர் சிவச்சந்திரன் உடல் முழு அரசு மரியாதைய���டன் நல்லடக்கம் செய்யப்பட்டது\nரூ.2,000 சிறப்பு நிதியுதவி வழங்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணை வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு- உச்சநீதிமன்றம்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அனைத்து சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் - நடிகர் அமிதாப்பச்சன்\nசுப்பிரமணியன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி நியமன ஆணையை ஓபிஎஸ் வழங்கினார்\nதமிழக அரசு அறிவித்த ரூ.20 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை வீரர் குடும்பத்தினரிடம் வழங்கினார் ஓபிஎஸ்\nகாமெடி பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் அமிதாப் பச்சன்\nதனிஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இணையும் பிரபலம்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nவெறித்தனமான என்ஜிகே டீசர் - அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம் என்ஜிகே படக்குழுவின் அடுத்த முக்கிய அறிவிப்பு முக்கிய கட்டத்தில் சூர்யாவின் என்ஜிகே என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு சூர்யா நடிக்கும் என்ஜிகே படக்குழுவின் புதிய அப்டேட்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு 27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Gossip/2018/08/05173815/1181886/Actor-Cinema-gossip.vpf", "date_download": "2019-02-16T14:20:14Z", "digest": "sha1:BPWPGMVCB5YQL7UITCGF2DTJORZERQKR", "length": 12178, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Actor, Cinema, gossip, Kollywood, நடிகர், சினிமா, கிசுகிசு, கோலிவுட்", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவ���ரிசு நடிகராக திரையுலகுக்கு வந்த கடல் நடிகருக்கு, முதல் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லையாம்.\nவாரிசு நடிகராக திரையுலகுக்கு வந்த கடல் நடிகருக்கு, முதல் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லையாம்.\nவாரிசு நடிகராக திரையுலகுக்கு வந்த கடல் நடிகருக்கு, முதல் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லையாம். அதன்பின் சில சுமாரான படங்களில் நடித்து வந்த நடிகருக்கு சமீபத்திய படங்கள் வெற்றி பெற்றதாம். குறிப்பாக அடல்ட் படம் ஒன்று இளைஞர்களை கவர்ந்ததாம்.\nஇளம் இயக்குனர்கள் சிலர் இவரை நடிக்க வைக்க முயற்சிகள் செய்தார்களாம். இதனால், தன்னுடைய சம்பளத்தை 1 கோடியில் இருந்து 2 கோடியாக உயர்த்தினாராம். சம்பளத்தை உயர்த்தினாலும் தன்னை தேடி, நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று அந்த நடிகர் எதிர்பார்த்தாராம். அவருடைய எதிர்பார்ப்பு, ஏமாற்றமாகி விட்டதாம்\nகைவசம் புதிய பட வாய்ப்புகள் இல்லாததால், கடல் நடிகர் சோர்ந்து போய் காணப்படுகிறாராம்.\nபுதிய சுகாதாரத்துறைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்\nதமிழக அரசில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்\nசென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த கார்த்திகேயன் நகராட்சி நிர்வாக ஆணையராக மாற்றம்\nபத்திரப் பதிவுத்துறை ஐஜியாக இருந்த குமரகுருபரன் பேரிடர் மேலாண்மை இயக்குநராக மாற்றம்\nசுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத்துறைக்கு மாற்றம்\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் - கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி\nசிஆர்பிஎப் வீரர் சிவச்சந்திரன் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது\nநடிகரால் நடிகைக்கு வந்த சோதனை\nஅது கரெக்டா இருந்தா சம்பளத்தை குறைக்க தயார் - நடிகையின் புது டெக்னிக்\nஇயக்குநரை புலம்ப வைத்த காமெடி நடிகர்\nதயாரிப்பாளர்களை புலம்ப வைக்கும் நடிகர்\nஹீரோயினாக தான் நடிப்பேன் - சிறிய வேடங்களை மறுத்த நடிகை\nஅது கரெக்டா இருந்தா சம்பளத்தை குறைக்க தயார் - நடிகையின் புது டெக்னிக் நடிகரால் நடிகைக்கு வந்த சோதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/stalin-take-a-call-again-on-governor/", "date_download": "2019-02-16T14:11:41Z", "digest": "sha1:GPB2NLF3B5B7CRVVCUGFCM67M2UA7EYM", "length": 14801, "nlines": 150, "source_domain": "nadappu.com", "title": "ஆளுநர் இனி ஆய்வு நடத்தினால்...: ஸ்டாலின் சுர்ர்...", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் அஞ்சலி…\nகாஷ்மீர் தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..\nஅமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர்: அவசர நிலைப் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்து..\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து : ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி..\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை…\nசொந்தக் குடும்பத்தினரையே தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தும் பாக். பயங்கரவாதி மசூத் அசார்..\n‘ஒருபோதும் மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப் ஆவேசம்\n : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்\nஆளுநர் இனி ஆய்வு நடத்தினால்…: ஸ்டாலின் சுர்ர்…\nஆளுநர் இனி எங்காவது ஆய்வுக்கு சென்றால், தாமே கருப்புக்கொடி காட்டப்போவதாக, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.\nகரூரில் நடைபெற்ற திமுக மாணவரணி நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கட்சி தொடங்குவதற்கு முன்பே தான் தான் தலைவர் என சொல்லிக்கொண்டிருப்பவர்களை விமர்சிக்க தயாராக இல்லை என்றார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், சைலண்ட் புல்லட்டை பயன்படுத்த அனுமதி அளித்தது யார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இனி ஆளுநர் எங்கு ஆய்வுக்குச் சென்றாலும், தாமே கருப்புக் கொடி காட்டப்போவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஆளுநர் ஆய்வு கருப்புக் கொடி திமுக மு.க.ஸ்டாலின்\nPrevious Postகாஷ்மீரில் வெள்ள அபாய எச்சரிக்கை... Next Postதொடங்கியது மருத்துவக் கலந்தாய்வு\nதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து : ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி..\nஉதாவக்கரை பட்ஜெட் : மு.க.ஸ்டாலின் விமர்சனம்..\nஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்\nஎந்தக் ��ுழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nடிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி\n2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின\nநண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது\n“அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும்” : நேதாஜி கூறியதன் பின்னணி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nவல... வல... வலே... வலே..\nபிரச்சார வேன் கூட செல்ல முடியாத உ.பி சாலைகள்: ராகுலை பாதுகாக்க திணறிய அதிகாரிகள் (வீடியோ)\nநான் தலை கீழாகத்தான் குதிப்பேன்: கமலின் தனித்துப் போட்டி அறிவிப்பை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதேவேந்திர குல வேளாளர்- ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய பெண் கோரிக்கை, ஸ்டாலின் உறுதி\nசாரதா சிட்பண்ட் வழக்கில் காட்டும் வேகத்தை குட்கா வழக்கில் சிபிஐ காட்டாதது ஏன்\nநாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…\nபுலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்���ு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்\nஇயல் விருது பெறும் எழுத்தாளர் இமயத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து\n“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்\nராகு,கேது பெயர்ச்சி : திருப்பாம்புரம்,திருநாகேஸ்வரம்,கீழ்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்.. https://t.co/dX5RNDBx9w\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின https://t.co/MuDY5iIaRh\nதகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மறுப்பு https://t.co/ZAymbB8lIO\nபிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம் https://t.co/EbCAZUJEdi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/12/18/%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B/", "date_download": "2019-02-16T13:29:16Z", "digest": "sha1:A6UK7QE2VBTKNDKWGJZRYD3DRJIYEKG5", "length": 10511, "nlines": 189, "source_domain": "sathyanandhan.com", "title": "நதிகளை வணங்கிக் கொல்கிறோமா- ஹிந்து தமிழ் நாளிதழ் கட்டுரை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← வாங்க வம்பளப்போம் – ஸ்டாலின் மனம் வைத்தால்\nகுரலில் மொழிபெயர்ப்பு உடக்குனுடன் – கூகுளின் புதிய சாதனை – தினமணி கட்டுரை →\nநதிகளை வணங்கிக் கொல்கிறோமா- ஹிந்து தமிழ் நாளிதழ் கட்டுரை\nPosted on December 18, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nநதிகளை வணங்கிக் கொல்கிறோமா- ஹிந்து தமிழ் நாளிதழ் கட்டுரை\nசஞ்சீவ குமார் ஹிந்து தமிழ் நாளிதழில் நாம் நம்பிக்கைகளில் அடிப்படையில் அமாவாசை போன்ற முக்கியமான நாட்களில் மற்றும் போகி போன்ற பண்டிகைகளில், வினாயக சதுர்த்தி போன்ற வழிபாட்டு முறைகளில் எந்த அளவு நதிகளை மாசு படுத்துகிறோம் என்பதைப் பட்டியலிடுகிறார். பவானி ஆற்றில் கலக்கும் சாயக் கழிவுகள் பற்றியும் தான். உண்மையில் பண்டிகைகளால் வருடா வருடம் சில் நாட்களில் பெரிய அளவு நதி மாசு அடைகிறது. இது பற்றி நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் இயங்கும் மனமுடையோர் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். முன்னோர்கள் காலத்தில் நதி நீர்த்தடங்கள் ஆக்கிரமிக்கப் படவில்லை. அடுத்ததாக, ஒரு நதியில் இதையெல்லாம் செய்தவர்கள் அ��்த ஊர்க் காரர்கள் மட்டுமே. இப்போது வணிக ரீதியாக தஞ்சாவூரை அடுத்துள்ள நூற்றுக்கணக்கான கோயில்களில் எல்லாப் புண்ணியம், எல்லாப் பரிகாரம், எல்லா நன்மையும் கொட்டிக் கிடக்கின்றன என ஒரு பெரிய வணிக வலை விரிக்கப் பட்டிருக்கிறது. ஒரே ஊருக்கு லட்சக்கணக்கில் படையெடுத்தால் அந்தக் குளமோ நதியோ என்ன ஆகும் கும்பகோணம், மயிலாடுதுறையில் ‘காவிரி புஷ்கரணம் ‘ என சமீபத்தில் இது தான் நடந்தது. இவற்றுக்கு இணையாக மட்டுமல்ல சில மடங்கு அதிகமாகவே சாயப் பட்டறைகள் நதிகளை மாசு படுத்தி வருகின்றன.\nநாம் இயற்கையிடமிருந்து இருந்து எதைச் செல்வமாகப் பெற்றோமோ அதை அடுத்த தலைமுறைக்கு விட்டு விட்டுப் போகவும் கடமைப் பட்டிருக்கிறோம்.\nநதிகளை வணங்கி மாசு படுத்துவதும், நாம் நேசிக்கும் குழந்தைகளுக்கு உண்டான சொத்தை அபகரிப்பதும் எத்தகைய முரண்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in தனிக் கட்டுரை and tagged 'தமிழ் ஹிந்து' நாளிதழ், அமாவாசை, காவிரி புஷ்கரணம், சாயப் பட்டறைக் கழிவுகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, தாமிரபரணி, நதி நீர் மாசு, பவானி, மகாளய அமாவாசை. Bookmark the permalink.\n← வாங்க வம்பளப்போம் – ஸ்டாலின் மனம் வைத்தால்\nகுரலில் மொழிபெயர்ப்பு உடக்குனுடன் – கூகுளின் புதிய சாதனை – தினமணி கட்டுரை →\nயூ ட்யூபில் என் நூல்கள் பற்றிய அறிமுகம் காணொளி\nதடம் இதழில் குட்டி ரேவதி சிறுகதை ‘முழுமதி’\nபரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு\nகாலச்சுவடு வெளியீடு தாடங்கம் – என் சிறுகதைத் தொகுதி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/?s=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF+", "date_download": "2019-02-16T13:55:36Z", "digest": "sha1:CQRP63OPBSH4QMOLL22RIB53ORHAQNXZ", "length": 7088, "nlines": 167, "source_domain": "sathyanandhan.com", "title": "காத்யாயனி | Search Results | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nஓரினச் சேர்க்கை குற்றமில்லை- வரலாற��றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு\nPosted on September 7, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஓரினச் சேர்க்கை குற்றமில்லை- வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு உலகெங்கிலும் மதவாத பழமைவாத குழுக்கள் பல காலமாக ஓரினச் சேர்க்கையைக் கடுமையாக எதிர்த்தவர்களே. இந்திய குற்றவியல் சட்டத்தில் அது குற்றமாகவே தொடர்ந்து வந்தது. இதை அரசியல் சாசன அமர்வாக உச்ச நீதிமன்றமே நீக்க இயலும் என்பதே நிலை. 2013ல் அது உச்ச நீதி மன்றத்தால் குற்றம் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged 'தமிழ் ஹிந்து' நாளிதழ், உச்ச நீதிமன்றம் ஓரினச் சேர்க்கை குற்றமில்லை என்று வழங்கிய தீர்ப்பு, ஓரினச் சேர்க்கை, காத்யாயனி, குமுதம், தனி மனித அந்தரங்கம், தனி மனித உரிமை, தீரா நதி, பலாத்காரம், பாலியல் வன்முறை, மதவாதிகளின் குரூரம், மூன்றாம் பாலினர்\t| Leave a comment\nPosted on September 7, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n(ஜூன் 2016 இதழில் வெளியிட்ட குமுதம் ‘தீராநதி’ இதழுக்கு நன்றி) காத்யாயனி சத்யானந்தன் மூன்றடுக்கு சயன வசதியில் வழக்கம் போல் நான் மேற்தட்டுப் படுக்கையை முன்பதிவு செய்திருந்தேன். அக்டோபர் மாதமானாலும் பெட்டிக்குள் வெப்பம் கணிசமாயிருந்தது. பயணப் பெட்டிகளை இருக்கைக்குக் கீழே இடம் பார்த்து வைக்கும் பரபரப்பு – சந்தடி, வழியனுப்ப வந்தோரின் உரத்த கரிசனம், இளசுகளின் … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged சிறுகதை, தீராநதி, நவீன சிறுகதை\t| Leave a comment\nயூ ட்யூபில் என் நூல்கள் பற்றிய அறிமுகம் காணொளி\nதடம் இதழில் குட்டி ரேவதி சிறுகதை ‘முழுமதி’\nபரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு\nகாலச்சுவடு வெளியீடு தாடங்கம் – என் சிறுகதைத் தொகுதி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2014/08/06/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-28/", "date_download": "2019-02-16T13:27:23Z", "digest": "sha1:7PK2SBOY6JLH2HZJTWSTVASHG6PPTNVS", "length": 39367, "nlines": 184, "source_domain": "senthilvayal.com", "title": "உணவு யுத்தம்!-28 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபிஸ்கட் என்ற ஆங்கிலச் சொல் பெஸ்கட�� என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து உருவானது. இதன் மூலச் சொல் லத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டது என்கிறார்கள். லத்தீனில் பிஸ்க் கோட்டாமா என்றால் இருமுறை சுட்டது என்று பொருள். அதிலிருந்தே பிஸ்கட் உருவாகியிருக்கிறது. அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குக்கீஸ் என்றும் மற்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் பிஸ்கட் என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்காட்லாந்தில் குக்கீ என்றால் ‘பன்’னை மட்டுமே குறிக்கும் என்கிறார்கள்.\nபிஸ்கட் சந்தையைப் பொறுத்தவரை இன்று பெரிய நிறுவனங்களுக்குப் போட்டியாக சிறு தயாரிப்பு நிறுவனங்கள் நிறைய பெருகிவிட்டிருக்கின்றன. அதிலும் கிராமப்புற சந்தையைக் குறிவைத்து சிறிய பிஸ்கட் கம்பெனிகள் நிறைய செயல்படுவதால் அதற்கென தனிச்சந்தை உருவாகியிருக்கிறது. என்றாலும் இந்தியாவின் பிஸ்கட் தயாரிப்பில் 70 விழுக்காட்டை இரண்டு தனியார் நிறுவனங்களே கைவசம் வைத்துள்ளன.\nபிஸ்கட் தயாரிப்பின் வரலாறு ரோமில் தொடங்குகிறது. கோதுமையில் செய்த சிறிய துண்டுகளான ரொட்டியை தேனில் தொட்டுச் சாப்பிடும் பழக்கம் அவர்களுக்கு இருந்தது. அந்த நாட்களில் பிஸ்கட்டுகளில் இனிப்பு சேர்க்கப்படவில்லை. விற்பனைப் பொருளாக மாறவும் இல்லை. வீட்டில் மட்டுமே பிஸ்கட்டுகள் தயாரிக்கப்பட்டன. 16-ம் நூற்றாண்டில்தான் பிஸ்கட், விற்பனைப் பொருளாக மாறியது.\nஅதன் பிறகு கடற்படை வீரர்களுக்கான உணவாக பிஸ்கட் மாறியது, கடற்பயணத்தில் கெட்டுப்போகாத உணவுப் பொருளாக பிஸ்கட் இருந்ததே இதற்கான முக்கியக் காரணம். ஆனால், அந்த பிஸ்கட்டுகள் இன்று நாம் சாப்பிடுவது போல மிருதுவாக இல்லை. கடினமான பிஸ்கட்டுகளுக்கு பதிலாக இனிப்பும் முட்டையும் சேர்த்து மிருதுவான பிஸ்கட்டுகளைத் தயாரிப்பதில் பெர்சியர்கள் அக்கறை காட்டினார்கள். அதன் காரணமாகப் புதிய வகை மென் பிஸ்கட்டுகள் தயாரிப்பது தொடங்கியது.\n15 மற்றும் 16-ம் நூற்றாண்டுகளில் துறவிகள் தங்களின் உணவாக பிஸ்கட்டை வைத்திருந்தார்கள். துறவிகளுக்காகவே விஷேசமான பிஸ்கட்டுகள் மடாலயங்களில் தயாரிக்கப்பட்டன. அதை விரத நாட்களில் பயன்படுத்தி வந்தார்கள். 1595-ல் டீபோல் என்ற ஆர்மீனியத் துறவி ஒருவர் தனது விரத நாட்களில் சாப்பிட்ட பிஸ்கட் பற்றி எழுதியிருக்கிறார். 17-ம் நூற்றாண்டில் யூதர்களால் உருவாக்கப்பட்ட ஜோ��ன் கேக் என்ற குக்கீ யூத துறவிகளின் விருப்ப உணவாக இருந்தது.\nதொழில் புரட்சியின் வழியாக ஈஸ்ட் தயாரிப்பு எளிதானது. பிஸ்கட்டை எம்போஸ் செய்யவும் விரும்பிய வடிவத்தில் வெட்டுவதற்கும் உரிய இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. தாமஸ் விகர்ஸ் என்பவர் இந்த இயந்திரங்களை உருவாக்கினார். புதிய இயந்திரங்களின் வருகையால் பிஸ்கட் செய்வது தனித் தொழிலாக வளர ஆரம்பித்தது. அதற்கான சந்தை உருவானது. ஆகவே, பிஸ்கட்டுகளை எளிய மக்களும் வாங்கி உண்ணத் தொடங்கினார்கள்.\nடீயில் பிஸ்கட்டை முக்கிச் சாப்பிடும் பழக்கம் இங்கிலாந்தில்தான் பிரபலமானது. 19-ம் நூற்றாண்டில் உழைக்கும் மக்களே டீயில் பிஸ்கட்டை ஊறவைத்து சாப்பிட்டு வந்தார்கள். ஆகவே, அதை பிரபுக்கள் மோசமான பழக்கம் என ஒதுக்கி வைத்தார்கள். பணக்கார விருந்தில் டீயில் பிஸ்கட் முக்கி சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டது.\nஆனால், டீயில் ஊறிய பிஸ்கட்டின் சுவை பலருக்கும் பிடித்திருக்கவே, அது அனைவருக்குமான பழக்கமாக உருமாறியது. இதற்காகவே விசேஷ பிஸ்கட்டுகள் தயாரிக்கப்பட்டன. அப்படி அறிமுகமானதே ரஸ்க். இது போர்த்துகீசிய சொல்லான ரோஸ்காவில் இருந்து உருவானது. இந்தியாவிலும் பிரிட்டிஷ் மூலமாகவே ரஸ்க் அறிமுகமானது.\nபிஸ்கட்டை எவ்வளவு நேரம் டீயில் முக்கி வைத்திருப்பது என்பது ஒரு கலை. கவனம் தப்பினால் பிஸ்கட் டீயில் விழுந்து கரைந்துவிடும். இதுகுறித்து இயற்பியல் அறிஞர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள் என்கிறார் உணவியல் ஆய்வாளர் மெக்கலன்.\nதானியங்களின் துகள்கள் ஒன்றுசேர்ந்தே பிஸ்கட் உருவாகியிருக்கிறது. மண்பானையில் இருப்பது போன்றே, பிஸ்கெட்டிலும் நுண்மையான துவாரங்கள் இருக்கின்றன. டீயில் ஊறும்போது பிஸ்கட்டில் உள்ள இந்த பிணைப்புகள் தளர்ந்துவிடுகின்றன. அதனால் கனம் அதிகமாகி பிஸ்கட் நெகிழ்ந்து தேநீரில் விழுந்துவிடுகிறது.\nஇதற்குக் காரணமான இயற்பியல் உண்மைகள் குறித்து லென் ஃபிஷர் என்கிற இயற்பியலாளர் விரிவான கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அவர் டீயில் எப்படி பிஸ்கட்டை முக்கி சாப்பிடுவது என்பதற்கு ஒரு டிப்ஸ் தருகிறார்.\nஅதாவது, ‘பிஸ்கட்டை தேநீரில் செங்குத்தாக முக்குவதைவிடவும் படுக்கைவாட்டில் சாய்வாக முக்கினால், அதன் அடிப்புறம் மட்டுமே ஈரமாகும்; மேல்பகுதி அதே மொறுமொறுப்புடன் நனையாமலிருக்கும். ஆகவே பிஸ்கட் உடைந்து விழாது. சுவைப்பதற்கும் எளிதாக இருக்கும்’ என்கிறார்\nபிஸ்கெட்டை ஊறவைத்து சுவைப்பதற்காகவே இந்தோனேஷியாவில் டிம்டாம்ஸ்லாம் என்றொரு விழா நடக்கிறது, அதில் பெரும்திரளாக மக்கள் கூடி பிஸ்கெட்டை டீயில் முக்கிச் சாப்பிடுகிறார்கள்\n16-ம் நூற்றாண்டு வரை சந்தையில் சர்க்கரை கிடைப்பது எளிது இல்லை. அது விலை உயர்ந்த பொருள் என்பதால் இனிப்பு சேர்க்காத பிஸ்கட்டுகள் அதிகம் தயாரிக்கப்பட்டன. அதில் சுவைக்காகத் தேனை தொட்டுக்கொள்வார்கள்.\nஓட்ஸ் மற்றும் கோதுமையில் வெண்ணைய் கலந்தே பிஸ்கட்டுகள் தயாரிக்கப்பட்டன. தற்போது ராகி, சோளம் உள்ளிட்ட பல்வேறு தானியங்களில் பிஸ்கட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. பிரெஞ்சு எழுத்தாளர் மார்சல் புருஸ் தனது நாவலில் தேநீரில் தனக்கு விருப்பமான சிறிய கேக்கை முக்கிச் சாப்பிடுவது குறித்த நினைவுகளைத் துல்லியமாக எழுதியிருக்கிறார்.\nமனிதர்களுக்கு பிஸ்கட் பிடித்திருப்பது போலவே நாய்களுக்கும் பிஸ்கட் சாப்பிட பிடித்தேயிருக்கிறது. இன்று அதிகம் விற்பனையாகும் எலும்புத் துண்டு வடிவில் உள்ள நாய் பிஸ்கட்டுகள் இங்கிலாந்தில்தான் அறிமுகமாயின.\nஇங்கிலாந்தில் ஜேம்ஸ் ஸ்பிராட் என்பவர் 1890-களில் நாய்களுக்கு என மாமிசம் கலந்த விசேஷ ரொட்டிகளைத் தயார் செய்து விற்றுவந்தார். அந்த நாட்களில் நாய்களுக்கான சிறப்பு உணவு வகைகள் தயாரிப்பது காப்புரிமை பெற்றிருந்தது. அதை மீறி ஜேம்ஸ்பிராட் நாய்கள் உணவைத் தயாரித்தார் என அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஜேம்ஸ் பிராட்டுக்கு நியாயம் கிடைக்கவில்லை, அவர் அமெரிக்காவுக்கு சென்று அங்கே தனது நாய் ரொட்டிகளை விற்பனை செய்யத் தொடங்கி பிரபலமானார்.\n1908-ல் பென்னட் என்பவர் இறைச்சி கடை ஒன்றில் மீதமான இறைச்சிகளை அரைத்து அதை கோதுமை மாவுடன் சேர்த்து ரொட்டி செய்து நாய்களுக்குப் போடுகிறார்கள் என்பதை அறிந்து, அதே பாணியில் நாய்களுக்குப் பிடித்தமான எலும்புத்துண்டு வடிவ பிஸ்கட்டுகளை தயாரிக்கத் தொடங்கினார்.\nவளர்ப்பு பிராணிகளுக்காகப் பணம் செலவிட விரும்பிய வசதிபடைத்தவர்கள் இந்த நாய் பிஸ்கட்டுகளை விரும்பி வாங்கத் தொடங்கினார்கள். 1910-ல் இதற்கென தனி நிறுவனத்தைத் தொடங்கிய பென்னட், உலகின் முக்கியமான நாய் உண��ு தயாரிப்பு நிறுவனமாக உருமாற்றினார்.\nஇந்தியாவின் முதல் பிஸ்கட் கம்பெனியாக அறியப்படும் பிரிட்டானியா, 1892-ல் கல்கத்தாவில் உள்ள ஒரு சிறிய வீட்டில் ரூபாய் 295 முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது, 1910-ம் ஆண்டு மின்சாரவசதி கிடைக்கவே பிரிட்டானியா பிஸ்கட் தன்னை தொழில்நிறுவனமாக வளர்த்துக்கொள்ளத்தொடங்கியது. இதன் காரணமாக இரண்டாம் உலகப்போரின்போது ராணுவ வீரர்களுக்குத் தேவையான பிஸ்கட்டுகளை தயாரித்து விநியோகம் செய்வதற்கு இந்த நிறுவனத்துக்கு உரிமை வழங்கப்பட்டது. இன்று பிஸ்கட் சந்தையில் 4,000 கோடி வர்த்தகம் செய்யும் பிரமாண்ட நிறுவனமாக வளர்ந்தோங்கி நிற்கிறது.\nமக்ரோன் எனப்படும் நாவில் இட்டால் கரைந்துவிடும் பிஸ்கட் வகையை அறிமுகப்படுத்தியவர்கள் பெர்ஷியர்கள். 16-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்டுப் புகழ்பெறத் தொடங்கிய மக்ரோன் பாரீஸில் புது ருசி கொண்டது. பிரபல கேக் தயாரிப்பாளரான மெய்சன் லாடுரே தயாரிப்பில் உருவான மக்ரோன்கள் ஐரோப்பா முழுவதும் புகழ்பெற்றிருந்தன. இன்றும் பிரெஞ்சு மக்கள் மக்ரோனை விரும்பி உண்ணுகிறார்கள்.\nஇது போலவே ஐபோன் குக்கி எனப்படும் புதுவிதமான பிஸ்கட் ஒன்று மேற்கு ஜப்பானில் இப்போது மிகவும் பிரபலமாகியுள்ளது. குமிகோ கு‌டோ என்ற பேக்கரி தயாரிப்பாளர் ஐபோன் வடிவ பிஸ்கட்டைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். ஒரு ஐபோன் பிஸ்கட்டின் விலை 33 அமெரிக்க டாலர். அதாவது 1,985 ரூபாய், இந்த பிஸ்கட்டுக்காகப் பலரும் முன்பதிவு செய்து இரண்டு மாதங்கள் வரை காத்திருக்கிறார்கள்.\nமுழுவதும் எண்ணெய்யில் பொறித்த சமோசா, பஜ்ஜி, வடை போன்றவற்றுக்கு மாற்று என்ற அளவில் பிஸ்கட்டுகளை நாம் ஏற்றுக்கொள்ளலாம். அதிலும் ஓட்ஸ் மற்றும் ராகியில் செய்த பிஸ்கட்டுகள் ஆரோக்கியத்துக்கு உகந்தவை என்கிறார்கள்.\nபிஸ்கட் பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகச் சேர்க்கப்படும் ரசாயனங்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. தொடர்ந்து பிஸ்கட் மட்டுமே சாப்பிடுகிறவர்களுக்கு வயிற்று உபாதைகள் உருவாகின்றன. டின்களில் அடைத்து விற்கப்படும் பிஸ்கட்டுகள் முறையாகப் பராமரிப்பு செய்யப்படாத காரணத்தால், அதை சாப்பிடுகிறவர்களுக்கு உடல் சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nமாறிவரும் உணவுச் சூழலில் பாக்கெட்டுகளில் அடைத்த பிஸ்கட்டுகளை விடவும் சிறுதானியங்களில் செய்த ரொட்டி, சுண்டல், அடை போன்றவை ஆரோக்கியத்துக்கான உறுதுணையாக இருக்கும் என்கிறார்கள். பிஸ்கட் அறிமுகமாவதற்கு முந்தைய காலங்களில் நமது மூதாதையர்கள் அவற்றைத்தானே சாப்பிட்டு வந்தார்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nஇளைஞர்களையும் பாதிக்கும் செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ்\nசுக்ர யோகம்… லக்ன பலன்கள்\nகமலுக்கும், ரஜினிக்கும் எம்.பி., பதவி ரெடி\nபட்டு புடவையை பாராமரிப்பது எப்படி..\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்து சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nஅரசு வேலை கிடைக்க இந்த பரிகாரம் பண்ணுனா போதுமா \n அப்போ இந்த 7 உணவையும் நீங்க தொடவே கூடாது…\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nதினமும் 1 ஸ்பூன் மிளகை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nபற்ற வைத்த பன்னீர்… தெறிக்கவிடும் திருமா\nஇந்திய ஆதிவாசிகள் நோயில்லாமல் அதிக ஆயுளுடன் வாழ, தினமும் இதை தான் சாப்பிடறாங்க..\n அப்போ இந்த நோயில ஒண்ணாச்சும் உங்களுக்கு இருக்கும்\nஉங்கள் காருக்கு உள்ளேயே இருக்க கூடிய ஆபத்துகள்: விபத்தை தவிர்க்க உடனே தூக்கி வீசிடுங்க\n – கவலைவேண்டாம்… இருக்கிறது வில்வ இலை \nஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்…\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்.. மிரட்டும் வருமான வரி துறை.. மிரட்டும் வருமான வரி துறை..\nTV சேனல்களை தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கு காலக்கெடு நீடிப்பு….\nகுழந்தைங்களுக்கு துளசி மாதிரி மூலிகை கொடுக்கலாமா கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..\nமாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்\n எந்த வயதில் உங்களுக்கு ஆணுறுப்பில் விறைப்பு பிரச்சினை ஏற்பட தொடங்கும் தெரியுமா\nஇறந்தவர்கள் உங்கள் கனவில் வருகிறார்களா அத���்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான காரணம் தெரியுமா\nஉங்க உடம்புல புற்றுநோயே வராத இடம் எது தெரியுமா..\nசாலை விதிகளை மீறுபவர்களா நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் தொகை அதிகரிக்க வருகிறது புதிய சட்டம்\nநரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளைப் போக்கும் வல்லாரை…\nஅழகான சருமத்தை பெற செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n – 10 நிமிட பயிற்சியால் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச செய்யலாம்\nமாங்கொட்டையும் திராட்சையும் இப்படி செஞ்சு சாப்பிட்டிங்னா வலிப்பு நோய் உடனே சரியாகிடுமாம்…\nநினைத்த வேலை நிச்சயம் கிடைக்க முதலில் இதப் படிங்க\nசமையலறையில் நீங்கள் செய்யும் இந்த சாதாரண தவறுகள் கூட உங்கள் வாழ்க்கையை சிதைக்கும் தெரியுமா\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் எத்தனை தடுமாற்றம்.. எத்தனை குழப்பம்.. கழகங்களில்\nஅதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே\n’ – கெமிஸ்ட்ரி அறிவோம்\nஇது கலைஞர் தி.மு.க அல்ல” – கடுப்பேற்றும் ஸ்டாலின்… கலக்கத்தில் கூட்டணி\n” – அ.தி.மு.க-வுக்கு டெல்லி எச்சரிக்கை\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகுதிகள் என்ன தெரியுமா\nபூண்டுல தேன் கலந்து வெறும் வயிறுல சாப்பிட்டா டயர் மாதிரி இருக்கிற தொப்பையும் கரைஞ்சிடுமாம்\nஅறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிடம் மறைக்கும் அந்த’ 10 இரகசியங்கள் என்ன தெரியுமா..\nமுதலிரவின் போது இதை செய்யவே கூடாதாம்\nபெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக் கணக்குகளை பாதுகாப்பது எப்படி\nதினமும் காலையிலும் மாலையிலும் இந்த 7 டிப்ஸை தொடர்ந்து செய்தால் எப்படி ஆகிடுவீங்க தெரியுமா\nபட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் வருமான வரிச் சலுகைகள்\nசம்பளதாரர்கள்… விவசாயம்… ரியல் எஸ்டேட்… சலுகைகளை வாரி வழங்கிய தேர்தல் பட்ஜெட்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : மீனம்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : கும்பம்\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/vasundhara-raje-sharad-yadav-rajasthan/", "date_download": "2019-02-16T14:38:27Z", "digest": "sha1:UOIKCRVSZSWRUGTM3IFWSAR2BRNZ423V", "length": 15297, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vasundhara Raje sharad yadav rajasthan - வசுந்தரா ராஜே ஷரத் யாதவ் ராஜஸ்தான் முதல்வர்", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இட��ாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n\"அப்போ ஒல்லியா இருந்தார்... இப்போ குண்டாகிட்டார்\" - பெண் அரசியல்வாதிகளின் தோற்றத்தை வைத்து கேலி செய்வது சரியா\nதமிழகத்தில் கூட இதுபோன்ற நிலைமை நீடிப்பது தான் கொடுமையின் உச்சம்\nஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில், ஒரு பெண் தனியாக வாழ்க்கை நடத்துவதே மிகப்பெரிய போராட்டமாக உள்ளது என்று புதிதாக ஒன்றும் சொல்லத் தேவையில்லை.\nநம் கண் முன்னே பெண்கள் அனுபவிக்கும் அத்தனை இன்னல்களையும் நாம் தினம் பார்த்துக் கொண்டே தான் கடந்து செல்கிறோம்.\nசுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் ஆகியும், இன்னமும் ஒரு பெண், இரவில் சுதந்திரமாக நடந்து செல்ல முடிவதில்லை என்பது நாம் நன்கு அறிந்த கசப்பான உண்மை.\nஒரு ஆண், மனைவியை இழந்துவிட்டு, இந்த உலகில் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியும். ஆனால், ஒரு பெண்ணால் அப்படி வாழ்ந்துவிட முடியுமா\nமுன்பு இருந்த நிலைக்கு, சமூகத்தில் தற்போது சிறிய மாற்றம் ஏற்பட்டு இருந்தாலும் கூட, ஆணாதிக்க வர்க்கத்தினால், ‘யமுனை’ கூட பாழாக்கப்பட்டு வருகிறாள்.\nஏதோ, சாதாரண பெண்கள் மட்டும் இதுபோன்ற இன்னல்களை அனுபவிக்கின்றனர் என்று நினைத்துவிட வேண்டாம். கடைநிலையில் இருந்து உயர்ந்த நிலையில் உள்ள பெண்கள் வரை இதே நிலைமை தான்.\nஅப்படியொரு சம்பவம் ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தானில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் முன்னாள் தலைவர் சரத் யாதவ், “ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, முன்பு ஒல்லியாக இருந்தார், இப்போது குண்டாகிவிட்டார். இதனால் மிகவும் களைப்படைந்துவிடுகிறார். எனவே, அவருக்கு சிறிது ஓய்வு கொடுங்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.\nமுதல்வர் வசுந்தரா ராஜேவின் அரசாங்கத்தை பற்றி குறை கூறி இருக்கலாம். அவரது அரசியல் செயல்பாடுகள், நிர்வாகத்திறன், அரசியல் ஆளுமை, மக்கள் நலத்திட்டங்கள் என்று அவரை விமர்சிக்க எவ்வளவோ காரணிகள் இருக்கின்றன.\nஆனால், சரத் யாதவோ, வசுந்தரா ராஜேவின் உடலமைப்பை விமர்சனம் செய்து வாக்கு கேட்டிருப்பது என்ன மாதிரியான அரசியல் என்று தெரியவில்லை.\nதமிழகத்தில் கூட இதுபோன்ற நிலைமை நீடிப்பது தான் கொடுமையின் உச்சம். இங்கும் கூட, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி, இன்று தமிழக பாஜக தலைவராக இருக்கும் தமிழிசை வரை எவ்வளவோ பெண் தலைவர்கள் பலவேறு தருணங்களில் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.\nமீம் என்ற பெயரில் பெண் தலைவர்களின் தோற்றத்தை கொச்சைப்படுத்துவது என்பது நமது மாநிலத்தில் சகஜமாகிவிட்டது.\nபெண்களை இழிவுப்படுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது நியாயமா என்பதை இழிவுப்படுத்துபவர்கள் ஒரு நொடியாவது யோசித்தால் நல்லது.\n“வசுந்தரா ராஜே மிகவும் குண்டாக இருக்கிறார், அவருக்கு ஓய்வு கொடுங்கள்” – சரத் யாதவ்\nபெண் அரசியல்வாதிகளின் தோற்றத்தை வைத்து அவர்களை கேலி செய்பவர்களை\nகட்டுக்கட்டாக வாங்கிய லஞ்ச பணத்தை வட்டிக்கு விற்று சம்பாதித்த அரசு அதிகாரி\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nமுடிவுக்கு வந்தது இழுபறி… ராஜஸ்தான் முதல்வர் – துணை முதல்வர் தேர்வு\nராஜஸ்தான் சட்டசபைத் தேர்தல் 2018 : இந்த வெற்றி ராகுல் காந்திக்கு பரிசு : சச்சின் பைலட்\nதொடங்கியது ராஜஸ்தான் தெலுங்கானா மாநில தேர்தல்கள்… இம்முறையும் மோடியின் அலை பலிக்குமா \nஅல்வார் தாக்குதல்: கும்பலாக தாக்கும் சம்பவங்களை தடுக்க புதிய சட்டம் – ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்டக் குழு\n19 வயது வாலிபருக்கு தூக்கு தண்டனை: செம்மட்டி அடி கொடுத்த ராஜஸ்தான் நீதிமன்றம்\nமூன்று பிள்ளைகளின் வயிற்றை நிரப்ப பயணிகளின் பாரங்களை சுமக்கும் தியாக பெண்\nராஜஸ்தானில் மோடிக்கு காத்திருக்கும் மிகப் பெரிய ஆப்பு.\nவைகோ-திருமா பூசல் முற்றுகிறது: ஒரே அணியில் நீடிப்பார்களா\nஇந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்\nதினமும் நீங்கள் செய்யும் தவறான செயல் இதுதான்.. டூத் பேஸ்ட், டூத் பிரஷ் எப்படி வாங்குறீங்க\nஅடிக்கடி டூத்பேஸ்ட்டை மாற்றுவதும் தவறு.\nWeight loss Tips: ‘நல்லா எக்ஸர்சைஸ் செய்தால், ஃபுல் மீல்ஸ் கட்டலாம் அப்படியா\nWeight loss Tips: கேட்டால்... 'நல்லா எக்ஸர்சைஸ் பண்றேன். நல்லா சாப்பிடுறேன்' என்று விளக்கம் வேறு.\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nராகு கேது பெயர்ச்சி: கடக ராசியின் பலன்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aialife.com.lk/ta/our-products/savings/education-plan.html", "date_download": "2019-02-16T13:46:48Z", "digest": "sha1:GTAVTL5ENZD2VFZ4CBWXD42GUANRZ6V2", "length": 37139, "nlines": 234, "source_domain": "www.aialife.com.lk", "title": "AIA Education Plan", "raw_content": "\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஉங்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு மற்றும் நிதி முகாமைத்துவ அளவுகளைப் பொறுத்து எங்களினுடைய காப்புறுதி உற்பத்திகள் மற்றும் சேவைகளைக் கண்டறியுங்கள்\nஉங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு. மேலும் நீங்கள் பராமரிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் பாதுகாப்போம்\nநீங்கள் நினைத்து வைத்துள்ள உங்களது மகிழ்ச்சிக்கும், அபிலாஷைகளுக்குமான சரியான நேரம் இதுவாகும்\nநாங்கள் உங்களை விட அதிகமான அக்கறையையே உங்களின் குடும்பத்தின் மீது செலுத்திப் பராமரிப்போம்.\nநீங்கள் மேலும் சுறுசுறுப்பான வாழ்வை வாழ்வதற்கு வெகுமதியளிக்கும், உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை ஏற்ப��ுத்த உதவி புரியும் விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்ட நலத்திட்டமாகும்.\nநீங்கள் முக்கியமானதாகக் கருதும் விடயங்கள் எவை\nவாழ்க்கையிலுள்ள அனைத்துச் சவால்களையூம் பாருங்கள்.\nஉங்களுக்கு தொழில் ஒன்றின் பின்னரான வாழ்க்கையைப் பற்றி பயமிகுந்த சிந்தனையிருக்கலாம். ஆனால் அதை நாம் ஒன்றாக இணைந்தே திட்டமிடுவோம்.\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடு என்பதை விடுத்து, நாம் தினமும் எதிர்கொள்ளும் சுகாதாரச் சவால்கள் உலகின் ஏனைய நாடுகளுடன் வேறுபட்டதாக இல்லை.\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றாகவுள்ள சிறப்பான எழுத்தறிவு வீதத்தினைக் கொண்டுள்ள நாட்டில் பட்டம் ஒன்றைப் பெறுவது பல இலங்கையர்களுக்கு கடினமாகவும், தடையாகவும் உள்ளது.\nகடந்த 3 தசாப்தங்களாக நாம் பல மில்லியன் இலங்கை மக்களுக்கு சேவையாற்றிய நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nநாம் நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nஇலங்கையிலுள்ள எமது AIA தலைவர்கள்\nதனித்துவமான வாடிக்கையாளர் அனுபவத்தை ஏற்படுத்தல்\nஎம்மனைவருக்கும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் கனவுகளும் உள்ளன\nநாம் பெற்றுள்ள விருதுகளே எமது செயற்திறனுக்கும், மேலாண்மை ஆற்றலுக்கும் சிறப்பான சான்றாகும்.\nAIA பற்றிய செய்திகளும் தகவல்களும்\nஎங்கள் AIA குடும்ப சேர ஆர்வமா உனக்கு என்று ஒரு பங்கு இருக்கும்.\nஉங்களின் சகல விசாரணைகளுக்கும் உயர் திறன் கொண்ட வாடிக்கையாளர் சேவையூடன் உதவி வழங்க தயாராக உள்ளோம்\nஉங்களை எமது வேண்டிதொரு கிளைக்கு வரைவேற்கிறௌம்\nவாடிக்கையாளர் தேவைகளை அறிந்து கொள்ள, தீர்வூகாண முன்னோக்கி செல்லல்\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nதிங் - வெள்: மு.ப 8.00 தொடக்கம் பி.ப 8.00 வரை\nவசதியான முறையில் தொடர்பு கொள்வோம்\n18 - 54 வயது வரை\nநீங்கள் இதனை எங்கு கொள்வனவு செய்யலாம்\nAIA வெல்த் பிளேனர் இடமிருந்து.\nஇது எவ்வாறானதொரு காப்புறுதித் திட்டம்\nபோட்டித்தன்மையான இன்றைய உலகில் குறிப்பிட்ட சிறிய தொகை மாணவர்களே அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறுகின்றனர், அதேவேளை தனியார் பல்கலைக்கழகங்களில் அக்கற்கைகளுக்குப் பல மில்லியன் ரூபாய்கள் செலவாகின்றன. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தங்குமிட செலவிற்கு மேலதிகமாக இன்னும் அதிகமாகவே செலவா���ும். நிச்சயமற்ற வட்டி விகிதங்கள் காரணமாக உங்கள் பிள்ளையின் கல்விக்கு கடன் ஊடாக நிதி வழங்குவது உங்களைக் கடனாளியாக்கலாம்.\nஆனால் தற்போது உங்கள் பிள்ளையின் எதிர்காலக் கல்வியை AIA Education Plan ஊடாக முன்கூட்டியே திட்டமிடலாம். அத்துடன் உங்கள் பிள்ளையின் கடவுச்சீட்டிற்கு பிரகாசமானதொரு எதிர்காலமும் உள்ளது. உங்கள் பிள்ளையின் சிறப்பான எதிர்காலத்திற்கான வழிகாட்டியாக உள்ள நாம் நீங்கள் அவர்களின் அருகில் இல்லாமல் போக நேர்ந்தாலும் நீங்கள் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து உங்கள் பிள்ளையின் கல்வி நிதியத்தை உறுதிப்படுத்துவோம்.\nஉங்கள் தேவைக்கு பொருந்தும் ஆயுள் காப்புறுதி|முதிர்வு வரை தொடர்ச்சியாக வளர்ச்சியடையும் நிதியம்\nதொடர்பில் இருக்க தொடர்பில் இருக்க\nஎம்மைத் தொடர்பு கொள்ள எம்மைத் தொடர்பு கொள்ள\nநண்பருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nபதிவிறக்கம் சிற்றேடு பதிவிறக்கம் சிற்றேடு\nஉங்கள் பிள்ளைக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பானதொரு எதிர்காலம்\nஉங்கள் குழந்தை அவனின்/அவளின் கனவுகளை நனவாக்க ஒரு நிதியம்\nஉங்கள் குழந்தை அவனின்/அவளின் கனவுகளை நனவாக்க ஒரு நிதியம்\nஉங்கள் நிதியம் வருடாந்தம் பங்குலாபத்தினை ஈட்டுவதால், உங்கள் பிள்ளையின் கல்வி நிதியம் தொடர்ச்சியாக வளர்ச்சியையே காணும்.\nநீங்கள் அருகில் இல்லாத போதிலும் உங்கள் பிள்ளையின் கல்வியை உறுதிப்படுத்தும் ஓரு கல்வி நிதியம்\nநீங்கள் அருகில் இல்லாத போதிலும் உங்கள் பிள்ளையின் கல்வியை உறுதிப்படுத்தும் ஓரு கல்வி நிதியம்\nகாப்புறுதிக் காலத்தில் நீங்கள் மரணித்தோ அல்லது முழுமையாக மற்றும் நிரந்தரமாக அங்கவீனம் அடைந்தோ தொழில் புரிய முடியாத நிலை ஏற்பட்டால் நாம் உங்கள் கட்டுப்பணங்களைத் தொடர்ச்சியாக உங்கள் சார்பில் செலுத்தி உங்கள் பிள்ளைக்கு நீங்கள் எதிர்பார்த்த நிதியம் கிடைப்பதை உறுதிப்படுத்துவோம்.\nஉங்களுக்குப் பொருத்தமான ஆயுள் காப்புறுதி\nஉங்களுக்குப் பொருத்தமான ஆயுள் காப்புறுதி\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஏற்புடையதாகக் கருதும் பாதுகாப்புப் பெறுமதிக்கு ஏற்றவாறு திருத்தியமைக்கக்கூடிய ஆயுள் காப்புறுதியை உங்களுக்கு வழங்குகின்றோம்.\n10வது காப்புறுதி ஆண்டு பூர்த்தியின் போது சகல கட்டுப்பண���் தவணைகளும் முறையாக செலுத்தப்பட்டிருப்பின் உங்களின் வருடாந்த அடிப்படைக் கட்டுப்பணத்தினைப் போன்ற 200% த்திற்குச் சமனான தொகையை விசுவாச வெகுமதியாக நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.\nகட்டுப்பணம் செலுத்தும் கால எல்லையை நீங்களே தீர்மானிக்கலாம்.\nகட்டுப்பணம் செலுத்தும் கால எல்லையை நீங்களே தீர்மானிக்கலாம்.\nஉங்கள் கட்டுப்பணங்களை மாதாந்த, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்த அடிப்படையில் செலுத்துவதை நீங்களே தீர்மானிக்கலாம். குறைந்தபட்ச வருடாந்த கட்டுப்பணம் ரூபா.15,000 மற்றும் குறைந்தபட்ச ஆயுள் காப்புறுதி ரூபா. 150,000 ஆகும்.\nஅத்துடன் உங்களின் கணக்கினை குறைந்தபட்சமாக ரூபா.25,000 கொண்டு மீள் நிரப்பு (டொப்-அப்) செய்யலாம்.\nஉங்களுக்கு மேலதிக மன நிம்மதி வேண்டுமா\nஉங்கள் தனிப்பட்ட தேவைகளுக்குப் பொருந்தும் வகையில் காப்பீட்டை திருத்தியமைக்கக்கூடிய மேலதிக தெரிவுகள் காணப்படுகின்றன.\nவிபத்துக் காரணமாக உங்களுக்கு மரணம் சம்பவித்தால் அல்லது விபத்துக் காரணமாக உங்களால் தொழில் புரிய இயலாமல் போனால் உங்கள் குடும்பத்திற்குத் தேவையான நிதிப் பாதுகாப்பினை வழங்கி அவர்களின் வாழ்க்கை முறை பராமரிக்கப்படுவதை நாம் உறுதி செய்வோம்.\n03 நாட்களுக்கு மேல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற நேரிட்டால் நாளாந்தப் பணக் கொடுப்பனவாக ரூபா.10,000 வரையான அனுகூலத்தைப் பெறுவீர்கள் (முதலாவது தினம் தொடக்கம்). நீங்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டால் அத்தொகை இரு மடங்காகும். இந்தக் காப்பீட்டை உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளுக்கும் பெற்றுக் கொள்ள முடியும்.\nஆபத்தான சுகவீனங்கள் உங்களின் உடல் ரீதியான ஆரோக்கியத்தை மாத்திரமின்றி உங்களின் நிதி ஆரோக்கியத்தையும் பாதிக்கும். ஆபத்தான சுகவீனங்களுக்கான காப்புறுதி ஊடாக நாம் 22 பட்டியலிடப்பட்ட ஆபத்தான சுகவீனங்களுக்கு நிதி உதவிகளை வழங்குவோம். ஆகவே, அதிலிருந்து மீட்சி பெறுவதில் உங்களால் கவனம் செலுத்த முடியும்.\nஇக்காப்பீட்டின் கீழ் நீங்களும் உங்களின் அன்பிற்குரியவர்களும், இலங்கையில் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுதல் மற்றும் சத்திர சிகிச்சை தொடக்கம் வெளிநோயாளர் பிரிவில் அல்லது நாளாந்தச் செயற்பாடுகளில் சிகிச்சை பெறும் போது ஏற்படும் மருத்���ுவச் செலவீனத்தினை மீள் கோர முடியும்.\nவயது வந்தோருக்கான சத்திரசிகிச்சை அனுகூலம்\nஇலங்கை, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படும் பட்டியலிடப்பட்ட 250 சத்திரசிகிச்சைகளுக்கான நிதி உதவிகளை நாம் இக்காப்புறுதியின் கீழ் உங்களுக்கு வழங்குவோம். மேலும், இக்காப்புறுதியை உங்கள் வாழ்க்கைத் துணைக்காகவும் பெற்றுக் கொள்ள முடியும்.\nதிடீர் மரணம் அல்லது தொழில் புரிய இயலாத அங்கவீன நிலையொன்று உங்களுக்கு ஏற்பட்டால், உங்களுடைய குடும்பத்திற்கு நிலையான மாதாந்த வருமானம் ஒன்றை நாங்கள் வழங்குவோம். (காப்புறுதிக் காலத்தில் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை)\nஉங்கள் காப்புறுதியின் ஊடாக உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் ஆயுள் காப்புறுதி வழங்கப்படும்.\nChசிறுவர் சுகாதாரப் பராமரிப்பு அனுகூலம்ild Healthcare Benefit\nஉங்கள் குழந்தைக்கு இலங்கை, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படும் பட்டியலிடப்பட்ட 250 சத்திரசிகிச்சைகளுக்கான நிதி உதவிகளை நாம் இக்காப்புறுதியின் கீழ் உங்களுக்கு வழங்குவோம். உங்களின் பிள்ளை 12 வயதிற்கு குறைந்தவராக இருப்பின் நீங்கள் அவர்களுடன் தங்கியிருப்பதற்கும் கொடுப்பனவொன்றை உங்களுக்கு வழங்குகின்றோம்.\nவிதிகள் மற்றும் நிபந்தனைகள் சுருக்கமாக\nஆயுள் காப்புறுதி செய்யப்பட்டவர்(ஆயுள் காப்புறுதிதாரர்) காப்புறுதியின் உரிமையாளர் அல்லாத பட்சத்தில் காப்புறுதி திட்டத்தால் வழங்கப்படும் அனுகூலங்கள் காப்புறுதி உரிமையாளருக்கே ஏற்புடையதாக இருக்கும், அதேவேளை காப்புறுதியானது காப்புறுதி செய்யப்பட்டவருக்கே ஏற்புடையதாக இருக்கும். இப்பக்கமானது இத்திட்டத்தின் விளக்க நோக்கங்களுக்காக மாத்திரமே, இக்காப்புறுதித் திட்டத்துடன் தொடர்புடைய முழுமையான விபரங்களைத் தெரிந்து கொள்ள தயவு செய்து காப்புறுதித் திட்ட ஆவணத்தைப் பார்க்கவும்.\nஒப்பந்தத்தை இரத்துச் செய்யக்கூடிய கால அவகாசம்\nநீங்கள் இக்காப்புறுதித் திட்ட ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொண்ட நாளில் இருந்து (14) நாட்களுக்குள் எங்களுக்கு திருப்பி அளித்தல் மூலமாக இக்காப்புறுதித் திட்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்யலாம். அதன் பின்னர் நாங்கள் உங்கள் காப்புறுதித் திட்டத்துடன் தொடர்புடைய செலவினங்களைக் கழித்ததன் பிற்பாடாக உங்களுடைய கட்டுப்பணங்களை உங்களிடம் திருப்பிச் செலுத்துவோம்.\nஇக்காப்புறுதித் திட்ட ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து அனுகூலங்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான விலக்களிப்புகள்\nஆயுள் காப்புறுதிதாரர் முதலாவது காப்புறுதி வருடத்தின் போதோ அல்லது மீள்நிறுவலின் போதோ தற்கொலை செய்து கொண்டால் (அச்சமயத்தில் சித்தசுவாதீனம் அற்றவராகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோ);\n• நாங்கள், நீங்கள் செலுத்திய கட்டுப்பணங்களை உங்களது காப்புறுதித் திட்டத்துடன் தொடர்பான செலவினங்களைக் கழித்ததன் பிற்பாடு உங்களுக்குச் செலுத்துவோம்; அல்லது\n• காப்புறுதித் திட்டமானது 3ம் நபருக்கு மாற்றப்படும் போது, காப்புறுதித் திட்டத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை மீட்பதற்கு வேறு எந்தவொரு வழியும் இல்லை என்பதை 3ம் நபர் நிரூபிக்கும் பட்சத்தில் அவருக்கு நாங்கள் கொடுப்பனவைச் செலுத்துவோம் (காப்புறுதிதாரர் இறக்கும் போது வேறு ஏதேனும் வகையில் செலுத்தப்படக் கூடியதான தொகையை விட அதிகமாக இருத்தல் ஆகாது)\nஏதேனும் போர், ஆக்கிரமிப்பு, வெளிநாட்டு எதிரிகளின் செயற்பாடு, படை நடவடிக்கைகள் அல்லது யுத்தச் செயற்பாடுகள், சிவில் யுத்தம், படைக்கலகம், கலவரம், வேலை நிறுத்தம், மக்கள் கிளர்ச்சிக்குச் சமமான சிவில் அமைதியின்மை, இராணுவப் புரட்சி, கிளர்ச்சி, கலகம், இராணுவப் புரட்சி அல்லது அதிகார அபகரிப்பு, அரசாங்கத்தைப் பலாத்காரமாக அகற்றுவதை நோக்கமாகக் கொண்டதோ அல்லது அதை பயங்கரவாதம் அல்லது வன்முறை மூலமாக அவ்வாறாக அகற்றுவதற்குப் பாதிப்பளிக்கும் வகையில் செயற்படுகின்ற ஏதேனும் ஒர் நிறுவனத்துடன் தொடர்புடைய அல்லது அந்நிறுவனம் சார்பாக செயல்படுகின்ற ஏதேனும் ஒரு நபருடைய ஏதேனும் ஒரு செயல்; ஆகியற்றில் ஆயுள் காப்புறுதிதாரர் ஈடுபாட்டுடன் பங்கேற்றால் அல்லது பங்கேற்க முயற்சி செய்வதன் விளைவாக ஆயுள் காப்புறுதிதாரரின் இறப்பு நிகழ்ந்தால் மட்டுமே கையளிப்புப் பெறுமதியை நாங்கள் செலுத்துவோம்.\nமரண இழப்பீட்டுக் கோரிக்கைக்கான காரணமானது மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டுக்குறி (AIDSயுஐனுளு) ஆகவோ மனித நோயெதிர்த்திறனழித் தீநுண்மம் (HIV) ஆகவோ இருந்தால் நாங்கள் உங்களது மரணத்திற்கான அறிவித்தலைப் பெறும் திகதியில் அது நடைபெற்றதாக இருந்தால் மட்டுமே முதலீட்டுக் கணக்கின் மீதி��ை நாங்கள் செலுத்துவோம்.\nமுதல் மூன்று காப்புறுதி வருடங்களின் போது உங்களினுடைய கட்டுப்பணங்களை இறுதித் திகதியில் செலுத்த மாட்டீர்கள் எனில் நீங்கள் மேலதிகமாக முப்பது (30) நாட்கள் கட்டுப்பணங்களைச் செலுத்துவதற்காகப் பெறுவீர்கள்.\nகாப்புறுதி ஆரம்பிக்கப்பட்டதன் பிற்பாடு மேலதிக சுகாதார அனுகூலங்களை அனுபவிப்பதற்காக 3 மாதங்கள் தாமதிப்புக் காலமாக இருக்கும். அன்ஜியோபிலாஸ்டி அனுகூலத்திற்காக இக்காலம் 12 மாதங்களாக இருக்கும்.\nஒவ்வொரு வருடமும் நிறுவனத்தினால்; பிரகடனப்படுத்தப்படும்; ஒரு குறிப்பிட்ட ஒரு வீதமானது முதலீட்டுக் கணக்கில் பங்குலாபத்தை வைப்புச்செய்வதற்கு அடிப்படையாக அமையும். கடந்த ஆண்டுக்கு பொருந்தக்கூடிய வருடாந்த பங்குலாப வீதம் நடப்பு ஆண்டின் முதல் ஆறு (6) மாதங்களுக்குள் பிரகடனப்படுத்தப்படும். குறிப்பிட்ட வருடத்திற்குரிய ‘வருடாந்த பங்குலாப வீதம்’ அறிவிக்கப்படும் வரை, ‘உத்தரவாதம் அளிக்கப்பட்ட வருடாந்த பங்குலாப வீதம்’ முதலீட்டுக் கணக்கின் அடிப்படையிலான எந்த அனுகூலத் தொகையையும் கணக்கிடுவதற்குரிய அடிப்படையாகப் பயன்படுத்தப்படும். அடுத்த ஆண்டுக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்ட பங்குலாப வீதமானது நடப்பு ஆண்டின் இறுதி மூன்று (3) மாதங்களுக்குள் பிரகடனப்படுத்தப்படும்.\nஉங்களினுடைய காப்புறுதியானது கையளிப்புப் பெறுமதியை அடைந்ததன் பிற்பாடு முதலீட்டுக் கணக்கின் மீதியில் இருந்து உங்களால் 15மூ வரை எடுக்க முடியும்.\nஉங்கள் தெரிவுக்கு மேலும் சில\nAIA SAVINGS PLAN நீங்கள் காப்புறுதித் திட்டத்துடன் சிறந்த முதலீட்டுத் தெரிவுகளையும் மேற்கொள்ளக் கூடியவாறான இரட்டிப்பு நன்மைகளை உங்களுக்கு வழங்குகின்றது.\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-sethupathis-seethakathai-trailer-got-released/", "date_download": "2019-02-16T13:34:54Z", "digest": "sha1:BX4QVV74RC5PKQAKNUE2LZY4RMQWOQSJ", "length": 6325, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "75 செலிபிரிட்டிகள் வெளியிட்ட விஜய் சேதுபதியின் சீதக்காதி ட்ரைலர். - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\n75 செலிபிரிட்டிகள் வெளியிட்ட விஜய் சேதுபதியின் சீதக்காதி ட்ரைலர்.\n75 செலிபிரிட்டிகள் வெளியிட்ட விஜய் சேதுபதியின் சீதக்காதி ட்ரைலர்.\n‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன் மீண்டும் தன் 25 வது படத்தில் இணைந்துள்ளார். பார்வதி நாயர், காயத்ரி, ரம்யா நம்பீசன், அர்ச்சனா, இயக்குனர் மகேந்திரன், மௌலி, சுனில் ரெட்டி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் ட்ரிடென்ட் ஆர்ட்டுடன் அணைந்து தயாரித்துள்ளனர்.\nபட டிசம்பர் 20 வெளியாகிறது. கடந்த வாரம் முழுவதும் விஜய் சேதுபதியும் தினம் ஒரு கதாபாத்தின் போஸ்டரை வெளியிட்டார். இந்நிலையில் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சீதக்காதி, தமிழ் படங்கள், நடிகர்கள், விஜய் சேதுபதி\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2019/01/blog-post_21.html", "date_download": "2019-02-16T13:11:19Z", "digest": "sha1:FS5NMASLEO6OQQO4KQT65J3RCLBLAE4T", "length": 17696, "nlines": 168, "source_domain": "www.tnpsctrb.com", "title": "வேதியியல் – பொது அறிவு வினா-விடைகள் ~ TNPSC | TET | TRB 2019 | STUDY MATERIALS", "raw_content": "\nHome » » வேதியியல் – பொது அறிவு வினா-விடைகள்\nவேதியியல் – பொது அறிவு வினா-விடைகள்\nகாந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடி\nஇரும்பின் தாது - மாக்னடைட்\nபதங்கமாகும் பொருள் - கற்பூரம்\nஅணா கடிகாரத்தில் பயன்ப��ும் உலோகம் - சீசியம்\nஅறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது - கிரிக்கெட் மட்டை\nநீரில் கரையாத பொருள் - கந்தகம்\nநாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு\nநீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்\nபனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல்\nநீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு\nமின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி\nவெப்ப கடத்தாப் பொருள் - மரம்\nதிரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்\nஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டு\nஇலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்\nஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்\nகலவைப் பொருள் என்பது - பால்\nகலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை - கையால் தெரிந்து எடுத்தல்\nகடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்\nதீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு\nபோலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து\nஅசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் - வினிகர்\nகீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் - அசிட்டோன்\n40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர் - பார்மலின்\n100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் - கண்ணாடி\n100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் - தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.\nபளபளப்புக்கொண்ட அலோகம் - அயோடின்\nமின்சாரத்தைக் கடத்தும் அலோகம் - கிராபைட்\nஎப்சம் உப்பின் வேதிப்பெயர் - மெக்னீசியம் சல்பேட்\nசெயற்கை இழைகளுக்கு உதாரணம் - பாலியெஸ்டர், நைலான், ரேயான்\nகேண்டி திரவம் என்பது - பொட்டாசியம் பெர்மாங்கனேட்\nமோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் - சோடியம் சல்பேட்\nஅதிக அளவு பொட்டாசி யம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் - நெஸ்லர் கரணிஎனப்படும்\nபார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் - யூரோட்ரோபின்.\nசலவைப் பொருட்களின் அயனிப்பகுதி - -SO3- Na+\nசலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்\nஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே - எரிவெப்பநிலை\nஎரிசோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு\nஎரி பொட்டாஷ் என���்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு\nநீரில் கரையும் காரங்கள் - அல்கலிகள்\nபருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா\nஇராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்\nதூய்மையான நீரின் PH மதிப்பு - 7\nஅதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு\nஇயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம்\nஎண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)\nஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்\nவெள்ளை துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட் ZnSO4\nஉலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3\nஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.*சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை - 12\nகாஸ்டிக் சோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு\nஅமில நீக்கி என்ப்படுவது - மெக்னீசியம் ஹைட்ராக்சைடு\nகாஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.\nகுளிர் பானங்களின் PH மதிப்பு 3.0\nசிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது - ஜிப்சம்\nகுளியல் சோப்பில் கலந்துள்ள காரம் - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு\nசலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் - பெக்மென் சாதனம்\nகற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு - கார்பன் டை ஆக்சைடு\nபனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது - 100 சதவீத அசிட்டிக் அமிலம்\nநங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயன்படும் இரும்பின் வகை - தேனிரும்பு\nநீர்ம அம்மோனியாவின் பயன் - குளிர்விப்பான்\nபென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானாகப் பயன்படுவது - நைட்ரஜன்\nசோப்புகளில் உப்பாக உள்ள அமிலம் - கொழுப்பு அமிலம்\nஇயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது - கிராபைட்\nவெண்ணெயில் காணப்படும் அமிலம் - பியூட்டிரிக் அமிலம்\nஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது - தனி ஆல்கஹால் + பெட்ரோல்\nஅறை வெப்ப நிலையில் நீர்மமாக உள்ள உலோகம் ஒன்றின் பெயர் - புரோமின்\nஇராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்\nஎண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)\nஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பா���ாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்\nஒளிச் சேர்க்கை என்பது - வேதியல் மாற்றம்\nஇயற்பியல் மாற்றம் - பதங்கமாதல்\nவேதியியல் மாற்றம் - இரும்பு துருப்பிடித்தல்\nபொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை - தூய சேர்மத்தின் கொதிநிலையை விட அதிகம்\nயூரியாவின் உருகு நிலை - 135o C\nஇரும்பு துருபிடித்தல் என்பது - ஆக்சிஜனேற்றம்\nஇரப்பையில் ஏற்படும் அதிகப்படியான அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிவினை - நடுநிலையாக்கல்\nஇரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு - கார்பன் மோனாக்சைடு\nபுரதச் சேர்க்கையில் பயன்படுவது - நைட்ரஜன்\nநீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம் - நீலம்\nஎத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை - 78o C\nகோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை - தூற்றுதல்\nநீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை - தெளியவைத்து இறுத்தல்\nஹைட்ரோகுளோரிக் அமிலம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது - சோடியம் ஹைட்ராக்சைடு\nநைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி - உயர் வெப்பநிலை\nகடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்கொள்ளப்படும் செயல்முறை - காய்ச்சிவடித்தல்\nமயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட்\nரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை\nதுரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nDEO EXAM - 2014 ORIGINAL QUESTION PAPER WITH KEY DOWNLOAD | 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு வினாத்தாள் ஒரிஜினல்\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nDEO EXAM - 2014 ORIGINAL QUESTION PAPER WITH KEY DOWNLOAD | 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு வினாத்தாள் ஒரிஜினல்\nTNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 கடந்த காலங்களில் மாவட்ட கல்வி அலுவலருக்கான தேர்வு அறிவிப்பு எப்படி இருந்தது\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/search/label/sarkar", "date_download": "2019-02-16T14:19:50Z", "digest": "sha1:YZJY77SOSK3XAZVVNSTCY6IKYLZJUN23", "length": 16621, "nlines": 188, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "Trending - Hot News ⟱⟱⟱⟱", "raw_content": "\nசர்கார் பட பிரச்னைகள் - காரணம் யார் -அதிர்ச்சி தகவல் தரும் அஜித் ரசிகர்கள்\nசர்கார் படம் வெளிவருவதற்கு முன்பிலிருந்தே பிரச்னைகள் ஒவ்வொன்றாக ஆரம்பித்து படம் தீபாவளி அன்று ரிலீஸ் செயப்பட்டது , வெளியான இரண்டே நாட்களில் பிரச்னை பெரிதாக வெடித்தது\nசர்ச்சை காட்சிகளை நிக்க கோரி தமிழ்நாடு முழுவதும் சர்கார் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள அனைத்து தியேட்டர் முன்பும் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் ,அதற்கு பின் சர்கார் பட குழுவினர் சர்ச்சைக்குரிய காட்சிகளை நிக்க ஒப்புக்கொண்டனர்\nதற்போது ஒரு திடுக்கிடும் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது ,சர்கார் படத்திற்கு ஏற்பட்ட முழு பிரச்னைகளுக்கும் இவர் தன் கரணம் என்று இணையத்தில் வைரலாகி வருகிறது\nபாக்யராஜ் ராஜினாமா செய்ததை அடுத்து தென் இந்திய எழுத்தாளர் சங்கத்தினர் அதை ஏற்கவில்லை என பாக்யராஜ்க்கு பதில் அனுப்பப்பட்டுள்ளது\nசர்க்கார் பட பிரச்னையில் தலையிட்டு அதற்கு ஒரு தீர்வு வந்ததை அடுத்து பாக்யராஜ் தனது எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படத்தியுள்ளது\nவிஜய் நடிப்பில் ஏ .ஆர் .முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வரவிருக்கும் \"சர்கார்\" கதையை முருகதாஸ் திருடிவிட்டார் என்று வருண் ராஜேந்திரன் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தார் அச்சங்கத்தின் தலைவர் பாக்யராஜ் இதை விசாரித்தார்\nஇதில் வருண் ராஜேந்திரன்கு சாதகமாகவே இரு கதைகளின் கரு ஒன்றாக இருந்ததினால் வேறுவழின்றி பாக்யராஜ் சர்கார் பட குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் இறுதியில் முருகதாஸ் இதற்கு ஒத்துவராததால்\nவருண் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் இதில் பாக்யராஜ் கொடுத்த வாக்குமூலத்தில் வருணின் \"செங்கோல்\" என்ற கதையும் சர்கார் கதையும் ஒன்று என்றார்\nஇது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் விஜய் ரசிகர்கள் பாக்யராஜையும் அவர் மகன் சாந்தனுவையும் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்தனர் .இது குறித்து பாக்யராஜ் ஒரு பேட்டியில் தனது மகன் விஜய் ரசிகர் அவரது எதிர்ப்புக்கும் நான் ஆளானேன் .இருப்பின…\nவிஜயின�� அடுத்த படத்தின் செய்திகள் கசிந்துள்ளது - டைரக்டர் யார் \nமெர்சலின் வெற்றிக்கு பிறகு விஜயின் அடுத்த படமான சர்கார் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது\nகோலிவுட்டின் ஜமாபவன் தயரிப்பாளரான சன் ப்ரோடுக்ஷன் உடன் கைகோத்திருப்பது மேலும் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது\nவிஜய் ஆர்முருகதாஸ் கூட்டணி படத்தின் பிரமாண்ட வெற்றியை உறுதிப்படுத்திக்கறது வெள்ளிக்கிழமை அன்று ரிலீஸ் அனா சர்கார் டீஸர் இரண்டு கொடியை நெருங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஇது விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்ச்சாகத்தை ஏற்ப்டுத்தியுள்ளது\nசர்கார் தீபாவளிக்கு ரிலீஸ் அகவுள்ளது மேலும் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்பத்தியுள்ளது\nஇது ஒருபக்கம் இருக்க சர்கார் ரிலீஸ்க்கு முன்பே விஜயின் அடுத்த படத்தின் செய்திகள் கசிந்துள்ளது .இந்த படத்தை அட்லீ டைரக்ட் செய்வார் என்று பேச்சு அடிபடுகிறது .கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என்றும் பேசப்பட்டது விசாரித்ததில் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் இல்லை என்ற தகவல் உறுதியானது\nசர்கார் டீசர் - சொல்வதும் மறைப்பதும் என்ன\n கோடி பார்வையாளர்களை தாண்டி பாய்ந்து கொண்டிருக்கிறது சர்கார் டீசர்.\nசரி , டீசர் சொல்வதும் மறைப்பதும் என்ன கதையின் சாரம் புரியும்படி டீசரை அமைத்திருப்பது இப்படத்தில் கதை கருவையும் தாண்டி படத்தில் முருகதாஸ் ஸ்டைலில் பல stratergical கண்டன்ட் இருக்கும் என்பது தெரிகிறது.\nலாஸ் வேகாஸில் உள்ள \"Paris las vegas\" ஹோட்டல் பின்புலத்தில் ஆரம்பிக்கிறது டீசர் ஆரம்பத்தில் கார்பரேட் ஜாம்பவானாக வர்ணிக்கப்படும் விஜய், தேர்தலில் வாக்களிப்புக்காக இந்தியா வருவதாக கூறுகிறார். அதன் பின்வரும் காட்சிகளில் அவரின் ஓட்டை வேறு ஒருவர் போட்டிருப்பது தெரிகிறது. இதனால் விஜய் அரசியல் களத்திற்க்குள் வருகிறார்.\nமேலும் ராதாரவி, வரலட்சுமி அவரது எதிரிகளாக காட்டப்படுகிறார்கள். பின்வரும் காட்சிகளில் மேடை ஒன்றில் விஜய் பேசி விட்டு வருகிறார் என்பது தெரிகிறது . வேறு காட்சியில் கலவரம் ஒன்றில் அவர் இருப்பது தெரிகிறது. ஆனால் இவ்விறு காட்சிகளும் ஒரே இடத்தில் நடப்பது அவற்றின் பின்புலத்தை உற்று கவனித்தால் தெரியும்.\nமேலும் விஐய் ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் ஆக்க்ஷன் காட்சிகள் சில இடம் பெற்றுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.oorpa.com/dharmdistric/Land", "date_download": "2019-02-16T13:33:23Z", "digest": "sha1:UOFV2LDKOQFUXPCSJKMM6ZZEKOO43WKQ", "length": 7897, "nlines": 10, "source_domain": "www.oorpa.com", "title": "தமிழ்நாடு நகரங்கள் -", "raw_content": "\nநகரத்தை மாற்ற மாநகராட்சிகள் சென்னை மதுரை கோயம்புத்தூர் திருச்சிராப்பள்ளி சேலம் திருநெல்வேலி ஈரோடு தூத்துக்குடி திருப்பூர் வேலூர் மாவட்டங்கள் அரியலூர் மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம் ஈரோடு மாவட்டம் கடலூர் மாவட்டம் கரூர் மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் சிவகங்கை மாவட்டம் சென்னை மாவட்டம் சேலம் மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தர்மபுரி மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் திருப்பூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் திருவாரூர் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் தேனி மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் நாமக்கல் மாவட்டம் நீலகிரி மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம் மதுரை மாவட்டம் விருதுநகர் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் வேலூர் மாவட்டம் மற்ற நகரங்கள் அரியலூர் ஜெயங்கொண்டம் இராமநாதபுரம் பரமக்குடி இராமேஸ்வரம் கீழக்கரை பவானி கோபிசெட்டிபாளையம் காசிபாளையம் பெரியசேமூர் புஞ்சைபுளியம்பட்டி சத்தியமங்கலம் சூரம்பட்டி வீரப்பன்சத்திரம் நெல்லிக்குப்பம் பண்ருட்டி விருத்தாசலம் சிதம்பரம் கடலூர் இனாம் கரூர் கரூர் குளித்தலை தாந்தோனி கன்னியாகுமரி குழித்துறை நாகர்கோவில் பத்மனாபபுரம் குளச்சல் ஆலந்தூர் அனகாபுத்தூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மதுராந்தகம் மறைமலைநகர் பல்லாவரம் பம்மல் புழுதிவாக்கம் (உள்ளகரம்) தாம்பரம் ஓசூர் கிருஷ்ணகிரி கவுண்டம்பாளையம் குனியமுத்தூர் குறிச்சி மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி வால்பாறை தேவக்கோட்டை காரைக்குடி சிவகங்கை ஆத்தூர் எடப்பாடி மேட்டூர் நரசிங்கபுரம் கும்பகோணம் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் கொடைக்கானல் ஒட்டன்சத்திரம் பழனி துறையூர் துவாக்குடி மணப்பாறை அம்பாசமுத்திரம் கடையநல்லூர் புளியங்குடி சங்கரன்கோவில் செங்கோட்டை தென்காசி விக்கிரமசிங்கபுரம் காங்கேயம் S.நல்லூர் பல்லடம் உடுமலைபேட்டை வேலம்பாளையம் தாராப���ரம் வெள்ளக்கோயில் ஆரணி திருவண்ணாமலை திருவதிபுரம் வந்தவாசி அம்பத்தூர் ஆவடி கத்திவாக்கம் மாதவரம் மதுரவாயல் மணலி பூந்தமல்லி திருத்தணி திருவேற்காடு திருவள்ளூர் திருவொற்றியூர் வளசரவாக்கம் கூத்தாநல்லூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி திருவாரூர் காயல்பட்டிணம் கோவில்பட்டி தேனி போடிநாயக்கனூர் சின்னமனூர் கம்பம் கூடலூர் (தேனி) பெரியகுளம் தேனி - அல்லிநகரம் மயிலாடுதுறை நாகப்பட்டினம் சீர்காழி வேதாரண்யம் குமாரபாளையம் நாமக்கல் பள்ளிபாளையம் இராசிபுரம் திருச்செங்கோடு குன்னூர் கூடலூர் (நீலகிரி) நெல்லியாளம் உதகமண்டலம் அறந்தாங்கி புதுக்கோட்டை பெரம்பலூர் ஆனையூர் அவனியாபுரம் மேலூர் திருப்பரங்குன்றம் திருமங்கலம் உசிலம்பட்டி அருப்புக்கோட்டை இராஜபாளையம் சாத்தூர் சிவகாசி ஸ்ரீவில்லிப்புத்தூர் திருத்தங்கல் விருதுநகர் கள்ளக்குறிச்சி திண்டிவனம் விழுப்புரம் ஆம்பூர் அரக்கோணம் ஆற்காடு தாராபடவேடு குடியாத்தம் ஜோலார்பேட்டை மேல்விசாரம் பேரணாம்பட்டு இராணிப்பேட்டை சத்துவாச்சேரி திருப்பத்தூர் வாணியம்பாடி வாலாஜாபேட்டை Saturday, February 16 2019\nஉங்கள் நிலத்தில் மாற்றம் செய்ய\nநிலத்தின் சமீபத்திய பதிவு அளவு (சதுர அடியில்)\nஎங்களைப் பற்றி | தொடர்பு கொள்ள | விளம்பரப்படுத்த\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் | Copyright © www.Oorpa.com. | இரகசிய கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/03/96816.html", "date_download": "2019-02-16T14:51:55Z", "digest": "sha1:YT7ZCTVBTOEU3LYHN6MOTQAT7S2KBOXT", "length": 18838, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே தினகரன் பொதுக்கூட்டம் நடத்துகிறார் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்", "raw_content": "\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nகருப்பு பணத்தை வெள்ளையாக்கவே தினகரன் பொதுக்கூட்டம் நடத்துகிறார் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்\nதிங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018 தமிழகம்\nசென்னை, கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவதற்காக டி.டி.வி. தினகரன் பொதுக்கூட்டம் நடத்துகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பத்தில் அமைந்துள்ள\nகுந்தாளம்மன் கோவில் திருவிழாவில் நேற்று கலந்து கொண்ட அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-உதவி செய்யலாம்...பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்கள் மாநில அரசின் வருவாய் பட்டியலில் இருக்க வேண்டும். அதனை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரக்கூடாது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறினார். அதனை எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன. மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது. அதன் பிறகு தான் ஜி.எஸ்.டி. பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து ஜி.எஸ்.டி.யாக ரூ.30 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு செல்வதாக வைத்துக் கொள்வோம். அந்த ரூ.30 ஆயிரம் கோடியை இங்கு செலவு செய்யலாம் அந்த பணத்தை சாலை வசதி, தெருவிளக்கு வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி போன்றவற்றை ஏழை- எளிய மக்களுக்கு நெசவாளர்கள், விவசாயிகள், மீனவர்களுக்கு உதவி செய்யலாம்.\n ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒவ்வொரு வருடமும் நாம் ரூ.75 ஆயிரம் கோடி செலவு செய்கிறோம். ஜி.எஸ்.டி.யாக மத்திய அரசு பெற்றுக் கொண்டால் தமிழக அரசுக்கு எப்படி வருவாய் வரும். மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு ரூ.17 ஆயிரம் கோடி வரவேண்டி இருக்கிறது. அதனை நண்பர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முதலில் வாங்கித் தர வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். அதை வாங்கி தந்தால் அவர் தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டிய மிகப்பெரிய நன்மையாக இருக்கும்.\nகருப்பு பணத்தை வெள்ளை...தினகரன் போன்ற காளான்கள் முளைக்கும். கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கும் வகையில் ஆங்காங்கே ஒரு கூட்டத்தை போடும் வேளையில் ஈடுபட்டு இருக்கிறார். தினகரன் ஒரு பகல் கனவில் இருக்கிறார். ஒரு பழமொழி சொல்வார்கள். “சொப்பனத்தில் காண்கின்ற அரிசி சோத்திற்கு உதவாது”. கடலை தாண்ட ஆசை இருக்கலாம். ஆனால் கால் இருக்கணும். முதலில் வாய்க்கால் தாண்ட பார்க்கணும். வாய்க்கால் தாண்டவே வக்கு இல்லாதவர்கள் சீட் பிடிப்பார்கள் என்பது உலக அதிசயம்.\nஇவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.\nஜெயகுமார் விமர்சனம் Jayakumar's review\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nகாஷ்மீரில் செய்யும் நாசவேலைகளை பஞ்சாபில் செய்தால் பாகிஸ்தான் என்ற நாடே இருக்காது’’ - முதல்வர் அம்ரீந்தர் சிங் எச்சரிக்கை\nபயங்கரவாத தாக்குதலை கண்டித்து காஷ்மீரில் நடந்த முழு அடைப்பில் வன்முறை: வாகனங்களுக்கு தீ - ஊரடங்கு உத்தரவு அமல்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nவீடியோ : முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, மகள் திருமண அழைப்பிதழ் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nடர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கைக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து ஹனுமா விஹாரி மிரட்டல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nஇந்தியா ஆதாரங்களை அளித்தால் உதவத் தயாராம் : பாக். மந்திரி\nஇஸ்லாமாபாத் : ஆதாரங்களை இந்தியா அளித்து விசாரணைக்கு ஆதரவு கேட்டால், பாகிஸ்தான் அளிக்க தயார் என்று அந்நாட்டு தகவல் ...\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\n160 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடையில்லை: சென்னை...\n2ஆஸி.க்கு எதிரான ஒருநாள் - டி-20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு : ஒருநாள் அணியி...\n3இ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை...\n4தீவிரவாத தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/gallery/2018/09/04/96906.html", "date_download": "2019-02-16T14:29:10Z", "digest": "sha1:VBOPBMEYPJOAA5BUTMO2A435D46BKP4P", "length": 13847, "nlines": 182, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-04-09-2018 | தின பூமி", "raw_content": "\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-04-09-2018\nவிழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மேல்மலையனூர் அருள்மிகு ���ங்காளம்மன் திருக்கோவிலில், அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட அடிப்பட வசதிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-04-09-2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nகாஷ்மீரில் செய்யும் நாசவேலைகளை பஞ்சாபில் செய்தால் பாகிஸ்தான் என்ற நாடே இருக்காது’’ - முதல்வர் அம்ரீந்தர் சிங் எச்சரிக்கை\nபயங்கரவாத தாக்குதலை கண்டித்து காஷ்மீரில் நடந்த முழு அடைப்பில் வன்முறை: வாகனங்களுக்கு தீ - ஊரடங்கு உத்தரவு அமல்\nதீவிரவாத அமைப்புகள் ஓடி, ஒளிந்து கொள்ள முயற்சித்தாலும் தண்டிக்கப்படுவது நிச்சயம் - மகராஷ்டிராவில் பிரதமர் மோடி ஆவேசம்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nவீடியோ : முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, மகள் திருமண அழைப்பிதழ் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nடர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கைக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து ஹனுமா விஹாரி மிரட்டல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nஇந்தியா ஆதாரங்களை அளித்தால் உதவத் தயாராம் : பாக். மந்திரி\nஇஸ்லாமாபாத் : ஆதாரங்களை இந்தியா அளித்து விசாரணைக்கு ஆதரவு கேட்டால், பாகிஸ்தான் அளிக்க தயார் என்று அந்நாட்டு தகவல் ...\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\n160 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடையில்லை: சென்னை...\n2சமாதானம் செய்ய வந்த சோனியாவிடம் மம்தா கோபம்\n3ஆஸி.க்கு எதிரான ஒருநாள் - டி-20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு : ஒருநாள் அணியி...\n4இ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/reaction-by-vijay-after-hearing-kabali-songs/", "date_download": "2019-02-16T12:59:26Z", "digest": "sha1:UTN3WV4OVSWP4AGAGNZ5CON6WLNLYERK", "length": 5755, "nlines": 78, "source_domain": "www.cinemapettai.com", "title": "நெருப்பு டா பாடலை கேட்ட இளைய தளபதி விஜய் கூறிய வார்த்தை ! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nநெருப்பு டா பாடலை கேட்ட இளைய தளபதி விஜய் கூறிய வார்த்தை \nநெருப்பு டா பாடலை கேட்ட இளைய தளபதி விஜய் கூறிய வார்த்தை \nகபாலி பாடல்கள் நேற்று நள்ளிரவு வெளிவந்து மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக நெருப்புடா பாடல் ரசிகர்களுக்கு செம்ம விருந்து.\nஇப்பாடலை விஜய் சில தினங்களுக்கு முன்பே தன் விஜய்-60 படத்திற்காக சந்தோஷ் நாரயணனை சந்திக்கும் போது கேட்டுள்ளார்.\nஅப்போது நெருப்புடா பாடலை கேட்ட விஜய், ‘சார் சூப்பர் மிரட்டிடீங்க’என்று பாராட்டினாராம். மேலும், இதேபோல் ஒரு மாஸ் பாடல் விஜய்-60யிலும் இடம்பெறும் என கூறப்படுகின்றது.\nRelated Topics:கபாலி, சந்தோஷ் நாராயணன், விஜய்\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Batti.html", "date_download": "2019-02-16T14:23:43Z", "digest": "sha1:HBAKR7LRVKZCCSNPTM3AEAXB3LO7NURS", "length": 11755, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "பிள்ளையானுக்காய் கண்ணீர் சிந்திய நாமல் ராஜபக்ச - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / பிள்ளையானுக்காய் கண்ணீர் சிந்திய நாமல் ராஜபக்ச\nபிள்ளையானுக்காய் கண்ணீர் சிந்திய நாமல் ராஜபக்ச\nநிலா நிலான் September 30, 2018 மட்டக்களப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்து, விடுதலைப்புலிகளை முற்றாக ஒழிப்பதற்கு பாடுபட்ட பிள்ளையானை, நல்லாட்சி அரசாங்கம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிற���யில் அடைத்துள்ளமையானது, மோசமான நடவடிக்கையாகும் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.\nமட்டக்களப்பு சிறைச்சாலைக்கு, நேற்று(29) சென்ற அவர், அங்கு, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானைச் சந்தித்தார். அவருடன், சட்டத்தரணிகள் இருவரும் வருகை தந்திருந்தனர்.\nஇதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,\nநல்லாட்சி அரசாங்கம், அரசியல் பலிவாங்கலுக்கா, சிலர்மீது பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவர்களை சிறையில் அடைத்து வருகின்றது என்றும் அதேபோன்று, தன்னையும் மூன்று முறை சிறையில் அடைத்தது என்றும் அவர் கூறினார்.\nமேலும், பிள்ளையானையும் சிறையில் அடைத்துள்ளமை, மிகவும் மோசமான செயற்பாடு என்றும் கூறினார்.\nஜனாதிபதி முறைமையை, 100 நாள்களுக்குள் இல்லாமல் செய்வோம் என்று கூறி இந்த அரசாங்கம், இன்னும் அதை இல்லாமல் செய்வதற்கு இழுத்தடிப்பு செய்து வருகின்றமையானது, அவர்களுக்குள்ளேயே குழப்பங்கள் இருப்பதை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் கூறினார்.\nஇதேவேளை, எனது தந்தை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, என்ன செய்தார் என்பது, வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் உள்ளிட்ட இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் கூறினார்.\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற��றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3556613&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=3", "date_download": "2019-02-16T13:22:05Z", "digest": "sha1:YRV7BJ6A5Q5SEPJXGII2M2SRB5CRGDUD", "length": 17337, "nlines": 80, "source_domain": "3gdongle.airtel.in", "title": "புற்றுநோயை தடுக்கவும், எடையை குறைக்கவும் இந்த டீ குடிச்சாலே போதும்-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nபுற்றுநோயை தடுக்கவும், எடையை குறைக்கவும் இந்த டீ குடிச்சாலே போதும்\nஇந்த மசாலா டீ சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. இந்த மசாலா டீ தயாரிக்க உங்களுக்கு தேவையானது இஞ்சி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, மிளகு மற்றும் கிராம்பு. மசாலா டீ தயாரிக்க இந்த பொருட்களை எடுத்து அவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். பின்னர் பாலை கொதிக்கவைக்கும்போது அதில் இந்த தூளை போட்டு கொதிக்க வைக்கவும். பின்னர் டீத்தூள் சேர்த்து கொதிக்கவைக்கப்பட்டு வடிகட்டி சர்க்கரை சேர்த்து குடிக்கவும். சிறிது கார சுவையுடன் கூடிய இந்த மசாலா டீ உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடும்.\nகுறைவான கலோரிகள் மற்றும் கொழுப்புகள்\nமசாலா டீ வழங்கும் நன்மைகளில் முக்கியமான ஒன்று இதில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் கொழுப்புகள். ஒரு கப் மசாலா தேநீரில் 100 கலோரிகள் மற்றும் 0 சதவீத கொழுப்புகள் உள்ளது. இது உங்களுக்கு எடை குறைப்பிற்கு உதவுகிறது. அது மட்டுமின்றி இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு சீரான மற்றும் ஆரோக்கியமான உணவாக அமையும்.\nமசாலா டீயில் அதிகளவு எதிர்ப்பு அழற்சி பண்புகள் உள்ளது. இதற்கு காரணம் இதில் உள்ள இஞ்சியும், கிராம்பும்தான். குறிப்பாக இது வீக்கத்தை கட்டுப்படுத்த உதவும். இந்த மசாலா பொருட்கள் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மேலும் வளர்ச்சிதை மாற்றத்தையும் சீராக்கும்.\nMOST READ: பாராளுமன்றத்தில் ஐசக் நியூட்டன் பேசிய அந்த ஒரு வார்த்தை... - கககபோ #001\nஇதில் உள்ள இயற்கை பொருட்கள் இயற்கை மருந்தாக செயல்படக்கூடியது. குறிப்பாக இது சளிக்கு மிகச்சிறந்த மருந்தாகும். இதில் உள்ள கிராம்பு மற்றும் இஞ்சி பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. எனவே நீங்கள் ஒருவேளை சளியால் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு மசாலா டீ மிகச்சிறந்த தீர்வாகும்.\nஇது உங்கள் ஆரோக்கியத்தில் அற்புதத்தை நிகழ்த்தக்கூடும். இது உள்ளுறுப்புகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்துவதுடன் செரிமானத்தையும் சீராக்கும். இந்த மசாலா டீ உங்கள் உடலில் உள்ள தேவையில்லாத வாயு மற்றும் நீரை வெளியேற்ற உதவுகிறது. தினமும் ஒ��ு கப் மசாலா டீ குடிப்பது உங்கள் வீக்கம் மற்றும் வாயுக்கோளாறை நீக்க உதவும்.\nசர்க்கரை நோய் ஒரு நாள்பட்ட நோய் என்பதை நாம் அறிவோம். இந்த நோயால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு தேவை சரியான சிகிச்சையாகும். இந்த கட்டத்தில், சத்தான உணவு உட்கொள்வது சர்க்கரைநோய் அபாயங்களைக் குறைக்க உதவும். இந்த மசாலா டீயை அடிக்கடி குடிப்பது உங்கள் உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கும்.\nபுற்றுநோயை மசாலா டீ தடுக்கும் என்பது ஆச்சரியமான தகவலாகும். இதற்கு காரணம் இதில் உள்ள அதிகளவு ஆன்டி ஆக்சிடண்ட்கள் தான். இந்த ஆன்டி ஆக்சிடண்ட்கள்புற்றுநோயை தடுக்க உதவும். இதில் உள்ள இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டையில் இயற்கையான புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. எனவே தினமும் மசாலா டீ குடிப்பது உங்கள் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும்.\nMOST READ: உங்க கையில இந்த ரேகை எப்படி இருக்கு உங்க எதிர்காலம் பத்தி என்ன சொல்லுதுனு தெரிஞ்சிக்கோங்க....\nமசாலா டீ குடிப்பதன் முக்கிய பலன் சதைப்பிடிப்புகளை சரி செய்வதாகும். குறிப்பாக மாதவிடாய் சுழற்சியின்போது ஏற்படும் வலியை குறைக்க இது உதவுகிறது. இது நரம்புகள் மற்றும் சதைகளில் ஏற்படும் பிடிப்புகளை சரிசெய்ய உதவலாம். இது மட்டுமின்றி மசாலா டீ மூட்டு வலி, முதுகு வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.\nசிலர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதனை சரிசெய்ய ஆரோக்கியமான வாழ்க்கை முறையும், சீரான உணவு முறையும் அவசியம். இந்த பிரச்சினைக்கு மசாலா டீ குடிப்பது சிறந்த தீர்வாக இருக்கும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.\nமசாலா டீ குடிப்பதன் மூலம் கிடைக்கும் மற்றொரு பலன் சீரான செரிமானம் ஆகும். இதில் உள்ள ஏலக்காய், கிராம்பு போன்றவை செரிமான மண்டலத்தை பலமாக்கும். அதுமட்டுமின்றி இஞ்சி செரிமானத்தை ஊக்கப்படுத்தக்கூடிய ஒரு பொருளாகும். மேலும் இது மலச்சிக்கலை குணப்படுத்தக்கூடும்.\nMOST READ: சிவபெருமானுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் போர் ஏற்பட காரணம் என்ன தெரியுமா\nஇந்தியர்களின் தினசரி பழக்கங்களில் முக்கியமான ஒன்று டீ குடிப்பது. டீ குடிப்பது என்பது நமது வாழ்க்கை முறையுடன் பிணைந்த ஒன்றாகும். பலரும் காலையில் எழுந்தவுடன் முதலில் நாடுவ��ு தேநீரைதான். ஏனெனில் டீ நமக்கு தேவையான புத்துணர்ச்சியையும், ஆற்றலையும் வழங்குகிறது. நமக்கு புத்துணர்ச்சியை வழங்கும் தேநீரில் பல வகைகள் உள்ளது\nபண்டைய காலத்தில் வெறும் பாலை கொண்டே தீ தயாரிக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது ஆரோக்கியத்திற்காக க்ரீன் டீ, லெமன் டீ என பல புதிய தேநீர்கள் வந்துவிட்டன. இந்த ஒவ்வொரு தேநீரும் ஒரு ஆரோக்கிய நன்மையை வழங்கக்கூடியது. அதில் முக்கியமான ஒரு தேநீர்தான் மசாலா டீ. இந்த மசாலா டீயை எப்படி தயாரிப்பது என்பதையும் அதன் பல்வேறு பயன்களையும் இங்கு பார்க்கலாம்.\nசாப்பிடும் போது இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிடவே கூடாது\nசிக்ஸ் பேக் வைக்க ஆசையா இந்த எளிய வழிமுறைகளை செய்யுங்க போதும்...\n இனிமே பார்த்தா மிஸ் பண்ணாம சாப்பிடுங்க... ஏன் தெரியுமா\nஒரு பைசா செலவில்லாமல் ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்க இதோ வழி இருக்குதே\nவிஷ்ணுதர்ம புராணத்தின் படி இதையெல்லாம் செய்தால், உங்களுக்கு இத்தனை வகையான கொடூர நோய்கள் ஏற்படுமாம்.\nஆயுளை அதிகரிக்க ஓலைச்சுவடியில் சித்தர்கள் கூறியள்ள குறிப்புகள் என்ன தெரியுமா\nஇந்த பொருளை தினமும் 1 ஸ்பூன் உங்கள் உணவில் சேர்த்து வந்தால் உங்களுக்கு புற்றுநோயே வராதாம் தெரியுமா\nஇந்திய ஆதிவாசிகள் நோயில்லாமல் அதிக ஆயுளுடன் வாழ, இதை தான் சாப்பிடறாங்க தெரியுமா..\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..\nஇந்த அறிகுறி இருந்தா தலை, கழுத்தில் புற்றுநோய் வரலாம்... வந்தா இவ்ளோ நாள்தான் வாழ முடியும்\nஇனி 20 வயதுக்கு மேலுள்ள ஆண்களுக்கு மட்டுமே மார்பக புற்றுநோய் வருமாம்\nகால்ல இப்படி கொப்புளம் வந்தா ஒரே நாள்ல எப்படி பண்ணலாம்\nவீட்டில் எப்போதுமே நிம்மதி இல்லையா அதற்கு முக்கிய காரணமே இந்த 8 உணவு பொருட்கள் தான்\nநீங்கள் சாப்பிடும் உணவு விஷமாக மாறியுள்ளதா என்பதை கண்டுபிடிக்க 8 வழிகள் இதோ\nஇப்படி பல்லால மூடிய திறக்கவே கூடாதாம் மீறினால் நரம்பு மண்டலத்துல அபாயம் தான்\nஉங்க நுரையீரல்ல அழுக்கே சேராம இருக்கணும்னா இந்த ஒரு காயை சாப்பிட்டாலே போதும்...\nஉயிருக்கு உலை வைக்கும் பிராய்லர் மீன்கள் தமிழகத்தை குறி வைப்பது ஏன் தமிழகத்தை குறி வைப்பது ஏ��்\nநிர்வாணமான கனவுகள் உங்களுக்கு வந்தால், அதில் இருக்கும் ஆபத்துகள் என்ன தெரியுமா\nமாங்கொட்டையும் திராட்சையும் இப்படி செஞ்சு சாப்பிட்டிங்னா வலிப்பு நோய் உடனே சரியாகிடுமாம்...\nபென்சிலின் ஊசி உங்களுக்கு ஒத்துக்காதா அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுமா\nவலிப்பு நோய் இருக்கிறவங்க கட்டாயமா தெரிஞ்சிக்க வேண்ய விஷயங்கள் என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/9/", "date_download": "2019-02-16T14:08:33Z", "digest": "sha1:3VN6PUWJLZYJJNN3RQSBAH7XW6MLI7E4", "length": 24595, "nlines": 111, "source_domain": "canadauthayan.ca", "title": "சமூகம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada - Part 9", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு\nஅ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு- பியூஷ் கோயல் பேட்டி\nகேரளாவில் 10 வருடங்களில் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை மும்மடங்காக உயர்வு\nகேரளாவில் கடந்த 10 வருடங்களில் மொத்தம் 16 ஆயிரத்து 755 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் 100 சதவீத கல்வியறிவு பெற்ற மாநிலம், முன்னேற்ற நிலை மற்றும் உயர் சமூக வளர்ச்சி குறியீடு ஆகியவற்றை கொண்டது என்ற பெருமையை பெற்றது கேரளா. இந்த நிலையில், கேரள போலீசார் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2007ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான 10 வருட காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 365 ஆக பதிவாகி உள்ளது. அவற்றில் கற்பழிப்பு வழக்குகள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 755 ஆக உள்ளது. இந்த வழக்குகளில் பெண்கள் தொடர்புடையவை என 11 ஆயிரத்து…\nவைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் திறப்பு\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி, திருச்சி ஸ்ரீரங்கம், சென்னை திருவல்லிக்கேணி உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் இன்று (29ம் தேதி) அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கோவில்களில் கோவிந்தா கோஷத்துடன் மக்கள் பக்தி பரவசத்தில் மூழ்கினர். மார்கழி மாதம் மூன்றாம் நாள், (கடந்த 18ம் தேதி) முதல், ‛பகல் பத்து’ உற்சவம் துவங்கியது. நேற்றுடன் அது நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று முதல், ராப்பத்து உற்சவம் நடைபெறுகிறது. இந்நாளில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. மாதந்தோறும் கடை பிடிக்கப்படும் ஏகாதசியில் உபவாசமிருந்து, பெருமாளை பக்தர்கள் வணங்குவர். மார்கழி மாதம் வரும் ஏகாதசி வைகுண்டத்தில் பின்பற்றப்படும் ஏகாதசி. அதனால் பூலோகத்தில் அன்று ஒரு நாளைக்கு மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதன்…\nPosted in Featured, இந்திய சமூகம், சமூகம்\n24 வருட உறைநிலை கருவை கொண்டு பெண் குழந்தை பெற்றெடுத்த அமெரிக்க இளம்பெண்\nஅமெரிக்காவின் டென்னசி பகுதியில் வசித்து வருபவர் டினா கிப்சன் (வயது 26). இவரது கணவர் பெஞ்சமின் கிப்சன். இந்த தம்பதிக்கு கடந்த நவம்பர் 25ந்தேதி எம்மா ரென் என்ற பெண் குழந்தை பிறந்தது. எம்மா ரென் பிறந்த பின் 6 பவுண்டுகள் எடையுடன் 20 இஞ்ச் நீளமுடன் இருந்துள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்றால், எம்மா ரென் பிறப்பதற்கு 24 வருடங்களுக்கு முன் அதன் கரு உருவாகியுள்ளது. அதன்பின்னர் அது நீண்ட காலம் உறை நிலையிலேயே பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இதுபற்றி தேசிய கரு தான மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 1992ம் ஆண்டு முதல் எம்மாவின் கரு பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், உறை நிலையிலான கரு இந்த வருட…\n‘எனது கணவரின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்’ காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா பேட்டி\nராஜஸ்தான் மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் சாவு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது மனைவி பானுரேகா கூறினார். ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களை பிடிக்கச்சென்ற சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுகுறித்து அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சாலைபுதூரில் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையில் எனது கணவர் பெரியபாண்டியனும் இருந்தார். கொள்ளையர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் எனது கணவர் மற்றும் கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மற்றும் 3…\nஇன்று பெயர்ச்சியடைந்தார் சனிபகவான்; லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம்\nதிருநள்ளாறில் புகழ்பெற்ற சனிபகவான் தலமான தர்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சனி தோஷ நிவர்த்திக்கு பிரசித்தி பெற்ற தலமாக விளங்கும் இந்த கோவிலில் சனி பகவானுக்கு என்று தனி சன்னதி உள்ளது. சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடை வதையொட்டி இங்கு சனிப் பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி விழா நேற்று இரவு முதல் தொடங்கியது. சூரிய மண்டலத்தை சுற்றிவர அதிக நாட்கள் எடுக்கும் கிரகம் சனி. ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை இருப்பார். 12 ராசிகளையும் வலம் வர 30 ஆண்டுகள் ஆகும். எனவே சனிப்பெயர்ச்சி முக்கியத்துவம்…\nதிருச்செந்தூர் கோயில் பிரகார மண்டபம் இடிந்து பெண் பலி: நடை அடைப்பு\nதிருச்செந்தூர் வள்ளிக் குகை அருகில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார். முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் உள்ள பிராகார மண்டபம், திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். இன்னும் எத்தனை பேர் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி கோயிலின் நடை சார்த்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோயில், திருச்செந்தூர். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும் பிரசித்தி பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்று. முருகன் கோயிலுக்கு அருகில் வள்ளிக்குகை உள்ளது. இதனை புராணத் தொடர்பு கொண்ட குகை என்பார்கள். இந்த வள்ளி குகைக்கு அருகில், பிரகாரத்தை…\n8-வது நாளாக மீனவர்களை தேடுகிறார்கள்: சென்னை, குமரி மாவட்டத்தில் போராட்டம்\nதமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், கடந்த 30-ந்தேதி தாக்கிய ‘ஒகி’ புயலில் சிக்கி மாயமானார்கள். இதில் ஏராளமானோர் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர் களை தேடும் பணியில் கடற்படை, கடலோர காவல்படை மற்றும் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மாயமான மீனவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி இன்று (சனிக்கிழமை) 8-வது நாளாக நீடிக்கிறது. கடலோர காவல்படை, கடற்படையைச் சேர்ந்த 33 கப்பல்கள், 12 விமானங்கள், ஒரு ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர். விமானங்கள் தரும் தகவல்களின்…\nஉயிரிழந்த இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு நேரில் சென்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆறுதல்: கதறி அழுத குடும்பத்தினர்\nராஜஸ்தானில் கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி வீட்டிற்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது அவரது குடும்பத்தினர் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை சம்பந்தப்பட்ட இரண்டுபேரை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் ஒரு மாத தேடுதல் வேட்டையில் கொள்ளையர்கள் தினேஷ், சௌத்ரி பாலி மாவட்டம் ஜெய்த்ரான் காவல் எல்லையில் ராம்புர்கலான் என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, முனிசேகர் குழுவினர் அங்கு…\nநடுரோட்டில் நடனம்: முஸ்லிம் பெண்களை மிரட்டியவர்கள் மீது வழக்கு\nதிருவனந்தபுரம்: எய்ட்ஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடுரோட்டில், ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு நடனமாடிய மூன்று முஸ்லிம் பெண்கள் குறித்து, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தவர்கள் மீது, கேரள மகளிர் கமிஷன் வழக்கு பதிவு செய்துள்ளது. நடுரோட்டில் திடீர் நடனம் கேரள மாநிலம், மலப்புரம் நகரின் முக்கியமான சாலை சந்திப்பில் கடந்த டிச., 1ம் தேதி மூன்று முஸ்லிம் பெண்கள் திடீரென, ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடினர். அவர்கள் பல் மருத்து கல்லூரி மாணவிகள். உலக எய்ட்ஸ் தினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடுரோட்டில் நடமாடினர் என்பது பின்னர் தெரிய வந்தது. ஆனால், மூன்று பெண்களும் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து தலையை துணியால் மூடிக்…\n‘ஒக்கி’ புயல் தாண்டவம்: 4 நாட்களாகியும் கரை திரும்பாத குமரி மீனவர்கள்; கண்ணீருடன் சாலை மறியல் செய்த உறவினர்கள்\nகடலுக்குச் சென்ற மீனவர்கள் நான்கு நாட்களாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை என்றும், அவர்களை விரைவில் கண்டுபிடித்துத் தரக்கோரியும் குமரி, சின்னத்துறை மாநில நெடுஞ்சாலையில் மீனவர் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் உள்ள மீனவர் கிராமம் சின்னத்துறை. அங்குள்ள மீனவர் குடும்பங்கள், ”கடலில் மாயமான நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்னும் வீடு வந்து சேரவில்லை, காணாமல் போனவர்கள் குறித்த முறையான தகவல் கிடைக்கவில்லை, கடலோர காவல்படையின் தேடுதலில் தங்களுக்குத் திருப்தி இல்லை. மீனவர்களுக்குத் தரப்பட்டுள்ள பிரத்யேக எண் அடிப்படையில் தேடுவது குறித்து கடலோர காவல்படையினர் பரிசீலிக்கவில்லை” உள்ளிட்ட புகார்களை முன்வைத்து சின்னத்துறை மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ்…\nஅன்னைக்கு மடியில் : 12-12-1946 – இறைவனின் அடியில் : 18-01-2019 [apss_share]\nதிரு. சத்தியசீலன் சத்யகுமார் (குமார் )\nஅன்னைக்கு மடியில் : 18-09-1961 – ஆம்படவன் அடியில் : 11-01-2019 [apss_share]\nதிரு. சுப்பிரமணியம் தம்பையா (31ம் ஆண்டு நினைவஞ்சலி) 3ம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி. நகுலேஜ்வரி சுப்பிரமணியம் திருமதி. ராஜயோகேஸ்வரி நடராசா [apss_share]\nடீசல் – ரெகுலர் 112.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=97560", "date_download": "2019-02-16T13:16:28Z", "digest": "sha1:7NU4BOPNWQBORVVA3P3YVO4XXSXOHMYM", "length": 13793, "nlines": 82, "source_domain": "thesamnet.co.uk", "title": "அரசியல் கைதிகளின் உடல்நிலை மிகவும் மோசம் ; சிறையில் அனந்தி", "raw_content": "\nஅரசியல் கைதிகளின் உடல்நிலை மிகவும் மோசம் ; சிறையில் அனந்தி\nவட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் இன்று அனுராதபுரத்தில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.\nதொடர்ச்சியாக உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் 13 பேர் மிகவும் உடல் நலம் குன்றி நடமாடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் இன்று அவர்களை சந்தித்த அனந்தி சசிதரன் கருத்து தெரிவிக்கையில்,\nஉணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள கைதிகளின் நிலை மிகவும் மோசமானதாக உள்ளது. நடக்க முடியாதவர்களாகவும் செவிப்புலன் குறைந்துள்ளவர்களாகவும் காணப்படுகின்றனர். கைத்தாங்கலாக வரக்கூடிய நிலையில் உள்ள 5 பேரை மாத்திரம் சந்தித்தேன்.\nஅரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். அவ்வாறு விடுதலை செய்வதில் சிக்கல் நிலை காணப்படுமாயின் தங்களை மிகக்குறுகியகால ப��னர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றார்கள்.\nஇவ்வாறு மிகவும் மோசமாக உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் தெளிவாக அரசியல் கைதிகள் பேசுகின்ற நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்களது பொராட்டத்தினை மழுங்கடிக்கச்செய்கின்ற வகையில் சில நடவடிக்கைகளை எடுத்து வருவதையும் நாங்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது.\nஅரசியல் கைதிகள் உணவின்றி சாவிற்கு போராடிக்கொண்டிருக்கின்ற போது நாம் பல நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு மக்கள் பிரதிநிதிகளாக அரசுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கின்ற நிலையில் இருந்து மாற வேண்டும் என தெரிவித்தார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nவடக்கு லண்டனில் இரு பிள்ளைகளைக் கொலை செய்துவிடடு தாய் தற்கொலை\nஇறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேற்றம்\nநண்பனை படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் தூக்கிட்டு மரணம்\nவித்தியா கொலை வழக்கு ஏழு பேருக்கு மரணதண்டனை\nதொடரும் கடத்தல் சம்பவங்களால் யாழ். குடாநாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியம��ம் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2019/02/", "date_download": "2019-02-16T13:38:15Z", "digest": "sha1:HYA6CXEMQ7LI5OUID6JTMDLYZR5FSXQF", "length": 9985, "nlines": 84, "source_domain": "tnreports.com", "title": "February 2019 -", "raw_content": "\n[ February 16, 2019 ] சென்னை திரும்பிய விஜயகாந்த் உடல் நிலையில் சிக்கல்\n[ February 15, 2019 ] மக்கள் மனம் கவர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி – தமிழிசை புகழராம்.\tஅரசியல்\n[ February 15, 2019 ] வாஜ்பாய்க்கு ஒரு கார்கில் போர் தேவைப்பட்டது\n[ February 15, 2019 ] காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள்\n[ February 14, 2019 ] காஷ்மீர் தாக்குதல் -ஸ்டாலின் கண்டனம்\n[ February 14, 2019 ] காஷ்மீர் -பயங்கரவாத தாக்குதலில் இந்திய இராணுவத்தினர் 40 பேர் பலி\n[ February 14, 2019 ] ”எய்ம்ஸ் நிதியா எங்களுக்கு தெரியாதே” –கைவிரித்த மத்திய அரசு” –கைவிரித்த மத்திய அரசு\n[ February 13, 2019 ] “நாங்கள் சாதி மதமற்றவர்கள்” இந்தியாவிலேயே முதன் முதலாக அரசு சான்றிதழ் பெற்ற தம்பதிகள்\n[ February 13, 2019 ] மோடியின் கோட்டையில் இருந்து நாளை பிரச்சாரத்தை துவங்கும் ராகுல்காந்தி\n[ February 13, 2019 ] பாஜக-அதிமுக கூட்டணி பேச்சு���ார்த்தை முடிந்து விட்டதாக அறிவிப்பு\nசென்னை திரும்பிய விஜயகாந்த் உடல் நிலையில் சிக்கல்\nமக்கள் மனம் கவர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி – தமிழிசை புகழராம். வாஜ்பாய்க்கு ஒரு கார்கில் போர் தேவைப்பட்டது\nமக்கள் மனம் கவர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி – தமிழிசை புகழராம்.\nவாஜ்பாய்க்கு ஒரு கார்கில் போர் தேவைப்பட்டது காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள்\nவாஜ்பாய்க்கு ஒரு கார்கில் போர் தேவைப்பட்டது\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள் காஷ்மீர் -பயங்கரவாத தாக்குதலில் இந்திய இராணுவத்தினர் 40 பேர் […]\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள்\nகாஷ்மீர் -பயங்கரவாத தாக்குதலில் இந்திய இராணுவத்தினர் 40 பேர் பலி ”எய்ம்ஸ் நிதியா எங்களுக்கு தெரியாதே ”எய்ம்ஸ் நிதியா எங்களுக்கு தெரியாதே” –கைவிரித்த மத்திய அரசு” –கைவிரித்த மத்திய அரசு\nகாஷ்மீர் தாக்குதல் -ஸ்டாலின் கண்டனம்\nகாஷ்மீர் -பயங்கரவாத தாக்குதலில் இந்திய இராணுவத்தினர் 40 பேர் பலி ”எய்ம்ஸ் நிதியா எங்களுக்கு தெரியாதே ”எய்ம்ஸ் நிதியா எங்களுக்கு தெரியாதே” –கைவிரித்த மத்திய அரசு” –கைவிரித்த மத்திய அரசு\nகாஷ்மீர் -பயங்கரவாத தாக்குதலில் இந்திய இராணுவத்தினர் 40 பேர் பலி\n”எய்ம்ஸ் நிதியா எங்களுக்கு தெரியாதே” –கைவிரித்த மத்திய அரசு” –கைவிரித்த மத்திய அரசு “நாங்கள் சாதி மதமற்றவர்கள்” இந்தியாவிலேயே முதன் முதலாக அரசு சான்றிதழ் […]\n”எய்ம்ஸ் நிதியா எங்களுக்கு தெரியாதே” –கைவிரித்த மத்திய அரசு\n“நாங்கள் சாதி மதமற்றவர்கள்” இந்தியாவிலேயே முதன் முதலாக அரசு சான்றிதழ் பெற்ற தம்பதிகள் மோடியின் கோட்டையில் இருந்து நாளை பிரச்சாரத்தை […]\n“நாங்கள் சாதி மதமற்றவர்கள்” இந்தியாவிலேயே முதன் முதலாக அரசு சான்றிதழ் பெற்ற தம்பதிகள்\nமோடியின் கோட்டையில் இருந்து நாளை பிரச்சாரத்தை துவங்கும் ராகுல்காந்தி பாஜக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக அறிவிப்பு பாஜக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக அறிவிப்பு\nமோடியின் கோட்டையில் இருந்து நாளை பிரச்சாரத்தை துவங்கும் ராகுல்காந்தி\nபாஜக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக அறிவிப்பு சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரை மறந்த தமிழக அரசியல் களம் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரை மறந்த தமிழக அரசியல் களம்\nபாஜக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக அறிவிப்பு\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலரை மறந்த தமிழக அரசியல் களம் அதிமுக தம்பிதுரையின் பாஜக மீதான பொய்க்கோப நாடகங்கள் அதிமுக தம்பிதுரையின் பாஜக மீதான பொய்க்கோப நாடகங்கள் விடுதலையாகிறார் சசிகலா\nசென்னை திரும்பிய விஜயகாந்த் உடல் நிலையில் சிக்கல்\nமக்கள் மனம் கவர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி – தமிழிசை புகழராம்.\nவாஜ்பாய்க்கு ஒரு கார்கில் போர் தேவைப்பட்டது\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள்\nகாஷ்மீர் தாக்குதல் -ஸ்டாலின் கண்டனம்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nalam.net/2014/06/kale.html", "date_download": "2019-02-16T13:46:59Z", "digest": "sha1:7SWJYXYEKK5ZHJC5NBKEDU546SNRXAGK", "length": 5546, "nlines": 41, "source_domain": "www.nalam.net", "title": "நலம்: Kale - கீரைகளின் அரசி - பலன்கள்", "raw_content": "\nKale - கீரைகளின் அரசி - பலன்கள்\nகீரைகள் என்றாலே சத்து டானிக் என்று சொல்வது மிக பொருத்தமாக இருக்கும். அதிலும் கீரைகளின் ராணி என்று ஒரு கீரையை அழைக்கிறார்கள். அது தான் ஆங்கிலத்தில் Kale என்றும் தமிழில் பரட்டைக் கீரை என்றும் அழைக்கப் படுகிறது. பார்ப்பதற்கு தலை விரிக் கோலத்துடன் இருப்பதால் இந்த பரட்டை என்ற திருநாமத்தை பெற்றிருக்கலாம்.\nஇதில் காணப்படும் அளவில்லா சத்துக்கள் காரணமாகவே கீரைகளின் ராணி என்ற பெயர் பெற்றுள்ளது. குறைந்த கலோரி ,நிறைய நார்ச்சத்து ,பூச்சியம் அளவு கொழுப்பு சத்து நிறைந்தது இக்கீரை .\nஉடல் எடை பராமரிக்க விரும்புவோர் தினமும் இக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இக்கீரை அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும்.\nஅதிக நார்ச்சத்து இருப்பதால் எளிதில் ஜீரணமாகும் உணவு .ஜீரணக்கோளாறு மலச்சிக்கல் ஆகிய பிரச்சினைக��் இருப்பவர்கள் அடிக்கடி இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்\nஇரும்புச்சத்து அதிகம் கொண்டது. உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் மாட்டு இறைச்சியில் இருப்பதை விட மிக அதிகளவு இரும்பு சத்து இதில் இருக்கிறது.\nஆண்டி ஆக்சிடன்ட்ஸ் இதில் நிறையவே இருக்கு. ஈரல் ,புற்றுநோய் ,எலும்பு குறைபாடு ,ஆஸ்துமா போன்ற பல நோய்கள் வராம தடுக்க கூடியது .\nபார்வை தெளிவாக இருக்க தினமும் கேல் உணவில் சேர்க்க வேண்டும். அன்றாடம் நமது உடலுக்கு வேண்டிய வைட்டமின் சி, வைட்டமின் A மற்றும் வைட்டமின் K கால்சியம் எல்லாம் இந்த கீரையில் இருக்கிறது.\nபசலைக்கீரையை விட அதிக அளவு விட்டமின் c இதில் காணப்படுகிறது. பாலில் இருப்பதைவிட அதிக அளவு கால்சியம் இதில் இருக்கிறது.\nஇந்த கீரை சுவையில் முருங்கை இலையின் சுவையை ஒத்திருக்கிறது. இதனை பொரியலாக செய்தும் மற்றும் பச்சை கீரையை அரைத்து ஜூஸ் போலவும் அருந்தலாம்.\nதமிழ்நாட்டின் சென்னை தி.நகர் பகுதி சூப்பர் மார்கெட்டுகளில் கிடைகிறது, வாங்கி பயனடையுங்கள்.\nLabels: இயற்கை மருத்துவம், உடல்நலம், கீரைகள், மூலிகை மருத்துவம்\nதண்ணீர் விட்டான் கிழங்கு - Asparagus\nஆண்களின் மலட்டுதன்மையை போக்கும் அத்திப்பழம்\nஇளநரையை கருமையாக்கலாம் - இயற்கை முறை\nKale - கீரைகளின் அரசி - பலன்கள்\nடீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், தீர்வுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wol-children.net/index.php?n=Tamil.GTdramaCh075", "date_download": "2019-02-16T13:25:05Z", "digest": "sha1:KZ2L7XKIKU6YIZ4WMTL2WRPLFDG4V2BG", "length": 8781, "nlines": 76, "source_domain": "www.wol-children.net", "title": "Tamil, Dramas: Piece 075 – சிறப்பான பைனாகுலர்கள் | Waters of Life for Children", "raw_content": "\nநாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்\nதீர்க்கதரிசி என்றால் யார் என்பது உனக்குத் தெரியுமா\nசாராள்: “இறைவன் தமது திட்டங்களை அவருக்கு கூறுகிறார்”.\nஅஸ்முஸ்: “அவரால் எதிர்காலத்தைப் பற்றி கூற முடியும்”.\nஇறைவனிடம் இருந்து சிறப்பான பைனாகுலர்களைப் பெற்றிருப்பவர் தான் தீர்க்கதரிசி என்று ஒருவர் கூறுகிறார். மற்றவர்கள் பார்க்க முடியாததை ஒருவர் பைனாகுலரை வைத்து காண இயலும்.\nசகரியா எதிர்காலத்தைக் கண்டான். இறைவன் அவனுக்கு காண்பித்ததை எழுதி வைத்தான். இந்த வேத வசனத்தை வாசி:\nசிறுமி: “எருசலேம் குமாரத்தியே, மகிழ்ந்து களிகூரு; இதோ உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார். அவர் ���ீதியுள்ளவரும், இரட்சிக்கிறவரும், தாழ்மையுள்ளவரும், கழுதையின் மேல் ஏறிவருகிறவராயிருக்கிறார்”.\nஇறைவன் என்ன முன்னுரைத்தாரோ, அது உண்மையாகவே நடந்தது. சகரியா முன்பாகக் கண்ட இந்தக் காரியம் 500 ஆண்டுகள் கழித்து நிறைவேறியது.\nஇயேசு எருசலேமை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் ஒரு சிறிய ஊருக்கு வந்தார். அவர் தமது சீஷர்களை தனக்கு முன்பாக அனுப்பினார்.\nஇயேசு: “அடுத்த ஊருக்கு செல்லுங்கள். அங்கே ஒரு கழுதையைக் காண்பீர்கள். அதை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள்”.\nசீஷன்: “யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் நாங்கள் அதை கொண்டு வருவதா\nஇயேசு: “யாராவது ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டால், அது எங்கள் ஆண்டவருக்கு வேண்டும் என்று சொல்லுங்கள்”.\nசீஷன்: “நீங்கள் சொன்னபடியே செய்கிறோம்”. (சாலையில் நடக்கும் சத்தம்)\nஇரண்டு பேர்: ஊருக்குள் சென்றார்கள். இயேசு கூறியது போலவே, அவர்கள் கழுதையைக் கண்டு, அதன் கயிற்றை அவிழ்த்தார்கள்.\nகழுதையின் சொந்தக்காரன்: “ஏய், நீங்கள் இருவரும் என்ன செய்கிறீர்கள் அந்தக் கழுதை எனக்குச் சொந்தமானது”.\nசீஷன்: “ஆண்டவருக்கு அது வேண்டும். அவர் எங்களை அனுப்பினார்”.\nகழுதையின் சொந்தக்காரன்: “உங்கள் ஆண்டவரா மிகவும் நல்லது. அதைக் கொண்டு செல்லுங்கள்”. (சாலையில் நடக்கும் சத்தம்)\nசீஷர்கள் கழுதையை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். தங்கள் சால்வைகளை அதன் மேல் போட்டார்கள். இயேசு கழுதையின் மீது ஏறி பவனி வந்தார். மற்றவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியில் விரித்தார்கள். ஒலிவமரக்கிளைகளை அசைத்து தங்கள் வாழ்த்துக்களை கூறினார்கள். அவர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் கொண்டாடினார்கள்.\nமக்கள்: “எருசலேமே, களிகூரு, உனது ராஜா உன்னிடத்தில் வருகிறார்”.\n இறைவனிடத்தில் இருந்து வருகிற ராஜாவுக்கு ஓசன்னா”.\n நீரே எங்கள் ராஜா, எங்களுக்கு உதவும்”.\nதங்களுக்கு அப்பம் கொடுக்கின்றவரும், ரோமர்களின் ஆதிக்கத்தில் இருந்து தங்களை விடுவிடுக்கின்றவருமாகிய ஒரு ராஜாவை அவர்கள் விரும்பினார்கள். ஆனால் இயேசு இந்த காரணங்களுக்காக வரவில்லை.\nஒரு வாரம் கழித்து அவர்கள் சத்தமாய் கூறினார்கள்.\nமக்கள்: “எங்களுக்கு அவர் வேண்டாம், அவரை அகற்றுங்கள். அவரை சிலுவையில் அறையுங்கள்”.\nஅப்பத்தை மட்டுமல்ல அதைவிட அதிகமான ஒன்றை இயேசு தரவிரும்புவதை அவர்��ள் புரிந்துகொள்ளவில்லை. அவர்களுடைய வாழ்வை, ராஜாவாகிய அவர் ஆளுகை செய்ய விரும்பினார். அவர் நம் வாழ்விலும் இதைச் செய்ய விரும்புகிறார். எனவே நான் மகிழ்ச்சியடைகிறேன்.\nமக்கள்: உரையாளர், சிறுமி, சிறுவன், இயேசு, சீஷர், கழுதையின் சொந்தக்காரன், மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2018/06/07/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-14/", "date_download": "2019-02-16T14:28:01Z", "digest": "sha1:BNEYSECWK27WIMSXE4FVN5BKHOOFJDNO", "length": 10944, "nlines": 194, "source_domain": "sathyanandhan.com", "title": "வாழ்க்கையின் ரகசியம் -14 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← வாழ்க்கையின் ரகசியம் -13\nவாழ்க்கையின் ரகசியம் -15 →\nPosted on June 7, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசெல்வமும் செல்வாக்கும் தோற்கும் இடங்கள்\nநீண்ட காலத்துக்கு, ஒருவருக்கு இல்லாமல் மானுடத்துக்கு, மனித வாழ்க்கை மேம்பாட்டுக்குப் பயன் தரும் எதுவும் பண மதிப்பால் அளந்து விட முடியாததே. மன நிம்மதி, பிறர் நலன் பேணும் பெரு நோக்கு, வாழ்க்கையின் லட்சியம் பற்றிய தேடல், தனது கலை அல்லது இலக்கியப் பணியில் காணும் உயிர்ப்பும் நிறைவும் இவை எதுவுமே பணத்தின் மதிப்பில் அகப் படாதவை.\nஇன்று தன்னைக் கொண்டாடிக் கொள்ளும் ஒரு கூட்டத்தின் அதிகாரத்தில் ஒரு சிறு துண்டு எனக்கும் கிடைக்க வேண்டுமென்றால் நானும் அவர்களோடு சேர்ந்து கொண்டாடிக் கொள்ளலாம். குறுகிய காலத்துக்கு, பணம், அந்தஸ்து மற்றும் அதிகாரங்கள் அடையாளமாக எனக்கு ஒரு முக்கியத்துவம் கிடைக்க வேண்டுமென்றால் நான் அந்தப் பாதையில் போகலாம்.\nஅரசியல் என்பது எங்கோ தேர்தல் மற்றும் ஆட்சி இவற்றுடம் மட்டும் நிற்பதே அல்ல. ஒவ்வொரு குழு, அமைப்பு மற்றும் குடும்பத்துக்கு உள்ளேயும் கூட அரசியல் உண்டு. வாழ்க்கையின் ரகசியம் நாம் அரசியல் என்னும் தூண்டிலுக்குள் அகப்படுகிறோமா அல்லது மனம் ஒன்றும் கலை அல்லது சமூகப் பணியில் உயிர்ப்பைக் காண்கிறோமா என்பதிலேயே இருக்கிறது.\nஇன்று பணமும் செல்வாக்கும் யாருக்கும் வழி காட்ட எந்த உதவியும் செய்வதில்லை. நான் மதிக்கும் ஒரு அரசியல் தலைவரின் பேரன் குடி போதையில் காவல் துறையினருடன் தகறாரு செய்தது ஊடகங்களில் வந்தது. அவர��� அப்பழுக்கற்றவர், கொள்கையாளர். இருப்பினும் அவருடைய ஒரு வாரிசு வரையே அவரது அரசியல் மற்றும் தனி வாழ்க்கையின் கொள்கை போய்ச் சேரவில்லை. ஏனெனில் ஒருவரின் குடும்பமே அவர் அரசியலில் இருப்பதன் அதிகாரத்தின் பரிமாணம் ஒன்றை மட்டுமே காண்கிறது. நல்ல செல்வாக்கு கூட தோற்றுத் தான் போகும்.\nதனது அடையாளத்தை உண்மையிலேயே தேடும் ஒரு மனிதன் அதைக் கண்டிப்பாக சமூகம் கொண்டாடும் வசதி அதிகாரம் அல்லது அந்தஸ்துக்குள் காண மாட்டான். வாழ்க்கையின் ரகசியம் தனி மனிதன் மற்றும் மானுடம் இருவரும் வெட்டிக் கொள்ளும் புள்ளியில் நீண்ட கால மானுட நலன் மற்றும் தனி மனிதனின் மனத்தின் சாந்தம் மற்றும் நிறைவு ஒன்றாய் நிறைவேறும் என்பதே.\nதன் பாதையில் தெளிவுள்ளவர்களுக்கு அந்தப் புள்ளி புலனாகும்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in தொடர் கட்டுரை, Uncategorized and tagged செல்வமும் செல்வாக்கும் தோற்கும் இடங்கள், வாழ்க்கையின் ரகசியம். Bookmark the permalink.\n← வாழ்க்கையின் ரகசியம் -13\nவாழ்க்கையின் ரகசியம் -15 →\nயூ ட்யூபில் என் நூல்கள் பற்றிய அறிமுகம் காணொளி\nதடம் இதழில் குட்டி ரேவதி சிறுகதை ‘முழுமதி’\nபரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு\nகாலச்சுவடு வெளியீடு தாடங்கம் – என் சிறுகதைத் தொகுதி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tn-governor-banwarilal-purohit-to-meet-family-of-demised-during-rajiv-gandhi-murder/", "date_download": "2019-02-16T14:40:51Z", "digest": "sha1:ZCG3TTFB3X33NIQAEBP5RMOCHDJSZY7V", "length": 14005, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ராஜிவ் காந்தியுடன் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்! - TN Governor Banwarilal Purohit to meet family of demised during rajiv gandhi murder", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nராஜிவ் காந்தியுடன் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து ராஜிவ் காந்தியுடன் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து இன்று பேசுகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவளித்தது. இதையடுத்து அவர்களின் விடுதலை பரிந்துரை தீர்மானத்தை அதிமுக சட்டபேரவையில் நிறைவேற்றியது.\nஇந்நிலையில், பேரறிவாளன் விடுதலை குறித்து நேற்று அற்புதம்மாளை சந்தித்து பேசினார் ஆளுநர் புரோஹித். நேற்று நடந்த சந்திப்பில், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோருவது குறித்து விரைவில் கவனிக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.\nஅற்புதம்மாள் சந்திப்பு குறித்த செய்திக்கு :\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கும் அரசின் பரிந்துரையை ஏற்குமாறு வலியுறுத்தினேன் என்று அற்புதம்மாள் பேட்டியளித்தார்.\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுடன் சந்திப்பு :\n1991ம் ஆண்டு நடந்த வெடிகுண்டு சம்பவத்தில், ராஜிவ் காந்தியுடன் சேர்த்து சுற்றி இருந்தவர்களும் கொல்லப்பட்டனர். அவ்வாறு கொல்லப்பட்டோரின் உறவினர்கள் 7 பேர் விடுதலைக்கு எதிராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.\nமேலும், கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுடன் ஆளுநர் புரோஹித் இன்று மதியம் 12 மணிக்கு சந்திப்பு நடத்துகிறார். இந்த சந்திப்பில், பேரறிவாளர் உட்பட 7 பேர் விடுதலை குறித்து உறவினர்கள் தரப்பு கருத்தும் கேட்கவுள்ளார்.\nசிறையில் தொடரும் நளினி, முருகன் உண்ணாவிரதப் போராட்டம் ஆளுநரை சந்திக்க முடியாமல் தவிப்பு\nஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் : பன்வாரிலால் புரோகித்திற்கு எதிராக கண்டன முழக்கம்\nஅன்று நக்கீரன் கோபால்… இன்று சுந்தரவள்ளி\nசிபிஐ விசாரணையில் சிக்கிய முதல்வரை டிஸ்மிஸ் செய்க: ஆளுனருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகடந்த ஒரு ஆண்டில் ஆளுநர் மாளிகைக்கு நிர்மலா தேவி வந்ததே இல்லை : ஆளுநர் மாளிகை\nநக்கீரன் குடும்பத்தில் 35 பேர் மீது பாய்ந்த செக்‌ஷன் 124: ஆளுனர் மாளிகை அம்பு முறிந்தது எப்படி\nபிரதமர்-முதல்வர் சந்திப்புக்கு பிறகு அரசுக்கு ஆதரவாக மாறினாரா ஆளுனர்\nநக்கீரன் கோபால் : கைது முதல் விடுதலை வரை\nநக்கீரன் கைது : எடுபிடி அரசை பயன்படுத்தி கொல்லைப்புறம் வழியாக செயல்படுகிறது பாஜக என ஸ்டாலின் விமர்சனம்\nஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா வந்தவர்கள் அடித்து விரட்டிய போலீஸ்.. வைரலாகும் வீடியோ\nநெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் : டெண்டர் நடவடிக்கைகளை தொடர அனுமதி\nகுக்கர் சின்னம் குறித்த தீர்ப்பு எதிர்பார்த்தது தான் : டிடிவி தினகரன்\nடிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கலாமா வேண்டாமா என்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குக்கர் சின்னம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பு தொடர்ந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு அந்த சின்னத்தை ஒதுக்கவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியுள்ளது. குக்கர் சின்னம் தீர்ப்பு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை […]\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nகுக்கர் சின்னம் ஒதுக்கக் கோரிய டிடிவி தினகரன் மனுவிற்கு தேர்தல் ஆணையம் பதில் மனு\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nராகு கேது பெயர்ச்சி: கடக ராசியின் பலன்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nikki-galranis-instagram-photo-about-pet-animals/", "date_download": "2019-02-16T13:51:17Z", "digest": "sha1:MFW2XQ2TLGEYDOZHX23Q6PVWPF6SXIXV", "length": 6603, "nlines": 84, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஸ்விட்சர்லாந்தில் இருந்தபடி போட்டோ பதிவிட்ட நிக்கி கல்ராணி. வாவ் சொல்லும் நெட்டிசன்கள். - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஸ்விட்சர்லாந்தில் இருந்தபடி போட்டோ பதிவிட்ட நிக்கி கல்ராணி. வாவ் சொல்லும் நெட்டிசன்கள்.\nஸ்விட்சர்லாந்தில் இருந்தபடி போட்டோ பதிவிட்ட நிக்கி கல்ராணி. வாவ் சொல்லும் நெட்டிசன்கள்.\nநிக்கி கல்ராணி டார்லிங், யாகாவாராயினும் நா காக்க போன்ற படங்களில் வாயிலாக ரசிகர்கள் மனதில் நுழைந்தார். எனினும் கலகலப்பு 2 , ஹர ஹர மஹாதேவகி போன்ற படங்கள் இவரை இளசுகளின் மத்தியில் டாப் மற்றும் ஹாட் ஹீரோயின் என்று ஆக்கியது.\nபெங்களுருவில் பிறந்த வளர்ந்த இவர் பாஷன் டிசைனிங்கில் டிகிரி முடித்துள்ளார். மேலும் இவர் மாடலிங் துறையில் நுழைந்து பின் சினிமாவில் என்ட்ரி ஆனவர்.\nஇந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்ட போட்டோ லைக்ஸ் குவித்து வருகிறது.\nஅன்பு என்பது நான்கு கால் வார்த்தை என செல்ல பிராணிகள் பற்றியது இந்த போட்டோ.\nRelated Topics:சினிமா செய்திகள், நடிகைகள், நிகில் கல்ராணி\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில�� சொன்ன ஓவியா.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2016/nov/07/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D--4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-42415-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-2594089.html", "date_download": "2019-02-16T13:53:16Z", "digest": "sha1:56TXFU54765VCMVU7KAB6HHDZFP56LET", "length": 8240, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வு: தருமபுரி: 42,415 பேர் தேர்வெழுதினர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nடிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வு: தருமபுரி: 42,415 பேர் தேர்வெழுதினர்\nBy தருமபுரி, | Published on : 07th November 2016 08:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை தருமபுரி மாவட்டத்தில் 42,415 பேர் எழுதினர்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி-4-இல் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்பட முழுவதும் உள்ள 131 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது.\nமாவட்டத்தில் மொத்தம் 51,398 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 42,415 பேர் தேர்வெழுதினர். முன்னதாக, தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.\nஇலக்கியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு மையங்களை மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் ஆய்வு செய்தார். மேலும், துணை ஆட்சியர் தலைமையில் 26 பறக்கும் படைக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இக்குழுவினர் தேர்வு மையங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு கண்காணித்தனர்.\nஇதேபோல, முறைகேடுகளைத் தவிர்க்க கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. மேலும், தேர்வு மையங்களுக்க��� தேர்வர்கள் எளிதில் சென்றுவரும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவர்ததுக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மாவட்டத்தில் தேர்வுகள் அமைதியாக நடைபெற்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/28018", "date_download": "2019-02-16T13:10:19Z", "digest": "sha1:SRLVLMULC7ZCWCCJCTHIIJK3K5LDXOGT", "length": 14109, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுவாமி தன்மயா", "raw_content": "\nதிருவனந்தபுரத்தில் பத்துநாட்களாக இருக்கிறேன். என் மலையாளப்படம் ஒலிச்சேர்க்கை நடக்கிறது. நேற்று காலை நிர்மால்யா கூப்பிட்டு சுவாமி தன்மயா [டாக்டர் தம்பான்] அவர்களை யாரோ கத்தியால் குத்திவிட்டார்கள் என்று சொன்னார்.\nகுருகுலத்தில் மொத்தம் மூன்றுபேர்தான் இருந்துள்ளார்கள். வழக்கமாக இருக்கும் சுவாமி வியாசப்பிரசாத் தவிர கண்ணூரில் இருந்து வந்த லோகிதாக்ஷன் என்பவரும் இருந்துள்ளார். குருகுலம் விரிந்த பகுதி. பொதுவாக ஆள்நடமாட்டமில்லாத பகுதியும் கூட. பெரும்பாலும் எல்லா பக்கமும் எல்லா அறைகளும் திறந்துதான் கிடக்கும். சுவாமி சமையல்கட்டை பூட்டுவதற்காக வந்திருக்கிறார். இரவு எட்டரை மணி இருக்கும். மப்ளரால் முகம் சுற்றிய ஒருவன் பாய்ந்து அவரை கத்தியால் குத்தியிருக்கிறான். அவர் தடுத்து போராடியிருக்கிறார். அவனுடைய உடலிலும் சிறு காயம் ஏற்பட்டிருக்கிறது. கத்தியால் குத்திவிட்டு அவன் தப்பி ஓடியிருக்கிறான்.\nசுவாமியை வியாசப்பிரசாத் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார். அபாயகட்டம் தாண்டிவிட்டது. அவருக்கு அவரை குத்தியது யார் என்றோ, அல்லது என்ன காரணம் இருக்கமுடியும் என்றோ தெரியவில்லை. பல கோணங்களில் போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.\nபலகாலமாகவே ���ுருகுலம் அனேகமாக செயலற்ற நிலையிலேயே இருக்கிறது. அங்கே அதிகம்பேர் வருவதில்லை. குளிர்காலத்தில் எவருமே இருப்பதில்லை. சுவாமி தன்மயா ஆயுர்வேத ஆராய்ச்சியில் தீவிரமாக இருப்பதனால் பெரும்பாலும் கருத்தரங்கங்களுக்குச் சென்றுகொண்டிருப்பார். அந்த நிலம் மீது பலருக்கும் குறி இருந்திருக்கிறது.\nசுவாமி தன்மயா அப்பகுதியில் தீவிரமான போதை எதிர்ப்புப் பிரச்சாரம் செய்துவந்தார். நேரடியாக பேசக்கூடியவர் ஆகையால் அந்த தளத்தில் எவரையாவது சீண்டியிருக்கலாமோ என்றும் போலீஸ் யோசிக்கிறார்கள்.\nகுருகுலத்தில் எல்லா வகையினரும் எப்போதும் வரும் நிலை இருந்துள்ளது. நித்ய சைதன்ய யதி உளவியலாளர் ஆகையால் அக்காலம் முதலே உளச்சிக்கல் கொண்டவர்கள் அங்கே அதிகமாக வருவதுண்டு. பலவகையான சிக்கல்கள் கொண்டவர்களைச் சாதாரணமாக பார்க்கலாம். எந்தக்கோணத்தில் விசாரணை செல்கிறது எனத் தெரியவில்லை.\nதன்மயா சுவாமியை நான் 92 முதல் நெருக்கமாகவே அறிவேன். ஆங்கில மருத்துவத்தில் பட்டப்படிப்பை முடித்தபின் அவருக்கு ஆயுர்வேதத்தில் ஆர்வம் ஏற்பட்டது. அதனூடாக நித்யாவுடன் தொடர்பு வந்தது. அன்றுமுதல் குருகுலத்திலேயே இருந்து வருகிறார். நிறைய வாசிக்கக்கூடியவர். நிறைய நூல்களை எனக்கு அவர்தான் அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். குறிப்பாக நரம்பியலுக்கும் நவீன சிந்தனைகளுக்கும் இடையேயான உறவைப்பற்றி பல நூல்கள்.\nசுவாமி தன்மயா வேடிக்கையாகவும் குழந்தைத்தனமாகவும் பேசக்கூடியவர். மிக உற்சாகமானவர். கடந்த பத்தாண்டுகளில் குருகுலத்துக்குச் சென்றுவரும் எல்லா இலக்கிய நண்பர்களுக்கும் பிரியமான நண்பராக ஆகிவிட்டிருந்தார். மிக எளிமையானவர். ஆகையால் அவரைப் பார்ப்பவர்கள் அவர் ஓர் அறிஞர் என்பதை உணர முடியாது. கருத்தரங்குகள் நடக்கும் காலத்தில் சமையலை கவனிப்பது, வெந்நீர் போடுவது முதல் எல்லா கழிப்பறைகளையும் சுத்தம்செய்வது வரை அவரே வேலைகள் அனைத்தையும் செய்வார். குருகுலத்தின் பரப்பு பெரிது என்பதனால் கிட்டத்தட்ட எட்டுமணி நேரம் உழைத்துத்தான் அவர் அதை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டியிருந்தது.\nசுவாமி உடல்நிலை தேற வேண்டும். குற்றவாளி யார் என்பது கண்டுபிடிக்கப்படவேண்டும்.\nTags: ஊட்டி நாராயண குருகுலம், சுவாமி தன்மயா, டாக்டர் தம்பான்\nயானை கடிதங்கள் - 2\nஜெயம��கனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு\nகருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை- 2\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41185", "date_download": "2019-02-16T13:58:29Z", "digest": "sha1:MRIBH4G6RNI3L2UZSJI437WES4CO3LUU", "length": 18639, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "புரியாதகதைகள் பற்றி….", "raw_content": "\nலூசிஃபரின் கதை எனக்குப் புரியவில்லை, மன்னிக்கவும், அது என்ன வகைக் கதை, எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும், ப்ளீஸ் விளக்கிச்சொல்லுங்கள்.\nநவீன இலக்கியம் பற்றி தமிழில் பேச ஆரம்பித்து நூறாண்டுகளாகின்றன. அன்று முதல் இன்றுவரை ‘புரியாமை’ என்ற விஷயத்தை விளக்கிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.\n‘இந்தப்படைப்பு புரியவில்லை’ என்ற வரியை படைப்புமீதான குற்றச்சாட்டாக முன்வைப்பதே தமிழின் பொதுவாசகர்களின் வழக்கம். அதையொட்டிய எரிச்சல்கள், நக்கல்கள், வசைகள் வெளிப்படுகின்றன. வணிக எழுத்தில் ஊறியவர்களின் பொது எதிர்வினையே அதுதான்.\nஇளம்வாசகர் நீங்கள் என்பதனால் இதைச் சொல்கிறேன், ஓர் இலக்கியப்படைப்பு புரியவில்லை என்பதைப் படைப்பின் குறைபாடாகப் பொதுவெளியில் ஒரு போதும் சொல்லாதீர்கள். அதைப்போல அபத்தமான ஒரு பேச்சு வேறில்லை.\nஇலக்கியப்படைப்புகள் ‘புரியவைப்பதற்காக’ எழுதப்படுவதில்லை. அவை தெளிவாக தர்க்கபுத்திக்குச் சிக்கக்கூடிய விஷயங்களைச் சொல்ல முயல்வதில்லை. ஆகவே ஒரு கதையை ஒருமுறை வேகமாக வாசித்துவிட்டு புரியவில்லை என்று சொல்வதைப்போல பிழை பிறிதில்லை\nஇலக்கியத்தின் நோக்கமே ‘உணர்த்துவது’தான். எப்போதுமே நல்ல படைப்பு தர்க்கரீதியாக ,புறவயமாக,தெளிவாகச் சொல்லிவிடமுடியாத சிலவற்றைத்தான் குறிவைக்கிறது. அவற்றை அவ்வாசிரியர் வாழ்க்கையில் இருந்து அவதானித்திருக்கிறார். அதைநோக்கி வாசகனைக் கொண்டுசெல்ல கதை வழியாக முயல்கிறார்.\nதனக்கு ‘சொல்வதற்கு’ என ஒன்று இருந்தால் அதை ஆசிரியர் நேரடியாகவே சொல்லலாமே. எதற்காக கதை எழுதவேண்டும் ஆகவே சொல்லமுடியாத விஷயங்களை உணர்த்தவே அவர் எழுதுகிறார்\nகதையில் உணர்த்தப்படும் விஷயத்தை வாசகனே சென்றடையும்போதுதான் ஆசிரியன் நோக்கம் வெற்றி பெறுகிறது. ஆகவே எப்போதுமே ஆசிரியன் முழுமையாகச் சொல்வதில்லை. கொஞ்சம் சொல்லி மிச்சத்தை வாசகன் ஊகிக்கவைக்கிறான். இலக்கியத்தின் சவாலே எப்படி சொல்வது என்பதல்ல எப்படிச் சொல்லாமல் விடுவது என்பதுதான்\nசொல்லப்படாத அந்த விஷயத்தை நோக்கி கற்பனையால் சென்று சேர்பவனே நல்ல வாசகன். அந்தப்பயிற்சியையே இலக்கியத்தேர்ச்சி என்கிறோம்.அந்தப் பயிற்சியுடன் கொஞ்சம் இயல்பான நுண்ணுணர்வும் தேவை.\nஇலக்கியத்தின் உத்திகள் எல்லாமே இவ்வாறு சொல்லாமல் சொல்ல, உணரவைக்கத்தான் கையாளப்படுகின்றன. அந்த உத்திகள் வழியாகவே இலக்கியம் இலக்கியமாக ஆகிறது. நேரடியாகச் சொல்லப்பட்டால் அது இலக்கியமே இல்லை\nஇப்போது மட்டுமல்ல, பழைமையான இலக்கியத்திலும் அப்படித்தான். உவமைகள் , உருவகங்கள், சொல்லணிகள் எல்லாமே வாசகன் ஊகித்து ரசிக்கவேண்டியவை அல்லவா அவை நமக்கு உரைகள் வழியாக விளக்கப்பட்டுள்ளன. நாம் ��வற்றைப் பழகியிருக்கிறோம். ஆகவே அவை எளிதாக உள்ளன. நவீன இலக்கியத்துக்குப் பழகவில்லை, ஆகவே கடினமாக உள்ளது. கொஞ்சம் முயன்றால் நவீன இலக்கியத்தை எளிதில் பழகிக்கொள்ளமுடியும்\nஆகவே புரியாமை என்பது என்றும் இலக்கியத்தின் ஒரு அம்சமாகவே இருக்கும். புரியாமை கொஞ்சமும் இல்லாத எழுத்தை இலக்கியமென்றே கொள்ளமுடியாது.\nபுரியாமை பல காரணங்களால் அமைகிறது. வாச்கானின் நுண்ணுணர்வின்மையால், பயிற்சியின்மையால் உருவாகும் புரியாமை உண்டு. அத்துடன் அப்படைப்பிலேயே அமையும் புரியாமை உண்டு. தனக்கே திட்டவட்டமாகப் பிடிகிடைக்காத ஒன்றை ஆசிரியன் படைப்பு வழியாகத் தொட முயன்றான் என்றால் அது முழுக்கப் புரியாமலேயே இருக்கும். வாழ்க்கையின் சில அம்சங்கள் எவராலும் முழுக்கப் புரிந்துகொள்ளமுடியாதவை. அவை படைப்பில் வெளிப்பட்டால் அக்கதைகள் புரியாமையை தவிர்க்கவே முடியாது.\nஆகவே புரியாதகதையை கவனியுங்கள். அதன் எல்லாக் கூறுகளையும் கணக்கில் கொண்டு சிந்தியுங்கள். அத்துடன் கதைகளை விவாதியுங்கள். கதையின் உள்ளடுக்குகளை எளிதில் சென்று தொடமுடியும்.\nஇந்தக்கதைகள் அனைத்துக்கும் எதிர்வினைகள் பிரசுரமாகின்றன. அக்கடிதங்களை வாசித்தாலே போதும் எந்தப் பொதுவாசகனுக்கும் இக்கதைகள் எளிதில் புரியும்.\nஏனென்றால் இக்கதைக்கு அப்படி ஒரு திட்டவட்டமான அர்த்தம் இல்லை. இக்கதை ஒரு கனவு என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்படி ஒரு கனவு உங்களுக்கு வந்தால் எப்படி அதைப் புரிந்துகொள்வீர்கள் பலகோணங்களில் யோசிப்பீர்கள், கொஞ்சம் புரியும் கொஞ்சம் புரியாது இல்லையா பலகோணங்களில் யோசிப்பீர்கள், கொஞ்சம் புரியும் கொஞ்சம் புரியாது இல்லையா அப்படியே இக்கதை அளிக்கும் அனுபவத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்\nகதையில் கொல்லவரும் ஒன்று உள்ளது. கொடுங்கனவு. nightmare. ஈர்ப்புள்ள இன்னொன்று உள்ளது. இனிய கனவு. dream. இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்து நிகழ்கின்றன. இரண்டுமே மறைந்துவிடுகின்றன. அந்த வெறுமையில் அவன் அமர்ந்து அழுகிறான்\nஇது ஒரு வாசிப்பு. இப்படி பல வாசிப்புகளுக்கு அதில் இடமிருக்கிறது. நவீனத்துவ இலக்கிய இயக்கம் ஆரம்பித்த காலகட்டத்தில் எழுதப்பட்ட வகையான கதை இது. காஃப்கா அவ்வகை எழுத்தின் உச்சம். அதையும் ஆசிரியரே குறிப்புணர்த்துகிறார்\nநவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை\nவ���தாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்\nபுதியவர்களின் கதைகள் :2 — பாவண்ணன்\nசிந்தனையும் உணர்ச்சியும்- சீர்மை- கடிதம்\nசீர்மை (4) – அரவிந்த்\nசீர்மை புனைவின் மகத்துவம் -கடிதங்கள்\nஅப்பாவின் குரல், கடைசிக்கண்- கடிதங்கள்\nTags: காஃப்கா, நவீன இலக்கியம், புதியவர்களின் கதைகள், புரியாதகதைகள், லூசிஃபர்\nவெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 44\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 29\nஅச்சமும் , கும்பல் வன்முறையும் இந்திய குணமா \nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themurasu.com/2018/12/blog-post_84.html", "date_download": "2019-02-16T13:46:07Z", "digest": "sha1:54OYLSE7ODMA6ZPW4BY5ZLEAWX7Y5FSN", "length": 10233, "nlines": 80, "source_domain": "www.themurasu.com", "title": "உயர்நீதிமன்றத்தைச் ���ுற்றி பலத்த பாதுகாப்பு - THE MURASU", "raw_content": "\nHome News உயர்நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு\nஉயர்நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைப்பதற்கு வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (தற்போது ) விசாரிக்கப்பட்டு வருகின்றது.\nஇதனால், உயர் நீதிமன்றத்தினை சுற்று பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சுமார் 100 பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇந்த வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகுமென்று எதிர் பார்க்கப்படுகின்றது\nமுதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nகடற்படை அதிகாரி ஒருவரை வசைபாடியதாக கூறப்படும் சம்பவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க...\nஅதிகாரிகள் மன்னிப்புக் கோர வேண்டும்: கிழக்கு முதலமைச்சர் நசீர் அஹமட்\nBBC- கிழக்கு மாகாண முதல்வர் நசீர் அஹ்மட் , தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவு \" த...\nபொய்களினால் மக்கள் செல்வாக்கை கட்டியெழுப்ப முயலும் பைசால் காசீம் - நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹீர் காட்டம்\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு முயற்சிக்கிறார். தன்னாள் அபிவிருத்தி பணிகளை செய்ய முடி...\nஉம்மா நான் உம்றாக்கு போறன்\nஉம்மா நான் உம்றாக்கு போறன் -தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஓயாமல் போறன். சும்மா நான் ஜொலிக்காகப் போறன்-இங்கு ஷோ காட்டி வாழாட்டி சுற்றத்தா...\nஇலங்கையின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபையினால் விடுக்கும் வாழ்த்துச் செய்தி\nயூ கே. காலித்தீன் - எமது தாய் நாடான இலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சப...\nமுஸ்லிம் சமூகத்தை சீண்டும் முயற்சிகளுக்கு பலியாகி விட வேண்டாம் - நாத்தாண்டியாவில் அமைச்சர் ரிஷாட்\n-ஊடகப்பிரிவு- 30 வருட யுத்தம் முடிந்து நாட்டில் அமைதி மீண்டும் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில், மற்றொரு சிறுபான்மையினரை சீண்டி அவர...\nவானொலி அரச விருது விழா எதிர்வரும் திங்கட்கிழமை\nவானொலிக் கலைஞர்களைப் பாராட்டி தேசத்தின் கெளரவத்தை வழங்கும் வானொலி அரச விருது விழா எதிர்வரும் திங்கட்கிழமை (13) மாலை 5.00 மணிக்கு கொழும...\nநிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சாதனை: ஒரு மாணவி 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.\nசஹாப்தீன் ; நிந்தவூர் கமு/அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவி செல்வி. எம்.எப். பாத்திமா நிப்லா 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சா...\nஎமது இணையத்தளத்தின் ஊடாக பக்கச்சார்பற்ற வகையில் செய்திகளையும், தகவல்களையும் வழங்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம். எமது இந்நோக்கத்தை அடைவதற்கு வாசகர்களாகிய உங்களின் ஒத்துழைப்புக்களையும், ஆலோசனைகளையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.\nநாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுவதற்கு நமது இணையத்தளம் பணியாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், தமிழ் பேசும் மக்களின் தனித்துவம், உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதும் எமது பணியாகும். அந்த வகையில் எமது இணையத்தளம் உங்களின் தனித்துவமான குரலாக என்றும் இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4madurai.com/tamilisai-kajacyclone-centralgovt-tngovt/", "date_download": "2019-02-16T13:29:14Z", "digest": "sha1:I526GF6UEZB6LJWA7FTQCY2WXMQRZMME", "length": 8086, "nlines": 159, "source_domain": "in4madurai.com", "title": "இழப்பீடு வழங்குவதில் மத்திய அரசு தயாராக உள்ளது - தமிழிசை சவுந்தரராஜன் - In4Madurai", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப��பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nஇழப்பீடு வழங்குவதில் மத்திய அரசு தயாராக உள்ளது – தமிழிசை சவுந்தரராஜன்\nஇழப்பீடு வழங்குவதில் மத்திய அரசு தயாராக உள்ளது – தமிழிசை சவுந்தரராஜன்\nஇழப்பீடு வழங்குவதில் தமிழக அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு தரும் என மதுரை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளை பார்வையிட நாளை(இன்று) செல்கிறேன். அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. புயலால் வாழை, தென்னை ஆகியவை சாய்ந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை அதிகாரிகள் சந்திக்கும் போது சிலர் கோபப்படுவார்கள். இதை அதிகாரிகள்தான் பொறுத்துக்கொள்ள வேண்டும். அமைச்சர்கள் அனைவரும் களத்தில் இறங்கியுள்ளனர். முதல்–அமைச்சரும் உதவிகள் செய்வதாக கூறியுள்ளார். இழப்பீடு வழங்குவதில் மாநில அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். எந்தந்த நேரங்களில் எந்தந்த உதவிகள் செய்ய வேண்டுமோ அனைத்தையும் அரசாங்கம் அந்தந்த நேரங்களில் செய்துள்ளது. இது பாராட்டுக்குரியது. மீட்பு நடவடிக்கையை விட்டு அரசை குறை சொல்லக்கூடாது.\nசென்னையில் கைப்பற்றபட்டது நாய்கறி இல்லை – ஆதாரம் இதோ\nவாடிப்பட்டி தாலுகாவில் விவசாயிகள் கணக்கெடுப்பு பணிகள்; கலெக்டர் ஆய்வு\nசுகாதார சீர்கேடாக கொட்டப்படும் குப்பைகளை அகற்றக்கோரி யானைமலை மீது ஏறி போராட்டம்…\nசாலையில் பாலை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nரஃபேல் ஒப்பந்தம் – பாராளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல்\nவாடிப்பட்டி தாலுகாவில் விவசாயிகள் கணக்கெடுப்பு பணிகள்; கலெக்டர் ஆய்வு\nமதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2017/04/blog-post_11.html", "date_download": "2019-02-16T14:37:26Z", "digest": "sha1:LYKUC2DZWRS7JGBM423XX7UZCYPTB4GW", "length": 28205, "nlines": 257, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தெருக்கூத்து ஆய்வின் முன்னோடி அ. அறிவுநம்பி", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசெவ்வாய், 11 ஏப்ரல், 2017\nதெருக்கூத்து ஆய்வின் முன்னோடி அ. அறிவுநம்பி\nதி இந்து நாளிதழின் கட்டுரை(11.04.2017)\nதமிழ் ஆய்வுலகம் கால ஆராய்ச்சியிலும், இலக்கிய நயம் பாராட்டுவதிலும், இலக்கணப் பூசல்களிலும், மொழியாராய்ச்சியிலும், சிற்றிலக்கிய ஆய்வுகளிலும் தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை நாட்டுப்புறவியல் துறைக்கு உயிரோட்டம் கொடுத்தார். அவரின் அன்பிற்குரிய மாணவரான அ. அறிவுநம்பிக்குத் தெருக்கூத்துத் தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்குத் தலைப்பை ஒதுக்கினார். இன்னொரு மாணவரான மு. இராமசாமிக்குத் தோல்பாவைக்கூத்து என்னும் தலைப்பை ஒதுக்கினார்.\nசங்க இலக்கிய ஈடுபாடும், சமய ஈடுபாடும் கொண்டிருந்த அ. அறிவுநம்பி தெருக்கூத்துத் தலைப்பினைத் தேர்ந்தெடுத்தவுடன் முழுநேரத் தெருக்கூத்து ஆய்வாளாரக மாறித் தமிழகத்தின் தெருக்கூத்து நடைபெறும் இடங்களுக்குக் களப்பணிமேற்கொண்டு மாதக்கணக்கில் அலைந்து திரிந்து, ஆய்விற்குரிய குறிப்புகளுடன் நெறியாளர் முன் நின்றார். நெறியாளர் சண்முகம் பிள்ளை, தமிழ் ஆய்வுலகம் இதுவரை கண்டிராத பல புதிய செய்திகளைத் தம் மாணவர் கொண்டுவந்துள்ளதை வெகுவாகப் பாராட்டினார். நெறியாளரின் மொழிகளால் ஊக்கம் பெற்ற அறிவுநம்பி தெருக்கூத்து ஆடும் அளவிற்குப் பயிற்சி பெற்றிருந்தார்.\nவலிமையான ஆய்வினை நிகழ்த்திய தம் மாணவருக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் விரிவுரையாளர் பணி கொடுத்து மகிழ்ந்தது. ஐந்தாண்டுகள் மதுரையில் பணிபுரிந்த அறிவுநம்பிக்குப் புதுவைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியர் பணி கிடைத்தது. முப்பத்தொரு ஆண்டுகள் புதுவைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய அ. அறிவுநம்பி இன்னும் சில மாதத்தில் ஓய்வுபெற இருந்தார். இந்த நிலையில் திடுமென உடல்நலம் குன்றி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருத்துவம் பயனளிக்காமல் 09.04.2017 இல் இயற்கை எய்தியமை தமிழ் இலக்கிய உலகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.\nபேராசிரியர் பூ.அமிர்தலிங்கம், இராசலட்சுமி அம்மையாருக்கு மகனாக 10.11.1952 பிறந்தவர்தான் அ.அறிவுநம்பி. காரைக்குடி ஊரினர். தொடக்கக் கல்வியைக் காரைக்குடி சுபாஸ்நகர் நகராட்சிப் பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றவர். கவியரசு முடியரசனார், புலவர் ஆ.பழனி உள்ளிட்டவர்கள் இவருக்கு ஆசிரியப் பெருமக்களாக விளங்கினர். அழகப்பர் கல்லூரியில் புகுமுக வகுப்பு, இளம் அறிவியல்(கணக்கு) பட்ட வகுப்பை நிறைவு செய்த பின்னர் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர்.\nஅ. அறிவுநம்பி நாட்டுப்புறவியல், சங்க இலக்கியம், காப்பியங்கள் உள்ளிட்ட துறைகளில் பன்முகப் புலமையுடைவர். அறிவுநம்பியின் முன்னோர்கள் இராமநாதபுரம் அரண்மையின் அரசவைப் புலவர்களாக விளங்கியவர்கள். சேதுபதி மன்னர்களின்மேல் சிற்றிலங்கியங்கள் எழுதிய பெருமைக்குரியவர்கள். மரபுவழியாகக் கிடைத்த தமிழறிவும், பல்கலைக்கழகங்களில் பெற்ற பேரறிவும் அ. அறிவுநம்பியைப் புகழ்பெற்ற கல்வியாளராக மாற்றியது. உலக அளவில் அறிமுகமான தமிழறிஞராக இவர் விளங்கமுடிந்தது.\nஅ. அறிவுநம்பி மாணவர்களுக்குப் பாடம் எடுப்பது மட்டும் தம் பணி என்று நிறுத்திக்கொள்ளாமல் அனைவரையும் உடன்பிறந்தாராக நினைத்துப் பழகும் இயல்புடையவர். எளிமையும் அன்பும் இவரிடம் இருந்த உயர் பண்புகளாகும். ஆய்வு எல்லையைச் சுருக்கிக்கொள்ளாமல் பல்துறையிலும் நூல்களை எழுதித் தமிழுக்கு ஆக்கம் சேர்த்தவர். புதுதில்லி முதல் குமரிமுனைவரை உள்ள தமிழ்த்துறை சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற கருத்தரங்குகள், கல்விக்குழுக்கள், ஆய்வறிஞர் குழுக்களில் இடம்பெற்றிருந்தவர். ஆண்டுக்கு ஒரு நூல் எழுதி வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். இவர்தம் நூல்கள் அரசுப் பரிசில்களையும், இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் பெற்ற பெருமைக்கு உரியன.\nபாரதியாருக்குப் புதுவைப் பல்கலைக்கழகத்தில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை நடத்தி உலக அளவில் இருக்கும் பாரதி ஆய்வாளர்களை ஒன்றிணைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர். புதுவைப் பல்கலைக்கழகத்தில் பொறுப்புத் துணைவேந்தராகவும், இயக்குநராகவும், புலமுதன்மையராகவும், தமிழியல் துறைத் தலைவராகவும் பணிபுரிந்தவர். புதுச்சேரியில் இயங்கிவரும் புதிமம் என்ற திருக்குறள் பரப்பும் அமைப்பின் செயலராகவும் இருந்து தமிழ்ப்பணி புரிந்தவர்.\nபதினைந்திற்கும் மேற்பட்ட அயல்நாட்டுப் பயணங்களை மேற்கொண்டு ஆய்வரங்கில் கட்டுரை படித்தவர். அமெரிக்காவில் நடைபெற்ற புறநானூற்று மாநாட்டில் இவர்தம் கட்டுரை முதல் பரிசுக்கு உரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமெரிக்கத் தமிழர்களால் பாராட்டப்பட்டது. இங்கிலாந்து, பிரான்சு, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று ஆய்வரங்குகளில் ஆய்வுரை வழங்கித் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்.\nஅ. அறிவுநம்பியிடம் கொடுத்த பணிகளைச் சிறப்பாக முடித்துக் கொடுப்பார் என்பதால் பல்வேறு கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிப்பணிகளுக்கு இவர்தம் ஆலோசனைகளைப் பெற்றுள்ளது. இவர் கலந்துகொள்ளும் எந்தக் கூட்டத்திலும் தனிமுத்திரை பதிப்பதை வழக்கமாக கொண்டவர். நேர்முகத் தேர்வுகளில் தம் முடிவுகளைத் துணிவாக எடுத்துவைக்கும் இயல்புடையவர். முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வுகளில் இவர் புறத் தேர்வாளராகக் கலந்துகொள்ளும்பொழுது, பார்வையாளர்கள் வரிசையிலிருந்து கேட்கப்படும் வினாக்கள் அனைத்தையும் குறித்துக்கொண்டு, ஆய்வாளரிடமிருந்து விளக்கம் பெறுவதை இலாவகமாகச் செய்வார். தமக்கு ஓய்வும் வாய்ப்பும் இருக்கும் பொழுது யார் அழைத்தாலும் கலை, இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.\nஅறிவுநம்பி சமூகம் சார்ந்த சிந்தனைகளை முன்வைத்துப் பல்வேறு இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தவர். எளிமையும் தெளிவும் கொண்டவை இவரின் கட்டுரைகள். சொல்ல வந்தவற்றை விளக்க இவர் எடுத்து முன்வைக்கும் உதாரணங்களும், இவரின் சொல்லாற்றலும் கற்பவரை வசியப்படுத்துவன. நடைமுறையிலிருந்து இவர் எடுத்துக்காட்டும் உதாரணங்கள் படிப்பவரைப் பரவசப்படுத்துவன. எழுத்துத்துறையில் மட்டுமல்லாம் மேடைப்பேச்சிலும் அறிவுநம்பி தேர்ந்த கலைஞராக விளங்கியவர். நகைச்சுவை கலந்து பேசும் இவரின் பேச்சினைக் கேட்பதற்கு மாணவர் கூட்டம் ஒவ்வொரு கல்லூரியிலும் உண்டு. வகுப்புக���ை நகைச்சுவையுடன் கொண்டுசெல்லும் பேராற்றல் பெற்றவர் இவர். இவரிடம் பயிலும் மாணவர்கள் தாங்கள் எழுதும் நூல்களுக்கு இவரிடம் அறிமுகச் செய்தி பெறுவதில் ஆர்வம் காட்டுவார்கள். புதுவையைச் சேர்ந்த ஒரு மாணவர், ’தமிழர் தம் குடிப்பழக்கம்’ என்ற தம் நூலுக்கு அறிமுகச் செய்தி வாங்கிய பொழுது, ’போடாமலே இவர் ஆடுபவர்\" என்ற தலைப்பில் இவர் வழங்கிய அறிமுகவுரை அனைத்து மாணவர்களாலும் இரசிக்கப்பட்டது. ஏனெனில் அந்த மாணவர் கரகாட்டம் ஆடுபவர் என்பதும், மாணவரின் நூல் தலைப்பு மது தொடர்பில் இருப்பதும் உணர்ந்து இருபொருளில் பேராசிரியர் எழுதியதே மகிழ்ச்சிக்குக் காரணங்களாகும். அதுபோல் இவரின் இன்னொரு மாணவரை அறிமுகப்படுத்தும் பொழுது, \" இவர் போட்டி ஒன்றில் பங்கு கொண்டால் மற்றவர்களிடம் கேட்கப்பட வேண்டிய வினா, இரண்டாவது பரிசு யாருக்கு என்று எழுதியதும் இவரின் படைப்புத் திறனுக்குச் சான்றாகும்.\nமாணவர்கள் இவர்களிடம் அணிந்துரை பெறுவதை வாடிக்கையாகக் கொள்வதுபோல் தம் நூல்களுக்கு மாணவர்களிடம் அணிந்துரை பெறுவதை அறிவுநம்பி வழக்கமாக கொண்டிருந்தவர். அறிவுநம்பியின் கையெழுத்துத் தமிழக அளவில் புகழ்பெற்ற ஒன்றாகும். கண்ணில் ஒற்றிக்கொள்ளும் அளவிற்கு ஓவியம்போல் இவரின் கையெழுத்து இருக்கும். எதனையும் திட்டமிட்டு முடிக்கும் ஆற்றலும், முடிவெடுக்கும் திறனும் அனைவராலும் பாராட்டப்படுவன.\nஅறிவுநம்பி கவிதை எழுதுவதிலும் ஆற்றல்பெற்றவர். பல்வேறு புகழ்பெற்ற கவிஞர்களின் தலைமையில் கவிதை பாடியுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளுக்காக நேர்முக வருணனை செய்வதிலும் கைதேர்ந்தவர்.\nதம் ஆசிரியர்களின் மேல் மிகுந்த நன்றியுணர்ச்சியும், மரியாதையும் கொண்டவராகப் பேராசிரியர் அ. அறிவுநம்பி விளங்கினார். தம் ஆசிரியர்களை மேடைதோறும் நினைவுகூர்ந்து அவர்களின் சிறந்த கருத்துகளை அவையினருக்கு நினைவூட்டுவது அவர்தம் பழக்கம். தம் பேராசிரியரான வ.சுப. மாணிக்கம் அவர்களுக்கு நூற்றாண்டு விழா நடத்துவதில் ஆர்வம்கொண்டு சில பணிகளைத் திட்டமிட்டுச் செய்துகொண்டிருந்தார். வ.சுப.மாணிக்கம் குறித்த நூலொன்றினை மூன்று நாளுக்கு முன்பாக எழுதி முடித்து, அச்சுக்கு அனுப்பியிருந்தார். அந்த நூலே அறிவுநம்பியின் வாழ்க்கைத் தடயத்தைக் காட்டும் கடைசி ஆவணமாக அமைந்���ுவிட்டது. புதுவைப் பல்கலைக்கழகம் ஒரு அறிவுக்கலங்கரை விளக்கினை இழந்து நிற்கிறது.\nநன்றி: தி இந்து (தமிழ்) நாளிதழ் 11.04.2017\nகுறிப்பு: இந்து நாளிதழ் வெளியிட்ட கட்டுரையின் முழு வடிவம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அ. அறிவுநம்பி, தெருக்கூத்து\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபாவலர் ஆறு. செல்வனின் தன்னம்பிக்கையூட்டும் பாத்தொக...\nதொல்காப்பியம் மெய்ப்பாட்டியல்: பேராசிரியர் பெஞ்சமி...\nமுனைவர் அ. அறிவுநம்பி அவர்களின் நினைவேந்தல் கூட்டம...\nஉலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவும் ஆத்திர...\nஉலகத் தொல்காப்பிய மன்றம் தொடர்பொழிவு 10, எழுத்தாள...\nவிசயமங்கலம் புலவர் வீ. சொக்கலிங்கம்\nதெருக்கூத்து ஆய்வின் முன்னோடி அ. அறிவுநம்பி\nபேராசிரியர் அ. அறிவுநம்பி மறைவு\nதிருப்பூரில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந...\nதிருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் பண்ணாராய்ச்...\nபெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியின் முத்தமிழ் மன்ற...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2019-02-16T14:02:23Z", "digest": "sha1:MYSCRI6OA4NARFYNYTLYUVVLJWROOSPO", "length": 5617, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "திரவிட கட்சிகள் மீது இந்து அமைப்பினர் பரபரப்பு குற்றச்சாட்டு ...! - வில்லங்க செய்தி", "raw_content": "\nதிரவிட கட்சிகள் மீது இந்து அமைப்பினர் பரபரப்பு குற்றச்சாட்டு …\nதிரவிட கட்சிகள் மீது இந்து அமைப்பினர் பரபரப்பு குற்றச்சாட்டு …\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி December 3, 2017 12:01 AM IST\nPosted in வீடியோ செய்திTagged Accusation, dravida parties, Hindu, organization, அமைப்பினர், இந்து, கட்சிகள், குற்றச்சாட்டு, திரவிட\nமலையேற முயற்சித்த இந்து மக்கள் கட்சியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் …\nஒரு மனிதனின் முதல் சபரிமலைப் பயணம்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை க��ாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2-0%E2%80%B2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-02-16T13:24:04Z", "digest": "sha1:VJCSTG5GU35BTCCPHJ35CMF7EGS5AZHJ", "length": 13734, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "ரஜினியின் `2.0′ படத்திற்கான அடுத்த பிரம்மாண்ட அறிவிப்பு", "raw_content": "\nமுகப்பு Cinema ரஜினியின் `2.0′ படத்திற்கான அடுத்த பிரம்மாண்ட அறிவிப்பு\nரஜினியின் `2.0′ படத்திற்கான அடுத்த பிரம்மாண்ட அறிவிப்பு\nஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ல் வெளியான `எந்திரன்’ படத்தின் இரண்டாவது பாகமாக `2.0′ படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.\nஇந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வரும் `2.0′ படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பாக ராஜு மகாலிங்கம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படம், அடுத்த ஆண்டு ஜனவரி 25-ல் ரிலீசாக இருக்கிறது. அதற்கு முன்னதாக ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.\nபடத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், `2.0′ படத்தின் புரமோஷனில் புதுமையான முயற்சியை படக்குழு மேற்கொள்ள இருக்கிறது. அதாவது, படத்தின் புரமோஷனுக்காக ஒரு உலக சுற்றுலாவை தொடங்கியிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.\nசாதாரணமாக ஒரு தமிழ் படத்திற்கு புரமோஷன் செய்தால், படக்குழு ஒரு உள்ளூர் சுற்றுலா அல்லது பக்கத்து மாநிலங்களுக்கு சுற்றுலா மேற்கொள்ளும். இந்நிலையில், தமிழ் படம் ஒன்றின் புரமோஷனுக்காக உலக சுற்றுலா நடத்த இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் எந்தெந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் இன்னமும் வெளியாகவில்லை.\nஇதற்கு முன்பாக `பாகுபலி 2′ படத்தின் புரமோஷனுக்காக துபாய், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு `பாகுபலி’ படக்குழு சென்றிருந்தது. விரைவில் சீனாவில் புரமோஷன் பணிகளில் ஈடுபட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.\n3 படம்; 7 மாதங்களில் 1000 கோடி – வசூலில் தெறிக்கவிட்ட சூப்பர் ஸ்டார்\nரஜினியின் அப்பா புகைப்படத்தை யாராவது பார்த்துள்ளீர்களா\n42 வயது பெரிய நடிகருக்கு ஜோடியாக நடிப்பாரா கீர்த்தி சுரேஷ்\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா சமந்தாவின் ஹொட் புகைப்படம் உள்ளே\nகாதலுக்காக சுவர் ஏறி குதித்து வீட்டை விட்டு ஓடிய தேவயானி – சுவாரஸ்ய காதல் கதை\nதமிழ் சினிமாவில் 80 90 களில் காதல் தேவதையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் கவர்ச்சிக்கு நோ சொல்லி சேலை, தாவனியில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் இயக்குநர் ராஜ்குமாரை திருமணம்...\nபிக்பாஸ் யாஷிக்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nமன்னார் மனித புதைகுழி -காபன் பரிசோதனை அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா\nமன்னார் மனித புதைகுழி எச்சங்கள் தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கையை நேற்று இரவு கிடைத்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குறித்த புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட என்புகளின் எச்சங்கள் எக்காலப்பகுதிக்குரியது என்பது...\nபிகினி உடையில் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை\n���டிகை சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் திருமணத்திற்கு பின்னரும் தடையின்றி நடித்து வருபவர். இந்நிலையில் சமந்தாவை போலவே இருக்கும் ஒரு பெண்ணின் கவர்ச்சி புகைப்படங்கள் சில சமூக வளைத்தளத்தில் பரவி...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2013/nov/18/%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9-784810.html", "date_download": "2019-02-16T13:04:41Z", "digest": "sha1:E6VFVFTUUSM4D4KBQGEMWJ24B4TISUCR", "length": 10548, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சி.என்.ஆர்.ராவுக்கு பாரதரத்னா விருது கிடைத்துள்ளது கன்னடர்களுக்கு பெருமை: முதல்வர் சித்தராமையா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nசி.என்.ஆர்.ராவுக்கு பாரதரத்னா விருது கிடைத்துள்ளது கன்னடர்களுக்கு பெருமை: முதல்வர் சித்தராமையா\nBy dn | Published on : 18th November 2013 05:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கு பாரதரத்னா விருது கிடைத்துள்ளது கன்னடர்களுக்கு பெருமை அளித்துள்ளது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.\nகர்நாடகத்தை சேர்ந்த பிரதமரின் அறிவியல் ஆலோசகர் சி.என்.ஆர்.ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை இந்திய அறிவியல் கழக(ஐஐஎஸ்சி)வளாகத்தில் அமைந்துள்ள ���வரது இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்த முதல்வர் சித்தராமையா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: சி.என்.ஆர்.ராவுக்கு பாரத ரத்னா விருது கிடைத்துள்ளது கர்நாடகத்தின் 6 கோடி கன்னடர்களுக்கு பெருமை அளித்துள்ளது. ராவ், கன்னடராக இருப்பது நம்மை மகிழ்ச்சியில் துள்ளவைத்துள்ளது. பாரத ரத்னா விருதுபெற்ற பிறகு, கர்நாடகத்தில் சி.என்.ஆர்.ராவுக்கு பாராட்டுவிழா நடத்தப்படும். கிராமப்புறத்தில்பிறந்து, உலக அளவில் போற்றப்படும் விஞ்ஞானியாக உயர்ந்துள்ள ராவை கௌரவிப்பது நமது கடமை. உலகமே போற்றும் சி.என்.ஆர்.ராவ் இந்தியாவின் 121 கோடி மக்களின் பாரத ரத்னா என்று புகழடைந்துள்ளார். ராவ் பெற்றிருக்கும் விருதுகள் கணக்கில் அடங்காதவை. தேசிய, பன்னாட்டுவிருதுகள் பலவற்றை ராவ் பெற்றிருந்தாலும், நமது நாடு பாரத ரத்னா விருது கொடுத்துகௌரவிப்பது கன்னடர்களுக்கு பெருமை தரக்கூடிய தருணமாகும் என்றார் அவர்.\nசி.என்.ஆர்.ராவ் கூறியது: பாரத ரத்னா விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு கிடைத்தவிருதல்ல, இந்திய அறிவியல் சமூகத்திற்கு கிடைத்தவிருது. அறிவியல் துறையில் உலகளவில் இந்தியா 66-ஆவது இடத்தில் உள்ளது. இதை 10 இடத்திற்கு கொண்டுவர விஞ்ஞானிகள் கடுமையாக உழைக்க வேண்டும். தகவல்தொழில்நுட்பத்திற்கும், அறிவியலுக்கும் சம்பந்தம் இல்லை. அறிவியலைவளர்த்தால் மூடநம்பிக்கை தானாகவே மாயமாகும். நான் ஒரு கன்னடன். கன்னடமொழிக்கு அதிகமுக்கியத்துவம் தருவேன். வீட்டில் கன்னடத்தில் தான் பேசுவேன். கன்னடத்தில் படித்தவன். கன்னடத்தில் படித்தால் சாதிக்கலாம் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.\nமத்திய சிறுதொழில் துறை இணைமைச்சர் கே.எச்.முனியப்பா, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் உள்ளிட்ட ஏராளமானோர் சி.என்.ஆர்.ராவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வ���ர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41780", "date_download": "2019-02-16T13:19:43Z", "digest": "sha1:WGQHODVCP2RU73XVODQAVGQ4MZNWJNLA", "length": 12941, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு கனவு- கிரிதரன் ராஜகோபாலன்", "raw_content": "\n« நூல்கள் – கடிதங்கள்\n‘பயணம்’ – தெளிவத்தை ஜோசப் »\nஒரு கனவு- கிரிதரன் ராஜகோபாலன்\nகடந்த சில நாட்களாகப் பார்த்தது – நீல் ஸ்டீஃபன்சனின் (Neal Stephenson) ஒரு ப்ராஜெக்ட். அறிவியல் புனைவாசிரியரான அவரிடம் ஒருவர் முன்வைத்த சவால் காரணமாக உதித்த பிராஜெக்ட்.\nஏன் விஞ்ஞானப் புனைவு இருளான எதிர்காலத்தை முன்வைக்கிறது உடனடியாக பெரிய மாற்றங்கள் விஞ்ஞானத்தில் உருவாவதைப் போலக் காட்டாமல் ஏன் எதிர்காலத்தில் உலகம் அழிவதைப் போலவோ, இல்லை மனித இனம் வேறொரு மேலான அறிவிடம் அடிமைப்பட்டுப் போவது போலவோ உங்கள் கதையை உருவாக்குகிறீர்கள் உடனடியாக பெரிய மாற்றங்கள் விஞ்ஞானத்தில் உருவாவதைப் போலக் காட்டாமல் ஏன் எதிர்காலத்தில் உலகம் அழிவதைப் போலவோ, இல்லை மனித இனம் வேறொரு மேலான அறிவிடம் அடிமைப்பட்டுப் போவது போலவோ உங்கள் கதையை உருவாக்குகிறீர்கள் எனக் கேட்டிருப்பதால் அவர் ஒரு பிராஜெக்ட் ஆரம்பித்திருக்கிறார்.\nஇந்த பிராஜெக்ட் விண்வெளிப்பயணங்களை சுலபமாக்குவது எப்படி என ஆராய்கிறது. சந்திராயன் பத்து மாதங்களே இயங்கினாலும் நம்மைப் பொறுத்தவரை அசுர சாதனை. கிட்டத்தட்ட எதிர்பார்த்த எல்லா விஷயங்களையும் செய்துவிட்டுத்தான் அதன் ஆயுள் முடிந்திருக்கிறது. ஆனால் அதற்கான செலவு சந்திரனின் சுற்றுப்பாதையை அடைவதுவரை எரிபொருளுக்காகத்தான் அதிகம். மங்கல்யான் 300 நாட்களுக்குள் செவ்வாயைச் சேர்ந்துவிடும். அதன் ஆகப்பெரிய செலவே நமது வான் மண்டலத்திலிருந்து வெளியேறி செவ்வாயின் சுற்றுப்பாதையை சேர்வதுதானாம். அதற்கான எரிபொருள் தேவை அதிகமாக இருப்பதால் ராக்கெட்டின் எடையும் அதிகமாகிறது. எடை அதிகமாகும்போது புவியீர்ப்பு விசையிலிருந்து தப்பிக்க அதிக வேகமும், எரிபொருளும் தேவைப்படும். இத் தேவையைக் குறைக்கும்போது குறைந்த செலவில் விண்வெளி பயணங்களைத் தொடங்கலாம் என்கிறார்கள்.\nஅதாவது 20 கிமீ உயரம் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கினால் அங்கிருந்து விண்வெளிப் பயணங்களை துரிதமாக, குறைவான விலையில் செய்யலாம் எனும் திட்டம். அதற்கு என்னென்ன தேவை, எப்படி டிசைன் செய்வது என்பதைப் பற்றி கீழுள்ள காணொளியில் பாருங்கள். சிவாத்மா போன்ற கட்டிட இயல் வல்லுனர்களுக்கு இதில் இன்னும் ஆர்வம் அதிகம் இருக்கும்.\nநமக்கு ஏன் பெரிய கனவுகளை சாத்தியமாக்கவில்லை எனும் கேள்வி மூலம் ஒவ்வொரு விஷயத்திலும் புது நுட்பங்களைக் கண்டடைவதினால் இந்த டவரை எழுப்ப முடியுமா என ஆராய்கிறார்கள். அதாவது ஒரே டவரில், நான்குவித பருவங்களும் இருக்கும். மேற்பகுதி கிட்டத்தட்ட உறைந்துகிடக்கும் (-60 டிகிரி), மேல் மாடிகளில் காற்று மணிக்கு 300 மைல் வேகத்தில் வீசும் என்பதால் எதிர்விசையாக ராக்கெட் ப்ரொப்பல்லர்களை வைக்க வேண்டும். கட்டுமானப் பணிகளுக்கு ஆட்களை வைக்க முடியாது. ஒரு கட்டத்துக்கு மேல் ரோபாட்கள் தேவை. கட்டிடம் ஸ்டீலில் செய்தாலும், கொஞ்சம் எடை குறைவாக இருக்க வேண்டும். ரொம்பக் குறைந்தால் பளு தாங்காது முறிந்துவிடும்.\nஅதாவது அடிப்படையான விஞ்ஞானக் கருத்துகளிலிருந்து இக்கட்டடத்துக்குத் தேவையான பொருட்களை உருவாக்க வேண்டும். இப்போதைக்கு ஒரு 3டி டிசைன் ரெடி செய்திருக்கிறார்கள்.\n இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள் வந்திடலாமாம்,..ரொம்ப ஆச்சர்யமாக உள்ளது. எத்தனை அற்புதமான கனவு.\nTags: சந்திராயன், நீல் ஸ்டீஃபன்சன், மங்கல்யான், விஞ்ஞானப் புனைவு\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 12\nதொலைத்தொடர்கள் - பொதுநோக்கும் இலக்கியமும்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/07/29081925/1004755/DMK-Chief-Karunanidhi-HealthVairamuthuKauvery-Hospital.vpf", "date_download": "2019-02-16T12:59:52Z", "digest": "sha1:T6HIM7JJUTYMZI6QW2JH3FFCQ66LJDKO", "length": 8963, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "மக்களுக்காக பல போராட்டங்களை கண்டவர், இன்று நோய்க்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறார் - வைரமுத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமக்களுக்காக பல போராட்டங்களை கண்டவர், இன்று நோய்க்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறார் - வைரமுத்து\nகருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியை தருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nகருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியை தருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். கருணாநிதியின் மரபணுக்களிலேயே போர்க்குணம் கலந்திருப்பதாகவும், மக்களுக்காக பல போராட்டங்களை கண்டவர், இன்று நோய்க்கு எதிராக போராட்டம் நடத்திக்கொண்டிருப்பதாகவும் வைரமுத்து குறிப்பிட்டார். இந்த போராட்டத்திலும் அவர் வெல்ல வேண்டும் என விரும்புவதாகவும் வைரமுத்து தெரிவித்தார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்\nதீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் - என்று கண்டுபிடிக்கப்படும் - ஸ்டாலின்\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n\"பாகிஸ்தான் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்\" - தம்பிதுரை\nகரூரில் அதிமுக சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது\nவிஜயகாந்த் நலமுடன் உள்ளார் - பிரேமலதா\nசெய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் நலமுடன் உள்ளதாக தெரிவித்தார்.\n\"ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் \" தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கண்டுபிடிக்கப்படும் - ஸ்டாலின்\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n\"நாடாளுமன்ற தேர்தல் அதிமுக கூட்டணி வலுவாக அமையும்\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதமிழகத்தில் வினியோகம் செய்யப்படும் ஆவின்பால், ஆப்பிரிக்கா, சிங்கப்பூா், துபாய் நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருவதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E2%80%8B", "date_download": "2019-02-16T14:18:12Z", "digest": "sha1:RL637HZFMMH2GI432DP5UO75LEEZMMWG", "length": 14108, "nlines": 213, "source_domain": "heritagewiki.org", "title": "ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு​ - மரபு விக்கி", "raw_content": "\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nகி.பி. 8ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பரப்பில் சொற்பொருள் விளக்கும் கருவி நூல்களான நிகண்டுகள் பல தமிழில் தோன்றியுள்ளன. அவற்றுள் \"ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு\"ம் ஒன்று.\nமஞ்சிகன் என்பவரால் எழுதப்பட்டது இந்நூல்.\nஇது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து திணைகளுக்குரிய தாவரங்களைப் பற்றிக் கூறும் சிறிய நூல்.\nஆகியன பற்றி இந்நூல் \"ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு\" எனப்பெயர் பெற்றது.\nஇதன் பெயர் சிறு நிகண்டு என்று இருப்பதால், இவ்வாசிரியர் இயற்றிய பெருநிகண்டு ஒன்று இருந்திருக்கக்கூடும் என எண்ணத் தோன்றுகிறது.\nநமக்குக் கிடைக்கிற நூல்கள் அனைத்திலும்,\nபோன்றவற்றால் ஏதாவது ஒன்று நூலின் தொடக்கத்தில் அமைந்திருக்கும்.\nநிகண்டு நூல்களுள் இதைக்காண முடிகிறது.\nஇந்நிகண்டில் இவைகளில் ஒன்றும் காணப்படவில்லை.\nஇதற்குக் காரணம், அவை கிடைக்கப்பெறவில்லையா\nமஞ்சிகன் என்பவர் இயற்றிய பெருநிகண்டு என்னும் ஒன்றின் தொடர்ச்சியாக இது அமைந்ததா\nஇந்நிகண்டு மாகறல் தி.பொன்னுசாமி முதலியாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளதை இவர் தமது முன்னுரையில், மாகறல் கார்த்திகேய முதலியாரிடமிருந்து இந்நிகண்டு கிடைத்ததாகக் கூறியுள்ளார்.\nஆகிய நிகண்டுகள் வெளிவராமல் போனதைப்போன்று மஞ்சிகன் ஐந்திணைப் பெருநிகண்டு ஒன்று இருந்து வெளியிடப்படாமல் போயிருக்கும் என்று பதிவு செய்துள்ளார்.\nஇந்நிகண்டு பதிப்பிக்கப்பட்ட காலம் பற்றிய தெளிவான செய்திகள் கிடைக்கவில்லை.\nஇந்நூல், எளிதில் மனனம் செய்வதற்கு ஏற்றவாறு 122 ஓரடி நூற்பாக்களைக் கொண்டுள்ளது. மரங்களின் பெயர்களையும் பிற தாவரங்களின் பெயர்களையும் கூறுகிறது. இந்நூலில் 122 மரங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\n- பெரும்பான்மை 2 பெயர்களும் (தடவம், தணக்கு - 56)\n- சிறுபான்மை பெயர்கள் (பிசிதம், மந்தம், வெள்ளறுகு - 68)\nஎன மூன்று பெயர்கள் வரை சுட்டியுள்ளதைக் காணமுடிகிறது.\nமேலும், மருத்துவ குணமிக்க மரங்களையும் வாசனைப் பொருள் மிகுந்த மரங்களையும் குறிப்பிடுகிறதேயன்றி, அவற்றின் பயன்பாடு பற்றிக் கூறப்படவில்லை.\nஆகிய மரங்களின் பெயர்களை இந்நூல் பட்டியலிட்டுள்ளது.\nசெடிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் கீரைவகைகள், கொடிவகைகள், மூலிகைகைள் அடங்குகின்றன.\n- மூலிகை (ஒடதி, ஒடதம்)\nஆகிய மூலிகைச் செடிகளின் பெயர்களையும்,\nஆகிய கீரை வகைகளும் கூறப்பட்டுள்ளன.\nஆகிய கொடிவகைகளின் பெயர்களும் காணப்படுகின்றன.\nஆகிய இரண்டு நிகண்டுகள், மரப்பெயர்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றன. ஆனால், இந்நிகண்டு கூறியுள்ள அனைத்தும் அவற்றில் இல்லை.\nசான்றாக இந்நிகண்டு தென்னையின் பெயரைக் குறிப்பிடும்போது,\n- தெங்கு தென்னை (7)\nஎன நவில்வர் (திவா.702) என்று குறிப்பிட்டுள்ளது.\nஇந்நிகண்டினை வேறு நிகண்டுகளின் மரப்பெயர்த் தொகுதிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் புதிய செய்திகள் பல புலப்படும்.\nதிவாகரம், பிங்கலம் ஆகியவற்றோடு பொருத்திப் பார்த்ததில் மாறுபட்டும், வேறுபட்டும், புதியதாகவும் இந்நூலின் கருத்துகள் தோன்றியுள்ளதைக் காணமுடிகிறது.\nஒவ்வொரு நூற்பாவும் ஆகும், எனப்படும், எனப்படுமே என்று முடிவதாக அமைந்துள்ளது. இந்நூலில் மரத்தின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளனவேயன்றி, பொருள் புரிந்து விளங்கிக்கொள்ளும் அளவிற்குரியதான பதிப்புகள் வரவில்லை\nஇந்நிகண்டில் கூறியுள்ள பெயர்களைக் கொண்டு இன்று, இப்பெயர்கள் வழக்கில் இல்லை என்பதை அறிய முடிகிறது. உச்சரிப்பு ஒலியனின் வேறுபாட்டால் புதுப்பெயர்கள் அறிமுகமாகின்றன. நிகண்டு வளர்ச்சி வரலாற்றில் மரப்பெயர்களுக்குரிய தொகுதியாக விளங்குவதால் இந்நிகண்டும், நிகண்டு வளர்ச்சி வரலாற்றில் ஒரு பங்கு வகிக்கும் என்பதில் ஐயமில்லை.\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகஸ்ட் 2011, 14:44 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,464 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?tag=%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T13:11:28Z", "digest": "sha1:57D2JTHCGR4BAYOC65G3CM25U3D7BWUY", "length": 5134, "nlines": 65, "source_domain": "suvanacholai.com", "title": "சகோதரத்துவம் – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nமனிதன��ன் இறுதி நேரம் (v)\nசூனியம் : தொடர்-01 (v)\n[ கட்டுரை ] : இம்மை-மறுமை உதவி இரண்டும் உறவினருக்கே முதலிடம் \n[கட்டுரை] : இஃக்வான்களின் முன்மாதிரிகள் ஷீயாக்களே\nமவ்லவி பீஜெ-யின் வழிகேட்டிற்கான காரணம்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \nநிர்வாகி 15/11/2017\tஇஸ்லாம் அறிமுகம், கட்டுரை, நூல்கள், பொதுவானவை 0 206\n தங்களை இக்கையேட்டின் வழியாக சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். இம்மகிழ்வோடு, தங்களை தேடிவந்து சந்திப்பதன் நோக்கம் இதுதான் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். நாம் ஒரே மண்னை தாயகமாகவும், ஒரே மொழியை தாய் மொழியாகவும் கொண்டவர்களாக வாழ்ந்து வருகிறோம். இதில் நாம் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வதும், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதும் நமது சமுதாய ஒற்றுமைக்கு வளம் சேர்க்கும் என உறுதியாக நம்புகிறோம். உலகில் வாழும் ஒவ்வொருவரும் மொழி, இனம், மதம், ...\n[ கட்டுரை ] : இம்மை-மறுமை உதவி இரண்டும் உறவினருக்கே முதலிடம் \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/women/169753-2018-10-09-11-08-59.html", "date_download": "2019-02-16T14:42:25Z", "digest": "sha1:FJLNISAJBG454O3CKWWKJ4OHCXGH5EY5", "length": 15845, "nlines": 91, "source_domain": "viduthalai.in", "title": "பெண்களே நிர்வகிக்கும் கிராமம்!", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்த��க்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nசனி, 16 பிப்ரவரி 2019\nமுகப்பு»அரங்கம்»மகளிர்» பெண்களே நிர்வகிக்கும் கிராமம்\nசெவ்வாய், 09 அக்டோபர் 2018 16:33\nகடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து “ஒரு பெண்மணி’ பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் கூட பெண்கள் மட்டும்தான்... அதுவும் தேர்தல் ஏதும் நடத்தாமல் பஞ்சாயத்தை ஆள 33.33 சதவீதம் அல்ல ... நூறு சதவீதம் பெண்கள் மட்டும் நியமிக்கப்படுகிறார்கள் என்ற செய்தியையும் நம்பித்தான் ஆக வேண்டும்.\nஎங்கு பார்த்தாலும் மரங்கள்.. ஊரே பச்சை போர்த்தியிருப்பதால் அப்படி ஒரு குளுமை. ஒவ்வொரு தெருவும் தினமும் கூட்டப்பட்டு படு சுத்தமாக இருக்கிறது. கிராமம் முழுக்க “வை-ஃபை’ வசதி... எங்கு பார்த்தாலும் “சிசிடிவி’ காமிராக்கள்.. பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை... தெருவில் குப்பை கொட்டினால் அய்நூறு ரூபாய் அபராதம்...\nஒரு நகரத்தில் கூட இந்த ஏற்பாடுகள், வசதிகள், கட்டுப்பாடுகள் இருக்குமா என்று சொல்ல முடியாது. இப்படிக் கூட கிராமத்தை, அனைத்து கிராமங் களுக்கும் “ஒரு முன் மாதிரி கிராமமாக’ நிர்வகிக்க முடியுமா என்று அதிசயிக்க வைக்கும் கிராமம்தான் குஜராத் கிர் சோம்நாத் மாவட்டத்தைச் சேர்ந்த “பாதல்பரா’ கிராமம்.\n“எப்படி ... இது சாத்தியமானது..’’ என்று ஆண்களைக் கேட்டால், “இந்தக் கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடப்பதில்லை. போட்டியின்றி பெண்கள் குழுவும் அதன் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தப் பெண்கள் குழுதான் கிராமத்தை நிர்வகிக்கிறது.\nகுழுவில் ஆண் உறுப்பினர் ஒருவர் கூட இல்லை. ஊழல் இல்லாத நிர்வாகம்... என்பதுதான் பாதல்பரா கிராமத்தின் சிறப்பு என்கிறார்கள். இந்த வார்த்தைகளில் பொறாமையோ, கிராமத்தை நிர்வகிக்கும் வாய்ப்பு ஆண்களுக்கு கிடைக்க வில்லையே என்ற தொனியோ இல்லவே இல்லை.\nபஞ்சாயத்து தலைவியாக 2003 - லிருந்து செயல்படுபவர், ரமா பெஹன். இது குறித்து அவர் கூறுகையில்:\n“எங்கள் கிராமத்தின் மக்கள் தொகை 1472. பெண்கள் அய்ம்பது சதவீதத்தினர். பள்ளியில் படிக்கும் மொத்த மாணவர்களில், மாணவியர் அய்ம்பது சதவீதம். இங்கு அனைத்து இன மக்களும் ஒன்று போலவே நடத்தப் படுகிறார்கள்.\nஎல்லா மக்களுக்கும் வசதிகள் செய்து தரப்படுகின்றன. கிராமத்தில் எந்த வசதியையும் புதிதாகச் செய்து தரும் போது முதலில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு செய்து விட்டுத்தான் பிறருக்கு இரண்டாவதாகச் செய்து கொடுக்கிறோம். அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் அனைவரும் சரி நிகர் சமம் என்றே நடத்துகிறோம். அதனால் மக்களிடையே ஒற்றுமை நிலவுகிறது.\nஇந்தக் கிராமத்தில் தண்ணீர், துப்புரவு, சாக்கடை, மின்சாரம் என்று எதிலுமே பிரச்சினைகள் எழுவ தில்லை.\nதேவைகள், புகார்கள் அனைத்தையும் பெண்கள் மட்டும் அடங்கிய பஞ்சாயத்து நிர்வாகம், ஊர் மக்கள் அனைவரும் திருப்தி அடையும்படி நிறைவேற்றி வைக்கிறது.\nஎந்தப் பிரச்சினையையும் உயர்மட்ட அதிகாரிகள் வரை கொண்டு செல்ல மாட்டோம். ஆரம்ப நிலையிலேயே நாங்களாகவே பேசி, ஆலோசித்து தீர்வுகளை உருவாக்கிக் கொள்கிறோம். எங்களைக் குறித்தும், எங்களது கிராம நிர்வாகம் குறித்தும் எந்தவிதப் புகாரும் இதுவரை எழுப்பப் படவில்லை.\nதெருக்களை சுத்தமாக வைத்திருக்க குப்பை கூளங்களை உரிய இடத்தில் போடாமல் தெருவில் கொட்டினால், அய்நூறு ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்.\nஇந்தக் கட்டுப்பாட்டால் எல்லா தெருக்களும் “பளிச்‘சென்று சுத்தமாக இருக்கிறது. வெற்றிலை சுவைத்து கண்ட கண்ட இடத்தில் துப்பக் கூடாது என்ற கட்டுப்பாடும் உண்டு.\nகிராமத்தைப் பெண்களால் திறமையுடன் நிர்வகிக்க முடியும் என்பதை கடந்த பதினைந்து ஆண்டுகளாக நிரூபித்து வருகிறோம்‘’ என்கிறார் ரமா பெகன்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை\nமின் ஆளுகைத் துறையில் பொறியாளர் ஆகலாம்\nபோக்குவரத்தை சீர்செய்யும் ரோபோ- பள்ளி மாணவர்கள் சாதனை\nபுற்றுநோய்க்கு தீர்வு தருமா மரபணு மாற்றப்பட்ட கோழி முட்டைகள்\nகீறலை இட்டு நிரப்பும் பூச்சு\nஎலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nதமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்க நிர்வாகக் கூட்டம் - நிறைவேறிய தீர்மானங்கள்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை\nகுத்துச்சண்டையில் பதக்கங்கள் வென்ற மதுமிதா\nகடவுள் கருணை - சித்திரபுத்திரன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-16T13:27:06Z", "digest": "sha1:GIO4FR2QUVP4QRQLWZUQVLRRMHCP2JOU", "length": 29082, "nlines": 498, "source_domain": "www.theevakam.com", "title": "யாழ்ப்பாணம் | www.theevakam.com", "raw_content": "\nதங்க நகை விற்பனை நிலையங்களுக்கு சென்று போலி நகைகளை கொடுத்து தங்க ஆபரணங்களை பெற்ற பெண் கைது…\nலண்டன் செல்ல முயற்சித்த குடும்பத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேர்ந்த கதி\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம்\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nகிழக்கு மாகாணத்தில் பெய்துவரும் மழை காரணமாக அறுவடை பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது..\nஇந்த நேரத்தில் நீங்கள் காணும் கனவுகள் மூன்றே மாதத்தில் பலிக்குமாம்\nபிரதேச விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை காப்பாற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…\nமாரவில நீதிமன்ற வளாகத்திலுள்ள லிப்ட் திடீரென செயலிழந்தமையினால் நபர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.\nHome இலங்கைச் செய்திகள் யாழ்ப்பாணம்\nபிரதேச விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்\nபிரதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தின் இலங்கைப் போக்...\tமேலும் வாசிக்க\nயாழில் போலி சுகாதாரப் பரிசோதகருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நீதிவான்\nசட்டத்தை எவருமே தவறாகக் கையில் எடுக்க முடியாது. சுகாதாரச் சீர்கேடுகள் இறம்பெறுகின்றன என்றால் அவற்றைத் தடுக்க வழிமுறைகள் உள்ளன. அவற்றை உரிமுறையில் பின்பற்றவேண்டும்” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற...\tமேலும் வாசிக்க\nயாழ்ப்பாணத்தில் சாதாரண உணவம் ஒன்றில் பிரதமர் ரணில் நணபர்களுடன் அமர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் சாதாரண உணவம் ஒன்றில் பிரதமர் ரணில் நணபர்களுடன் அமர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிட்டுள்ளார். மேலும், இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் அவரின் நண்பர்களினால் வெளியிடப்பட்டுள்...\tமேலும் வாசிக்க\nதிருமண வீட்டில் ஏற்பட்ட மரணம்….\nயாழ்ப்பாணத்தில் பெண்ணொருர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாவகச்சேரி வடக்கு மடத்தடியைச் சேர்ந்த 56 வயதான இராஜகுலசிங்கம் தயார...\tமேலும் வாசிக்க\nயாழில் பயணிகள் படும் சிக்கல்கள் \nயாழிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பயணிகள் பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு 10.15 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், பேருந்தின் முன் கண்ணாடி சேதமடைந்த...\tமேலும் வாசிக்க\nயாழ்ப்பாணத்தில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபரை பொலிஸார் கைது\nயாழ்ப்பாணத்தில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வரணி பகுதியில் வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட்டு தப்பிச் சென்றவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 5ஆம் ��ிகதி அத...\tமேலும் வாசிக்க\nயாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம் …\nயாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம் ஒன்றை அமைப்பதற்கான யாழ்.மாநகரசபையின் யோசனையை பிரதமா் ரணில் விக்கிரமசிங்க அங்கீகாித்துள்ளதுடன், அதற்கான நிதி மூலத்தை தேடுவதற்கும் இணக...\tமேலும் வாசிக்க\nயாழ்ப்பாணம் நோக்கி விரையும் பிரதமர்\nயாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுக சீரமைப்பு உள்ளிட்டவை தொடர்பான ஆய்வுகள் மற்றும் சில நிகழ்வுகளிலும் பங்கே...\tமேலும் வாசிக்க\nயாழ்ப்பாண பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nயாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் இன்று, கைமாற்றாக வாங்கிய பணத்தைக் கேட்கச் சென்ற குடும்பப் பெண்ணை குடும்பஸ்தர் ஒருவர், தலைக்கவசத்தினால் தாக்கி காயப்படுத்தியுள்ளார். “கொடுத்த பணத்தை வாங்க...\tமேலும் வாசிக்க\nயாழில் நடந்த சோக சம்பவம்\nயாழ்ப்பாணம் அல்லாரை வடக்கில் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். நெஞ்சு வலிப்பதாகக் கூறி மயங்கி வீழந்த நபரை வாகனத்தில் ஏற்றி சாவகச்சேரி மருத...\tமேலும் வாசிக்க\n தாயாரை தேடி கதறியழுத குழந்தை.\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\n“தலக்கு ஒரு கோடி வேண்டும்” – திருமாவளவன்\n கரும்பு தோட்டத்தில் காதலருடன் தனிமை.\nகாஷ்மீர் தாக்குதல் : மோடி வெளியிட்ட அறிவிப்பு\n தற்கொலை செய்து கொண்டார் தலைமைக் காவலர்….\nதிருமணமான 6 நாட்களில் தம்பத்திக்கு நடந்த சோகம்\nகுளத்தில் மண் கலயத்தில் விபூதி….\n 4 பேர் பரிதாப பலி.\nபால் கோவா கொழுக்கட்டை எப்படி செய்வது\n குடும்பத்தார் எடுத்த அதிரடி முடிவு\nலெப்ட், ரைட் வாங்கிய திருமாவளவன்\n கரும்பு தோட்ட உரிமையாளரின் கொடூர செயல்கள்.\n பயங்கரவாதிகளுக்கு முடிவுகட்ட ராணுவத்திற்கு கொடுத்த அஸ்திரம்\nதற்கொலை செய்து கொண்டார் தலைமைக் காவலர்….\nதிருமணமான 6 நாட்களில் நடந்த சோகம்\nகுளத்தில் மண் கலயத்தில் விபூதி..\nஉடலில் இருக்கும் சளியை விரட்ட வேண்டுமா\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிற���வன் : கண்கலங்கிய தந்தை\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்…\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுற்றுநோய் வராமல் தடுக்க , இதனை செய்தால் போதும்\nஆரோக்கியமான சிவப்பு முட்டை கோஸ், கேரட் சாலட்\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nகுழந்தையை கடத்திச் சென்ற குரங்கு\nஎதிர்காலத்தில் தொழில் சிறப்பாக இருக்க\nசரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nஅழகை ஒரே இரவில் மீட்க இந்த ஒன்று போதும்…\nகூந்தல் பிரச்சனைக்கு தீர்வு கருஞ்சீரகம்…\nஉதடுகள் வறண்டு இருந்தால்… சிறப்பான தீர்வு\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-02-16T13:49:37Z", "digest": "sha1:EHK5UR47AZA5STCHKNZCF2VYQFHR33DP", "length": 15279, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹென்ரிச் ஒல்பெர்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹென்ரிச் வில்லெம் ஒல்பெர்ஸ் (Henrich wilhelm Matthaus Olbers, அக்டோபர் 11, 1758- மார்ச்சு 2, 1840 ஜெர்மானிய நாட்டில் பிறந்த 19 ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த வானவியலாளர். தற்காலப் பேரண்டவியல் கருத்துகளுக்கு முன்னோடியாக அரிய சிந்தனையை எழுப்பியவர். வால்வெள்ளியைக் கண்டறிந்தவர். வால்வெள்ளி வட்டணைகளைக் கணிக்கும் முறையை வகுத்தவர். குறுங்கோள்களான பல்லாசு, வெசுட்டா ஆகியவற்றைக் கண்டறிந்தவர். வானவியலில் பேரார்வம் கொண்டிருந்த இவர் ஒரு புகழ் பெற்ற மருத்துவராகவும் விளங்கினார்.\nஓல்பெர்சு இன்றைய பிரேமெனின் ப்குதியாக உள்ள அர்பெர்கனில் பிறதார். மருத்துவராக கோடிங்கென் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.(1777–80). கோட்டிங்கெனில் இருக்கும்போதே ஆபிரகாம் கோதெல்ஃப் காசுட்டெனர் அவர்களிடம் கணிதம் கற்றார். இவர் 1779இல் ஒரு நோய்வாய்பட்ட மாணவருக்கு மருத்துவம் பார்க்கும்போது வால்வெள்ளிகளின் வட்டணைகளைக் கணக்கிடும் வழிமுறையை உருவாக்கினர்.இது அத்துறைக்கே புதிய தடத்தை உண்டாக்கியது. இவரது முறையே வெற்றிகரமாக வால்வெள்ளி வட்டணைகளைக் கணக்கிடும் மிக நிறைவான முறையாகும். இவர் 1780இல் பட்டம் பெற்றதும் பிரேமெனில் தன் மருத்துவத் தொழிலைத் தொடங்கினார். இரவுகளில் வானியல் ஆய்வில் ஈடுபட்டார். அவரது வீட்டு மேல்மாடியே வான்காணக மாயிற்று.\nஓல்பெர்சு 1802 மார்ச் 28இல் பல்லாசு எனும் குறுங்கோளைக் கண்டுபிடித்தார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு1807 மார்ச் 29இல் வெசுட்டா என்ற குறுங்கோளையும் கண்டுபிடித்தார். அதற்குப் பெயரிட கார்ள் ஃபிரெடெரிக் காசு அவர்களுக்கு இசைவு தந்தார். அதுவரை குறுங்கோள் என்ற பெயர் உருவாக்கப்படவில்லை. எனவே இவை சிறுகோள் என்றோ கோளென்று மட்டுமோ அழைக்கப்பட்டன. இப்போது குறுங்கோள்பட்டை உள்ள இடத்தில் முன்பு ஒரு கோள் இருந்ததென்றும் அது அழிந்து சிதறிய துண்டங்களே குறுங்கோள்களாகின என்றும் இவர் முன்மொழிந்தார். அனைத்து இக்கால அறிவியலாளர்களும் வியழன் கோளின் ஓத விளைவால்தான் இவ்விடக் கோள் உருவாதல் தடைபட்ட்து கருதுகின்றனர். On March 6, 1815, Olbers discovered a periodic comet, now named after him (formally designated 13P/Olbers). இவர் ஓல்பெர்சு முரண்புதிரை முதலில் 1823இல் முன்மொழிந்து, பின்னர் 1826இல் அதற்கு மறுவடிவாக்கம் தந்தார். கருநிற இரவு வானம், எல்லையே இல்லாத என்றென்றும் நிலைத்துள்ள நிலையியல் புடவி நிலவலுக்கு முரண்பட்டதாக உள்ளது என்பதே ஓல்பெர்சுவின் முரண்புதிர் ஆகும்.\nஇவர் 1804இல் இலண்டன் அரசுக் கழக ஆய்வுறுப்பினராகத் தேர்���ு செய்யப்பட்டார்,[1] இவர் 1822இல் அமெரிக்க்க் கலை, அறிவியல் கல்விக்கழகத்துக்கு அயல்நாட்டுத் தகைமை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்,[2]மேலும் 1827இல் சுவீடிய அரசு அறிவியல் கல்விக்கழகத்தின் அயல்நட்டு உறுப்பினர் ஆனார்.\nஓல்பெர்சு தம் மக்களால் ஃபிரான்சின் நெப்போலியன் II அவர்களுக்கு 1811 ஜூன் 9இல் ஞானக்குளியல் செய்துவைக்க அனுப்பிவைக்கப்பட்டார். இவர் பாரீசில் உள்ள corps legislatif இன் உறுப்பினர் 1812–13. இவர் 81ஆம் அகவையில் பிரேமெனில் இயற்கை எய்தினார். இவர் இருமுறை திருமணம் முடித்தார். இவருக்கு ஒரேயொரு மகன் உள்ளார்.\nபின்வரும் வான் நிகழ்வுகள் ஓல்பெர்சுவின் பெயரால் அழைக்கப்படுகிறன:\n13P/ஓல்பெர்சு ஒரு பருவமுறையில் வரும் வால்வெள்ளி யாகும்.\nநிலாவில் உள்ள ஒரு குழிப்பள்ளம் ஓல்பெர்சு எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nவெசுட்டா மேற்பரப்பில் உள்ள ஒரு 200கிமீ விட்டமுள்ள கருநிற அல்பிடோ ஓல்பெர்சு என அழைக்கப்படுகிறது.\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: \"Olbers, Heinrich Wilhelm Matthias\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151875&cat=33", "date_download": "2019-02-16T14:45:07Z", "digest": "sha1:4B5YFETD3YBRJNPC7WJTETENOLQNMRTY", "length": 26385, "nlines": 596, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு பஸ் இயக்க மாணவர்கள் மறியல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » அரசு பஸ் இயக்க மாணவர்கள் மறியல் செப்டம்பர் 06,2018 19:44 IST\nசம்பவம் » அரசு பஸ் இயக்க மாணவர்கள் மறியல் செப்டம்பர் 06,2018 19:44 IST\nதிருவண்ணாமலை, நாகபாடியில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரிக்கு, கிராம பகுதிகளில் இருந்து வரும் பெரும்பாலான மாணவர்கள் பஸ் பாஸ் பயன்படுத்தி அரசு பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர். கல்லுாரி தொடங்கும் நேரத்திற்கு முன்பும், கல்லுாரி முடியும் நேரத்திலும் அரசு பஸ் இயக்ககோரி, அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையு��் எடுக்கப்படவில்லை. ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நாகாபாடி - போளூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.\nபட்டாக்கத்திகளுடன் பஸ்சில் மாணவர்கள் அட்டூழியம்\n தொடர்ந்து வரும் மாணவர்கள் அட்டகாசங்கள்\nஆற்றை கடக்க ஆபத்து பயணம்\nரோலர் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பயணம்\nமெரினா சாலையில் இரண்டாவது வளைவு\nஇந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்\nசாலையில் சாகசம்: மக்கள் அச்சம்\nஇமைக்கா நொடிகள் - திரைவிமர்சனம்\nஅண்ணணுக்கு ஜே - திரைவிமர்சனம்\nகருணாநிதி வழியில் பயணம் தொடரும்\nகூட்டணிக்கு ஓகே : ஜி.கே. மணி\nஒரே கோயிலில் 3வது முறை கொள்ளை\nகேரள அரசுக்கு ஒரு தமிழனின் கடிதம்\nதிறமை இருந்தா தானாக பதவி வரும்\nகுட்கா வழக்கில் இருந்து தப்ப பூஜையா\nபிளாஸ்டிக் ஒழிக்க இப்படியும் ஒரு முயற்சி\nசெக்கச்சிவந்த வானம் - ஆடியோ வெளியீடு\nஒரு மாத ஊதியம் தர முதல்வர் கோரிக்கை\nகரடிகளின் கடியில் இருந்து மீண்டது எப்படி \nசோபியா ஜாமினை ரத்து செய்வோம் - வக்கீல்\nவெள்ளம் வந்தும் நீர் இல்லை: மக்கள் மறியல்\nலாரி மீது பஸ் மோதி 3 பேர் பலி\nக.க.கே., ஒரு பார்வை காவு வாங்க காத்திருக்கும் 'கேபிள்கள்'\nவாசிப்புதான் மனிதனை மெருகேற்றும் - ஆசிரியர் பகவான் நேர்காணல்\nசைக்கிளில் 'சென்னை to டெல்லி' - சாதனைத்தமிழன் சதீஷ்\nபைக் மீது அரசு பஸ் மோதி தந்தை, மகள் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசென்டைஸ் வாலிபால்: கொங்கு சாம்பியன்\nதி.மு.க., ஒன்றில் கூட வெற்றி பெறாது\nதென் மண்டல கபாடி புதுச்சேரி சாம்பியன்\nஒரு நடிகராவது அஞ்சலி செலுத்துறீங்களா\nபலாத்காரம் பாதிரியாருக்கு 60 ஆண்டு காவல்\nதமிழக வீரர்கள் உடலுக்கு இறுதி மரியாதை\nபயங்கரவாதத்தை முறியடிக்க மத்திய அரசுக்கு காங் ஆதரவு\nதாக்குதல் குறித்து இஸ்ரோ ஆய்வு செய்யும்\nதமிழகம் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி\n11 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கினார் விஜயகாந்த்\nடி ஆர் வீட்டில் 3 மதங்கள்\nகூட்டணிய பத்தி கேக்காதீங்க: தம்பிதுரை\nஇடது/வலது புறமாக SWIPE செய்ய���ும்\nதி.மு.க., ஒன்றில் கூட வெற்றி பெறாது\nபயங்கரவாதத்தை முறியடிக்க மத்திய அரசுக்கு காங் ஆதரவு\n11 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கினார் விஜயகாந்த்\nபலாத்காரம் பாதிரியாருக்கு 60 ஆண்டு காவல்\nஒரு நடிகராவது அஞ்சலி செலுத்துறீங்களா\nதாக்குதல் குறித்து இஸ்ரோ ஆய்வு செய்யும்\nதமிழகம் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி\nடி ஆர் வீட்டில் 3 மதங்கள்\nதமிழ்ச் சங்கப் பொன்விழா துவக்கம்\nபிளாஸ்டிக் ஒழிப்பு மெகா பேரணி\nஅரியலூர் வீரருக்கு ராணுவ மரியாதை\nசுப்ரமணியம் வீரமரணம் : கிராமத்தினர் அஞ்சலி\nவீரர்களின் குடும்பத்திற்கு வாழ்நாள் உதவி\nபாதியில் நின்றது வந்தே பாரத்\nதமிழக வீரர்கள் உடலுக்கு இறுதி மரியாதை\nபற்றி எரிந்த ஆம்னி பஸ்\nபஸ்-வேன் மோதல் 4 பேர் பலி\nபாலியல் தொல்லை போக்சோவில் சித்தப்பா கைது\nசிறுமி கொடூர கொலை; வாலிபனுக்கு தூக்கு\nகோலம் கற்று மகிழ்ந்த வெளிநாட்டினர்\nசென்னைக்கு ஏன் மெட்ரோ ரயில் \nவிவேகானந்தர் நவராத்திரி விழா சுகி சிவம் சொற்பொழிவு\nகிரண்பேடியை கண்டித்து நாராயணசாமி தர்ணா\nவிவேகானந்த நவராத்திரி விழா; ஸ்ரீவிட்டல்தாஸ் மஹராஜ் சொற்பொழிவு\nவிவேகானந்தர் நவராத்திரி விழா: சுதா சேஷையன் சொற்பொழிவு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nவெட்ட வெளியில் கிடக்கும் நெல் மூடைகள்\nகுலை நோய் தாக்குதலுக்கு இழப்பீடு\nஇலக்கை தாண்டி நெல் உற்பத்தி\nலாபம் தரும் செடி அவரைக்காய்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nசென்டைஸ் வாலிபால்: கொங்கு சாம்பியன்\nதென் மண்டல கபாடி புதுச்சேரி சாம்பியன்\nமாநில பூப்பந்து போட்டிகள் துவக்கம்\nதென் மண்டல கபாடி போட்டி\nநாகூர் தர்கா 462ஆம் ஆண்டு கந்தூரி விழா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்பு தம்பி\nகண்ணாட்டி இசை ஆல்பம்.. A. H. காஷிப்கண்ணாட்டி இசை ஆல்பம்.. A. H. காஷிப்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/vikarai.html", "date_download": "2019-02-16T14:30:15Z", "digest": "sha1:5FK6ONQYSULUY2CDIA5IMF6OLQNIHLPM", "length": 13644, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "யாழ் பல்கலைக்கழகத்தில் புதிதாய் முளைக்கும் புத்த விகாரை!! - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / யாழ் பல்கலைக்கழகத்தில் புதிதாய் முளைக்கும் புத்த விகாரை\nயாழ் பல்கலைக்கழகத்தில் புதிதாய் முளைக்கும் புத்த விகாரை\nவேந்தன் October 03, 2018 கிளிநொச்சி\nதமிழர்களின் கனவு தேசத்து பல்கலைக்கழகமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டியெழுப்பப்பட்ட கிளிநொச்சி அறிவியல்நகரின் இன்றைய நிலை இது.\nயாழ். பல்கலைக்கழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் சிறிலங்கா அரசநிதியில் ஒரு கோடிக்கு ரூபாவிற்கு மேற்பட்ட பண ஒதுக்கிட்டில் பொறியியல் பீட பீடாதிபதி அற்புதராஜா அவர்களின் நேரடி கண்காணிப்பிலும் அவரது ஆதரவிலும் சிங்கள இனத்தவரான சாலிய சம்பத் என்ற பொறியியல் பீட விரிவுரையாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் இவ் விகாரை கட்டுமானத்தை ஆரம்பித்துள்ளார்.\nபெளத்தமயமாக்குதற்கு வழிவகுக்கும் விதமாக ஒரு பவுத்த பிக்குவை பல்கலைக்கழகத்திலேயே தங்கியிருந்து இவ் நடவடிக்கைகளை மேற்கொள்ள பொறியியல் பீட பீடாதிபதி அற்புதராஜா அனுமதித்துள்ளனர்.\nயாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலங்களில் பாரிய சிறிலங்கா இராணுவ முகாமாக காணப்பட்டது. பின்னர் இராணுவத்திடம் இருந்து மீளப்பெறப்பட்ட காணி யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.\nபொறியியல் பீட பீடாதிபதி அற்புதராஜா\nகுறித்த காணியில் இராணுவம் இருந்த காலத்தில் அவர்களின் வழிபாட்டுக்கென புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டிருந்தது. குறித்த புத்தர் சிலையானது பல்கலைக்கழகம் காணியை பொறுப்பேற்ற பின்னரும் அங்கு தொடர்ந்தும் காணப்பட்டு வந்த நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக விவசாயப் பீடம், பொறியியல் பீடம், மற்றும் தொழிநுட்ப பீடம் என்பன ஆரம்பிக்கப்பட்டு கல்விச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சூழலில் புத்த கோவிலும் பேணப்பட்டே வந்தது.\nஇந்நிலையில் சென்ற ஆண்டு புத்தர் சிலை இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டதனைத் தொடர்ந்து அதனை புதுப்பிப்பதற்கான பணிகளை பல்கலைக்கழக நிர்வாகம் முன்னெடுத்திருந்தது.\nஇந்நிலையில் இந்து மத மாணவர்கள் சிலர் விநாயகர் சிலையொன்றினை மரத்தின் கீழ் நிறுவி பூஜை வழிபாடுகளை மேற்க��ண்டுள்ளனர். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் இச்செயற்பாட்டுக்கு தடை விதித்துள்ளதுடன் உடனடியாக சிலையை ஆலயத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.\nஇதேவேளை தமக்கான முறையான ஆலயம் கிடைக்கப்பெறும் வரை தற்காலிகமாக வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு மாணவர் தரப்பினால் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கும் நிர்வாகம் தடை விதித்துள்ளது.\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போத�� நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themurasu.com/2018/12/blog-post_60.html", "date_download": "2019-02-16T13:34:59Z", "digest": "sha1:ZGITJDZCBE2NUDABASJE7VWYQATDZWGI", "length": 11249, "nlines": 82, "source_domain": "www.themurasu.com", "title": "“நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும்” – ரிஷாட் நம்பிக்கை - THE MURASU", "raw_content": "\nHome News “நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும்” – ரிஷாட் நம்பிக்கை\n“நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும்” – ரிஷாட் நம்பிக்கை\nநீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும் என்ற பூரண நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் விசாரணைகள் தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் கூறியதாவது,\n“ஜனாதிபதி தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி, பாராளுமன்றத்தை கலைத்த போது, நீதிமன்றமே எம்மை பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட வைத்து, அங்கே செல்லக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தது. நீதித்துறையானது இலங்கையில் சுயாதீனமாகவும், நேர்மையாகவும் செயல்படுகின்றது என்பதை நாங்கள் நம்புகின்றோம்.\nஜனாதிபதி தான் செய்த தவறை மீண்டும் திருத்திக்கொள்ளுமாறு கேட்டிருந்தோம். அரசியலமைப்பில் அவரால் போடப்பட்டுள்ள ஓட்டையை ��வரே சரி செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த விடயத்தில் நாங்கள் விடாப்பிடியாக இருக்கின்றோம்” என்றார்.\nமுதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nகடற்படை அதிகாரி ஒருவரை வசைபாடியதாக கூறப்படும் சம்பவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க...\nஅதிகாரிகள் மன்னிப்புக் கோர வேண்டும்: கிழக்கு முதலமைச்சர் நசீர் அஹமட்\nBBC- கிழக்கு மாகாண முதல்வர் நசீர் அஹ்மட் , தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவு \" த...\nபொய்களினால் மக்கள் செல்வாக்கை கட்டியெழுப்ப முயலும் பைசால் காசீம் - நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹீர் காட்டம்\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு முயற்சிக்கிறார். தன்னாள் அபிவிருத்தி பணிகளை செய்ய முடி...\nஉம்மா நான் உம்றாக்கு போறன்\nஉம்மா நான் உம்றாக்கு போறன் -தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஓயாமல் போறன். சும்மா நான் ஜொலிக்காகப் போறன்-இங்கு ஷோ காட்டி வாழாட்டி சுற்றத்தா...\nஇலங்கையின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபையினால் விடுக்கும் வாழ்த்துச் செய்தி\nயூ கே. காலித்தீன் - எமது தாய் நாடான இலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சப...\nமுஸ்லிம் சமூகத்தை சீண்டும் முயற்சிகளுக்கு பலியாகி விட வேண்டாம் - நாத்தாண்டியாவில் அமைச்சர் ரிஷாட்\n-ஊடகப்பிரிவு- 30 வருட யுத்தம் முடிந்து நாட்டில் அமைதி மீண்டும் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில், மற்றொரு சிறுபான்மையினரை சீண்டி அவர...\nவானொலி அரச விருது விழா எதிர்வரும் திங்கட்கிழமை\nவானொலிக் கலைஞர்களைப் பாராட்டி தேசத்தின் கெளரவத்தை வழங்கும் வானொலி அரச விருது விழா எதிர்வரும் திங்கட்கிழமை (13) மாலை 5.00 மணிக்கு கொழும...\nநிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சாதனை: ஒரு மாணவி 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.\nசஹாப்தீன் ; நிந்தவூர் கமு/அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவி செல்வி. எம்.எப். பாத்திமா நிப்லா 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சா...\nஎமது இணையத்தளத்தின் ஊடாக பக்கச்சார்பற்ற வகையில் செய்திகளையும், தகவல்களையும் வழங்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம். எமது இந்நோக்கத்தை அடைவதற்கு வாசகர்களாகிய உங்களின் ஒத்துழைப்புக்களையும், ஆலோசனைகளையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.\nநாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுவதற்கு நமது இணையத்தளம் பணியாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், தமிழ் பேசும் மக்களின் தனித்துவம், உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதும் எமது பணியாகும். அந்த வகையில் எமது இணையத்தளம் உங்களின் தனித்துவமான குரலாக என்றும் இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_-_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T13:54:28Z", "digest": "sha1:BZT7PJAOLJSHOJNKF2APCHIPCSO6ITA4", "length": 10650, "nlines": 71, "source_domain": "heritagewiki.org", "title": "நாண்மதியப்பெருமாள் திருக்கோயில் - நாகப்பட்டினம் - மரபு விக்கி", "raw_content": "\nநாண்மதியப்பெருமாள் திருக்கோயில் - நாகப்பட்டினம்\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nஅம்மன்/தாயார் : தலைச்சங்க நாச்சியார் (உற்சவர்: செங்கமலவல்லி)\nதீர்த்தம் : சந்திர புஷ்கரணி\nபழமை : 500-1000 வருடங்களுக்கு முன்\nபுராண பெயர் : திருத்தலைசங்க நாண்மதியம், தலைசிங்க நான்மதியம்\nகண்ணார் கண்ணபுரம் கடிகை கடிமகிழும்\nதண்ணார் தாமரை சூழ் தலைச்சங்க மேல்திசையுள்\nவிண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை\nகண்ணாரக்கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்றுகொலோ\nபெருமாளின் 108 திருப்பதிகளுள் 25வது தலம் இது.\nபெருமாளின் 108 திருப்பதிகளுள் 25வது தலம் இது. இத்தலத்தின் பெருமாள் சிவனைப்போல் தலையில் சந்திரனை சூடிய நிலையில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சிதருகிறார். இதனாலேயே இவர் நாண்மதியப்பெருமாள் என்றும், சந்திரசாபஹரர் என்றும் வழங்கப்படுகிறார். இவருக்கு மேல் உள்ள விமானம்-சந்திர விமானம் இத்தல பெருமாளை சந்திரன், தேவர்கள், ஆகியோர் தரிசித்துள்ளனர்\nதேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து மகாலட்சுமிக்கு முன்னதாக தோன்றியவர் சந்த��ரன். இவர், லட்சுமியின் அண்ணன் ஆவார். நவகிரகத்தில் சூரியனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். அத்திரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் பிறந்தவர்களில் சோமன் என்பவரே சந்திரன் என்றும் புராணங்கள் கூறுகிறது. சந்திரன் மிக அழகானவர். இவர் தேவகுருவிடம் கல்வி கற்று பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர். இவர் ஒரு முறை மகாவிஷ்ணுவை குறித்து \"ராஜசூய யாகம்' செய்தார். சகல வெற்றிகளையும் தரும் இந்த யாகத்திற்கு ஏராளமான முனிவர்கள் வந்திருந்தனர். இவர்களுடன் தேவகுருவின் மனைவி தாரையும் வந்தாள். சந்திரனும், தாரையும் நேருக்கு நேர் பார்த்ததும் இருவரும் விரும்பத் தொடங்கினர். அதிர்ச்சியடைந்த குரு, திருமாலிடம் முறையிட்டார். சீடன் செய்த குற்றத்தை மன்னிக்க முடியாதவராக அவனுக்கு குஷ்ட நோய் ஏற்பட சாபமிட்டார். இதற்கிடையில் சந்திரனுக்கும் தாரைக்கும் புதன் என்ற குழந்தை பிறந்தது. பின்னர் திருமால் கூறியபடி குருவிடம் மனைவியை ஒப்படைத்தான் சந்திரன். தந்தை மீது புதனுக்கு வெறுப்பு ஏற்பட்டு இமயமலையில் கடும் தவம் செய்து கிரக பதவியடைந்தான். இதைத்தவிர சந்திரன் இன்னொரு தவறும் செய்து விட்டான். தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்கள். 27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான். ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த காதலுடன் இருந்தான். இதனால் மற்ற மனைவிகள் தங்களது தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தக்கன்,\"\"உன் அழகும், ஒளியும் தினம் தினம் குறையட்டும்,என சாபமிட்டான். சாபம் பலித்ததால், முழு சந்திரன் தேய தொடங்கினான். இரண்டு சாபங்களும் சந்திரனை வாட்டி வதைத்தது. வருத்தமடைந்த அவன் திருமாலிடம் சென்று தன் குறையை கூறினான். அதற்கு பெருமாள்,\"\"சந்திரனே நீ உடனே ஸ்ரீரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்கநாண்மதியம் ஆகிய மூன்று தலங்களுக்கு சென்று குளத்தில் நீராடி என்னை வழிபட்டால் உன் சாபம் நீங்கும்,என்றார். அவர் கூறியபடி ஸ்ரீரங்கம், திருஇந்தளூர் சென்று வழிபட்ட சந்திரன் கடைசியாக தலைச்சங்காடு வந்து குளத்தில் நீராடி பெருமாளை வழிபட்டான். உடனே அவனுக்கு ஏற்பட்ட தோஷமும், நோயும் விலகியது. பெருமாள் அவனுக்கு காட்சி கொடுத்து அவனை அப்படியே தலையில் சூடிக்கொண்டார்.\nகாலை 6 மண�� முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\n--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:54, 6 ஜூலை 2011 (UTC)\nநன்றி - தின மலர்.\nஇப்பக்கம் கடைசியாக 6 ஜூலை 2011, 14:00 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,010 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2014/06/blog-post_14.html", "date_download": "2019-02-16T14:35:14Z", "digest": "sha1:RRMAMOD6VRCOIQXIO5LRA355IS2HTUPI", "length": 29453, "nlines": 266, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தஞ்சைச் செலவுநயப்பு…", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nமு.இளங்கோவன், பேராசிரியர் மா.இராமலிங்கம் (எழில்முதல்வன்)\nதஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் நூலகத்தில் இருக்கும் பழைய தமிழ்ப்பொழில் ஏடுகளைப் பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. பலவாண்டுகளுக்கு முன்பே கரந்தைத் தமிழ்ச்சங்கம் சென்றிருந்தாலும் இப்பொழுது செல்வதில் சிறப்பு இருந்தது. நண்பர் கரந்தை செயகுமார் அவர்கள் அங்குப் பணியில் இருப்பதால் அவரைச் சந்திக்கலாம் என்பதே சிறப்பிற்குக் காரணம். அவர் வழியாக நூலகத்தில் தேவைப்படும் உதவிகளை எளிதில் பெறலாம் என்று அவருக்குப் பேசி, என் வருகையை உறுதி செய்தேன்.\nஅறிவன் (புதன் 11. 06. 2014) கிழமை இரவு தொடர்வண்டியில் சென்று தஞ்சையில் இறங்கிய என்னை அழைத்துச் செல்வதற்கு மேலைப்பெருமழை திரு. சிவபுண்ணியம் அவர்கள் காத்திருந்தார். அவர்களின் இல்லம் சென்று நடுஇரவு வரை உரையாடினோம். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு காலையில் எழுந்து, கடன் முடித்தேன்.\nமுதற்பணியாகப் பழைய நண்பர் தஞ்சை திரு. கபாலீசுவரன் ஐயா அவர்களின் இல்லத்திற்கு முகவரி தேடிச் சென்று சேர்ந்தோம். முன்பே திட்டமிட்டபடி பூண்டிக் கல்லூரிப் பேராசிரியர் தமிழ் பாலாவும் எங்களுடன் வந்து இணைந்துகொண்டார். திரு. சிவபுண்ணியம் அவர்களுக்கு அப்பொழுது விடைகொடுத்தோம், அண்ணன் சிவபுண்ணியம் அவர்கள் தம் சேலம் செலவை எனக்காகச் சற்றுத் திருத்திக்கொண்டு காலத்தாழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றார். இவர் மேலைப் பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனாருக்கு நூற்றாண்டு விழா ந���த்தியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். மேலைப்பெருமழையில் நட்பாகக் கிடைத்த பெரியவர்களுள் அண்ணன் சிவப்புணியம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். கடும் உழைப்பாளி. எளிய நிலையிலிருந்து இன்று உயர்நிலைக்கு வந்துள்ளவர். கட்டடம் கட்டி, அதனை நேர்மையான விலையில் மக்களுக்கு வழங்கும் அறநெறித்தொண்டைச் செய்துவருபவர்.\nதிரு. கபாலீசுவரன் அவர்களின் இல்லத்தில் நுழைந்தபொழுது அவர்களின் துணைவியார் வரவேற்றார். திரு. கபாலீசுவரன் அவர்களின் தாயார் வாயிலில் அமைதியாக அமர்ந்திருந்தார். என்னை இருபதாண்டுகளுக்கு முன்னர் வரவழைத்துப் பார்த்து, அன்பு பாராட்டிய அந்தப் பாட்டி இப்பொழுது தொண்ணூறு அகவையில் என்னை அடையாளம் தெரியாமல் அமைதியாக இருந்தார்கள். ஓய்வில் ஒயர்கூடை பின்னுவது உள்ளிட்ட பொழுதுபோக்கு வேலைகளைச் செய்துவருவதாகத் திரு. கபாலீசுவரன் துணைவியார் அவர்கள் சொன்னார்கள்.\nஎன்னை இருபதாண்டுகளுக்குப் பிறகு திரு.கபாலீசுவரன் அவர்களின் துணைவியார் பார்ப்பதால் என்னை நினைவிருக்கின்றதா என்று கேட்டேன். என்னை நினைவுக்குக் கொண்டுவரத் தயங்கினார்கள். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் படித்த வரலாற்றைச் சொன்னதும் அம்மாவுக்குப் பழைய நினைவுகள் வந்தன. ஐயா எங்கே என்று கேட்டேன். சுவரில் கண்ணாடியிட்டு மாட்டப்பெற்றிருந்த திரு. கபாலீசுவரன் அவர்களின் படத்தைக் காட்டி, கண்ணீர் விட்டார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக திரு. கபாலீசுவரன் அவர்கள் நோய்வாய்ப்பட்டு, இயற்கை எய்திய செய்தியைச் சொல்லி அழுதார்கள். அவர்களுக்கு ஆறுதல் மொழிகளைப் பகர்ந்து நான் இனித் தஞ்சை வரும்பொழுது அனைவரையும் வந்து பார்ப்பதாகவும், ஆறுதல் பெறுங்கள் என்றும் சொல்லி சிறிது நேரம் உரையாடி, குடும்பநலம் வினவி விடைபெற்றுக்கொண்டோம் ( திரு.கபாலீசுவரன் அவர்கள் காவல்துறையில் ஆய்வாளராக இருந்தவர். நேர்மைக்குப் பெயர்பெற்றவர். அமைதி வழியினர். அறவழியினர். பல்வேறு காவல்துறை முற்றுகைகளில் பங்கேற்று முதலமைச்சரின் பாராட்டுகள். சிறப்புகளைப் பெற்றவர். நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படித்தபொழுது அவர் என்னைச் சந்திக்க நேர்ந்த தனிக்கதையைப் பிறகு சொல்வேன்).\nதிரு. கபாலீசுவரன் ஐயா இல்லத்தில் நான் உரையாடிக் கொண்டிருந்தபொழுதே தம்பி பாலா என் பேராசிரியர் மா. ��ராமலிங்கம் அவர்களிடம் உரையாடி, என் வருகையைச் சொல்லி சந்திக்க இசைவு பெற்றார். நீண்டநாள் இடைவெளிக்குப் பிறகு என் பேராசிரியரைச் சந்திக்கச் செல்ல உள்ளதை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்தேன். கையுறையாகச் சில பழங்களை வாங்கிக்கொண்டு, பேராசிரியரின் தமிழ்க்குடிலுக்குச் சென்றோம். மாடியிலிருந்து இறங்கி வந்து, பேராசிரியர் அவர்கள் எங்களை எதிர்கொண்டு அழைத்துச் சென்றார்.\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் முனைவர் பட்டம் படிக்கச் சென்றபொழுது விரும்பிச் சென்று இவரிடம் ஆய்வுமாணவனாக இணைந்துகொண்டேன்(1993). பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் ஆய்வுசெய்ய நெறிப்படுத்திய பெருமகனார் இவரே. விடுதலையாக ஆய்வு செய்ய எனக்கு வாய்ப்பு நல்கியவர். தமிழகத்தின் முன்னணிக்கவிஞர்களான உவமைக்கவிஞர் சுரதா, பாவலர் முடியரசன் உள்ளிட்டவர்களைச் சந்திக்கக் காரணமாக இருந்தவர். என் அறிவுலக வாழ்க்கை இவ்வாறு செழுநீரோட்டமாகச் செல்வதற்கு வழிகோலியவர் இவர்களே\nபேராசிரியர் மா. இராமலிங்கம் அவர்கள் எழில்முதல்வன் என்ற பெயரில் அனைவருக்கும் அறிமுகமானவர். தமிழ் நாவல் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் செய்தவர். திறனாய்வு உலகில் கொடிகட்டிப் பறந்தவர். மொழிபெயர்ப்புப் பணிகளில் விருப்பமுடன் இப்பொழுதும் இயங்கி வருபவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து எம்போலும் மாணவர்களுக்கு ஆதரவு காட்டியவர் (இவர்களின் சிறப்புகளைத் தனித்து எழுதுவேன்).\nபேராசிரியர் எழில்முதல்வன் அவர்கள் ஒரு தந்தையாரைப் போல் கனிவுடன் என் வாழ்க்கை குறித்தும், பணிகள் குறித்தும் வினவினார்கள். தம் துணைவியார் திருவாட்டி கமலா அவர்களிடம் என்னை அறிமுகம் செய்துவைத்தார்கள். அண்மைக்காலப் பணிகளை வினவினார்கள். இணையத்தில் ஈடுபாடு வந்தது எப்படி என்று ஆர்வமுடன் கேட்டார்கள். தம்மிடம் இருந்தபொழுது கணினி பற்றி உரையாடியதே இல்லையே என்று வியந்தார்கள். நானும் படிப்படியாக எனக்குக் கணினி அறிமுகம் ஆன வரலாற்றைக் கூறினேன்.\nகுடந்தை ப சுந்தரேசனார் ஆவணப்பட முயற்சி பற்றி சொன்னபொழுது மகிழ்ந்தார்கள் என்றாலும் ஒரு தந்தையாருக்கு உரிய கண்டிப்புடன் பணத்தால் நான் இடர்ப்பட்டுவிடக் கூடாது என்று அறிவுரை கூறினார்கள். நம் குடும்ப நிலைகள், குழந்தைகள��ன் வளர்ச்சி, கல்வி, எதிர்கால வாழ்க்கை இவற்றை நினைவூட்டிப் பரிவுடன் கூறிய சொற்களை மறைமொழிபோல் கவனமாகக் கேட்டுக்கொண்டேன். ஐயாவிடம் உரையாடி, நினைவுக்குச் சில படங்கள் எடுத்துக்கொள்ள இசைவு கேட்டேன். மகிழ்ச்சியுடன் இசைந்தார்கள். அவர்களிடம் விடைபெற்றோம்.\nஇரு நகரப் பேருந்துகள் பிடித்துக் கரந்தைக்கு வந்து சேர்ந்தோம். எங்களுக்காக நல்லாசிரியர் கரந்தை செயகுமார் காத்திருந்தார். அன்பொழுக வரவேற்றார். பள்ளியாசிரியர்களிடம் எங்களை அறிமுகம் செய்தார்கள்.\nகரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் நூலகத்திற்குச் சென்று முப்பதாண்டுகள் வெளியான தமிழ்ப்பொழில் ஏடுகளைக் கேட்டு அனைத்தையும் பார்த்துத் தேவையான குறிப்புகளைப் படமாக்கிக்கொண்டோம். இடையில் பகலுணவுக்கு நண்பர் செயகுமார் அழைத்தார். ஆசிரியர்கள் அறையில் அமர்ந்து ஆட்டுக் கறியில் அமைந்த புலவுச்சோற்றினை விரும்பி உண்டோம். குடற்கறி நன்றாக இருந்தது.\nமீண்டும் படிப்பு. குறிப்பு எடுத்தல். பருந்துப் பார்வையாக நூலகத்தைப் பார்வையிட்டோம். அனைத்தும் நிறைநிலைக்கு வந்தது. அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டோம்.\nதிருவையாறு அரசர் கல்லூரியில் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் பணிசெய்துள்ளார் என்பதாலும் ஐயாறப்பர் கோயிலைப் ப.சு. அவர்கள் விரும்பி வழிபட்ட இடம் ஆதலாலும் அவ்வூருக்கு ஒரு நகர்() வண்டியில் புறப்பட்டோம். அங்குச் சென்று தேவையான படங்களை எடுத்துக்கொண்டோம். திருவையாற்றின் புகழ்பெற்ற அல்வாக் கடைக்குச் சென்று அங்கு அமர்ந்து அல்வா உண்டோம். பின்னர் அங்கிருந்து தஞ்சைக்குப் பேருந்தில் வந்துசேர்ந்தோம்.\nபேராசிரியர் சண்முக செல்வகணபதி அவர்களின் இல்லத்திற்குப் பேராசிரியர் பாலா அழைத்துச் சென்றார். பேராசிரியர் அவர்கள் ஒரு சமயச் சொற்பொழிவுக்காக வெளியில் புறப்பட அணியமாக இருந்தார். எங்களுக்காக அரைமணிநேரம் ஒதுக்கினார். பேராசிரியர் செல்வகணபதி அவர்கள் குடந்தை ப. சுந்தரேசனார் பற்றிய நூல் எழுதியவர். இவர், தமிழிசை, நாட்டியம், கலை குறித்த பேரறிவு பெற்றவர். கலைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் இயல்பாகக் கலைகுறித்துப் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை.\nகுடந்தை ப. சுந்தரேசனார் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்திய நித்திலம் இதழின் ஒரு படியை இவர் இல்லத்தில் பார��த்தேன். அதனைப் படமாக்கிக்கொண்டேன். ஐயாவிடம் விடைபெற்று, பேராசிரியர் மது. ச. விமலானந்தம் இல்லம் நோக்கித் தானியில் புறப்பட்டோம்.\nபேராசிரியர் மது.ச. வி. அவர்களின் இடையர்தெரு இல்லம் தேடி அலைந்து, ஒருவழியாக இல்லத்தை அடையாளம் கண்டோம். பேராசிரியர் மது. ச. வி. அவர்கள் உறவினர் இல்லம் சென்றிருப்பதாகத் தெரிந்துகொண்டு ஏமாற்றத்துடன் திரும்பினோம்.\nதஞ்சைத் தொடர்வண்டி நிலையத்தில் என்னை விட்டுவிட்டு தம்பி பாலா பூண்டிக் கல்லூரி விடுதிக்குப் புறப்பட்டுச் சென்றார். நான் உழவன் தொடர்வண்டிக்குரிய சீட்டினைப் பெற்றுக்கொண்டு வண்டியில் அமர்ந்தேன். ஒர் உழவனைச் சுமந்துகொண்டு உழவன் விரைவாகச் சென்னையை நோக்கிப் புறப்பட்டான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தஞ்சாவூர், நிகழ்வுகள், மா.இராமலிங்கம்\nதங்களது தஞ்சைப் பயணப் பதிவினைக் கண்டேன். அறிஞர்கள் மற்றும் நண்பர்களின் சந்திப்பின் பகிர்வு நிறைவாகஇருந்தது.இம்முறையும் தங்களைச் சந்திக்க முடியவில்லை. பிறிதொரு முறை சந்திப்போம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nமுனைவர் பா. வளன் அரசு எங்களுக்கு முன்மாதிரியாக அமை...\nபுதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு : புதுச்சேர...\nதமிழிசை அறிஞர் பேராசிரியர் சண்முக. செல்வகணபதி\nகு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை விருது: படைப்...\nஇசையறிஞர் கலைமாமணி சு. கோபகுமார்\nதிருநெல்வேலியில் முனைவர் பா. வளன் அரசு பவள விழா\nசிற்றிலக்கிய வேந்தர் புலவர் மா. திருநாவுக்கரசு…\nஇன்று பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனா...\nசிலப்பதிகாரக் கானல்வரியும் குடந்தை ப.சுந்தரேசனார் ...\nஇலக்கணப் பேரறிஞர் மருதூர் அரங்கராசன்…\nசென்னையில் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாக...\nகுடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப் படப்பிடிப்புக்கு இலா...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=97563", "date_download": "2019-02-16T13:18:01Z", "digest": "sha1:BY4OFC2AZG54XXX7KVZJSXBOQBVZRDXC", "length": 17461, "nlines": 87, "source_domain": "thesamnet.co.uk", "title": "யுத்த குற்றம் புரிந்தவர்களை அரசியல் கைதிகளோடு ஒப்பிட வேண்டாம் ; சக்திவேல்", "raw_content": "\nயுத்த குற்றம் புரிந்தவர்களை அரசியல் கைதிகளோடு ஒப்பிட வேண்டாம் ; சக்திவேல்\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்போ, புனர்வாழ்வோ வேண்டாம். அவர்கள் அனைவரும் நிபந்தனையற்ற ரீதியில் விடுவிக்கப்பட வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை ம.சக்திவேல் கோரியுள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ,\nஅனுராதபுர சிறைச்சாலையில் 11 அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்களின். அரசியலைக்கு தமது வாழ்வை அர்ப்பணித்து இன்று சிறையில். வாடுகின்றனர் இவர்களின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. தற்போதைய ஜனாதிபதி வாக்குறுதிகளை அள்ளி வழங்கி இருந்தார் . மூன்றாண்டுகளுக்குப் மேலாகியும் விடுதலை இல்லை. இவர்கள் சாவை தழுவ கூடாது. ஏனெனில் அவர்கள். தமிழர்கள் வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்\nநாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கம் மன்னிப்பு வழங்க வேண்டும் என கேட்கிறார். அவர்களுக்கு மன்னிப்பு தேவையையில்லை நிபந்தனையற்ற விடுதலையை கோருகின்றோம்\nஅதே போல புனர்வாழ்வு அளிக்க கோருகின்றனர். தமிழ் மக்களின் அரசிலுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு தான் புனர்வாழ்வு கொடுக்க வேண்டும். தமிழ் மக்களின் அரசியலுக்காக செய்யப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு தேவையில்லை.\nஅதேபோன்று அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் எனும் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பொது மன்னிப்பு என்றால் இராணுவ தரப்பு யுத்த குற்றம் புரிந்தமையை ஏற்றுக்கொள்ளப்படுகின்றாதா அவ்வாறு எனில் யுத்த குற்றம் புரிந்தமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவா அவ்வாறு எனில் யுத்த குற்றம் புரிந்தமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவா குற்றவாளிகளாக இனம் காணப்பட்டனரா இல்லை அவ்வாறு இருக்க தமிழ் அரசியல் கைதிகளை பலிக்கடாவாக்கா முயல்கின்றனரா \nயுத்த குற்றம் என்பது இராணுவத்துடன் தொடர்புபட்டது. அதற்கு இராணுவ சட்டதிட்டங்கள் ஊடாகவோ , சர்வதேச சட்டங்கள் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.அதனை விடுத்து யுத்த குற்றம் புரிந்தவர்களை அரசியல் கைதிகளோடு ஒப்பிட வேண்டாம்.\nஅதேவேளை கடந்த ஆண்டு வரவு செலவு திட்டம் விவாதத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் கைதிகள். விடயத்தை நிபந்தனையாக முன் வைத்து ஆதரவை வழங்கி இருக்கலாம் ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை\nபிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 கோரிக்கையை முன் வைத்தோம் எனவும். அதில் அரசியல் கைதிகள் விடுதலை ஒன்று எனவும் அதனை பிரதமர் ஏற்றுக்கொண்டார் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அரசியல். கைதிகள் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கும் போது அது தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லலை\nஇந்நிலையில் ஒட்டுமொத்த தமிழ் சார்பில் கோருகின்றோம் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும்போது அரசியல் கைதிகள் விடுதலையை முன்னிறுத்த வேண்டும் என கோருகின்றோம். என தெரிவித்தார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nயாழ் பல்கலைகழகத்திற்கு இந்தியாவினால் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கையளிப்பு\nகிளிநொச்சியில் தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜேவிபி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஅரசியலமைப்பு சபைக்கு செல்வகுமாரன், ஜாவிட், ஜயந்த தனபால நியமனம்\nசுதந்திர தமிழீழத்திற்கு பொதுவாக்கெடுப்பு வேண்டும் – வைகோ\nஒன்பதாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீருடன் நினைவு கூறப்பட்டது\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச���சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/page/20/", "date_download": "2019-02-16T13:37:18Z", "digest": "sha1:NABQA7E4LROZYLDKWNCTR7NVE3DEODAH", "length": 8196, "nlines": 76, "source_domain": "tnreports.com", "title": "கலாச்சாரம் Archives - Page 20 of 20 -", "raw_content": "\n[ February 16, 2019 ] சென்னை திரும்பிய விஜயகாந்த் உடல் நிலையில் சிக்கல்\n[ February 15, 2019 ] மக்கள் மனம் கவர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி – தமிழிசை புகழராம்.\tஅரசியல்\n[ February 15, 2019 ] வாஜ்பாய்க்கு ஒரு கார்கில் போர் தேவைப்பட்டது\n[ February 15, 2019 ] காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள்\n[ February 14, 2019 ] காஷ்மீர் தாக்குதல் -ஸ்டாலின் கண்டனம்\n[ February 14, 2019 ] காஷ்மீர் -பயங்கரவாத தாக்குதலில் இந்திய இராணுவத்தினர் 40 பேர் பலி\n[ February 14, 2019 ] ”எய்ம்ஸ் நிதியா எங்களுக்கு தெரியாதே” –கைவிரித்த மத்திய அரசு” –கைவிரித்த மத்திய அரசு\n[ February 13, 2019 ] “நாங்கள் சாதி மதமற்றவர்கள்” இந்தியாவிலேயே முதன் முதலாக அரசு சான்றிதழ் பெற்ற தம்பதிகள்\n[ February 13, 2019 ] மோடியின் கோட்டையில் இருந்து நாளை பிரச்சாரத்தை துவங்கும் ராகுல்காந்தி\n[ February 13, 2019 ] பாஜக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக அறிவிப்பு\nஸ்ரீ ரெட்டியை ஆதரிக்கலாமா கூடாதா\nஅமித்ஷா கட்டுப்பாட்டில் அதிமுக: தொண்டர்கள் அதிர்ச்சி ராகுல் தாக்குதலில் நிலை குலைந்த மோடி:பதில் தாக்குதலுக்கு தயார் ராகுல் தாக்குதலில் நிலை குலைந்த மோடி:பதில் தாக்குதலுக்கு தயார் மோடிக்கு ராகுல் செய்த […]\nதயவு செய்து தற்கொலை செய்து கொள்:சுகிர்தராணி\nஆண்களைப் போல பெண்களால் விரதமிருக்க முடியாதா டெண்டர் ஊழல் முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி டெண்டர் ஊழல் முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி நம்பிக்கையில்லா தீர்மானத்திலிருந்து பாஜகவைக் காப்பாற்றும் அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானத்திலிருந்து பாஜகவைக் காப்பாற்றும் அதிமுக\nபாலியல் வன்முறையும் மிரட்டலும்-வெண்பா கீதாயன்\nபால்கட்டுதல் என்பதில் இவ்வளவு பிரச்சனையா- டாக்டர் துரைராஜ் சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமை: கொதிக்கும் சமூக வலைத்தளம்- டாக்டர் துரைராஜ் சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமை: கொதிக்கும் சமூக வலைத்தளம்\nசிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமை: கொதிக்கும் சமூக வலைத்தளம்\nகாது கேளாத, வாய்பேச முடியாத 11 வயது சிறுமி யை கடந்த ஏழு மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வந்த […]\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nஆழ்வார் பேட்டை ஆண்டவா கமல் பதில் தங்க மங்கை ஹிமா தாஸ் மீது நிறவெறி உமிழ்ந்த இந்திய தடகள சம்மேளனம் தங்க மங்கை ஹிமா தாஸ் மீது நிறவெறி உமிழ்ந்த இந்திய தடகள சம்மேளனம்\nஆழ்வார் பேட்டை ஆண்டவா கமல் பதில்\nதங்க மங்கை ஹிமா தாஸ் மீது நிறவெறி உமிழ்ந்த இந்திய தடகள சம்மேளனம் தங்க மங்கை ஹிமா தாஸ் மீது […]\nஎதிர்பார்ப்பை உருவாக்கிய ராமின் ‘பேரன்பு’\nஆழ்வார் பேட்டை ஆண்டவா கமல் பதில் தங்க மங்கை ஹிமா தாஸ் மீது நிறவெறி உமிழ்ந்த இந்திய தடகள சம்மேளனம் தங்க மங்கை ஹிமா தாஸ் ம��து நிறவெறி உமிழ்ந்த இந்திய தடகள சம்மேளனம்\nதங்க மங்கை ஹிமா தாஸ் மீது நிறவெறி உமிழ்ந்த இந்திய தடகள சம்மேளனம்\nஆழ்வார் பேட்டை ஆண்டவா கமல் பதில் எதிர்பார்ப்பை உருவாக்கிய ராமின் ‘பேரன்பு’ மருத்துவக் கல்வி: டி.கே. ரங்கராஜன் எம்.பி முதல்வருக்கு […]\nசென்னை திரும்பிய விஜயகாந்த் உடல் நிலையில் சிக்கல்\nமக்கள் மனம் கவர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி – தமிழிசை புகழராம்.\nவாஜ்பாய்க்கு ஒரு கார்கில் போர் தேவைப்பட்டது\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள்\nகாஷ்மீர் தாக்குதல் -ஸ்டாலின் கண்டனம்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/medical/169869-2018-10-11-10-19-19.html", "date_download": "2019-02-16T13:01:31Z", "digest": "sha1:KZFZNLPYWJF7WXFOJJOHD2MKQ4HUWLPV", "length": 9141, "nlines": 85, "source_domain": "viduthalai.in", "title": "பெரியார் மணியம்மை மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nசனி, 16 பிப்ரவரி 2019\nமுகப்பு»அரங்கம்»மருத்துவம்»பெரியார் மணியம்மை மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை\nபெரியார் மணியம்மை மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை\nவியாழன், 11 அக்டோபர் 2018 15:26\nசென்னை பெரியார் திடலில் இயங்கும் பெரியார் மணியம்மை மருத்துவமனைக்கு பயன்படும் வகையில் கீழ்கண்ட மருத்துவ உபகரணங்களை திராவிடன் நிதி தலைவர் த.க.நடராசன் அவர்கள் இலவசமாக வழங்கி உள்ளார். பொருள் விவரம் வருமாறு:\nமேற்கண்ட பொருட்களை நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்.\nபெரியார் திடல், சென்னை - 7\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை\nமின் ஆளுகைத் துறையில் பொறியாளர் ஆகலாம்\nபோக்குவரத்தை சீர்செய்யும் ரோபோ- பள்ளி மாணவர்கள் சாதனை\nபுற்றுநோய்க்கு தீர்வு தருமா மரபணு மாற்றப்பட்ட கோழி முட்டைகள்\nகீறலை இட்டு நிரப்பும் பூச்சு\nஎலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nதமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்க நிர்வாகக் கூட்டம் - நிறைவேறிய தீர்மானங்கள்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை\nகுத்துச்சண்டையில் பதக்கங்கள் வென்ற மதுமிதா\nகடவுள் கருணை - சித்திரபுத்திரன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2017/02/blog-post.html", "date_download": "2019-02-16T14:02:43Z", "digest": "sha1:L6E7IEME52Z2GXPR2RCUWGIQGIYBNIKT", "length": 29130, "nlines": 167, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "ஹிஜாப் பெண்களுக்கு மட்டும்தானா?", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\n“ஹிஜாப்” என்ற சொல் இன்று பொதுவாக எல்லா சமூகத்தினரும் அறிந்த ஒன்றாகிவிட்டது. அநேக முஸ்லிம்களின் சமூக வலைத்தள பக்கங்களில் “ஹிஜாப்” போட்ட பெண்களின் படங்களுடன், ஹிஜாப் அணிவதால் விளையும் நன்மைகளும், போதிய பாதுகாப்பான உடை அணியாத பெண்களுக்கு நேரும் ஆபத்துகளும் கடமையுணர்வோடு எடுத்துரைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.\nஹிஜாப் என்ற அரபு வார்த்தைக்கு திரை, தடுப்பு, மதில் (curtain, barrier, screen, veil, partition) என்று பல பொருட்கள் உண்டு. ’திரை’ என்ற அர்த்தம் இருப்பதால், அது பெண்களுக்கான ஒன்றாக மட்டுமே கருதப்பட்டுவிட்டது போலும்\nஹிஜாப் என்பது ஒரு தடுப்பு. எதற்கான தடுப்பு\nஎல்லாவற்றிற்கும் - எண்ணங்கள், செயல்கள், இச்சைகள், ஆடைகள் என ஐம்புலன்களுக்குமான தடுப்பு. வரம்பு மீற அனுமதிக்காத தடுப்பு. யாருக்கெல்லாம் ஹிஜாப் பொருந்தும் \"கற்பு” எப்படி இருபாலருக்கும் பொதுவான ஒரு நிலையோ, அதுபோல இஸ்லாத்தில் ‘ஹிஜாப்’பும் இருபாலருக்கும் உரியதாகும்.\nஃபோட்டோ ஷாப் உதவியோடு, மோடி என்றால் “க்ளீன் கவர்னென்ஸ்” என்று பதிய வைத்தது போல, ‘ஹிஜாப்’ என்றால் ‘பெண்ணிற்கான கட்டுப்பாடு’ மட்டுமே என்ற எண்ணத்தை அனைவர் மனதிலும் ஆழப் பதிய வைத்துவிட்டார்கள். உண்மை அதுவல்ல. ஆடையில் மட்டுமல்ல கட்டுப்பாடு, பார்வை, செயல்கள், எண்ணங்களுக்கும் கட்டுப்பாடு உண்டு - ஆண் பெண் இருவருக்குமே.\nஆடை என்று வரும்போது, ஆடையின் நீள-அகலத்தில் மட்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமான கட்டுப்பாடுகள். மற்றபடி, இறுக்கமானவை - மெல்லியவை - வசீகரிக்கும் தன்மை கொண்டவை - எதிர்பாலினத்தைப் போல காட்டும் உடை - ஆகியவ��்றின் கட்டுப்பாடுகள் இருதரப்பிற்கும் உண்டு.\nஆண்களுக்கு பெண்களைப் போல முழு உடலையும் மறைப்பது கட்டாயமில்லை என்ற போதிலும், அவசியமின்றி உடலை வெளிப்படுத்துவதும் தவிர்க்கப் படவேண்டியதே என்பது இந்த நபிமொழியின் வாயிலாய் அறிந்துகொள்ளலாம்:\n'இறைநம்பிக்கையாளனின் வேட்டி (கீழங்கி, கால்சட்டை) அவனது கெண்டைக்காலில் பாதிவரை இருக்கும். அதனைவிடக் கீழேயும் கணுக்கால்களுக்கு மேலேயும் இருந்தால் அதனால் பாவம் ஏதுமில்லை. இன்னும் அதனைவிடக் கீழே இருப்பது நரகத்திற்குரியதாகும். (அதாவது அது பாவகரமான ஒரு செயல்) இந்தக் கடைசி வாக்கியத்தை மக்களுக்கு இதன் முக்கியத்துவமும் தெளிவாகிவிடட்டும் என்பதற்காக அண்ணலார் மூன்று முறை கூறினார்கள்.\nமுழுமையான ஆடை அணியுமளவு வசதி பெற்ற ஒருவர், தரையில் இழுபடும்படி ஆடையை இழுத்துக் கொண்டு வந்தபோது அவருக்கு கொடுக்கப்பட்ட அறிவுரை இது. இந்நாளில் ஆடைக்கு வசதியற்றவர் என்ற நிலையில் இல்லாதபோதும், கை, தொடை, இடுப்பு போன்றவை வெளியே தெரிந்துகொண்டிருக்க, தரையில் இழுபடும்படி உடை உடுத்தும் நாகரீகக் கோமாளிகள் அறிந்துகொள்ள வேண்டிய அறிவுரையாகும் இது\nஆண் பெண் இருவரின் “பார்வை”க்கு இருக்கும் கட்டுப்பாடுதான் மிக முக்கியமானது. குர் ஆனில், ஆண் – பெண் இருவருக்குமான வரம்புகளைக் கூறும்போது, இறைவன் முதலில் ஆணுக்கே கட்டளையிடுகிறான்:\nநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்களின் வெட்கத் தலங்களை (கற்பை) பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். இது அவர்களுக்கு மிக பரிசுத்தமான செயலாகும். நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் செய்பவற்றை அறிபவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 24:30)\nஆடை, எண்ணங்கள், செயல்களின் வரம்பு மீறாதீர்கள் என்று நேரடியாகச் சொல்லாமல், ”பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு” கூறுவது ஏன் பார்வை – அதுதான் தவறுகளின் தொடக்கப் புள்ளி பார்வை – அதுதான் தவறுகளின் தொடக்கப் புள்ளி பார்வையைக் கட்டுப்படுத்தாமல் விட்டால், நிச்சயம் அது மற்ற தவறுகளுக்கு இழுத்துச் சென்றுவிடும்.\n‘கண்களின் விபச்சாரம் பார்வை’ என்பதும் நபிமொழி. இன்றைய உலகில் இது எத்தனை உண்மை பெண்கள் எங்கு சென்றாலும், அவர்களை ஆண்களின் பார்வைகள் பின் தொடருகிறது. அதைத் தவிர்க்கச் சொன்��ால் உடனே, “நாங்க பார்க்கணும்னுதானே பெண்கள் இப்படி ஆடை அணிகிறார்கள்” என்று பதில் வரும்\nபெண்களின் ஆடையைப் பொறுத்து பார்வையைத் தாழ்த்துமாறு ”சாய்ஸ்” கொடுக்கவில்லை இறைவன். மற்ற தவறுகளுக்கு இடம்கொடாமல் இருக்கவே பார்வையைத் தாழ்த்துமாறு உத்தரவிடுகிறான்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"ஓர் அன்னியப் பெண் மீது திடீரெனப் பார்வை பட்டுவிட்டால் உடனே பார்வையை திருப்பிக் கொள்ளுங்கள். அவள் மீது இரண்டாவது பார்வையைச் செலுத்தாதீர்கள். முதல் பார்வை உம்முடையது; இரண்டாது பார்வை உம்முடையதன்று. மாறாக, ஷைத்தானுடையது\"\nதற்செயலாகப் பார்ப்பது தவறில்லை. ஆனால், உடனே பார்வையைத் திருப்பிக் கொள்ளவேண்டும். இல்லாமல், போனால், விளைவுகளுக்கான தண்டனைகளில் உங்களுக்கும் பங்குண்டு. ”அழகிகள் பிடிபட்டனர்” என்று பெண்களை மட்டுமே சிறையில் தள்ளும் இ.பி.கோ. போன்றது அல்ல இஸ்லாமியச் சட்டம் இருதரப்புக்குமே கடும் தண்டனை உண்டு இருதரப்புக்குமே கடும் தண்டனை உண்டு\nகுர் ஆனில், இன்னின்ன உறவல்லாத ஆண்களின் முன்பு பெண்கள் ஹிஜாப் இன்றி வரக்கூடாது எனக் கூறப்பட்டுள்ள வசனத்தை (24:31) எடுத்துக் கொண்டு, பெண்களுக்கு எச்சரிக்கைகளை அள்ளி வீசும் ஆண்களுக்கு, அதில் கூறப்பட்டுள்ள உறவு முறையில் இல்லாத பெண்களைத் தான் ஏறிட்டுப் பார்ப்பதும் பாவமே என்கிற எண்ணம் வாராது போனது ஏன்\nஇன்னும், பெண்களைத் தொடுவதிலிருந்தும் விலகிக் கொள்ள ஆண்களுக்குத்தான் உத்தரவிடப்படுகிறது. \"உங்களில் ஒருவர் தனக்கு அந்நியமான பெண்களைத் தொடுவதைவிட அவர் இரும்பினாலான ஊசியால் தனது தலையில் அடித்து காயம் எற்படுத்திக்கொள்வது சிறந்ததாகும்\"\nதிருமதி. மிஷெல் ஒபாமா, சவூதி சென்றபோது அவருக்கு அங்குள்ள அமைச்சர்கள் கைகொடுக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்தது நினைவிருக்கலாம். அதற்கு காரணம் இந்த வழிகாட்டலே.\n’எந்த ஆடவரும் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம், ஏனெனில் சைத்தான் அவர்களில் மூன்றாமவனாக ஆகிவிடுகிறான்’என்ற நபிமொழியும், அவ்வாறு தனிமையான சந்தர்ப்பம் அமைந்தால், அங்கிருந்து விலகிச் சொல்லும் பொறுப்பு ஆண்களுடையதே என்று தெரிவிக்கிறது.\nசமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யக் கூடிய பல கட்டளைகளும் ஆண்களுக்கே கொடுக்கப்பட்டிருந்தும், பெண்களுக்கு நேரும் பாலியல் வன்முறைகளுக்கு அவர்களையே பொறுப்பாக்கி பலிகடா ஆக்குகின்றனர். பெண்களில் பெரும்பாலோனோர், தம்முடைய ஆடைகளில் கவனம் செலுத்தவே செய்கின்றனர். இருந்தும், பாலியல் வன்முறைகள் பெருகுவதற்கு ஆண்கள் தமக்கு விதிக்கப்பட்ட ஹிஜாபைப் பேணாததே முழுமுதற் காரணம் என்பதை மறுக்கவே முடியாது. ஆம், ஆண்கள் தம் “பார்வை”யை முதற்கண் தடுத்துக் கொண்டால், பாலியல் குற்றங்கள் ஆரம்பக் கட்டத்திலேயே தடுக்கப்பட்டுவிடும். இது, முஸ்லிம் ஆண்களுக்கான அறிவுரை மட்டுமல்ல, அனைத்து ஆண்களுக்கும் பொருத்தமானது.\n· இஸ்லாமிய வரலாறு முழுதும் பெண்களுக்கான பாடங்கள் மட்டுமே இருப்பதாக கருதிக் கொண்டிருக்கும் ஆண்கள், வரலாற்றை மீண்டும் வாசித்துப் பார்க்கட்டும். யூசுஃப் (அலை) நபியை ஒரு அழகிய பெண் அழைத்தபோதும், மறுத்தால் சிறையில் அடைத்து வஞ்சிக்கப்படுவோம் என்று தெரிந்தும், இறைவனுக்கு மட்டுமே அஞ்சி மறுத்த வரலாறு ஆண்களுக்கானதுதான்.\n· வழியில் கண்ட பெண்ணை ஒரு ஆண் வைத்த கண் வாங்காமல் பார்த்தபோது, அந்த ஆணின் முகத்தைத்தான் நபிகளார் தன் கையால் பிடித்துத் திருப்பி விட்டாரே ஒழிய, அந்தப் பெண்ணைக் கடிந்து கொள்ளவில்லை\n· ”உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து (இச்சையைக் கிளறி)விட்டால், உடனே அவர் தம் மனைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்\" என்பதுதான் பொது இடங்களில் உணர்ச்சி வயப்படும் சூழ்நிலை ஏற்படும்போது பின்பற்ற வேண்டிய நபி (ஸல்) அவர்களின் அறிவுரை. இங்கும் ஆண்களுக்கே கட்டுப்பாடு அறிவுறுத்தப்பட்டுள்ளது\nஆகவே ஆண்களே, மாற்றத்தை உங்களிடமிருந்து துவங்குங்கள். பார்ப்பதற்கு நீங்கள் தயார் இல்லையெனும்போது, பார்க்கப்படுவதற்காகவே ஆடை அணிகிறார்கள் என்று நீங்கள் சொல்பவர்களும் திருந்திவிடுவார்கள்\nபெண்களே, உங்களின் உடல் கடைவீதிப் பொருள் அல்ல, அழகாக்கி பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்கு. உணர்வும், அறிவும், பலமும் கொண்டு ஆணுக்கு நிகரான வலிமையான படைப்பினம் என்பதை மறந்து உங்களே நீங்களே விற்பனைக்குள்ளாக்காதீர்கள்.\n”இரு கைகள் இணைந்தால்தான் ஓசை” என்பதாக, சமூகத்தில் பாதுகாப்பும், அமைதியும் நிலவ, ஆண் – பெண் இருதரப்புமே தம் பணியைச் சரியாகச் செய்தல் வேண்டும். பெண்கள் மட்டுமே சரியாக ���ருந்துவிட்டால் உலகில் எல்லாம் சீர்திருந்திவிடும் என்றால், இஸ்லாத்தில் முறையற்ற உறவு, பாலியல் வன்முறை, விபச்சாரம் ஆகியவற்றிற்கான தண்டனைகளுக்கான தேவையே இருந்திருக்காதே\nசாமானிய ஆணுக்கும், பெண்ணுக்கும் இருக்கும் கடமையை விட, சமூகத்தின் ஊடகங்கள் மூலம் எப்பொருளுக்கும் கவர்ச்சியூட்டி, போதைப்பொருள் போலாக்கி, ஆபாசத்தை அடையாளமாக்கி விளம்பரப்படுத்துபவர்களும் கவனிக்க வேண்டும், உங்களின் பொருள் விற்பனையாக வேண்டும் என்பதற்காக எங்கோ ஒரு மனதின் மூலையில் பாவத்தை விதைக்க வேண்டுமா யாரோ ஒரு பெண்ணின் அல்லது சிறுகுழந்தையின் வாழ்க்கை சீரழிய வேண்டுமா யாரோ ஒரு பெண்ணின் அல்லது சிறுகுழந்தையின் வாழ்க்கை சீரழிய வேண்டுமா குடும்ப, சமூகப் பொறுப்புக்களை காக்க வேண்டிய புஜங்கள் பாவம் சுமக்க வேண்டுமா குடும்ப, சமூகப் பொறுப்புக்களை காக்க வேண்டிய புஜங்கள் பாவம் சுமக்க வேண்டுமா\nஹிஜாபை பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கு தக்க பதலடி பதிவு, அருமை....\nஅருமையான பதிவு, ஒவ்வொரு ஆண்மகனுக்கும் சிறுவயது முதலே கற்பிக்க வேண்டிய பழக்கம். பிரச்சனையை ஆரம்பத்திலேயே தடுக்க சிறந்த வழி. இன்றைய சமுதாயத்தின் நிலைக்கு ஏற்ற சிந்தனையும் கூட. முக்கிய காரணமே சினிமா, தொ(ல்)லைக்காட்சி மற்றும் பத்திரிக்கை இவைகள்தான்.\n//உணர்வும், அறிவும், பலமும் கொண்டு ஆணுக்கு நிகரான வலிமையான படைப்பினம் பெண்கள்//\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்...\nரமலானும், அந்த ஏழு நாட்களும்\nஅஸ் ஸலாமு அலைக்கும் நஸீமா எப்படி இருக்கே ..... வ அலைக்கும் அஸ் ஸலாம் பர்வீன் .... ஏதோ இருக்கேண்டீ .... நீ சொல்லு .... என்ன நஸீ...\nஎல்லாம் வல்ல இறைவனின் திருபெயரால் ஆரம்பம் செய்கின்றேன். உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.. சமீபத்தில் எல்லோரால...\nஇஸ்லா���ிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\n“ ஹிஜாப் ” என்ற சொல் இன்று பொதுவாக எல்லா சமூகத்தினரும் அறிந்த ஒன்றாகிவிட்ட து. அநேக முஸ்லிம்களின் சமூக வலைத்தள ப...\n\" ஆத்தா என்ன புள்ள பொறந்திருக்கு” ”ஆண்குட்டிதான்டி பிறந்திருக்கான்” \"அப்பாடா இப்பதான்டிமா நிம்மதியாயிருக்கு\" [எ...\nமுன்குறிப்பு : த மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/exploring-odissa-kalingam-part-51-320334.html", "date_download": "2019-02-16T14:18:12Z", "digest": "sha1:WSVQQU5RVCDBNBBZ7GZG3S4QEBP4ZCJR", "length": 18102, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலிங்கம் காண்போம் - பகுதி 51 - பரவசமூட்டும் பயணத்தொடர் | odissa kalingam part 51 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n5 min ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n50 min ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n1 hr ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\n1 hr ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகலிங்கம் காண்போம் - பகுதி 51 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nஉதயகிரிக் குன்றத்தில் ஏறியதும் ஆங்காங்கே சிறு சிறு குகைகள் தென்படுகின்றன. சிறு குடைவுகள் பத்துக்கு எட்டு, எட்டுக்கு ஆறு போன்ற சிற்றளவுகளில் குடையப்பட்டுள்ளன. அங்கிருந்த குகைகளில் பல இயற்கையாகவே தோன்றியவைதாம். அவற்றை மேலும் குடைந்து ஒழுங்குபடுத்தியிருக்கிறார்கள். வேறு சில குகைகளைச் செயற்கையாகவும் குடைந்திருக்கிறார்கள்.\nஏதோ பதினெட்டுக் குகைகள் என்று சொன்னார்களே, எங்கே இருக்கக்கூடும் என்றே தேடிச் செல்ல வேண்டியதில்லை. நாம் செல்லும் வழியில் ஓரத்தில் இருக்கின்ற ஒவ்வொரு சிறு குடைவும் ஒரு குகையாகும். பதினெட்டுக் குகைப்பகுதிகளுக்கும் முன்னே பெயர் தாங்கிய பலகைகளை வைத்திருக்கிறார்கள். வலுக்குன்றிய குகைகளுக்குள் நுழைய முடியாதபடி கம்பிச் சங்கிலிகள் கட்டப்பட்டுள்ளன.\nகுன்றின்மீது ஏறியதும் நாம் வலப்பக்கமாகச் சென்றோம். அவ்வழியே குன்றின் உச்சிவரை சென்று இடப்புறமாகத் திரும்பி வந்து ஒரு சுற்றை முடித்தால் அனைத்துக் குகைகளையும் பார்த்துவிடலாம். ஏறிச் செல்லும் வழியெங்கும் குகைகள்தாம். தனித்தனிக்குகைகள் சிலவும் இருக்கின்றன. பெரும்பாலும் ஒன்று இரண்டு மூன்று என வரிசைப்பட இருக்கும் குகைகளே மிகுதி.\nகீழடுக்கு மேலடுக்கு என்று இரண்டு அடுக்குகள் இருக்கின்றன. மேல் கீழ் அடுக்கு முறைகளில் இரண்டு தளத்துக்கும் இடைப்பட்ட தளம் இரண்டரை அடிக்குத் திடமாக இருக்கின்றது. கீழடுக்குத் தூண் வடிப்பின்மீதே மேலடுக்குத் தூண்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன. குகை முகப்புகளில் மழைநீர் உள்ளே வடிந்திறங்க முடியாதபடி நெற்றி நீட்டங்களும் உள்ளன. இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முந்திய கல்தச்சர்கள் எத்துணை நுண்மையோடு இயற்கையை வாழிடங்களாக மாற்றி அமைத்தனர் என்பதற்கு இக்குகைகள் அழியாச் சான்றுகள்.\nவலப்புறம் ஏறியதும் நமக்கு இடப்புறமாக சிறுசிறு குகைகள் காணப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் அதன் முன்னுள்ள சிற்பங்கள், தூண் அமைப்புகள், குகையின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து பெயர்கள் வழங்கப்படுகின்றன. பதினெட்டுக் குகைகளுக்கும் பதினெட்டுப் பெயர்கள். ஒவ்வொரு குகைப்பெயரும் கும்பா என்று ஈற்றில் முடிகிறது. கும்பா என்றால் வழிபாட்டுக்குரியது, வசிப்பிடம், குகைவாழ்விடம், கு��ைக்கோவில் என்று பல பொருள்களைச் சொல்கிறார்கள்.\nஇருக்கின்ற குகைகளிலேயே மிகப்பெரியது ”இராணி கும்பா” எனப்படும் குகைகள்தாம். அவற்றைக் குகைகள் என்பதைவிடவும் குகைவரிசை என்பதே பொருத்தம். வலப்புறமாக ஏறி குன்றின் உச்சிப் பகுதிக்குச் சென்றால் இராணி கும்பாவை அடையலாம்.\nஇராணி கும்பாவுக்குச் செல்லும் வழியில் உள்ள சிறு குகைகள் பல. எல்லாமே அளவான சிறு வீடுகள். ஜெயவிஜயகும்பா இரண்டு அடுக்குகளை உடையது. கீழடுக்கில் ஒற்றை அறையும் மேலடுக்கில் இரண்டு அறைகளும் உள்ளன. இன்னொரு பகுதியில் கீழடுக்கில் இரண்டும் மேலடுக்கில் மூன்றுமாக உள்ளன. குகை நுழைவுப் பகுதியில் ஒரு தூண் தாங்கலில் ஆண் சிற்பமும் இன்னொன்றில் அழகிய பெண் சிற்பமும் இருக்கின்றன. தூக்கிய நிலையில் இருக்கும் பெண்ணின் கையில் கிளி அமர்ந்திருக்கிறது. பிற சிற்பங்கள் சிதைந்து உருவிழந்துவிட்டன.\nகுகைக்குள் சென்றமர்ந்து குளிர்ச்சியை உணர்ந்தேன். சில குகைகளுக்குள் பழைமையின் முடைக்காற்று வாசம் அடிக்கும். எல்லோராக் குகைகள் சிலவற்றில் அப்படி இருக்கும். ஆனால், உதயகிரிக் குகைகள் எவற்றிலும் உறுத்தும் வீச்சம் இல்லை. சிறிய வகைக் குகைகள் என்பதாலோ தூய்மை கெடாமல் நன்கு பராமரிப்பதாலோ இருக்கலாம். குகைக்குள் அமர்ந்தபடி வெளிகாட்சிகளைக் காண்கையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய முனிகளும் இவ்வாறுதானே கண்டமர்ந்திருப்பர் என்று தோன்றியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkalingam odissa வரலாறு பயணத்தொடர் கலிங்கம் ஒடிசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-criticises-sophia-arrest-328956.html", "date_download": "2019-02-16T13:43:09Z", "digest": "sha1:AS2A6ALULU5IASTETEPDVTLXAHDUNDOL", "length": 13481, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொது இடங்களில் குரல் எழுப்புவது குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளையும் கைது செய்யுங்கள்- கமல் | Kamal criticises for Sophia arrest - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n15 min ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n31 min ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழ���ிரி பேச்சு\n1 hr ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\n1 hr ago ஜம்மு காஷ்மீரில் இன்று மற்றொரு தீவிரவாத தாக்குதல்.. குண்டு வெடிப்பில் ராணுவ மேஜர் பலி\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nFinance ஐடி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஊதிய உயர்வு இருமடங்காக உயர்கிறது\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nபொது இடங்களில் குரல் எழுப்புவது குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளையும் கைது செய்யுங்கள்- கமல்\nமாணவி சோபியாவுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட கமல்- வீடியோ\nசென்னை: பொது இடங்களில் குரல் எழுப்புவது குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகளே என்று கமல் தெரிவித்துள்ளார்.\nசென்னை- தூத்துக்குடிக்கு சென்ற விமான நிலையத்தில் பயணம் செய்த தமிழிசையை பார்த்ததும் அதில் பயணம் செய்த மாணவி சோபியா பாசிச பாஜக அரசு ஒழிக என கோஷமிட்டார். இதையடுத்து விமான நிலையத்தில் தமிழிசை அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.\nபுகாரின் பேரில் நேற்று மாலை சோபியா கைது செய்யப்பட்டார். இதை அரசியல் தலைவர்களும், மாணவர்கள் அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.\nஇதையடுத்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் சோபியாவுக்கு ஜாமீன் கோரி அவரது தந்தை மனு தாக்கல் செய்தார். இதையடுத்து சோபியாவுக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டது.\nபொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம்.அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்\nநானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்.\nஇந்ந���லையில் இதுகுறித்து கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம்.அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்\nநானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2019/01/blog-post_93.html", "date_download": "2019-02-16T13:52:56Z", "digest": "sha1:UGHNWKLJWUYS54WJBKRBPGIAV7VLJG3A", "length": 13198, "nlines": 93, "source_domain": "www.tnpsctrb.com", "title": "சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்வதற்கான சில யோசனைகள் ~ TNPSC | TET | TRB 2019 | STUDY MATERIALS", "raw_content": "\nHome » EXAM TIPS » சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்வதற்கான சில யோசனைகள்\nசிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்வதற்கான சில யோசனைகள்\nவிண்ணப்பதாரர்கள், தங்களது பள்ளிப்பாடப் புத்தகங்களை முழுவதுமாக படிக்க வேண்டும். இது பொது அறிவு என்ற அடித்தளத்தை வலுவாக அமைத்திட உதவும். நாள்தோறும் ஏதாவது ஒரு தேசிய நாளேட்டைத் தொடர்ந்து படிக்கவேண்டும்,\nபோட்டித்தேர்வுக்கு பிரத்யேகமாக வெளியிடப்படும் மாத இதழ்களையும் படிப்பது அவசியம். தொலைக்காட்சிகளில், செய்திகள், விவாதங்கள், உரையாடல்கள் ஆகியவற்றை பார்த்து வர வேண்டும்.\nபடித்த செய்திகள், தொலைக்காட்சிகளில் பார்த்த செய்திகள், விவாதங்கள், உரையாடல்கள் குறித்த கருத்துக்களை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.\nஅகில இந்திய வானொலியின் காலை, மாலை செய்தி அறிக்கைகளை கேட்பது மிக மிக அவசியம். முக்கியமாக அகில இந்திய வானொலியின் இரவு 9 மணி செய்தியைத் தொடர்ந்து 9.16க்கு ஒலிபரப்பாகும் spot light என்ற நிகழ்ச்சியை கண்டிப்பாக பார்க்க வேண்டும். இந்த செய்தி அறிக்கைகள் தேசிய மற்றும் உலக அளவிலான அன்றாட நிகழ்வுகளை தெரிவிக்கக்கூடியது என்பதை மறுக்கக் கூடாது.\nசில வேளைகளில் வானொலி செய்திகளை நேரலையில் கேட்க முடியவில்லை என்றால், அகில இந்திய வானொலியின் இணையம் மூலம் பார்க்கலாம்.\nNCERT புத்தகங்கள் சிறிய கலைக் களஞ்சியம் போன்றது என்பதால், அந்தப் புத்தகங்களை மிகக் கவனமாக படிக்க வேண்டியது அவசியம்.\nமத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் புத்தக வெளியீட்டுப்பிரிவு வெளியிடும் இந்தியா இயர்புக், யோஜனா, குருக்க்ஷேத்திரா ஆகியனவும் படிக்க வேண்டும். இந்தப் புத்தகம் இந்தியா பற்றிய அனைத்து விவரங்களையும் முழுமையாக அறிந்து கொள்ள உதவிடும்.\nபொது அறிவு பாடம் தொடர்பாக சில யோசனைகள்\nபொது அறிவு பாடக் கேள்வித் தாளில் நடப்பு நிகழ்வுகள் மற்றும் பள்ளிப் பாடத்திட்டங்கள் தொடர்பான கேள்விகள் இடம்பெறும். 12ஆம் வகுப்பு வரை படித்த பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.\nபள்ளிப்படிப்பின்போது புத்திகூர்மை உடையவர்களாக இருந்தவர்கள் பொது அறிவுப் பாடத்தை எதிர்கொள்வதில் வலுவாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. பொது அறிவுப் பாடக் கேள்வித் தாளில் திட்டமிடுதல், பட்ஜெட் தயாரிப்பு, வளர்ச்சித் திட்டங்கள், சமீபத்திய அரசியல் சர்ச்சைகள், அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள், பஞ்சாயத்ராஜின் தேர்தல் சீர்திருத்தங்கள், நாட்டின் இயற்கை வளங்கள், கலாச்சாரம், மத்திய அரசால் அமைக்கப்படும் குழுக்கள், ஆணையகங்கள் ஆகியன குறித்து ஒவ்வொரு ஆண்டும் கேள்விகள் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதான தேர்வுகளில் பங்கேற்கும் பெரும்பாலானவர்கள் பரந்த அறிவுத்திறன் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களின் எழுதும் திறமை குறைவாகவே இருக்கும். மதிப்பீட்டாளர்கள் எதிர்பார்ப்பதற்கு ஏற்ப அவர்களின் பதில் அமைந்திருக்காது. என்ன எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். எழுதும் திறமையை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.\nபாடங்களை படித்துவிட்டு தேர்வுகளை நேரடியாக எழுத முடியும் என்ற எண்ணம் விண்ணப்பதாரரிடம் குடியிருக்கக்கூடாது. வைரம் தீட்டத் தீட்ட அதிக ஒளிதருவது போல ஒவ்வொரு போட்டியாளரும் தொடர் எழுத்துப் பயிற்சி மூலம் தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்றுவிட்டால், அவர்கள் மத்திய அரசின் செயலர், ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலர், மத்திய அமைச்சரவையின் செயலர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு செல்ல முடியும்.\nமத்திய அரசின் சிவில் சர்வீஸ் பணிகளைக் குறிப்பிடும்போது ஐஏஎஸ், ஐபி���ஸ், ஐஎப்எஸ் பதவிகள் மற்ற எல்லா பதவிகளைக் காட்டிலும் சிறப்பு அங்கீகாரத்தைக் கொண்டவை என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.\nவிடாமுயற்சியும், விவேகமும் விக்கிர மாதித்தன் கதைகளின் மையக்கருத்து என்பதை மறுப்பதற்கில்லை. சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் அணுகுமுறைதான் வெற்றியைத் தேடித்தரும்\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nDEO EXAM - 2014 ORIGINAL QUESTION PAPER WITH KEY DOWNLOAD | 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு வினாத்தாள் ஒரிஜினல்\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nDEO EXAM - 2014 ORIGINAL QUESTION PAPER WITH KEY DOWNLOAD | 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு வினாத்தாள் ஒரிஜினல்\nTNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 கடந்த காலங்களில் மாவட்ட கல்வி அலுவலருக்கான தேர்வு அறிவிப்பு எப்படி இருந்தது\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-14-15-%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-02-16T13:48:26Z", "digest": "sha1:S3M5O7VJQCSFZ6N4WKBDQO26JAQAAX7T", "length": 11224, "nlines": 288, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-15 டிச 11 – டிச 17 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2009டிசம்பர் - 09உணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-15 டிச 11 – டிச 17\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-15 டிச 11 – டிச 17\nதீவிரவாதபிடியில் அமெரிக்காவை சிக்கவைக்க அமெரிக்கா முயற்சி\nதொடர் புறக்கணிப்பை சந்திக்கும் சமுதாயம்.\nபாபர் மசூதி இடிப்பு: உன்மையை உணராத ஜெயலலிதா\nஅரசு இயந்திரத்தை RSS க்கு அடிமையாக்கிய எடியூரப்பா\nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nகோவை மாவட்டத்தில் நடைபெற்ற மதரஸா (மக்தப்) ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டம்\nமைக்ரோ சாஃப்ட் இலவசமாக வெளியிட்டுள்ள MS Office 2010 Beta வெர்சன்\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-17 டிச 25 ��� டிச 31\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-16 டிச 18 – டிச 24", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amusmoviereviews.blogspot.com/", "date_download": "2019-02-16T14:02:10Z", "digest": "sha1:2M6TCOI4JOLOWOS4CCEYKUBTFRJECSFY", "length": 31288, "nlines": 197, "source_domain": "amusmoviereviews.blogspot.com", "title": "Amu's Favourite Movies", "raw_content": "\nபடம் பாக்குறதுக்கு முன்னாடியே இதுதான் blog title னு முடிவுபன்னிடேன்.ஆனா intervel வரைக்கும் படம் பாத்துட்டு 'ச்ச ரொம்ப மொக்கையா இல்லையே அந்த title வைக்க முடியாதேனு' நெனச்சேன். Second half start ஆன கொஞ்ச நேரத்துலயே எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சி வந்துடுச்சு... வேற title யோசிக்க வேண்டாம்னு. முடியல.\nஇந்த படத்துல வர ஒவ்வொரு scene ம் எங்கையோ பாத்த மாறியே இருக்கும்...\nஆனா அதையே கொஞ்சம் மொக்கையா மாத்துன மாறி இருக்கும்... படம் start ஆன உடனே lightaa\"தளபதி\" படம் மாறி இருந்துச்சு... அதுல அம்மா வேற வழி இல்லாம பையன பிரியுறாங்க train மூலம் , இங்க அப்பா பிரியுராறு... பாட்டு ஒன்னு வருது... sentiment பாட்டு...\nஅதுக்கு அப்புறம் hero intro song... சுமாரான song... ரொம்ப சுமாரான dance... திடீர்னு பாத்தா Vodofone ஓட மொக்க ad பாதுருபீங்க \"Carzy Feet\"... அத ad ல பாத்தபோதே வெளங்கல... அது படத்துல வரும்... ஒரு மொக்க step... அத பாத்து ஆஸ்திரேலியாவே அரண்டு போய்டுச்சுன்னு... முடியல... ஆனா உடனே சந்தானம் comes for the rescue... கொஞ்சம் ஒகே வான comedy.. Heroine intro வாந்தி வரும்... எப்பதாண்டா heroine அ normal ஆ காட்டுவீங்க பட்டாம்பூச்சி புடிக்குராங்கலாம்... Syndney ல நடு ரோட்டுல... முடியல... But at least அதுக்கு ஒரு explanation irukku..\nFirst Half ஆனா கொஞ்சம் நல்லா போகும்... சந்தானம் காமெடி கொஞ்சம் okay... \"புன்னகை மன்னன்\" கொஞ்சம் lightaa உள்ள வரும்... Usual தமிழ் படம் மாறி போகும்... First half முடிய போறதுக்கு முன்னாடி திடீர்னு ஆதிபகவன் படம் போடுவாங்க... Actual லா என்னக்கு first half okay தான்... ஆனா அதுக்கே theatre ல நெறையா பேர் பொலம்ப ஆரம்பிச்சிடாங்க... படம் மொக்கைனு...பாவம் அந்த மக்கள்.. second half பத்தி தெரியல :)\nSecond Half ஆனா முடியல... ரொம்ப ஓவரு... Especially அந்த \"தலைவா தளபதி\"\nsong... கெட்ட கெட்ட வார்த்தையா வரும்... ஓவர் buildup... விஜய் நடந்தாலோ இல்ல பேசினாலோ எல்லாமே slow motion... முடியல.. \"நீங்க 'அண்ணா 'வையே மிஞ்சிடீங்கங்கறது\" எல்லாம் ரொம்ப ரொம்ப too much.. அரசியல் பேசலாம்... ஆனா இந்த மாறி பேசுறது எல்லாம் too much...\nபேய் படத்துல night பேய் வரமாதிரியே ரொம்ப நேரம் வந்தா செம கடியா இருக்கும்... அப்ப next scene பகல் ஆச்சுனா செம relief ஆ இருக்கும்... அந்த மாறிதான் சந்தானம் second half வந்தோன இருந்துச்சு... ஆனா பகல்ல நடக்குறது கொஞ்ச நேரத்துலயே முடிஞ்சி மருபுடியும் night ஆயுடுற மாறி காமெடி யும் கொஞ்ச நேரம் தான் வந்துச்சு...\nHero வில்லன outsmart பண்றது வில்லன் Hero வ outsmart பண்றது... இதை எல்லாம் பல படத்துல பாத்துருப்போம்... வழக்கமா climax ல விஜய் on the spot ல fracture அ சரி பண்ணிகுவாறு... இந்த படத்துல ஒரு படி மேல போய் minor operation பண்ணிக்கிடாறு... வில்லன் கத்தியவுட்டு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டுறான் ஆனா விஜய் makeup கலையாம fight பண்றாரு...\nமொத்ததுல: தலைவா = (நாயகன் + Vodofone Crazy Feet Ad + புன்னகை மன்னன்\nநீங்க விஜய் ரசிகரா இருந்தா... விஜய் அரசியலுக்கு வரணும்னு ரொம்ப ஆசையா இருந்தா இந்த படம் உங்களுக்கு புடிக்கும்... என்ன மாறி விஜய் புடிக்காதவங்களுக்கு இந்த படம் just okay movie. கஷ்ட பட்டு ஒரு தடவ பாக்கலாம் (because of the first half)\nஎன்னால கண்டிப்பா கோர்வையா யோசிச்சு review எழுத முடியாது... So random ஆ எழுதுவோம்...\nஅப்பா : \"மகனே நீ ஏன் அந்த கடலை மிட்டாய் சாப்ட கூடாது\nபையன்: \"இல்ல பா.. இப்ப சாப்ட என்னக்கு mood இல்ல\"\n நெறையா எறும்பு மொய்குது. நான் அந்த கடலை மிட்டாய் சாப்ட போறேன்\"\nஅப்பா: \"கண்டிப்பா... ஒடனே அந்த கடலை மிட்டாய் சாப்ட்டுடு\"\nகடலை மிட்டாய் = DSP post.\nஎறும்பு = ஜாதி கலவரம்...\nசூரியாவுக்கு கண்ணுல கண்டிப்பா சுழுக்கு வந்துருக்கும்... எப்ப பாத்தாலும் கண்ண விரிச்சு வச்சுகிட்டே பேசுறாரு..\nதீயா வேலை செய்யணும் குமாரு படத்துக்கும் சிங்கம் 2 வுக்கும் common matter என்ன ரெண்டு படத்துலயும் பாட்டு படு கேவலம்... வெளங்கல...\n<திடீர்னு படம் முடிஞ்சுடுச்சு... ஏன் படம் முடிஞ்சுச்சு... என்ன ஆச்சு But I didn't care... ரொம்ப சந்தோசமா வெளிய வந்துட்டேன்>\nஇதுவரைக்கும் நீங்க விஜயோட fans அல்லது sleeping cells review மட்டும் தான் கேட்டுருபீங்க... முதல் முறையா ஒரு விஜய் hater ஓட review படிக்க போறீங்க... விஜய் fans, please forgive me and you dont have to read this...\nஎன்னால ஏத்துக்கவே முடியாத விஷயம் என்னன்னா, ஒரு விஜய் fan சொன்னான்.. \"காஜல் role chancea இல்ல... it is not like any other tamil movie... சும்மா herione வந்து வெறும் பாட்டு பாடிட்டு காணாம போய்டுவாங்க... ஆனா இந்த படத்துல she is playing a very good role... story யோட நல்லா blend ஆயிருக்கும்.. ஆச்சா பூச்சா...\" படம் முடிஞ்ச ஒடனே தான் தெரிஞ்சுச்சு எந்த அளவுக்கு விஜய் fans will go to make others go to the movie னு...\nஎல்லாரும் குடுத்த build-up கு, நான் நெனைச்சேன் ஒரு மொக்க கூட இருக்காது... அப்புடியே இருந்தாலும் ரொம்ப கம்மிய இருக்கும்னு... படம் startingலையே lightaa என்னக்கு பயம் வந்துடுச்சு... Intro song வெளங்கல... Army ல ஆகே மூட், பாயே மூட், பீச்சே மூட் தான சொல்லி குடுப்பாங்க... ஆனா எல்லா soldiers ம் செமைய co-ordinate பண்ணி ஆடுனது செம comedy...\nகாஜல் role... சத்தியமா முடியல... காஜல் விஜய love பண்ணலாம்னு முடிவெடுக்குற logic கேவலம்... எல்லா பொண்ணுங்களையும் கேவல படுத்துற மாறி ஒரு logic... First பாட்டுக்கும் second பாட்டுக்கும் நடுவுல 10 minutes தான் gap... செம கடி... வழக்கம் போல, In the biggest Mumbai city, எங்க விஜய் போனாலும் அங்க காஜல் வரது... இந்த மாறி மொக்க love track தான் படத்தையே கேவலமா ஆக்குது... காஜல் வந்தாலே அதுத்த பத்து நிமிஷத்துல பாட்டு வரும்னு இருக்கும்... இதுல என்ன புதுமை இருக்குனு என்னக்கு தெரியல...\nகதை கொஞ்சம் வித்தியாசமான கதை... வில்லன் chancea இல்ல... விஜய்... வழக்கம் போல பாத்து பாத்து புளிச்சு போன அதே reaction and acting... நெறையா படத்துல பாத்த மாறியே வில்லன் போன் பண்ணி... 'டேய்... உன் friend இன்னும் 5 minutes ல seththuduvan னு மிரட்டுறது'... ஹீரோ போன் பண்ணி வில்லன out-smart பண்றது...\nஆனா... climax ல ஹீரோ sincere ஆ willing to sacrifice himself ரொம்ப நல்ல touch... பொதுவா நம்ப கிட்ட 'நான் போய் சாக போறேன்' னு சொல்லிட்டு ஆனா தப்பிகுறதுக்கு ஒரு plan வச்சுருபாங்க... ஆனா உண்மைலேயே சாக தயாரா hero போறது கொஞ்சம் நல்லா இருந்துச்சு...\nமொத்ததுல நான் என்ன சொல்ல வரேன்ன... துப்பாக்கி ஒரு நல்ல படம் தான்... ஆனா விஜய் fans குடுக்குற build-up அளவுக்கு இல்ல... Still, நெறைய typical தமிழ் பட மொக்கை இருக்கும்... ஆனா considering other movies, கண்டிப்பா ஒரு தடவ பாக்கலாம் இந்த படத்த... குறைவான expectation ஓட போனீங்கன்னா, சந்தோசமா திரும்பி வருவீங்க...\nஐயோ... தப்பா எடுத்துகாதீங்க... டான்னு போங்க 'கோ' படத்துக்குன்னு சொல்றததான் கொஞ்சம் சுருக்கி அப்புடி title வச்சுட்டேன்... எவ்வளவோ கேவலமான படத்துக்கு கஷ்டப்பட்டு blog எழுதுறோமே, ஒரு நல்ல படத்துக்கு எழுதலாம்னு தான்... சரி... விமர்சனத்துக்கு கோவோம்... sorry ... போவோம்... வளவளன்னு மொக்கைய போடாம சுருக்கமா எழுதிடுறேன்...\nஜீவாவின் நடிப்பு... ரொம்ப நல்லா நடிச்சிருக்கார்... இயல்பா அலட்டமா நடிச்சிருக்கார்.\nவிறுவிறுப்பான திரைக்கதை... சும்மா heroine அ impress பண்றதுக்கு வளவளனு மொக்கைய போடாம, கதைக்கு தேவையான situation ஓட வரது ரொம்ப புதுமை...\nபடத்தோட நடுவுல illogical ஆ இருக்குற விஷயங்கள் பின்னாடி புரியுறது நல்லா இருந்துச்சு\nஇடைவேளைக்கு பிறகு ஒரு அஞ்சு நிமிஷம் thriller movie மாறி திகில கொடுத்தது super\nபியா வ கடைசி வரைக்கும் casual ஆ காட்டுனது. ஜீவா பியாவ love பண்ணலன்னு சொன்னோன 'இல்ல நான் உன்��� தான் love பண்ணுவேன்' னு மொக்கைய போடாம move on பண்ணது good.\nஎதிர் கட்சி தலைவரோட வில்லத்தனமான comedy சூப்பர்...\nAdult comedies அ கூட ரொம்ப கொச்சையா சொல்லாம ரசிக்கும் படி சொன்னது.\nமுதல் 10 நிமிஷம் ஹீரோ ஓட intro... Bike ல முன்னாடி பின்னாடி wheeling பண்ணி சாகசம் பண்றது...\nகொள்ளை அடிச்ச அடுத்த நிமிஷமே எல்லாரும் முகமூடிய கழட்டி சிரிச்சு pose குடுக்குறது கொஞ்சம் இடிக்குது...\nரொம்ப கடிய கிளப்பிய விஷயங்கள்:\nகார்த்திகா வின் நடிப்பு... I mean , நடிகவே இல்லாதது... ஆனா நல்லவேளையா அதிக நேரம் நடிக்க chance தரள... அது வரைக்கும் ok தான். First படம் கிறதால மன்னிச்சிடலாம்...\nஒரு முக்கியமா கதாபாத்திரம் இறந்த ஒடனே ஒரு duet... அதுவும் அந்த duet start ஆற முன்னாடி ரெண்டு பெரும் சிரிச்சிகிட்டே duet குள்ள போறது செம கடி... [இப்ப தான டா அழுதுகிட்டு இருந்தீங்க... அதுக்குள்ள duet னா இளிப்பு வருதா\n\"என்ன நடந்துச்சுன்னு சொல்லு\" அப்புடின்னு கேட்ட ஒடனே ஒரு பாட்டு... flashback நாளே பாட்டுத்தான் ஆரம்பிகனுமா ஒரு படத்துக்கு அஞ்சு பாட்டுங்கர rules அ ஒழிச்சிட்டா ரொம்ப நல்லா இருக்கும்... இதுனாலேயே ஒரு படம்னா atleast ரெண்டு மொக்க பாட்டு இருக்குது... அதுக்காக ஒரு 10 நிமிஷம் மொக்க வேற... But this movie is much better to handle this 5-song-per-movie rule\nஎன்னக்கு என்னமோ இந்த படம் ரொம்ப புடிச்சிருந்துச்சு... Company இருந்தா இன்னொரு தடவ கூட போய் பாக்கலாம்னு இருக்கேன்... So, நீங்க இன்னும் இந்த படத்த பாக்கலேன்னா கண்டிப்பா போய் பாருங்க... பாத்துட்டு உங்க கருத இங்க பரிமாறுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://in4madurai.com/thiruvathavur-vellimalai-temple-forest/", "date_download": "2019-02-16T13:29:23Z", "digest": "sha1:KH2RKGLO7GBRMOELEYD2JRFXROULRYU2", "length": 18099, "nlines": 177, "source_domain": "in4madurai.com", "title": "மதுரை திருவாதவூர் வெள்ளிமலை கோவில் காடு பற்றிய சுவாரஸ்யமான தகவல் - In4Madurai", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nமதுரை திருவாதவூர் வெள்ளிமலை கோவில் காடு பற்றிய சுவாரஸ்யமான தகவல்\nமதுரை திருவாதவூர் வெள்ளிமலை கோவில் காடு பற்றிய சுவாரஸ்யமான தகவல்\nமதுரை மாவட்டம் திருவாதவூர் அருகில் உள்ளது இடையப்பட்டி. வெள்ளிமலை என்பது அவ்வூரின் தெய்வம் ஆண்டி முருகன் குடிகொண்டுள்ள குன்றின் பெயர். வெள்ளிமலை ஆண்டிமுருகன் கோவிலை சுற்றி சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் உசில் மரங்கள் அடர்ந்து நிறைந்திருக்கும் காடுதான் வெள்ளிமலை கோவில் காடு.\nநரி, தேவாங்கு, உடும்பு, பாம்பு, கீறி, முயல், முள்ளெலி உள்ளிட்ட விலங்குகள் வாழும் பகுதியாக விளங்கியது. சுத்துப்பட்டி கிராமங்களின் ஆடு, மாடு மேய்ச்சல் காடாக விளங்கிய அக்காட்டில் கால்நடை மற்றும் காட்டு விலங்குகளின் தாகம் தீர்க்க சேங்கை ஊரணி மற்றும் தண்ணித்தாவு கண்மாய் காட்டின் வடக்கு திசையில் உள்ளது.\nபன்னெடுங்காலத்திற்கு முன்பு காட்டின் நடுவில் பெரிய ஆறு ஒன்று ஓடியது போல நீண்ட பாறைகள் நீரால் அரிக்கப்பட்டது போன்று பரவி கிடக்கும். வெள்ளிமலை காடு மழைநீர் பிடிப்பு பகுதியாக விளங்குகிறது. அக்காட்டில் பெய்யும் மழைநீர் வடிந்து அருகிலுள்ள கண்மாய்களுக்கு செல்கிறது. அதனை நம்பி விவசாயமும் மீன்பிடி தொழிலும் நடக்கிறது.\nவெள்ளிமலை கோவில்காடு அமைந்துள்ள இடையப்பட்டி என்பது இடையர்கள் பட்டி போடும் ஊர் என்பதால் இடையர்பட்டி என்று அழைக்கப் பெற்று பின்னாளில் இடையப்பட்டி ஆனது.\nஇடையர் என்றால் கால்நடை மேய்ச்சல் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டவர்கள் என்று சங்க இலக்கியம் சொல்லுகிறது. அக்காட்டில் சுள்ளி பொறுக்குவது, உசிலமர இலைகளை பறித்து அரப்பு தயாரிப்பது, காட்டு தாவரங்களை கொண்டு மூலிகை செய்வது போன்று சிறு தொழிலகளையும் செய்து வந்தனர்.\nதங்கள் வாழ்வுக்கு தேவையான அனைத்தையும் வெள்ளிமலை காடு தந்தது. தங்��ளையும் தங்கள் தலைமுறைக்கும் வாழ்வாதாரமாக விளங்கும் வெள்ளிமலை காட்டை தெய்வமாக கருதி வழிபட்டனர். காட்டுக்குள் செருப்பணிந்து செல்ல கூடாது,\nகாட்டில் உள்ள மரங்களை வெட்டக் கூடாது, காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாட கூடாது, காட்டை பாதுகாப்பது ஊரார் தங்கள் கடமையாக கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட நடைமுறைகள் ஊர் கட்டுப்பாடாக மாறியது.\nகாட்டில் உள்ள அனைத்தும் தெய்வத்திற்கு சொந்தமானது. காட்டுக்கு தீங்கு விளைவித்தால் அது தெய்வ குத்தமாகிடும் என்கிற நம்பிக்கை மக்கள் மத்தியில் வேரூன்றியது. எனவே ஊர் கட்டுப்பாடுகள் என்பது மக்களின் இயல்பான வாழ்க்கை நடைமுறைகளில் இருந்தே பிறந்திருக்க வேண்டும்.\nஊர் கட்டுப்பாடை அறியாது அயலவர்கள் யாரும் காட்டுக்குள் சேத்துப்படுத்தும் நோக்கத்தோடு நுழைவதை தடுக்க ஊர் சபை கூடி காட்டை பாதுகாக்க பாதுகாவலர்களை நியமித்தது. ஒவ்வொரு இரவும் காவலர்கள் காட்டை சுற்றி வலம் வருவார்கள். காட்டை சேதப்படுத்துவோரை பிடித்து காவலர்கள் ஊர் மந்தை முன்பு நிறுத்துவார்கள்.\nதண்டனையாக அபராத தொகை வசூலிக்கப்பட்டு ஊர் பொது நிதியில் சேர்த்து விடுவார்கள். காவல் பணி செய்யும் நபர்களுக்கு அறுவடை காலங்களில் ஊக்க தொகையும் ஒரு நபருக்கு ஒரு மரக்கா நெல் என்கிற வீதம் ஊதியம் வழங்கப்படும்.\nவனங்களை பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கோடு கொள்கை, சட்டம், மனிதவளம் கொண்ட ஒரு அதிகார அமைப்பாக வனத்துறை என்கிற ஒரு துறை மேற்கத்திய நாடுகளில் வளர்வதற்கு முன்பே தமிழகத்தில் அத்தகையை நடைமுறை பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது என்பது கூடுதல் சிறப்பு.\nதலைமுறை தலைமுறையாக வனங்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டே இருப்பதை எளிமைப்படுத்தும் முயற்சியே காட்டை தெய்வமயமாக்குதல்.\nகோவில்காடு என்பது நாட்டார் தெய்வம் குடி கொண்டுள்ள மரம், செடி, கொடி, புதர், விலங்குகள், நுண்ணுயிர்கள் என பல்லுயிர் சூழல் கொண்ட இயற்கையான அமைப்பாகும். நந்தவனம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட தோப்பாகும்.\nகோவில்காடு நாட்டார் தெய்வ (அம்மன், சுடலை, அய்யனார் உள்ளிட்ட) வழிபாட்டோடு தொடர்புடையது. நந்தவனம் பெருந்தெய்வ (சிவன், பெருமாள்) கோவிலோடு தொடர்புடையது. இவ்வாறாக தமிழ்நாட்டில் மட்டும் 448 கோவில்காடுகள் 28 மாவட்டங்களில் உள்ளதாகக் ���ூறப்பட்டுள்ளது.\nவிவசாயம் தோன்றுவதற்கு பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கோவில்காடுகள் பற்றிய கருத்துருவாக்கம், மனிதன் காடோடியாக அலைந்து திரிந்த நாட்களிலேயே, தோன்றிவிட்டது என்று வரலாற்று அறிஞர் கோசாம்பி கூறுகிறார்.\nகோவில்காட்டின் பாதுகாவலர்கள் மக்கள்தான். அதனால்தான் கோவில்காடுகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வனத்துறையின் கீழுள்ள காடுகள் தேயிலை, தேக்கு, தைல மரங்கள் நிறைந்த தோப்பாக மாறி, புலிகள், யானைகள் வாழ தகுதியற்ற காடுகளாக்கபட்டு விட்டன.\nஇதன் வழி மக்கள் நமக்கு சொல்லுகிற வரலாற்று செய்தி ஒன்றுதான். சுற்றுச்சூழல் அல்லது பசுமை பாதுகாப்பு என்பது இருக்கிற வளங்களை பறிகொடுத்துவிட்டு புதிய மரக்கன்றுகளை நடுகிற நிகழ்ச்சியல்ல. இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் கூட்டத்திடம் இருந்து பாதுகாக்கிற மக்களின் புரட்சிகர நடவடிக்கையாகும்.\nசுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெள்ளிமலை கோவில்காடு இராணுவ முகாம், காவல்துறை குடியிருப்பு உள்ளிட்ட திட்டங்களால் அழிக்கப்பட்டு இப்போது வெறும் 100 ஏக்கர் மட்டுமே எஞ்சியுள்ளது.\nமிச்சம் இருக்கிற காட்டையும் கூறுபோடும் திட்டங்கள் தயாராகிவிட்டன. இத்தனை ஆண்டுகாலமாக அந்த மக்கள் வெள்ளிமலை கோவில்கட்டை பாதுகாத்து நம் கையில் ஒப்படைத்து சென்று இருக்கிறார்கள்.\nமுன்னோர்கள் நமக்கு விட்டு சென்றதை நம் அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு கையளித்துவிட்டு செல்கிற கடமை நமக்கும் இருக்கிறது. வெள்ளிமலை கோவில்காட்டின் தெய்வங்கள் மக்கள்தான்.\nவெள்ளிமலை காடு தன்னை பாதுக்காக்கும் தெய்வங்களை எதிர் நோக்கி காத்திருக்கிறது. மதுரை வெள்ளிமலை காடு நம் பிள்ளைகளின் சொத்து…\nஅடிக்கடி ஸ்நாக்ஸ் சாப்பிடுபவரா நீங்கள்\nசிறந்த இசைக்கான 3 கிராமி விருதுகளை கைப்பற்றினார் லேடி காகா\nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nஅழகர் கோவில் ராக்காயி மலை என உரக்க சொல்லி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-16T14:14:54Z", "digest": "sha1:GNH3RAJZ7NRYDPKDPI3PMHSB3J25ALGR", "length": 6083, "nlines": 54, "source_domain": "tnreports.com", "title": "அற்புதம்மாள் Archives -", "raw_content": "\n[ February 15, 2019 ] மக்கள் மனம் கவர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி – தமிழிசை புகழராம்.\tஅரசியல்\n[ February 15, 2019 ] வாஜ்பாய்க்கு ஒரு கார்கில் போர் தேவைப்பட்டது\n[ February 15, 2019 ] காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள்\n[ February 14, 2019 ] காஷ்மீர் தாக்குதல் -ஸ்டாலின் கண்டனம்\n[ February 14, 2019 ] காஷ்மீர் -பயங்கரவாத தாக்குதலில் இந்திய இராணுவத்தினர் 40 பேர் பலி\n[ February 14, 2019 ] ”எய்ம்ஸ் நிதியா எங்களுக்கு தெரியாதே” –கைவிரித்த மத்திய அரசு” –கைவிரித்த மத்திய அரசு\n[ February 13, 2019 ] “நாங்கள் சாதி மதமற்றவர்கள்” இந்தியாவிலேயே முதன் முதலாக அரசு சான்றிதழ் பெற்ற தம்பதிகள்\n[ February 13, 2019 ] மோடியின் கோட்டையில் இருந்து நாளை பிரச்சாரத்தை துவங்கும் ராகுல்காந்தி\n[ February 13, 2019 ] பாஜக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக அறிவிப்பு\n[ February 13, 2019 ] சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரை மறந்த தமிழக அரசியல் களம்\nஎழுவர் விடுதலை :அற்புதம்மாள் ஆளுநருடன் சந்திப்பு\nமீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகிறார் அற்புதம்மாள் குடி வீட்டுக்கு கேடு-மோடி நாட்டுக்கு கேடு- போர்ட் போட்டு பிரச்சாரம் செய்யும் நந்தினி குடி வீட்டுக்கு கேடு-மோடி நாட்டுக்கு கேடு- போர்ட் போட்டு பிரச்சாரம் செய்யும் நந்தினி\nஎழுவர் விடுதலை : ஜனாதிபதி பெயரில் போலி அறிவிப்பு வெளியிட்ட உள்துறை அமைச்சகம்\n மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகிறார் அற்புதம்மாள் ”20 நிமிடங்கள் வரை மல்லையா அருண்ஜெட்லியுடன் பேசினார்”- காங் குற்றச்சாட்டு […]\nமீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகிறார் அற்புதம்மாள்\n”20 நிமிடங்கள் வரை மல்லையா அருண்ஜெட்லியுடன் பேசினார்”- காங் குற்றச்சாட்டு சாரிடான் உள்ளிட்ட மருந்துகளுக்கு தடை கேரளத்தில் மழைக்குப் பிந்தைய […]\nமக்கள் மனம் கவர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி – தமிழிசை புகழராம்.\nவாஜ்பாய்க்கு ஒரு கார்கில் போர் தேவைப்பட்டது\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள்\nகாஷ்மீர் தாக்குதல் -ஸ்டாலின் கண்டனம்\nகாஷ்மீர் -பயங்கரவாத தாக்குதலில் இந்திய இராணுவத்தினர் 40 பேர் பலி\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான��: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2011/05/01/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-85-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-16T13:10:15Z", "digest": "sha1:LMWNKO2VN6PGIKHUA3RWYYSV5HB3IEL7", "length": 11396, "nlines": 106, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்:1இதழ் 85 ஒவ்வொரு மலரும் தனி விதம்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்:1இதழ் 85 ஒவ்வொரு மலரும் தனி விதம்\nயாத்தி: 21: 1 மேலும் நீ (மோசே) அவர்களுக்கு அறிவிக்கவேண்டிய பிரமாணங்களாவன;\nஇன்று காலையில் என் வீட்டு வாசலில் பூத்து குலுங்குகிற Flames of the Forest என்ற செந்நிற மலர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மரத்தின் நுனி கிளைகளில், நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது போல் ,கொத்து கொத்தாக, அடுக்கடுக்காக பூத்து, அந்த இடத்துக்கே ஒரு தனி அழகைக் கொடுக்கிறது. இந்த மலர்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது கர்த்தரின் படைப்பில் தான் எத்தனை விதம் என்று ஆச்சரியப் பட்டேன். ஒவ்வொரு மலரிலும் ஒரு தனி அழகைக் கண்டு ரசிக்கலாம்.\nதோட்டத்து மலர்களை, ஒவ்வொரு மலர்களுக்கும் தனி அழகையும் தனி தன்மையையும் அளித்து உருவாக்கிய தேவன், நம்மை எவ்வாறு உருவாக்கியிருப்பார் ஒவ்வொரு தனி மனிதனும் கர்த்தருடைய பார்வையில் எவ்வளவு விசேஷித்தவர்களாக இருந்திருப்பார்கள் ஒவ்வொரு தனி மனிதனும் கர்த்தருடைய பார்வையில் எவ்வளவு விசேஷித்தவர்களாக இருந்திருப்பார்கள் அதனால் தான் கர்த்தர் நாம் ஒருவரையொருவர் அன்போடும், மரியாதையோடும் நடத்தவேண்டும் என்று விரும்புகிறார்.\nஆதாமும் ஏவாளும் பாவம் செய்து ஏதேனை விட்டு அனுப்பப்பட்ட பின்னர், ஒருவரையொருவர் மதிப்பது அப்பட்டமாக குறைவுபட்டது.\nகொலை, வேசித்தனம் போன்ற பாவங்கள் தலை தூக்கியன. நாம் மோசேயை பற்றி படிக்கும்போது மனிதர்கள் ஒருவரையொருவர் அடிமைகளாக அடக்கி ஆள ஆரம்பித்துவிட்டனர்.\nதம்முடைய ஜனங்கள் பாவத்தில் வாழ்வதை கண்ட தேவன் ஆபிரகாமை நோக்கி உன் சந்ததியார் 400 வருடங்கள் அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அங்கே அவர்களை சேவிப்பார்கள் என்று ஆதி:15:13 ல் கூறுகிறார்.\nஇதை என்னால் சிந��தித்து பார்க்கவே முடியவில்ல. ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போது, அது அந்த தேசத்தில் அடிமையாகவே வாழும் என்று பெற்றோருக்கு தெரியுமானால் அவர்கள் உள்ளம் எவ்வளவு குமுறும் அந்த நிலை தான் இஸ்ரவேல் மக்களுக்கு இருந்தது. தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக வாழ்ந்துவந்தனர்.\nஆறு தலைமுறைகளுக்கு மேல் அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரவேல் மக்களுக்கு எகிப்தை விட்டு வெளியேறிய போது, சாட்டை அடி வாங்கி, முரட்டுத் தனமாய் வாழ்ந்த வாழ்க்கையை தவிற, வேறு வாழ்க்கை முறை தெரியவில்லை. அவர்கள் தலைவர்களுக்கும் அடிமை வாழ்க்கையே பழகியிருந்தது. தங்கள் வாழ்க்கையை சரியான முறையில் அமைத்துக் கொள்ள தெரியாமல், எகிப்தியரின் கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்ந்து தான் பழக்கம். பார்வோனின் கட்டளைக்கு அடிபணியாமல் போனால் மரணம்தான் தண்டனை என்பதால், மனிதனின் உயிருக்கு மதிப்பே அவர்களுக்கு தெரியவில்லை. அதனால் தான் இந்த விடுதலையான அடிமைகள் அடிக்கடி மோசேயை பார்த்து முறுமுறுப்பதையும், அதிருப்தியோடு நடந்து கொள்வதையும் காண்கிறோம்.\nஇதை அறிந்த நம் தேவன் அவர்களுக்கு புதிய வாழ்க்கை முறைகளை, ஒருவரையொருவர் மதித்து அன்போடு நடக்கும் வழிமுறைகளை அல்லது பிரமாணங்களை கற்றுக் கொடுத்தார். இவற்றை தான் நாம் யாத்தி:21 லிருந்து வாசிக்கிறோம்.\nநித்திய பொறுமையுள்ள நம் தேவனாகிய கர்த்தர் நாம் எவ்வளவு குறைவு பட்டவர்களாக அவரிடம் வந்தாலும் நம்மை நேசித்து, சீரான வழியில் நம்மை நடத்துவார் என்பதை அறிவோம் அல்லவா\nஅவர் அடிமைத்தனம் என்ற கீழ்த்தர வாழ்க்கையிலிருந்து விடுதலையான இஸ்ரவேல் மக்களை சீர்ப்படுத்தி, இரட்சித்து தனக்கு சொந்தமான ஜனமாக மாற்றி, அந்த இஸ்ரவேல் மக்கள் மூலமாய் இந்த உலகத்துக்கு இரட்சகரை கொடுத்த அற்புதம் ஒரு மகா அற்புதம் தானே\nதேவன் இஸ்ரவேல் மக்கள் மூலமாய் நமக்கு அளித்த ஒரு சில பிரமாணங்களை படித்தபின்னர் நாம் யாத்திராகமத்தை விட்டு கடந்து செல்வோம்.\n← மலர்:1 இதழ்: 56 கோபுரமோ\nமலர்:1இதழ் 87 மோசம் போக்காதே மோசம் போகாதே\nஇதழ்: 625 எதிர்பாராத நாட்டில்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்:1 இதழ்: 65 நீ ஒரு பெலமுள்ள தாயா\nஇதழ்: 622 எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய பொய்\nஇதழ்: 621 இந்தத் துணிவுக்குப் பின்னால்\nஇதழ்: 620 பயத்தை வென்ற தைரியம்\nஇதழ்: 617 பெற்ற மகளை அடகு வைத்தத் தகப்பன்\nமலர் 6 இதழ் 344 பிள்ளைகளின் எதிர்காலத்துக்குக்காக என்ன செய்கிறீர்கள்\nஇதழ்: 623 ராமாவிலே நடந்த கதை\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T14:14:34Z", "digest": "sha1:QK6EYVPDSI6PSAWRMXAGPE7XKARMUFPW", "length": 10238, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "விளாத்திகுளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nவிளாத்திகுளம் (ஆங்கிலம்:Vilathikulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,540 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். விளாத்திகுளம் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விளாத்திகுளம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nஎட்டயபுரம் வட்டம் · கோவில்பட்டி வட்டம் · ஒட்டபிடாரம் வட்டம் · சாத்தான்குளம் வட்டம் · ஸ்ரீவைகுண்டம் வட்டம் · திருசெந்தூர் வட்டம் · தூத்துக்குடி வட்டம் · விளாத்திக்குளம் வட்டம் · ஏரல் வட்டம் · கயத்தாறு வட்டம்\nதூத்துக்குடி · ஸ்ரீவைகுண்டம் · ஆழ்வார்திருநகரி · திருச்செந்தூர் · உடன்குடி · சாத்தான்குளம் · கோவில்பட்டி · ஒட்டப்பிடாரம் · கயத்தார் · புதூர் · விளாத்திகுளம் · கருங்குளம்\nஆழ்வார்திருநகரி · ஆறுமுகநேரி · ஆத்தூர் · ஏரல் · எட்டயபுரம் · கடம்பூர் · கழுகுமலை · கணம் · கயத்தார் · நாசரெத் · பெருங்குளம் · சாத்தான்குளம் · சாயர்புரம் · ஸ்ரீவைகுண்டம் · தென்திருப்பேரை · திருச்செந்தூர் · உடன்குடி · புதூர் (விளாத்திகுளம்) · விளாத்திகுளம்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2013, 13:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajini-fans-worst-than-dog-nanchil-sampath/", "date_download": "2019-02-16T14:03:29Z", "digest": "sha1:ZTFZU7ZEGPLOJIUMSU2WYLS7REIJRKZF", "length": 11838, "nlines": 85, "source_domain": "www.cinemapettai.com", "title": "நாயை விட கேவலமானவர்கள் ரஜினி ரசிகர்கள்.! நாஞ்சில் சம்பத் பொளேர்..! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nநாயை விட கேவலமானவர்கள் ரஜினி ரசிகர்கள்.\nநாயை விட கேவலமானவர்கள் ரஜினி ரசிகர்கள்.\nதந்தி தொலைக்காட்சியில் நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த மேடை விவாதம் நடந்தது.நடிகை கஸ்தூரி, இயக்குனர் அமீர், நாஞ்சில் சம்பத், சுப. உதயகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அரங்கத்தில் பெரும் ரஜினி ரசிகர்களும் திரண்டிருந்தார்கள். அங்குதான் ரஜினிக்கு எதிராக கருத்து சொல்லியவர்களின் மீது, காட்டுத்தனமான வார்த்தைகள் கொண்டு தாக்கியிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். இது குறித்து தனது முக நூலில் வருந்தியிருக்கிறார் நாஞ்சில் சம்பத்.\n“தந்தி தொலைக்காட்சியில் மக்கள்மன்றம் நிகழ்வில் ஒரு பொழிவாளனாக நான் நேற்று கலந்து கொண்டேன் .ரஜினி அரசியலுக்கு வருவது யதார்த்தமே எதிர்க்கக்கூடியதே எனும் தலைப்பில் இந்த விவாதம் நடைபெற்றது. கேள்விகளால் வேள்வி செய்யும் ரங்கராஜ் பாண்டே நெறியாளராக இருந்தார் .இப்படி ஒரு தலைப்பை இந்த நேரத்தில் தந்தி தொலைக்காட்சி குறிப்பாக பாண்டே விவாதத்திற்கு எடுத்து கொண்டது மூலம் ரஜினி அரசியலுக்கு வரப்போவதை திசைகளின் காதுகளுக்கு இவர்கள் சொல்லிவைக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன் .\nநானும் ஒரு அதிமுக பிரச்சாரகன் எனும் முறையில் கலந்து கொள்ளவில்லை ,நான் ஒரு மான உணர்வுள்ள மனிதன் என்ற நிலையில் தான் கலந்து கொண்டேன் .ஆதிக்கத்திற்கு எதிராகவும் ,அக்கிரமங்களுக்கு எதிராகவும் எந்த நிலையிலும் குரல் கொடுத்து வந்து இருக்கிறேன் .ஒரு 30 ஆண்டு கால மேடை அனுபவத்தில் நேற்று நான் சந்தித்த அனுபவம் என்னை நிலைகுலைய செய்துவிட்டது\nஅறிவார்ந்த தளத்தில் நின்று சுப .உதயகுமார் கணைகளை வீசியபொழுது ரஜினி ரசிகர்கள் காட்டுமிராண்டிகளை போல ,கற்கால மனிதர்களை போல நடந்து கொண்டார்கள் “இப்படி நடக்க வேண்டாம்” என்று பாண்டே கேட்டுக்கொண்டும் இயக்குநர் அமீர் “உதயகுமார் பேச்சை நிறுத்துங்கள்” என்று அவரை உட்காரவைத்த பிறகும் ரஜினி ரசிகர்களின் அநாகரிகம் தொடர்ந்து கொண்டே இருந்தன .\nவேல்கம்பும் ,வெட்டரிவாளும்,ஆசிட்பல்பும்,சோடாபாட்டில்களும் வீசப்பட்ட மேடைகளில் கூட நான் துணிந்து நின்று பேசியிருக்கிறேன் .வத்தலகுண்டும் ,குளித்தலையும் ,பொழிச்சலூரும் அதற்கு சாட்சிகள் ..ஆனால்அருவறுக்கத்தக்க வகையில் , நாகரிக கேடாக நாயினும் கேவலமாக நடந்து கொள்கிறவர்கள் தான் ரஜினி ரசிகர்கள் என்பதை நேற்று அறிந்து கொண்டேன் .\nஇவர்கள் அரசியலுக்கு வந்தால் நந்தவனத்துக்குள் நாய் நுழைந்துவிடும் ,கரும்பு தோட்டத்தில் காட்டெருமை புகுந்துவிடும் ,நாகரிகம் தனக்கு தானே தற்கொலை செய்துகொள்ளும் ,பண்பாடு பாடையில் ஏற்றப்படும் ,இந்த கொள்ளை சிலந்திகளிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது தமிழர்களின் கடமை என்று சொல்வது என் கடமை. மடமையை சாய்ப்பதற்கான அந்த வேள்வியில் நான் இன்னும் தீவிரமாக இயங்க வேண்டியவனாக இருக்கிறேன். பொதுவாக தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு குரைக்கிற நாய்கள் கடிப்பதில்லை. நாய் கடிக்கிறதா என்பதை போகப் போக பார்த்து கொள்ளலாம்.\nநேற்று அநாகரிகமாக நடந்து கொண்ட ரஜினி ரசிகர்கள் பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை .\nதந்தி தொலைக்காட்சியில் மக்கள்மன்றம் நிகழ்வில் ஒரு பொழிவாளனாக நான் நேற்று கலந்து கொண்டேன் .ரஜினி அரசியலுக்கு வருவது…\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்���ன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/11/", "date_download": "2019-02-16T13:14:10Z", "digest": "sha1:MOMQSFWSUIA57GDDMMSLCZL34ZU7HHN4", "length": 29793, "nlines": 498, "source_domain": "www.theevakam.com", "title": "November | 2018 | www.theevakam.com", "raw_content": "\nலண்டன் செல்ல முயற்சித்த குடும்பத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேர்ந்த கதி\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம்\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nகிழக்கு மாகாணத்தில் பெய்துவரும் மழை காரணமாக அறுவடை பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது..\nஇந்த நேரத்தில் நீங்கள் காணும் கனவுகள் மூன்றே மாதத்தில் பலிக்குமாம்\nபிரதேச விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை காப்பாற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…\nமாரவில நீதிமன்ற வளாகத்திலுள்ள லிப்ட் திடீரென செயலிழந்தமையினால் நபர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.\nஹரிஸ்ணவியின் படுகொலைக்கு ஊடகங்களால் மாத்திரமே நீதியை பெற்றுத்தர முடியும்\nஉறவு கொண்டால் பெண்களின் அந்தரங்க உறுப்பு பெரிதாகுமா\nபெண்களின் அந்தரங்க உறுப்பு:பிறப்புறுப்பை சரியாக பராமரிப்பதோ, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த நம்மில் பெரும்பாலானோர் எவ்வித முயற்சியும் எடுப்பதில்லை; வெளியில் தெரியும் உறுப்புகளுக்கு கொடுக்கும்...\tமேலும் வாசிக்க\nகருணாவை கடுமையாக எச்சரிக்கும் பொன்சேகா\nமுன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) எச்சரிக்கும் வகையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார். நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தாத வகையில் கருணா அமைதியாக இர...\tமேலும் வாசிக்க\n��ட்டக்களப்பு வவுணதீவிற்கு அதிரடியாக களமிறங்கிய பொலிஸ்மா அதிபர்\nமட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் உள்ள பொலிஸ் காவலரணில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார். இன்று...\tமேலும் வாசிக்க\nTRP யில் முதல் டாப் 5 இடத்தில் இருக்கும் தமிழ் சீரியல்கள் எவை தெரியுமா\nதொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களுடைய TRP தரத்த...\tமேலும் வாசிக்க\nஉங்கள் ராசிப்படி நீங்கள் எந்த வயதில் வெற்றிகள் குவியும் தெரியுமா\nநாம் பிறக்கும் போதே நமது விதியானது நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. நமது வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் அனைத்தும் அதனை பொறுத்தே அமைகிறது. நமது விதியை நிர்ணயிப்பதில் முக்கியப்பங்கு வகிப்பது நமது ராசியு...\tமேலும் வாசிக்க\nபிரதமராக பதவியில் அமர மகிந்தவுக்கு அதிகாரம் கிடையாது நீதிமன்றில் வாதிட்ட சட்டத்தரணி கனகேஸ்வரன்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு, நாடாளுமன்றில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கிடையாது என்பது சபாநாயகரால் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவ...\tமேலும் வாசிக்க\nபேருந்து விபத்தில் உயிரிழந்த பிரபல நடிகர்\nசென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து ஒன்று மதுரை அருகே விபத்தில் சிக்கியுள்ளது. ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள...\tமேலும் வாசிக்க\nமாபல் பீச் பகுதியில் நீராடச் சென்ற இரு இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\nதிருகோணமலை – சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாபல் பீச் பகுதியில் நீராடச் சென்ற இளைஞர்கள் இருவர் இன்று மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலகெதர – மடவல, தெல்கஸ்யா...\tமேலும் வாசிக்க\nமட்டக்களப்பு பொலிஸ் அதிகாரியின் கொலையில் மேலும் ஒரு பரபரப்பு செய்தி\nமட்டக்களப்பில் துப்பாக்கிச்சூட்டில் இரு பொலிஸார் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கி பிரயோகம் செய்தவர்கள் ஒரு பொலிஸ் அதிகாரியின் கையை துண்டித்துள்ளனர். எமது மூன்றறை வருட ஆட்சியில் இவ்வாறாதொரு ச...\tமேலும் வாசிக்க\nசர்கார் எந்த ஏரியாவில் எவ்வளவு லாபம், எவ்வளவு நஷ்டம்\nதளபதி விஜய் நடிப்பில் சர்கார் படம் தீபாவளிக்கு வெளிவந்தது. இப்படம் இன்றுடன் 25 நாட்களை கடந்துள்ளது, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இப்படம் ஓடி வருகிறது. இந்நிலையில் சர்கார் உலகம் முழுவதும் ரூ...\tமேலும் வாசிக்க\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nலவ் பண்ணாத்தான் வீட்டுக்கு போவேன்’.. இளைஞரால் பரபரப்பு\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nசுவிஸ் பெண்மணி கொலை வழக்கில் குரோஷிய நாட்டவர் கைது\n5 மாதங்களுக்குப் பின் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட மாணவி\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் உயிரிழந்த இளம்பெண்… பலவீனமானவங்க பார்க்காதீங்க\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nமனைவி மீது அசிட் வீசி கொலை செய்த கணவன்\nசற்று முன்னர் இளைஞன் மீது கோரமான முறையில் கத்திக் குத்து\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார் பேட்டி\nலவ் பண்ணாத்தான் வீட்டுக்கு போவேன்’.. அடம்பிடித்த இளைஞர்\nகாதலியுடன் விஷால் வெளியிட்ட புகைப்படம்….\nபெண் கொலை வழக்கில் குரோஷிய நாட்டவர் கைது\nமாயமான 5 மாதங்களுக்குப் பின் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட மாணவி\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nதூக்கத்திலிருந்த மனைவி மீது அசிட் வீசி கொலை செய்த கணவன்\nயாழில் இளைஞன் மீது கோரமான முறையில் கத்திக் குத்து\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்…\nநடிகர் தனுஷிற்கு எதிராக வழக்கு தொடந்த தம்பதிகளுக்கு கொலை மிரட்டல்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுற்றுநோய் வராமல் தடுக்க , இதனை செய்தால் போதும்\nஆரோக்கியமான சிவப்பு முட்டை கோஸ், கேரட் சாலட்\nஉலர் திராட்சை… நன்மைகள் தெரியுமா\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்���ு குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nகுழந்தையை கடத்திச் சென்ற குரங்கு\nஎதிர்காலத்தில் தொழில் சிறப்பாக இருக்க\nசரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nஅழகை ஒரே இரவில் மீட்க இந்த ஒன்று போதும்…\nகூந்தல் பிரச்சனைக்கு தீர்வு கருஞ்சீரகம்…\nஉதடுகள் வறண்டு இருந்தால்… சிறப்பான தீர்வு\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-16T13:22:29Z", "digest": "sha1:T2O6D4S66OYWYK2DZN6LB573HECEK4OV", "length": 29070, "nlines": 498, "source_domain": "www.theevakam.com", "title": "மலையகம் | www.theevakam.com", "raw_content": "\nலண்டன் செல்ல முயற்சித்த குடும்பத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேர்ந்த கதி\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம்\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nகிழக்கு மாகாணத்தில் பெய்துவரும் மழை காரணமாக அறுவடை பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது..\nஇந்த நேரத்தில் நீங்கள் காணும் கனவுகள் மூன்றே மாதத்தில் பலிக்குமாம்\nபிரதேச விமான நி���ையமாக மாறும் பலாலி விமான நிலையம்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை காப்பாற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…\nமாரவில நீதிமன்ற வளாகத்திலுள்ள லிப்ட் திடீரென செயலிழந்தமையினால் நபர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.\nஹரிஸ்ணவியின் படுகொலைக்கு ஊடகங்களால் மாத்திரமே நீதியை பெற்றுத்தர முடியும்\nHome இலங்கைச் செய்திகள் மலையகம்\n- 2 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரை\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 2 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. இன்...\tமேலும் வாசிக்க\nவீட்டின் முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த முச்சக்கர வண்டியை களவாடிய கள்ளன்- CCTV பதிவுகள்\nஅட்டன் விஜிராபுர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கபட்டிருந்த முச்சக்கர வண்டி களவாடபட்ட சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டியின் உரிமையாளர் அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்று பதிவ...\tமேலும் வாசிக்க\nபேஸ்புக்கால் வந்த வினை :\nகண்டியிலுள்ள பிரபல மகளிர் பாடசாலை அதிபரின் தாக்குதலில் காயமடைந்த உயர்தர மாணவி ஒருவர் நேற்று கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்கப்பட்ட மாணவி தனது நண்பியுடன் பேஸ்புக் பக்கத்தில...\tமேலும் வாசிக்க\nகுழுக்களுக்கிடையே மோதல் : 26 வயதுப் பெண் மரணம்\nமாத்தறை திக்வெல்ல-கோட்டகொட பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அலவாங்கினால் குறித்த பெண் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக...\tமேலும் வாசிக்க\nஎல பகுதியில் காணாமல்போனதாகக் கூறப்பட்ட சிறுமி சடலமாக மீட்பு\nபதுளை, ஹாலி – எல, கந்தகெதர சாரணியா தோட்டத்தில், ஒரு வருடத்திற்கு முன்னர் காணாமல்போனதாகக் கூறப்படும் சிறுமி, குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 9 வயதான மகேந்திரன் திலானி...\tமேலும் வாசிக்க\nதங்கச்சங்கிலியை அபகரித்த சந்தேகநபர் சிக்கினார்\nநுவரெலியா- ஹற்றன் பகுதியில் பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியினை அபகரித்துச்சென்ற சந்தேகநபரை பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து பிடித்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில்...\tமேலும் வாசிக்க\nகண்டியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது தனது உயிரை பணயம் வைத்து, நான்கு பேரின் உயிரை காப்பாற்றியவரை ஒட்டுமொத்த இலங்கையர்களைளும் பாராட்டி வருகின்றனர். யட்டிநுவர வீதியில் அமைந்து 5 மாடி கட்டடத்தில...\tமேலும் வாசிக்க\nஇலங்கையில் இன்று நிகழ்ந்த பயங்கரம்; கீழே வீசப்பட்ட குழந்தைகள்\nகண்டியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து பலத்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 7 மணியளவில் கண்டி, யட்டி நுவர வீதியில் அமைந்துள்ள நிசாம் காம்ப்ளக்ஸ் என்ற கட்டிடமே இவ்வாறு தீப்பிடித...\tமேலும் வாசிக்க\nவழக்கத்திற்கு மாறாக நுவரெலியாவில் பனிப்பொழி\nநுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட சில இடங்களில் இன்று அதிகாலை பனிபெய்துள்ளது. நுவரெலிய குதிரை பந்தய திடல், கோல்ப் மைதானம் உட்பட சில இடங்களில் பனிபொழிந்து காணப்பட்டது. இன்று அதிகாலை நுவரெலியாவின்...\tமேலும் வாசிக்க\nமந்திர சக்தியால் யானையை கட்டுப்படுத்த முயற்சித்த நபருக்கு நேர்ந்த பயங்கரம் – வீடியோ\nநபரொருவரை காட்டு யானையொன்று தாக்கும் காணொளி தற்சமயம் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. கதிர்காமம் – வெஹேரகல நீர்த்தேக்கத்திற்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மந்திர சக்தியால்...\tமேலும் வாசிக்க\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\n“தலக்கு ஒரு கோடி வேண்டும்” – திருமாவளவன்\n கரும்பு தோட்டத்தில் காதலருடன் தனிமை.\nகாஷ்மீர் தாக்குதல் : மோடி வெளியிட்ட அறிவிப்பு\n தற்கொலை செய்து கொண்டார் தலைமைக் காவலர்….\nதிருமணமான 6 நாட்களில் தம்பத்திக்கு நடந்த சோகம்\nகுளத்தில் மண் கலயத்தில் விபூதி….\nதேசிய நெருக்கடி நிலை பிரகடனம்.. நாடாளுமன்ற ஒப்புதலின்றி எடுக்கப்பட்ட அதிரடி முடிவு.\nபால் கோவா கொழுக்கட்டை எப்படி செய்வது\n குடும்பத்தார் எடுத்த அதிரடி முடிவு\nலெப்ட், ரைட் வாங்கிய திருமாவளவன்\n கரும்பு தோட்ட உரிமையாளரின் கொடூர செயல்கள்.\n பயங்கரவாதிகளுக்கு முடிவுகட்ட ராணுவத்திற்கு கொடுத்த அஸ்திரம்\nதற்கொலை செய்து கொண்டார் தலைமைக் காவலர்….\nதிருமணமான 6 நாட்களில் நடந்த சோகம்\nகுளத்தில் மண் கலயத்தில் விபூதி..\nஉடலில் இருக்கும் சளியை விரட்ட வேண்டுமா\nதேசிய நெருக்கடி நிலை பிரகடனம்..\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்…\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுற்றுநோய் வராமல் தடுக்க , இதனை செய்தால் போதும்\nஆரோக்கியமான சிவப்பு முட்டை கோஸ், கேரட் சாலட்\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nகுழந்தையை கடத்திச் சென்ற குரங்கு\nஎதிர்காலத்தில் தொழில் சிறப்பாக இருக்க\nசரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nஅழகை ஒரே இரவில் மீட்க இந்த ஒன்று போதும்…\nகூந்தல் பிரச்சனைக்கு தீர்வு கருஞ்சீரகம்…\nஉதடுகள் வறண்டு இருந்தால்… சிறப்பான தீர்வு\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/02/09/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-02-16T13:43:19Z", "digest": "sha1:SQBSCUUTTHOBNYBJ77W7IHTS5W2OTR5I", "length": 26706, "nlines": 190, "source_domain": "senthilvayal.com", "title": "சிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகுதிகள் என்ன தெரியுமா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்று���் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகுதிகள் என்ன தெரியுமா\nமகாபாரதம் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே பகையால் ஏற்பட்ட குருசேத்திர போர் பற்றியது மட்டுமல்ல. அது வாழ்க்கை நெறிகளையும், பல உறவுகளின் முக்கியத்துவத்தையும், அழகியலையும் உணர்த்துவது ஆகும். மகாபாரதத்தில் பல அழகான உறவுகள் இருந்தது, அதில் முக்கியமான உறவு என்றால் கிருஷ்ணருக்கும், திரௌபதிக்கும் இடையே இருந்த உறவாகும். திரௌபதிக்கும், கிருஷ்ணருக்கும் இடையே இருந்த உறவு விவரிக்க முடியாத ஒன்றாகும்.\nதிரௌபதிக்கு இன்னல்கள் நேரும் போதெல்லாம் அதனை தீர்க்க அங்கே கிருஷ்ணர் இருப்பார். கிருஷ்ணரின் அறிவுரைகளே திரௌபதிக்கு பெரிய பலமாக இருந்து வந்தது. கிருஷ்ணருக்கு மொத்தம் 8 மனைவிகள் இருந்தனர்.\nஒருமுறை கிருஷ்ணரின் மனைவி சத்தியபாமா திரௌபதியிடம் ஐந்து கணவர்கள் இருந்தும் திரௌபதி அவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வதன் இரகசியம் என்னவென்று வினவினார். அதற்கு திரௌபதி கூறிய பதில் எக்காலத்திற்கும் பயன்படக்கூடியதாகும். திரௌபதி கூறிய அந்த வாழ்க்கை ரகசியங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nதிரௌபதி கூறுவது என்னவெனில் எந்த பெண்ணும் தன் கணவனை ஒருபோதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயலக்கூடாது. அவரை எப்பொழுதும் அவராக இருக்க விடவேண்டும். தன் கணவனை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க சூனியம், தாந்திரீகம் போன்றவற்றை கையாளக்கூடாது. ஏனெனில் இது உங்கள் திருமண வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். பெண்களின் அன்பு மட்டுமே கணவரை கட்டிப்போடும் ஆயுதமாக இருக்க வேண்டும்.\nஅவரின் குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஒரு பபுத்திசாலி மனைவிக்கான அடிப்படை குணம் தங்கள் கணவனுடைய குடும்பத்தை பற்றியும், அதில் இருப்பவர்களின் குணநலன்கள் பற்றியும் நன்கு தெரிந்து வைத்துக்கொள்வார்கள். இதனை நன்கு தெரிந்து வைத்துக்கொண்டாலே உங்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது.\nதிரௌபதியின் கூற்றுப்படி ஒரு பெண் வஞ்சம் மற்றும் பொய் பேசும் பெண்களுடன் எப்பொழுதும் நட்பாக இருக்கக்கூடாது. தவறான நட்புகள் கூட உங்கள் திருமண வாழ்க���கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று திரௌபதி கூறுகிறார்.\nஒரு பெண் எப்போதும் மற்றவர்களை அவமதிக்கக்கூடாது.தன் கணவரின் குடும்பத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி, வயதில் குறைவானவர்களாக இருந்தாலும் சரி அனைவரையும் மதித்து நடக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவரின் மீதும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்.\nவேலைகளை செய்யும்போது சோம்பேறித்தனத்தை காட்டக்கூடாது. எந்தவொரு ஆணும் தன் மனைவி சுறுசுறுப்பாக இருப்பதையே விரும்புவார்கள் என்று திரௌபதி கூறுகிறார்.\nஒரு பெண் எப்போதும் தன் அதிக நேரத்தை பால்கனி மற்றும் ஜன்னல் போன்ற இடங்களில் செலவிடக்கூடாது. ஏனெனில் இது அவர்களுக்கு சமூகத்தில் தவறான பிம்பத்தை உண்டாக்கும். குடும்ப உறவுகளுக்குள்ளும் விரிசலை ஏற்படுத்தும்.\nஒரு பெண் தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும் இல்லையெனில் அது அவர்களுக்கு பல பிரச்சினைகளை உண்டாக்கும். அதேசமயம் புதிய நபர்களுடன் அதிகமாக பழகுவதை தவிர்க்க வேண்டும் என்று திரௌபதி சத்யபாமாவிற்கு அறிவுரை கூறினார்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nஇளைஞர்களையும் பாதிக்கும் செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ்\nசுக்ர யோகம்… லக்ன பலன்கள்\nகமலுக்கும், ரஜினிக்கும் எம்.பி., பதவி ரெடி\nபட்டு புடவையை பாராமரிப்பது எப்படி..\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்து சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nஅரசு வேலை கிடைக்க இந்த பரிகாரம் பண்ணுனா போதுமா \n அப்போ இந்த 7 உணவையும் நீங்க தொடவே கூடாது…\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nதினமும் 1 ஸ்பூன் மிளகை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nபற்ற வைத்த பன்னீர்… தெறிக்கவிடும் திருமா\nஇந்திய ஆதிவாசிகள் நோயில்லாமல் அதிக ஆயுளுடன் வாழ, தினமும் இதை தான் சாப்பிடறாங்க..\n அப்போ இந்த நோயில ஒண்ணாச்சும் உங்களுக்கு இருக்கும்\nஉங்கள் காருக்���ு உள்ளேயே இருக்க கூடிய ஆபத்துகள்: விபத்தை தவிர்க்க உடனே தூக்கி வீசிடுங்க\n – கவலைவேண்டாம்… இருக்கிறது வில்வ இலை \nஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்…\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்.. மிரட்டும் வருமான வரி துறை.. மிரட்டும் வருமான வரி துறை..\nTV சேனல்களை தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கு காலக்கெடு நீடிப்பு….\nகுழந்தைங்களுக்கு துளசி மாதிரி மூலிகை கொடுக்கலாமா கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..\nமாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்\n எந்த வயதில் உங்களுக்கு ஆணுறுப்பில் விறைப்பு பிரச்சினை ஏற்பட தொடங்கும் தெரியுமா\nஇறந்தவர்கள் உங்கள் கனவில் வருகிறார்களா அதற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான காரணம் தெரியுமா\nஉங்க உடம்புல புற்றுநோயே வராத இடம் எது தெரியுமா..\nசாலை விதிகளை மீறுபவர்களா நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் தொகை அதிகரிக்க வருகிறது புதிய சட்டம்\nநரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளைப் போக்கும் வல்லாரை…\nஅழகான சருமத்தை பெற செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n – 10 நிமிட பயிற்சியால் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச செய்யலாம்\nமாங்கொட்டையும் திராட்சையும் இப்படி செஞ்சு சாப்பிட்டிங்னா வலிப்பு நோய் உடனே சரியாகிடுமாம்…\nநினைத்த வேலை நிச்சயம் கிடைக்க முதலில் இதப் படிங்க\nசமையலறையில் நீங்கள் செய்யும் இந்த சாதாரண தவறுகள் கூட உங்கள் வாழ்க்கையை சிதைக்கும் தெரியுமா\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் எத்தனை தடுமாற்றம்.. எத்தனை குழப்பம்.. கழகங்களில்\nஅதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே\n’ – கெமிஸ்ட்ரி அறிவோம்\nஇது கலைஞர் தி.மு.க அல்ல” – கடுப்பேற்றும் ஸ்டாலின்… கலக்கத்தில் கூட்டணி\n” – அ.தி.மு.க-வுக்கு டெல்லி எச்சரிக்கை\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகுதிகள் என்ன தெரியுமா\nபூண்டுல தேன் கலந்து வெறும் வயிறுல சாப்பிட்டா டயர் மாதிரி இருக்கிற தொப்பையும் கரைஞ்சிடுமாம்\nஅறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிடம் மறைக்கும் அந்த’ 10 இரகசியங்கள் என்ன தெரியுமா..\nமுதலிரவின் போது ��தை செய்யவே கூடாதாம்\nபெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக் கணக்குகளை பாதுகாப்பது எப்படி\nதினமும் காலையிலும் மாலையிலும் இந்த 7 டிப்ஸை தொடர்ந்து செய்தால் எப்படி ஆகிடுவீங்க தெரியுமா\nபட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் வருமான வரிச் சலுகைகள்\nசம்பளதாரர்கள்… விவசாயம்… ரியல் எஸ்டேட்… சலுகைகளை வாரி வழங்கிய தேர்தல் பட்ஜெட்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : மீனம்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : கும்பம்\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/exploring-odissa-kalingam-60-323878.html", "date_download": "2019-02-16T14:06:46Z", "digest": "sha1:IJ7H7FZQFSDZFEEVACW4GFPJPT5TJH32", "length": 19260, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலிங்கம் காண்போம் - பகுதி 60 - பரவசமூட்டும் பயணத்தொடர் | exploring odissa kalingam 60 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n38 min ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n55 min ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\n1 hr ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\n1 hr ago ஜம்மு காஷ்மீரில் இன்று மற்றொரு தீவிரவாத தாக்குதல்.. குண்டு வெடிப்பில் ராணுவ மேஜர் பலி\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகலிங்கம் காண்போம் - பகுதி 60 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகட்டாக் செல்லும் சிற்றுந்தில் ஓடிச் சென்று ஏறிக்கொண்டோம். நாம் அமர்வதற்குக் காலதர் ஓரத்தில் இடம் கிடைத்தது. நாமேறிய சில மணித்துளிகளில் வண்டிக்குள் கூட்டம் அடைந்துவிட்டது. புவனேசுவரத்தின் பெருஞ்சாலைகளில் பொதுப்போக்குவரத்துக்கு என்று ஓடிய பேருந்துகளை நான் பார்க்கவில்லை. சிற்றுந்துக்காரர்கள் ஒன்றாய்க் கூடி சாலையோரத்தில் ஒரு நிறுத்தத்தை முடிவு செய்து தத்தம் வண்டிகளை நிறுத்திக்கொள்கிறார்கள். பேருந்தினைப் பிடிக்க வேண்டியவர்கள் அவ்விடத்திற்கு எப்படியாவது வந்து சேர்ந்து ஏறிக்கொள்ள வேண்டும். கூட்டம் சேர்ந்து நெரியத் தொடங்கியதும் வண்டி கிளம்பியது. இனி ஏற்றுவதற்கு எள்முனையளவும் இடமில்லை என்றால் வண்டியைக் கிளப்புகிறார்கள்.\nஓரத்தின் குண்டு குழியில் ஏறி இறங்கியதில் ஒரு குலுக்கம் இருந்தது. பெருஞ்சாலையைப் பிடித்தவுடன் காற்றாய்ப் பறந்தது சிற்றுந்து. புவனேசுவரத்திலிருந்து கட்டாக்குக்கு ஏறத்தாழ முப்பது கிலோமீட்டர்கள்தாம். மகாநதியானது தன் கழிமுகப்பகுதியில் அகன்ற பேராறாகப் பரவி ஓடுகிறது. அப்படி ஓரிடத்தில் இரண்டாகப் பிரிந்து ஒரு தீவுப் பகுதியைத் தோற்றுவிக்கிறது. அந்தத் தீவுப் பகுதியில் உருவான ஊர்தான் கட்டாக். அதனால் கட்டாக்கை அடைவதற்கு மகாநதியைக் கடக்க வேண்டும்.\nபுவனேசுவரத்திற்கும் கட்டாக்கிற்கும் இடைப்பட்ட பகுதி தற்போதுதான் நகர்மயமாகிக்கொண்டு வருகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு இவ்விரு நகரங்களுக்கும் இடைப்பட்ட பகுதி மகாநதியின் நீரள்ளிக் குடிக்கும் விளைநிலங்களாகவே இருந்திருக்க வேண்டும். வளர்ச்சிப் பெருக்கத்தின் நெருக்கடியால் சாலையின் இருமருங்கிலும் அடுக்ககக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றில் சில அரைகுறையாய் முடிக்கப்படாமலும் கிடக்கின்றன. தமிழ்நாட்டில் இவ்விரு நகரங்களும் இருந்திருப்பின் இரண்டையும் ஒரே மூட்டையில் வைத்துக் கட்டியதுபோல் வழியெங்கும் கட்டடமாய்க் கட்டி நெருக்கித் தள்ளியிருப்பார்கள். ஒடியா என்பதால் அவ்விரு நகரங்களின் இடைநிலங்கள் இதுகாறும் தப்பித்தன. அந்தத் தப்பிப்பு இப்போது முடிவுக்கு வருகிறது.\nகாற்றின் தழுவல் உடலுக்கு இதமாக இருந்தது. நான்கு வழிச்சாலையில் சென்றுகொண்டிருக்கிறோம். எதிர்ச்சாரையில் அப்படியொன்றும் பெரிய போக்குவரத்து இல்லை. வ���்டிகளின் மிதமான ஊர்தல். இடையில் மகாநதியின் கிளையாறு குறுக்கிட்டது. அதுதான் குவாகை ஆறாக இருக்க வேண்டும். அவ்வாற்றைத் தாண்டியதும் தீவுக்குள் நுழைகின்றோம்.\nகட்டாக் என்பதற்குக் கோட்டை என்று பொருளாம். மகாநதியாறு இரண்டாகப் பிரியுமிடத்தில் மிகவும் பாதுகாப்பான பகுதியில் அமைந்திருக்கிறது வாராவதிக் கோட்டை. அந்தக் கோட்டையைச் சுற்றி எழுந்த நகரமாகையால் கோட்டையின் பெயராலேயே வழங்கப்பட்டுவிட்டது. ஆயிரமாண்டுகளாக நிலைத்து நிற்கும் நகரங்களில் கட்டாக்கும் ஒன்று. ஆயிரமாண்டுப் பழைமையை நகரத்திற்குள் செல்லும்போது நன்கு உணரலாம். எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் பன்னெடுங்காலமாக சமய நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருவது இந்நகரத்தின் தனிச்சிறப்பு.\nஒடிய மாநிலத்தின் பொருளாதாரத் தலைநகரமும் இஃதே. கட்டாக் நகரத்திற்குள் ஐம்பத்திரண்டு சந்தை வளாகங்கள் இருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். புதிய புவனேசுவரம் நன்கு திட்டமிடப்பட்டு ஐரோப்பியக் கட்டமைப்பில் அமைக்கப்பட்ட நகரமென்றால் கட்டாக் நகரம் எந்தத் திட்டமிடுதலும் இல்லாமல் தானாய் உருவான நகரம். ஒடிய மாநிலத்தின் உயர்நீதி மன்றம் உட்பட, மாநிலத்தின் பற்பல தலைமையகங்களும் இன்னும் இந்நகரத்தில்தான் செயல்படுகின்றன. கல்விக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என்று எல்லாம் இங்கே அமைந்திருக்கின்றன.\nகட்டாக் நகரத்தில்தான் விடுதலைப் போராட்டப் பெருந்தலைவர் சுபாஷ் சந்திர போஸ் பிறந்தார். இரண்டாம் நிலை நகரமாகத் (Tier II) தரப்படுத்தப்பட்டிருக்கும் கட்டாக்கில் ஏறத்தாழ பதினெட்டு இலட்சம் மக்கள் வாழ்கின்றார்கள். மக்கள் நெருக்கம், போக்குவரத்து நெரிசல், குறுகலான தெருக்கள் என்று நகரம் மூச்சுத் திணறுகிறது. முப்பதாண்டுகளுக்கு முந்தி பழைய சேலம் எப்படி இருந்ததோ அதை நினைவூட்டியது இன்றைய கட்டாக்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkalingam odissa வரலாறு பயணத்தொடர் கலிங்கம் ஒடிசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=97566", "date_download": "2019-02-16T13:41:33Z", "digest": "sha1:P5YD36F5CZ4X7QQA3LJG2MQIAGJZLZVZ", "length": 27331, "nlines": 107, "source_domain": "thesamnet.co.uk", "title": "அரசியல் கைதிகளின் விடுதலையை பாதீட்டுடன் பேரம் பேசலாம்", "raw_content": "\nஅரசியல் கைதிகளின் விடுதலையை பாதீட்டுடன் பேரம் பேசலாம்\nஅரசியல் கைதிகளின் விடுதலை என்பதனை சட்டப்பிரச்சனையாக பார்க்காது, அரசியல் பிரச்சனையாக பார்க்கப்பட்டு அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முடிவெடுக்கப்பட வேண்டும் எனவும், அதுவரையில் அரசியல் கைதிகளிடம் இருந்து அவர்களின் போராட்டத்தை நாம் பொறுப்பெடுக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் கூடிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.\nஅதன் பிரகாரம் நாளை (13) சனிக்கிழமை அநுராதபுர சிறைச்சாலைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள அரசியல் கைதிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் இந்த வாக்குறுதியை வழங்கி அவர்களின் போராட்டத்தை முடித்து வைப்பதாக தீர்மானிக்கப்பட்டு உள்ளது.\nயாழ். கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று (12) அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முடிவெடுப்பதுக்காக அனைத்து தரப்பினருக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டு கலந்துரையாடல் இடம்பெற்றது.\nஇருந்த போதிலும் குறித்த கூட்டத்தில் புளெட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான பொ.ஐங்கரநேசன், பா.கஜதீபன், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா.சக்திவேல் உட்பட சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகுறித்த கூட்டம் முதலமைச்சர் தலைமையில் காலை 11 மணியளவில் ஆரம்பமானதை அடுத்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.\nஅதன்போது புளெட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் கருத்து தெரிவிக்கையில்,\nஇந்த அரசாங்கம் எதுவும் விரைந்து செய்யாது. எனவே உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடுமாறு அரசியல் கைதிகளை நேரில் சந்தித்த போது கோரியிருந்தேன். அதற்கு அவர்கள் வாக்குறுதி தந்தால் போராட்டத்தை கைவிடுவதாக கூறினார்கள்.\nஅவர்களிடம் நான் என்ன வாக்குறுதியை வழங்க முடியும். அப்போது பிரதமருடன் பேசி ஒரு முடிவை கூறுகிறேன். பிரதமரை நான் சந்தித்து இது தொடர்பில் பேசும் போது நிச்சயமாக அவர் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற வேண்டும், அல்லது அவருடன் பேச வேண்டும் என கூறுவார் என நான் அவர்களுக்கு கூறினேன்.\nஅதேபோன்றே நான் பிரதமருடன் கலந்துரையாடியபோது, அப்போதும் பிரதமர் சட்டமா அதிபருடன் கலந்துரையாடாது எதுவும் சொல்ல முடியாது என்றே கூறினார். ஆனால் இதுவரை எந்த முடிவும் கிடைக்க வில்லை.\nஅதற்காக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களை அப்படியே விட முடியாது. சிவில் சமூகம் அவர்களின் போராட்டத்தை கையில் எடுத்து போராட்டத்தை முன்னெடுப்போம். அவர்களின் போராட்டத்தை முடிவுறுத்துவோம்.\nஅடுத்த மாதம் நாடாளுமன்றில் பாதீடு தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. அதன் போது பாதீட்டுக்கு வாக்களிக்கும் போது அரசியல் கைதிகளின் விடயத்தை பேரம் பேசலாம். அதற்கான அழுத்தத்தை நாம் வழங்கலாம்.\nஅரசாங்கத்துக்கு கூட்டமைப்பு வழங்கும் அழுத்தம் போதாது. அதேபோன்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வெளியில் நடக்கும் போராட்டங்களின் அழுத்தமும் போதாது உள்ளது. அவற்றுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் தீர்மானிப்போம் என தெரிவித்தார்.\nஅதேவேளை ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் கருத்து தெரிவிக்கையில்,\nஇலங்கையில் அரசியல் கைதிகளை பயங்கரவாதிகள் என கூறுகின்றனர். அவர்கள் தனிப்பட்ட காரணத்துக்காக கொள்ளைக்கு போகவில்லை அரசியல் கொள்கை நோக்கத்துக்காக போராடப் போனாவர்கள்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சட்டமா அதிபருடன் பேசுவதாக கூறி அதனை மீண்டும் சட்டப்பிரச்சனையாக்க முயல்கின்றார். அரசியல் கைதிகளின் விடுதலை என்பது சட்டபிரச்சனை இல்லை அதொரு அரசியல் பிரச்சனை என கூட்டமைப்பு ஒரு முடிவுக்கு வர வேண்டும்.\nஅடுத்த மாதம் வரவுள்ள பாதீட்டை வைத்து தென்னிலங்கையில ஆட்சி கவிழ்ப்புக்கு மஹிந்த தலைமையில் திட்டம் தீட்டப்படுகின்றது. அந்நிலையில் நிச்சயமாக தமிழ் பிரதிநிதிகளின் வாக்குகள் செல்வாக்கு செலுத்தும். இந்த நிலையில் பாதீட்டை எதிர்த்து வாக்களிக்க போறோம் என அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தலாம்.\nஅதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் செய்ய வேண்டும் என இல்லை. அனைத்து தமிழ் பிரதிநிதிகளும் செய்யலாம். அரசியல் கைதிகளின் விடுதலையை பொறுத்தவரைக்கும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த விஜயகலா மகேஸ்வரன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அங்கஜன் இராமநாதன், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோரும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கலாம்.\nவடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.\nஅதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவிக்கையில்,\nநாங்கள் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளோம். அந்நிலையிலே நாம் தொடர்ந்து அரசியல் கைதிளின் விடுதலைக்கு போராட வேண்டும்.\nதற்போது முன்னெடுக்கப்படும் போராட்டத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும். அதன் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமின்றி ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகாது விடின், பாதீட்டை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.\nகிராம மட்டங்களில் இருந்து விழிப்புணர்வுகளை ஆரம்பித்து அதனூடாக பாரிய மக்கள் சக்தியை நாம் உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.\nஅரசியல் கைதியாக நீண்டகாலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு கொழும்பு விசேட நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்ட கோமகன் கருத்து தெரிவிக்கையில்,\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் அரசியல் கைதிகளிடம் இருந்தே போராட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த கால பகுதியில் எம்மை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்தார்.\nஅப்போது கடவுளை நான் நம்புகிறேன். என்னை நம்புங்கள் உங்கள் விடுதலையை சாத்தியமாக்குவோம் என வாக்குறுதி தந்தார். அப்போது நாம் அப்படி எமது விடுதலை சாத்தியமாகா விடின் என்ன செய்வீர்கள் என கேட்டோம். அதற்கு அவர் நாம் வீதிக்கு வருவோம். உங்களுக்காக போராடுவோம் என தெரிவித்தார். ஆனால் இன்னமும் விடுதலைகள் சாத்தியம் ஆகவில்லை. அவர்கள் வீதிக்கு வந்து போராடவும் இல்லை. அழுத்தம் கொடுக்கவில்லை.\nசிறையில் எங்களுடைய ஆயுதம் உயிர் மற்றும் உணவு தான் அவற்றை வைத்தே நாம் போராட முடியும்.\nபோராட்டத்தின் ஊடாகவே நான் விடுதலை அடைந்தேன். இப்போது அவர்களின் போராட்டத்தை எப்படி நிறுத்த போகின்றோம். போராட்டத்தை நிறுத்தி என்ன செய்ய போறோம் போராட்டத்தை எப்படி மக்கள் மயப்படுத்தப் போகின்றோம் எனும் கேள்வி எம் முன் உள்ளது. அது தொடர்பில் நாம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.\nஅதேவேளை அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் கருத்து தெரிவிக்கையில்,\nஅரசியல் கைதிகளின் விடுதலையை சட்டப்பிரச்சனையாக கையாள வேண்டாம். அரசியல் பிரச்சனையாக கையாள வேண்டும். சட்டப்பிரச்சனையாக பார்த்தால் நாம் மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலும் கதைக்க வேண்டும்.\nபாதீட்டை கையில் எடுத்து போராட முடியும். அதனை நாம் முன்னெடுப்போம். சிறையில் உள்ளவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பதால் அவர்கள் உடல் நலம் மோசமடைகின்றது.\nஅவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டாலும் நோயாளியாக சமூகத்தில் வாழ வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே அவர்களின் போராட்டத்தை வெளியில் உள்ளவர்கள் பொறுப்பெடுத்து போராட்டத்தை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nஈழப்பிரச்சனை: முல்லைத்தீவு நோக்கி சென்ற தமிழக வக்கீல்கள் 14 பேர் கைது\nஅகதிகள் தங்கியுள்ள பாடசாலைகளை இயங்க வைப்பதற்கு மாற்று ஏற்பாடுகள்\n20க்கு 20 உலகக் கிண்ண துடுப்பாட்ட போட்டித் தொடரின் நேர அட்டவணை\n140 தொகுதிகளில் 2வது கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது\n‘அனுமான் வால் போல் நீளும் துரோகப் பட்டியல்’ புலிகளின் புலம்பல்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினை��் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?tag=%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-02-16T14:13:34Z", "digest": "sha1:HSIKUSB7JOV64U6YIRUVWT4REEB4BOYP", "length": 5978, "nlines": 71, "source_domain": "suvanacholai.com", "title": "கூலி – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nமனிதனின் இறுதி நேரம் (v)\nசூனியம் : தொடர்-01 (v)\n[ கட்டுரை ] : இம்மை-மறுமை உதவி இரண்டும் உறவினருக்கே முதலிடம் \n[கட்டுரை] : இஃக்வான்களின் முன்மாதிரிகள் ஷீயாக்களே\nமவ்லவி பீஜெ-யின் வழிகேட்டிற்கான காரணம்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n��ிர்வாகி 27/09/2018\tகேள்வி - பதில், பொதுவானவை 0 124\nவேலையாட்களுக்கு சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா ‘மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன் ‘மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன் என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்; சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் ஆகிய இவர்கள்தான் அந்த மூவர் என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்; சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்’ என்று அல்லாஹ் கூறினான்.’ என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: [ அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழி) ...\nநிர்வாகி 31/03/2017\tஆடியோ, பொதுவானவை, வாராந்திர பயான், வீடியோ 0 116\nவாரந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மவ்லவி: ஃபக்ருதீன் இம்தாதி, அழைப்பாளர், ஜுபைல் அழைப்பு மையம் – நாள் : 30-மார்ச்-2017 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல் மாநகரம். ஆடியோவை கேட்க மற்றும் டவுன்லோட் செய்ய‌:⇓ Click to Download ஆடியோ: இருகூலியைப்பெறும் பாக்கியசாலிகள்\n[ கட்டுரை ] : இம்மை-மறுமை உதவி இரண்டும் உறவினருக்கே முதலிடம் \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/2011-07-28-10-38-43/161355-2018-05-10-10-32-12.html", "date_download": "2019-02-16T14:37:32Z", "digest": "sha1:O4XZE657N4ZZML5TLNWPZMG5RM7QFI7H", "length": 12393, "nlines": 90, "source_domain": "viduthalai.in", "title": "அருகிலேயே அந்த ஏழு அதிசயங்கள்!", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் ��ிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nசனி, 16 பிப்ரவரி 2019\nவாழ்வியல் சிந்தனைகள்»அருகிலேயே அந்த ஏழு அதிசயங்கள்\nஅருகிலேயே அந்த ஏழு அதிசயங்கள்\nஒரு வகுப்பறை - அதில் ஆசிரியர் மாணவர்களிடம் கேள்வி கேட்கிறார்.\nஉலகின் ஏழு அதிசயங்கள் என்ன\nமாணவர்களில் பலரும் உடனே பட்டியலிட்டு விடையளிக்கிறார்கள். விவாதமும் தொடங்கியது.\n6. பாரிசில் உள்ள மாதா கோயில் (பாசிலிக்கா)\n7. எம்பயர் ஸ்டேட் பில்டிங் (நியூயார்க்)\nஇப்படிப் பலரும் பதில் அளித்துப் பட்டியலிட்டனர்.\nஇதில் சில சில மாறுபட்ட கருத்துகளும் அ���்கே இருந்தன.\nஒரே ஒரு மாணவி மட்டும் இத்தகைய பட்டியல் - 7 அதிசயங்கள் பற்றிய கலகலப்பு வாதத்தில் கலந்து கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.\nஇதை கவனித்த ஆசிரியர், அம் மாணவியிடம் வந்து, 'ஏனம்மா நீங்கள் மட்டும் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியது போல உள்ளீர்கள்' என்று கேட்டார்.\nஅமைதியாக அமர்ந்திருந்த அந்த மாணவி தனது மவுனத்தைக் கலைத்தார். 'அய்யா இவர்கள் தந்த உலகின் ஏழு அதிசயங்கள் என்ற இந்தப் பட்டியலில் எனக்கு உடன்பாடில்லை'.\n\"எனது சிந்தனை ஓட்டம் வேறுவிதமாக உள்ளது\n\"அப்படியா உங்களுக்கு அதில் உடன்பாடில்லையா பரவாயில்லை. நீங்கள் ஏதாவது தனித்தப் பட்டியலைப் பற்றிச் சிந்தித்துள்ளீர்களா பரவாயில்லை. நீங்கள் ஏதாவது தனித்தப் பட்டியலைப் பற்றிச் சிந்தித்துள்ளீர்களா அப்படியானால் அதனை இந்த வகுப்பில் தாராளமாகச் சொல்லலாம்; மாறுபட்ட கருத்தானாலும் பரிசீலிக்கலாம்; தாராளமாக அதை இந்த வகுப்பில் கூறலாமே\" என்றார்\n\"என்னைப் பொருத்தவரை ஏழு அதிசயங்களுக்காக உலகத்தைச் சுற்றிச் சுற்றி ஓடி, தேடிட வேண்டாம்.\nசரியாக யோசித்தால் நம் ஒவ்வொரு மனிதருள்ளும் அந்த ஏழு அதிசயங்கள் நிலை கொண்டுதான் இருக்கின்றன\n3. பார்த்தல் (to see)\n7. நேசித்தல் (to love)\nஇவைகள் எல்லாம் மனிதர்களுக்கு அவர்களிடமே உள்ள ஏழு அதிசயங்கள்தான்\nதொலை தூர நாடுகளுக்கும், நகரங்களுக்கும் நாம் அலைந்து திரிந்து, பறந்து ஏன் சுற்றுலா செல்ல வேண்டும்\nஎதுவுமே அருகில் இருந்து எளிதில் கிடைத்தால், அதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொண்டு மகிழாமல் புறந்தள்ளி விடுகிறோம்.\nஎனவே வேகமாக ஓடாதீர்கள், மெல்ல நடங்கள் - நின்று யோசித்து, உணர்ந்து, கண்டு கேட்டு, உண்டு உயிர்த்து, சிரித்து மகிழ்ந்து, அன்பும், நேசமும் அனைவரிடமும் காட்டுங்கள்\"\nஎன்னே தெளிவான, துணிவான பதில்\nஅருகில் இருப்பதால் எவரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.\nஎளிதில் கிடைப்பதால் அரிதானதல்ல என்று எண்ணாதீர்கள்\nஎளிமையாக இருப்பவர்களை ஏளனப் பார்வையால் கொன்று விடாதீர்கள்\nகள்ளங்கபடமற்ற சிரிப்பால் நோயை விரட்டுங்கள்\nஎல்லாவற்றிற்கும் மேலாக இத்தனை \"அதிசயங் களையும்\" உங்களுக்குள்ளேயே வைத்து தனிமைப் படுத்தி விடாமல், ஊர் நலம், உலக நலம் ஓம்பப் பயன்படுத்தி அறத்தால் வரும் இன்பத்தை அள்ளிப் பருகுங்கள்; தள்ளிப��� போடாதீர்\n(இணையத்தில் வந்த ஒரு துணுக்கை வைத்து எழுதப்பட்டது).\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/1483-21", "date_download": "2019-02-16T14:15:09Z", "digest": "sha1:QLFJDW2VROA6AZFHWYN4NJFEMJ33NQTE", "length": 5795, "nlines": 140, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 21 பேர் பலி", "raw_content": "\nநேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 21 பேர் பலி\nPrevious Article நோர்வேயில் மின்னல் தாக்கி 300 கலைமான்கள் பலி\nNext Article காபூலில் உள்ள அமெரிக்கப் பல்கலை மீது தீவிரவாதிகள் தாக்குதல்\nநேபாள நாட்டின் ரவுத்ஹாத் மாவட்டத்தில் உள்ள கவுர் நகரில் இருந்து போக்காரா நகருக்கு நேற்று அதிகாலையில் பேருந்து ஒன்று புறப்பட்டது.\nஅந்த வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. இதில் நிலை தடுமாறிய பேருந்து, திரிசூலி ஆற்றில் விழுந்து மூழ்கியது.இந்த விபத்தில் நீரில் மூழ்கி 21 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.\nநேபாளத்தின் மலைப் பிரதேசங்களில் போடப்பட்டுள்ள மோசமான சாலைகளே தொடர் விபத்துகளுக்கு காரணம் என கூறப்படுகிறது. முன்னதாக இம்மாதத்தின் தொடக்கத்தில் தெற்கு நேபாளத்தில் மலை பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 33 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article நோர்வேயில் மின்னல் தாக்கி 300 கலைமான்கள் பலி\nNext Article காபூலில் உள்ள அமெரிக்கப் பல்கலை மீது தீவிரவாதிகள் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.oorpa.com/nellikuppam/EditFreeAds", "date_download": "2019-02-16T14:11:02Z", "digest": "sha1:GNVS3HPQPQMW3B66QNVBXFCHW7SEMSMJ", "length": 8440, "nlines": 22, "source_domain": "www.oorpa.com", "title": "தமிழ்நாடு நகரங்கள் -", "raw_content": "\nமுகப்பு இலவச விளம்பரங்கள் கடவுசொல் சரிபார்க்க\nநகரத்தை மாற்ற மாநகராட்சிகள் சென்னை மதுரை கோயம்புத்தூர் திருச்சிராப்பள்ளி சேலம் திருநெல்வேலி ஈரோடு தூத்துக்குடி திருப்பூர் வேலூர் மாவட்டங்கள் அரியலூர் மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம் ஈரோடு மாவட்டம் கடலூர் மாவட்டம் கரூர் மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் சிவகங்கை மாவட்டம் சென்னை மாவட்டம் சேலம் மாவட்டம் தஞ்சாவ���ர் மாவட்டம் தர்மபுரி மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் திருப்பூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் திருவாரூர் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் தேனி மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் நாமக்கல் மாவட்டம் நீலகிரி மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம் மதுரை மாவட்டம் விருதுநகர் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் வேலூர் மாவட்டம் மற்ற நகரங்கள் அரியலூர் ஜெயங்கொண்டம் இராமநாதபுரம் பரமக்குடி இராமேஸ்வரம் கீழக்கரை பவானி கோபிசெட்டிபாளையம் காசிபாளையம் பெரியசேமூர் புஞ்சைபுளியம்பட்டி சத்தியமங்கலம் சூரம்பட்டி வீரப்பன்சத்திரம் நெல்லிக்குப்பம் பண்ருட்டி விருத்தாசலம் சிதம்பரம் கடலூர் இனாம் கரூர் கரூர் குளித்தலை தாந்தோனி கன்னியாகுமரி குழித்துறை நாகர்கோவில் பத்மனாபபுரம் குளச்சல் ஆலந்தூர் அனகாபுத்தூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மதுராந்தகம் மறைமலைநகர் பல்லாவரம் பம்மல் புழுதிவாக்கம் (உள்ளகரம்) தாம்பரம் ஓசூர் கிருஷ்ணகிரி கவுண்டம்பாளையம் குனியமுத்தூர் குறிச்சி மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி வால்பாறை தேவக்கோட்டை காரைக்குடி சிவகங்கை ஆத்தூர் எடப்பாடி மேட்டூர் நரசிங்கபுரம் கும்பகோணம் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் கொடைக்கானல் ஒட்டன்சத்திரம் பழனி துறையூர் துவாக்குடி மணப்பாறை அம்பாசமுத்திரம் கடையநல்லூர் புளியங்குடி சங்கரன்கோவில் செங்கோட்டை தென்காசி விக்கிரமசிங்கபுரம் காங்கேயம் S.நல்லூர் பல்லடம் உடுமலைபேட்டை வேலம்பாளையம் தாராபுரம் வெள்ளக்கோயில் ஆரணி திருவண்ணாமலை திருவதிபுரம் வந்தவாசி அம்பத்தூர் ஆவடி கத்திவாக்கம் மாதவரம் மதுரவாயல் மணலி பூந்தமல்லி திருத்தணி திருவேற்காடு திருவள்ளூர் திருவொற்றியூர் வளசரவாக்கம் கூத்தாநல்லூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி திருவாரூர் காயல்பட்டிணம் கோவில்பட்டி தேனி போடிநாயக்கனூர் சின்னமனூர் கம்பம் கூடலூர் (தேனி) பெரியகுளம் தேனி - அல்லிநகரம் மயிலாடுதுறை நாகப்பட்டினம் சீர்காழி வேதாரண்யம் குமாரபாளையம் நாமக்கல் பள்ளிபாளையம் இராசிபுரம் திருச்செங்கோடு குன்னூர் கூடலூர் (நீலகிரி) நெல்லியாளம் உதகமண்டலம் அறந்தாங்கி புதுக்கோட்டை பெரம்பலூர் ஆனையூர் அவனியாபுரம் மேலூர் திருப்பரங்குன்றம் திருமங்கலம் உசிலம்பட்டி அருப்புக்கோட்டை இராஜபாளையம் சாத்தூர் சிவகாசி ஸ்ரீவில்லிப்புத்தூர் திருத்தங்கல் விருதுநகர் கள்ளக்குறிச்சி திண்டிவனம் விழுப்புரம் ஆம்பூர் அரக்கோணம் ஆற்காடு தாராபடவேடு குடியாத்தம் ஜோலார்பேட்டை மேல்விசாரம் பேரணாம்பட்டு இராணிப்பேட்டை சத்துவாச்சேரி திருப்பத்தூர் வாணியம்பாடி வாலாஜாபேட்டை Saturday, February 16 2019\nபுதிய இலவச விளம்பரங்களை சேர்க்க\nஉங்கள் இலவச விளம்பரங்களில் திருத்தம் செய்ய\nபிரிவு வாரியாக இலவச விளம்பரங்கள்\n*விளம்பர குறிப்பு எண் :\nஎங்களைப் பற்றி | தொடர்பு கொள்ள | விளம்பரப்படுத்த\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் | Copyright © www.Oorpa.com. | இரகசிய கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2019-02-16T13:51:42Z", "digest": "sha1:5GUQDNBX7NZK7KDVGLJEBMXCRNU2UXD5", "length": 13597, "nlines": 76, "source_domain": "canadauthayan.ca", "title": "லய இசையில் லயித்த மெல்பேர்ண் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு\nஅ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு- பியூஷ் கோயல் பேட்டி\nலய இசையில் லயித்த மெல்பேர்ண்\nஅவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் அண்மையில் இடம்பெற்ற மிருதங்க அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அந்நிகழ்வு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென எண்ணுகின்றேன். Indian Arts Academy இன் 44 ஆவது மாணவனின் மிருதங்க அரங்கேற்றம் இதுவாகும்.\nமாலை 6:30 மணிக்கு முன்னரே Rivergum Performing Arts Centre மண்டபம் நிரம்பியிருந்தது. சரியாக 6:30 மணிக்கு நிகழ்ச்சி தொகுப்பாளரான நவரட்ணம் ரகுராமும் செல்வி கஜானு மகேஸ்வரனும் மேடையில் வந்து எல்லோரையும் வரவேற்று அரங்கேற்ற நிகழ்வை ஆரம்பித்தனர்.\nதொடர்ந்து, அரங்க நாயகன் செல்வன். கணாதீபனின் சகோதரி செல்வி. சுபானு மகேஸ்வரன் வரவேற்புரையை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து மேடைக்கு வந்த குரு. சிறீ யோகராஜா கந்தசாமி அவர்கள் இரத்தினச் சுருக்கமாக சில வார்த்தைகள் பேசி சம்பிரதாயபூர்வமாக அரங்கேற்றத்தை ஆரம்பித்து வைத்தார்.\nமண்டபத்தின் திரை விலகவும் ஒளி வெள்ளத்தில் நீல வர்ணத்தில் அமைந்த சிவனின் பின்னணி திர���ச்சீலையும் அதற்கு முன்னே அலங்கரிக்கப்பட்ட மேடையில் பாடகர் சிறீ அகிலன் சிவானந்தன் நடு நாயகமாக வீற்றிருக்க, விழா நாயகன் செல்வன். கணாதீபன் மகேஸ்வரன் அணியிசைக் கலைஞர்களுடன் ஒருமித்த இசையொலி நாதத்தை அள்ளி ஊற்றியது என்றால் மிகையாகாது.\nதொடக்கமே எம்மையெல்லாம் நிமிர்ந்து இருக்க வைத்த அந்த இசையொலி உள்ளத்தில் ஏற்படுத்திய உணர்வினை எங்கும் கண்டதில்லை. ஆதி தாளத்தில் அமைந்த நவராகமாளிகா வர்ணத்தோடு நிகழ்வு ஆரம்பித்து தொடர்ந்து Gowla ராகத்தில் அமைந்த முத்துச்சுவாமி தேசிகரின் பாடலான சிறீ மகா கணபதியோடு தொடர்ந்தது.\nபாடகர் சிறீ அகிலன் சிவானந்தனின் குரல் வளத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. தொடர்ந்து சுத்த சாவேரி ராகத்தில் அமைந்த தாயே திரிபுர சுந்தரி என்ற பாடலும் பின்னர் பேகாக் ராகத்தில் அமைந்த ஆடும் சிதம்பரம் பாடலும் சபையோரை கட்டி வைத்துவிட்டது. செல்வன். கணாதீபனின் அமைதியான ஆனால் லாவகமான வாசிப்பு அவரது திறமையையும் குருவின் பயிற்சியையும் புடம்போட்டு காட்டி நின்றது.\nஅணியிசைக் கலைஞர்கள் தமது திறமையை வெளிக்கொண்டு வந்ததோடு அரங்க நாயகன் கணாதீபனுக்கு முழு உற்சாகத்தை கொடுத்து அவரை மிளிரச் செய்து, அவரது திறமையை சபையோர் முன் படைக்க வழங்கிய ஒத்துழைப்பு அபாரம்.\nஅதனைத் தொடர்ந்து இடைவேளை விடப்பட்டு 20 நிமிடங்களில் மீண்டும் நிகழ்வுகள் ஆரம்பித்தன. Hindola ராகத்தில் அமைந்த ராகம் தானம் பல்லவியோடு மீண்டும் ஆரம்பித்த நிகழ்வு சந்திர கென்ஸ் ராகத்தில் அமைந்த பிட்டுக்கு மண்சுமந்த என்ற பாடலோடு தொடர்ந்தது.\nஅதனைத் தொடர்ந்து கலைஞர்கள் கௌரவிப்பும் குரு கௌரவிப்பும் நடந்தேறியது. தொடர்ந்து கணாதீபன் தனது பெற்றோர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கி அவர்களை கௌரவித்து, அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கியது சபையோரின் பாராட்டைப் பெற்றது.\nதொடர்ந்து ரேவதி ராகத்தில் அமைந்த ஜனனி, ஜனனி பாடல் இடம்பெற்று நிறைவாக தில்லானா, மங்களத்தோடு அரங்கேற்றம் நிறைவிற்கு வந்தது.\nஇந்நிகழ்ச்சிகளின் இடையிடையே பல்வேறு வகைப்பட்ட தகவல்களை வழங்கி சிந்தனைக்கு விந்தளித்திருந்தார் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரகுராம் அவர்கள். பக்க வாத்தியக் கலைஞர்களான வயலின் வாசித்த வைத்திய கலாநிதி சிறீ பத்ரி அவர்களும், கெஞ்சீரா வாசித்த தென்காசி சிறீ ஹரிகரன் பர���சிவம் அவர்களும், மோர்சிங் வாசித்த மலைக்கோட்டை ஆர்.எம். தீனதயாளு அவர்களும், கடம் வாசித்த உள்ளுர் கலைஞரான திவாகர் யோகபரன் அவர்களும் தம்புரா வாசித்த செல்வி. கீர்த்தனா ராஜசேகர் மற்றும் செல்வன். நிவாஷன் தயாபரன் ஆகியோர் பாடகர் சிறீ. அகிலன் சிவானந்தன், நாயகன் செல்வன். கணாதீபன் மகேஸ்வரன் மிருதங்க இசையோடு பார்வையாளர்களை பரவசப்படுத்தி விட்டனர்.\nமிக மிகக் கடுமையான ஜதிகளையும் தாளக்கட்டுக்களையும் கொண்ட கீர்த்தனைகள் பாடல்களுக்கு கணாதீபன் அசராமல் மிருதங்கத்தினை கையாண்டவிதம் தானொரு தலைசிறந்த கலைஞன் என்பதனை உணர்த்தி விட்டார். நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக கலாகுருத்தி நாட்டியப் பள்ளியின் நிறுவனர் சிறீமதி. ஷோபா சேகர் அவர்களும் சிறப்பு விருந்தினராக கனடாவிலிருந்து வருகை தந்திருந்த திரு. சுப்ரமணியம் ராஜரட்ணம் அவர்களும் சிறப்பித்தனர்.\nசுருங்கக் கூறின் ஒரு அரங்கேற்ற நிகழ்வு என்ற எண்ணத்தையே மனதை விட்டு அகல வைத்து மிகச்சிறந்த இசை நிகழ்ச்சியாக அமைந்திருந்தது அரங்கேற்றம். அனைத்து கலைஞர்களும் மிகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். அதற்கு மேல் குரு சிறீ யோகராஜா கந்தசாமியும் அரங்க நாயகன் கணாதீபனுக்கும் வாழ்த்துக்கள்.\nஅன்னைக்கு மடியில் : 12-12-1946 – இறைவனின் அடியில் : 18-01-2019 [apss_share]\nதிரு. சத்தியசீலன் சத்யகுமார் (குமார் )\nஅன்னைக்கு மடியில் : 18-09-1961 – ஆம்படவன் அடியில் : 11-01-2019 [apss_share]\nதிரு. சுப்பிரமணியம் தம்பையா (31ம் ஆண்டு நினைவஞ்சலி) 3ம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி. நகுலேஜ்வரி சுப்பிரமணியம் திருமதி. ராஜயோகேஸ்வரி நடராசா [apss_share]\nடீசல் – ரெகுலர் 112.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2019/01/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-16T14:16:21Z", "digest": "sha1:OBYODQCC5YFC7RTTAVBVP2KWCHPS7MQV", "length": 14141, "nlines": 74, "source_domain": "tnreports.com", "title": "அதிமுக திமுக உறுப்பினர்கள் மக்களவை மாநிலங்களவையிலிருந்து சஸ்பெண்ட்! -", "raw_content": "\n[ February 16, 2019 ] சென்னை திரும்பிய விஜயகாந்த் உடல் நிலையில் சிக்கல்\n[ February 15, 2019 ] மக்கள் மனம் கவர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி – தமிழிசை புகழராம்.\tஅரசியல்\n[ February 15, 2019 ] வாஜ்பாய்க்கு ஒரு கார்கில் போர் தேவைப்பட்டது\n[ February 15, 2019 ] காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள்\n[ February 14, 2019 ] க���ஷ்மீர் தாக்குதல் -ஸ்டாலின் கண்டனம்\n[ February 14, 2019 ] காஷ்மீர் -பயங்கரவாத தாக்குதலில் இந்திய இராணுவத்தினர் 40 பேர் பலி\n[ February 14, 2019 ] ”எய்ம்ஸ் நிதியா எங்களுக்கு தெரியாதே” –கைவிரித்த மத்திய அரசு” –கைவிரித்த மத்திய அரசு\n[ February 13, 2019 ] “நாங்கள் சாதி மதமற்றவர்கள்” இந்தியாவிலேயே முதன் முதலாக அரசு சான்றிதழ் பெற்ற தம்பதிகள்\n[ February 13, 2019 ] மோடியின் கோட்டையில் இருந்து நாளை பிரச்சாரத்தை துவங்கும் ராகுல்காந்தி\n[ February 13, 2019 ] பாஜக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக அறிவிப்பு\nஅதிமுக திமுக உறுப்பினர்கள் மக்களவை மாநிலங்களவையிலிருந்து சஸ்பெண்ட்\nJanuary 2, 2019 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nமுத்தலாக் மசோதா அதிமுக எம்.பிக்களுக்கு பாஜக உத்தரவு\nபெண் தரிசனம் உண்மைதான் –அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்-கேரள முதல்வர் அறிவிப்பு\nஜெயலலிதா உயிரைக் காக்க அதிமுக தவறிவிட்டது- ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமக்களவை, மாநிலங்களவையில் இருந்து அதிமுக திமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். மேகதாது அணை விவகாரத்தில் அமளியை ஏற்படுத்தியமைக்காக இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா மரணத்தின் பின்னர் பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக செயல்பட்டு வருகிறது. கடந்த முறை தெலுங்கு தேசம் கட்சி ஆளும் பாஜக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது அந்த தீர்மானத்தை அவைக்கு கொண்டு வர விடாமல் காவிரி மேலாண்மை வாரியம் கொண்டு வர வேண்டும் என்று அவையை முடக்கியது. அதாவது காவிரி மேலாண்மை வாரியத்தை மோடி அரசு கொண்டு வராது என்பது அதிமுகவுக்கு தெரியும். மக்கள் மன்றத்திலும் தமிழக அரசு மட்டத்திலும் காவிரி மேலாண்மை வாரியத்தைக் கொண்டு வர போதுமான அழுத்தத்தை உருவாக்காத அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானத்திலிருந்து பாஜகவைக் காப்பாற்ற ஒரு கருவியாக காவிரி மேலாண்மை வாரியப் பிரச்சனையை கையாண்டது. இதனால் காவிரி மேலாண்மை வாரிய விவகாரதில் தமிழகத்தை ஆளும் கட்சியே உறுதியாக இல்லை என்ற நிலை உருவானது. இறுதியில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்த போது பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்து பாஜகவை வெற்றி பெறச் செய்தது.\nமுத்தலாக் மசோதாவிலும் பாஜகவை ஆதரிக்க அதிமுக முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கும��� நிலையில், ரஃபேல் போர் விமான ஊழல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் லோக்சபாவில் பேசிக்கொண்டிருந்த போது அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சென்ற முறை காவிரி மேலாண்மைவாரியத்தை வைத்து பாஜகவை ஆதரித்த அதிமுக, இம்முறை மேகதாது அணை விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகளிடம் இருந்து பாஜகவை பாதுகாக்கிறது. அதிமுகவினரின் இந்த அணுகுமுறை குறித்து தன் பேச்சில் குறிப்பிட்ட ராகுல்காந்தி:-\n“அதிமுக எம்.பிக்கள் ஏன் இப்போது நான் பேசுவதை தடுக்கப் பார்க்கிறார்கள். அதிமுகவினர் மோடியை பாதுகாப்பதற்காகவே லோக்சபாவில் இடைஞ்சல் செய்கிறார்கள்.அதிமுக எம்.பிக்களின் பின்னாள் ஒளிந்து இராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சிரித்துக் கொண்டிருக்கிறார்.”என்ற போது கடும் அமளியில் ஈடுபட்டு அவையை குழப்பி விட்டு பின்னர் மதிய உணவுக்குச் சென்று விடுகிறார்கள்.\nஇப்போது மேகதாது அணை விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் பாஜகவை தாக்காதவாறு பாதுகாத்து வருகிறார்கள். இதை தன் பேச்சில் ராகுல் குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார். இன்னொரு பக்கம் முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் வரும் போது எதிர்த்து வாக்களிக்கக் கூடாது. ஆதரித்து வாக்களிக்க வேண்டும். என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளநிலையில்,\nஇன்று வழக்கம் போல மக்களவை, மாநிலங்களவை கூடியதும் மேகதாது அணை பிரச்சனையை எழுப்பினார்கள். இதையொட்டி மக்களவையில் உள்ள அதிமுக உறுப்பினர்கள் 5 பேர் ஐந்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். அது போல மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் 7 பேரும், திமுக உறுப்பினர்கள் நான்கு பேரும் ஒரு நாளுக்கு சஸ்பெண்ட் ஆகி உள்ளார்கள்.\nமாநிலங்களவையின் மையப்பகுதிக்குச் சென்று அவையை முடக்கும் செயலில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.\nvideo இரு இளம் பெண்கள் அய்யப்பனை தரிசித்தனர்- கோவில் மூடப்பட்டது\nவலதுசாரிகளுக்கு சவால் விட்டு வரலாறு படைத்த வனிதா மதில்\nஎச்.ஐ.வி இளைஞர் மரணிக்க விடப்பட்டாரா\n#Gaja_Cyclone கேட்டது 15,000 கோடி கொடுத்தது 1,146 கோடி\nமுத்தலாக் மசோதா அதிமுக எம்.பிக்களுக்கு பாஜக உத்தரவு\nபயனில்லாமல் போன பசுமாடுகள் -மக்களுக்கு வரி\nஅதிமுகவில் உள்ள கிறிஸ்தவர்- முஸ்லீம்கள் அதிர்ச்சி\nDecember 26, 2018 ��ரசியல், தற்போதைய செய்திகள் 0\nசாத்தூர் பெண்ணுக்கு எய்ட்ஸ் ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி உயிருக்கு ஆபத்து இந்த புகைப்படம் உங்களை அதிர வைக்கிறதா இந்த புகைப்படம் உங்களை அதிர வைக்கிறதா\nசென்னை திரும்பிய விஜயகாந்த் உடல் நிலையில் சிக்கல்\nமக்கள் மனம் கவர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி – தமிழிசை புகழராம்.\nவாஜ்பாய்க்கு ஒரு கார்கில் போர் தேவைப்பட்டது\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள்\nகாஷ்மீர் தாக்குதல் -ஸ்டாலின் கண்டனம்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_924.html", "date_download": "2019-02-16T13:18:10Z", "digest": "sha1:SL6QLJMKUL7F5PTQ7GEKO7PKI5C2QJCP", "length": 5646, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பிரதமரின் நிகழ்விலிருந்து இடை நடுவில் வெளியேறிய ஜனாதிபதி! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபிரதமரின் நிகழ்விலிருந்து இடை நடுவில் வெளியேறிய ஜனாதிபதி\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றி கொண்டிருந்த போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுந்து சென்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nபிரதமர் தலைமையில் சர்வதேச மாநாடு ஒன்று நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது.இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உரையாற்றவிருந்தது. எனினும் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி பிரதான மேடையில் ஏறவில்லை. எனினும் ஜனாதிபதி அவசர தேவையின் நிமித்தம் மண்டபத்தை விட்டு வெளியேறியுள்ளதாக அறிவிப்பாளர் அறிவித்துள்ளார்.\nஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அவர் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளாமையினால் மன்னிப்பு கோரிய அறிவிப்பாளர் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nபிரதமர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே ஜனாதிபதி அங்கிருந்து சென்றுள்ளார். இதன்போது தான் வெளியேறுவதாக ஜனாதிபதி, பிரதமருக்கு சமிக்ஞை காட்டி விட்டு சென்றுள்ளார்.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/12/04152413/1216398/Sunny-Leones-sister-Mia-Rai-Leone-debut-in-Tamil-Cinema.vpf", "date_download": "2019-02-16T14:14:05Z", "digest": "sha1:KBALI2H7YQNBY76WLCIHOU5O6IOVD2CC", "length": 14998, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Ivanukku Engaiyo Macham Iruku, AR Mukesh, Vemal, Ashna Zaveri, Poorna, Mia Rai Leon, Anandaraj, Singampuli, Mansoor Ali Khan, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, ஏ.ஆர்.முகேஷ், விமல், ஆஷ்னா சவேரி, பூர்ணா, மியா ராய் லியோன், ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூர் அலிகான்", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சன்னி லியோனின் சகோதரி\nபதிவு: டிசம்பர் 04, 2018 15:24\nஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல் - ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகி இருக்கும் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தின் மூலம் சன்னி லியோனின் சகோதரி மியா ராய் லியோன் தமிழில் அறிமுகமாகிறார். #IvanukkuEngaiyoMachamIruku\nஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல் - ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகி இருக்கும் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தின் மூலம் சன்னி லியோனின் சகோதரி மியா ராய் லியோன் தமிழில் அறிமுகமாகிறார். #IvanukkuEngaiyoMachamIruku\nவிமல் - ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'. ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூர் அலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை ஏ.ஆர்.முகேஷ் இயக்கியுள்ளார்.\nஇந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆபாச பட நடிகை மியா ராய் லியோன் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ள���ர். இவர் சன்னி லியோனின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.\nஐரோப்பிய பட உலகில் ஆபாச படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சன்னி லியோன். இந்திய சினிமாவுக்கு வந்த சன்னி லியோன் ஆபாச படங்களை தவிர்த்து இந்தி, தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில், மியா ராய் லியோனும் இணைந்திருக்கிறார். படம் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #IvanukkuEngaiyoMachamIruku #MiaRaiLeone\nபுதிய சுகாதாரத்துறைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்\nதமிழக அரசில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்\nசென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த கார்த்திகேயன் நகராட்சி நிர்வாக ஆணையராக மாற்றம்\nபத்திரப் பதிவுத்துறை ஐஜியாக இருந்த குமரகுருபரன் பேரிடர் மேலாண்மை இயக்குநராக மாற்றம்\nசுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத்துறைக்கு மாற்றம்\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் - கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி\nசிஆர்பிஎப் வீரர் சிவச்சந்திரன் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது\nகாமெடி பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் அமிதாப் பச்சன்\nதனிஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இணையும் பிரபலம்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nகாதல், காமெடி, கவர்ச்சி ஆட்டம் - இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு விமர்சனம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு 27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2013/06/10/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-3-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-290-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2019-02-16T13:29:07Z", "digest": "sha1:TKES6G3R27VK6HQAX5LHSNIPH7T3MUAR", "length": 10176, "nlines": 104, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 3 இதழ் 290 உப்புக் காகிதம் போன்ற பாதிப்பு! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 3 இதழ் 290 உப்புக் காகிதம் போன்ற பாதிப்பு\nI சாமுவேல்: 1: 10 அவள் போய் மனங்கசந்து மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:\nஏதோ ஒரு சம்பவத்தில் யாரோ ஒருவர் சண்டையிடும் போது உபயோகப் படுத்தின வார்த்தைகளைப் பற்றி விளக்கிய ஒருவர் உப்புக் காகிதத்தைக் கொண்டு உரசுவது போல இருந்தது என்று விளக்கியது ஞாபகத்துக்கு வருகிறது. உப்புக் காகிதத்தைக் கொண்டு தேய்த்தால் எவ்வளவு கோடுகள் விழுந்து அந்தப் பொருள் பாழாய்ப் போகும் என்று நமக்குத் தெரியும்.\nசில நேரங்களில் நாம் பேசும் வார்த்தைகள் எப்படிப் பட்ட நீண்ட பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்று கூட நினைக்காமல் நாம் பேசிவிடுகிறோம். இது இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் நடக்கும் ஒரு காரியம் தான். நாம் உணருமுன்னால் உப்புக் காகிதத்தைக் கொண்டு தேய்ததைப் போன்ற நிரந்தர பாதிப்பை அது ஏற்படுத்தி விடும்.\nயோவான் சுவிசேஷத்தில் கெத்சமனே தோட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்றைப் பார்க்கிறோம்.\nஅப்பொழுது சீமோன் பேதுரு தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்:….\nஅப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலேபோடு: பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ என்றார். (யோவான்: 18:10,11)\nஅன்னாளின் வாழ்க்கையைப் பற்றி படிக்கும்போது, எப்படி இந்த சம்பவம் பொருந்தும் என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம் 1 சாமுவேல்: 1: 6 ல் நாம் அன்னாளின் கர்ப்பத்தை கர்த்தர் அடைத்திருந்தார் என்று பார்த்தோம். கர்த்தராகிய இயேசுவானவர் தம்முடைய பிதாவானவர் மேல் முழு நம்பிக்கையும் வைத்து பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ என்றவிதமாக, அன்னாள் தன் கர்ப்பத்தை அடைத்திருந்த தன் தேவனாகிய கர்த்தரிடம் முழு நம்பிக்கையோடு தன்னை ஒப்புக்கொடுத்து ஜெபித்தாள் என்று பார்க்கிறோம்.\nஅன்னாள், தன்னை வார்த்தைகளால் குத்தி சிதறடித்த பெனின்னாளை கோபத்தால் திட்டி தீர்த்து விட்டு, இதற்குக் காரணமான கர்த்தரை இழிவு படுத்தாமல் , இந���தப் பாத்திரத்தை தனக்குக் கொடுத்த பிதாவானவரிடம் தன்னை ஒப்புக்கொடுத்தாள்\nஅன்னாளின் வாழ்க்கை அவள் தன் தேவனாகிய கர்த்தர் மேல் வைத்த நம்பிக்கைக்கு மட்டுமல்ல, தன் மேல் உப்புக் காகிதம் போல காயத்தை ஏற்படுத்திய பெண்ணை பதிலுக்குக் காயப்படுத்தாமல், அந்தத் துயரத்தை அவள் கர்த்தரிடம் முறையிட சென்றதையும் பார்க்கிறோம்.\nஇயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப் படும் நமக்கு இது ஒரு பெரிய பாடம் அல்லவா நம்மிடம் கோபத்தோடு நடந்து கொள்ளுபவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் நம்மிடம் கோபத்தோடு நடந்து கொள்ளுபவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் நம்மைத் துன்பப் படுத்துபவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம்\nநம்மிடம் ஒருவர் உப்புக் காகிதத்தைப் போல உரசினால் பதிலுக்கு நாமும் உப்புக் காகிதத்தைப் போல உரசி நெருப்பை உண்டு பண்ணுவதில்லையா\nஅன்னாளைப் போல தேவனை நம் வாழ்க்கையின் மூலம் மகிமைப் படுத்துவோம்\n← மலர் 3 இதழ் 289 இருதயம் உலர்ந்து வரும் பெருமூச்சு\nஇதழ்: 625 எதிர்பாராத நாட்டில்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்:1 இதழ்: 65 நீ ஒரு பெலமுள்ள தாயா\nஇதழ்: 622 எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய பொய்\nஇதழ்: 621 இந்தத் துணிவுக்குப் பின்னால்\nஇதழ்: 620 பயத்தை வென்ற தைரியம்\nஇதழ்: 617 பெற்ற மகளை அடகு வைத்தத் தகப்பன்\nமலர் 6 இதழ் 344 பிள்ளைகளின் எதிர்காலத்துக்குக்காக என்ன செய்கிறீர்கள்\nஇதழ்: 623 ராமாவிலே நடந்த கதை\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hinduistische-gemeinde-deutschland.de/ta/anfahrt/", "date_download": "2019-02-16T13:43:08Z", "digest": "sha1:ND2B6XRJRXB7YATC7RYK2CO5VVDUQBMV", "length": 7644, "nlines": 129, "source_domain": "www.hinduistische-gemeinde-deutschland.de", "title": "போக்குவரத்து – Hinduistische-Gemeinde-Deutschland", "raw_content": "\nதிங்கள் தொடக்கம் வெள்ளி வரை……………..\nதிங்கள் – வெள்ளி வரைக்கும் ஹம் மத்திய புகையிரத நிலையத்திலிருந்து 60 நிமிடங்களுக்கு ஒரு பேரூந்து (33 இலக்கம்) உன்ரோப் பகுதிக்கு சேவையில் இருக்கும். புகையிரத நிலையத்திலிருந்து ஆலயத்திற்கு வருபவர்கள் (Hindu Tempel) என்ற பஸ் தரிப்பு நிலையத்தில் இறங்கவும்.\nதிங்கள் தொடக்கம் வெள்ளி வரை காலை5:43 பேரூந்து புறப்படும் அதன் பின்பாக காலை 6:18 மணிக்கும் 8:20 இல் இருந்து ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை மாலை20:20வரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை பேரூந்து சேவையில் இருக்கும்\n8:20மணி தொடக்கம் 19.20 வரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை பஸ் சேவை இருக்கும்\nஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில்:\nஞாயிற்றுக்கிழமை மற்றும் ஏனைய விடுமுறைநாட்களில் காலை 9:20 தொடக்கம் மாலை 19:20 வரை ஒரு மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை பேரூந்து சேவையில் இருக்கும்\nதிங்கள் தொடக்கம் வெள்ளி வரை……………………\n6:14 மணிக்கு முதலாவது பேரூந்து புறப்படும் அடுத்து 6:53 தொடக்கம் 20:53 வரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை பேரூந்து சேவையில் இருக்கும்\nகாலை 6:49 தொடக்கம் மாலை 19:49 வரை ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை சேவையில் இருக்கும்.\nஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில்:\nஞாயிற்றுக்கிழமை மற்றும் ஏனைய விடுமுறைநாட்களில் காலை 9:49 தொடக்கம் மாலை 19:49 வரை ஒரு மணித்தியாலத்துக்கு ஒரு தடவை பேரூந்து சேவையில் இருக்கும்\nஆலய மஹோற்சவம் 24.06.2019 ஆரம்பம். 07.07.2019 அன்று தேர் உற்ச்சவம் நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/UNP_22.html", "date_download": "2019-02-16T14:31:56Z", "digest": "sha1:F4FMUF255GJZPMTVZ2PKYAS4HVXZCSWU", "length": 10514, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "இராணுவ முகாம்களை அகற்றினால் புலிகள் தலைதூக்குவார்களாம் ! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இராணுவ முகாம்களை அகற்றினால் புலிகள் தலைதூக்குவார்களாம் \nஇராணுவ முகாம்களை அகற்றினால் புலிகள் தலைதூக்குவார்களாம் \nநிலா நிலான் July 22, 2018 இலங்கை\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்காது என தெரிவித்திருக்கும் அந்த கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திஸாநாயக்க இராணுவ முகாம்களை அகற்றுவதன் மூலம் மீண்டும் விடுதலைப் புலிகள் தலைதூக்க சந்தர்ப்பம் அளிக்க போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.\nஹட்டன், கினிகத்தேனை நகரில் இன்று (22) காலை 11 மணியளவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,\nஎமது கட்சி ஒரு போதும் ஆணையிறவை விட்டுக்கொடுக்கவில்லை. குறிப்பாக சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியிலேயே ஆணையிறவு விட்டுக்கொடுக்கப்பட்டது. அவ்வாறு விடுதலைப் புலிகளிடம் எந்��வொரு பகுதியையும் இதுவரை கொடுத்ததும் இல்லை கொடுக்க போவது இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பே��றிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/tamil-calendar-february-2018-19-02-2018?mini=2018-10", "date_download": "2019-02-16T13:05:09Z", "digest": "sha1:IG2OXIVNN3U2JHDBV3T7NSOCJZQ45R4Q", "length": 12209, "nlines": 614, "source_domain": "calendar.tamilgod.org", "title": " 19-02-2018 Tamil Calendar | Tamil Daily Calendar February 2018", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\n19-02-2018 அன்று மாசி 7, ஹேவிளம்பி வருடம்.\nநாள் மாசி 7,திங்கள் . ஹேவிளம்பி வருடம்\nஉத்திரட்டாதி 16.12 (PM 1.2)\nஇசுலாமிய‌ நாள் ஜமாதிஸானி 2\nமாசி 7, திங்கள், ஹேவிளம்பி வருடம்.\nThithi / திதி : சதுர்த்தி. சந்திராஷ்டமம் : உத்திரம், ஹ‌ஸ்தம். விடுமுறை நாட்கள் / Holidays : . விரதம் (அ) விசேஷங்கள் : சுபமுகூர்த்தம்\nசனி மஹா பிரதோஷம் ,தேவ‌மாதா பரிசுத்தரான‌ நாள்\nஆஷ் வெட்னஸ்டே ,சந்திர‌ தரிசனம்\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nசிறிய‌ நகசு ,ச‌ஷ்டி விரதம், Sashti Viradham\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kuzhalumyazhum.blogspot.com/2016/12/blog-post.html", "date_download": "2019-02-16T13:40:47Z", "digest": "sha1:5EX6CCL5MZILB5VOO5QK4ZB7TVKKYAWP", "length": 16970, "nlines": 277, "source_domain": "kuzhalumyazhum.blogspot.com", "title": "குழலும் யாழும்: நமக்கெலாம் காப்பு!", "raw_content": "\nதிருவரங்கம் கோயில் புதுமை செய்த\nதிண்மை மிக்க மன்னவன். 1\nசங்கு, சக்கரம் தோள்களில் பொறித்து\nதெய்வம் அருளிய தமிழ் முனி.\nஸ்ரீபாஷ்யம் கண்ட வைணவ முத்து. 2\nஉலகில் பிறந்த அனைவரும் அடியார்.\nஉடையவன் முன்னால் அனைவரும் சமமே.\nமானுட வேற்றுமை மாதவன் அறியான்.\nம���ய இருளை நீக்கும் கதிரோன்\nசமுதாய ஒருமைப்பாடு கண்ட இனியன். 3\nபக்திக்கு இல்லையென புள்ளி வைத்தவன்.\nதன்னிடமிருந்து தள்ளி வைத்தவன். 4\nஇல்லறம் தன்னில் சிறுமை கண்டதும்\nஜீயர் படையுடன் திக்கெலாம் வென்ற\nதிருவருள் பெற்ற சோதியன். 5\nபாவை பாடிய கோதையின் ஆசையை\nஅருகில் வருவோர் அனைவரும் உயர\nதுறவுக்கு இலக்கணமான யதிராஜன். 6\nபலரிடம் கற்ற அந்தப் பரமன்,\nஅரிதினும் அரிய அவதார புருஷன்.\nஆச்சார்ய பரம்பரையில் அவரது அடியொற்றி\nஆன்மிகம் புதுப்பித்த சூரியன். 7\nஅந்த இளைஞன் கோயில் மதிலேறி நின்றபோது\nஇறைவனை அடையும் ரகசிய வழியை\nகுருநாதர் சொல்லை மீறி அவன்\nஅங்கு ஒரு திருக்கோஷ்டி உருவானது.\nஇறைவனின் அடியார் படைக்குக் கருவானது. 8\nமானுடர் அனைவரும் வைகுந்தம் ஏக\nராமானுஜன் நாமம் நல்லவை அருளும்.\nராமானுஜன் நினைவு நற்கதி அளிக்கும்.\nராமானுஜன் வழியே நாட்டைக் காக்கும்.\nராமானுஜன் வாழ்வே நமக்கெலாம் காப்பு. 10\nஎனக்குத் தொழில் எழுத்து. அந்த எழுத்துகளின் தொகுப்பே இந்தத் தளம்.\nமுதுமையிலும் தளரா செயல்வீரர் - திரு. ஜி.வீரப்பிரகாசம் (1937- 2019 பிப். 14) குடும்ப நண்பரும், பொறியாளருமான திரு.வீர.ராஜமாணிக்கத்தின் தந்தையார், திரு. ஜி.வீரப்பிரகாசம் (82) அவர்கள் இன்று ...\nபஞ்சபூத வணக்கம் - *நுழைவாயில் * *எழுதுவதும் பஞ்சபூதம்; * *எழுதப்படுவதும் பஞ்சபூதம்...* *என்* நெடுநாளைய கனவு இன்று நனவாகியது. ஹிந்து தர்மத்தின் அடிப்படையான பஞ்சபூத தத்த...\nகவிதை - 030 - *பேன் * *என்னவளின்* கூந்தலுக்கு மணமுண்டா என்று ஆராயப்போக, என் தலையிலும் பேன்.\nஅறம் எழுத்தறிவித்தல்-2018 அழைப்பிதழ் -\nயூ-டியூபில் ராமானுஜர் சரிதம் - -ஆசிரியர் குழு *விஸ்வ* ஹிந்து பரிஷத் நிர்வாகிகளுள் ஒருவரான திரு. *ஆர்.பி.வி.எஸ்.மணியன் *அவர்கள் நிகழ்த்திய ஸ்ரீமத் ராமானுஜர் குறித்த சொற்பொழிவு யூ-டியூபி...\nநாம் கண்ட தெய்வம் - *-இசைக்கவி ரமணன்* காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) *அறமொன்றே தன்கடனாய் அன்பொன்றே தன்னியல்...\nஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர் - -சுவாமி சித்பவானந்தர் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்: ஜன. 12, 1863. சுவாமி சித்பவானந்தர் நினைவு தினம்: நவ. 16, 1985 . கந்தன் கலியுகவரதன் எனப்படுகின்ற...\n - –திருமுருக கிருபானந்த வாரியார் “ஊரிலான் குணங் குறியிலான் செயலின் உரைக்கும் பேரிலான் ஒரு ���ுன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான...\n நமது பகுதியின் வளர்ச்சிப் பணிக்காகவும், பாதுகாப்புக்காகவும் 2010-இல் துவக்கப்பட்ட விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம் ஆற்றிவர...\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 9\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்…\nநூற்றி ஐம்பதாவது நாளை எட்டும் வலைப்பூ 2009 செப்டம்பர் முதல் தேதி இரவு, வலைப்பூவுக்கான ஆயத்தங்களைச் செய்தபோது, எனக்குள் எந்தக் கற்பனையும...\nதிருப்பெரும்புதூரில் அவதரித்த திருமாலின் இளையவன். திருக்கச்சியுறை வரதராசனின் ஆணைவழி நடந்த அடியவன். திருவரங்கம் கோயில் புதுமை செய்த கைங...\nகுயில் களின் இன்னிசை எங்கும் நிறைந்திருக்கிறது. நறுமண மலர்களின் சுகந்தத்தை சுமந்தபடி மெல்லிய தென்றல் எங்கும் தவழ்கிறது. ஓங்கி உயர்ந்த அ...\nசாகித்ய அகாதெமி விருதுக்கு 'கொற்கை' நாவல் தேர்வு\nதிருநெல்வேலி , டிச. 18: திருநெல்வேலி மாவட்டம் , உவரியைச் சேர்ந்த எழுத்தாளரும் தனியார் சரக்குப் போக்குவரத்து நிறுவன அதிகாரியு...\nஉருவக கவிதை - 44\nசெம்மொழி மாநாட்டை நோக்கி...3 வாழிய செம்மொழி அகர முதல எழுத்தெல்லாம்; ஆயின் ஆதிபகவ னே உலகாம்; அதனால் என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை...\nவசன கவிதை - 41\nநேதாஜி விவேகானந்தரின் வீர உரைகளால் வார்க்கப்பட்டவன். ஆன்மீகத்தில் ஆசை கொண்டு அலைந்து கண் டவன். ஆங்கிலேயரின் அடக்குமுறையால் அவமானப்பட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2019/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-02-16T13:43:52Z", "digest": "sha1:OIA72REGVZ5T6EPY6IWPZAQEHZDVC24S", "length": 16083, "nlines": 131, "source_domain": "tnreports.com", "title": "சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரை மறந்த தமிழக அரசியல் களம்! -", "raw_content": "\n[ February 15, 2019 ] மக்கள் மனம் கவர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி – தமிழிசை புகழராம்.\tஅரசியல்\n[ February 15, 2019 ] வாஜ்பாய்க்கு ஒரு கார்கில் போர் தேவைப்பட்டது\n[ February 15, 2019 ] காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள்\n[ February 14, 2019 ] காஷ்மீர் தாக்குதல் -ஸ்டாலின் கண்டனம்\n[ February 14, 2019 ] காஷ்மீர் -பயங்கரவாத தாக்குதலில் இந்திய இராணுவத்தினர் 40 பேர் பலி\n[ February 14, 2019 ] ”எய்ம்ஸ் நிதியா எங்களுக்கு தெரியாதே” –கைவிரித்த மத்திய அரசு” –கைவிரித்த மத்திய அரசு\n[ February 13, 2019 ] “நாங்கள் சாதி மதமற்றவர்கள்” இந்தியா��ிலேயே முதன் முதலாக அரசு சான்றிதழ் பெற்ற தம்பதிகள்\n[ February 13, 2019 ] மோடியின் கோட்டையில் இருந்து நாளை பிரச்சாரத்தை துவங்கும் ராகுல்காந்தி\n[ February 13, 2019 ] பாஜக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக அறிவிப்பு\n[ February 13, 2019 ] சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரை மறந்த தமிழக அரசியல் களம்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலரை மறந்த தமிழக அரசியல் களம்\nFebruary 13, 2019 கட்டுரைகள், சமூகம் 0\nஅதிமுக தம்பிதுரையின் பாஜக மீதான பொய்க்கோப நாடகங்கள்\n#Save_chinnathampi யானை பற்றிய ஆச்சரிய தகவல்கள்\nஇந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்றும் தமிழகத்தின் முதல் பொதுவுடமைப் புரட்சியாளர் என்றும் கொண்டாடப்படும் சிங்காரவேலரின் இறந்த தினம் நேற்று (பிப்ரவரி 11) அவர் பிறந்த தினம் பிப்ரவரி 18. சாதித்தலைவர்களின் பிறந்த தினங்களை தேசிய விடுதலை வீரர்கள் என்ற பெயரில் அரசும், அரசியல் தலைவர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்நாளில் பிறந்த நாளோ, இறந்த நாளோ ஒரு மாலை மரியாதை இன்றி ஒவ்வொரு ஆண்டு சிங்காரவேலரின் நினைவுதினங்கள் கடந்து செல்கின்றன.\n1860- பிப்ரவரி 18-ம் தேதி மயிலாப்பூர் நடுக்குப்பத்தில் வெங்கடாச்சலம், வள்ளியம்மை தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.\n1884-ஆம் ஆண்டு என்.எஃப்.ஏ பட்டத்தை சென்னை சேத்துப்பட்டில் இருந்த கிறிஸ்தவக் கல்லூரியில் முடித்தார்.\n1889-ஆம் ஆண்டு அங்கம்மையை காதல் திருமணம் செய்து கொண்டார்.\n1900-ஆம் ஆண்டு பர்மா டிரேடர்ஸ் என்ற வணிக நிறுவனத்தை துவங்கினார்.\n1902-ஆம் ஆண்டு அரிசி வணிகத்திற்காக லண்டம் சென்றார். லண்டனில் நடந்த உலக பவுத்த மாநாட்டில் கலந்து கொண்டார்.\n1907-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக தன்னை பதிவு செய்து கொண்டார்.\n1917 –ஆம் ஆண்டு இன்பூளுவென்சியா என்னும் கொள்ளை நோய் சென்னை சேரிப்பகுதிகளை தாக்கிய போது தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.\n1921-ஆம் ஆண்டு காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்க அழைப்பை ஏற்று வழக்கறிஞர் அங்கியை தீயிட்டு கொளுத்தி வழக்கறிஞர் தொழிலை துறந்தார்.\n1922-ஆகஸ்ட் 22-ஆம் தேதி திருவான்மியூரில் உள்ள சிங்காரவேலரின் வீடு ஆங்கிலேயே அரசால் சோதனையிடப்பட்டது.\n1922- டிசம்பரில் நடந்த கயா காங்கிரஸ் மநாட்டில் பிரதிநிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.\n1923- மே 1-ஆம் தேதி இந்தியாவிலேயே முதன் முதலாக மே தினம் சிங்காரவேலரால் சென்னை உயர்நீதிமன்றத்தையொட்டிய கடற்கரையில் கொண்டாடப்பட்டது.\n1923 –ல் இந்துஸ்தான் லேபர் கட்சியை துவங்கினார்.\n1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சேலம் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.\n1924- மார்ச் 6-ஆம் தேதி கான்பூர் ‘போல்ஸ்விக் சதி’ வழக்கில் கைது செய்யப்பட்டார்.\n1924- மார்ச் 6-ஆம் தேதி கழுவு நீர் தொழிலாளர் சங்க (டிரையினேஜ் ஓர்க்கர்ஸ் யூனியன்) கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.\n1925 சென்னை நகராண்மைக் கழகத்திற்கு காங்கிரஸ் சுயராஜ்ஜிய கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டு 13-வது யானை கவுனி டிவிசனுக்கு தெரிவானார்.\n1925- டிசம்பரில் கான்பூரில் நடந்த முதல் கம்யூனிஸ்ட் மாநாட்டிற்கு தலைமை வகித்தார்.\n1926 தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயற்குழு உறுப்பினராக தெரிவானார்.\n1927 பிப்ரவரியில் இந்தியா வந்த பிரிட்டன் கம்யூனிஸ்ட் சக்வத்வாலா எம்.பி அவர்களை வரவேற்றார்.\n1927 ஆகஸ்ட் அமெரிக்காவில் சாக்கோ, வான்சிட்டி ஆகியோருக்கு அளிக்கப்பட்ட மரணதண்டனையை கண்டித்து கூட்டம் நடத்தினார்.\n1928-ஆம் ஆண்டு தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு கைதானார்.\n1930-ஆகஸ்ட் மாதம் சென்னை, திருச்சி, கோவை சிறைகளில் 18 மாதங்கள் அடைக்கப்பட்ட பின்னர் விடுதலையானார்.\n1931 டிசம்பர் 26-ஆம் தேதி சுயமரியாதை மாநாட்டை துவங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.\n1932 –ஆம் ஆண்டு சுதேசமித்திரன் அச்சுத்தொழிலாளர் சங்கத்தின் 6-வது ஆண்டு விழாவுக்கு தலைமை தாங்கினார்.\n1932- மே மாதம் சேலம் சுயமரியாதை மாநாட்டில் தலைமை உரையாற்றினார்.\n1933 ஜனவரி 15 –ஆம் தேதி காஞ்சிபுரம் சுயமரியாதை மாநாட்டில் சமதர்ம இயக்கத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்.\n1933-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த நாத்திகர் மாநாட்டிற்கு தலைமையேற்றார்.\n1933-ஆம் ஆண்டு சிங்கராவேலரின் வீடு போலீசாரால் சோதனையிடப்படுகிறது.\n1935 ‘புதிய உலகம்’ பத்திரிகை வெளிவர காரணமாக இருந்தார்.\n1935 சென்னை டிராம்வே எலக்ட்ரிக் சப்ளை தொழிலாளர் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார்.\n1937-ஆம் ஆண்டு சென்னை டிராம்வே மின்சார தொழிலாளர் சங்கத்தின் தலைவராக தெரிவானார்.\n1938 – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்காக கூட்டப்பட்ட கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.\n1945 ஜூன் அச்சுத் தொழிலாளர் சங்க மாநாட்டில் தலைமை உரையாற்றினார்.\n1946 பிப்ரவரி 11-ம் தேதி மயிலாபூர் முண்டக கன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள தனது வீட்டில் காலமானார்.\nகம்யூனிஸ்டுகளுக்கும், திராவிட இயக்கத்திற்கும் , சுயமரியாதை இயக்கத்திற்கும் தன் வாழ்நாள் முழுக்க தொண்டாற்றிய சிங்காரவேலரை திராவிட இயக்கமும் கண்டு கொள்ள வில்லை, கம்யூனிஸ்டுகளும் கண்டு கொள்ளவில்லை. சாதித் தலைவர்களின் படங்களுக்கெல்லாம் மாலை போட்டு அவர்களை தியாகிகளாக கொண்டாடும் தமிழக அரசியல் வெளியில் முதல் பொதுவுடமை புரட்சியாளரான சிங்காரவேலர் மறைக்கப்பட்டிருக்கிறார்.\nதம்பிதுரையை வைத்து நாடகமாடும் எடப்பாடி பழனிசாமி\nஅதிமுக தம்பிதுரையின் பாஜக மீதான பொய்க்கோப நாடகங்கள்\nபாஜக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக அறிவிப்பு\nமக்கள் மனம் கவர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி – தமிழிசை புகழராம்.\nவாஜ்பாய்க்கு ஒரு கார்கில் போர் தேவைப்பட்டது\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள்\nகாஷ்மீர் தாக்குதல் -ஸ்டாலின் கண்டனம்\nகாஷ்மீர் -பயங்கரவாத தாக்குதலில் இந்திய இராணுவத்தினர் 40 பேர் பலி\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_444.html", "date_download": "2019-02-16T13:17:21Z", "digest": "sha1:KDST4MO2ATG5R5O2K3SGG76V2IIKBS7R", "length": 4653, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை ஆய்வுகூடத்தில் தீ! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை ஆய்வுகூடத்தில் தீ\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை ஆய்வுகூடத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக திடீரென தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் இன்று பிற்பகல் 1.50 மணியளவில் ஏற்பட்டுள்ளது.\nகல்முனை மாநகரசபை மற்றும் அக்கரைப்பற்று மாநகரசபை தீயணைப்பு பிரிவு, வைத்தியாசாலையின் சுகாதார உத்தியோகதர் மற்றும் உள்ளுர்வாசிகளின் உதவியுடன் உயிர் சேதங்கள் ஏற்படாத நிலையில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=30", "date_download": "2019-02-16T13:22:06Z", "digest": "sha1:QKDW2XDDGPZPRZ2K4MLRA4QCVCSL3JZY", "length": 20765, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "நீர் வளம் காப்போம் | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nகுடிநீருக்கு தட்டுப்பாடு; பலர் நோயால் அவதி\nநாட்டில் தற்­போது நிலவி வரும் கடும் வெப்­ப­நிலை கார­ண­மாக மக்கள் பல்­வேறு நோய்­க­ளுக்கு ஆளா­கி­யுள்­ள­துடன் குடிநீர் பிரச்­சி­னை­யையும் எதிர்­நோக்­கி­யுள்­ளனர். குறிப்­பாக வடக்கு, கிழக்கு, மலை­யகம் ஆகிய பிர­தே­சங்­களில் நில­வி­வரும் கடும் வரட்­சியால் பயிர்கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளன. அதே­வேளை, மலை­ய­கத் தின் நீர்த்­தேக்­கங்கள் பல­வற்றில் நீர்­மட்டம் குறை­வ­டைந்­துள்­ளது. கொத்­மலை நீர்த்­தேக்­கத்தில் 25 சதவீதம் வரை நீர்­மட்டம் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­து டன், ...\nசுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சினை தொடர்பில் வெகுவிரைவில் தீர்வினை முன்வைப்பதற்கு நீர் வழங்கல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில் இதற்கான ஒத்துழைப்பை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கிம் தெரிவித்தார். கடந்தக்காலங்களில் இந்த பிரச்சினையினை ஒரு சிலர் அரசியல் சுயநலனின் அடிபடையில் கையாண்டமையே அப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் ...\nயாழ் மாவட்டத்தில் சுன்னாகம் பகுதி கிணறுகளில் கழிவு ஒயில் கலப்பால் பாதிப்படைந்த குடி நீரை குடிக்கலாமா குடிக்கக் கூடாதா மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களே பதில் கூறுங்கள் எனக்கோரி யாழ்.சுன்னாகம் மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று நடத்தினர். சமூக நீதிக்கான வெகுஜன அமைப்புகளின் ஒழுங்கமைப்பில் குறித்த கவனயீர்ப்பு சுன்னாகம் முனியப்பர் கோவில் முன்றலில் இடம்பெற்றது. வடமாகாண ...\n:யாழில் குடிநீர் போத்தல்களில் கிறீஸ் மற்றும் காரத்தன்மை\nயாழ். மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் கிறீஸ் மற்றும் காரத்தன்மை அதிகரித்துள்ளதாக அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறித்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக யாழ். மாவட்ட பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ்.மாவட்ட இணைப்பதிகாரி வசந்தசேகரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்ற போதே ...\nமழைநீரை சேமித்து வறட்சியை வென்ற விவசாயி சாதனை\nவறண்ட பூமியான சிவகங்கை மாவட்டத்தில் சொந்தமாகக் குளம் வெட்டி 300 ஏக்கரில் மா, தென்னை விவசாயம் செய்து வருகிறார் ஆ. கருங்குளத்தை சேர்ந்த விவசாயி ஒருவர். இதன்மூலம், மழைநீர் சேகரிப் பிலும் அவர் முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே ஆ.கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (60). இவர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் நகைக்கடை ...\nதூய நீருக்கான கவனயீர்ப்பு போராட்டம்\nஅரசியல்வாதிகளே பங்கேற்காதீர்கள் என்ற கோரிக்கையுடன் கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்�� வலிகாமப் பிரதேச மக்கள் நல்லூர் ஆலய முன்றலில் நாளை செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர். தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டத்தில் அரசியல்வாதிகள் எவரையும் கலந்து கொள்ளவேண்டாம் எனக் கேட்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போராட்டத்தின் முடிவில் ...\nஇறுதிப் போராட்டம் தூய நீருக்காக\n‘நீருக்காகத் திரண்ட யாழ்ப்பாணம்’ எனும் தொனிப் பொருளில் யாழ்.நல்லூர் ஆலய முன்றலில் நாளை செவ்வாய்க்கிழமை(07.04.2015) மாபெரும் பேரணியொன்று நடைபெறவுள்ளது. தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம், இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையம், விதை குழுமம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து குறித்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளன. இது மக்களினதும், மாணவர்களினதும் போராட்டம். அரசியல் ...\nஐரோப்பா வாழ் கோமாளி ஒன்று சிறுப்பிட்டி கிராமத்துக்குள்\n... உங்களுக்காக உங்களின் வருங்காலத்தினருக்காக உங்களின் குரலாக உலகத்து இணையப்பரப்பில் குரல் கொடுக்கும் ஒரே இணையம் இந்த ஊர் இணையம். அத்துடன் நின்றுவிடாது நிலத்துக்கும் புலத்துக்கும் செய்திகளை தெரிவிப்பதுடன் நல்ல செயற்ப்பாடும் தேவை என்ற நோக்குடன் நான்கு ஒன்றியங்களின் பிறப்புக்கும் இந்த இணையமே வழிகோலியது மட்டுமன்றி அத்தனை ஒன்றியங்களுக்கும் தன்னாலான பங்களிப்பையும் ஆதரவையும் ...\nபாடசாலை குடிநீரில் விசம் : விசமிகளின் ஈனச்செயல்\nகுடிநீர் நெருக்கடியை மிகவும் மோசமான நிலைக்கு இட்டுச்செல்லும் நோக்கத்தோடு மனிதர்கள் என்ற போர்வையில் இருக்கக்கூடிய விசக்கிரிமிகளின் ஈனச் செயலால் 26 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கு கடவுள் அல்லது இயற்கை தான் விரைந்து இவர்களுக்கான தண்டனையை வழங்க வேண்டும்; என விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்தார். விளைநிலத்து நிலத்தடி நீரையும் உயிர் வாழ இயற்கை தந்த குடிநீரையும் வைத்து ...\nஎண்ணெய் மாசைக் கண்டறிய அமெரிக்காவிலிருந்து யாழ் வந்தது நவீனகருவி\nநிலத்தடி நீரில் எண்ணெய் மாசு கலந்துள்ளமை தொடர்பில் பரிசோதித்து அறியக்கூடிய 4000 என்ற நவீன கருவி அமெரிக்காவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்துள்ளது என வடக்கு மாகாண சுற்றுச்சூலல் அமைச்சர் தெரிவித்தார். ரூபா 20 இலட்சம் பெறுமதிமிக்க இந்த நவீனகருவியை தான் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு தொடர்பாக ஆராய்ந்து வரும் நிபுணர்குழுவிடம் நேற்று கையளித்துள்ளதாகவும் அவர் ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilchristianassembly.com/tcaforum/viewtopic.php?f=36&t=545", "date_download": "2019-02-16T13:23:52Z", "digest": "sha1:DOR3OXDV2JIMXPEO53CWVPVUYOWGHBDL", "length": 7852, "nlines": 126, "source_domain": "www.tamilchristianassembly.com", "title": "November 13-2007 - Tamil Christian Assembly", "raw_content": "\nகர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள் (சங்.119:1-2)\nநமதர்டவரின் நாமங்களில் இதுவும் ஒன்று. அவர் பரிசுத்த தன்மையுடையவர். பூரண நீதிமான். யாவருக்கும் செலுத்த வேண்டியவைகளைச் செலுத்தி முடித்தவர். தேவ குமாரனாக அவர் தமது பரம தகப்பனுக்குக் கீழ்ப்படிந்து அவரைக் கனம்பண்ணினார். பணிவுடனும் பக்தியுடனும் அவருக்குப் பணிபுரிந்தார். தமது ஜனத்திற்குப் பிணையாளியாக, அவர்கள் சகிக்க வேண்டியதைத் தாமே சகித்தார். நியாயப் பிரமாணத்தைக் கனப்படுத்தி மேன்மைப்படுத்தினார். தமது இரத்தத்தால் கழுவப்பட்டவர்களை முற்றும் பரிபூரண பரிசுத்தராக்கினார். அவர் நீதிபரர்.\nதமக்குக் கொடுக்கப்பட்ட எல்லாப் பணிகளையும் நிறைவேற்றினார். தமது மக்கள் ஒவ்வொருவருக்கும் தக்கப்படித் தமது தன்மைகளைக் காட்டி வருகிறார். முறைப்படி தம்முடைய சத்துருக்களைத் தண்டித்துத் தம்மை நம்புகிற எல்லாரையும் இரட்சிக்கிறார். அவர் தம் வார்த்தையில் என்றும் மாறாதவர். அவருடைய நடத்தையில் யாதொரு குறையும் காணப்படவில்லை. தம்மிடம் அண்டிவரும் எப்பாவியையும் அவர் தள்ளிவிடார். தமது மந்தையில் வந்து சேருகிற ஆடுகளை அன்பாகக் கண்காணிப்பார். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அவர் செவி கொடுப்பார். தான் னஒரு பாவியென்று அவர் பாதத்தைக் தேடுகிற எவருக்கும் அவர் இரட்சிப்பைத் தருகிறார். தமது ஊழியக்காரருக்குக் கொடுக்கும் ஒரு கலசம் தண்ணீரைக்கூட அவர் மறந்துவிடாமல், அதற்குகந்த பதிலளிப்பார். அக்கிரமக்காரரையும் அகந்தையுள்ளோரையும் அழித்து, தமது பரிசுத்தவான்களுக்கு என்றும் நித்திய பாக்கியத்தைக் கொ��ுத்து நீதிபரராகவே விளங்குகிறார்.\nதம் நீதியால் என்னை நித்தம்\n↳ தமிழ் வேதாகம வகுப்புகள்\n↳ வேதாகம பெயர் அகராதி\n↳ பாடல் வரிகளும் இசையும்\n↳ கோதுமை மணிகள் (Vol.1)\n↳ ஆத்தும இரட்சிப்பு கீதங்கள்\n↳ கிறிஸ்தவ நற்செய்தி பாடல்கள்\n↳ சுவிசேஷ துண்டுப் பிரதி\n↳ சிறுவர் தேவாகம வரைபடங்கள்\n↳ வேதாகமத்தில் இருந்து சில இரகசியங்கள்\n↳ இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.com/2010/08/blog-post_8511.html", "date_download": "2019-02-16T14:29:52Z", "digest": "sha1:57JQGQQPXWX2SGI466MUJI4KS22YX6YC", "length": 58873, "nlines": 518, "source_domain": "www.tntjaym.com", "title": "கிளை பற்றி | TNTJ - அடியக்கமங்கலம்", "raw_content": "\n- கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்...\nஅமைப்பின் பெயர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nஇவ்வமைப்பின் பதிவு மற்றும் கிளை அலுவலகம் & மர்கஸ் தற்போது,\nமுகவரி: 30A ராஜா தெரு,\nஎன்ற முகவரியில் இயங்கும். தேவைக்கேற்ப அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளவும், பல்வேறு அலுவலகங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் இவ்வமைப்பிற்கு அதிகாரமுள்ளது.\nமற்றும் இவ்வமைப்பின் கொள்கை (பைலா) விளக்கம்\nஅமைப்பின் பெயர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆகும்.\nஎண் 30 (ப-எண் 103),அரண்மனைக்காரன் தெரு.\n1. பதிவு அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகம்:\nஇவ்வமைப்பின் பதிவு மற்றும் தலைமை அலுவலகம் தற்போது\nஎன்ற முகவரியில் இயங்கும். தேவைக்கேற்ப தலைமை அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளவும், பல்வேறு அலுவலகங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் இவ்வமைப்பிற்கு அதிகாரமுள்ளது.\n2. மாவட்ட பதிவாளர் வரம்பு:\nசங்கங்களின் பதிவாளர் மற்றும் வட சென்னை மாவட்ட பதிவாளர்,\nவட சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகம். சென்னை – 1\n3. அமைப்பின் துவக்க நாள்: 16-05-2004\n4. அமைப்பின் அலுவல் நேரம்: காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை\n1. இறைவேதம் திருக்குர்ஆனையும் இறுதித்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வழிமுறையான சுன்னத்தையும் தனது வாழ்வில் வழி காட்டியாகவும் ஜீவ நாடியாகவும் ஏற்று செயல் படுவதன் மூலமே ஒருவன் ஈடேற்றம் பெற முடியும்.\n2. மனிதக்குலம் உயர்வதற்கு திருக்குர்ஆனும் நபி(ஸல்) அவர்கள் சுன்னத்தும் மாத்திரமே போதும் அவற்றுடன் வேறெதுவும் தேவையில்லை.\n3. எந்தக் கருத்தாவது திருக்குர்ஆனின் ஏதேனுமொரு வசனத்திற்கோ, நம்பத்தகுந்த ஏதேனுமொரு நபி மொழிக்கோ முரணாக இருந்தா���் அது எவரது கூற்றாக இருந்தாலும் புறக்கணிக்கப்படும்.\n4. உள்ளாட்சி சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. சூழ்நிலைக்கு ஏற்றவாறு தேர்தலின் எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்பதைப் பற்றி மட்டும் கருத்து கூறப்படும்\n1. இவ்வமைப்பின் கொள்கைகளை தானும் ஏற்று பின்பற்றுவதுடன் அவ்வாறு பின்பற்றத் தூண்டுவது.\n2. அமைப்பின் கொள்கைகளை விளங்கி மக்களிடம் பிரச்சாரம் செய்தல் அதன்பால் அழைத்தல்.\n3. மக்கள் அனைவரும் கல்வி, பொருளாதாரம், மருத்துவம், சுகாதாரம், தொழில், தொழில் நுட்பம், கலாச்சாரம், பண்பாடு, சமூக நலம் உள்ளிட்ட எல்லாதுறைகளிலும் மேம்பாடு அடையப்பாடுபடுதல்.\n1. கல்வி நிறுவனங்கள் ஏற்ப்படுத்துதல்.\n2. பத்திரிக்கைகள், மலர்கள், நுற்கள், பிரசுரங்கள், ஒளி-ஒலி நாடாக்கள், குறுந்தட்டுகள் வெளியிடுதல்.\n3. தொலைக்காட்சி, வானொலியில் நிகழ்ச்சிகளை வழங்குதல்.\n4. தெரு முனை பிரச்சாரங்கள், சந்திப்புகள், கலந்துரையாடல், கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்துதல்.\n5. நோக்கங்கள் நிறைவேற நவீன விஞ்ஞானத்தையும், விஞ்ஞான முறைகளையும், சாதனங்களையும் தகவல் தொடர்பு சாதனங்களையும், கம்ப்யூட்டர், இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்துதல்.\n6. அதற்காக சொத்துக்கள் வாங்கி பராமரித்தல்.\n7. நிதிக்காக உண்டியல், சந்தா, நன்கொடை மூலம் பொருள் திரட்டுதல்.\n8. நோக்கங்கள் நிறைவேறவும், செயல்திட்டங்களை செயல்படுத்தவும் சிறப்புக் குழுக்கள், அமைப்புகள் ஏற்படுத்தல்.\n9. கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மக்கள் தொகை பிரதிநிதித்துவ அடிப்படையில் முஸ்லிம்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் தனி இட ஒதுக்கீடு பெறுவதற்காகவும், உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் முஸ்லிம்களின் மக்கள் தொகை பிரதிநிதித்துவ அடிப்படையில் தனித் தொகுதி முறையை பெற்றுத் தரவும் பாடுபடுவது.\n10. சமூகக் கொடுமைகளுக்கு எதிராக – வரதட்சணை, வட்டி, சினிமா, ஆபாசம், அழகிப்போட்டி, போதைப்பொருட்கள், மது, சூதாட்டம் போன்ற சமூகத் தீமைகளை ஒழிப்பதற்காக விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சுவரொட்டிகள் வெளியிடுதல், பிரச்சாரக் கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துதல் மற்றும் தேவைக்கேற்ப ஜனநாயக ரீதியான, சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்��து.\n11. அடக்கு முறைகள், வரம்பு மீறல்கள், மனித உரிமை மீறல்கள், சட்ட மீறல்கள் இவற்றுக்கெதிராகவும் போராடுவது.\n12. பாதிக்கப்பட்ட – அநீதி இழைக்கப்பட்ட எல்லா தரப்பு மக்களுக்கும் தேவையான அனைத்து வகையான உதவிகளையும் மேற்கொள்வது.\n13. மதவெறி , வன்முறை கலாச்சாரங்களை ஒழிப்பதற்குப் பாடுபடுவது.\n14. இளைஞர்களை வன்முறையின் பக்கம் செல்வதை விட்டும் தடுப்பதற்கு அறவழிப்போராட்டத்திற்கான வழிமுறைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்லி அவர்களை சிறந்த நெறியாளர்களாக உருவாக்கப்பாடுபடுவது.\n15. மத தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் அச்சுறுத்தலோ, பாதிப்புகளோ ஏற்பட்டால்; அவற்றை ஜனநாயக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் வலிமையாக எதிர்ப்பது.\n16. அனைத்து மத, இன, மொழி மக்களும் சகோதரத்துவ உணர்வுடன் வாழ நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்திட தேவையான அனைத்து முயற்ச்சிகளையும் மேற்க்கொள்வது.\nஅ) இவ்வமைப்பின் தலைமை நிர்வாகம் அதன் மாநில நிர்வாகக் குழுவாகும். அது ஒரு தலைவர், ஒரு பொதுச் செயலாளர், ஒரு துனைப் பொதுச் செயலாளர், ஒரு பொருளாளர், ஒரு துணைத் தலைவர், 10 செயலாளர்கள் ஆகிய 15 பேர்கள் அடங்கியதாகும்.\nஆ) இது மாநில பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும்.\nஇ) மாநில நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளாகும்;.\nஈ) எந்த ஒரு உறுப்பினரும் தொடர்ந்து இரண்டு பதவிக்காலத்திற்கு மேல் நிர்வாகக்குழுவில் அங்கம் வகிக்கலாகாது.\nஉ) பதவி விலக விரும்பும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தலைவரிடமோ, பொதுச்செயலாளரிடமோ மனு செய்யலாம். மனு செய்யலாம். நிர்வாகக்குழு அதை ஏற்றுக்கொண்டால் சம்பந்தப்பட்ட உறுப்பினர் பொறுப்பினை வேறு உறுப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும்.\nஊ) நிர்வாகக்குழு கூட்டம் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்படும். இதற்கான அறிவிப்பு ஒரு நாள் முன்னதாக அனுப்பப்படும். 1/3 உறுப்பினர்கள் இதன் கோரமாகும்;. சுற்றறிக்கை மூலமாகவும் நிர்வாகக்குழு தீர்மானங்களை நிறைவேற்றலாம்.\nஅ) இவரே இவ்வமைப்பின் முதன்மை நிர்வாகியாவார்.\nஆ) இவ்வமைப்பின் அன்றாட அலுவலகப் பணிகளையும் நிர்வாகத்தையும் இவர் கண்காணிப்பார்.\nஅ) தலைவருக்கு உதவியாக இருப்பார்கள். தலைவர் இல்லாத போது அவரது பொறுப்புகளை இருவரில் ஒருவரோ அல்லது இர���வரும் சேர்ந்தோ நிறைவேற்றுவார்கள்.\nஅ) அமைப்பின் அன்றாட அலுவல்களையும், நிர்வாகத்தையும் தலைவருடன் இணைந்தோ அல்லது அவரது அனுமதியுடனோ கவனிப்பார்கள்.\nஆ) தலைமை நிர்வாகக் குழு எடுக்கும் முடிவுகளை இருவரும் பகிர்ந்து கொண்டு செயல்படுத்துவார்கள்;.\nஇ) தலைவர் அல்லது துணைத் தலைவர்களின் ஒப்பதலுடன் நிர்வாகக் குழு கூட்டத்தை இருவரில் ஒருவர் கூட்டுவார்.\nஈ) மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களை பொதுச் செயலாளர் கூட்டுவார்.\nஉ) அமைப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளின் மீது எதிர் நடவடிக்கை மேற்கொள்ளவும்இ வழக்கு தொடரவும் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் உண்டு.\nஎ) துணைப் பொதுச் செயலாளர்;;:\nஅ) பொதுச் செயலாளர் இல்லாத போது அவர்களது பணிகளை இவர் கவனிப்பார்;.\nஆ) பொதுச் செயலாளர் அளிக்கும் பணிகளையும் இவர் ஆற்ற வேண்டிய கடமை உண்டு.\nஅ) இவ்வமைப்பின் பொருளாதாரம் சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளையும் இவர் கவனிப்பார்.\nஆ) வங்கிக் கணக்குகளை தலைவருடனும் பொதுச் செயலாளர்களுடனும் இணைந்து இயக்குவார்.\nஎii) அமைப்பின் அலுவலக முறை:\nஅமைப்பின் அலுவல்கள் மாநில நிர்வாகக் குழுவால் மேற்கொள்ளப்படும்.\nஎiii) அமைப்பின் அலுவல் அதிகாரி:\nஅமைப்பின் அன்றாட அலுவல்கனையும் நிர்வாகத்தையும் மாநிலத் தலைவரே கவனிப்பார்.\nஅமைப்பிற்காக வழக்குத் தொடரவோ, அமைப்பின் மீது வழக்குத் தொடரப்படவோ வேண்டுமெனில் அமைப்பின் பொதுச் செயலாளர் பெயரிலேயே செய்யப்பட வேண்டும்.\nஅ) i) மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள்\nii) மாநில சிறப்புக் குழுக்களின் உறுப்பினர்கள்\niii) அனைத்து மாவட்டங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ஆவர்.\nஆ) மாநில செயற்குழு குறைந்தது 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்டப்படும்.\nஅ) ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், ஒரு செயலாளர், ஒரு துணைச் செயலாளர், ஒரு பொருளாளர் ஆகிய ஐந்து (5) பேர் கொண்டது மாவட்ட நிர்வாகக் குழுவாகும்.\nஆ) இக்குழு மாவட்ட பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும்.\nஇ) இதன் பதவிக் காலம் மூன்றாண்டுகள்.\nஈ) மாநில தலைமைக்குக்கீழ் அதன் அடுத்த அதிகார மட்டமாக மாவட்ட நிர்வாகக் குழு செயல்படும்.\nஉ) தத்தமது மாவட்டங்களுக்குட்பட்ட கிளைகளின் நடவடிக்கைகளை இக்குழு நேரடியாக கண்காணிக்கும்.\nஇவர் மாவட்ட நிர்வாகத்தின் தலைமை நிர்வாகியாவார்.\nஇவர் தலைவருக்கு உதவியாக செயல்படுவார். தலைவர் இல்லாத போது அவரது பொறுப்புகளை கவனிப்பார்;.\nஅ) மாவட்ட அமைப்பின் அன்றாட அலுவல்களையும் நிர்வாகத்தையும் தலைவருடன் இணைந்தோ அல்லது அவரது அனுமதியுடனோ கவனிப்பார்கள்.\nஆ) மாவட்ட நிர்வாகக் குழு எடுக்கும் முடிவுகளை இருவரும் பகிர்ந்து கொண்டு செயல்படுத்துவார்கள்.\nஇ) தலைவர் அல்லது துணைத் தலைவரின் ஒப்புதலுடன் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டத்தை இருவரில் ஒருவர் கூட்டுவார்.\nஈ) மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களை மாவட்ட நிர்வாகக்குழு ஒப்புதல் அளிக்கும் செயலாளர் ஒருவர் கூட்டுவார்.\nஉ) மாவட்ட அளவில் அமைப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளின் மீது எதிர் நடவடிக்கை மேற்கொள்ளவும் வழக்கு தொடரவும் மாவட்ட நிர்வாகக் குழு ஒப்புதல் பெற்ற செயலாளர் ஒருவருக்கு அதிகாரம் உண்டு.\nஇவர் செயலாளருக்;கு உதவியாக இருப்பார். செயலாளர் இல்லாத போது அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவார்.\nமாவட்ட பொருளாதார விஷயங்களுக்கும் அதன் கணக்குகளுக்கும் அவரே பொறுப்பாவார். தலைவருடனும் இணைந்து வங்கிக் கணக்குகளை இயக்குவார்.\nஅ. ஒரு தலைவர், ஒரு துணைத்தலைவர், ஒரு செயலாளர், ஒரு துணைச்செயலாளர், ஒரு பொருளாளர் ஆகிய ஐந்து (5) பேர் கொண்டது கிளை நிர்வாகக் குழுவாகும்.\nஆ.இக்குழு கிளையின் பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும்.\nஇ.இதன் பதவிக் காலம் மூன்றாண்டுகள்.\nஈ. மாவட்டத் தலைமைக்கு கீழ் அதன் அடுத்த அதிகார மட்டமாக கிளை நிர்வாகக் குழு செயல்படும்.\nஉ. கிளை நிர்வாகிகளின் பணிகள் மாவட்ட நிர்வாகிகள் போன்றதே.\n1. இவ்வமைப்பின் கொள்கைகளை ஏற்று நடந்து அதன் நோக்கங்களுக்காக பாடுபட விரும்பும் இந்திய குடிமக்கள் எவரும் இவ்வமைப்பின் உறுப்பினராகலாம்.\n2. இவ்வமைப்பின் உறுப்பினர் வேறு எந்த அமைப்பிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது.\n3. உறுப்பினராக விரும்புவோர் ரூபாய் 20.00 (இருபது) விண்ணப்பக் கட்டணத்துடன் மாநில தலைமையிலிருந்து பெறப்படும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் ஒருவரின் பரிந்துரையுடன் தலைமைக்கு அனுப்பவேண்டும்.\n4. தலைமை நிர்வாகக் குழு நேரடியாகவும் உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளலாம்.\n5. ��றுப்பினர் விண்ணப்பத்தை ஏற்கவோ காரணம் கூறாது மறுக்கவோ தலைமை நிர்வாகக் குழுவிற்கு அதிகாரமுள்ளது.\n6. உறுப்பினராக சேர்க்கப்பட்டவர்கள் ஆண்டுச் சந்தாவாக ரூபாய் 25.00 (இருபத்தைந்து) ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்தில் செலுத்த வேண்டும்.\n7. ஒரு ஆண்டுச் சந்தா செலுத்தாத உறுப்பினர்களுக்கு பொதுக் குழுவில் கலந்துக் கொள்ள மட்டுமே உரிமையுள்ளது. வேறு எந்த உரிமையும் கிடையாது. இரண்டு சந்தாக்கள் செலுத்தாத உறுப்பினரின் பெயர் உறுப்பினர் பதிவேட்டிலிருந்து எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்படும்.\n8. உறுப்பினர்கள் அமைப்பின் கொள்கைகளை ஏற்று நடக்க வேண்டும். அமைப்பின் நோக்கங்கள் நிறைவேற பாடுபட வேண்டும்.\n9. பொதுக்குழு கூட்டங்களில் நேரில் கலந்து கொள்ளவும்இ தீர்மானங்கள் கொண்டு வரவும், தீர்மானங்களின் மீது வாக்களிக்கவும், அமைப்பின் பதவிகளுக்கும் பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படவும் பிறரைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கவும் உறுப்பினர்கள் உறுப்பினர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.\n1. ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் :\nஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் ஒவ்வொரு நிதியாண்டு முடிந்த 6 மாதங்களுக்குள் நிர்வாகக் குழுவால் கூட்டப்பட்டு கீழ்க்கண்ட பொருள்கள் குறித்து விவாதிக்கும்.\nஅ. ஆண்டு அறிக்கையின் மீது விவாதித்தல்\nஆ. சென்ற நிதியாண்டின் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் மீது விவாதித்து அங்கீகரித்தல்.\nஇ. வரும் நிதியாண்டிற்கான வரவு செலவுகள் குறித்து விவாதித்தல்.\nஈ. வரும் நிதியாண்டிற்கு கணக்கு தணிக்கையாளரை நியமித்தல்.\nஉ. சிறப்புத் தீர்மானம் இருப்பின் நிறைவேற்றல்.\nஊ. இதர தீர்மானங்கள் நிறைவேற்றல்\n2. சிறப்புப் பொதுக்குழு கூட்டம் :\nஅ.நிர்வாகக்குழு தேவைப்படும் போது சிறப்புப் பொதுக்குழுவை கூட்டும்.\nஆ. அமைப்பின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டக்கோரி மனுச் செய்தால் அம்மனு கிடைக்கப்பெற்ற முற்பதுநாட்களுக்குள் நிர்வாகக்குழு சிறப்பு பொதுக்குழுவை கூட்டவேண்டும். அவ்வாறு சிறப்புப் பொதுக்குழு கூட்டப்படவில்iயாயின் மனுதாரர்களே அனைத்து உறுப்பினர்களுக்கும் இருபத்தொரு நாட்கள் அவகாசமளித்து அறிவிப்பு செய்து சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டலாம்.\n3. குறைந்தபட்ச எண்ணிக்கை :\nஅ. சாதராணமாக பொதுக்குழுவிற்கான குறைந்தபட்ச எண்ணிக்கை அமைப்பின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்காகும். பொதுக்குழு கூட்ட நேர ஆரம்பத்தின் போது குறைந்தபட்ச எண்ணிக்கைக்கு குறைவான உறுப்பினர்கள் இருந்தால் கூட்டம் ஒரு மணிநேரம் தள்ளி வைக்கப்படும். அவ்வாறு தள்ளி வைத்து நடத்தப்படும் கூட்டத்திற்கு குறைந்தபட்ச எண்ணிக்கை அவசியமில்லை.\nஆ.எனினும் அமைப்பின் சட்டவிதிஇ ஓ துணை விதி 2 உட்பிரிவு (ஆ) வின் கீழ் உறுப்பினர்கள் கூட்டும் பொதுக்குழுவிற்கு கூட்ட நேர ஆரம்பத்தில் குறைந்த பட்ச எண்ணிக்கைக்கும் குறைவான உறுப்பினர்களே இருந்தால் அப்பொதுக்குழுக் கூட்டம் ரத்து செய்யப்படும்.\nஅ) அனைத்து பொதுக்குழு கூட்டத்திற்கும் கூட்டம் நடப்பதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாக எல்லா உறுப்பினர்களுக்கும் அறிவிப்பு செய்யப்படும். சாதாரணமாக அமைப்பின் செய்திகளுக்கும் விளம்பரங்களும் ஏனைய அறிவிப்புகளும் செய்யப்படும். பத்திரிகைகளில் ஏதேனும் ஒரு பத்திரிக்கையில் செய்யப்படும் பொதுக்குழு அறிவிப்பே போதுமானதாகும்.\nஆ) பொதுக்குழு கூட்டப்படும் நாள், நேரம், இடம், கூட்டப்படும் நோக்கம் அல்லது விவாதிக்கப்பட இருக்கும் பொருள் ஆகியவற்றுடன் கூட்டுபவரின் பெயர், மற்றும் பொறுப்பு அமைப்பின் எந்த சட்டவிதிகளின்படி கூட்டப்படுகிறது என்ற விவரமும் அறிவிப்பில் குறிப்பிடப்படவேண்டும்.\n1.அமைப்பின் சட்ட விதிகளை திருத்த, மாற்ற, சேர்க்க, நீக்க\n2.அமைப்பின் சொத்துக்களை விற்க, அடமானம் வைக்க அல்லது வேறு வகையில் அந்நியப்படுத்த ஆகியவற்றுக்காக சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.\n3.கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.\n4.சிறப்புத் தீர்மானங்கள் அமைப்பின் சட்டவிதிகளாக கருதப்படும்.\n1.பதிவாளரிடம் ஆவணத் தாக்கல் :\nசங்கப் பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட்ட வேண்டிய ஆவணங்கள், அறிக்கைகள் மற்றும் படிவங்களை தலைவர் தாக்கல் செய்வார்.\nஅமைப்பின் நிதி அமைப்பின் பெயரில் வங்கிகளில் நடப்புக் கணக்கு ஆரம்பித்து வைப்பீடு செய்யப்படும். வங்கிக் கணக்கினை தலைவர், தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய மூவரில் இருவர் கூட்டாக இயக்குவர���.\nஅ.அமைப்பின் நிதியாண்டு ஒவ்வொரு ஏப்ரல் மாதம் 1 ஆம் துவங்கி மார்ச் 31ல் முடிக்கப்படும்.\nஆ. அமைப்பின் அனைத்து கணக்கு பதிவேடுகளையும் பொருளாளர் பராமரித்து வருவார்\nஇ.கணக்குகளை தணிக்கை செய்ய தணிக்கையாளர் பொதுக்குழுவால் நியமிக்கப்படுவார்.\n4.அன்றாட செலவுகள் மற்றும் பணியாளர் நியமனம் :\nஅ.அமைப்பின் அன்றாட செலவுகளுக்காக ரூபாய் 10,000 (பத்தாயிரம்) மேற்படாமல் தலைவரும், பொருளாளரும் தம் கைவசம் வைத்துக் கொள்ளலாம்.\nஆ.தேவைகேற்ப அமைப்பின் பணிகளை கவனிக்க பணியாளர்களை நியமனம் செய்து அவர்களின் ஊதியம் மற்றும் பணி நிபந்தனைகளை நிர்வாகக் குழு நிர்ணயம் செய்யும்.\nசிறப்புப் பணிக்காக சிறப்புக் குழுக்களை ஏற்படுத்த நிர்வாகத்திற்கு அதிகாரமுள்ளது.\n6.ஒரு உறுப்பினர் ஒரு மட்டத்தில் மட்டுமே நிர்வாகக் பொறுப்பை வகிக்க முடியும்\n7.பொதுக்குழு மற்றும் செய்குழுவிற்கு அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதத்திற்கு அதிகரிக்காமல் உறுப்பினர்களை நியமனம் செய்யும் அதிகாரம் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.\n8.தமிழ்நாட்டிற்கு வெளியே அமைப்பின் கிளையை ஏற்படுத்த விரும்புவர்கள் மாநில தலைமையிடம் எழுத்துப்பபூர்வமான அனுமதியைப் பெற்று கிளைகளை அமைத்துக் கொள்ளலாம். அவ்வாறு ஏற்படுத்தப்படும் கிளைகள் மாநில அளவில் இருந்தாலும் அவை தமிழ்நாடு மாநிலத் தலைமைக்கு (தலைமை நிர்வாகக்குழு) கீழே அதன் கிளையாகத்தான் இயங்கும்.\n9.அமைப்பின் செலவினங்களுக்காக ஒவ்வொரு மட்ட நிர்வாகமும் தனித்தனியே அதன் பெயரில் அச்சிட்டு ரசீதுகளின் மூலம்தான் நன்கொடைகள் வசூலிக்க வேண்டும். அச்சிட்ட ரசீகள் இல்லாமல் எந்த வசூலும் செய்யக் கூடாது.\n10.கூட்டங்கள் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் கூட்டப்படாவிட்டால் அடுத்த மேல்மட்ட அமைப்பிற்கு அக்கூட்டங்களை கூட்ட அதிகாரம் உண்டு.\n11.சட்டவிதிகள், அறிக்கைகள் நகல் வழங்கல் :\nஅமைப்பின் சட்ட விதிகள், வரவு – செலவு அறிக்கை, நிதி நிலை அறிக்கை ஆகிய ஏதேனும் நகல் வேண்டும் உறுப்பினர் நகல் ஒன்றுக்கு ரூபாய் 1.00 செலுத்தி விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.\nஉறுப்பினர் பதிவேடு, பொதுக்குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்ட நிகழ்ச்சி குறிப்பேடுகள் கணக்குப் பதிவேடுகள் உள்ளிட்ட அமைப்பின் அனைத்து ஆவணங்களையும் அமைப்பின் உறுப்பினர்கள் கட்டணமின்றி மனுச் செய்து அலுவலக நேரத்தில் பார்வையிடலாம்.\n13. சட்ட விதி மீறல் நடவடிக்கை\nஅமைப்பின் நலனி;ற்கோ, நோக்கத்திற்கோ, சட்டவிதிகளுக்கோ மாறாகவோ அல்லது அமைப்பின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலோ எந்த உறுப்பினராவது செயல்பட்டால் அவரது நடவடிக்கை குறித்து அவர் உறுப்பினராக உள்ள கிளை அல்லது மாவட்ட நிர்வாகக்குழு தலைமை நிர்வாகக் குழுவிடம் அறிக்கைதாக்கல் செய்து அவரை நீக்கி நடவடிக்கை அல்லது இதர நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும். தலைமை நிர்வாகக் குழு அதனை பரிசீலித்து அப்பரிந்துரை சரியெனக் கண்டால் உறுப்பினரை அமைப்பிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கும் அல்லது இதர நடவடிக்கை எடுக்கம்.\nஅவ்வாறான உறுப்பினர்கள் மீது நேரடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் தலைமை நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.\nஅனைத்துக் கூட்டங்களுக்கும் கோரம் அதன் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் (1/3) ஒரு பங்காகும்.\n15. விதி விலக்கு வழங்குதல்:\nஅ) அமைப்பின் விதிகளில் சிலவற்றிலிருந்து சிலருக்கு விலக்களிப்பது அவசியமென நிர்வாகக் குழு கருதும்போது அடுத்த பொதுக்குழு வரை விலக்களிக்கலாம்.\nஆ) இவ்வமைப்பின் சட்;ட விதிகளில் எதையேனும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாநில செயற்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. ஆயினும் மூன்று மாதங்களுக்குள் பொதுக்குழுவைக் கூட்டி அங்கீகாரம் பெற வேண்டும்.\nஇவ்வமைப்பு எந்த வெளிநாட்டு அரசிடமிருந்தோ நிறுவனத்திடமிருந்தோ எந்த பொருளாதார உதவியோ, பரிசோ, விருதோ பெறக்கூடாது.\nகுறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட அதிகாரத்தை பிறருக்கு வழங்குவதற்கும் மாநில நிர்வாகத்திற்கு அதிகாரமுள்ளது.\n18. தமிழ் நாடு சங்கங்கள் பதிவு சட்டம்:\nஅமைப்பின் சட்ட விதிகளில் குறிப்பிடப்படாத இதர விஷயங்களுக்கு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் (1975) மற்றும் தமிழ்நாடு சங்கங்கள் பதிவு விதிகள் (1978) பொருந்தும்.\nதமிழ் நாடு சங்கங்கள் பதிவு சான்றிதழ்:\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\nநபிவழி திருமணத்திற்கு தடைபோட்ட சுன்னத் ஜமாஅத்(), தகர்தெறிந்த TNTJ AYM...\nஅடியக்கமங்கலமே காறி துப்பும் இவன் யார்\nஅல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...\nசுமையா டிரஸ்ட் AYM : போலி தவ்ஹீத் வாதிகளின் முகத்திரை கிழிந்தது...\nஅன���புள்ள சகோதர சகோதரிகளே இந்த லிங்கில் உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் விமர்சணங்களையும் எங்களுக்கு அனுப்பலாம். அனுப்ப :\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம் (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (1)\nகுர்ஆன் பியிற்சி வகுப்பு (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2013 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2015 (9)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2016 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2017 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2018 (1)\nகோடைக்கால பயிற்சி முகாம்-2013 (1)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2011 (8)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2012 (6)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2014 (3)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசெயல் வீரர்கள் கூட்டம் (19)\nதனி நபர் தாவா (24)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (10)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (96)\nமாற்று மத தாவா (90)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (37)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் 2012 (3)\nஹஜ் பெருநாள் 2013 (2)\nஹஜ் பெருநாள் 2014 (1)\nஹஜ் பெருநாள் 2015 (2)\nஹஜ் பெருநாள் 2016 (2)\nஹஜ் பெருநாள் 2017 (2)\nதினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை...\nமொபைல் குர்ஆன் டவுண்லோடு செய்ய\nமாணவர் அணியின் செயல்பாடுகளை அறிய\nஆன்லைன் பி.ஜே யில் உங்களது கேள்விகளைக் கேட்க\n© 2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - அடியக்கமங்கலம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-02-16T13:07:57Z", "digest": "sha1:YSMVK5G25Y53WHCEOZO2PWTQETLEWYRU", "length": 33279, "nlines": 216, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "கோதுமை மாவு | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\n நட்பூ ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது முதலில் நானும் இப்படித்தான் ஆச்சரியமாகிப்போனேன். பிறகு அவர் சொன்னதை வைத்து முயற்சித்துப் பார்த்தேன். நன்றாக வந்தது. பதிந்து வைத்தால் யாருக்காவது உதவுமே என இங்கே எழுதுகிறேன்.\nகோதுமை மாவு _ 2 கப்\nஉப்பு _ ருசிக்கு ஏற்ப\nஇட்லி பாத்திரத்தை அடுப்பில் ஏற்றவும். கோதுமைமாவை ஒரு துணியில் முடிந்து தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் இட்லி தட்டில் வைத்து இட்லி அவிப்பதுபோல் அவிக்கவும். நான் சுமார் 25 நிமிடங்களுக்கு அவித்து எடுத்தேன்.\n(மாவு கொழகொழனு இருக்குமோ எந பயந்துகொண்டே எடுத்தேன். ஆனால் சூடான கெட்டியான கல்லு மாதிரி இருந்தது.)\nஅதை ஒரு தட்டில் கொட்டி சூடாக இருக்கும்போதே உதிர்த்துவிட்டு உள்ளங்கைகளால் புட்டு மாவு பிசைவது மாதிரி செய்தால் பொலபொலவென மாவு உதிர்ந்த்கொள்ளும். தேவையான உப்பை சேர்க்கவும்.\nஇப்போது கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சிறிது சிறிதாக மாவில் தெளித்து கெட்டியாக இடியாப்பம் பிழியும் பதத்திற்கு பிசையவும். ஒரேயடியாக தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டாம்.\n(இடியாப்ப அச்சிலிருந்து மாவு வெளியே வருமா என சந்தேகத்துடனே பிழிந்தேன். கடகடவென அரிசிமாவு இடியாப்பம் மாதிரியே வந்தது.)\nமீண்டும் இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றவும். இடியாப்ப அச்சில் மாவை நிரப்பிக்கொள்ளவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு இட்லி தட்டில் ஈரத்துணியைப் போட்டு அதில் இடியாப்பத்தை பிழிந்து இட்லி அவிப்பதுபோல் அவித்து எடுக்கவும்.\nசூடாக இருக்கும்போதே உதிர்த்துவிட்டு சர்க்கரை, தேங்காய் பூ, ஏலப்பொடி சேர்த்து சாப்பிடலாம்.\nஅல்லது விருப்பமான குருமாவுடன் சாப்பிடலாம்.\nகோதுமை மாவில் பூரி, சப்பாத்தி இப்படியே சாப்பிடுவதற்கு பதில் இது கொஞ்சம் வித்தியாசமாக, அதே சமயம் ஆரோக்கியமானதா��வும் இருக்கும்.\nசிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: இடியாப்பம், கோதுமை மாவு, கோதுமை மாவு இடியாப்பம். 4 Comments »\nஒரு வாணலை அடுப்பிலேற்றி பட்டர் அல்லது எண்ணெய் விட்டு சூடானதும் அடுப்பை நிறுத்திவிட்டு கோதுமை மாவை போட்டு நன்றாக்கிளறிவிட்டு தயிர் சேர்த்து,உப்பு சேர்த்து ப்ரெட் க்ரம்ஸ் மாதிரி பிசறி விட‌வும்.பிறகு சிறிதுசிறிதாக வெந்நீர் சேர்த்து நன்றாகப் பிசைந்து ஈரத்துணி போட்டு மூடி நான்கைந்து மணி நேரம் வைக்கவும்.அல்லது கோதுமை மாவை சப்பாத்திக்கு பிசைவதுபோல் பிசைந்துகொள்ளவும்.\nஉருளைக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்துவிட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும்.\nபச்சைமிளகாய்,சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nஒரு வாணலை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி,பூண்டு வதக்கிவிட்டு,வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nவதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து ஒரு வதக்குவதக்கி மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து,கொத்துமல்லி தூவி, எலுமிச்சை சாறு விட்டு சீரகத்தூள் சேர்த்து அடுப்பை நிறுத்திவிடவும்.\nமசாலாவை நன்றாகப் பிசைந்துவிட்டு சிறு எலுமிச்சை அளவு உருண்டகளாக்கிக்கொள்ளவும்.\nதோசைக்கல்லை அடுப்பில் ஏற்றவும்.பிறகு பிசைந்துவைத்துள்ள மாவில் ஒரு எலுமிச்சை அளவு மாவு எடுத்து சிறு வட்டமாகத் தட்டிக்கொண்டு அதில் ஒரு உருண்டை மசாலாவை வைத்து மூடி,மூடிய பகுதியை கீழ்ப்புறம் வைத்து கையில் கொஞ்சம் எண்ணெய் தடவிக்கொண்டு போளிக்குத் தட்டுவதுபோல் கொஞ்சம் மெல்லியதாகத் தட்டவும்.\nஅல்லது பூரிக்கட்டையால் மெதுவாக,மசாலா வெளியே வந்துவிடாதவாறு உருட்டவும்.\nமசாலா சப்பாத்தி முழுவதும் பரவியிருக்க வேண்டும்.அப்போதுதான் சாப்பிடும்போது நன்றாக இருக்கும்.\nதோசைக்கல் சூடேறியதும் தட்டி வைத்துள்ள சப்பாத்தியைப் போட்டு சுற்றிலும்,மேலாகவும் சிறிது எண்ணெய் விட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறு பக்கம் வெந்ததும் எடுக்கவும்.\nமுதல்முறை செய்வதாக இருந்தால் சப்பாத்தி முழுவதையும் போட்டு வைத்துக்கொண்டு சுட்டெடுக்கவும்.அல்லது ஒன்றிரண்டு செய்யும்போதே வேகம் வந்துவிடும்.\nஉருளைக்கிழங்கிற்கு பதில் வெந்தயக்கீரை அல்லது முள்ளங்கி வைத்தும் செய்யலாம்.\nதொட���டு சாப்பிட குருமா இல்லையென்றாலும் கெட்சப்புடன்,அதுவும்கூட வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்.நன்றாக இருக்கும்.\nசிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: aloo paratha, ஆலு பரோட்டா, உருளைக்கிழங்கு, கோதுமை மாவு, potato, wheat flour. 8 Comments »\nஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து லேசாக சூடுபடுத்து.கை பொறுக்கும் சூடு ஆனவுடன், அடுப்பை அனைத்துவிட்டு அதே சூட்டில் மாவைக் கொட்டி நன்றாகக் கிளறு.பின்பு கைகளால் எண்ணெய் மாவு முழுவதும் படுமாறு நன்றாகப் பிசைய வேண்டும்.அடுத்து தயிர்,உப்பு சேர்த்து முன்பு போலவே நன்றாகப் பிசைய வேண்டும்.அடுத்து ஒரு கப் சூடானத் தண்ணீரை சிறிது சிறிதாகத் தெளித்து நன்றாகப் பிசைய வேண்டும்.பூரி மாவை விட சற்றுத் தளர்வாக இருக்க வேண்டும்.ஒரு பேப்பர் டவலை (அ) ஒரு துணியை நனைத்துப் பிழிந்துவிட்டு மாவைச் சுற்றி வைத்து ஒரு மூடியைப் போட்டு மூடி வை.சப்பாத்தி சுடுவதற்கு முன் கண்டிப்பாக குறைந்தது அரை மணி நேரத்திற்கு முன்பே மாவைப் பிசைந்து வைத்து விட வேன்டும்.அப்போதுதான் நல்ல மிருதுவான சப்பாத்தியைப் போடலாம்.\nஒரு அடி கனமானத் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கு.மாவில் இருந்து ஒரு சிறு எலுமிச்சை அளவு எடுத்து லேசாக உருட்டி இரண்டு பக்கமும் ஒரு சொட்டு எண்ணெய் விட்டு பூரிகட்டையின் உதவியால் வட்டாமாக உருட்டு.பூரியை விட சற்று மெல்லியதாக இருக்க வேண்டும்.கல் நல்ல சூடானதும் அதில் போடு.கண்டிப்பாக கல் நல்ல சூடாக இருக்க வேண்டும்.\nசிறுசிறு பபுள்ஸ் மாதிரி வரும்.அடுத்த பக்கம் திருப்பி விட்டு,ஒரு ஸ்பூனின் அடிப்பகுதியில் எண்ணெய் தொட்டு சப்பாத்தி முழுவதும் தேய்த்து விட்டு திருப்பிப் போட்டு மறுபக்கமும் அதே போல் எண்ணெய் தடவு.இப்போது சப்பாத்தி பூரியைப் போல் உப்பிக்கொண்டு வரும்.\nஇரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து விடு.இதுபோல் எல்லாவற்றையும் செய்துகொள்.நல்ல சாஃப்டான சப்பாத்தி ரெடி.\nஇதற்கு விருப்பம் போல் சைவ,அசைவ குருமா தொட்டு சாப்பிடலாம்.\nசிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கோதுமை மாவு, சப்பாத்தி. Leave a Comment »\nபூரி செய்யத் தேவையானப் பொருள்கள்:\nகடலை எண்ணெய்_பூரி சுடத் தேவையான அளவு\nமுதலில் ரவை நன்றாக ஊறும் அளவிற்கு தண்ணீர் விட்டு ஒரு 2 நிமி ஊற வைத்து பிசைந்துகொள்.ஒரு பாத்திரத்���ில் கோதுமை மாவு,உப்பு எடுத்துக்கொண்டு கைகளால் நன்றாகக் கலந்துகொண்டு,அதில் பிசைந்த ரவையைப் போட்டு,சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.மாவு பிசைந்த உடனேயே பூரியை சுட்டு விட வேண்டும்.அதிக நேரம் வைத்திருந்தால் பூரி சிவந்துவிடும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மாவில் இருந்து சிறு எலுமிச்சை அளவிற்கு எடுத்து கைகளால் உருட்டி கோதுமை மாவில் புரட்டி பூரி கட்டையில் வைத்து சிறு வட்டமாகத் தேய்த்து (சப்பாத்தியை விட சிறிது கனமாக) எண்ணெயில் போட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி வீட்டு மறுபக்கம் வெந்ததும் எடு.சிவக்க விட வேண்டாம்.இதுபோல் ஒவ்வொரு பூரியாக சுட்டு எடு.\nமசாலா கிழங்கு செய்யத் தேவையானப் பொருள்கள்:\nஉருளைக் கிழங்கு_ 2 (அ) 3\nசின்ன வெங்காயம்_10 (அ) பெரிய வெங்காயம்_1\nபச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊற வை.இப்போது பட்டாணியை வேக வை.உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து ஆறியதும் ஒன்றும் பாதியுமாக கைகளால் பிசைந்து வை..வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி பொடியாக நறுக்கி வை.இஞ்சி,பூண்டு தட்டி வை.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து,முதலில் வெங்காயம்,பச்சை மிளகாய் வதக்கு.பிறகு இஞ்சி,பூண்டு வதக்கு.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கு.அது வதங்கியதும் மஞ்சள்தூள்,உருளைக் கிழங்கு,பட்டாணி சேர்த்து வதக்கி தேவையானத் தண்ணீர்,உப்பு சேர்த்து மிதமானத் தீயில் கொதி வரும் வரை மூடி வை. நீண்ட நேரம் கொதிக்க வேண்டாம். கொதி வந்ததும் 1/2 டீஸ்பூன் அளவிற்கு கடலை மாவை எடுத்து சிறிது நீர் விட்டுக் கரைத்து மசாலாவில் ஊற்றினால் கிழங்கு தனித்தனியாக இல்லாமல் எல்லாம் ஒன்றாகக் கலந்திருக்கும்.நன்றாகக் கிளறி விட்டு எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி தூவி இறக்கு.\nவெறும் கோதுமை மாவில் பூரி செய்தால் சிறிது நேரத்தில் பூரி அமுங்கிவிடும்.அதனுடன் ரவையைச் சேர்த்தால் எவ்வளவு நேரமானாலும் அமுங்காமல் அப்படியே இருக்கும்.\nசிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உருளைக் கிழங்கு, கோதுமை மாவு, பூரி & கிழங்கு, மசாலா கிழங்கு, kizhangu, poori. 15 Comments »\nமுள்ளங்கியை கழுவித் துடைத்து கேரட் துருவியால் துருவவும். வெங்காயத்தையும் அவ்வாறே துரு���வும்.பச்சை மிளகாயை பொடியாக ந‌றுக்கவும். ஒரு வாண‌லியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஓமம்,சீரகம்,பெருங்காயம் தாளித்து முள்ளங்கி,சி.வெங்காயம்,பச்சை மிளகாய்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்,தண்ணீர் ஊற்ற‌ வேண்டாம்.வதங்கிய பிறகு கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.\nகலவை சிறிது இளஞ்சூடாக இருக்கும்போதே கொதுமை மாவு,தயிர்,உப்பு சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ள வேண்டும்.தண்ணீர் போதவில்லை என்றால் மட்டுமே தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும்.ஒரு ஈரத்துணியை(அ)பேப்பர் டவலை நனைத்து பிழிந்து மாவின் மீது போட்டு மூடி வைக்கவும்.சுமார் ஒன்று(அ)2 மணி நேரமாவது ஊறட்டும்.\nஅடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடேற்றவும்.அது சூடேறியதும் ஒரு எலுமிச்சை அளவு மாவு எடுத்து சப்பாத்தியாக தேய்த்து சப்பாத்தி சுடுவது போலவே சுட்டெடுக்கவும்.விருப்பமான குருமாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.\nஇன்னும் சிவப்பு முள்ளங்கியாக இருந்தால் சப்பாத்தி சிறிது ரோஸ் நிறத்தில் அழகாக இருக்கும்.\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nஇட்லி சாம்பார் / Idli sambar\nமசால் வடை (கடலைப் பருப்பு வடை)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2012/01/23/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-178-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2019-02-16T13:08:53Z", "digest": "sha1:6SJT67BI72TSCNXESFT5FRAZ2YTUKGPY", "length": 11740, "nlines": 102, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 2 இதழ் 178 தெபோராளின் பேரீச்சமரம்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 2 இதழ் 178 தெபோராளின் பேரீச்சமரம்\nநியாதிபதிகள்: 4:5 ” அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும், பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபோராளின் பேரீச்சமரத்தின் கீழே குடியிருந்தாள்.”\nஇஸ்ரவேல் மக்கள் மனம்போல் வாழ்ந்ததால் பாவம் செய்தனர், அதனால் கர்த்தரால் கைவிடப்பட்டு, கானானிய ராஜாவால் ஒடுக்கப்பட்டனர் என்று பார்த்தோம். இப்படிப் பட்ட வேளையில் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை இஸ்ரவேலை நியாயம் தீர்க்கும்படியாக எழுப்பினார்.\nஇன்றைய வேதாகமப் பகுதியில் தேவனுடைய தீர்க்கதரிசியாகிய தெபோராள், இஸ்ரவேலை நியாயம்தீர்க்கும்படி கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவள், ஒரு பேரீச்சமரத்துக்கடியில் குடியிருந்து ஜனங்களை நியாயம் தீர்த்தாள் என்று பார்க்கிறோம். அவள் ‘தெபோராளின் பேரீச்சமரத்துக்கடியில் குடியிருந்தாள் என்ற வாசகத்தை கவனித்துப் பாருங்கள் அந்த பேரீச்சமரத்துக்கு தெபோராளின் பேரீச்சமரம் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல அவள் அங்கேயே குடியிருந்தாள் அல்லது தங்கியிருந்தாள் என்றும் பார்க்கிறோம்.\nஇன்றைய உலகத்தில் நாம் ஒவ்வொருவரும் ‘இன்று இங்கே, நாளை எங்கேயோ’ என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஒருவரைப் போய் பார்க்கவேண்டுமானாலும் அவருக்கு முன்கூட்டியே போன் செய்து சொன்னால் தான் போய் பார்க்க அனுமதி கிடைக்கிறது. நான் தொழில் சம்பந்தமானவர்களைப் பற்றி பேசவில்லை, கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறவர்களாகிய நாங்களும் அப்படித்தான்.\nஆனால் இந்த ஊழியக்காரியான தெபோராள் 24 மணிநேரமும் மக்களுக்கு தன்னை அர்ப்பணித்து, பேரீச்சமரத்துக்கடியிலேயே குடியிருந்தாள். தேவனாகிய கர்த்தர் அவளுக்கு கொடுத்த பணியை அவளால் தொடர்ந்து செய்ய முடிந்தது ஏனெனில் அவள் தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்து மக்களுக்கு நியாயம் தீர்த்தாள்.\nநான் 33 வருடங்களுக்கு முன்னால் வடஇந்தியாவில், உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரை என்ற ஊரில் ஒரு மிஷன் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்தேன். அப்பொழுது கிராமங்களில் வாழ்ந்து ஊழியம் செய்த மிஷனரிகள் ஒருசிலரின் வீடுகளுக்கு சென்றிருக்கிறேன். சிலருடைய வாழ்க்கை எனக்கு சவாலாகவே இருந்தது. விசேஷமாக கால்ப்பி என்ற பகுதியில் வாழ்ந்த என்னுடைய ஊழியக்கார நண்பர்கள் முட்டை சாப்பிடுவதையே தியாகம் பண்ணிவிட்டார்கள். ஏனெனில் அந்த கிராமத்து மக்கள் முட்டை சாப்பிடுபவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால்.\nமதர் தெரேசா போன்றவர்களின் தியாகம் உலகளவில் தெரிந்தது, ஆனால் யாருக்குமே தெரியாத அளவுக்கு சிறு கிராமங்களில் தங்களையே மக்களுக்காக தியாகம் செய்து வாழ்ந்து சுவிசேஷத்தை அறிவித்து சபைகளை உருவாக்கிய தெபோராக்கள் நம் மண்ணில் அனேகர் உண்டு.\nநான் இன்று தெபோராளைப் பற்றி வாசிக்கும்போது ‘தெபோராளின் பேரீச்சமரம்’ என்ற வார்த்தையை பார்த்தவுடன் ஒன்றுதான் என் மனதில் வந்தது. இன்று நான் வாழும் தெருவில் உள்ள மக்களுக்கு நான் ஊழியம் செய்வதால் இந்த தெரு என் பெயரால் அழைக்கப்பட்டால் எப்படியிருக்கும் அப்படியே நாம் ஒவ்வொரு கிறிஸ்தவரும் நம்மை சுற்றில் உள்ள மக்களுக்கு நம்முடைய நேரத்தை ஒதுக்கி ஊழியம் செய்வதால் , அவர்களுடைய வாழ்வு நலமடைவதால், நாம் இருக்கும் தெருவோ அல்லது ஊரோ நம்முடைய பெயரேந்தியிருக்குமானால் எப்படியிருக்கும்\nதெபோராளைப் போல் நாம் ஒவ்வொருவரும் நாம் வாழும் சமுதாயத்தின் நலத்துக்குக்காக நம்முடைய நேரத்தை அர்ப்பணிக்க கர்த்தர் நமக்கு உதவி செய்யுமாறு ஜெபிப்போம். விசேஷமான தாலந்துகள் இருந்தால் தான் என்னால் சாதிக்கமுடியும் என்று எண்ணாதே உன்னிடம் உள்ள தாலந்துகளை மற்றவருக்காக இன்று உபயோகப்படுத்து\n← மலர் 2 இதழ் 177 மனப்பூர்வமாய்க் கீழ்ப்படி\nமலர் 2 இதழ் 179 இரண்டு கரங்கள் சேர்ந்தால் தான் ஓசை வரும்\nஇதழ்: 625 எதிர்பாராத நாட்டில்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்:1 இதழ்: 65 நீ ஒரு பெலமுள்ள தாயா\nஇதழ்: 622 எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய பொய்\nஇதழ்: 621 இந்தத் துணிவுக்குப் பின்னால்\nஇதழ்: 620 பயத்தை வென்ற தைரியம்\nஇதழ்: 617 பெற்ற மகளை அடகு வைத்தத் தகப்பன்\nமலர் 6 இதழ் 344 பிள்ளைகளின் எதிர்காலத்துக்குக்காக என்ன செய்கிறீர்கள்\nஇதழ்: 623 ராமாவிலே நடந்த கதை\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-16T13:57:30Z", "digest": "sha1:GGQNSPLNPLFS65R3CTQJQDM2RRU4JKOE", "length": 22791, "nlines": 103, "source_domain": "heritagewiki.org", "title": "சுவேதாரண்யேஸ��வரர் திருக்கோவில் - மரபு விக்கி", "raw_content": "\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nமூலவர் : சுவேதாரண்ய சுவாமி\nதல விருட்சம் : வடவால், கொன்றை, வில்வம்\nதீர்த்தம் : முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்)\nபழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்\nபுராண பெயர் : ஆதிசிதம்பரம், திருவெண்காடு\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர்\nகண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும்\nபெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும்\nபண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்\nவெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 11வது தலம்.\nஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் நவகிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. இவர் திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என பெயரும் உண்டு.\nராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கிழக்கு வாயிலில் பக்கத்தில் தேவஸ்தானம் நடத்தும் மெய்கண்டார் பாடசாலையுள்ளது.\nஉள் இடம் பரந்த இடப்பரப்பு. உள்நுழைந்ததும் இடப்பால் முக்குளத்துள் ஒன்றான அக்னி தீர்த்தம் உள்ளது. கரையில் விநாயகர், மெய்கண்டார் சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்தில் பக்கத்தில் அடுத்த திருக்குளமாகிய சூரியதீர்த்தமுள்ளது.\nகரையில் சூரியதீர்த்தலிங்க சந்நிதி உள்ளது. சுப்பிரமணியர் மண்டபம் ஆறுமுகர் சந்நிதி ஆகியவற்றை அடுத்து அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது.\nஇத்தல விநாயகர் பெரியவாரணர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.\nகாசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு.\nஇத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று. நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும்.\n51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம். இவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை ஆதி சிதம்பரம் என்பார்கள்.\nஇங்கு நடராஜ சபையும் ரகசியமும் உண்டு. சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு. இந்திரன், ஐராவதம், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்ன��� ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்குதான்.\nசுவேதாரண்யர் (திருவெண்காடர்) :திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் ஆகிய பெயர்களும் இவருக்கு உண்டு. இவரே இத்தலத்தின் நாயகர். லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.\nநடராஜர் : இங்குள்ள நடராஜரை ஆடவல்லான் என்று கல்வெட்டு கூறுகிறது. இத்தலம் ஆதிசிதம்பரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கும் தில்லை சிதம்பரம் போன்றே நடராஜர் சபை அமைந்து உள்ளது.ஸ்படிக லிங்கமும், ரகசியமும் இங்கும் உள்ளது.\nதினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.\nஅகோர மூர்த்தி : ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். இவரது வீரக் கோலம் இங்கு சிறப்பாக இருக்கிறது.\nசிவபெருமான் தன் பக்தர்கள் பொருட்டு 64 வித உருவங்களில் காட்சியளித்து வருகிறார்.இது 43 வது உருவம் ஆகும்.இறைவனின் வீரச் செறிவை காட்டும் கோலம்.பெயரில் சற்று கடுமை இருந்தாலும் அருள் நிலையில் இந்த மூர்த்தி உள்ளார்.\nமூலவரைப் போலவே உற்சவரும், நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் பெருமான் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு.\nஅட்ட வீரட்டதலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவபெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலம் இது.இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது.\nபிரம்ம வித்யாம்பாள் : இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவி இவள்.திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள். மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகை யானாள்.\nநான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ(செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை(யோகம்) அணி செய்வதைக் காணலாம்.கீழ்க்கரம் அபய கரம்.இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும்.பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும்.பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.\nகாளிதேவி : சுவேத வனத்தில் எழுந்தருளிய மாசக்தியாதலால் சுவேதன காளி என்று அழைக்கப் படுகிறாள். எட்டு கரங்கள், பாசம், சக்கரம், வாள், உடுக்கை, கேடயம், கபாலம் ஆகிய படைக் கலன்களை தாங்கியுள்ளார். பாவத்தில் எடுப்பும் மிடுக்கும் கொப்பளிக்கிறது.\nஉடலின் சாய்வுக்கு ஏற்ப வலக்காலைப் பீடத்தின் மீது உயர்த்தி வைத்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டிருக்கிறார். பக்தியோடு கலையை ஆராதிப்பவர்களுக்கு இவள் அருள் புரிகிறாள்.\nதுர்க்கை தேவி : துர்க்கையின் உருவைக் கண்ட மாத்திரத்தில் மேற்கண்டு அடிவைக்க மனம் வராது. மகிஷனை அழித்த இந்த மாதேவி இப்படியும் கூட அழகினளாக இருப்பாளா என்ற ஆச்சர்யம் வரும். இவள் தன் எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு உடையவளாக காட்சி தருகிறாள்.\nபுதன் பகவான் : வித்தயாகரகன் எனப்படும் புதன் பகவான் அன்னை வித்யாம்பிகையின் அரசாட்சிக்குட்பட்டவர் போன்றும் தாயின் அரவணைப்போடும் கூடி வீற்றிருக்கும் சேய் போன்றும் அனையர் கோயிலுக்கு இடது பாகத்தில் தன் கோயிலை அமைத்துக் கொண்டு அருள் பாலிக்கிறார்.\nஇத்தலத்தில் திருவெண்காடரை புதன் தன் அலி தோசம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு.இவர் செய்த மாதவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதி ஆனார்.திருவெண்காடு நவகிரக தலங்களில் மிகவும் புகழும் சிறப்பும் பெறக் காரணமாக அமைந்தவர்.\nபிள்ளையிடுக்கி அம்மன்:திருஞான சம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் காலை வைக்க பயந்து \"அம்மா' என்றழைத்தார்.\nஇவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் தூக்கி கொண்டு கோயிலுக்குள் வந்தார். சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோயிலின் பிரகாரத்தில் உள்ளது\nபுதனுக்கு தனி சன்னதி: நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர். இவருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது\nஆதி சிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் பெற்ற தலம் இது\nசப்த விடத்தலங்களில் இத்தலமும் ஒன்று\nவால்மீகி ராமாயணத்தில் இத்தலம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.எனவே யுகம் பல கண்ட கோயில் இது. சிலப்பதிகாரத்திலும் இத்தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே சமண வைணவ காவியங்களில் கூறப்பட்டுள்ள சைவ சமயக் கோயில் இது என்ற பெருமை பெற்றது.\nபட்டினத்தார் இத்தலத்தில் வந்து திருவெண்காட்டு நாதரே அவருக்கு குருநாதராக இருந்து சிவதீட்சை தந்த தலம். இத்திருவிழா, இத்தலத்தில் இப்போதும் நடைபெறுகிறது.பட்டினத்தாருக்கு திருவெண்காடர் என்ற பெயர் பெற காரணமாக இருந்து கோயில் இது\nபிரம்மனிடம் பெற்ற வரத்தால் மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான்.சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர் செய்தான்.அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான்.ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார்.இந்த அகோர உருவை கண்ட மாத்திரத் திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும்காணலாம். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது.\nமாசி மாதம் - இந்திரப் பெருவிழா - 13 நாட்கள் திருவிழா - பிரம்மோற்சவம் - இந்திரனால் நடத்தப்படும் விழா என்ற ஐதீகம் பெற்ற சிறப்புடையது இந்த திருவிழா. காவிரிப்பூம்பட்டினத்தில்இந்திர விழா நடைபெற்றதைச் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலத்தில் இத்திருவிழா மிகவும் சிறப்புற நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்\n--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:18, 25 ஏப்ரல் 2011 (UTC)\nநன்றி - தின மலர்.\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2011, 12:18 மணிக்குத் திருத்தப்பட்டத��. இப்பக்கம் 1,940 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/2015/01/13/", "date_download": "2019-02-16T13:44:33Z", "digest": "sha1:2GJ5WOKTIMJPXLQXUYZGDVPNKUVBNG6B", "length": 9227, "nlines": 103, "source_domain": "jesusinvites.com", "title": "January 13, 2015 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஉங்களைப்போல் நேர்வழிக்கு மக்களை அழைக்கக்கூடிய இதுப்போன்ற பணிகள் வேறு எந்த நாடுகளில் நடைப்பெறுகிறது\nகிறித்தவர்களின் போலித் தனத்தையும் பைபிள் மனிதனால் எழுதப்பட்டது தான் என்பதையும், இயேசு இறைவனின் குமாரர் அல்ல என்பதியும் இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக கூறுவது பொய் என்பதையும் மற்றவரின் பாவங்களைசுமக்க இயேசு பலியானார் என்பது பைபிளுக்கு முரணானது என்பதையும் அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்துப் போடும் அறிஞ்ர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.நம்மை விட சிறப்பாக இதைச் செய்யக் கூடியவர்களும் உள்ளனர்.\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nஉங்களைப்போல் நேர்வழிக்கு மக்களை அழைக்கக்கூடிய இதுப்போன்ற பணிகள் வேறு எந்த நாடுகளில்\nதவ்ராத்திற்கும், இன்ஜிலுக்கும் நெருக்கமாக உள்ள கிறிஸ்தவப் பிரிவு எது\nகிறித்தவர்கள் எத்தனை பிரிவுகளாக ஆனாலும் சட்டதிட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில் ஆளுக்கொரு வழியில் சென்றாலும் இறை வேதம் என்று அவர்கள் நம்பும் பைபிளையே ஆளுக்கு ஒரு விதமாக உருவாக்கிக் கொண்டாலும் அவர்கள் அனைவருமே ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுக்கு – கர்த்தருக்கு -இணைகற்பிக்கக் கூடியவர்களாக உள்ளனர்.\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nஇயேசு சிலுவையில் மரித்தார் உடனடியாக என்ன நிலை\nஉங்கள் கேள்வி ஒன்றுமே புரியவில்லை. கூகுள் மொழிபெயர்ப்பு போல் உள்ளது. சரியாக எழுதிக் கேட்கவும்\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஅந்த சகோதரருக்கு பல விஷயங்களில் தெளிவு இல்லை. பழைய ஏற்பாடு எந்த அளவுக்கு சந்தேகமானதோ அதே அளவுக்கு புதிய ஏற்பாடும் சந்தேகத்துக்கு இடமானவை தான். இயேசு கூறியதாக எதை அவர் நம்புகிறார்ரோ அது இயேசு கூறியது அல்ல என்பது உண்மையாகும்.\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nஇயேசுவைப்போல் ஆண், பெண் உடலுறவு இல்லாமல் பரிசுத்த ஆவி மூலம் பிறந்தவர்கள் இருந்தால் காட்டுங்கள்\nஆண்பெண் இயற்கை உ��வு இல்லாமல் பரிசுத்த ஆவியால் பிறந்தவர்கள் இருந்தால்காட்டுங்கள் என்று கேட்பதில் அவரது அறியாமை தான் பளிச்சிடுகிறது.\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nபைபிள் இன்ஜிலுக்கு நெருக்கமானவை இல்லை என்றால் பைபிளில் முந்தைய நபிமார்களை பற்றி இருக்கிறதே எப்படி \nஇது குறித்து 2002 ஆம் ஆண்டு கல்கி ஏட்டில் எனது பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளேன். அதைப் பார்க்கவும்\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nகிறிஸ்தவ மதத்தில் திருமணத்திற்கு முன் ஏதேனும் சிறப்பு சட்டங்கள் உள்ளதா\nஇது புதுச் செய்தியாக உள்ளது. நாம் கேள்விப்பட்டதில்லை.\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nஎல்லா மதமும் ஒரு கொள்கையைதானே சொல்கிறது\nஎல்லா மதமும் ஒரே கொள்கையைத் தான் சொல்கிறது என்பது உண்மைக்கு மாறானதாகும். மனமறிந்து நாம் சொல்லும் பச்சைப் பொய்யாகும். நமது சிந்தனையம் மழுங்க வைப்பதற்காக நமக்கு நாமே பூட்டிக் கொள்ளும் விலங்கு தான் இந்த வாசகம்.\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththarkalulakam.blogspot.com/2010/10/blog-post_16.html", "date_download": "2019-02-16T13:57:43Z", "digest": "sha1:Y52L3EZJFC6WAEYLKGNB65VP5YQI6J5Z", "length": 9538, "nlines": 156, "source_domain": "siththarkalulakam.blogspot.com", "title": "சித்தர்கள் உலகம் : திருமூலர் திருமந்திரம்", "raw_content": "\nவாழ்க்கை நெறிகள் காட்டிய வடலூர் வள்ளலார்\nசீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் ராமேஸ்வரம்\nசித்தர்கள் கூறும் பொய் குருக்கள்.\nசித்தர்கள் தேவர்கள் ரிஷிகள் வழிபடும் லிங்கங்கள்\nபோகர் தன் வரலாற்றை கூறல்\nபாம்பாட்டி சித்தர் அருளிய இராகு கேது மந்திரம்.\n'காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே'\nசித்தர்கள் நமக்கு அருளிய கீரைகள்\n“அம்பத் தொன்றில் அக்கரம் அடக்கம்”\nவறட்சியைச் சமாளிக்க ஒரு தந்திரம் செய்த இடைக்காடர்\nஅடுப்பு சாம்பலில் இருந்து அவதரித்த கோரக்கர் சித்தர...\nகார்த்திகை மாதம் பிறந்த குண���டலினி சித்தி பெற்ற பா...\nஇன்றும் உதவி வருகிறார் ஸ்ரீ குழந்தையானந்தர்\nஇடைக்காட்டு சித்தர் குண்ட‌லினி பாடல்\nஅனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.\nஅரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.\nPosted by அடியேன்S.வீரமனிகண்ணன் at 11:36 PM\nஉள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பு ஆலயம்\nவள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்\nதெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்\nஐம்புலன்களும் காலா மணிவிளக்கு .\nஉள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்பதில், உடம்பு ஆலயம். உள்ளம் கர்பக் கிரகம். 'வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்'- உடம்பாகிய ஆலயத்துக்கு வாய் தான் வாசல். உள்ளம் ஆகிய கருவறையில் சீவனாகிய சிவலிங்கம் இருக்கிறதாம். 'கள்ளப் புலனைந்தும் காள மணி விளக்கே'- ஐந்து புலன்களும் இறைவனுக்கு ஏற்றி வைத்த விளக்குகளாம்.\nகடுவெளிச் சித்தர் பாடல் (33)\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் (1)\nகுதம்பைச் சித்தர் பாடல்கள் (1)\nஸ்ரீ கோரக்கர் சித்தர் (2)\nஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் (1)\nஸ்ரீ வில்வம் யோக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_534.html", "date_download": "2019-02-16T13:17:36Z", "digest": "sha1:PZWBQ25K57FQQWHXULEDRWE7B235HWU5", "length": 5680, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இலங்கை அரசியல்; அமெரிக்கா, இந்தியா தீவிர கவனம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஇலங்கை அரசியல்; அமெரிக்கா, இந்தியா தீவிர கவனம்\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை தொடர்பில் சர்வதேச நாடுகள் அதிக கவனம் செலுத்தியுள்ளன. இலங்கையின் சமகால அரசாங்கம் நிச்சயமற்ற நிலையில் காணப்படுகிறது. எந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் கொழும்பு அரசியல் ஏற்படவுள்ள மாற்றும் குறித்து அறிந்து கொள்வதில் வெளிநாட்டு தூதுவர்கள் தீவிர ஆர்வம் செலுத்து வருகின்றனர்.\nஇலங்கையின�� அமெரிக்க தூதுவர் மற்றும் இந்திய தூதுவர் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்திய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை தனித்தனியாக சந்தித்துள்ளார். இந்தியாவின் புதிய வெளிவிவகார செயலாளரை சந்திப்பதற்கு புதுடெல்லி செல்வதற்கு முன்னர் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்துள்ளார்.\nஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்த உயர்ஸ்தானிகர் அவர்களின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=31", "date_download": "2019-02-16T13:55:31Z", "digest": "sha1:JTCAH3HWLMWELMR3VPECPYIDUG7R2DD7", "length": 19207, "nlines": 179, "source_domain": "www.siruppiddy.net", "title": "கவிதை | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nபிறேமா இராசரத்தினம்: அன்னையருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஆயிரம் சொந்தங்கள�� அரவணைக்க இருந்தாலும் உன்னைப்போல் போல் அன்புகாட்ட ஒருவரும் இல்லை அன்னையே,,, அன்னையர் தினமாம் இன்று நாம் பெற்ற செல்வங்கள் அன்புடனும் புன்னகையுடனும் ஓர் பொருளை கைநீட்டி வாழ்த்துக் கூறவே,,,, அந்தப் பரிசை பாசத்துடன் ஏற்று திறந்து பார்க்கும் போது மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடையுதே,,,, அம்மா இல்லாத ஆதரவற்ற பிள்ளைகளையும் இவ்வேளையில் மனதில் நிறுத்தியபடி,,,,. உலகத்தில் வாழும் எல்லா அன்னையருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்,,,. ஆக்கம்சிறுப்பிடி மண்தந்த முன்னாள் ஆசிரியையும் கவிஞருமான பிறேமா இராசரத்தினம்:\nஅறிவோம் நம் மொழியை: நீரின் தூணும் காலும்\nசிறு இடைவெளிக்குப் பிறகு வாசகர்களை இந்தப் பகுதியில் சந்திப்பதில் மகிழ்ச்சி இந்த வாரத்திலிருந்து ‘அறிவோம் நம் மொழியை’ பகுதி வெள்ளிக்கிழமைகளில் வெளியாகிறது. ஐம்பூதங்களில் காற்றுக்கு அடுத்ததாக நீர் குறித்த பதிவுகளைச் சில வாரங்களாகக் கண்டுவருகிறோம். நீரின் கவித்துவமான இரண்டு அவதாரங்களை இந்த வாரம் காணலாம். ஈழம், தமிழுக்கு வழங்கியிருக்கும் சொல் வளம் மிகவும் சிறப்பானது. ஈழத்து நாட்டார் ...\nவாய் உலர்ந்து போகிறது நா வரண்டு போகிறது.... தாகமாய் இருக்கிறது..... தண்ணீர் உயிர் தங்கிட தண்ணீர் எத்தனை வலிகளை சுமப்பது..... நச்சுப் புகையின் எச்சங்கள் போகவில்லை நம் உயிர்க்காற்றில்..... நாம் பருகும் தண்ணீரில் நச்சுக் கலப்பது நாம் செய்த பாவமோ வரலாற்று துயரமாய் மாறுமுன்னே வழி விடுங்கள் மனச்சாட்சிகளே வரலாற்று துயரமாய் மாறுமுன்னே வழி விடுங்கள் மனச்சாட்சிகளே புட்டிப் பால் கேட்டு அழவில்லை பசிவந்தும் அழுததில்லை..... புட்டிப் பால் கேட்டு அழவில்லை பசிவந்தும் அழுததில்லை..... பச்சை தண்ணீர் கேட்கும் பாலகர்கள்............ அழும் குரல் கேட்கிறதா..,... பச்சை தண்ணீர் கேட்கும் பாலகர்கள்............ அழும் குரல் கேட்கிறதா..,... பசி மறந்து ருசி காண்பர் என் கிணற்று தண்ணீர் போதும் என்று ...\nகிளிஞ்ச பாய் பழஞ்சோத்து நீர் ஆனாலும் கூட கனவுக்குடித்தனத்துக்கு கிளியோபற்றாவை தேடுகிற அண்ணன்; ஊர் சுற்றும் தம்பியால் பீடி சுத்தும் அம்மா காச நோய் கண்டதனால் பேசாப்பொருளான அப்பா சீதனம் கேட்டுவரும் தவணை முறைத் துன்பத்தால் வாழாவெட்டியாய் வாழும் அக்கா போருக்குப் பேர் போன தேசத்தில் காணாது போன கணவன் பசிதான் மூத்த ...\nஎதை இங்கு நாம் கண்டோம்…..\nஎதை இங்கு நாம் கண்டோம்... வந்தோம் இங்கு வாழ வந்தோம்.... பேதம் தான் ஏன் கொண்டோம்..... ஆண் பெண் பேதம் எங்கும் இது வாதம் எங்கே தொலைத்தோம் எம் சுதந்திரம்... தொலைந்த இடம் தேடாது எதை இங்கு நாம் கண்டோம்.... வந்தோம் இங்கு வாழ வந்தோம்.... பேதம் தான் ஏன் கொண்டோம்..... ஆண் பெண் பேதம் எங்கும் இது வாதம் எங்கே தொலைத்தோம் எம் சுதந்திரம்... தொலைந்த இடம் தேடாது எதை இங்கு நாம் கண்டோம்.... மதம் பிடித்த யானைகளாய் மத த்தின் பேரால் ம மதை கொண்டு மானிடத்தை அழித்து எதை இங்கு நாம் கண்டோம்..... மதம் பிடித்த யானைகளாய் மத த்தின் பேரால் ம மதை கொண்டு மானிடத்தை அழித்து எதை இங்கு நாம் கண்டோம்..... ஆணவம் வார்த்தைகளில் ஆதிக்கம் செயல்களில் அன்பை தொலைத்து அகந்தை கொண்டு ஆற றிவு படைத்த நாம் எதை இங்கு நாம் கண்டோம்... ஆணவம் வார்த்தைகளில் ஆதிக்கம் செயல்களில் அன்பை தொலைத்து அகந்தை கொண்டு ஆற றிவு படைத்த நாம் எதை இங்கு நாம் கண்டோம்... ஏழை பணக்காரனென ஏனிந்த ...\nஅப்பான்னு நினைச்சேன் அசிங்கமாய் தொட்டான்.... சகோதரன்னு பழகினேன் சங்கட படுத்தினான்...... சகோதரன்னு பழகினேன் சங்கட படுத்தினான்...... மாமான்னு பேசினேன் மட்டமாய் நடந்தான்...... மாமான்னு பேசினேன் மட்டமாய் நடந்தான்...... உறவுகள் அனைத்தும் உறவாடவே அழைக்கின்றன..... உறவுகள் அனைத்தும் உறவாடவே அழைக்கின்றன..... பாதுகாப்பை தேடி பள்ளிக்கு சென்றேன்..... பாதுகாப்பை தேடி பள்ளிக்கு சென்றேன்..... ஆசிரியனும் அரவணைத்து மறுக்காதே மதிப்பெண் குறையும் என்றான்..... ஆசிரியனும் அரவணைத்து மறுக்காதே மதிப்பெண் குறையும் என்றான்..... நட்பு கரமொன்று நண்பனாய் தலைகோதி தூங்கென்றான்.... நட்பு கரமொன்று நண்பனாய் தலைகோதி தூங்கென்றான்.... மரத்த மனம் மருண்டு சுருண்டு தூங்கையில் கைபேசியில் படமெடுத்தான் அவனும் ஆண்தானே ..... மரத்த மனம் மருண்டு சுருண்டு தூங்கையில் கைபேசியில் படமெடுத்தான் அவனும் ஆண்தானே ..... கதறி அழுது கடவுளிடம் சென்றேன் ஆறுதலாய் தொட்டு தடவி ஆண்டவன் துணையென்றான் பூசாரியான்.. கதறி அழுது கடவுளிடம் சென்றேன் ஆறுதலாய் தொட்டு தடவி ஆண்டவன் துணையென்றான் பூசாரியான்.. அலறி ஓடுகிறேன்.. எங்க போவேன் அலறி ஓடுகிறேன்.. எங்க போவேன் சமத்துவம் வந்ததென சத்தமாய் கூறுகின்றனர்.... சமத்துவம் வந்ததென சத்தமாய் கூறுகின்றனர்.... பெண்னை பெண்ணாக பார்க்காமல் மனி��ராய் பார்ப்பது எக்காலம் பெண்னை பெண்ணாக பார்க்காமல் மனிதராய் பார்ப்பது எக்காலம் பாவிகளின் பாலியல் வன்முறை என்று ஓயுமோ பாவிகளின் பாலியல் வன்முறை என்று ஓயுமோ கவி படைத்த உறவுக்கு எமது நன்றிகள்\nவிளிம்பில் ததும்பும் பனித்துளிகள் சொட்ட‌ விரைவு வானம் கதிர்கள் உதிர‌ முத்திப்பூக்கள் சொட்டும் தேன் உறிஞ்சி வாழ்க்கையே வாழையாய்ப்போன நம்மூரு பதமரும்ப காத்திருந்து கொய்த குலைகள் இதமாய் இருக்கை கட்டி - அதிவிரைவாய் பட்டிமாடு படையிடையே பச்சைய ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சி தரணியில் சொற்பம்தான் கோமயம் கோமியம் தெருப்புழுதியுடன் சேர்ந்து ஊரெல்லாம் மணம் பரவிட உலாவந்தகாலம் நேற்றுவரை இரகசியமாய் என்னுள்ளிருந்து பாடாய்படுத்துகின்றன - எழுதிவிட‌ புலரும் பொழுதில் அலறும் கண்டாமணியோசை நாற்திசையும் - கண்விழிக்க ...\nகலைஞனும் கடவுளும் ஒன்றே இக்கருத்திற்கு உடன்படாமல் இருக்கவே முடியாது..கடவுள் காலத்தை கணிக்கின்றான் கலைஞன் காலத்தை பிரதிபலிக்கின்றான் இதுவே உண்மையும் கூட... ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் கடவுளால் என்பார்கள் அது ஒரு கலைஞனாலும் முடியுமே.ஏனென்றால் தனது கருத்துகளின் ஊடாக வழிகாட்டியாக நின்று சமூகத்தை வளர்த்துக் கொள்கின்றான். கலைஞன் கோவில் என்றால் கலைதான் கடவுளே.ரசிகனாய் வாழலாம் கலைஞனாக வாழ்வதே கடினமான பயணம் ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/news_details.php?/7/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D//&id=41249", "date_download": "2019-02-16T14:04:54Z", "digest": "sha1:DJPUBVBIV3LG7TKDNZ5R53XVKJ6VLMT3", "length": 12812, "nlines": 92, "source_domain": "www.tamilkurinji.in", "title": " 7 வயது குழந்தையை கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து வீசிய உறவினர் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nமாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை\nகாஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு\nகுப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது\n7 வயது குழந்தையை கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து வீசிய உறவினர்\nடெல்லியில் 7 வயது குழந்தையை கடத்தி கொலை செய்து உடலை சூட்கேசில் அடைந்து வீசிய உறவினர் கைது செய்யப்பட்டார்.\nபுதுடெல்லி சுவரப் நகர் பகுதியில் இருந்து ஒரு சூட்கேஸ் கண்டெடுக்கபட்டது. அதில் 7 வயது மதிக்க தக்க சிறுவன் பிணம் இருந்தது. இந்த சிறுவன் ஒரு மாதத்திற்கு முன் கடத்தப்பட்டு உள்ளான் .\nஇது தொடர்பாக உறவினர் அவிதேஷ் என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவிதேஷ் சிறுவனை கடத்தி கொலை செய்து உடலை சூட்கேசில் வைத்து உள்ளார்.\nஅவிதேஷ் ஒரு யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்றவர் சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகி வருவதாக கூறி உள்ளார்.\nகுழந்தையை கடத்தி வைத்து கொண்டு அந்த குடும்பத்துடன் இருந்தே நாடகமாடி உள்ளார். புகார் கொடுப்பதிலும் குழந்தையை தேடுவது போல் நடித்தும் உள்ளார்.\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40 ...\nமாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 44 ...\nகாஷ்மீரில் 44 ராணுவ வீரர்��ள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்\nகாஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பினர். அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து ...\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயம் தேவை என சுப்ரீம் கோர்ட்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி உத்தரவிட்டது. இதற்கிடையே ஸ்ரேயா சென், ஜெயஸ்ரீ ...\nரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு\nபுத்தாண்டு விடுமுறைக்கு பின்னர் இன்று பாராளுமன்றம் கூடியபோது ரபேல் போர் விமான பேர ஊழல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் காரசாரமாக விவாதித்தார். அவைக்கு வந்து ...\nதலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது\nதெலங்கானாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ததால் சொந்த மகளை எரித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்தைச் சேர்ந்த கலமெடுகு கிராமத்தைச் ...\nரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராகேஷ் அகர்ஹாரி. தொழிலதிபரான இவருக்கு திவ்யனேஷ்(8), மற்றும் பிரியனேஷ் (6), என இரு மகன்கள் உள்ளனர்.இவர்கள் இருவரும் நேற்று பள்ளியில் ...\n15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை\nபீகார் மாநிலத்தில் உள்ள நவாடா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜ்பல்லப் யாதவ். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவர் நாலந்தா பகுதியை சேர்ந்த பத்தாம் ...\nஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்\nவருண் சக்கரவர்த்தி ரூ.8.40 கோடிக்கு பஞ்சாப் அணிக்கும், மொகித் சர்மா ரூ.5 கோடிக்கு சென்னை அணிக்கும் சென்றனர்வருண் சக்கரவர்த்தி ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி, ...\n4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை\nகாதலருடன் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்த ராஜஸ்தான் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி ராதிகா மாடியில் இருந்து குதித்து தற்கொலை ��ெய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக சின்னத்திரை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/congress-and-aam-aadmi-in-same-stage/", "date_download": "2019-02-16T13:15:12Z", "digest": "sha1:FOGOFMFGBA6LZILKGIYG4OXMHGA7BYTX", "length": 14354, "nlines": 199, "source_domain": "patrikai.com", "title": "ஆம் ஆத்மி மேடையில் காங்கிரஸ்… டெல்லியில் புதிய திருப்பம்.. | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»ஆம் ஆத்மி மேடையில் காங்கிரஸ்… டெல்லியில் புதிய திருப்பம்..\nஆம் ஆத்மி மேடையில் காங்கிரஸ்… டெல்லியில் புதிய திருப்பம்..\nஆம் ஆத்மி மேடையில் காங்கிரஸ்… டெல்லியில் புதிய திருப்பம்..\nதமிழ்நாட்டில் தி.மு.க.-அ.தி.மு.க. போன்று டெல்லியில் காங்கிரசும்,ஆம் ஆத்மி கட்சியும் சண்டைக்கோழிகள்.\nடெல்லியில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரசை அகற்றி விட்டு –அரியணையில் அமர்ந்தார் ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால்.\nஇரண்டு கட்சிகளுக்குமே கொடுக்கல் –வாங்கல் கிடையாது. பொது மேடைகளில் ஒன்றாக போஸ் கொடுப்பார்கள்.கடந்த மாதம் கொல்கத்தாவில் மம்தா நடத்திய பேரணியில் காங்கிரசும்,ஆம் ஆத்மியும் பங்கேற்றன.\nஎதிர்பாராத திருப்பமாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் நேற்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் காங்கிரசும் கலந்து கொண்டது- அரசியலில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.\nமேடையில் கெஜ்ரிவால் பக்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா நின்று கொண்டிருந்தார்.ஆம் ஆத்மியின் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்றது இதுவே முதன் முறை.\nமம்தாவின் பரம வைரிகளான சி.பி.எம்.-சி.பி.ஐ.தலைவர்களையு ம் இந்த கூட்டத்தில் பார்க்க முடிந்தது.\nஆனால் விழாவின் நாயகியாக உருவகப்படுத்தப்பட்ட ,மம்தா- மேடைக்கு வரும் முன்பாக எச்சூரி,டி.ராஜா ஆகிய இரு இடதுசாரி தலைவர்களும் கிளம்பி சென்று விட்டனர்.\nமற்றொரு அதிரடி திருப்பமாக –இந்த கூட்டம் முடிந்த சில மணி நேரத்தில் டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர்களின் ரகசிய கூட்டம் நடந்தது.\nஇந்த கூட்டத்தில் சரத்பவாருடன் ராகுல்,மம்தா,கெஜ்ரிவால்,சந்தி ரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nதேசிய அளவில் பா.ஜ.க.வை வீழ்த்த ஒன்று பட்டு செயல்படுவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nஆம் ஆத்மி அரசு அதிரடி: தில்லியில் 5 தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 கோடி அபராதம்\n“முதல்வர் வேட்பாளர்கள்” தெரிஞ்சிக்க வேண்டிய விசயம்…\nஇத்தாலியில் சீக்கியர் மேயரானார்…பஞ்சாப்பில் ராகுல் உருக்கம்\nTags: aam aadmi, CONGRESS, Same stage, ஆம் ஆத்மி, ஒரே மேடையில் தோற்றம், காங்கிரஸ்\nMore from Category : இந்தியா, சிறப்பு செய்திகள்\nஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதி மன்ற தீர்ப்பு மீண்டும்…. மீண்டும் தள்ளிப்போகும் மர்மம்….\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nவைகோ கண்ணீர்…. வசந்த மாளிகை திரைப்படத்தை பார்க்காத இளைய தலைமுறையினருக்காக…..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஇன்று ராகு, கேது பெயர்ச்சி: திருப்பாம்புரம் உள்பட முக்கிய கோவில்களில் விசேஷ பூஜை\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் செயலிழந்து விட்டது – நாசா அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/vimals-mannar-vahaiyara-movie-teaser/", "date_download": "2019-02-16T14:27:37Z", "digest": "sha1:CHMUBL4NNF74M7EJVLZD42BGHDJHRQ46", "length": 11604, "nlines": 193, "source_domain": "patrikai.com", "title": "விமல் நடிக்கும் \"மன்னர் வகையறா\" டீசர் வெளியீடு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»விமல் நடிக்கும் “மன்னர் வகையறா” டீசர் வெளியீடு\nவிமல் நடிக்கும் “மன்னர் வகையறா” டீசர் வெளியீடு\nவிமல் நடிப்பில் ஜனவரி மாதம் வெளியாக இருக்கும் “மன்னர் வகையறா” படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது.\n’தேவதையை கண்டேன்’, ’திருவிளையாடல் ஆரம்பம்’, ’பட்டத்து யானை’ போன்ற படங்களை இயக்கிய பூபதிபாண்டியன் இயக்கம் படம் இது.\nவிமலுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். மேலும், , பிரபு, சரண்யா என பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் இறுதிக் கட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.\nஇந்தப் படத்தில் ஆக்‌ஷன் ஹீராவாக புது அவதாரம் எடுத்திருக்கிறார் விமல்.\nமன்னர் வகையறா பட போட்டோக்கள் வெளியீடு\nஎன் படத்தை வெளியிட உதவுங்கள் : விமல் வேண்டுகோள்\nநடிகர் விமல் மீது ரூ. 2.15 கோடி பண மோசடி புகார்\nTags: vimals-mannar-vahaiyara-movie-teaser, விமல் நடிக்கும் “மன்னர் வகையறா” டீசர் வெளியீடு\nMore from Category : சினி பிட்ஸ், வீடியோ\nஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதி மன்ற தீர்ப்பு மீண்டும்…. மீண்டும் தள்ளிப்போகும் மர்மம்….\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nவைகோ கண்ணீர்…. வசந்த மாளிகை திரைப்படத்தை பார்க்காத இளைய தலைமுறையினருக்காக…..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஇன்று ராகு, கேது பெயர்ச்சி: திருப்பாம்புரம் உள்பட முக்கிய கோவில்களில் விசேஷ பூஜை\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் செயலிழந்து விட்டது – நாசா அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-movie-boxoffice-in-tn/", "date_download": "2019-02-16T13:04:43Z", "digest": "sha1:XE674K4LUEFYPM6A5FI4TE7MTSR46OFI", "length": 8442, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "தமிழ்நாடு தியேட்டரிக்கல் 45 கோடி! ஒரேயடியாக ஜம்ப் ஆன விஜய் வியாபாரம்! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nதமிழ்நாடு தியேட்டரிக்கல் 45 கோடி ஒரேயடியாக ஜம்ப் ஆன விஜய் வியாபாரம்\nதமிழ்நாடு தியேட்டரிக்கல் 45 கோடி ஒரேயடியாக ஜம்ப் ஆன விஜய் வியாபாரம்\nவெறும் நட்சத்திரம், நம்பிக்கை நட்சத்திரம் ஆவது எப்போது ‘காடு கழனியை விற்று காசை போட்டேன். காடு கொள்ளா விளைச்சல், கழனி கொள்ளா மகிழ்ச்சி’ என்று எந்த விநியோகஸ்தர் வாயார பாராட்டுகிறாரோ, அப்போதுதான் ‘காடு கழனியை விற்று காசை போட்டேன். காடு கொள்ளா விளைச்சல், கழனி கொள்ளா மகிழ்ச்சி’ என்று எந்த விநியோகஸ்தர் வாயார பாராட்டுகிறாரோ, அப்போதுதான் இந்த ஒரு சந்தோஷத்துக்காகதான் உயிரை கொடுத்து, உடம்பை புண்ணாக்கிக் கொள்கிறார்கள் டாப் கிளாஸ் ஹீரோக்கள். இல்லையென்றால், ஏன் அஜீத் வலி வந்த முழங்காலோடு நடிக்க வேண்டும். விஜய் டூப் இல்லாமல் பறக்க வேண்டும் இந்த ஒரு சந்தோஷத்துக்காகதான் உயிரை கொடுத்து, உடம்பை புண்ணாக்கிக் கொள்கிறார்கள் டாப் கிளாஸ் ஹீரோக்கள். இல்லையென்றால், ஏன் அஜீத் வலி வந்த முழங்காலோடு நடிக்க வேண்டும். விஜய் டூப் இல்லாமல் பறக்க வேண்டும் அவரை நான் முந்த வேண்டும் என்று இவரும், இவரை நான் முந்த வேண்டும் என்று அவரும் நடத்தும் தொழில் போட்டியில் நாளுக்கு நாள் வளர்ச்சி.\nஅந்த வளர்ச்சியின் ஒரு கோடுதான் இந்த 45 கோடி தெறி படத்திற்கு பின் விஜய்யும், டைரக்டர் பரதனும் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் விஜய் 60 படத்திற்கு நாடெங்கிலும் ஏகத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. படம் முடியும் தருவாயிலிருப்பதால், இப்பவே வியாபாரத்திற்கான கேட் திறக்கப்பட்டுவிட்டது. தெறி படத்தின் வசூலோடு கம்பேர் செய்வதுதானே விநியோகஸ்தர்களின் நோக்கமாக இருக்கும் தெறி படத்திற்கு பின் விஜய்யும், டைரக்டர் பரதனும் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் விஜய் 60 படத்திற்கு நாடெங்கிலும் ஏகத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. படம் முடியும் தருவாயிலிருப்பதால், இப்பவே வியாபாரத்திற்கான கேட் திறக்கப்பட்டுவிட்டது. தெறி படத்தின் வசூலோடு கம்பேர் செய்வதுத��னே விநியோகஸ்தர்களின் நோக்கமாக இருக்கும் அப்படி கம்பேர் பண்ணிய விநியோகஸ்தர்கள், இந்த முறை எதைப்பற்றியும் கவலைப்படாமல் பண மூட்டையை அவிழ்க்க தயாராகி வருகிறார்களாம்.\nஇதில் சில பெரும் கம்பெனிகள், நேரடியாக படத்தை கொள்முதல் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன. தமிழ்நாடு தியேட்டரில் வெளியிட மட்டும் 45 கோடியை நிர்ணயித்திருக்கிறதாம் பட நிறுவனம். என்னது… நாற்பத்தைந்தா என்று அஞ்சாமல், விலை பேச கிளம்பிவிட்டார்கள். இந்த போட்டி 45 ஐ யும் தாண்டிப் போக வைக்கும் என்பதுதான் இன்றைய நிலவரம்.\nவிஜய் ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/15043-.html", "date_download": "2019-02-16T14:53:36Z", "digest": "sha1:BKC5644PHEIO6PID2E7JVDOZDNMMEO4T", "length": 7351, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "ஊபர் ஆப் இல்லாமலேயே இனி டாக்சி புக் செய்யலாம் |", "raw_content": "\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nஊபர் ஆப் இல்லாமலேயே இனி டாக்சி புக் செய்யலாம்\nதற்போது வரை கூகுள் மே���்ஸ் மூலம் கால் டாக்சி புக் செய்வதற்கு அவற்றின் இணையதள பக்கத்திற்கு சென்றோ அல்லது ஆப் மூலமோ தான் புக் முடியும். ஆனால் ஊபர் கால் டாக்சி நிறுவனம் முதல்முறையாக இதனை மாற்றி அமைத்துள்ளது. கூகுள் நிறுவனத்துடன் ஊபர் நிறுவனம் இணைந்து கூகுள் மேப்பில் இருந்த படியே ஊபர் கால் டாக்சியை புக் செய்யும் சேவையை உலகம் முழுதும் அளிக்க உள்ளது. ஆனால் இச்சேவையை பயன்படுத்த ஊபர் கணக்கு தேவை. உலகம் முழுதும் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன் இரண்டிலும் இச்சேவையை பெறலாம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம்; சிடிஎஸ்-ஸுக்கு ரூ.200 கோடி அபராதம்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\nஅதிமுக- பாஜக இடையே 2ம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n6. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\n7. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nஜிம்பாப்வே சுரங்கங்களுக்குள் புகுந்த வெள்ளம்; 60 பேர் மாயம்\nவிரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/2019/01/blog-post18-marina-beach.html", "date_download": "2019-02-16T14:21:46Z", "digest": "sha1:O6G7SW3LLTNMDCTLQOBXONHDQLQD2YJ4", "length": 9517, "nlines": 114, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "காணும் பொங்கல் அன்று மெரினாவில் தொலைந்து போன கணவர்களை அவர்களின் மனைவியிடம் சேர்த்து வைத்த போலீஸ் - வீடியோ", "raw_content": "\nகாணும் பொங்கல் அன்று மெரினாவில் தொலைந்து போன கணவர்களை அவர்களின் மன��வியிடம் சேர்த்து வைத்த போலீஸ் - வீடியோ\nதிருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் குழந்தைகள் விளையாடும் பொழுதோ அல்லது கவனக்குறைவினால் குழந்தைகள் வழிமாறி சென்றுவிடுவார்கள்.\nஅவர்களை கண்டுகொள்பவர்கள் அருகில் இருக்கும் தற்காலிக போலீஸ் பூத்தில் விடுவார்கள் அவர்களை போலீசார் ஒலிபெருக்கியில் மூலமாக அவர்கள் பெற்றோரை கண்டுபிடித்து சேர்த்துவைப்பார்கள்.\nகாணும் பொங்கல்னா நேற்று சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலை மோதியது. அந்த கூட்டத்தில் தங்களது கணவர்களை தொலைத்து விட்டு போலீஸின் உதவியை நாடி தங்களது கணவர்களை கண்டுபிடித்தனர்.\nகுழந்தைகளை போல தங்களது கணவர்களை மெரினா கூட்டத்தில் தொலைத்த மனைவிகளை வேடிக்கையாக தான் மக்கள் பார்த்தனர்.\nபிக் பாஸ் ஓவியா நடிப்பில் 90 ML - படத்தின் ட்ரைலர் வெளியானது\nபிக் பாஸ் 2017 பிக் பாஸ் போட்டிக்கு பிறகு நடிகை ஓவியா பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு பிரபலமாகி விட்டார் ஓவிய. ஒரு முறை கட்சி தலைவர் ஒருவர் ஓவியாவுக்கு போட்ட ஒரு கோடி வோட்டுகளை எனக்கு போட்டிருந்தாள் நான் சி.எம் ஆகிருப்பேன் என்று சொல்லும் அளவுக்கு ஓவியா மார்க்கெட் எகிறியது.\nஓவியா படம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா அதிக படங்களில் நடிப்பார் என்று நம்பிக்கொண்டிருந்த \"ஓவியா ஆர்மி\" பெரிய அதிர்ச்சி படமே வரவில்லை. தற்போது இவர் நடிப்பில் வெகுநாட்களாக வெளியாகாமல் இருந்த படம் 90 ml. இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது\nமாரி படத்தின் கறிக்கொழம்பே பாடல் வெளியானது - தனுஷ் எழுத்துக்களில் யுவன்ஷாங்கர் ராஜா இசையில்\nதனுஷ் தனுஷ் தனது நடிப்புக்கு மட்டும் இல்லாமல் நடனம், பாட்டு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளில் பெயர் எடுத்துள்ளார்\nஅதிலும் குறிப்பாக தனது படங்களுக்கு பெரும்பாலும் அவர் பாட்டு எழுதும் பழக்கமுள்ளவர் அவரது புதிய படமான மாரி 2 படத்துக்கும் அவரே பாடல் எழுதியுள்ளார்\nமாரி 2மாரி படம் 2015ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் சக்கை போடு போட்டது இந்த படத்தின் இரண்டம் பாகம் இருக்கும் என்று முன்பே தனுஷ் சொன்னது போல் தற்போது மாரி 2 படம் ரெடியாகி வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது\nமாரி 2 படத்தில் மொத்தம் மூன்���ு பாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக \"ரவுடி பேபி\" பாடல் வெளியாகியுள்ளது. ஹேய் கோலிசோடாவே என் கறிக்கொழம்பே என்று ஆரம்பிக்கும் இந்த ரவுடி பேபி பாடல் வெளியான சில மணி நேரங்களில் வைரல் ஆகியுள்ளது தற்போது வரை இதை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார்\nபிரபுதேவா & யுவன் ஷங்கர் ராஜா இந்த பாடலில் அடுத்த முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பாடலை பிரபுதேவா இயக்கியுள்ளார். சும்மாவே தனுஷ் ஆடுவார் …\nகோடி முறைக்கும் மேல் சமூக வலைத்தளங்களில் வைரலாய் பரவும் வீடியோ -லிங்க் உள்ளே\nசமீபகாலங்களாக சில அறிய விடியோக்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக நமக்கு அவ்வப்போது கிடைக்கிறது.\nஸ்காட்லாந்து பெண் தொகுப்பாளினி ஒருவர் கரடி வீடியோ ஒன்றை இணையதளத்தில் கடந்த மாதம் பதிவேற்றியுள்ளார் அது தற்போது வைரல் ஆகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2018/07/09/", "date_download": "2019-02-16T13:48:48Z", "digest": "sha1:C7Z2K5FWBRZHPHNI63PWZAULXAMFMTZP", "length": 10289, "nlines": 80, "source_domain": "canadauthayan.ca", "title": "July 9, 2018 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு\nஅ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு- பியூஷ் கோயல் பேட்டி\nநவோதய மக்கள் முன்னணித் தலைவர் சுட்டுக் கொலை\nஇலங்கையில், கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ்.கே. கிருஷ்ணா (40 வயது) சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்தது. தலைநகர் கொழும்பில், செட்டியார் தெருவில் உள்ள தமது வியாபார நிலையத்தில் இருந்த போது, காலை 7.45 அளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். நவோதய மக்கள் முன்னணி தலைவர், கிருஷ்ணா, 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு சுயேச்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கலப்பு முறையில் இம்முறை நடந்த உள்ளுராட்சித் தேர்தலில், நவோதய…\nபிரெக்ஸிட்: அமைச்சர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா – பிரிட்டன் அரசுக்கு சிக்கல்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ���ன்பது மாதங்களே உள்ள நிலையில், பிரிட்டன் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியுள்ளது, பிரிட்டன் அரசுக்கு அரசியல் சிக்கல்களை அதிகரித்துள்ளது. பிரிட்டன் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் போரிஸ் ஜான்சன் அரசின் பிரதான பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையாளர் டேவிட் டேவிஸ் ஞாயிற்று கிழமையன்று ராஜிநாமா செய்தார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான வர்த்தக சீரமைப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் தெரீசா மே முன்வைத்த முன்மொழிவிற்கு ஆதரவளிப்பதாக அமைச்சரவை வெள்ளியன்று ஒப்புக் கொண்ட பிறகு இவர்கள் இருவரும் பதவி விலகியுள்ளனர். முன்னதாக, இந்த முன்மொழிவுகள் தொடக்கத்திலேயே மிகவும் விட்டு கொடுப்பதாக டேவிட் டேவிஸ் கூறியிருந்தார். பிரெக்ஸிட் செயலர் டேவிட் டேவிஸ் தனது பதவியில்…\nநிர்பயா வழக்கில் தூக்கு உறுதியானது ; மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nடில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. டில்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். . அதில் ஒருவன், சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பினான். முக்கிய குற்றவாளி ராம்சிங், திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டான். முகேஷ், பவன்குமார், வினய், அக்ஷய் ஆகியோருக்கு டில்லி ஐகோர்ட் மரண தண்டனை விதித்தது. அதை மேல்முறையீட்டில் சுப்ரீம் கோர்ட்டு…\nPosted in இந்திய அரசியல்\nஅன்னைக்கு மடியில் : 12-12-1946 – இறைவனின் அடியில் : 18-01-2019 [apss_share]\nதிரு. சத்தியசீலன் சத்யகுமார் (குமார் )\nஅன்னைக்கு மடியில் : 18-09-1961 – ஆம்படவன் அடியில் : 11-01-2019 [apss_share]\nதிரு. சுப்பிரமணியம் தம்பையா (31ம் ஆண்டு நினைவஞ்சலி) 3ம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி. நகுலேஜ்வரி சுப்பிரமணியம் திருமதி. ராஜயோகேஸ்வரி நடராசா [apss_share]\nடீசல் – ரெகுலர் 112.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/category/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/17/", "date_download": "2019-02-16T13:48:02Z", "digest": "sha1:E23QKZDKWGVEQI3ZAW6Z7FQ465TWA755", "length": 24153, "nlines": 111, "source_domain": "canadauthayan.ca", "title": "கனடா சமூகம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada - Part 17", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு\nஅ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு- பியூஷ் கோயல் பேட்டி\nகனடாவில் சுமார் 30 வருடங்களாக இயங்கி வருகின்றது ஏரிஎன் தொலைக்காட்சி நிறுவனம். தற்போது சுமார் 65 பல் மொழி தொலைக்காட்சிச் சனல்கள் இந்த ஏரிஎன் ஊடாக, உலகெங்கும் உள்ள தொலைக்காட்சி ரசிகர்களை நாடிச் சென்று அவர்களை மகிழ்விக்கின்றன.\nஏர்என் தொலைக்காட்சியின் அதிபர் திரு சாண் சந்திரசேகர் அவர்கள் உலகப் புகழ்பெற்ற பரதநாட்டிய நட்சத்திரம் பத்மா சுப்பிரமணியம் அவர்களின் சகோதரர் ஆவார். கனடாவில் பல உயர் அரச விருதுகளைப் பெற்றும், இன்னும் எவ்வித ஆர்பபாட்டம் இல்லாமல் இயங்கிவருகின்றார். இவ்வாறான ஏரிஎன் தொலைக்காட்சியின் தமிழ்ப்பிரிவுக்கு பொறுப்பாக பணியாற்றுபவர் திரு நேரு அவர்கள். எப்போதும் சிரித்த முகம், நட்புள்ளம் கொண்டவர் என்பதால் கம்பீரமாகவே காணப்படுவார். கனடா உதயன் நடத்தும் அனைத்து நிகழ்வுகளுக்கும் போதிய விளம்பத்தையும் தந்து அதன் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு தருவது ஏரிஎன் தொலைக்காட்சியின் வழமையான பணி. நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஏரி என் தொலைக்காட்சியில், எதிர்வரும் 25-03-2017 சனிக்கிழமையன்று நடைபெறும் உதயன் சர்வதேச விருது விழா…\nசிறந்ததோர் சமயச் சொற்பொழிவு ஸகாபுறோ நகரில் மார்ச் 12ம்திகதி…. ஆன்மிகச் சிந்தனைகளை கேட்டு அனுபவியுங்கள்\nஅத்துடன்; மார்ச் 25ம் திகதி உங்கள் அபிமான கனடா உதயனின் வருடாந்த சர்வதேச விருது விழா.தவறாமல் கலந்து கொண்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள். கலைநிகழ்ச்சிகள் மற்றும் இராப்;போசன விருந்தும்… அனுமதிச் சீட்டுக்களுக்கு 416 732 1608 இன்று என்னை கனவு சுமந்து சென்றது. இடது வலது என நடந்தும், பறந்தும், கிழக்கு மேற்காக, முன்னர் பேசிய இலக்கியமேடை, குந்தியிருந்து நண்பர்களுடன் பேசிய பூங்கா, புதுமனை புகுவிழா மடலுடன், திருமண அழைப்பிதலையும் தந்து சென்ற எங்கள் பழைய வீடு.. தூரப் பயணக் களைப்புடன்…\nநேற்று மாலை நினைவுகள்-2017 கண்டோம், களித்தோம். நீண்ட நாள் நிலைத்து நிற்கும் என்று உறுதி கொண்டோம்\nஇதயம் கனிந்த ஆதரவு… இது வர்த்தகர்கள்;, கலைஞர்கள் நிறுவனங்கள் ஊடகங்கள் வழங்கியது.. இங்கு நிறையவே புகைப்படங்கள் இல்லை. நினைவுகள். முகநூல்ப் பக்கத்திற்குச் செல்லுங்கள். ஆனால் எங்களிடம் மொழி உள்ளது. அதனால் வாழ்த்துகின்றோம்.. சீனக் கலாச்சார மண்டபம் என்றபடியால் , வெறு வயிற்றுடன் வீடு செல்ல வேண்டிவரும் என்று வெளியில் வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார்களாம். ஆனால் சதேர்ன் அரோமாவின் இரவு உணவு தியேட்டருக்கு பின்னால் உள்ள மண்டபத்தை ஒரு நவீன பேங்குவற் ஹோல் தரத்திற்கு உயர்த்தி பரிமாறப்பட்டது, அதுவும் மிகவும் கௌரவமாகவும்.. வீடு செல்லும் போது வயிறும் மனமும் நிறைந்திருந்தது. நினைவுகள் நிகழ்வு நீண்ட நாள் நிலைத்து நிற்கும்.\nThe colorful event took place yesterday at Scarborough Convention Centre. The two branches are located in Mississauga and Scarborough. கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் “சரவணா பவான் உணவகத்தின் இரண்டு கிளைகளும் நேற்று திங்கட்கிழமை மாலை ஸ்காபுறோவில் உள்ள மண்டபத்தில் தமது வருடாந்த ஒன்றுகூடலையும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வையும் நடத்தின.. நிறுவனத்தின் அதிபர் திரு கணேசன் சுகுமார் மற்றும் பொது முகாமையாளர் திருமதி மீரா ஆகியோர் தமது சகாக்களுடன் சேர்ந்து மேற்படி நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். கனடாவின் மிசிசாகா மற்றும் ஸ்காபுறோ ஆகிய நகரங்களிலேயே மேற்படி இரண்டு கிளைகள் உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஊழியர்கள் கௌரவிப்பு மற்றும்…\nPosted in கனடா சமூகம்\n“சர்வ தேசத்தை உலுக்கிய விடுதலைப் புலிகளின் “சத்திய யுத்தத்திற்கு” தனது சாரீரக் குரலால் பலத்தைக் கொடுத்த பாடகர் சாந்தன் வன்னி மண்ணில் விதைக்கப்படுகின்றார்” .\nகனடாவில் தலைமைச் செயலகத்தைக் கொண்டு இயங்கிவரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அஞ்சலிச் செய்தி” “எமது மண்ணை மீட்டெடுப்பதற்காக, விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டத்தை புகழ்ந்து, பல்வேறு கவிஞர்கள் மிகவும் உச்சமான கவிதை வரிகளை எழுதி வைத்தார்கள். அவர்களில் சிலர் இராணுவக் கொடியவர்களால் அழிக்கப்பட்டுவிட்டார்கள் சிலர் இன்னும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறாக கவிஞர்களில் ஒருவர் எழுதிய கவிதை வரிகளை இந்த வித்துவப் பாடகனுக்கு சமர்ப்பணம் செய்து அவருக்கு வீர வணக்கங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். “சத்திய யுத்தம் நடக்கிறது சாவிலும் நிம்மதி தெரி��ிறது , எத்தனை யுகங்கள் கடந்தாலும் ஈழத்தை அ டைவது நிச்சயமே” என்ற அந்த கவிதை வரிகள் சாந்தனை ஈர்ததி;ருக்;கும் என்றே…\nகனடிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான “யோகி பார்ட்னர்ஸ் முதலீட்டில் – திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு\nகனடிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான “யோகி பார்ட்னர்ஸ் முதலீட்டில், பிரபல இசையமைப்பாளரும், பாடகரும் “இசைப்புயல் ரஹ்மானின் சகோதரியுமான ரெஹானா தயாரிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள “ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல” என்னும் கற்பனை கலந்த நகைச்சுவை பாணி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு பிரபல நடிகர் ஜெயம் ரவி அவர்களால் கடந்த பெப்ரவரி 24ம் திகதி சென்னையில் நடத்திவைக்கப்பட்டது. பல திரைப்படத்துறை முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர் அறிமுக இயக்குனர் வி. விக்னேஸ் கார்த்திக் கதைஎழுதி இயக்கி உள்ள இந்த…\nகனடாவின் ஸ்காபுறோ நகரில் நக்கட் அன்ட் மெக்கோவான் சந்திப்புக்கு அருகில் 60 நக்கட் அவென்யு யுனிட் இலக்கம் 10 இல் அமைந்துள்ள கட்டடத்தில் இயங்கிவரும் ரொரென்ரோ கிறிஸ்த்தவ திருச்சபையில் இன்று மாலை வழமையான வழிபாடுகளுடன் விசேட தேசசெய்தி வழங்கும் வைபவமும் இடம்பெற்றது.\nகனடாவின் ஸ்காபுறோ நகரில் நக்கட் அன்ட் மெக்கோவான் சந்திப்புக்கு அருகில் 60 நக்கட் அவென்யு யுனிட் இலக்கம் 10 இல் அமைந்துள்ள கட்டடத்தில் இயங்கிவரும் ரொரென்ரோ கிறிஸ்த்தவ திருச்சபையில் இன்று மாலை வழமையான வழிபாடுகளுடன் விசேட தேசசெய்தி வழங்கும் வைபவமும் இடம்பெற்றது. தமிழ்நாடு சென்னையில் இருந்து வருகை தந்துள்ள சுவிசேசகர் ஜயந்தன்; வெஸ்லி அவர்கள் இன்று அங்கு திருச்சபையில் கூடியிருந்த மக்கள் மத்தியிலும் நோயால் பீடிக்கப்பட்டவர்கள் மத்தியிலும் உரையாற்றினார். அத்துடன் நோய்களினால் பீடிக்கப்பட்டவர்கள் மற்றும் உள வருத்தங்கள் கவலைகள் பிரச்சனைகள் உள்ளவர்களுக்காகவும் ஜெபித்து அவர்கள் அனைவரதும் மனங்களிலும் சிறிது அமைதியை தோற்றுவித்தார்.\nகனடாவில் இயங்கிவரும் யாழ்ப்பாணம் கந்தர்மடம் – இவ்வாண்டிற்குரிய வருடாந்த இராப்போசன விருந்து மற்றும் ஒன்றுகூடல் நேற்று சனிக்கிழமை ஸ்காபுறோ நகரில் நடைபெற்றது\nகனடாவில் இயங்கிவரும் யாழ்ப்பாணம் கந்தர்மடம் -ஆனைப்பந்தி மக்கள் ஒன்றியம் நடத்திய இவ்வாண்டிற்குரிய வருடாந்த இராப்போசன விருந்து மற்றும் ஒன்றுகூடல் ஆகியன நேற்று சனிக்கிழமை மாலை ஸ்காபுறோ நகரில் உள்ள மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மன்றத்தின் முக்கிய உறுப்பினர்கள் திரு கேதா நடராஜா மற்றும நண்பர்கள் சேர்ந்து ஏற்பாடு செய்த இந்த வைபவம் மிகவும் குதூகலத்துடன் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டவர்கள் மெய்மறக்கச் செய்தன. பாடல்களைப் பாடியவர்கள் பார்வையாளர்களின் செவிகளுக்கு இசையை மட்டுமல்ல தேனையும் பிசைந்து கொடுத்தார்கள். மொத்தத்தில் இந்த யாழ்ப்பாணம் கந்தர்மடம் -ஆனைப்பந்தி மக்கள் ஒன்றியம் நடத்திய இவ்வாண்டிற்குரிய வருடாந்த இராப்போசன விருந்து மற்றும் ஒன்றுகூடல் ஆகியன ஒரு நண்பர்கள் சநதிபபு நிகழ்வாகவும் அமைந்தது…\nஉலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளை எனும் பெயரில் இலங்கை கொழும்பில் ஒரு கிளை அமைக்கப்பட்டதாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாவிலுள்ள தலைமையகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது\nஉலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் விடுக்கும் அவசர எச்சரிக்கை: கடந்த வார இறுதியில்; உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளை எனும் பெயரில் இலங்கை கொழும்பில் ஒரு கிளை அமைக்கப்பட்டதாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாவிலுள்ள தலைமையகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்த இருவரினால் அவசர அவசரமாக இவ்வாறு ஒரு கிளை அமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாட்டிற்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது என்பதை தலைமையகம் உறுதியாக அறியத்தருகிறது. இலங்கையில் ஒரேயொரு கிளை மட்டுமே இருப்பதுடன் அதன் செயற்பாடுகள் வழமை போன்று செயற்பட்டு வருவதாகவும் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கை யாழ்ப்பாணத்தில் பன்னாட்டு அறிஞர்களையும், பேராசிரியர்களையும்…\nஅன்னைக்கு மடியில் : 12-12-1946 – இறைவனின் அடியில் : 18-01-2019 [apss_share]\nதிரு. சத்தியசீலன் சத்யகுமார் (குமார் )\nஅன்னைக்கு மடியில் : 18-09-1961 – ஆம்படவன் அடியில் : 11-01-2019 [apss_share]\nதிரு. சுப்பிரமணியம் தம்பையா (31ம் ஆண்டு நினைவஞ்சலி) 3ம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி. நகுலேஜ்வரி சுப்பிரமணியம் திருமதி. ராஜயோகேஸ்வரி நடராசா [apss_share]\nடீசல் – ரெகுலர் 112.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-16T13:03:49Z", "digest": "sha1:FTJOHQ2ZQF4UV3CMI6ZBVOZ7LBAJ2GZQ", "length": 4522, "nlines": 81, "source_domain": "jesusinvites.com", "title": "இயேசுவை தரிசித்தவர் எத்தனைப் பேர்? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஇயேசுவை தரிசித்தவர் எத்தனைப் பேர்\nஇயேசு கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்த பின் அவரைச் சந்தித்தவர்கள் குறித்த தகவலிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.\nஇயேசு உயிர்த்தெழுந்தவுடன் இரண்டு மரியாள்கள் முன்னே தோன்றி அவர்களுக்கு இயேசு காட்சி தந்தார் என்று மத்தேயு கூறுகிறார்.\nஅவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிற போது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்ட வந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.\nமாற்குவின் கூற்றுப்படி மகதலேனா மரியாளுக்கு மட்டும் இயேசு தரிசனமானார்.\nவாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்த பின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல் முதல் தரிசனமானார்;.\nTagged with: கல்லறை, காட்சி, சீடர், தரிசனம், மத்தேயு, மரியாள்\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nதூய இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா\nபைபிளில் உள்ள ஒரு வசனத்திற்கு விளக்கம் தேவை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=32", "date_download": "2019-02-16T13:21:48Z", "digest": "sha1:KOVHF6XWT76BIKJNVU2AUHT7DIDVCNDU", "length": 15840, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "ஸ்ரீ ஞானவைரவர் | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் ந���ர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nசிறுப்பிட்டி வடக்கு வைரவர் 1 நாள் உற்சவம் 01.08.18\nசிறுப்பிட்டி வடக்கு வைரவர் 1 நாள் உற்சவம் 01.08.18 சிறுப்பிட்டி வடக்கு வைரவர் 1 நாள் உற்சவம் 01.08.18 ஆலய அலங்கார உற்சவம் என்பதை எமது ஊர் இணையம் எமது ஆலய பக்தர்களுக்கு, அலயத்தில் வேண்டுதல் காறர்களுக்கு, சிறுப்பிட்டி வைரவருக்காக விரதம் இருப்பவர்களுக்கு அறியத்தருகின்றது இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது​. வைரவபெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களு​ட்கு அருள்பாலித்தா​ர்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத்திருவிழா29.05.2018\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத்திருவிழா அலங்கார உற்சவ 29.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா 28.05.2018\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா அலங்கார உற்சவ 28.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா 27.05.2018\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா அலங்கார உற்சவ 27.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டைத்திருவிழா 26.05.2018\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 8ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 26.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளதுhttps://www.facebook.com/akilan.aki/videos/2032795893438027/\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7ஆம் நாள் திருவிழா25.05.2018.\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 25.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 6 ஆம் நாள் திருவிழா24.05.2018.\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 6ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 24.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5 ஆம் நாள் திருவிழா23.05.2018.\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 23.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 4 ஆம் நாள் திருவிழா22.05.2018.\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 4ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 22.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 3 ஆம் நாள் திருவிழா\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 3ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 21.05.2018.திங்கற்கிழமை இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக நடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ramadoss-about-private-sugar-factories-issues/", "date_download": "2019-02-16T14:35:22Z", "digest": "sha1:V67GBRLITX6KYPVCSRXTSDCTYJ6RVW36", "length": 21268, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Ramadoss about private sugar factories issues - சர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்த பினாமி எடப்பாடி அரசால் முடியாதா? - ராமதாஸ்", "raw_content": "\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nசர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்த பினாமி எடப்பாடி அரசால் முடியாதா\nதனது தொகுதியில் உள்ள தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க முடியாத அமைச்சர், மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளின் குறைகளை எப்படி தீர்க்கப் போகிறாரோ\nபாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலைகளின் உழைப்புச் சுரண்டலும், விலை நிர்ணய மோசடிய���ம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. தனியார் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் சட்ட விரோதமானவை என்பது வெளிப்படையாக தெரிந்தும் அவை தொடர தமிழக அரசு அனுமதிப்பதும், அவற்றைத் தடுக்க முடியாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை ஆகும்.\nதிரு ஆரூரான் சுகர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலை, திருவிடைமருதூர் வட்டம் கோட்டூர் ஸ்ரீஅம்பிகா சர்க்கரை ஆலை ஆகியவற்றில் பணியாற்றும் 500-க்கும் கூடுதலான பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 9 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆலை ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம், குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை ஆகியவற்றை செலுத்துவதற்குக் கூட முடியாமல் வாடி வருகின்றனர். ஊதியத்தை நிலுவைத்தொகையுடன் வழங்கும்படி பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பயனில்லாத சூழலில், இரு சர்க்கரை ஆலைகளின் ஊழியர்களும் ஆலை வளாகங்களில் கடந்த 3-ஆம் தேதி முதல் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். ஐந்தாவது நாளாக போராட்டம் நீடிக்கும் நிலையில் இதுவரை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.\nஉண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் ஐந்துக்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்திற்குப் பிறகாவது அதை முடிவுக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அரசு எதையும் செய்யவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநிலத் தலைவர் கோ.ஆலயமணி தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்படி மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் பயனில்லை. மறுபுறம் சர்க்கரை ஆலை நிர்வாகம் பணியாளர்களின் குடியிருப்பில் மின் இணைப்பைத் துண்டிப்பது உள்ளிட்ட அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகிறது.\nதனியார் சர்க்கரை ஆலைகளின் தொழிலாளர்களுக்கு மிகவும் குறைவான ஊதியம் தான் வழங்கப் படுகிறது. ஒரு மாத ஊதியம் சில நாட்கள் தாமதமாக வழங்கப்பட்டால�� அவர்களால் சமாளிக்க முடியாது. இத்தகைய சூழலில் 9 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் 500 குடும்பங்கள் தவித்து வரும் நிலையில், அவர்களின் பிரச்சனைகளுக்கு அரசு தீர்வு காணத் தவறியது மனித உரிமை மீறல் ஆகும். இத்தனைக்கும் சர்ச்சைக்குரிய சர்க்கரை ஆலைகள் வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவின் சொந்த தொகுதியில் உள்ளது. தனது தொகுதியில் உள்ள தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க முடியாத அமைச்சர், மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளின் குறைகளை எப்படி தீர்க்கப் போகிறாரோ\nதொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காதது மட்டுமின்றி சர்சைக்குரிய இந்த 2 சர்க்கரை ஆலைகளும் கடந்த 3 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.100 கோடி நிலுவைத் தொகையை இன்னும் வழங்கவில்லை. இந்த ஆலைகள் மட்டுமின்றி, தமிழகத்தில் மொத்தமுள்ள 24 தனியார் சர்க்கரை ஆலைகளும் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1347 கோடி நிலுவை வைத்துள்ளன. இந்த நிலுவைத் தொகையை கடந்த ஆண்டு தீப ஒளித் திருநாளுக்குள் விவசாயிகளுக்கு பெற்றுத் தருவதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், நடப்பாண்டு தீபஒளித் திருநாள் இன்னும் ஒரு மாதத்திற்குள் வரவிருக்கும் நிலையில், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வசூலித்துக் கொடுக்க ஆட்சியாளர்கள் இதுவரை எதையும் செய்யவில்லை.\nகரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வசூலித்துக் கொடுப்பது அரசின் கடமை என்பதை மறந்து விட்டு, “நானும், தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத்தும், மின்துறை அமைச்சர் தங்கமணியும் சேர்ந்து சர்க்கரை ஆலை அதிபர்களிடம் 10 முறைக்கு மேல் பேச்சு நடத்திவிட்டோம். ஆனால், சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதால் நிலுவைத்தொகை வழங்க முடியாது என்று அவர்கள் கூறி விட்டனர்” என்று அமைச்சர் துரைக்கண்ணு ஆட்சியாளர்களின் கையாலாகாதத்தனத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். அப்படியானால், தமிழகத்திலுள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் அரசின் ஆளுகைக்கு அப்பாற்பட்டவையா அல்லது அவர்களிடமிருந்து கரும்பு நிலுவைத் தொகை உள்ளிட்ட உரிமைகளை பெற்றுத் தரும் திறன் தங்களுக்கு இல்லையா என்பதை ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.\nதிரு ஆரூரான் சர்க்கரை ஆலை, ஸ்ரீஅம்பிகா சர்க்கரை ஆலை ஆகியவற்றின் தொழிலாளர்களுக்கு ஆலை நிர்வாகம் வழங���க வேண்டிய ஊதிய நிலுவையை தமிழக அரசு உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகங்கள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை தீப ஒளி திருநாளுக்குள் அரசு பெற்றுத்தர வேண்டும். ஒரு வேளை அது சாத்தியமாகவில்லை என்றால், தமிழக ஆட்சியாளர்கள் தங்களின் இயலாமையை ஒப்புக்கொண்டு ஆட்சியிலிருந்து விலக வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.\nமதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக பிரமுகர் கொலை… தஞ்சையில் போலீசார் குவிப்பு…\n‘காருள்ளவரை, கடல் நீருள்ளவரை, பாருள்ளவரை, பைந்தமிழ் உள்ளவரை கூட்டணி இல்லை’ ஞாபகம் இருக்கிறதா மருத்துவரே\n‘பஞ்சாயத்து’ இப்படி ‘பாலிடால்’ பாட்டிலுடன் வரலாமா விஷாலை விளாசும் டாக்டர் ராமதாஸ்\nதமிழக அரசு படுதோல்வி… மக்களுக்கு உணவு எங்கே – புயல் மீட்பு பணி குறித்து ராமதாஸ் கண்டனம்\nநெல் வாங்காத கொள்முதல் நிலையங்கள்: தனியாருக்கு தரகு பார்ப்பதா அரசு வேலை\nகச்சா எண்ணெய் விலை 22% குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்\nடிடிவி தினகரனுடன் கைகோர்க்கிறதா பாமக\n‘மக்களுக்கு பிரச்னை என்றால், என் இன்னொரு முகத்தைக் காட்டுவேன்’ சீறிய அன்புமணி\nஏழை மாணவர்கள் கூட அரசுப் பள்ளியில் படிப்பதில்லை – ராமதாஸ்\nசபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி\nஆச்சர்யம் தரும் சுண்டைக்காய் மருத்துவ குணங்கள்\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nரேடார் எச்சரிக்கைப் பெறுதல், குறியாக்கம் செய்யப்பட்ட செயற்கைக்கோள் தகவல் தொடர்பு வசதிகள் ஆகியவற்றையும் இந்த ரக விமானங்கள் கொண்டிருக்கும்.\nஒரு நாளிற்கு 18 மணி நேரம் வேலை… 100 கோடி டாலர் பிசினஸ்… ரோல் மாடலாக 27 வயது இளம் பெண்…\nமார்ச் 31,2017 முதல் 2018 மார்ச் வரையில் இந்த நிறுவனத்தின் வருமானம் 12 மடங்கு அதிகரித்துள்ளது.\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nசொந்த ஊரில் சிவச்சந்திரன், சுப்ரமணியன் உடல் குடும்பத்தினர், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nஎஸ்.பி.ஐ வங்கியின் MODS திட்டத்தின் முக்கிய பயன்கள் என்னென்ன\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rk-nagar-mla-ttv-dhinakaran-congratulated-actor-rajinikanth-for-his-political-entry/", "date_download": "2019-02-16T14:39:03Z", "digest": "sha1:NZNB4AYWJQWY5ZCPSEBWAGBTF2X7BOE5", "length": 12487, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது”: டிடிவி தினகரன் வரவேற்பு-RK Nagar MLA TTV Dhinakaran congratulated actor Rajinikanth for his political entry", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n”ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது”: டிடிவி தினகரன் வரவேற்பு\n\"ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது”, என ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\n“ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது”, என ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளான இன்று தன் அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என, ரஜினிகாந்த் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.\nஅதன்படி, ரசிகர்கள் சந்திப்புக்கு முன்னதாக பேசிய ரஜினிகாந்த், “நான் அரசியலுக்கு வருவது உறுதி. வரும் சட்டப்பேரவை தேர்தலில் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்”, என அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், “ஆண்டவன் அருளும், மக்கள் நம்பிக்கையும் இருந்தால்தான் நாம் நினைப்பது நடக்கும். எனக்கு தேவை தொண்டர்கள் இல்லை. காவலர்கள் வேண்டும். எங்கு தப்பு நடந்தாலும் அதை கண்காணிக்கிற காவலர்கள் தேவை. அவர்களை கண்காணிக்கிற பிரஜை நான்.”, என கூறினார்.\n”பணத்திற்காக பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. ஆனால் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகளை பார்த்து மற்ற மாநிலத்தினர் சிரிக்கின்றனர். இந்த நேரத்தில் நான் எதுவும் செய்யவில்லையென்றால், நன்றி மறந்தவன் ஆகிவிடுவேன்”, எனவும் அவர் குறிப்பிட்டார்.\nரஜினியின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.”, என கூறினார்.\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nSoundarya Rajinikanth Wedding Photos: வேத்-விசாகன்-சவுந்தர்யா இதயங்கள் இணைந்த இனிய காட்சிகள்\nமகளின் கண்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nமாப்பிள்ளையைவிட டிரஸ்ஸில் கலக்கியது சூப்பர் ஸ்டார்தான்: கலகல கல்யாணக் காட்சிகள்\nமகள் திருமண வரவேற்பில் ரஜினியின் ‘மாஸான’ டான்ஸ்\nSoundarya Rajinikanth wedding: களை கட்டிய லீலா பேலஸ், டாப் 10 கொண்டாட்டத் துளிகள்\nSoundarya Rajinikanth Reception Photos: சூப்பர் ஸ்டார் குடும்ப விழாவின் கலர்ஃபுல் போட்டோஸ்\nஎன்னை விட கமலுக்கு தான் நல்ல பாடல்களை கொடுத்தீங்க : ரஜினிகாந்த் பேச்சு\nரஜினியை அரசியலுக்கு இழுத்த சம்பவம் எது தெரியுமா\nதிமுக பாணி வேறு; ரஜினி பாணி வேறு: சூப்பர்ஸ்டாரின் அரசியல் என்ட்ரி குறித்து துரைமுருகன்\nதினமும் நீங்கள் செய்யும் தவறான செயல் இதுதான்.. டூத் பேஸ்ட், டூத் பிரஷ் எப்படி வாங்குறீங்க\nஅடிக்கடி டூத்பேஸ்ட்டை மாற்றுவதும் தவறு.\nWeight loss Tips: ‘நல்லா எக்ஸர்சைஸ் செய்தால், ஃபுல் மீல்ஸ் கட்டலாம் அப்படியா\nWeight loss Tips: கேட்டால்... 'நல்லா எக்ஸர்சைஸ் பண்றேன். நல்லா சாப்பிடுறேன்' என்று விளக்கம் வேறு.\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nராகு கேது பெயர்ச்சி: கடக ராசியின் பலன்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hinduistische-gemeinde-deutschland.de/ta/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-16T13:57:41Z", "digest": "sha1:ZNNECVTY2LQUMJ4HOHYMTOSPTVCPKDWG", "length": 5721, "nlines": 117, "source_domain": "www.hinduistische-gemeinde-deutschland.de", "title": "வெளிநாட்டு பணிகள் – Hinduistische-Gemeinde-Deutschland", "raw_content": "\nஸ்ரீ ஆதிசங்கரர் ஆச்சிரமம் மணிபுரம் வவுனியா\nஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயமானது உலகலாவிய அளவில் பல பொதுநலச் சேவைகளைச் செய்து வருகிறது.\nஅந்த வகையில் இலங்கை நாட்டில் வவுனியா மணிபுரம் பகுதியில் அநாதரவற்ற குழந்தைகள், சிறுவர்களை பராமரித்து அவர்களுக்கு அறநெறிக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.\nஇந்தியாவில் கடலூர் மாவட்டம் வெங்கடாம்பேட்டையில் அமைந்துள்ள மிகவும் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற அரசர்களால் அமைக்கப்பட்ட சுமார் 1500 வருடங்கள் பழமை வாய்ந்த வேணுகோபாலசுவாமி ஆலயம் புணரமைத்து மஹா கும்பிஷேகம் நடாத்தி வைக்கப்பட்டது.\nமேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்….\nஆலய மஹோற்சவம் 24.06.2019 ஆரம்பம். 07.07.2019 அன்று தேர் உற்ச்சவம் நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Genocide.html", "date_download": "2019-02-16T14:30:26Z", "digest": "sha1:IXB4KA2I6Q56HJGHELC2XUD2YSBEGPIU", "length": 16120, "nlines": 89, "source_domain": "www.pathivu.com", "title": "மாமனிதர் பொன்.கணேசமூர்த்தி படுகொலையாகி 12 ஆண்டுகள் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மாமனிதர் பொன்.கணேசமூர்த்தி படுகொலையாகி 12 ஆண்டுகள்\nமாமனிதர் பொன்.கணேசமூர்த்தி படுகொலையாகி 12 ஆண்டுகள்\nடாம்போ August 05, 2018 இலங்கை\nஈழத்துக் கலைஞர் மாமனிதர் பொன்.கணேசமூர்த்தி அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\n04-08-2006 அன்று ஈழத்துக் கலைஞர் பொன்.கணேசமூர்த்தி அவர்கள் அரச ஏவல் கூலிகளால் யாழ்ப்பாணத்தில் வைத்து\nசுட்டுக் கொல்லப்பட்டார்.எழுத்தாளர்களை கொல்வதால் விடுதலை சார் சிந்தனைகளை முடக்கி விடலாம் என்ற சிங்கள பேரினவாத அரசின் திட்டத்தின் கீழ் அநியாயமாக கொல்லப்பட்ட ஒரு தேசிய சமூக எழுத்தாளர் இவராவார்.தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக சாத்வீக வழியில் தன் சிறுவயது முதல் அயராது உழைத்து\nவந்து விடுதலை வரலாற்றில் இடம்பிடித்தவர்.பல்துறை கலை ஆற்றல் கொண்ட இவர் வைகறை, இலங்கை மண் , \"பொன் பரப்பித்தீவு\" ஆகிய வானொலி தொடர் நாடகங்களையும் தனி நாடகங்களையும் உருவாக்கி வழங்கியிருந்தார். விடுதலைக் கருத்துக்களை விதைப்பதற்காக அரங்க நாடகங்களும் பொன்.கணேசமூர்த்தியினால் பாடசாலைப் பருவம் முதல் அரங்கேற்றப்பட்டுள்ளன.தமிழின உணர்வு எழுச்சியூட்டும் சஞ்சிகையின் ஆசிரியராக செயற்பட்டவர். \"வரலாறு சொல்லும் பாடம்\" என்ற நூலை உருவாக்குவதில் தீவிரமாக உழைத்து வந்தார்.\"மண்ணுக்காக\" என்ற முழுநீள திரைப்படத்தையும் இவர் உருவாக்கினார்.\nஈழத்தின் வடபுலத்தில் கவிஞர் மிகப்பிரபலமானவர்.புலிகளின்குரல் வானொலியில் 90 இல் ஒலிபரப்பான இவரது படைப��பான'இலங்கைமண்'என்ற இராவணனைக் கதாநாயகனாகக் கொண்ட நாடகம் இன்றும் அனைவரது மனத்தில் நிற்க்கும்.\nஅதை பின் நாட்டுக்கூத்து வடிவமாக்கினார்.\nஇதைவிடவும் பலமேடை நாடகங்களை இயக்கியவர்.பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் என்று பல கலைவடிவங்களில் மிளிர்ந்தவர்.\nஇனந்தெரியாத நோயில் அவதிப்பட்டு வன்னியில் இறந்துபோன தன்னுடைய இரண்டாவது மகனான மதனரதனின் சம்பவத்தைக் கொண்டு அவர் எழுதிய இறுதிநாவல் எடுக்கவோ தொடுக்கவோ\nஇதைவிட விடுதலைப்போராட்டத்துக்கென பல தாயக பாடல்களை எழுதியளித்துள்ளார்.\nஇன்னும் பல தாயக பாடல்களை எழுதியவர்.\nஇவருடைய மூன்றாவது மகன் விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாயிருந்து 1996 இல் யாழ்ப்பாணத்தில் வீரச்சாவடைந்தவர்.\nவிடுதலைக்காக நிறைவான பணியாற்றியவர் பொன் கணேசமூர்த்தி.\nபொன் கணேசமூர்த்தியின் நெறியாள்கையில் உருவான பிரபலமான மேடை நாடகங்கள்;\nவில்லிசை, உரைவீச்சு உட்பட்ட பல்வேறுபட்ட வானொலி நிகழ்ச்சிகளை படைத்திருந்த இவர் பெருமளவிலான\nவிடுதலைப் பாடல்களையும் உருவாக்கியுள்ளார்.வானொலி, அரங்க திரைப்பட நடிகனாகவும் செயற்பட்ட இவர், பாடலாசிரியராகவும் நாவலாசிரியராகவும் கவிஞராகவும் பாடகராகவும் வில்லிசைக் கலைஞராகவும் சிறப்பாக செயற்பட்டு வந்தார்.இவர் ஓகஸ்ட் 4, 2006 இல் யாழ்ப்பாணத்தில் இனம் தெரியாத அரச ஏவல் கூலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇவர் எழுதி வெளியிடப்பட்ட நூல்கள்:\nதுளித்துளி வைரங்கள் \"Droplet Diamonds\" (தமிழ்-ஆங்கில கவிதைத் தொகுதி)\nஇலங்கை மண் (நாடகம், 2008)\nபன்முகப்பட்ட கலை இலக்கிய பணியாற்றி விடுதலை பாதையில் உளியாக திகழ்ந்த இவரை வரலாற்று பத்திரப்படுத்தியது.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இவர் ஆற்றிய பங்களிப்புக்கு மதிப்பளித்து, படுகொலை செய்யப்பட்ட பொன். கணேசமூர்த்தி அவர்களுக்கு தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் மார்ச் 15, 2008 இல் மாமனிதர் விருது வழங்கி மதிப்பளித்தார்\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்��ிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/tag/mistakes-in-bible/", "date_download": "2019-02-16T13:43:38Z", "digest": "sha1:5C2SQROSVJKIBU5K6F3YHYUIWPFOPX3O", "length": 7493, "nlines": 104, "source_domain": "jesusinvites.com", "title": "Mistakes in Bible – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 2) \n – பாகம் – 10 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 1) \n – பாகம் – 9 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 5)\n – பாகம் – 8 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 4)\n – பாகம் – 7 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 2)\n – பாகம் – 4 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 1)\n – பாகம் – 3 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nபைபிள் வேதம் கூறும் விடுமுறை நாள்\n – பாகம் – 2 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nபாம்பு மண்னை மட்டுமே திண்ணும்: – பலிக்காத கர்த்தரின் சாபம்\nபாம்பு மண்னை மட்டுமே திண்ணும்: – பலிக்காத கர்த்தரின் சாபம் (பைபிள் இறைவேதமே அல்ல: – விவாத தொகுப்பு பாகம் 38) நாள்: 05.11.2015 TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nNov 19, 2017 by Jesus in TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n): – பைபிளில் தொடரும் அசிங்கங்கள் (பைபிள் இறைவேதமே அல்ல: – விவாத தொகுப்பு பாகம் 22) நாள்: 05.11.2015 TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை பைபிள் இறைவேதமே அல்ல\nNov 19, 2017 by hotntj in TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளின் கூற்றுப்படி மரியாதைக்குரியவர் யூதாஸ்\nபைபிளின் கூற்றுப்படி மரியாதைக்குரியவர் யூதாஸ் –> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nகு���்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/tag/srimad-bhagavadam/page/2/", "date_download": "2019-02-16T14:05:11Z", "digest": "sha1:MNJJ7PITMMGE7IP67TUUXGFJ6LVVVR72", "length": 21239, "nlines": 133, "source_domain": "tamilbtg.com", "title": "srimad bhagavatam – Page 2 – Tamil BTG", "raw_content": "\nயாக சாலையில் பகவான் விஷ்ணுவின் தோற்றம்\nயாக சாலையில் பகவான் விஷ்ணுவின் தோற்றம்\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nயாக சாலையில் பகவான் விஷ்ணுவின் தோற்றம்\nபிருது மஹாராஜர் நிறைவேற்றிய யாகங்களால் முழுதும் திருப்தியடைந்த பகவான் விஷ்ணு தேவேந்திரனுடன் வேள்விச் சாலையில் தோன்றி, பின்வருமாறு கூறினார். அன்பிற்குரிய பிருது மன்னரே, உங்களது நூறாவது வேள்வியைத் தடுப்பதற்காக இந்திரன் செய்த தவறுகளை மன்னியுங்கள், அறிவில் சிறந்தோர் ஆத்மா வேறு, உடல் வேறு என்பதை உணர்ந்தவர்கள். முந்தைய ஆச்சாரியர்களின் கட்டளைகளின்படி நடப்பதினால் அவர்களுக்கு வெற்றியே கிட்டுகிறது.\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nபூமியின் இந்த மங்கலமான இன்மொழிகளைக் கேட்டு பிருது மன்னர் சாந்தமடைந்து அவற்றை ஏற்றுக் கொண்டார். பின், பூமியிலுள்ள ஒவ்வொரு பிரிவினரும் தத்தமது பிரதிநிதிகளை கன்றுகளின் வடிவில் அனுப்பி, தமக்குத் தேவையான உணவினை பாலாகக் கறந்து, தத்தமது பாத்திரங்களில் நிரப்பிக் கொண்டனர். அதன் விவரம் அட்டவணையில் கீழே வழங்கப்பட்டுள்ளது.\nமன்னராக இருந்த பரதர் அனைத்தையும் துறந்து காட்டிற்குச் சென்று பகவத் பக்தியில் ஈடுபட்டார். இருப்பினும், ஒரு மானின் மீதான பற்றுதலினால் தமது நிலையிலிருந்து வீழ்ச்சியுற்று ஒரு மானாகப் பிறந்தார்.\nவிதர்ப நாட்டு மன்னர் பீஷ்மகரின் ஒரே மகளான ருக்மிணி பேரழகு வாய்ந்தவள். நாரதரிடமிருந்து பகவான் கிருஷ்ணரின் லீலைகளையும் ஐஸ்வர்யங்களையும் கேட்டறிந்த ருக்மிணி தன்னை அவரது பாத கமலங்களில் அர்ப்பணித்தாள், அவரது மனைவியாகி அவருக்கு சேவை செய்ய விருப்பம் கொண்டாள்.\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nதம்மை���் புகழ்வதை தடுத்து நிறுத்திய பிருது மன்னர் முழுமுதற் கடவுளின் ஓர் அவதாரம் என்பதை மாமுனிவர்களிடமிருந்தும் மகான்களிடமிருந்தும் கேட்டறிந்த இசைக் கலைஞர்கள் ஆனந்தத்தில் திளைத்தனர். பிருது மன்னர் தங்களிடம் புன்னகையோடு உரையாடியதை எண்ணி மகிழ்ந்தனர். சூதர்கள், மாகதர்கள் போன்ற இசைக் கலைஞர்கள் முனிவர்களின் அறிவுரைப்படி அவரைத் தொடர்ந்து புகழ்ந்தனர்.\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nமைத்ரேயர் பதிலளித்தார்: துருவ மன்னரின் மைந்தனான உத்தவர் பிறப்பிலிருந்தே தன்னுள் திருப்தியுற்று உலகின் மீது பற்றற்று இருந்தார். முக்தியடைந்த ஆத்மாவான அவரை ஓர் உன்மத்தனாகவே அமைச்சர்கள் எண்ணினர். அதனால், அவரது இளைய சகோதரனான வத்ஸரனை மன்னராக முடிசூட்டினர். வத்ஸரனின் ஆறு மகன்களில் மூத்தவரான புஷ்பாரனனுக்கு ஆறு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களில் இளையவனான வியுஷ்டனுக்கு ஸர்வதேஜன் என்ற மகன் பிறந்தான். ஸர்வதேஜனின் மகனான சாக்ஷுஷன் ஆறாவது மனுவாவார்.\nதுருவ மஹாராஜர் வைகுண்டம் செல்லுதல்\nதுருவ மஹாராஜர் வைகுண்டம் செல்லுதல்\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nதுருவ மஹாராஜர் வைகுண்டம் செல்லுதல்\nயுத்த களத்தில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் யாரும் இல்லாததைக் கண்ட துருவ மன்னர், அலகாபுரிக்குள் பிரவேசிப்பதைப் பற்றி தனது சாரதியிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென கடலால் தாம் சூழப்பட்டதைப் போன்றும் பயங்கரமான ஓசையையும், நாலா திக்குகளிலிருந்தும் தம்மை நோக்கி விரைந்து வரும் புழுதிப் புயலையும் துருவ மஹாராஜர் கண்டார். கணப்பொழுதில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது, அம்மழையில் இரத்தமும் சளியும் சீழும் எலும்பும் மலமூத்திரமும் தலையற்ற முண்டங்களும் அவர்முன் விழுந்தன.\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nவழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது. தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான வி��க்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன [...]\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nருத்ர கணங்களால் தாக்கப்பட்ட புரோகிதர்களும் தேவர்களும் மிகுந்த பயத்துடன் பிரம்மதேவரிடம் சென்று முறையிட, பிரம்மதேவர் பதிலளித்தார், சிவபெருமானுக்கு வேள்வியின் அவிர்பாகத்தை வழங்காமல் பெறும் தவறை இழைத்துவிட்டீர்கள். இருப்பினும், அவர் எளிதில் திருப்தியுறும் தன்மை கொண்டவர் என்பதால், அவரது திருவடிகளைப் பற்றி மன்னிப்பு கோருங்கள். தக்ஷனுடைய சொல் அம்புகளால் புண்பட்ட அவர் தற்போது தமது மனைவியையும் இழந்துள்ளார். ஆகவே, அவர் கோபம் கொண்டால் அனைத்து உலகங்களும் அழிவுறுவது திண்ணம். உங்களது யாகம் சரிவர நிறைவேற வேண்டுமெனில், அவரிடம் சென்று மன்னிப்பை யாசியுங்கள்.” இவ்வாறு தேவர்களுக்குக் கட்டளையிட்ட பிரம்மதேவர், அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு கைலாசத்தை நோக்கிப் புறப்பட்டார்.\nசதி தன் உடலைக் கைவிடுதல்\nசதி தன் உடலைக் கைவிடுதல்\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nசதி தன் உடலைக் கைவிடுதல்\nமாமனாருக்கும் (தக்ஷனுக்கும்) மருமகனுக்கும் (சிவபெருமானுக்கும்) இடையிலான பகைமை தொடர்ந்தது. பிரம்மதேவரால் பிரஜாபதியாக நியமிக்கப்பட்டதிலிருந்து தக்ஷனின் கர்வம் மேலும் தலைக்கேறியது. இதனால், வாஜபேய யாகத்தை நடத்திய தக்ஷன் அதில் கலந்துகொள்ள சிவனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. மேலும், பிரகஸ்பதி ஸவம் எனும் சிறந்த யாகத்தையும் துவங்கினான். அந்த யாகத்திற்கு பிரம்ம ரிஷிகள், தேவ ரிஷிகள், பித்ருக்கள், தேவர்கள் முதலியோர் தத்தமது மனைவியருடன் புஷ்பக விமானங்களில் சென்று கொண்டிருந்தனர். இதனைக் கண்ட தக்ஷனின் மகளான சதி தனது கணவர் சிவபெருமானிடம் கூறலானாள்.\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (47) நாஸ்திகம் (4) ஞான வாள் (47) தத்துவம் (38) குரு (12) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (37) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (35) பொது (125) முழுமுதற் கடவுள் (25) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (20) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (22) ஸ்ரீமத் பாகவதம் (76) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (70) ஸ்ரீல பிரபுபாதர் (160) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (70) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (73)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nகிருஷ்ணரை திருப்தி செய்வதே பக்குவத்தின் பொருள்\nதூய வாழ்விற்கு உயர்வு பெறுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/karka-kasadara/15842-karka-kasadara-24-01-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-02-16T13:44:07Z", "digest": "sha1:UFXWYFX4WOPFYHCL6NAKQSNZT3OJN3ET", "length": 4091, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கற்க கசடற - 24/01/2017 | Karka Kasadara - 24/01/2017", "raw_content": "\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nபுதிய விடியல் - 16/02/2019\nபுதிய விடியல் - 15/02/2019\n40-ன் நாடிகணிப்பு - (திண்டுக்கல்) 15/02/2019\nதியாகம் போற்றும் தேசம் - 15/02/2019\nராணுவ கிராமங்களின் கதை - 15/02/2019\nகட்சிகளின் கதை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 10/02/2019\nகட்சிகளின் கதை - தெலுங்கு தேசம் - 03/02/2019\nவாழிடம் தேடும் வனராஜா | 04/02/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/48540-people-should-have-rights-over-their-data-firms-mere-custodians-says-trai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-16T13:08:30Z", "digest": "sha1:PNWBFBU6TXBGONJRAIUBNSE6TOBYKCQ4", "length": 9741, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சொந்த தகவல் மீது நுகர்வோருக்கே உரிமை - டிராய் | People should have rights over their data; firms mere custodians, says Trai", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையி��் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nசொந்த தகவல் மீது நுகர்வோருக்கே உரிமை - டிராய்\nநுகர்வோரின் சொந்த தகவல்களுக்கு நிறுவனங்கள் உரிமை கொண்டாட முடியாது என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.\nதொலைத்தொடர்பு துறையில் ஏற்கெனவே உள்ள தனி நபர் தகவல் பாதுகாப்பு விதிகள் போதுமானதாக இல்லை என்று கூறியுள்ள டிராய், தனி நபரின் விவரங்களை பெறும் நிறுவனங்களுக்கு அதில் உரிமை இல்லை என்றும், நுகர்வோரின் ஒப்புதலுடன் மட்டுமே தகவல்களை பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் நுகர்வோரின் ஒப்புதலுடன் தகவல்கள் பெறப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும் என தொலைத்தொடர்பு துறைக்கு டிராய் பரிந்துரை செய்துள்ளது.\nநுகர்வோரின் தகவல்களுக்கு நிறுவனங்கள் வெறும் பொறுப்பாளர்கள் மட்டுமே என்றும், அவர்களுக்கு அதில் அடிப்படை உரிமை கூட கிடையாது என தெரிவித்துள்ளது. பொதுத்தகவல் பாதுகாப்பு சட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்படும் வரை, ஏற்கனவே உள்ள விதிகள், அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாவிரி வெள்ளம்: சோகத்தில் சுற்றுலாப் பயணிகள், மகிழ்ச்சியில் விவசாயிகள் \nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nத்ரிஷா, சிம்ரனுக்கு கடல் சாகசப் பயிற்சி\nட்ராய் புதிய விதிமுறைகள் மார்ச் வரை நீட்டிப்பு\nசென்னை மெட்ரோவில் நாளையும் இலவச பயணம் செய்யலாம்..\nகூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் திருடப்படுகிறதா சுயவிவர தகவல்கள்\n9 கோடி தொலைக்காட்சி வாடிக்கையாளர்கள் புதிய விதிமுறைக்கு மாறியுள்ளனர் - டிராய்\nஇன்றும், நாளையும் மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்..\nவண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயில் \nமீண்டும் மறியல் போராட்டத்தில் குதித்த குஜ்ஜார் சமூகத்தினர் - 5 ரயில்கள் ரத்து\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவிரி வெள்ளம்: சோகத்தில் சுற்றுலாப் பயணிகள், மகிழ்ச்சியில் விவசாயிகள் \nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50265-school-kids-cross-river-with-trolley-in-uttarakhand-s-haldwani.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-16T13:36:43Z", "digest": "sha1:R6NXF25BUTS26PYKGX66S5SUEVYRUKTO", "length": 9753, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கயிற்றில் தொங்கும் தொட்டில் : அபாய நிலையில் பள்ளிச்சிறுவர்கள்! | School kids cross river with trolley in Uttarakhand's Haldwani", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nகயிற்றில் தொங்கும் தொட்டில் : அபாய நிலையில் பள்ளிச்சிறுவர்கள்\nஉத்தரகாண்ட்டில் குழந்தைகள் உயிரை பணயம் வைத்து பள்ளிக்கு சென்று வரும் சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.\nஉத்தரகாண்ட் மாநிலம் கத்கோடம் பகுதிக்கு அருகேயுள்ள தன்ஜாலா கிராமத்தை சேர்ந்த மக்கள் வெளியுலகை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், கானோல்வா நதியை கடக்க வேண்டும். இங்கு பாலம் இல்லாததால் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு கயிறு மூலம் தொட்டில் ஒன்றை கட்டி, கிராமத்தில் இருந்து மக்கள் வெளியே சென்று வருகின்றனர். பள்ளி செல்லும் குழந்தைகளும் கல்வி கற்க தினமும், இப்படி ஆபத்தான முறையில் உயிரை பணயம் வைத்து தான் ஆற்றை கடக்கின்றனர்.\nபள்ளிக்கு சென்று மீண்டும் ஊருக்கு திரும்பவும் இப்படி ஆற்றை கடந்து தான் வர வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கயிற்றில் கட்டியுள்ள தொட்டில் மூலமாகவே ஆற்றை கடக்கின்றனர். அரசு தங்கள் சிரமத்தை உணர்ந்து, பாலம் கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநம் வீட்டை அழுக்காக வைத்திருப்போமா..\nகேரள வெள்ள பாதிப்பு : திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் நிதியுதவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘இனி எந்த மகனையும் இழக்கக்கூடாது’ சிஆர்பிஎப் வாகனத்தை ஓட்டிய வீரரின் தந்தை ஆவேசம்\nமீனவர் வலையில் சிக்கிய நடராஜர், பிள்ளையார் சிலைகள் \nஅதிவேகமாக பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு அபராதம் \nகேரள வெள்ளத்தில் சேதமடைந்த சாலை \nவெள்ள மீட்பு பணியில் ஈடுபட்ட கேரள மீனவர்களுக்கு நோபல் பரிசு - சசி தரூர் கோரிக்கை\n10 சதவீதம் இடஒதுக்கீடு - மகாராஷ்டிராவை தொடர்ந்து உத்தரகாண்ட் ஒப்புதல்\nகேரள வெள்ளத்துக்கு உதவியதற்காக ரூ.102 கோடிக்கு பில் \nகனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் ஆஸ்திரேலியா \nகால்டாக்சி ஓட்டுநர் தற்கொலை: காவல் அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nRelated Tags : School Kids , River , Uttarkhand , பள்ளிச்சிறுவர்கள் , உத்தரகாண்ட் , ஆறு , ஆற்றுப்பாலம் , வெள்ளம்\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக��கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநம் வீட்டை அழுக்காக வைத்திருப்போமா..\nகேரள வெள்ள பாதிப்பு : திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் நிதியுதவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/47187-whats-is-the-status-of-amma-canteen.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-02-16T14:20:23Z", "digest": "sha1:G66FFVOYB2MABCYGLJBXDCFFBVDMSD3T", "length": 21871, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "”மாறிப் போன அம்மா உணவகம்” அன்றும் இன்றும் ! | Whats is the status of Amma canteen", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n”மாறிப் போன அம்மா உணவகம்” அன்றும் இன்றும் \nஏழை, எளிய மக்கள் பசியால் வாடிவிடக் கூடாது என்பதற்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திட்டம்தான் ‘அம்மா உணவகம்’. காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மிகக் குறைந்த விலையில் இங்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் முதலில் தொடங்கப்பட்ட இத்திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விரிவுபடுத்தப்பட்டது.\nஒரு வேளை மட்டும் உணவு உண்டு வாழ்பவர்கள்.. அரைசாண் வயிற்றை கூட முழுதாக நிரப்ப முடியாமல் கஷ்டப்படுபவர்கள் போன்ற மக்களை நினைத்து ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டது தான் இத்திட்டம். ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இந்தத் திட்டத்தில் லாப, நஷ்டம் பார்க்க ஆரம்பித்தது தமிழக அரசு. கடந்த மார்ச் மாதம் 2018-19-ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு அம்சங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு பின் செய்தியாளர்களை நிதித்துறை செயலாளர் சந்தித்தார். அப்போது பல இடங்களில் அம்மா உணவகம் மூடப்படுகிறதே என்ன காரணம் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நிதித்துறை செயலர், அம்மா உணவகத்துக்கு அரிசி இலவசம். மற்ற பொருட்கள் பொது விநியோக திட்ட விலையில் கொடுக்கப்படுகிறது. திட்டத்தின் தொடக்கத்தில் நஷ்டம் ஏற்படாது என்று சொன்னார்கள். இப்போது நஷ்டம் வந்துவிட்டது என்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளே நிர்வகிக்கிறார்கள். நஷ்டம் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். நஷ்டம் ஏற்பட்டதால் சில உணவகங்கள் மூடப்பட்டது என்றார்.\nஅம்மா உணவகத்தின் முக்கியத்துவத்தை அறிந்த மற்ற மாநில அரசுகள், அதிகாரிகளை அனுப்பி தங்களது மாநிலத்திலும் இதுபோன்று கொண்டு வரலாமா என யோசித்த திட்டத்தில் அரசு லாப நஷ்டம் பார்த்து மூடுவது வருத்தமான விஷயம்.\nஅம்மா உணவகம் உண்மையில் எப்படி இருக்கிறது அறிந்து கொள்ள சென்னை சைதாப்பேட்டை சென்றோம். அங்குள்ள மாந்தோப்பு அருகிலேயே அம்மா உணவகம் செயல்பட்டு வந்தது. நாம் சென்ற நேரம் 12.30 மணி. அம்மா உணவத்திற்குள் வரிசை, வரிசையாக மாணவர்கள் சென்று கொண்டிருந்தனர். பள்ளியிலேயே மதிய உணவு வழங்கப்படுகிறதே.. அறிந்து கொள்ள சென்னை சைதாப்பேட்டை சென்றோம். அங்குள்ள மாந்தோப்பு அருகிலேயே அம்மா உணவகம் செயல்பட்டு வந்தது. நாம் சென்ற நேரம் 12.30 மணி. அம்மா உணவத்திற்குள் வரிசை, வரிசையாக மாணவர்கள் சென்று கொண்டிருந்தனர். பள்ளியிலேயே மதிய உணவு வழங்கப்படுகிறதே.. மாணவர்கள் ஏன் அம்மா உணவகத்தை நோக்கி படையெடுகிக்கிறார்கள் என உள்ளே சென்றோம். அங்கு தரையில் கூட்டம், கூட்டமாக உட்கார்ந்து மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். நின்று கொண்டு சாப்பிட வசதி உண்டு. ஆனால் மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் அமர்ந்து ஜாலியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் பேச்சு கொடுத்தோம்.\nபள்ளியில்தான் மதிய உணவு வழங்கப்படுகிறதே.. இங்கு காசு கொடுத்து சாப்பிட காரணம் என்ன என்றோம்.\nமாணவர்கள் பேச ஆரம்பித்தனர். “மாந்தோப்பிலுள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்தான் படிக்கிறோம். பள்ளியில் சாப்பாடு நல்லாவே இல்ல. ஒருநாள் உப்பு போடாம கொடுக்கிறாங்க. ஒருநாள் உப்பு அள்ளி போட்றாங்க. அதுகூட பரவாயில்ல; அடிக்கடி சாப்பாட்டில் பூச்சி இருக்கு. முட்டைக்குள்ள இருந்து புழு வருது” என்றார்கள்.\n‘என்னது முட்டைக்குள்ள எப்படி புழு வருதா\n“எப்படின்னே தெரியல. வீட்டில் தருகிற முட்டை நல்லாயிருக்கு. ஆனால் பள்ளிக்கூடத்து முட்டை நல்லாவேயில்ல” என்றனர். ஏற்கனவே சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டையில் தமிழக அரசின் ஊழல் என்று செய்தியாகி இருந்தது. அதன் இன்னொரு வடிவம்தான் இது. தொடர்ந்து பேச ஆரம்பித்த மாணவர்கள், “ பள்ளியில் நிறைய பசங்க சாப்பிடுறோம். அதுனால சுத்தம் இல்ல. சுகாதாரம் இல்ல. நிறைய பசங்க சாப்பிடுவதால் சில நேரம் சாப்பாடு இல்லாமல் போகிறது” என்றனர்.\nசரி அம்மா உணவகம் சாப்பாடு எப்படி இருக்கிறது என்றோம். “நல்லா இருக்கு அண்ணா. ஆனால் எங்களுக்காக இன்னும் கொஞ்சம் விலைய குறைக்கலாம். நிம்மதியாகத் தான் சாப்பிடுகிறோம். தினசரி வருவதால் கத்தக்கூடாதுனு கண்டிசன் போடுறாங்க” என்றனர்.\nஉணவகத்தின் மேற்பார்வையாளரிடம் பேசினோம். “பார்சல் கொடுக்ககூடாதுதான். ஆனாலும் காலையில் நிறைய பள்ளி பிள்ளைகள் காலையில் சாப்பிட்டு விட்டு மதிய உணவை தங்களது டிபன் பாக்சில் வாங்கிச் செல்கிறார்கள். ஏராளமான இளைஞர்களும் இங்கு வந்து சாப்பிடுகிறாகள். வயதானவர்கள் நிறையபேர் சாப்பிடுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.\nஉணவு தயாரிக்கும் பெண்களிடம் பேசினோம். “காலையில் 4 மணிக்கு வேலைக்கு வந்துடுவோம் சார். மதியம் 1 மணி வரை வேலை.. 1 மணிக்கு வர்றவங்களுக்கு 9 மணி வரை வேலை.. சம்பளம் கொஞ்சம் முன்ன பின்ன வரும். ஆனாலும் 10ஆம் தேதிக்குள்ள வந்துரும். நாங்க மகளிர் சுய உதவி குழுவில் இருந்தோம். அதன்மூலம் இந்த வேலை கிடைத்தது. ஏராளமானோர் வந்து சாப்பிடுவதால் மிகுந்த சுத்தத்துடனும், கவனத்துடனும் இந்த வேலையை செய்கிறோம். உண்மையில் இது எங்களுக்கு மன நிம்மதியை தருகிறது. நாலு பேருக்கு எங்க கையால சமைச்சு போடுறது எங்களுக்கு கிடைச்ச வரம் சார். வீட்ல வேலை இல்லாமத்தான் இருந்தோம். ஆனால் இப்போது வேலையும் இருக்கு.. நிம்மதியும் இருக்கு. மொத்தமாக 18 பேர் வேலை செய்றோம்”என்றனர்.\nஅங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த வயதான ஒரு அம்மாவிடம் பேசினோம். “வீட்டுல ஒழுங்கா சாப்பாடு இல்ல. அதனால இங்க வந்து சாப்பிடுகிறேன். நல்லா இருக்குப்பா” என சொல்லி முடித்துக் கொண்டார்.\nகுழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் சத்தான உணவு என்பது அவசியமான ஒன்று. அதற்காக ஏழை மாணவர்களும் பள்ளி செல்ல கொண்டுவரப்பட்டது மதிய உணவு திட்டம். ஆனால் அங்கு பூச்சிகளோடு சாப்பாடு கொடுத்தால் நம் மாணவர்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கும்.. திடமான உடலோடு மாணவர்கள் எப்படி விளையாட்டுத் துறையில் சாதிக்க முடியும்.. திடமான உடலோடு மாணவர்கள் எப்படி விளையாட்டுத் துறையில் சாதிக்க முடியும்.. நாம் பார்த்தது ஒரு பள்ளியைத் தான். மற்ற பள்ளிகளில் சாப்பாடு எப்படி வழங்கப்படுகிறது என்பது கேள்விக்குறி.. அதேசமயம் ‘அம்மா உணவகம்’ மூலம் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர். இப்படிப்பட்ட ஒரு திட்டத்தை லாப நஷ்டம் பார்த்து அரசு மூடத்தான் வேண்டுமா என்பது அடுத்த கேள்வி.. அரசு இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ளுமா.. நாம் பார்த்தது ஒரு பள்ளியைத் தான். மற்ற பள்ளிகளில் சாப்பாடு எப்படி வழங்கப்படுகிறது என்பது கேள்விக்குறி.. அதேசமயம் ‘அம்மா உணவகம்’ மூலம் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர். இப்படிப்பட்ட ஒரு திட்டத்தை லாப நஷ்டம் பார்த்து அரசு மூடத்தான் வேண்டுமா என்பது அடுத்த கேள்வி.. அரசு இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ளுமா..\nஅம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவுகள்:\nகாலை உணவு நேரம் (7 மணி முதல் 10 மணி வரை)\nஇட்லி 1- ரூபாய் 1\nமதிய உணவு நேரம்( 12 மணி முதல் 3 மணி வரை)\nசாம்பார் சாதம்- ரூபாய் 5\nஎலுமிச்சை சாதம்- ரூபாய் 5\nதயிர் சாதம்- ரூபாய் 3\nஇரவு உணவு (இரவு 9 மணி வரை)\n2 சப்பாத்தி- 3 ரூபாய்\n“அரசியல்வாதிகளை விமர்சித்தால் நடவடிக்கை; அதே நீதிபதிக்கு கிடையாதா” - நீதிபதி கிருபாகரன் கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“வெட்டி வா என்றால்.. கட்டி வருபவர்கள் அதிமுக தொண்டர்கள்” : செல்லூர் ராஜூ பேச்சு\nஏழை தொழிலாளர்களுக்கு ரூ2000 சிறப்பு நிதி - தமிழக அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி\nஜெயலலிதா பிறந்த நாளுக்கு பேனர் - கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்\n“அண்ணா ��ொடுத்த அடியில் மீள முடியாமல் தவிக்கிறது காங்கிரஸ்” - ஓபிஎஸ்\nஇரண்டாயிரம் நிதி அறிவிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு\nசட்டவிரோத பார்களை மூட தமிழக அரசுக்கு உத்தரவு\n“2 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு தேர்தலுக்காக அல்ல” - முதல்வர் பழனிசாமி\n“எனது தொகுதிக்கு அமைச்சர் எதுவும் செய்யவில்லை” - கருணாஸ்\nஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி அப்பல்லோ வழக்கு \nRelated Tags : அம்மா உணவகம் , Amma canteen , ஜெயலலிதா , தமிழக அரசு , சத்துணவு , பள்ளி மாணவர்கள் , School students , ஏழைகளின் பசி\n‘ஆவணங்கள் வேண்டாம்’ உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு பணம் வழங்கிய எல்.ஐ.சி\n‘வீரர்களுக்கு அஞ்சலி’- பெட்ரோல் பங்குகளில் 15 நிமிடங்கள் விநியோகம் நிறுத்தம்\n‘இனி எந்த மகனையும் இழக்கக்கூடாது’ சிஆர்பிஎப் வாகனத்தை ஓட்டிய வீரரின் தந்தை ஆவேசம்\n‘இந்தியாவின் நடவடிக்கையால் எங்களுக்கு பாதிப்பில்லை’ - பாகிஸ்தான் அதிகாரி\n‘கல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்’ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவும் சேவாக்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“அரசியல்வாதிகளை விமர்சித்தால் நடவடிக்கை; அதே நீதிபதிக்கு கிடையாதா” - நீதிபதி கிருபாகரன் கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50491-cauvery-joint-water-pipe-break-near-salem.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-02-16T12:59:15Z", "digest": "sha1:64X2LV6EH6VIVFN2BOSXNOC6UMIO2ODX", "length": 12319, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குடிநீர் குழாயை உடைத்தவர்கள் கைது ! | Cauvery joint water pipe break near Salem", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை ��ொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nகுடிநீர் குழாயை உடைத்தவர்கள் கைது \nஓமலூர் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் செல்லும் குழாயை உடைத்த இருவரை ஓமலூர் போலீசார் கைது செய்தனர்.\nசேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு மேட்டூரில் இருந்து காடையாம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், ஓமலூர் வட்டார கிராம மக்கள் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஓமலூர் அருகேயுள்ள பொட்டியபுரம் கிராமத்தில் வசிக்கும் பெருமாள், பெரமகவுண்டர் ஆகிய இருவரும் அந்த வழியாக செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயை உடைத்துவிட்டனர்.\nஇதனால், பொட்டியபுரத்தில் இருந்து மணக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு தண்ணீர் செல்வது தடைப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓமலூர் உதவி பொறியாளர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது பக்கத்து கிராமத்தை சேர்ந்த சிலருடன் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அந்த கிராமத்திற்கு தண்ணீர் செல்லவிடாமல் தடுக்கும் வகையில் பெருமாளும், பெரமகவுண்டரும் தண்ணீர் செல்லும் குழாயை உடைத்தது தெரிய வந்தது. அவர்களிடம் கேட்டபோது அப்படித்தான் உடைப்போம் என்று உதவி பொறியாளர் ரமேஷை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து ஓமலூர் காவல் நிலையத்தில் உதவி பொறியாளர் ராகேஷ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும், பைப்லைன் உடைப்பால் தற்போது பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் செல்வது தடைப்பட்டுள்ளது. தற்போது குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் பைப்லைனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனால், குடிநீர் விநியோகம் செய்வதில் எந்தவித பிரச்னையும் கிடையாது. அனைவருக்கும் இன்று மாலையும், அதனை தொடர்ந்தும் குடிநீர் விநியோம் செய்யப்படும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகுடிநீர் குழாய் உள்ளிட்ட பொது சொத்துக்களை செதபடுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து கைது செய்த இருவரையும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓமலூர் கிளை சிறையில் அடைத்தனர்.\nசிரோமணி அகாலி தள தலைவர் மீது கலிபோர்னியாவில் தாக்குதல்\nரூ.5 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு காங்கிரஸ் மீது ரிலையன்ஸ் வழக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமீனவர் வலையில் சிக்கிய நடராஜர், பிள்ளையார் சிலைகள் \nசேலத்தில் ரஜினி ரசிகருக்கு அரிவாள் வெட்டு\nசட்டவிரோதமாக வீட்டுக்குள் மதுவிற்பனை - நடவடிக்கைக் கோரி போராட்டம்\nகெயில் எரிவாயு குழாய் புதைக்கும் பணிக்காக பூமி பூஜை - மக்கள் அதிர்ச்சி\nபெற்ற பிள்ளையை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய்\nமெக்சிகோ எரிபொருள் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 107 ஆக உயர்வு\n23ஆயிரம் சதுரஅடியில் வண்ண கோலம் வரைந்து ஒரு விழிப்புணர்வு\nகாவிரி - கோதாவரி நதிகள் விரைவில் இணைப்பு : நிதின் கட்கரி அறிவிப்பு\nவிரைவில் கோதாவரியும் காவிரியும் இணையும் - நிதின் கட்கரி\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிரோமணி அகாலி தள தலைவர் மீது கலிபோர்னியாவில் தாக்குதல்\nரூ.5 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு காங்கிரஸ் மீது ரிலையன்ஸ் வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-16T12:59:44Z", "digest": "sha1:AKNB7442OCRLKIAWY7VZ4NWGRGMANJCG", "length": 9347, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பிளாஸ்டிக் பை", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து விஹாரி மிரட்டல்\nஉலகக் கோப்பைக்கு ரிஷப் ஏன் தேவை - காரணங்களை அடுக்குகிறார் நெஹ்ரா\n“நிர்பயா குற்றவாளிகளை உடனே தூக்கிலிடுங்கள்” - பெற்றோர்கள் மனுத்தாக்கல்\n‘டிக் டாக்’ செயலியை தடை செய்ய நடவடிக்கை - அமைச்சர் உறுதி\n''மேற்கு வங்கத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறார் மம்தா'' - பிரதமர் மோடி\nஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராகிறார் ரிக்கி பாண்டிங்\n” - போலீசை தட்டிக் கேட்ட இளைஞருக்கு சிறையா\nஅனுமதி இன்றி தங்கும் விடுதி: வில்லன் நடிகருக்கு எதிராக வழக்கு\nரஞ்சி கோப்பையை 2 வது முறையாக கைப்பற்றியது விதர்பா\nசட்டசபைக்கு காங். எம்.எல்.ஏக்கள் ‘ஆப்செண்ட்’ - கர்நாடக அரசியலில் மீண்டும் புயல்\nநீர்த்துப்போகிறதா பிளாஸ்டிக் தடை உத்தரவு: சமூக ஆர்வலர்கள் வேதனை\nஉலகக் கோப்பையில் மிரட்டுவார் பும்ரா: சச்சின் நம்பிக்கை\n“ஸ்டாலின் விரக்தியின் விளிம்பிற்கு சென்றிருக்கிறார்” - முதல்வர் பழனிசாமி\nபிளாஸ்டிக் குப்பைகளுக்கு பரிசு கூப்பன் - தமிழக அரசு திட்டம்\nவேலைக்கு ஸ்பைடர் மேன் உடையணிந்து சென்ற ஊழியர் \nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து விஹாரி மிரட்டல்\nஉலகக் கோப்பைக்கு ரிஷப் ஏன் தேவை - காரணங்களை அடுக்குகிறார் நெஹ்ரா\n“நிர்பயா குற்றவாளிகளை உடனே தூக்கிலிடுங்கள்” - பெற்றோர்கள் மனுத்தாக்கல்\n‘டிக் டாக்’ செயலியை தடை செய்ய நடவடிக்கை - அமைச்சர் உறுதி\n''மேற்கு வங்கத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறார் மம்தா'' - பிரதமர் மோடி\nஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராகிறார் ரிக்கி பாண்டிங்\n” - போலீசை தட்டிக் கேட்ட இளைஞருக்கு சிறையா\nஅனுமதி இன்றி தங்கும் விடுதி: வில்லன் நடிகருக்கு எதிராக வழக்கு\nரஞ்சி கோப்பையை 2 வது முறையாக கைப்பற்றியது விதர்பா\nசட்டசபைக்கு காங். எம்.எல்.ஏக்கள் ‘ஆப்செண்ட்’ - கர்நாடக அரசியலில் மீண்டும் புயல்\nநீர்த்துப்போகிறதா பிளாஸ்டிக் தடை உத்தரவு: சமூக ஆர்வலர்கள் வேதனை\nஉலகக் கோப்பையில் மிரட்டுவார் பும்ரா: சச்சின் நம்பிக்கை\n“ஸ்டாலின் விரக்தியின் விளிம்பிற்கு சென்றிருக்கிறார்” - முதல்வர் பழனிசாமி\nபிளாஸ்டிக் குப்பைகளுக்கு பரிசு கூப்பன் - தமிழக அரசு திட்டம்\nவேலைக்கு ஸ்பைடர் மேன் உடையணிந்து சென்ற ஊழியர் \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/samaaniyarin-kural/21616-samaniyarin-kural-14-07-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-02-16T14:15:52Z", "digest": "sha1:MJEI3NYSNEYMMADDGPZUM4X2UZ6I2FXX", "length": 5178, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாமானியரின் குரல் - 14/07/2018 | Samaniyarin Kural - 14/07/2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nசாமானியரின் குரல் - 14/07/2018\nசாமானியரின் குரல் - 14/07/2018\nசாமானியரின் குரல் - 06/10/2018\nசாமானியரின் குரல் - 22/09/2018\nசாமானியரின் குரல் - 15/09/2018\nசாமானியரின் குரல் - 18/08/2018\nசாமானியரின் குரல் - 11/08/2018\nசாமானியரின் குரல் - 04/08/2018\n‘ஆவணங்கள் வேண்டாம்’ உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு பணம் வழங்கிய எல்.ஐ.சி\n‘வீரர்களுக்கு அஞ்சலி’- பெட்ரோல் பங்குகளில் 15 நிமிடங்கள் விநியோகம் நிறுத்தம்\n‘இனி எந்த மகனையும் இழக்கக்கூடாது’ சிஆர்பிஎப் வாகனத்தை ஓட்டிய வீரரின் தந்தை ஆவேசம்\n‘இந்தியாவின் நடவடிக்கையால் எங்களுக்கு பாதிப்பில்லை’ - பாகிஸ்தான் அதிகாரி\n‘கல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்’ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவும் சேவாக்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=33", "date_download": "2019-02-16T13:53:47Z", "digest": "sha1:TV3APVMOJNJFG55JT5B4TKPK46YQLP5U", "length": 20962, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "ஊர் இணையம் | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nதீ மிதிப்பைப் பார்வையிடச் சென்ற வயோதிபருக்கு நேர்ந்த கதி\nதீ மிதிப்பு வைபவத்தை பார்வையிடச் சென்ற வயோதிபர் ஒருவர், தீக்குழியில் தவறிவிழுந்து படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதடி மத்தியில் அமைந்துள்ள ஆலயமொன்றில் வியாழக்கிழமை (27) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த சின்னப்பொடியன் சின்னையா (வயது 64) என்பவரே எரிகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n மின்சாரம் தாக்கி சுன்னாகத்தில் இன்று \nசுன்னாகம், மல்லாகம் பகுதியில் மழை பெய்துகொண்டிருந்த சமயம் மின்சார வயர் அறுந்து விழுந்ததில் வீதியால் சென்றுகொண்டிருந்த தந்தையும் மகனும் பலியாகினர். இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 2.45 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் மல்லாகம்,கல்லாரையைச் சேர்ந்த பாலச்சந்திரன் ரஜீவன் (வயது 29) இவரது மகனான ரஜீவன் நிருஜன்(வயது 08) ஆகிய இருவருமே உயிரிழந்தனர். ...\nசிறுப்பிட்டி மேற்கில் குடிநீர் களவு\nவணக்கம் உறவுகளே சிறுப்பிட்டி மேற்குப்பகுதியில் தமது நிலத்தடி நீர் சுரண்டலை வெளிப்படையாக மேற்க்கொள்ள பெற்றிருக்க வேண்டிய அனுமதி கிடைக்காத பட்சத்திலும் களவாக கோவில் கிணற்றில் இருந்து நீரை எடுத்து லான்மாஸ்ரர் மூலம் சுன்னாகத்தை நோக்கி கொண்டு சென்ற வேளை கையும் களவுமாக காவல் துறையினரிடம் பிடிபட்டுள்ளனர். இதனுடன் சம்பந்தப்பட்ட இரு இளைஞர்களும் நீர்வேலிக்கிராமத்தை சேர்ந்தவர்கள் அதிலொருவர் சிறுப்பிட்டியில் ...\nசிந்திக்க வைத்த சிறுப்பிட்டி இணைய அண்மைய பதிவுகள்\nசிறுப்பிட்டி இணையதளத்தில் சிலகாலங்களாக ஓரிரு விடயங்கள் சார்ந்து புலம்பெயர்ந்து வாழும் சிறுப்பிட்டி கிராம மக்களிடையே கருத்து முரண்பாடுகள் கடுமையாக நிலவுவதை பதிவுகள் மூலம் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. நான் சிறுப்பிட்டியைச் சேர்ந்தவனோ அல்லது சிறுப்பிட்டி இணையதளத்தின் மூலமான ஒன்றியங்களின் நான்கின் ஒன்றின் அங்கத்தவரோ அல்ல. அதையும்விட சிறுப்பிட்டியின் அயல்கிராமத்தை சேர்ந்தவனோ அல்ல. அல்லது சிறுப்பிட்டியில் மணம் முடித்தவனோ ...\n வியாபாரமாக்கப்படல் திரு நாஹீ அவர்களின் பதில்\nசிறுப்பிட்டி கிராமத்து மக்கள் நலனை விரும்பும் ஒரு உறவால் கேக்கப்பட்ட இரு கேள்விகள். கல்வி கற்க்க வரும் குழந்தைகளின் புகைப்படங்களையும் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களையும் புகைப்படங்களாக எடுத்து ஊரின் பெயரில் இணையத்தையும் ஆரம்பித்து பிச்சை எடுப்பதுபோல் பதிவிடுவது படுபாதகச்செயல் .நீர் வியாபாரம் கல்வி வியாபாரமாக்கப்படல் உங்கள் கருத்து கேள்வி கேட்ட உறவு திரு ராஜன் அ��்பலவாணர் Cllr Kana Naheerathan:- ...\nசிறுப்பிட்டி இணையத்தின் முக்கிய அறிவித்தல்\nஇலண்டனில் வீணாய் போன நிகழ்வினை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவதற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் பங்களிப்பையும் மனமுவர்ந்து வழங்குமாறு பூமகள் நற்பணி மன்றம் வேண்டி நிற்கின்றது. இந்நிகழ்வுக்கான நுழைவுச்சீட்டுக்கள் தற்பொழுது விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. உங்களுக்கு தேவைப்படும் நுழைவுச்சீட்டுக்களை கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளவும். மேலும் இந் நிகழ்விற்கான விழா மலர் ஒன்றையும் அன்றைய தினம் வெளியிட உள்ளோம், அவ் விழா ...\nபுத்தாண்டு பிறந்து சில மணிநேரத்தில் யாழில் வாள்வெட்டு\nபுத்தாண்டு பிறந்து ஒரு சில மணித்தியாலத்திலேயே வாள் வெட்டுக்கு உள்ளாகிய நிலையில் இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.� இன்று அதிகாலை கலைநகர் அளவெட்டி என்னும் இடத்தில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் இந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கானார்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நா.சுரேஸ்குமார் (வயது 25) என்பவரே இவ்வாறு காயமடைந்தவராவார்.� தையல் கடையில் பணிபுரியும் குறிப்பிட்ட இளைஞர் ...\nஇப்ப கேப்பம் பின்னர் பல கேள்விகளை கேப்பம் பாகம் 4\nஉண்மைகளை மறைத்து பொய்களை திரித்து தாம் பிறந்து வாழ்ந்த ஊரையும் வெளிநாட்டு வாழ் சிறுப்பிட்டி உறவுகளையும் பிரித்து ஊருக்காக உழைக்கும் ஒன்றிய அங்கத்தவர்களையும் ஊர் இணையத்தையும் கேலியும் கிண்டலுமாக பேஸ்புக்கிலும் நாடு விட்டு நாடு கடந்து விருப்பப்படாத விருந்தாளிகளாக வீடுகளுக்குள்ளும் புகுந்து விபரீத விளையாட்டுக்களை அரங்கேற்றும் இந்தக்குளுவினரே ஒற்றுமை பற்றி ஊருக்கு இணைப்பு எடுத்து வகுப்பு ...\nஅரியநேத்திரன் எம்.பி.சொன்னது எம்மூருக்கும் பொருந்தும் பாகம் 3\nவடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் கல்வி, கலை, கலாசாரங்களை திட்டமிட்டு சிதைக்கும் நடவடிக்கையில் பல்வேறு தீய சக்திகள் களம் இறங்கியுள்ளதால் இது தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டும். தமிழர்களிடம் எஞ்சியுள்ள கல்வியையும் உணர்வையும் அழிக்க முற்படும் சக்திகளுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரளவேண்டும். இந்த சிறுப்பிட்டி இணையம் இன்னும் இரண்டை சேர்த்தே சொல்லும் நம்மவர் ...\nசிறுப்பிட்டி இணையத்தின் ஒன்றியங்களுக்கான அறிவித்தல்:பாகம் 2\nசிறுப்பிட்டி கிராமத்து உறவுகளின் உன்னதமானதும் உயர்வானதுமான வாழ்வுக்கு ஆரம்பித்த நாளில் இருந்து இன்றைய இந்த இணையத்தில் இப்பதிவிடும் வரை தொடராக தொண்டாற்றி வரும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்துக்கும் மற்றும் ஒட்டுமொத சிறுப்பிட்டி கிராமமும் உயர்வு பெறவேண்டும் என்ற நல் நோக்கோடு இந்த சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியதினரையும் உள் வாங்கி ஊரில் கணனிகள்,கௌரவிப்புக்கள் என்று ஆரம்பித்து அடுத்த ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=32212", "date_download": "2019-02-16T13:47:13Z", "digest": "sha1:5K57CUDICHWNTCI2HI5EAJNLUU7GU3HF", "length": 10957, "nlines": 168, "source_domain": "www.siruppiddy.net", "title": "பிறந்த நாள் வாழ்த்து:சிவசுப்பிரமணியம் உதயகுமார்(24.09.18) | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » வாழ்த்துக்கள் » பிறந்த நாள் வாழ்த்து:சிவசுப்பிரமணியம் உதயகுமார்(24.09.18)\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nபிறந்த நாள் வாழ்த்து:சிவசுப்பிரமணியம் உதயகுமார்(24.09.18)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சில் வாழ்ந்து வருபருமான சிவசுப்பிரமணியம் உதயகுமார் (24.09.17)இன்று சுவிஸ்சில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை மனைவி,பிள்ளைகள்,அம்மா, அப்பா, தங்கைமார்குடும்பம், தம்பிராசன்குடும்பம்அமெரிக்கா,மைத்துணர்மார்ருடன் இணைந்து\nயேர்மனியில் வசிக்கும் கந்தசாமிகுடும்பம், குமாரசாமிகுடும்பம், தேவராசாகுடும்பம், ஐெயக்குமார்குடும்பம், தவராசாகுடும்பம் ,தவேஸ்வரிகுடும்பம், மற்றும் சந்திரன்குடும்பம்சுவிஸ், சிவக்கொழுந்து பெரியம்மா ,கணேசன்க��டும்பம் சிறுப்பிட்டி, ஸ்ரீகுடும்பம்யேர்மனி, ஆனந்தன்குடும்பம், கௌரிகுடும்பம், கோடீஸ்வரன் குடும்பம், சாந்தலிங்கம்குடும்பம்சிறுப்பிட்டி, இவரை முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணையமும்\n« 20வது பிறந்தநாள் வாழ்த்து:குவேந்திரன் வினித்(21.09.18)\nதுயர்பகிர்தல் திரு.பொன்னுத்துரை தனபாலசிங்கம் »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=32410", "date_download": "2019-02-16T13:22:01Z", "digest": "sha1:YJU3VHVTIJOUB2AEAW2OXUFOHLHMYRWE", "length": 11015, "nlines": 169, "source_domain": "www.siruppiddy.net", "title": "முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு!! | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » featured » முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு\nகிழக்கு மாகாணத்தில் முன்பள்ளி ஆசிரியர்களின் மாதாந்த சம்பளத்தை 4000 ரூபாவாக அதிகரித்து வழங்குமாறு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nமுன்பள்ளிப் பாடசாலைகளின் ஆசிரியர்களாக சுமார் 4500 பேர் கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் நியமனத்துடன் கடமையாற்றி வருகின்றனர்.\nஇவர்களுக்கு கடந்த 8 வருடங்களுக்கு மேலாக 3000 ரூபா வீதம் மாதாந்த சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.\nசம்பளம் தமக்குப் போதாமை தொடர்பாக முன்பள்ளி ஆசிரியர்கள் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்தனர்.\nஅதற்கமைவாக திறைசேரி,மாகாண கல்வியமைச்சு , நிதி அமைச்சு போன்றவற்றுடன் கலந்துரையாடியதன் பின்னர், அனைவரினதும் இணக்கத்துடன் ஆசிரியர��களின் மாதாந்த சம்பளத்தினை 3000 ரூபாவில் இருந்து முதல் 4000ரூபா வரை அதிகரித்து வழங்க ஆளுநர் மாகாண கல்வியமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஇதற்கமைவாக எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் 4000 ரூபாவாக வழங்கப்படும்.\n« சிறுப்பிட்டிக்கு பெருமை சேர்க்கும் வில்லிசைக் கலைஞர் சத்தியதாஸ்\nஒரே நாளில் வீக்கத்தை கரைக்கும் தன்மை உடைய சங்குப் பூ »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/12/01175644/1215932/Samantha-tweets-about-his-next-film.vpf", "date_download": "2019-02-16T13:19:39Z", "digest": "sha1:AVTKYDUCGCL4T43MRORZJYZ3KVJTWVOI", "length": 16860, "nlines": 192, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Samantha, சமந்தா", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎனக்கு சவால்கள் பிடிக்கும் - சமந்தா\nபதிவு: டிசம்பர் 01, 2018 17:56\nவயதான தோற்றத்தில் நடிக்கும் புதிய படத்திற்காக தான் தயாராகி வருவதாக சமந்தா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Samantha\nவயதான தோற்றத்தில் நடிக்கும் புதிய படத்திற்காக தான் தயாராகி வருவதாக சமந்தா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Samantha\nதிருமணத்துக்கு பின்னர்தான் சமந்தாவின் சினிமா கேரியர் உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. தனி கதாநாயகியாக அவர் நடித்த யு டர்ன் படம் வெற்றி அடைந்ததால் தொடர்ந்து அதுபோன்ற படங்களில் நடித்து வருகிறார்.\nதென் கொரியாவில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் மிஸ் கிரானி. வயதான பெண் எதிர்பாராதவிதமாக இளவயது தோற்றத்தை அடைவதை மையமாகக் கொண்டு உருவாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இதில் 50 வயதுப் பெண்ணாக சமந்தா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இந்தக் கதாபாத்திரம் குறித்து சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n“இதுவரை நான் செய்யாத சுவாரசியமான கதாபாத்திரத்திற்காகத் தயாராகி வருகிறேன். இப்போது யோசித்துப் பார்த்தால் நான் பயப்படுபவளாகவும் எப்போதும் பதற்றம் கொண்டவளாகவுமே இருந்திருக்கிறேன். ஆனால் ஒரு போதும் சவாலை எதிர்கொள்ளத் தவறியதில்லை. சவால்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பெரும்பாலான நேரங்களில் நாம் நினைப்பதை விடவும் தைரியமானவர்களாகவே நாம் இருக்கிறோம்” என்று படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் தனது கதாபாத்திரம் குறித்துக் கூறியிருப்பதுடன் படங்களைத் தேர்வு செய்யும்போது இருக்கும் மனநிலை குறித்தும் பதிவு செய்துள்ளார். #Samantha\nசமந்தா பற்றிய செய்திகள் இதுவரை...\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\nசினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\nஎச்.ஐ.வி. குழந்தைகளை மகிழ்வித்த சமந்தா\nபேண்டஸி காமெடி படத்தில் சமந்தா - நாக சவுரியா\nமேலும் சமந்தா பற்றிய செய்திகள்\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் - கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி\nசிஆர்பிஎப் வீரர் சிவச்சந்திரன் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது\nரூ.2,000 சிறப்பு நிதியுதவி வழங்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணை வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு- உச்சநீதிமன்றம்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அனைத்து சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் - நடிகர் அமிதாப்பச்சன்\nசுப்பிரமணியன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி நியமன ஆணையை ஓபிஎஸ் வழங்கினார்\nதமிழக அரசு அறிவித்த ரூ.20 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை வீரர் குடும்பத்தினரிடம் வழங்கினார் ஓபிஎஸ்\nகாமெடி பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் அமிதாப் பச்சன்\nதனிஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இணையும் பிரபலம்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா சின்மயி கணவரை பாராட்டிய சமந்தா எச்.ஐ.வி. குழந்தைகளை மகிழ்வித்த சமந்தா பேண்டஸி காமெடி படத்தில் சமந்தா - நாக சவுரியா\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு 27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/05/11/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-16T13:21:57Z", "digest": "sha1:R7MQ4CXGRCV7VAXGGQDEZRJOPGM4WO6B", "length": 25116, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "சம்மரிலும் ஜொலிக்கலாம்! – இயற்கை முறையில் இதமான அழகுக் குறிப்புகள்… | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n – இயற்கை முறையில் இதமான அழகுக் குறிப்புகள்…\nகோடைக்காலம் வந்துவிட்டாலே `சருமம் கறுத்துவிடுமே, தலைமுடி வறண்டுவிடுமே’ என்பன போன்ற கவலைகள் பெண்கள் பலரையும் வாட்டியெடுத்துவிடும். “இயற்கை தரும் சிரமங்களை இயற்கையாலேயே சமாளிக்கலாம்’’ என்று உற்சாகத்துடன் கூறும் அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி… சருமம், பாதம் மற்றும் முகத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இயற்கை முறையிலான, எளிய அழகுக் குறிப்புகளை இங்கே வழங்குகிறார்…\nவெட்டிவேர் – 25 கிராம், வேப்பந்தளிர் – 5 இலைகள், எலுமிச்சைச் சாறு – கால் கப், கடலை மாவு – 3 டீஸ்பூன், மரிக்கொழுந்து (சுத்தம் செய்தது) – ஒரு கப்… இவை அனைத்தையும் சேர்த்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வாரத்துக்கு ஒருமுறை தேய்த்துக் குளியுங்கள். இது வெயிலால் ஏற்படும் வியர்வை துர்நாற்றம், தலையில் பொடுகு ஏற்படுத்தும் அரிப்பு ஆகியவற்றைத் தடுக்கும். முகப்பரு வருவதையும் தடுக்கும்.\nபால் – 2 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு, பஞ்சில் நனைத்து, பாதங்களில் உள்ள நகங்களைச் சுத்தம் செய்யுங்கள். அதன் பிறகு, கடுகைத் தண்ணீரில் ஊறவைத்து அரைத்து, பாதங்களில் உள்ள வெடிப்புப் பகுதிகளில் தடவவும். சிறிது நேரத்துக்குப் பிறகு தண்ணீரில் பாதங்களைக் கழுவுங்கள். இது பாதங்களைச் சுத்தமாக, பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவும்.\nவெதுவெதுப்பான நீரில், சிறிதளவு எலுமிச்சைச் சாறு, உப்பு கலந்துகொள்ளவும். இந்தத் தண்ணீரில், பாதங்களை 10 அல்லது 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். இது வெயிலால் பாதங்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும்.\nசீயக்காய்த் தூள் – 2 டீஸ்பூன், வெந்தயத்தூள் – 2 டீஸ்பூன், தேங்காய்ப் பால் – கால் கப்… இந்த மூன்றையும் நன்றாகக் கலந்துகொள்ளவும். தலையில் தண்ணீர்விட்டு, இந்தக் கலவையை நன்றாகத் தேய்த்துக் குளிக்கவும். தேங்காய்ப்பால், தலைமுடிக்கு நல்ல பளபளப்பைக் கொடுக்கவல்லது.\nதேங்காய்ப்பால் – அரை கப், கடலை மாவு – 50 கிராம், கஸ்தூரி மஞ்சள்தூள் – 4 டீஸ்பூன், தேவையான அளவு தண்ணீர்… இவை அனைத்தையும் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். தினமும் நீங்கள் இரண்டு முறை குளிப்பவராக இருந்தால், ஏதாவது ஒருமுறை, முகம் மற்றும் உடல் முழுவதும் இந்தக் கலவையை தேய்த்துக் குளிக்கவும். இது உடலுக்குக் குளிர்ச்சி தரும். வியர்வை துர்நாற்றம், வியர்க்குரு வராமல் தடுக்கும்.\nதேங்காய்ப்பால் – கால் கப், வெந்தயத் தூள் – கால் கப், புங்கங்காய்தூள் – 3 டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தலையில் தேய்த்துக் குளிக்கவும். இதன்மூலம் தலைமுடியில் வெடிப்பு ஏற்படுவதையும், முடி வறண்டு போவதையும் தவிர்க்கலாம். இது முடி உதிர்வையும் தடுக்கும்.\nவெள்ளரிக்காய் சாறு, உருளைக்கிழங்கு சாறு, சிறிதளவு பால், சிவப்பு சந்தனத்தூள் – சிறிதளவு ஆகியவற்றைக் கலந்து, கண் களைச் சுற்றித் தேய்த்துக் கொள்ளுங்கள். 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ச்சியான நீரில் கண்களைக் கழுவுங்கள். இது வெயிலால் ஏற்படும் கண் எரிச்சலைக் குறைக் கும்; கண்களைச் சுற்றி வரும் கருவளையமும் மறையும்.\nPosted in: அழகு குறிப்புகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nஇளைஞர்களையும் பாதிக்கும் செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ்\nசுக்ர யோகம்… லக்ன பலன்கள்\nகமலுக்கும், ரஜினிக்கும் எம்.பி., பதவி ரெடி\nபட்டு புடவையை பாராமரிப்பது எப்படி..\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்து சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nஅரசு வேலை கிடைக்க இந்த பரிகாரம் பண்ணுனா போதுமா \n அப்போ இந்த 7 உணவையும் நீங்க தொடவே கூடாது…\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nதினமும் 1 ஸ்பூன் மிளகை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nபற்ற வைத்த பன்னீர்… தெறிக்கவிடும் திருமா\nஇந்திய ஆதிவாசிகள் நோயில்லாமல் அதிக ஆயுளுடன் வாழ, தினமும் இதை தான் சாப்பிடறாங்க..\n அப்போ இந்த நோயில ஒண்ணாச்சும் உங்களுக்கு இருக்கும்\nஉங்கள் காருக்கு உள்ளேயே இருக்க கூடிய ஆபத்துகள்: விபத்தை தவிர்க்க உடனே தூக்கி வீசிடுங்க\n – கவலைவேண்டாம்… இருக்கிறது வில்வ இலை \nஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்…\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்.. மிரட்டும் வருமான வரி துறை.. மிரட்டும் வருமான வரி துறை..\nTV சேனல்களை தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கு காலக்கெடு நீடிப்பு….\nகுழந்தைங்களுக்கு துளசி மாதிரி மூலிகை கொடுக்கலாமா கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..\nமாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்\n எந்த வயதில் உங்களுக்கு ஆணுறுப்பில் விறைப்பு பிரச்சினை ஏற்பட தொடங்கும் தெரியுமா\nஇறந்தவர்கள் உங்கள் கனவில் வருகிறார்களா அதற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான காரணம் தெரியுமா\nஉங்க உடம்புல புற்றுநோயே வராத இடம் எது தெரியுமா..\nசாலை விதிகளை மீறுபவர்களா நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் தொகை அதிகரிக்க வருகிறது புதிய சட்டம்\nநரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளைப் போக்கும் வல்லாரை…\nஅழகான சருமத்தை பெற செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n – 10 நிமிட பயிற்சியால் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச செய்யலாம்\nமாங்கொட்டையும் திராட்சையும் இப்படி செஞ்சு சாப்பிட்டிங்னா வலிப்பு நோய் உடனே சரியாகிடுமாம்…\nநினைத்த வேலை நிச்சயம் கிடைக்க முதலில் இதப் படிங்க\nசமையலறையில் நீங்கள் செய்யும் இந்த சாதாரண தவறுகள் கூட உங்கள் வாழ்க்கையை சிதைக்கும் தெரியுமா\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் எத்தனை தட��மாற்றம்.. எத்தனை குழப்பம்.. கழகங்களில்\nஅதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே\n’ – கெமிஸ்ட்ரி அறிவோம்\nஇது கலைஞர் தி.மு.க அல்ல” – கடுப்பேற்றும் ஸ்டாலின்… கலக்கத்தில் கூட்டணி\n” – அ.தி.மு.க-வுக்கு டெல்லி எச்சரிக்கை\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகுதிகள் என்ன தெரியுமா\nபூண்டுல தேன் கலந்து வெறும் வயிறுல சாப்பிட்டா டயர் மாதிரி இருக்கிற தொப்பையும் கரைஞ்சிடுமாம்\nஅறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிடம் மறைக்கும் அந்த’ 10 இரகசியங்கள் என்ன தெரியுமா..\nமுதலிரவின் போது இதை செய்யவே கூடாதாம்\nபெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக் கணக்குகளை பாதுகாப்பது எப்படி\nதினமும் காலையிலும் மாலையிலும் இந்த 7 டிப்ஸை தொடர்ந்து செய்தால் எப்படி ஆகிடுவீங்க தெரியுமா\nபட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் வருமான வரிச் சலுகைகள்\nசம்பளதாரர்கள்… விவசாயம்… ரியல் எஸ்டேட்… சலுகைகளை வாரி வழங்கிய தேர்தல் பட்ஜெட்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : மீனம்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : கும்பம்\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF,_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T14:09:44Z", "digest": "sha1:74M24KCI76FCSJEC6K3JCFJ6LGC5PXF2", "length": 84611, "nlines": 603, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு\nஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. 1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி உருவான இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. மேற்படி துறைகள், மனித மனங்களில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதான நோக்கத்தை அடைவதற்கான வழியாக இருக்கின்றன என்ற அடி��்படையைக் கொண்டே இந்நிறுவனம் இயங்கி வருகின்றது.\nஇவ்வகையான ஒத்துழைப்பினால் உலகில் அமைதியையும், பாதுகாப்பையும் ஏற்படுத்தி, அதன் மூலம் இன, மொழி, மத, பால் வேறுபாடின்றி, உலக மக்கள் அனைவருக்குமான நீதி, சட்ட விதிமுறைகள், மனித உரிமைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் உரிமை ஆவணத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றிற்கு உலகளாவிய ரீதியில் கிடைக்கும் மதிப்பை உறுதி செய்வதே இவ்வமைப்பின் நோக்கமாகும்[1]. கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டின் மூலமாக உலக அளவில் உயர்த்திட ஒத்துழைப்பை நல்கி உலக அமைதிமற்றும் மனித உரிமைகளைக் காக்க உரிய பங்களிப்பைச் செய்வது இதன் நோக்கம் ஆகும். ஐக்கிய நாடுகளின் அதிகார பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி இதன் செயல்பாடு அமைந்துள்ளது. இது அனைத்துலக அறிவார்ந்த கூட்டமைப்பு மற்றும் ஆணைக் குழுவின் வழித் தோன்றல் ஆகும். இது 193 உறுப்பு நாடுகளையும் 7 கலந்துகொள்ளும் உறுப்பினர்களையும் கொண்டது. இது களப்பணி அலுவலகங்கள் மூலமாகவும், 3 அல்லது அதற்கு மேலான நாடுகளின் கூட்டு அலுவலகங்கள் மூலமாகவும் செயல்படுகிறது. கல்வி, இயற்கை அறிவியல், சமூக மற்றும் மனித அறிவியல், பண்பாடு, செய்தி தொடர்பு போன்ற 5 முக்கிய நிரல்கள் மூலமாக இதன் நோக்கங்கள் நிறைவேற்றப்படுகிறது.\nஎழுத்து அறிவித்தல் அனைத்துலக அறிவியல் நிகழ்ச்சிகள் நடத்துதல், ஊடகங்கள், அச்சமைப்புகள் ஆகியவற்றின் சுகந்திரத்தைப் பாதுகாத்தல், அந்தந்தப் பகுதியின் பண்பாடு மற்றும் வரலாற்றுத் திட்டங்களை உயர்த்துதல் உலக பண்பாடு மற்றும் இயற்கை மரபுரிமை இவற்றை பாதுகாக்க உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை இதன் திட்டங்கள் ஆகும். இது உலக நாடுகளின் முன்னேற்ற குழுவின் ஒரு அங்கம் ஆகும்.\n1 நோக்கம் மற்றும் முன்னுரிமை\n4 அதிகாரபூர்வமான யுனெஸ்கோவின் அரசு சாரா நிறுவனங்கள்\n5 யுனெஸ்கோவின் நிறுவனங்கள் மற்றும் மையங்கள்\n6 யுனெஸ்கோ பரிசுகள் அதிகரப் பட்டியல்\n7 யுனெஸ்கோ உறுப்பு நாடுகள்\n9 பொது நிர்வாக இயக்குநர்கள்\n10.1 வட்டாரவாரியான யுனெஸ்கோவின் களப்பணி அலுவலகங்கள்\n10.1.3 ஆசியா மற்றும் பசிபிக்\n10.1.4 ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா\n10.1.5 லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்\n12 சர்ச்சை மற்றும் சீர்திருத்தம்\nசமாதானத்தை ஏற்படுத்துதல், வறுமையைக் குறைத்தல், தொடர் முன்னேற்றத்தை மேம்படுத்துதல்.கல்வி, அறிவியல், பண்பாடு, செய்தித் தொடர்பு ஆகியவற்றின் வாயிலாக உள் கலாச்சார உரையடல்களை மேம்படுத்துதல். ஆகியவை இந்நிறுவனத்தின் நோக்கம் ஆகும். செலுத்தக்கூடிய முன்னுரிமைகள் முக்கியக் கவனம் செலுத்தக்கூடிய முன்னுரிமைகள் – ஆப்ரிக்காவும் பாலின சமத்துவமும் ஆகும்.\nஉலக நாடுகளின் சங்கம் 21.9 1921 அன்று அனைத்துலக அறிவுசார் ஒத்துழைப்புக்காக ஆணைக்குழு ஒன்றை உருவாக்கத் தீர்மானம் எடுத்தது. அதன் விளைவே யுனெஸ்கோவின் தோற்றமும் அதன் அதிகாரமும் ஆகும். 4.1.1922 அன்றுஅறிவுசார் ஒத்துழைப்புக்காக அனைத்துலக குழு (சிஐசிஐ) ஒன்று தோற்றுவிக்கப்பட்டது9.8.1925 அன்று பாரிஸில் அறிவார்ந்த ஒத்துழைப்புக்கானஅனைத்துலக நிறுவனம் (ஐஐசிஐ) விளைவே நிறுவப்பட்டது இது சிஐசிஐன் செயலாக்க நிறுவனமாக செயல்பட நிறுவப்பட்டது.18.12.1925 அனைத்துலக கல்வி அலுவலகம் ஒரு அரசு சார நிறுவனமாக, அனைத்துலக முன்னேற்றத்திற்காக தன் பணியைத் தொடங்கியது. இந்த முன்னோடி நிறுவனங்களின் செயல்பாடுகள் இரண்டாம் உலகப்போரின் விளைவால் மிகவும் தடைபட்டது.\nஅட்லாண்டிக் அதிகாரப்பத்திரத்தில் கையெழுத்திட்ட ஐக்கிய நாடுகளின் அறிவிப்பிற்குப் பின்னர் ஒப்பந்தத்தின் மூலம் ஓன்றிணைந்த கல்வி அமைச்சர்களின் மாநாடு தனது கூட்டங்களை 16.11.1942 அன்று லன்டனில் ஆரம்பித்தது அது 5.12.1945வரை தொடர்ந்தது. மாஸ்கோ அறிவிப்பில் அனைத்துலக அமைப்பு அமைய வேண்டியதின் அவசியத்தை சைன,ஐக்கிய அமெரிக்க நாடு, ஐக்கிய அரசாங்கம், ஸோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளின் அனுமதியோடு தெரிவிக்கப்பட்டது. சிஏஎம் இ ன் உத்தேச திட்டத்தினாலும், அனைத்துலக அமைப்புக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு பரிந்துரைக்கு இணங்கவும் சான் பிரான்ஸிஸ்கோவில் ஏப்ரல் – ஜூன் 1945ல் நடந்த மாநாடு கல்வி, ப்ண்பாட்டு அமைப்பு (இசிஓ) அமைக்க 1-16 நவம்பர்1945 லண்டனில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதில் 44 நாடுகள் கலந்து கொண்டன.\nஇசிஓ மாநாட்டில்,37 நாடுகள் கையெழுத்திட்டு,யுனெஸ்கோவின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கான ஆயத்த ஆணைக் குழுவும் நிறுவப்பட்டது. 16-11-1945 முதல் 04-11-1946 வரை ஆயத்த ஆணைக்குழு பணியாற்றியது.04-11-1946 அன்று யுனெஸ்கோவின் அரசியலமைப்பு,உறுப்பு நாட்டின் இருபதாவது ஓப்புதலோடும் நிதியோடும் நடமுறைக்கு வந்தது. 19 நவம்பர் – 10 டிசம்பர் 1946 வரை நடந்த முதல் பொது மாநாட்டில் டாக்டர் ஜூலியன் ஹக்ஸ்லி (Dr. Julian Huxley) பொது இயக்குனராகத் தேர்ந்து எடுக்கப்பட்டர்நிர்வாகக் குழுவில் தனி நபர் தகுதியில் எவரும் உறுப்பினராக முடியாது என்றும்,உறுப்பு நாடுகளின் அரசியல் பிரநிதிகள் தாம் கலந்து கொள்ள முடியுமென,யுனெஸ்கோவின் அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. பனிப் போர்,குடியேற்ற நாடுகளின் விடுதலை,மற்றும் சோவியத் ஒன்றியம் கலக்கப்பட்ட போதும் உறுப்பு நாடுகள் ஒன்றாக இணைந்து பணிபுரிந்து ,யுனெஸ்கோவின் ஆணை அறிக்கையை நிறைவேற்றப் பாடுபட்டனர்1950 முதல் 19788 வரை இன வெறிக்கு எதிராக யுனெஸ்கோ பாடுபட்டது.1956ல்தென் ஆப்ரிக்க குடியரசு,தங்களது நாட்டின் இனப் பிரச்சினையில் யுனெஸ்கோ தலையிடுகிறது என்று கூறி அதிலிருந்து விலகிக் கொண்டது. 1994ல். நெல்சன் மண்டேலா தலைமையில் தென் ஆப்ரிக்கா மீண்டும் யுனெஸ்கோவுடன் இணைந்தது.2015க்குள் அனைத்து உறுப்பு நாடுகளும் அடிப்படைக் கல்வியை தங்களது நாட்டில் உள்ள அனைவருக்கும் வழங்கியிருக்க வேண்டும் என்று டகார் (செனகல்) ல் நடைபெற்ற அனைத்துலகக் கல்வி மாமன்றம் கேட்டுக் கொண்டது. 1968ம் ஆண்டு யுனெஸ்கோ மாநாட்டின் விளைவால்\"மனிதன் மற்றும் உயிர்க்கோளத் திட்டம் உருவானது. 1989ல் உலகளாவிய வலைத்தளம் தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் செய்தி மற்றும் தகவல் திட்டத் தேவை உணரப்பட்டு அதற்கான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.\nயுனெஸ்கோ தனது நடவடிக்கைகளை அதன் ஐந்து திட்டப் பரப்பாகிய கல்வி,இயற்கை அறிவியல், சமூக மற்றும் மனித அறிவியல், கலாச்சாரம், தொடர்பாடல் மற்றும் தகவல் மூலம் நடைமுறைப்படுத்துகிறது.\nகல்வி: யுனெஸ்கோ அனைத்து கல்வி வாய்ப்புகளை கற்றல் சங்கங்கள் உருவாக்குவதில் அனைத்துலக தலைமை வழங்குகிறது; இந்த அமைப்பு தேசிய கல்வி தலைமை மற்றும் அனைவருக்கும் தரமான கல்வி வழங்க நாடுகளின் திறனை வலுப்படுத்த ஒப்பீட்டு கல்வியில் ஆராய்ச்சியை ஆதரித்தல், நிபுணத்துவம் வழங்குதல் மற்றும் கூட்டணியை வலுப்படுத்துதல்ஆகியவற்றை செய்கிறது. இது கீழ்கண்டவற்றை உள்ளடக்குகிறது.\nமாறுபட்ட துறை தலைப்புகளில் எட்டு சிறப்பு நிறுவனங்கள்.\nயுனெஸ்கோ நாற்காலிகள், 644 யுனெஸ்கோ நாற்காலிகளைக் கொண்ட ஒரு அனைத்துலக வலையமைப்பு. இது 126 நாடுகளில் 770 நிறுவனங்கள் மீது ஈடுபடுகி���து.\nவயது வந்தோர் கல்வி குறித்த அனைத்துலக மாநாடு (CONFINTEA) ஒன்றை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்கிறது.\nஅனைத்து உலக கண்காணிப்பு அறிக்கை கல்வி வெளியீடு.\nயுனெஸ்கோ ASPNet (தொடர்புடைய பள்ளிகளின் திட்ட வலையமைப்பு), 170 நாடுகளில் 8,000 பள்ளிகளின் அனைத்துலக வலையமைப்பு.\nயுனெஸ்கோ உயர் கல்வி நிறுவனங்களை அங்கீகரிப்பது இல்லை.\nயுனெஸ்கோ பொது \"அறிக்கைகள்\" வெளியிடுவதன் மூலம் பொதுமக்களுக்கு கற்றுத்தருகிறது.\nசெவில்லி வன்முறை அறிக்கை:மனிதர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையில் உயிரியல்ரீதியாக ஏதுவான நிலையில் உள்ளனர் என்பதை மறுக்க 1989 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அறிக்கை.\nதிட்டங்களையும் கலாச்சார மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் யுனெஸ்கோ அறிவிக்கிறது. உதாரணம்:\nஉயிர்க்கோள இருப்புக்கள் (மனிதன் மற்றும் உயிர்க்கோளம் (MAB) திட்டத்தின் மூலம்).\nஇலக்கிய நகரம்; 2007 ல், இந்த தலைப்பு கொடுக்கப்பட்ட முதல் நகரம் எடின்பரோ, ஸ்காட்லாந்தின் முதல் சுற்றும் நூலகம் இங்கு இருந்தது. 2008 இல், அயோவா நகர், அயோவா இலக்கிய நகரம் ஆனது.\nஅழியும் மொழிகள் மற்றும் மொழி வேறுபாடு திட்டங்கள்.\nமனிதகுலத்தின் வாய்வழி மற்றும் புலனாகா பாரம்பரியத்தை சேர்ந்த தலைசிறந்த படைப்புகள்.\nஉலகின் நினைவு என்ற அனைத்துலக பதிவேடு.\nஅனைத்துலக ஹைட்ராலஜிகல் திட்டம் (IHP) மூலம் நீர் வள மேலாண்மை.\nபடங்கள் மற்றும் வார்த்தைகளால் கருத்துக்களின் சுதந்திரமான ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம்:\nகருத்து சுதந்திரதை ஊக்குவித்தல்,அனைத்துலக தொடர்பாடல் மேம்பாட்டு திட்டம் மற்றும் தொடர்பாடல் மற்றும் தகவல் திட்டம் மூலமாக பத்திரிகை சுதந்திரம் மற்றும் தகவல்களை அணுகல்.\nஅனைவருக்கும் தகவல் திட்டம் (IFAP) மூலமாக ICTs க்கு உலகளாவிய அணுகலை ஊக்குவித்தல்.\nஊடகங்களில் பல்பதவியாண்மையையும் கலாச்சார பன்முகத்தன்மையையும் ஊக்குவித்தல்.\nகீழ்வருவனவற்றைப் போன்ற நிகழ்வுகளை ஊகுவித்தல்:\nஉலக குழந்தைகளுக்கான அமைதி மற்றும் அகிம்சை கலாச்சாரம வளர்ச்சிக்கான அனைத்துலக பத்தாண்டு: 2001–2010, 1998 இல் ஐ. நா. மூலம் அறிவித்து.\nஒவ்வொரு ஆண்டும், கருத்து சுதந்திரத்தையும் பத்திரிகை சுதந்திரத்தையும் ஒரு அடிப்படை மனித உரிமை என்றும் எந்த ஆரோக்கியமான, ஜனநாயக மற்றும் இலவச சமூகத்தின் முக்கிய ��ூறுகள் என்றும் ஊக்குவிக்க 3 மே உலக பத்திரிகை சுதந்திர தினமாக அறிவிக்கப்பட்டது,\nஅமைதி கலாச்சார அனைத்துலக ஆண்டு.\nதிட்டங்களை நிறுவுதலும் நிதி உதவிகளும்:\nபுலம்பெயர்வு அருங்காட்சியகங்கள் முனைப்பு: குடியேறிய மக்கள்தொகை கொண்ட கலாச்சார உரையாடல்களை அருங்காட்சியகங்கள் அமைத்து ஊக்குவித்தல்.\nயுனெஸ்கோ – CEPES, உயர்கல்வி ஐரோப்பிய மையம்: ஐரோப்பா அத்துடன் கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் உயர்கல்விக்கான அனைத்துலக ஒத்துழைப்பை ஊக்குவிக்க ஒரு பரவலாக்கப்பட்ட அலுவலகமாக, புக்கரெஸ்ட், ருமேனியா 1972 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஐரோப்பாவில் உயர்கல்வி அதன் அதிகாரப்பூர்வ பத்திரிகை ஆகும்.\nஇலவச மென்பொருள் பட்டியல்: 1998 முதல் யுனெஸ்கோ மற்றும் கட்டற்ற மென்பொருள் இயக்கம் கூட்டாக இந்த திட்டத்திற்கு நிதியளித்த நிலையில் இலவச மென்பொருலட்கள் பட்டியலிடப்படுகின்றன.\nசிறந்த பள்ளி சுகாதாரம் மீது வளங்களால் கவனம் செலுத்துதல் (FRESH).\nOANA, ஆசியா பசிபிக் செய்தி நிறுவனங்களின் அமைப்பு.\nமூலிகை தாவரங்கள் மற்றும் மசாலா பொருள்கள் மீது ஆசிய ஆய்வரங்கு, ஆசியாவில் நடைபெற்ற அறிவியல் ரீதியான மாநாடுகளின் தொடர்.\nஅதிகாரபூர்வமான யுனெஸ்கோவின் அரசு சாரா நிறுவனங்கள்[தொகு]\nயுனெஸ்கோ 322 அனைத்துலக அரசு சாரா நிறுவனங்களுடன் உத்தியோகபூர்வ உறவுகளை அனுபவிக்கிறது. அனைவருக்கும் தரம் வாய்ந்த கல்வி, வாழ்நாள் முழுவதும் கல்வி, செய்தித் தொடர்பு மூலமாக அறிவார்ந்த சமூகத்தை ஏற்படுத்துதல் ஆகியவை யுனெஸ்கோவின் ஏனைய முன்னுரிமைகளாகும்\nஅனைத்துலக தன்னார்வ தொண்டு சேவை ஒருங்கிணைப்பு குழு (CCIVS)\nபல்கலைக்கழகங்கள் அனைத்துலக சங்கம் (IAU)\nதிரைப்பட, தொலைக்காட்சி மற்றும் Audiovisual தொடர்பாடல் அனைத்துலக கவுன்சில் (IFTC)\nடயோஜெனெஸ் வெளியிடுகிறது இது தத்துவம் மற்றும் மனித நேய ஆய்வுகள் அனைத்துலக கவுன்சில் (ICPHS)\nஅறிவியல் அனைத்துலக கவுன்சில் (ICSU)\nநூதனசாலைகள் அனைத்துலக கவுன்சில் (ICOM)\nவிளையாட்டு அறிவியல் மற்றும் உடற்கல்வி அனைத்துலக கவுன்சில் (ICSSPE)\nசென்னை அனைத்துலக கவுன்சில் (ICA)\nநினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்கள் அனைத்துலக கவுன்சில் (ICOMOS)\nஊடகவியலாளர்களின் அனைத்துலக கூட்டமைப்பு (IFJ)\nநூலக சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலக கூட்டமைப்பு (IFLA)\nகவிதைகள் சங்கங்கள் அனைத்துலக ��ூட்டமைப்பு (IFPA)\nஅனைத்துலக இசை கவுன்சில் (ஐஎம்சி)\nதீவு அபிவிருத்தி அனைத்துலக அறிவியல் கவுன்சில் (தீவம்)\nஅனைத்துலக சமூக அறிவியல் கவுன்சில் (ISSC)\nஅனைத்துலக திரையரங்கு நிறுவனம் (ITI)\nஇயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்புக்கான அனைத்துலக ஒன்றியம் (ஐயுசிஎன்)\nதொழினுட்ப சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலக ஒன்றியம்\nசெய்திதாள்களின் உலகக் கூட்டமைப்பு (WAN)\nபொறியியல் நிறுவனங்களின் உலகக் கூட்டமைப்பு (WFEO)\nயுனெஸ்கோ கிளப், மையங்கள் மற்றும் சங்கங்கள் உலகக் கூட்டமைப்பு (WFUCA)\nயுனெஸ்கோவின் நிறுவனங்கள் மற்றும் மையங்கள்[தொகு]\nகூட்டு மற்றும் தேசிய அலுவலகங்களுக்கு முக்கியமான ஆதரவளித்து, யுனெஸ்கோவின் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவாக இயங்கும் துறைகளே, யுனெஸ்கோ அமைப்பின் நிறுவனங்கள் ஆகும்.\nபிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் யுனெஸ்கோ மையம்.\nயுனெஸ்கோ அனைத்துலக கல்வி பணியகம் (IBE); ஜெனீவா (சுவிற்சர்லாந்து). இது கல்விசார் கருத்துகள், முறைகள் மற்றும் கட்டமைப்புகளில் சிறப்புக் கவனம் செலுத்துகிறது. கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்த (ஐபிஈ) தனது நிபுணத்துவத்தை பங்களிப்பு செய்கிறது. பாடத்திட்டங்கள் வடிவமைப்பு, மற்றும் செயற்படுத்துதல் ஆகியவற்றில் புதுமையான அணுகுமுறைகளை அறிமுகப்படுத்துவதும், செயல்முறைத் திறன்களை மேம்படுத்துவதும், கல்வி கொள்கைகள் மற்றும் செயல்முறைகள் மீதான பன்னாட்டுப் பேச்சுவாரத்தைகளுக்கு உதவுவதும் இதன் நோக்கம் ஆகும்.\nவாழ்நாள் கல்விக்கான யுனெஸ்கோவின் நிறுவனம்-ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கியவர்களுக்கு கல்வி கற்க மாற்று வாய்ப்புகளை ஏற்படுத்துதல், எழுத்தறிவித்தல், முறைசாரா கல்வி ஆகியவற்றின் மீது சிறப்புக் கவனமும், வயது வந்தோர் கல்வி பெற வழிவகுத்து, வாழ்நாள் முழுவதும் கல்வி கற்பதற்கான கொள்கைகள் மற்றும் செயல்முறைகளை மேம்படுத்துவது இதன் நோக்கம் ஆகும்.\nகல்வித் திட்டத்திற்கான யுனெஸ்கோவின் பன்னாட்டு நிறுவனம் பாரிசிலும் பியுனோஸ் அயர்சிலும் கல்வி முறைகளை திட்டமிடுவதிலும், நிர்வகிப்பதிலும் நாடுகளின் திறனை வலுப்படுத்துவதற்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக இந்நிறுவனம் செயல்படுகிறது.\nயுனெஸ்கோவின் கல்வியில் தகவல் தொழில் நுட்பத்திற்கான நிறுவனம் (ஐஐடிஈ) மாஸ்கோ (ரசியக் கூட்டமைப்பு) இத�� கல்வியில் தகவல் பயன்பாடு குறித்த தொழில் நுட்ப உதவியையும்,நிபுணத்துவத்தையும் வழங்கும் சிறப்பு நிறுவனம் ஆகும்.\nஆப்பிரிக்காவின் திறன் – வளர்ப்பிற்கான யுனெஸ்கோவின் அனைத்துலக நிறுவனம் – இந்நிறுவனம், தனி நபர் மற்றும் நிறுவனங்களை இலக்காகக் கொண்டு, மின்னணு ஊடகங்களை, வலையமைப்பு மற்றும் கல்விசார் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதன் மூலம் தொழில்நுட்ப முன்னேற்றத்தை அடையும் வாய்ப்பினை வழங்கி, ஆப்பிரிக்காவின் பிராந்திய, தேசிய மற்றும் உள்ளூர் அளவிலான கல்விசார் நிறுவனங்களின் திறனை மேம்படுத்த உழைக்கிறது.\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியில் உயர் கல்விக்கான யுனெஸ்கோ அனைத்துலக நிறுவனம் (IESALC) கேராகஸ் (வெனிசுலா). இது ஒரு வலுவான செயல் திட்டத்தின் மூலம் மூன்றாம் நிலை கல்வியின் மேம்பாட்டிற்காகவும்,மாற்றத்திற்காகவும் பங்களிப்பு செய்கிறது. இப் பகுதியில் உயர்கல்வி (மூன்றாம் நிலைக் கல்வி) யில் மாற்ற மேலாண்மை,மற்றும் மாற்றத்திற்கு ஆதரவு அளித்து, உலகமயமாக்கல் என்ற இந்த காலகட்டத்தில், நீதி, நேர்மை, சுதந்திரம், ஒற்றுமை, ஜனநாயகம், மனித உரிமைகளை மதித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதனின் நிலையான வளர்ச்சியை சாத்தியமாக்கிட முயல்கிறது.\nதொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வி மற்றும் பயிற்சிக்கான யுனெஸ்கோ அனைத்துலக மையம் (UNEVOC); பான் (ஜெர்மனி) நாடுகளில் தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சி (TVET) அமைப்புகளை வலுப்படுத்தி மேம்படுத்த உழைக்கிறது.\nஉயர் கல்விக்கான யுனெஸ்கோ ஐரோப்பிய மையம் (CEPES); புகரெச்ட் (ருமேனியா) இந்நிறுவனம், மத்திய, கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள யுனெஸ்கோவின் உறுப்பு நாடுகளில் உயர் கல்வி துறையில் தொழில் நுட்ப உதவியை வழங்குவதோடு, அவற்றிற்கிடையே ஒத்துழைப்பையும் மேம்படுத்துகிறது.\nநீர் கல்விக்கான யுனெஸ்கோ-IHE நிறுவனம் (யுனெஸ்கோ – IHE); டெல்ஃப்ட் (நெதர்லாந்து) ஐ. நா. அமைப்பிற்கு உட்பட்ட இந்த ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே நீர் கல்வி வசதி உடையதும் அங்கீகரிக்கப்பட்ட முதுநிலை பட்டம் வழங்கும் அதிகாரம் படைத்ததும் ஆகும்.\nகருத்தியல் இயற்பியல் அனைத்துலக மையம் (ICTP); ட்ரிஸ்டியிலிருந்து (இத்தாலி) இயற்பியல் மற்றும் கணித அறிவியலில் மேம்பட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளை வளர்ச்சியடையச் செய்வது இதன் நோக்கம் ஆகும். குறிப்பாக வளரும் நாடுகளில் ஆராய்ச்சியை மேற்கொள்வதுடன் உயர்மட்ட திட்டங்களை மேம்படுத்துகிறது.\nயுனெஸ்கோ புள்ளியியல் நிறுவனம் (யுஐஎஸ்); மாண்ட்ரீல் (கனடா) கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பண்பாடு மற்றும் தொடர்பு ஆகிய துறைகளில் இன்றைய தேதி வரையிலான புள்ளிவிவரங்களை குறிப்பிடத் தக்க வகையில் தொகுத்து வழங்குகிறது.\nயுனெஸ்கோ பரிசுகள் அதிகரப் பட்டியல்[தொகு]\nயுனெஸ்கோ தற்போது கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் அமைதிக்காக 22 பரிசுகள் வழங்குகிறது\nஃபெளிக்ஸ் – ஹிப்ஹோப் – பாய்க்னி அமைதி விருது\nஅறிவியலில் பெண்களுக்கு எல்'ஒரியல் யுனெஸ்கோ விருது\nயுனெஸ்கோ – செஜாங் மன்னர் எழுத்தறிவுவிருது\nயுனெஸ்கோ – கன்ஃப்யூசியஸ் எழுத்தறிவு விருது\nயுனெஸ்கோ எமிர் ஜாபர் அல் அஹமது அல் ஜபர் அல் ஜாபார் விருது பரிசு – அறிவுசர் குறைபாடு உள்ளவர்களுக்கு தரமிகுந்த கல்வியை வழங்க\nயுனெஸ்கோ – அரசர் ஹமது பின் இஸால் அல்-ஹலிஃபா விருது – செய்தி மற்றும் தகவல் தொழில் நுட்பத்தைக் கல்வியில் பயன்படுத்துதலுக்காக.\nயுனெஸ்கோ – ஹம்தான் பின் ரஷித் அல் மக்தூம் விருது – ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்த அளிக்கும் பயிற்சிக்காக\nயுனெஸ்கோ கலிங்கா விருது – அறிவியலைப் பிரபலமாக்க\nயுனெஸ்கோ இன்ஸ்டிடூட் பாஸ்டர் பதக்கம் – மனித நலத்திற்கு பலனளிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அறிவியல் அறிவு வள்ர்ச்சிக்கு\nயுனெஸ்கோ – சுல்தன் கபூஸ் விருது – சுற்றுச்சூழல் பாதுகாத்தலுக்கு\nஉலகளாவிய நீர் பரிசு மனிதனல் உருவாக்கப்பட்ட ஆறுகள் – வறண்ட பகுதிகளில் நீராதார்த்தைப் பெறுக்க யுனெஸ்கோவால் வழங்கப்படுகிறது (இப்பரிசின் பெயர் பரிசீலனையில் உள்ளது)\nமைக்கேல் பாடிஸ் விருது – உயிர்க்கோளப் பாதுகாப்பு மேலாண்மைக்காக\nயுனெஸ்கோ விருது – சமதானக் கல்விக்காக\nயுனெஸ்கோ மதன் ஜீட் சிங் விருது – சகிப்புத்தன்மை மற்றும் அஹிம்சையை மேம்படுத்துதலுக்காக.\nயுனெஸ்கோ பில்போவ் விருது – பண்பாடு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலுக்காக\nயுனெஸ்கோ – உலகளாவிய ஜொஸெ மாற்டி விருது\nயுனெஸ்கோ அவிசென்ன விருது – அறிவியல் நெறிமுறைகளுக்காக\nயுனெஸ்கோ ஜுஅன் பொஸ்ச் விருது – சமூக அறிவியல் ஆராய்ச்சியை லத்தீன், அமெரிக்க மற்றும் கரீபியன்: பகுதிகளில் ஊக்குவிக்க\nஷார்ஜாஹ் விருது – அரபு கலச்சாரத்திற்காக\nஐபிடிசி-யுனெஸ்கோ விருது – கிராமப்புற தகவல் தொடர்புக்கு\nயுனெஸ்கோ குல்லெர்மொ கனொ உலக பத்திரிகைத்துறை விருது\nயுனெஸ்கோ – ஜிக்ஜி உலக நினைவு விருது\n193 உறுப்பு நாடுகளையும் 1955ல் ஐக்கிய நாடுகளின் அஞ்சலக நிர்வாகம், யுனெஸ்கோவைப் பெருமைப்படுத்தும்விதமாக இந்த பரிசு அஞ்சல் தலைகளை வெளியிட்டது ஏழு இணை உறுப்பினர்களையும், இரண்டு பார்வையாளர்களையும் கொண்டது. சில உறுப்பு நாடுகள் சுவாதீனமற்றவை. தங்களைச் சார்ந்துள்ள பகுதிகளில் இருந்து கூடுதல் தேசிய அமைப்பு குழுக்களைக் கொண்ட உறுப்பினர்களும் உள்ளனர்.\nயுனெஸ்கோ அஞ்சல் தலைகளைப் பல நாடுகள் வெளியிட்டுள்ளன. யுனெஸ்கோ அமைப்பின் முத்திரையும், இதன் தலைமை அலுவல அமைப்பும் ஒரே கருவை அடிப்படையாகக் கொண்டுள்ளன. 1955ல் ஐக்கிய நாடுகளின் அஞ்சலக நிர்வகம், யுனெஸ்கோவைப் பெருமைப்படுத்தும் விதமாக அஞ்சல் தலைகளை வெளியிட்டது யுனெஸ்கோ தனியாக அஞ்சல் தலைகள் எதுவும் அஞ்சலக பயன்பாட்டிற்கு வெளியிடவில்லை. தனது செயல்பாட்டிற்காக 1955–1966 வரை தொடர்ச்சியான 41 பரிசு அஞ்சல் தலைகளை வெளியிட்டுப் பணம் திரட்டியது. இவை பல்வேறு நாடுகளின் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டு நியூ யார்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள யுஎன்பிஎ முகப்பு மேஜையில் வைத்து விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஐக்கிய நாடுகள் வசம் இவை இருப்பு இல்லை எனினும், சிறப்பு அஞ்சல் தலை விற்பனையாளர்களிடம் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன.\nஜான் வில்கின்சன் டெய்லர் (John Wilkinson Taylor) (நடிப்பு 1952–1953)\nயுனெஸ்கோ உலகின் பல பகுதிகளிலும் தன் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.இதன் தலைமையகம் ஃப்ரான்ஸில் உள்ள பாரிஸில் உள்ளது.\nதேசிய அதிகாரிகள், மற்றும் பிற கூட்டாளிகள் ஆலோசனையுடன் யுனெஸ்கோ தன் களப்பணி அலுவலகங்கள் மூலமாக பல உத்திகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறது. யுனெஸ்கோவின் களப்பணி அலுவலகங்கள், செயல்பாடு, மற்றும் புவியியல் பரப்பு, அடிப்படையில் நான்கு முதன்மை அலுவலக பிரிவுகளாக வகைப்படுத்தபட்டுள்ளன. அவை கூட்டு அலுவலகங்கள், தேசிய அலுவலகங்கள், பிராந்திய அலுவலகங்கள் மற்றும் தொடர்பு அலுவலகங்கள் ஆகும்.\nயுனெஸ்கோவின் களப்பணியில் மைய அங்கமாக, பல நாடுகள��� உள்ளடக்கிய கூட்டு அலுவலகங்கள் திகழ்கின்றன. இதை சுற்றிலும் ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய அலுவலகங்களும், பிராந்திய அலுவலகங்களும் இயங்குகின்றன.\nயுனெஸ்கோ செயலகத்தை வழி நடத்தும் முக்கிய பிரதிநிதியாக 148 நாடுகளை உள்ளடக்கிய, 27 கூட்டு அலுவலகங்கள் இயங்குகின்றன. இவை தவிர, ஒரு உறுப்பு நாட்டிற்கு சேவை செய்ய ஒரு தேசிய அலுவலகம் என்ற ரீதியில் 21 தேசிய அலுவலகங்கள் உள்ளன.\n9 அதிக மக்கள் தொகை நாடுகளில் சச்சரவுக்குப் பிந்திய சூழ்நிலைகளில் அல்லது மாறுதல் நிலையில் உள்ள நாடுகளுக்கு கூட்டு அலுவலகத்திலிருந்து விதிவிலக்கு உண்டு\nவட்டாரவாரியான யுனெஸ்கோவின் களப்பணி அலுவலகங்கள்[தொகு]\nகீழ்க்கண்ட புவியமைப்பு அடிப்படையில் உறுப்பு நாடுகள் மற்றும் இணை உறுப்பினர்களுக்கு சேவை செய்வதற்காக இயங்கும் யுனெஸ்கோவின் களப்பணி அலுவலகங்களின் பட்டியல்-\nஅபுஜா – நைஜீரியாவிற்கான தேசிய அலுவலகம்.\nஅக்ரா – பெனின், கோட் டிவார், கானா, லைபீரியா, நைஜீரியா, சியேரா லியோனி மற்றும் டோகொ போன்ற நாடுகளுக்கான கூட்டு அலுவலகம்.\nஅடிஸ் அபாபா – சிபூட்டி மற்றும் எதியோப்பியா நாடுகளுக்கு ஒருகூட்டு அலுவலகம்.\nபமாக்கோ – புர்க்கினா பாசோ, கினி, மாலி மற்றும் நைஜர் இந்த கூட்டுஅலுவலகம்.\nபிரசாவில் – கொங்கோ குடியரசுக்காக தேசிய அலுவலகம்.\nபுசும்புரா – புருண்டிக்காக தேசிய அலுவலகம்.\nடக்கார் – கல்விக்காக – பிராந்திய அலுவலகங்கள் ஆப்பிரிக்காவுக்கும் கேப் வேர்ட், காம்பியா, கினி-பிசாவு, மற்றும் செனிகல் நாடுகளுக்கு கூட்டுஅலுவலகமும்\nதாருஸ்ஸலாம் – கொமொரோசு, மடகாஸ்கர், மொரிசியசு, சீசெல்சு மற்றும் டான்சானியா ஆகிய நாடுகளுக்கான கூட்டு அலுவலகம்.\nஹராரே – போட்சுவானா, மலாவி, மொசாம்பிக், சாம்பியா மற்றும் சிம்பாப்வே போன்ற நாடுகளுக்கான கூட்டு அலுவலகம்.\nகின்ஷாசா – காங்கோ ஜனநாயக குடியரசுக்காக தேசிய அலுவலகம்.\nலிப்ரேவில்லே – காங்கோ, எக்குவடோரியல் கினி, காபோன் மற்றும் சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி ஆகியவற்றிற்காக கூட்டு அலுவலகம்.\nமபுடோ – மொசாம்பிக்கிற்கான தேசிய அலுவலகம்.\nநைரோபி – புருண்டி, எரித்திரியா, கென்யா, ருவாண்டா, சொமாலியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளுக்குகான கூட்டு அலுவலகம்,ஆப்பிரிக்காவில் உள்ள அறிவியல் பிராந்திய செயலகம்.\nவைண்ட்ஹோக் – அங்கோலா, லெசோத்தோ, நமீப��யா, தென்னாப்பிரிக்கா மற்றும் சுவாசிலாந்து ஆகிய நாடுகளுக்குகான கூட்டு அலுவலகம்\nயாவுண்டே – கேமரூன், மத்திய ஆபிரிக்கக் குடியரசு மற்றும் சாட் ஆகிய நாடுகளுக்கான கூட்டு அலுவலகம்.\nஈராக் தலைமையகம் யுனெஸ்கோ அலுவலகம்\nஈராக் – ஈராக் தேசிய அலுவலகம்.\nஅம்மான் – ஜோர்தான் தேசிய அலுவலகம்.\nபெய்ரூத் – அரபு நாடுகள் கல்விக்கான பிராந்திய செயலகம் மற்றும் லெபனான், சிரியா, ஜோர்தான், ஈராக் மற்றும் பாலஸ்தீன பகுதிகள் ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம்.\nகெய்ரோ – அரபு நாடுகள் அறிவியல் பிராந்திய செயலகம் மற்றும் எகிப்து, லிபிய அரபு ஜமாஹிரியா மற்றும் சூடான் ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம்.\nதோகா – பக்ரைன், குவைத், ஓமான், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் யெமன் ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம்.\nகர்த்தூம் – சூடான் தேசிய அலுவலகம்.\nரபாத் – அல்ஜீரியா, மவுரித்தேனியா(Mauritania),மொரோக்கோ மற்றும் துனீசியா ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம்.\nரமல்லாஹ் – பாலஸ்தீன அதிகார தேசிய அலுவலகம்.\nஅல்மேட்டி – கசக்ஸ்தான், கிர்கிசுத்தான், தஜிகிஸ்தான் மற்றும் உசுபெக்கிசுத்தான் ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம்.\nஅபியா – ஆஸ்திரேலியா, குக் தீவுகள், பிஜி, கிரிபட்டி,மார்ஷல் தீவுகள், மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், நவூரு, நியூசிலாந்து, நியுவே, பலாவு, பப்புவா நியூ கினி, சமோவா, சாலமன் தீவுகள், தொங்கா, துவாலு, வனுவாட்டு மற்றும் டோக்கெலாவ் ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம்.\nபேங்காக் – ஆசியா மற்றும் பசிபிக் கல்விக்கான பிராந்திய செயலகம் மற்றும் தாய்லாந்து, மியான்மர், லாவோஸ், சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம்.\nபெய்ஜிங் – வடகொரியா, ஜப்பான், மங்கோலியா, சீன மக்கள் குடியரசு மற்றும் தென் கொரியா ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம்.\nடாக்கா – வங்காளம் தேசிய அலுவலகம்.\nஹனோய் – வியட்நாம் தேசிய அலுவலகம்.\nஇஸ்லாமாபாத் – பாக்கிஸ்தான் தேசிய அலுவலகம்.\nஜகார்த்தா – ஆசியா மற்றும் பசிபிக் அறிவியல் பிராந்திய செயலகம் மற்றும் புரூணை, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்சு, மற்றும் கிழக்குத் திமோர் ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம்.\nகாபூல் – ஆப்கானித்தான் தேசிய அலுவலகம்.\nகாட்மாண்டூ – நேபாளம் தேசிய அலுவலகம்.\nபுது தில்லி – வங்காளம், பூட்டான், இந்தியா, மாலைத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கை ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம்.\nபுனோம் பென் – கம்போடியா தேசிய அலுவலகம்.\nதாஷ்கந்து – உசுபெக்கிசுத்தான் தேசிய அலுவலகம்.\nதெஹ்ரான் – ஆப்கானித்தான், ஈரான், பாக்கித்தான் மற்றும் துருக்மெனிஸ்தான் ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம்.\nஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா[தொகு]\nபிரசெல்சு – பிரசல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் துணை அமைப்புகள் ஆகியவற்றிற்கான தொடர்பு அலுவலகம்.\nஜெனீவா – ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் தொடர்பு அலுவலகம்.\nநியூயார்க் நகரம் – நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகளின் தொடர்பு அலுவலகம்.\nமாஸ்கோ – ஆர்மீனியா, அசர்பைஜான், பெலருஸ், மொல்டோவா மற்றும் உருசியா ஆகியவற்றிற்கான க்ளஸ்டர் அலுவலகம்.\nவெனிசு – ஐரோப்பாவில் அறிவியல் மற்றும் கலாச்சார மண்டல பீரோ.\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்[தொகு]\nபிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் யுனெஸ்கோ மையம்.\nபிரசிலியாவில் – பிரேசில் தேசிய அலுவலகம்.\nகுவாதமாலா சிட்டி – குவாத்தமாலா தேசிய அலுவலகம்.\nஅவானா – இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் கலாச்சார மண்டல அலுவலகம் மற்றும் கியூபா, டொமினிக்கன் குடியரசு, எயிட்டி மற்றும் அருபா ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம்.\nகிங்ஸ்டன் – ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம், பகாமாசு, பார்படோசு, பெலீசு, டொமினிக்கா, கிரெனடா, கயானா, ஜமைக்கா, செயிண்ட் கிட்சும் நெவிசும், செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்செண்ட் கிரெனேடின்ஸ், சுரிநாம் மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ அத்துடன் இணை உறுப்பு நாடுகள் பிரித்தானிய கன்னித் தீவுகள், நெதர்லாந்து அண்டிலிசு மற்றும் கேமன் தீவுகள்.\nலிமா – பெரு தேசிய அலுவலகம்.\nமெக்சிகோ நகரம் – மெக்சிகோ தேசிய அலுவலகம்.\nமொண்டிவிடியோ – இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் அறிவியல் பிராந்திய செயலகம் மற்றும் அர்ச்சென்டினா, பிரேசில், சிலி, பாரகுவே மற்றும் உருகுவே ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம்.\nபோர்ட்-ஓ-பிரின்ஸ் (Port-au-Prince) – ஹெய்டியில் தேசிய அலுவலகம்.\nகியூடோ – பொலிவியா, கொலொம்பியா, எக்குவடோர் மற்றும் வெனிசுவேலா ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம்.\nசான் ஜோஸ் – கோஸ்ட்டா ரிக்கா, எல் சல்வடோர், குவாத்தமாலா, ஹொண்டுராஸ், மெக்சிகோ, நிக்கராகுவா மற்று��் பனாமா ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம்.\nசாண்டியாகோ டி சிலி – லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் கல்விக்கான பிராந்திய செயலகம் மற்றும் சிலி தேசிய அலுவலகம்.\n7.9.2009 முதல் 23.9.2009 வரை பொது இயக்குனர் பதவியைப் புதுப்பிக்க பாரிசில் தேர்தல் நடந்தது.8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 58 நாடுகள் ஓட்டளித்தன. நிர்வக சபை 7.9.2009 முதல் 23.9.2009 வரை தொடர்ந்தது 17ம் தேதி ஓட்டளிப்பது ஆரம்பமானது. ஈரினா பொகொவா யுனெஸ்கோவின் புதிய பொது இயக்குனர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சிங்கப்பூர் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளுக்கும் யுனெஸ்கோவுக்குமான உறவில் யுனெஸ்கோ சர்ச்சையின் மையமாக இருந்தது. 1970 மற்றும் 1980ல் புதிய உலகத் தகவல் தொடர்பு ஆணை ஊடகங்களை சனநாயகத் தன்மைக்கு உட்படுத்தி தகவல்களைப் பெறுதல், சமத்துவ உரிமை ஆகியவை பத்திரிகை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் என்பதால் மாக் பிரைட் அறிக்கையின் அழைப்பிற்கு மேற்கூறிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன\nகடந்த 10 ஆண்டுகளில் யுனெஸ்கோவில் நடமுறைப்படுத்தப்பட்ட குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள்,அதன் நிலைப்பாட்டில் மாறுதலைக் கொண்டுவந்தது. உலக அளவில் 2000 ஊழியர்கள் இருந்தனர். இயக்குநர்கள் 200லிருந்து 100 ஆகக் குறைக்கப்பட்டனர். யுனெஸ்கோவின் களப் பிரிவுகளும் பாதியாகக் குறைக்கப்பட்டன.\n1998ல் உச்சகட்டமாக 1287 களப்பணி அலுவலகங்கள் இருந்தன. இன்று 93 அலுவலங்கள் மட்டுமே உள்ளன. இணை மேலாண்மை அமைப்பு, அமைச்சரவை அந்தஸ்துள்ள முக்கிய ஆலோசனை நிலைகள் ஒழிக்கப்பட்டன. 1998–2009க்கு இடையில் 245 ஒப்பந்த ஊழியர்கள் வெளியேறியதால் சுமார் 12 மில்லியன் டாலர் ஊழியர் செலவுப் பற்றாக்குறை நீங்கியது. உயர் பதவிகள் பாதியாக்கப்பட்டன. பல பதவிகளை அதற்குக் கீழ் நிலைக்கு கொண்டு வந்ததன் மூலம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மிக அதிகமான ஊழியர் செலவு குறைக்கப்பட்டது.\nபயிற்சி அளித்தல்,களப்பணியில் திறந்த வெளி போட்டித் தேர்வின் மூலம் ஊழியரைத் தேர்ந்து எடுத்தல்,ஊழியர்களின் சாதனை பற்றிய மதிப்பீடு, மேலாளர்களுக்கு சுழற்சி,ஆகியவற்றை அமுலுக்குக் கொண்டு வந்து,ஊழியர் தரம் மேம்படுத்தப்பட்டது. வரவு செலவு மற்றும் திட்டமிடுவதில் வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டது. திட்ட மதிப்பீட்டிலிருந்து கற்றுக் கொண்ட படிப்பினை மூலம் ஓட்டு மொத்த சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. யுனெஸ்கொ அமைப்பின் செயல் திறனை மேம்படுத்த உட்புற மேற்பார்வை சேவை (ஐஓஎஸ்) 2001ல் நிறுவப்பட்டது.\nயுனெஸ்கோவின் அலுவலகங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு,நிர்வாகம் சீரிய முறையில் நடை பெறுகிறதா என்பதை (ஐஓஎஸ்) தொடர்ந்து தணிக்கை செய்யும். (ஐஓஎஸ்), யுனெஸ்கோவின் செயல்பாடுகள், மற்றும் திட்டங்களின் பயன் பற்றி மதிப்பீடு செய்யாது.மேற்கு நாடுகளைத் தாக்க பொது உடமைவாதிகள் மற்றும் மூன்றாம் உலக சர்வாதிகாரிகளின் தளமாக யுனெஸ்கோ செயல்படுகிறது என்று உணரப்பட்டது.\n1949ல் யுனெஸ்கோவில் இசுரேல் இணைந்தது. ஜெருசலேமில் உள்ள டெம்பில் மவுண்ட்டில் ஏற்படுத்தப்பட்ட அகழ்வாரய்ச்சியில் விளைந்த சேதத்தைக் காரணம் காட்டி இஸ்ரேலை, யுனெஸ்கோ விலக்கியது.\nயுனெஸ்கொ தனது 1974 மற்றும் 1975 ஆகிய ஆண்டுகளின் அறிக்கைகள் மூலம், தான் இசுரேலை விலக்கியது சரியே என்றது. இஸ்ரேலுக்கு ஆதரவாக, ஐக்கிய நாடுகள் 40 மில்லியன் டாலர் நிதியை நிறுத்தி விடுவதாக பயமுறுத்தியதால், 1977ல் இஸ்ரேலின் உறுப்பினர் தகுதி புதுப்பிக்கப்பட்டது.\nயுனெஸ்கோவின் நிர்வாக வாரியம் அக்டோபர் 2010ல் மேற்குக் கரையில் உள்ள பெத்லகேம் நகரில் அமைந்துள்ள ரேச்சல் கல்லறையை பிலால் பின் ரபாஹ் மசூதியாக அங்கீகரித்து வாக்களித்தது. முக்ரபி கேட் பாலத்தை இடித்து புதியதாகக் கட்ட இசுரேல் முடிவெடுத்தது. இதனை 28/06/2011ல் கூடிய யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு கண்டித்தது.\n\"பண்பாட்டுப் பன்முகத்தன்மை\" என்ற கருத்தை பல நடுநிலை அமைப்புகளாலும், யுனெஸ்கோவுக்கு உள்ளேயும் எதிரொலித்தாலும், ஐக்கிய நாடுகளும், ஆஸ்திரேலியாவும், இஸ்ரேலும் ஏற்றுக்கொள்ளவில்லை.\nபொதுச் சபை (→ தலைவர்)\nபாதுகாப்புச் சபை (→ உறுப்பினர்கள்)\nபொருளாதார மற்றும் சமூக சபை\nசெயலகம் (→ பொதுச் செயலாளர்)\nநிறுவிய உறுப்பினர்கள் (→ ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்கள்)\nபொதுச் சபைத் தலைவர் 2012\nஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை வெட்டுவாக்கு அதிகாரம்\nஐநா நினைவு மயானம் கொரியா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2018, 01:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ள��; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-16T13:37:10Z", "digest": "sha1:TSC77BFMQGMX4MG3MGTBA2JVEIZS3IQP", "length": 19578, "nlines": 421, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரகாஷ் சிங் பாதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரகாஷ் சிங் பாதல் (பிறப்பு: ஆகஸ்ட் 12 1927 -- ) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். பஞ்சாபின் பரிதாகோட் மாவட்டத்திலுள்ள அபுல் குரானா என்ற கிராமத்தில் சர்தார் ரகுராஜ் சிங்குக்கும் சுந்திரிக்கும் மகனாக பிறந்தார். சுரிந்தர் கௌர் இவரது மனைவியாவார்.[1]\n1947ல் அரசியலில் நுழைந்த பாதல் 9 ஆவது முறையாகச் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். லம்பி தொதியில் அகாலி தளம் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற [2] இவர் 2007 மார்ச் 1 முதல் பஞ்சாபின் முதலமைச்சராக உள்ளார். இதற்கு முன் மூன்று (1970-71, 1977-80, 1997-2002) முறை முதல்வராக இருந்துள்ளார்.\nமூன்று முறை (1972, 1980, 2002) பஞ்சாப் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார்.\nஇவர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசில் விவசாய மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். இவருடைய மகன் சுக்பீர் சிங் பாதல் தற்போது மக்களவை உறுப்பினராகவும், அகாலி தளத்தின் தலைவராகவும் உள்ளார்.\nஇரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் விருது 2015 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 30 ஆம் நாள் அன்று பிரகாஷ் சிங் பாதலுக்கு வழங்கப்பட்டது.\nஇது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்(மூலபக்கம்)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசி ஆர் கிருஷ்ணசாமி ராவ்\nஎச் வி ஆர் ஐயங்கார்\nவி கே.ஆர்.ஜெயஸ்ரீ வி ராவ்\nமம்பில்லிகலத்தில் கோவிந்த் குமார் மேனன்\nராஜேஸ்வர் சிங் (பொருளாதார வல்லுனர்)\nவே. கி. கிருஷ்ண மேனன்\nஓ. என். வி. குறுப்பு\nபி. கே. எஸ். அய்யங்கார்\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்\nஜெ. ர. தா. டாட்டா\nஇந்திய அரசியல்வாதிகள் தொடர்புடைய குறுங்கட்டுரைகள்\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல���வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 09:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-16T14:08:53Z", "digest": "sha1:X5OHEJAXEO4UMUXXQDUIQ66LRKM45H2K", "length": 11356, "nlines": 285, "source_domain": "www.tntj.net", "title": "பிறசமய சகோதரி ஒருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்நான் முஸ்லிம் தஃவாபிறசமய சகோதரி ஒருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்\nபிறசமய சகோதரி ஒருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக கடந்த 18-2-11 அன்று பிறசமய சகோதரி ஒருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.\nசின் என் பாளையம் கிளையில் பெண்கள் பயான்\nKG ஹள்ளி பகுதியில் வாராந்திர சொற்பொழிவு\n“யார் இவர், இஸ்லாம் வண்மையாக எதிர்க்கும் புகையிலையின் விளைவுகள் ” நோட்டிஸ் விநியோகம் – சமயபுரம் நகர கிளை\n“50-க்கும் மேற்ப்பட்ட நபர்கள் சிறுவர்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் ” பிறசமயத்தவர்களிடம் தஃவா – சமயபுரம் நகர கிளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaiboomi.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2019-02-16T13:49:12Z", "digest": "sha1:NASRY4LWN4FY7HBAMFT4HMHDMBZHWZXI", "length": 6469, "nlines": 98, "source_domain": "annaiboomi.blogspot.com", "title": "அன்னைபூமி: திட்டமிடுங்கள்", "raw_content": "\nகாலடி மண்கள் பல இணைந்து காலச்சுவடு பதிக்க வருகிறோம்... இமயம் போல் இந்த அன்னைபூமி உயர...\nஇது பரீட்சை முடிந்த காலம். எதிர்காலத் திட்டங்களை எடுத்து இருப்பீர்கள். இனி என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி மனதில் இருக்கும். உங்கள் திட்டமிடலில் பெற்றோரின் கருத்துக்களையும் சேர்த்து சிந்தியுங்கள். எந்த திட்டமிடலும் இல்லை என்பவர்களுக்கு சில யோசனைகள்.\nஉங்கள் பெற்றோரின் கருத்திற்கு முக்கிய இடம் இருக்கட்ட���ம். உங்களுடைய குண நலங்கள் தெரிந்தவர்கள் அவர்கள்.\nநண்பர்களின் திட்டத்தை உங்களுக்குள் கொண்டு போகாதீர்கள். உங்கள் தகுதி திறமையை எடை போடுங்கள்.\nநல்ல கல்லூரியில் எந்த பிரிவானாலும் சேர முயற்சியுங்கள். அனுபவம்மிக்க ஆசிரியர்கள், உட்கட்டமைப்பு இருக்க வேண்டும்.\nகுறிப்பிட்ட பிரிவில் சேர வேண்டுமென்று சுமாரான கல்லூரியில் சேராதீர்கள்.உங்களுடைய எதிர்காலத்தை கல்லூரியில்தான் தேடப்போகிறீர்கள், அதற்கு உறுதுணையான ஆசிரியர்கள் குழுமம் இருக்கும் கல்லூரியில் சேருங்கள்.\nஎங்கிருந்தாலும் படிக்கிறவன் ஜெயிப்பான் என்று சுமாரான கல்லூரியை தேடாதீர்கள். நல்ல மாணவர்கள் இருக்கும் கல்லூரியில் மாணவர் போராட்டம், ஸ்டிரைக் என்று இல்லாமல் சரிவர பாடத்திட்டம் நடத்தப்படும். ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை இருக்கும்.\nகல்லூரியில் சேர்ந்தபின் நீங்கள் தேர்ந்தெடுத்த பிரிவில் ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், அவர்களின் சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோரை நம்பிக்கைக்குரிய வழிகாட்டி (mentor)ஆக கொள்ளுங்கள். உங்கள் வெற்றிக்கு அது உதவும்.கல்லூரி வாழ்க்கையை புரிந்து கொண்டால், உங்கள் எதிர்காலம் உங்கள் வசப்படும்.\nCategory: உலகத்தின் தொடர்பில் |\nமுத்துக்கமலத்தில் வெளியானது. நன்றி முத்துக்கமலம். (2)\nபாரத தேசமென்று பெயர் - 1\nபச்சை போர்வையுடன் அழகிய மூணார்\nவீரன் அழகு முத்து கோன்\nமேகமலை - மதி மயக்கும் சோலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-02-16T13:24:31Z", "digest": "sha1:LZV7N6MSQ3MMVRJT7GA3Z4XDOS4RUU6T", "length": 5863, "nlines": 118, "source_domain": "globaltamilnews.net", "title": "சத்யா – GTN", "raw_content": "\nபார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்கும் வரலட்சுமி\nசிம்புவுக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமான வரலட்சுமி...\nவிஜய்யின் செய்கையால் நெகிழ்ந்து போன சிபி\nசிபிராஜ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம்...\n‘நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிவோம், பின் மன்னிப்புப் பற்றி ஆராய்வோம்’ February 16, 2019\nமுல்லைத்தீவு சென்ற ரணிலின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்… February 16, 2019\nமுல்லைத்தீவில் ரணில் – அபிவிருத்தி குறித்து ஆராய்வு… February 16, 2019\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராண���வத்தினர் தாக்குதல்… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-16T13:08:27Z", "digest": "sha1:DYQ6GUJNCXHZ2XHIDF4IVJ7ECGPXA4FJ", "length": 24119, "nlines": 77, "source_domain": "heritagewiki.org", "title": "கார்த்திகை தீபத்திருவிழா கல்வெட்டு- சமயம் - சிற்பம் - தரும் விளக்கங்கள் - மரபு விக்கி", "raw_content": "\nகார்த்திகை தீபத்திருவிழா கல்வெட்டு- சமயம் - சிற்பம் - தரும் விளக்கங்கள்\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nடாக்டர்.பத்மாவதி, தமிழ்நாடு தொல்லியல் துறை\nகார்த்திகைத் தீபம் என்றாலே திருவண்ணாமலைத் தீபம் தான் நம் நினைவிற்கு வரும். திருவண்ணாமலையில் அத்தனைச் சிறப்புடன் கார்த்திகைத் தீபம் கொன்டாடப்படுவதற்குக் காரணம் இருத்தல் வேண்டும். கல்வெட்டுக்கள் தரும் ஆதாரப்படி அக்கோயிலில் கி.பி. பதினோராம் நூற்றாண்டு முதலே இத்திருவிழா சீருடனும் சிறப்புடனும் நடைபெற்று வந்திருக்கிறது. அக்கோயிலின் சமய வரலாற்றுத் தத்துவ விளக்கப் பிண்ணனிதான் என்ன\nபஞ்சபூதங்களினால் ஆனதே இவ்வுலகம்.. பஞ்சபூதங்களுமாய் இருப்பவன் சிவன். அவனே நீர். அவனே நிலம். அவனே வாய���. அவனே தீ. அவனே ஆகாசம். ஆகாசமாகத் தில்லையிலும், தீயாகத் தி திருவண்ணாமலையிலும், வாயுவாகக் காளஹஸ்தியிலும், நிலமாகக் காஞ்சியிலும், நீராகத் திரிவானைக்காவிலும் லிங்க வடிவில் கோயில் கொண்டிருப்பவன் அவன்.\nதிருவண்ணாமலை அக்னித்தலம் என்பதால் தீப வடிவில் அக்னி வணங்கப்படுகிறதா\nஅண்ணாமலையார் சிற்பம்: சிவனின் அம்சங்களுள் ஒன்றான லிங்கோத்பவர் என்பது லிங்கதிலிருந்து இறைவன் வெளிப்படுவது ஆகும். இந்த லிங்கத்தின் அடியையும் முடியையும்தான் திருமாலும் பிரம்மாவும் தேடினார்களாம். இவர்கள் உருவத்துடன் காட்சியளிக்கும் லிங்கோத்பவர் சிற்பம் அண்ணாமலையார் என்று அழைக்கபடுவது ஏன்\nதிருவண்ணாமலை இறைவனை மாலு நான்முகனும் கூடிக்காண்கிலா வகையுள் நின்றாய் என்றும் தேடிக்காணார் திருமால் பிரமன் தேவர் பெருமானை என்றும் முறையே அப்பரும் சம்பந்தரும் பாடியுள்ளனர் என்பதை அறிகின்றபோது, அடிமுடி தேடிய இந்தக் கதைக்கும் திருவண்னாமலை இறைவனுக்கும் தொடர்பிருக்கிறதோ என்ற கருத்து உறுதிப்படுகிறது.\nமுதலாம் இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப்பெருவுடையார் கோயிலில் அவனது அரசி அபிமானவல்லி அமைத்த செப்புச் சிலைகளுல் ஒன்றினைப் பற்றி இங்கு குறிப்பிடுவது மிகவும் அவசியம். அந்தச் செப்புத் திருமேனி லிங்கத்தின் நடுவில் தோன்றும் சிவபெருமானுடனும், லிங்கத்தோடு ஒட்டிய நிலையில் பிரம்மாவுடனும் திருமாலுடனும் செய்தளிக்கப்பட்டிருந்தது என்பதை அறிகின்றபோது இச்சிலை லிங்கோத்பவர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இச்சிலை கல்வெட்டில் எவ்வாறு கூறப்பட்டிருக்கிறது தெரியுமா - லிங்கபுராணத் தேவர் என்று. லிங்கபுராணம் என்றதும் பதினெட்டுப் புராண நூல்களுல் ஒன்றாகிய லிங்கபுராணம் நம் நினைவிற்கு வரும்.\nஇரண்டாம் சந்திரகுப்த மெளரியன் கி.பி. 380 முதல் 412 வரை ஆட்சி புரிந்தவன். இவன் காலத்தில் தொகுக்கப்பட்ட நூல்தான் லிங்கபுராணம். இந்நூல் பாசுபத சித்தாந்தத்தையும், பாசுபத விரதத்தையும், அட்டாங்க யோகத்தையும், பாசுபத வழிபாட்டு முறைகளையும் சிவபெருமானின் சிறப்புக்களையும் விளக்கும் ஒரு பாசுபத சைவ நூல் ஆகும். லிங்கோத்பவர் சிலை, இந்த லிங்கபுராணத்தின் பெயரில் லிங்கபுராண தேவர் என அழைக்கபட்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இருக்கிறது.\nஇப்புராணத்தின் ���தினேழாம் அத்தியாயத்தில் பிரம்மாவும் திருமாலும் சிவனின் அடிமுடி தேடிய கதை கூறப்பட்டுள்ளது. அதாவது திருமாலும் பிரம்மாவும் தங்களுக்குள் யார் பெரியவர்கள் என்பது பற்றி விவாதம் செய்துகொண்டிருந்தபோது அவர்களின் நடுவே விண்ணிற்கும் மண்ணிற்கும் ஒரே ஜோதியாக நெருப்புபிழம்பு ஒன்று லிங்க வடிவில் தோன்றியதாம்.\nஇதைக்கண்டு நடுங்கிய அவர்கள் இந்த லிங்கத்தின் ஆரம்பத்தையும் முடிவையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியபோது திருமால் வராக அவதாரம் எடுத்து நெருப்புலிங்கத்தின் அடியையும் பிரம்மா அன்னவடிவெடுத்து லிங்கத்தின் முடியையும் தேடிச்சென்றனராம். நெருப்பு லிங்கத்தின் நடுவே 'ஓம்' எனும் ஓசையுடன் சிவபெருமான் காட்சியளித்தாராம். அதன் பிறகுதான் பிரம்மாவும் விஷ்ணுவும் தங்களைவிட பெரிய தெய்வம் சிவனே என்பதை உணர்ந்து வழிபட ஆரம்பித்தனராம்.\nஆக, அக்னிலிங்க வடிவில் லிங்கம் எழுந்ததால் அக்னிலிங்கமாயிற்று. அந்த லிங்கத்திலிருந்து உத்பவமானதால் (தோன்றியதால்) லிங்கோத்பவர் என அழைக்கப்பட்டார். இந்த லிங்கோத்பவர் பற்றிய அழகிய கதை முதன் முதலில் லிங்கபுராணத்தில் கூறப்பட்டுள்ளதால் லிங்கபுராணதேவர் என்று அழைக்கப்பட்டார். ஆக அக்னிலிங்கம்தான் லிங்கபுராண தேவராயிற்று. இதே லிங்கபுராண தேவராகிய அக்னிலிங்கம்தான் அக்னித்தலமாகிய திருவண்னாமலையில் வழிபடப்படுவதால் அண்ணாமலையார் ஆயிற்று. ஆகவே அண்ணாமலையார் லிங்கபுராண தேவராகிய லிங்கோத்பவரே- என்பது தெளிவாகிறது.\nஅக்னிலிங்கத்தின் அடிமுடிதேடிய கதையைப் பற்றி அப்பர் ஒரு பொதுப்பாயிரத்தில் பாடியுள்ளார். அப்பாயிரத்தை 'லிங்கபுராணக் குறுந்தொகை' என்று கூறியிருப்பதைக் கொன்டு அப்பர் லிங்கபுராணத்தை பின்பற்றி எழுதியிருப்பதை அறிந்துகொள்ளலாம். அதுமட்டுமல்ல, அவரது பாடல்களிலும் சரி, ஞானசம்பந்தர் பாடல்களிலும் சரி, கடவுள்களின் உருவ அமைதிகள், வழிபாட்டு முறைகள், பஞ்சபூதங்களாகக் கூறப்படும் சிவனின் ஐந்து முகங்கள் ஆகியவை பற்றியும், தக்கன் யாகத்தை அழித்தது, காமனை எரித்து, காலனை உதைத்தது, யானையைக் கிழித்தது, பிரமன் தலையைக் கொய்தது, முப்புரங்களை அம்பால் அழித்தது போன்ற செய்திகளும் பரவலாகக் கூறப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. சைவ ஆகமங்களாக இக்கருத்துக்கள், லிங்க-அக்னி���ிவபுராணங்களில் மிகவும் சிறப்புடன் பேசப்பட்டிருக்கின்றன. கி.பி. 4ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட இப்புராணங்களை, கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த தேவார ஆசிரியர்கள் நன்றாக அறிந்திருந்தனர். தாங்கள் ஒப்புக்கொண்ட அப்புராணக் கருத்துக்களையும், தத்துவங்களையும் தங்கள் பாடல்களில் புகுத்தி, மக்கள் மத்தியில் பக்திபரவசத்தைப் பெருக்கி புதியதொரு சமயநெறியைக் கூட்டி, சைவ சமயம் மறுமலர்ச்சியை வகுத்திருக்கின்றனர்.\nஇப்புராணங்களைக் கூறும் பாசுபத சைவசமயத்தின் அடிப்படையில் எழுந்த தேவாரப்பாடல்கள் கூறும் சைவ சமயத் தத்துவமே சோழர்கள் உருவாக்கிய பேரரசிற்கு முதுகெலும்பாய் விளங்கியது என்பதை வரலாற்று, சமய, தத்துவ, கோயிற்கலைகள் ஆய்வினின்றும் அறிந்து கொள்ளலாம்.\nகார்த்திகை மாதத்தில் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்யப்படுவதற்கும், லிங்க, அக்னி புராணங்களில் சான்றுகள் உள்ளன.\nஇறைவனை வழிபடும் முறைபற்றி லிங்கபுராணம் கூறும்போது, யார் கார்த்திகை மாதத்தில் இறைவன் முன்னிலையில் நெய் வழங்குகிறார்களோ, அவர்கள் நற்பயனை அடைவார்கள் என்று கூறுகிறது.\nவிளக்குத்தானம் செய்வதனால் எல்லா விதமான மகிழ்ச்சியும், விமோசனமும் கிடைக்கும் என்று கூறும் அக்னிபுராணம், கார்த்திகை மாதத்தில் விளக்குதானம் செய்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்; விளக்குதானம் செய்வதைவிட வேறு சிறந்த தானம் இல்லை; இத்தானம் செய்வதினால் நல்ல கண்பார்வையும் ஒளிமயமான எதிர்காலமும், வம்சவிருத்தியும் ஏற்படும் என்றெல்லாம் கூறுகிறது.\nஇக்கருத்துக்களின் தாக்கம், எந்த அளவு தமிழகத்தில் வேரூன்றியிருந்தது என்பதை ஏராளமான தானங்கள் கோயில்களுக்கு விளக்கெரிக்க அளிக்கப்பட்டிருந்ததைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.\nதிருவண்ணாமலைக் கோயிலில் திருக்கார்த்திகைத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. இவ்விழாவுக்கு வருகைதரும் சிவனடியார்களுக்கு உணவு வழங்கவும், அவ்வூரிலுள்ள மடங்களுக்கு நிலங்கள் தானமளிக்கபட்டிருந்தன.\nமுதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் கி.பி 1031-ல் திருக்கார்த்திகைத் திருநாளன்று திருவண்ணாமலைக்கோயில் ஸ்ரீ விமானத்தைச் சூழ இரவை சந்தி விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. (கருவறை முதல் மேலே உள்ள சிகரம் வரை உள்ள கட்டடப்பகுதியே ஸ்ரீ விமானம் என்று கூறப்படும்) இவ்வாறு உயர்ந்த விமானத்தில், சூழ எரிந்த சந்திவிளக்குகளின் தீபங்களே அக்னி லிங்கமாக காட்சியளித்திருக்கும். இந்த சந்தி விளக்குகளுக்கு அணுக்க விளக்காக ஒரு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அதே மன்னன் காலத்தில் எட்டு வருடங்களுக்குப் பின்னர் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டிலும் கார்த்திகைத் திருவிழா பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்த இருகல்வெட்டுக்களுமே சிவனடியார்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த செய்தியையும் தெரிவிக்கின்றன.\nஇம்மன்னன் மகன் முதலாம் இராஜாதிராஜன் காலத்திலும் கார்த்திகைத் திருவிழாவன்று நடராஜருக்கு சாந்தாடல் செய்வதற்கு 9சந்தன அபிஷேகம்) நிவந்தஞ் செய்யப்பட்டிருந்தது.\nமுதலாம் குலோத்துங்க சோழன் தொடர்ந்து கார்த்திகைத் திருவிழாவினை நடத்தி வந்தான் என்று தெரிகிறது. அவனது முப்பத்தியிரண்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு, முப்பத்தியிரண்டாவது திருக்கார்த்திகைத் திருநாள் எனக் குறிப்பிடப்படுவது கொண்டு அறிந்து கொள்ளலாம்.\nசோழன் மன்னர்கள் அனைவருமே திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத்திருவிழாவை வருடந்தோறும் சிறப்புடன் நடத்தி வந்தனர் என்பது புலனாகிறது.\nஇவ்வாறு கல்வெட்டுக்கள், லிங்கோத்பவர் சிற்பம், லிங்கபுராணமும் தேவாரப்படல்களும் தனக்கி நிற்கும் பாசுபதச் சித்தாந்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்தோமானால் - பஞ்சபூதங்களுல் ஒன்றான அக்னியாக சிவனை வழிபடும் திருவிழாக்களுக்குள் ஒன்றுதான் கார்த்திகைத் தீபத் திருவிழா என்பது மிக நன்றாகத் தெளிவாகும்.\nலிங்கபுராணத்தில் கூறப்பட்ட அக்னிலிங்கத் தத்துவத்தில் அமைக்கப்பட்ட லிங்கோத்பவர், லிங்கபுராணத்தேவர், அண்ணாமலையார் என்றெல்லாம் கூறப்படும் அச்சிற்பம் பெரும்பாலான சிவன் கோயில்களில் கருவறையின் மேற்குப் புறத்தேவ கோட்டங்களில் அமைக்கபட்டிருப்பதை கண்டுகளிக்கலாம்.\n3. அப்பர், ஞானசம்பந்தரின் திருமுறைகள்\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2013, 16:27 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,097 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/arun-vijays-boxer/", "date_download": "2019-02-16T13:02:44Z", "digest": "sha1:FBM4U5SVU7MEG24BOKP7SCH2U4U7X45J", "length": 7055, "nlines": 105, "source_domain": "kollywoodvoice.com", "title": "பிறந்த நாளில் ‘பாக்ஸர்’ ஆன அருண் விஜய் – Kollywood Voice", "raw_content": "\nபிறந்த நாளில் ‘பாக்ஸர்’ ஆன அருண் விஜய்\nவித்தியாசமான, சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் புதுப்படம் பாக்ஸர்.\nகுத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து தயாராகும் இப்படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.\nபடத்தை பற்றி அருண் விஜய்யிடம் கேட்டபோது, “இந்த படத்தை ஜனவரி 2019 வாக்கில் தான் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், தயாரிப்பாளர் வி. மதியழகன் சார் எனக்கு பிறந்த நாள் பரிசாக முன்னதாகவே என் பிறந்த நாளில் படத்தை அறிவித்து என்னை ஆச்சர்யப்படுத்தினார்.\nஎனக்கு விளையாட்டை மையப்படுத்திய படத்தில் நடிப்பது கனவு என்பதால் இந்த படத்தை திறம்பட செய்வேன். இந்த ஸ்கிரிப்டில் எமோஷன் மற்றும் இன்ஸ்பிரேஷன் விஷயங்கள் நிறைய உள்ளன. அது என்னை கவர்ந்தது. வழக்கமாக, நாம் இதுவரை பார்த்த விளையாட்டு திரைப்படங்களில் போராடும் நாயகன், இறுதியில் கதாநாயகனாக உயர்ந்து நிற்பான். இந்த படத்தில், ஹீரோ ஆரம்பத்திலேயே மிகப்பெரிய குத்துச்சண்டை வீரர். அவர் தனது குறைகளை எதிர்கொண்டு அடுத்த கட்டத்துக்கு செல்வது தான் கதை.\nடிசம்பர் மாதம் முதல் மலேசியாவிலும் வியட்நாமிலும் குத்துச்சண்டை பயிற்சி துவங்க இருக்கிறது. இது ஃப்ரீஸ்டைல் குத்துச்சண்டை மற்றும் தற்காப்பு கலை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் எனக்கு பயிற்சியாளராக பணிபுரிகிறார்.\nஇப்படத்தை இயக்குனர் பாலாவின் முன்னாள் உதவியாளர் விவேக் இயக்குகிறார். நடிகர்கள் மற்றும் மற்ற படக்குழுவினர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. லண்டனை சேர்ந்த மார்கஸ் லுஜுங்பெர்ன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகியாக பாலிவுட் நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nஅருண் விஜய் தற்போது நவீன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனியுடன் ‘அக்னி சிறகுகள்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குமாம்.\nவிமல் படத்தில் அறிமுகமாகும் ஆபாசப்பட நாயகி\nஎழில் டைரக்‌ஷனில் காமெடி செய்யப்போகும் ஜி.வி.பிரகாஷ்\nஎழில் டைரக்‌ஷனில் காமெடி செய்யப்போகும் ஜி.வி.பிரகாஷ்\nஆர்யா என் மகளை காதலிக்கவில்லை – சாயிஷா அம்மா அதிரடி\nதமிழ், ஆங்கிலத்தில் சிவனைப் பற்றி பேசும்…\nசெளந்தர்யா திருமணத்தை தனுஷ் புறக்கணித்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaisakthi.blogspot.com/2012/06/74.html", "date_download": "2019-02-16T13:11:51Z", "digest": "sha1:KSE3EMAJH4KPQ3EPDK6K5UGCB3NMNQJH", "length": 6181, "nlines": 142, "source_domain": "kovaisakthi.blogspot.com", "title": "பங்கு வர்த்தகம் மலர் -74 | கோவை சக்தி", "raw_content": "\nபங்கு வர்த்தகம் மலர் -74\nதேசிய NIFTY (FUTURE) உயர்த்து முடிவடைந்தது . நேற்று 5058. 00ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5120 .90வரை உயர்ந்தது 5047.15 வரை கீழே சென்று 5110.60 ல் முடிவடைந்தது.\nபயணத்தில் இருப்பதால் நாளை சந்திப்போம்\nஇது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது\nதிண்டுக்கல் தனபாலன் June 20, 2012 10:48 AM\nகருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்\nபங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-10\nபங்கு வர்த்தகம் மலர் -81\nபங்கு வர்த்தகம் மலர் -80\nபங்கு வர்த்தகம் மலர் -79\nபங்கு வர்த்தகம் மலர் -78\nபங்கு வர்த்தகம் மலர் -77\nபங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-9\nபங்கு வர்த்தகம் மலர் -76\nபங்கு வர்த்தகம் மலர் -75\nபங்கு வர்த்தகம் மலர் -74\nபங்கு வர்த்தகம் மலர் -73\nபங்கு வர்த்தகம் மலர் -72\nபங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-8\nபங்கு வர்த்தகம் மலர் -71\nஉயிர் காக்க உதவுங்களேன் -ப்ப்ப்ப்பப்ப்ப்பப்ப்ளீஸ்...\nபங்கு வர்த்தகம் மலர் -70\nபங்கு வர்த்தகம் மலர் -69\nபங்கு வர்த்தகம் மலர் -68\nபங்கு வர்த்தகம் மலர் -67\nபங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-7\nபங்கு வர்த்தகம் மலர் -66\nபங்கு வர்த்தகம் மலர் -65\nபங்கு வர்த்தகம் மலர் -64\nபங்கு வர்த்தகம் மலர் -63\nபங்கு வர்த்தகம் மலர் -62\nபங்கு வர்த்தகம் மலர் -61\nஇன்று அன்னையர் தினம் : வாழ்த்துக்கள்\nஇன்று நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்\nமனநிலை பாதித்த இளம் பெண்ணிடமுமா வக்கிரம்\nமசினகுடி -ஒரு திகில் பயணம்\n டிசம்பர் 1 முதல் கவனம் \nயானைகள் -மனித இன மோதல்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nநீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -ஒரு அலசல் (1)\nதந்தைக்கு ஒரு பதிவு (1)\nபங்கு ஆலோசனையின் அறிக்கை (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_875.html", "date_download": "2019-02-16T14:14:52Z", "digest": "sha1:HTISXIXUAQTEVSCW4NPRZB3JOGYGKGDM", "length": 6243, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "\"நீரில் விளைந்த உப்பு\" நீரால்தான் கரைக்கப்பட வேண்டும்” - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nNews கட்டுரைகள் சிறு பத்திகள்\n\"நீரில் விளைந்த உப்பு\" நீரால்தான் கரைக்கப்பட வேண்டும்”\nமரக் கட்சி மக்களால் புறக் கணிக்கப் பட்டு மக்கள் தங்கள் கையில் தீர்ப்பை எடுக்க வேண்டும்.கடந்த காலம்களில் மரக் கட்சி போக்குகளை நாம் அறிவோம்.பதவி பெறுவதுதான் இவர்களது பேரம் , மற்றும் படி இவர்களால் சமூகத்துக்கு சீர் அழிவே தவிரே வேறில்லை.\nவெறும் போக்குக் காட்டி ,காலத்தை வீணடிப்பதும் , மற்றும் சமூகத்தை ஒரு குழப்பமான சூழ் நிலைக்கு கொண்டு சென்று கடைசி நேரத்தில் சவால்கள் விட்டு சமூகத்தின் வாக்குகளை அள்ளி தங்களுக்கு வாசியான பக்கம் இணைவதுதான் இவர்களது கடந்த கால செயல்களாக விளங்குகின்றன.\nஇக் கூத்துக்களால் பெரும் பான்மையும் , மற்றும் ஒரு சிறு பான்மையும் இவர்களை ஒரு வேற்றுக் கண் கொண்டு பார்க்கின்ற நிலமையினை உருவாக்கி உள்ளது.\nஉறுப்பினர்களுக்குள் குழப்பம் ,ஊருக்குள் குழப்பம் , இவர்கள் விடும் ஏறுக்கு மாறான அறிக்கைகளில் குழப்பம் இதனால் மக்களுக்குள் குழப்பம் இவை எல்லாவற்றையும் உண்டு பண்ணும் கட்சியாக மரக் கட்சி உருவெடுத்துள்ளது.\nஆதலால் இத் தேர்தலில் இவர்கள் ஆளும் கட்சியில் சேர்ந்தாலும் சரியே , அல்லது எதிர் அணியில் சேர்ந்தாலும் சரியே இவர்களை முற்றாக புறக் கணிக்கும் படி மக்களை தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி கேட்டுக் கொள்கின்றது.\nதேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=4025", "date_download": "2019-02-16T14:34:59Z", "digest": "sha1:SI7YNU7LKS4ZZREGPYZMIY42KSJ5RIAF", "length": 6877, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "4th ODI: India beat West Indies team|4-வது ஒரு நாள் போட்டி : மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது இந்தியா", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nதமிழகத்தில் 12 IAS அதிகாரிகள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம்\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\nஉயிரிழந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: தமிழக அரசு\nதீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களுக்கு ஸ்டாலின் வீரவணக்கம்\nதீராத நோயையும் தீர்ப்பார் தோரணமலை முருகன்\nஅம்மைநோய் குணமாக்கும் ஊத்துக்காட்டு மாரியம்மன்\nஅற்புதங்கள் நிகழ்த்தும் சாய்பாபா எப்போதும் உன்னுடன் இருக்கிறார்\n4-வது ஒரு நாள் போட்டி : மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது இந்தியா\nநான்காவது ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியை இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது. இதனையடுத்து முதலில் ஆடிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி அபாரமாக விளையாடி சதமடித்து அசத்தினார்.\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிஷ் நெஹ்ரா: பிரியாவிடை கொடுத்த சக இந்திய வீரர்கள்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : கருண் நாயர் முச்சதம் விளாசல்\nடாப் 10 விளையாட்டு சர்ச்சைகள் 2013\nடுபிளெஸ்சிஸ் - டிவில்லியர்ஸ் போராட்டம் வீண் பரபரப்பான ஆட்டம் டிராவில் முடிந்தது\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=34", "date_download": "2019-02-16T13:21:36Z", "digest": "sha1:QDUYFIQ2M42HJARJW5AI5VJPTRZY2NHW", "length": 20875, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "சுவிஸ் தமிழர் | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nசுவிஸ் சூரிச்சில் தமிழ்க் குடும்ப சண்டை – பொலிஸ் குவிப்பு: பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு\nசுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் அமைந்துள்ள சிட்டி சென்டர் அருகே ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூரிச் நகரில் அமைந்துள்ள சிட்டி சென்டர் அருகே நேற்று இரவு சுமார் 11 மணியளவில் திரளான பொலிசாரும் மீட்பு குழுவினரும் திடீரென்று குவிக்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தை அடுத்தே பொலிசார் குவிக்கப்பட்டதாக தகவல் ...\nசுவிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் ஈழத் தமிழர்களுக்கும் பாதிப்பு,\nபுகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகள் திருப்பி அனுப்பப்படும்போது அங்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் உயிர்போகும் அபாயம் இருந்தாலும் கூட, நாடு கடத்தப்படுவதை நிறுத்துமளவிற்கு அது தீவிரமானது அல்ல என்று சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளததானது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஈழத் தமிழ் புகலிடக் கோரிககையாளர்களையும் பெரும் அளவில் பாதிக்கும் என்று தெரிவிக்கின்றார்கள் சில சட்ட ஆலோசகர்கள். எரித்ரியாவைச் சேர்ந்த ...\nபாசல் விமான நிலையம் – இரவு நேர விமான சேவைகளை பாதியாக குறைக்க திட்டம்\nஅடிக்கடி விமானத்தில் பறப்பவர்களுக்கு, ஒரு விமான நிலையத்திற்கு அருகில் வாழ்வது வசதியானது, ஆனால் அது இரைச்சல் மிகுந்ததும் கூட. விமான இரைச்சலை குறைக்க பாசெல்-மல்ஹவுஸ் விமான நிலையம், இரவு 11 மணி முதல் நள்ளிரவு வரையிலும், விமான புறப்பாடுகளை ரத்து செய்ய முடிவு செய்திருக்கிறது. பாசெல்-மல்ஹவுஸ், சுவிட்சர்லாந்தின் மூன்றாவது பெரிய விமான நிலையம் ஆகும். பிரஞ்சுப் பிரதேசத்தில் இருந்தாலுல் ...\nசுவிஸ் விசா பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.\nசுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்ல விரும்பும் ஒருவரின் தாய்நாட்டு குடியுரிமையின் அடிப்படையில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றிய பிறகு விசா வழங்கப்பட்டு வருகிறது. சுவிஸ் நாட்டிற்கு செல்ல தேவையான விசாவை பெறுவதற்கு முன்னர் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம். முதலில், சுவிஸ் நாட்டில் உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் அளிக்கும் அதிகாரப்பூர்வமான ‘அழைப்பு கடிதம்’(Letter of ...\nசோலோ மூவீஸ் நடாத்திய பிரமாண்டமான “சரித்திரம்” விருது விழா.\nசோலோ மூவீஸ் நடாத்திய பிரமாண்டமான “சரித்திரம்” விருது விழா. நிகழ்வின் மூலங்களை காலம் சோதித்தபோதும் ,சுவிஷ் தமிழ்ச் சமூகம் ஒளிபெறவேண்டுமென்று நடாத்தப்படுகின்ற இந்த நிகழ்வுக்கு சோலோ மூவீஷ் உரிமையாளர் வசியையும் உடன் உழைக்கும் உறவுகளையும் பாராட்டியே மகிழவேண்டும். -கல்லாறு சதீஷ்-\nசுவிஸ் நுசத்தல் தமிழர் ஒன்றிய விழா சிறப்பாக நடந்தது\nசுவிஸ் நுசத்தல் தமிழர் ஒன்றிய தமிழர் திருநாள் விழா 2018,மாநில உறவுகள் ஒன்று கூடி பொங்கல் கொண்டாட்டம்,இளம் சிறார்களுக்கான பண்பாட்டு விழா அமை ந்திருந்தது தமிழர் திருநாளை நாடுதோறும் மட்டுமல்ல தமிழர்வாழ்கின்ற அனைத்து நாடுகளிலும் கொண்டாடி நிற்பது தமிழ் சிறப்புக்களில் ஒன்றாகும் மிக நன்றாகும் வாழ்க தமிழ்\nநாடுகடத்தப் படும் ஆபத்தில் உள்ள சுவிஸ் இலங்கை தமிழ் அகதிகள்,\nசுவிற்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டுள்ள மற்றும் அரசியல் தஞ்சக் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்தப்படும் அபாயம் எழுந்துள்ளது. சுவிற்ஸர்லாந்து அரசாங்கத்திற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் குடியேறிகள் தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட மிக முக்கிய உடன்படிக்கையொன்றை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய��துள்ள சுவிற்ஸர்லாந்து அரசின் ...\nசுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு\nசுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு…சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளதால், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று அடைக்கலம் கோரியவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை குறைந்துள்ளதாக சுவிற்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுவிற்சர்லாந்தின் குடிவரவுக்கான பணியகத்தை மேற்கோள்காட்டி, சுவிஸ்இன்போ இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில், “சிறிலங்காவில் மனித உரிமைகள் நிலைமைகளில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம். குறிப்பாக, கருத்து வெளிப்பாட்டு ...\nசுவிஸ் நாட்டில் இலங்கை தமிழர் ஒருவர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை\nசுவிஸில் உள்ள lucerne என்னும் மாநிலத்தில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்யதுள்ளார். தயாகரன் கந்தசாமி எனும் பெயருடைய இலங்கையில் சுழிபுரம் கிழக்கை சேர்ந்தவரும், சுவிஸில் Bern – Thun ஐ வசிப்பிடமாக கொண்டவர் என தெரியவருகிறது. தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என லுசர்ன் நகர போலீசார் தெரிவிக்கின்றனர்\nசுவிஸில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை: எஸ்.பி கட்சி கோரிக்கை\nசுவிட்சர்லாந்து நாட்டில் பிறக்கும் அனைத்து நாடுகளை சேர்ந்த குழந்தைகளுக்கும் சுவிஸ் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எஸ்.பி கட்சி முன் வைத்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டு சட்டப்படி அந்நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்படுவதில்லை. சுவிஸில் வசிக்கும் தாய் அல்லது தந்தை ஆகிய இருவரில் ஒருவர் சுவிஸ் குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு சுவிஸ் ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/news_details.php?/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/&id=41785", "date_download": "2019-02-16T14:23:42Z", "digest": "sha1:LBWHF2MQSTX2B7PC63M6GUYGR7E3LX4K", "length": 15783, "nlines": 93, "source_domain": "www.tamilkurinji.in", "title": " தனியாக வீட்டில் இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nமாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை\nகாஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு\nகுப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது\nதனியாக வீட்டில் இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை\nதிருப்பத்தூா் அருகே தனியாக வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nதிருப்பத்தூா் அருகே கீழச்சிவல்பட்டி ஒன்றியத்தைச் சோ்ந்த அச்சரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அழகு என்பவர் மகள் அழகுதேவி(17). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவா் செவ்வாய்கிழமையன்று வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டு வீட்டிற்கு அருகில் உள்ள புதா் ஒன்றில் வீசப்பட்டுள்ளார்.\nசெவ்வாய்கிழமை மதியம் விறகு வெட்டச் சென்ற விவசாயி ஒருவா் சிறுமியின் உடல் அரை நிர்வாண கோலத்தில் கிடப்பதைக் கண்டு கீழச்சிவல்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.\nதகவலறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் தலைமையில் திருப்பத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் இளங்கோ, சிவகங்கை காவல் துணை கண்காணிப்பாளா் மங்கலேஸ்வரன், உள்ளிட்ட போலீசாா் கொலை நடந்த இடத்தில் குவிந்தனா்.\nமருத்துவக் கல்லூரியிலிருந்து மருத்துவா் செந்தில்குமாா் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. லைக்கா என்ற மோப்ப நாயும் சிறுமியின் வீட்டிலிருந்து சடலம் கிடந்த இடத்திற்கு மோப்பம் செய்து ஊா்கோடியில் உள்ள குளம் அருகே நின்று விட்டது.\nமேலும் கொலை நடந்த வீடு மற்றும் சடலம் கிடந்த இடத்தை டி.ஐ.ஜி. காமினி ஆய்வு மேற்கொண்டு திருப்பத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் இளங்கோ தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். இறந்த சிறுமியின் சடலம் உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை மருத்துவமனை கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.\nகுப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது\nபள்ளிக்கரணை குப்பைமேட்டில் கிடந்த பெண்ணின் கை, கால்கள் யாருடையது என அடையாளம் தெரிந்தது. சினிமா இயக்குநரான கணவரே கொலை செய்தது தெரியவந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி ...\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், ...\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nசென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ...\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nதமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த ...\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ...\nபொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியார்களிடம் கூறியதாவது:பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 ...\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சில முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் இன்று தெரிவித்துள்ளார்.வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 12-ம் பொதுத்தேர்வு ...\nகுற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி\nகர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில் மந்திரி சபையை மாற்றி அமைத்ததால் திடீர் சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சையை ...\nவாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்\nதூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அவர் அங்குள்ள போலீசாரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், ...\nகிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்\nதிருப்பூரில் இன்று பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் ஜோசியர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மங்கலம் அருகேயுள்ள பாரதி புதூரைச் சேர்ந்தவர் ஜே.ரமேஷ் (எ) ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/6379.html", "date_download": "2019-02-16T13:44:21Z", "digest": "sha1:WUFJCEH74FOPA3Z3O3C4CMQNWHEXCBGI", "length": 12673, "nlines": 109, "source_domain": "www.yarldeepam.com", "title": "மாணவிக்கு ஏன் இந்த கொடூரம்? படுகொலையின் பின் கதறி அழும் தாய் - Yarldeepam News", "raw_content": "\nமாணவிக்கு ஏன் இந்த கொடூரம் படுகொலையின் பின் கதறி அழும் தாய்\nஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் கொந்தளிப்பில் கொண்டு சென்று விட்டிருக்கிறது த���த்துக்குடி படுகொலைகள். இலங்கையில் முள்ளிவாய்க்கால் என்றால். தமிழகத்தில் தூத்துக்குடி என்று கலங்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது தமிழக காவல்துறை.\nநூறு நாட்களாக தங்கள் நிலத்தையும், வளத்தையும், எதிர்கால சந்ததியினரின் நல் வாழ்க்கையையும் உறுதிப்படுத்தவும், பாதுகாக்கவும் களம் கண்டனர் தூத்துக்குடி மக்கள். நச்சுத்தன்மை கொண்ட வளத்தை அழிக்கும் அந்த ஆலையை மூடச் சொல்லி அவர்கள் பெரும் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்தார்கள்.\nஅவர்களின் போராட்டம் நூறாவது நாளை எட்டியதும், தங்கள் கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கச் சென்ற போது தான் கோரத்தாண்டவம் ஆடியிருக்கிறது தமிழக காவல்துறை. காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nஇதுவரை பல இளைஞர்களைக் காணவில்லை என்று பெற்றோர்கள் முறைப்பாடுகளை தெரிவித்திருக்கிறார்கள். இன்னமும் நிலைமை சீராகவில்லை. ஆனால், இப் போராட்டம் சதிச் செயல் என்றும், தீவிரவாதிகள் உள் நுழைந்துவிட்டார்கள் என்றும் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறது தமிழக காவல்துறை. கொதித்துப் போயிருக்கிறார்கள் தமிழ் மக்கள்.\nஒவ்வொரு அடக்குமுறைகளும், வளங்களைப் புடுங்குவதும் தமிழர் பகுதிகளில் தான். இதனை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று வளர்ந்துவரும் இளைய தலைமுறையினர் போராடத் தொடங்கியிருக்கிறார்கள். இதில் களப்பலியானவர்களில் ஒருத்தி தான் ஸ்னோலின். 18வயதே ஆகும் இந்த யுவதி படித்துக் கொண்டிருக்கிறார்.\nமக்கள் போராடும் போது நாங்கள் ஏன் சும்மா இருக்க வேண்டும். இந்த மண்ணிற்காகவும் நமக்காவும் போராட வேண்டும் என்று தன் தாயையும் அழைத்துக் கொண்டு போராட்ட களத்திற்கு சென்று இருக்கிறாள் அவள்.\nபோராட்டக்களத்திற்குச் சென்றவள் சடலமாக திரும்பி வந்திருக்கின்றாள். தன் மகளின் இழப்பை நினைத்து கதறி அழுதுகொண்டிருக்கின்றார் ஸ்னோலின் தாயார்.\nதம்மை ஆளும் அரசே கொன்று வீழ்த்தும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டாள் அவள். காந்திய தேசம் அகிம்சையின் மறுவடிவம். எங்கள் மண்ணில் இந்தக் கொடூரம் நடக்கும் என்று எண்ணியிருக்கமாட்டாள். ஆனால் நடந்தது வேறொன்று.\nஈழத்தைப் போன்றதொரு கொடூரத்தை நிகழ்த்தி வாழ வேண்டிய, சாதிக்க வ���ண்டிய இளம் யுவதியை படுகொலை செய்திருக்கிறது அரசாங்கம். சாதாரண மீனவக் குடும்பதை சேர்ந்த அவள், தனது சமூகத்தின் அழிவை காண முடியாமல் போராட்டத்தில் முன் நின்றாள்.\nஆனால், அவளை பரலோகம் அனுப்பியிருக்கிறது தமிழக காவல்துறை. அவள் கனவு ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். அதன் மூலம் அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கை ஒளிமயமாக இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் இன்று அவள் உயிரோடு இல்லை. குறி பார்க்கப்பட்டு, சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறாள்.\nஎல்லையில் இராணுவ வீரர்கள், எதிரிகளை, தீவிரவாதிகளைக் குறி பார்த்துக் சுட்டுத் தள்ளுவதைப் போன்று செய்திருக்கிறார்கள். இந்து கொடூரம் வேறு எந்த நாட்டிலும் நடந்திருக்கிறது. இலங்கையைத் தவிர.\nஆக, தமிழகம் போராட துணியும், இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடத்தைப் புகட்விட்டிருக்கிறது. இனிமேல் யாரேனும் போராடத் துணிந்தால், போராட்டக் களத்தில் நின்றால் குறி பார்க்கப்பட்டு சுட்டு வீழ்த்தப்படுவீர்கள் என்று.\nஎன்ன செய்யும் தமிழினம். சொந்த அரசும், சொந்த காவல்துறையும் சுட்டுத் தள்ளும் பொழுது, எப்பொழுது நீதியும், நியாயமும் கிடைக்கும்.\nஇரு வாகனங்கள் விபத்து – ஒருவர் படுகாயம்- கோண்டாவிலில் இன்று சம்பவம்\nமன்னாரில் பாடசாலை மாணவன் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nஅனுராதபுரத்தில் மீட்கப்பட்ட விடுதலை புலிகளின் வெடிமருந்து உட்பட பல பொருட்கள்\nஇலங்கையில் நகை கடைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள பெண்\nமன்னாரில் பாடசாலை மாணவன் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nஅனுராதபுரத்தில் மீட்கப்பட்ட விடுதலை புலிகளின் வெடிமருந்து உட்பட பல பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/junior-thackeray-is-dissatisfied-with-amit-shahs-approach/", "date_download": "2019-02-16T13:15:23Z", "digest": "sha1:7EFCQMZ25GX5MWSUN5GFRIKTXI3MJPQO", "length": 16366, "nlines": 207, "source_domain": "patrikai.com", "title": "அகாலிதளத்திடம்-'பணிவு'.. சிவசேனாவிடம்-'துணிவு'.. அமீத்ஷா அணுகுமுறையால் ஜூனியர் தாக்கரே அதிருப்தி | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “��ோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»டி வி எஸ் சோமு பக்கம்»zzzzzzzzzzzzzzzzzzzzzzzzz»அகாலிதளத்திடம்-‘பணிவு’.. சிவசேனாவிடம்-‘துணிவு’.. அமீத்ஷா அணுகுமுறையால் ஜூனியர் தாக்கரே அதிருப்தி\nஅகாலிதளத்திடம்-‘பணிவு’.. சிவசேனாவிடம்-‘துணிவு’.. அமீத்ஷா அணுகுமுறையால் ஜூனியர் தாக்கரே அதிருப்தி\nஅகாலிதளத்திடம்-‘பணிவு’.. சிவசேனாவிடம்-‘துணிவு’.. அமீத்ஷா அணுகுமுறையால் ஜூனியர் தாக்கரே அதிருப்தி\nதமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி முடிவாகவில்லை.\nபீகாரில் தொகுதி பங்கீடே இறுதி செய்யப்பட்டு விட்டது.\nபஞ்சாபிலும் நீண்ட நாள் தோழமை கட்சியான சிரோமணி அகாலிதளத்துடன் பா.ஜ.க.அண்மையில் பேச்சு நடத்தியது.\nஅங்கு மொத்தம் 13 இடங்கள் உள்ளன.கடந்த தேர்தலில் அகாலிதளம் 10 தொகுதிகளிலும்,பா.ஜ.க. 3 தொகுதிகளிலும் போட்டியிட்டது.\nஇந்த முறை நடந்த பேச்சு வார்த்தையில் 5 தொகுதிகளை கேட்டது பா.ஜ.க.கடந்த முறை கொடுத்த அதே 3 ,அதே தொகுதிகள் என அகாலிதளம் திட்டவட்டமாக கூறி- ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்று உடன்பாட்டை முடித்து கொண்டது.பேச்சு-மூச்சு விடவில்லை-பா.ஜ.க.\nபா.ஜ.க. கூட்டணியில் ஆதிகாலம் தொட்டே இருந்து வருகிறது சிவசேனா. இது-வாஜ்பாய்-பால் தாக்கரே காலத்து நட்பு.சிவசேனாவுடன் தேர்தல் உடன்பாடு காண நேற்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை மும்பையில் சந்தித்தார்- அமீத்ஷா.\n‘’1995 ஆம் ஆண்டு பார்முலாவை கடைபிடிக்கலாம்’’ என்றார் ஜூனியர் தாக்கரே.\nஅது என்ன 95 பார்முலா\nஅப்போது-அங்கு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா 171 தொகுதிகளில் போட்டியிட்டு 73 இடங்களில் வென்றது .கூட்டணி கட்சியான பா.ஜ.க.117-ல்போட்டியிட்டு -65-ல் வென்றது.சேனாவின் மனோகர் ஜோஷி முதல்வர் ஆனார்.\nஇன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தலை யொட்டி நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலிலும்-அதே பார்முலாவை பின் பற்றலாம் என கோரிக்கை வைத்தார்-தாக்கரே.\n‘’பா.ஜ.க.வை விட நாங்கள் குறைவான இடங்களை பெற்றாலும் முதல்வர் பதவி எங்களுத்தான்’’ என்று இன்னொரு வேண்டுகோளையும் இணைப்பாக சொருகினார்.\nதாக்கரே நிபந்தனையால் தலை கிறுகிறுத்து போன அமீத்ஷாவுக்கு சில நிமிடங்கள் பேச வாய் வரவில்லை.\n’’சட்டப்பேரவை தேர்தலிலும்,மக்களவை தேர்தலிலும் ஆளுக்கு 50: 50’’என்று திடமாக கூறிவிட்டு டெல்லி கிளம்பி விட்டார்.\nசிவசேனாவின , உடன்பாட்டை ஏற்றால்- பா.ஜ.க. பேரவை தேர்தலில் 117 இடங்களில் மட்டுமே போட்டியிட முடியும்.ஆனால் அந்தகட்சிக்கு பேரவையில் இப்போதே-122 எம்.எல்.ஏ,க்கள் உள்ளனர்.\nஅதுவும் கடந்த தேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணி சேராமல்- தனித்து நின்று ஜெயித்த தொகுதிகள்.\nஜனாதிபதி வேட்பாளர் மீது சிவசேனா அதிருப்தி\nபயனற்ற மோடிக்காக உயிரை விடாதீர் : அன்னா ஹசாரேவிடம் ராஜ் தாக்கரே\nஇரண்டு இடைத்தேர்தல் முடிவுகள்-ஒரு பார்வை… குடும்ப சண்டையால் லாபம் அடைந்த பா.ஜ.க.. வீண் பிடிவாதத்தால் தோற்ற மாயாவதி..\nஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதி மன்ற தீர்ப்பு மீண்டும்…. மீண்டும் தள்ளிப்போகும் மர்மம்….\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nவைகோ கண்ணீர்…. வசந்த மாளிகை திரைப்படத்தை பார்க்காத இளைய தலைமுறையினருக்காக…..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஇன்று ராகு, கேது பெயர்ச்சி: திருப்பாம்புரம் உள்பட முக்கிய கோவில்களில் விசேஷ பூஜை\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் செயலிழந்து விட்டது – நாசா அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-02-16T14:12:21Z", "digest": "sha1:JYWRHS2RQR74CFME2JLATCUTCJUTRLBJ", "length": 62058, "nlines": 182, "source_domain": "rajavinmalargal.com", "title": "குடும்ப தியானம் | Prema Sunder Raj's Blog | Page 2", "raw_content": "\nTag Archive | குடும்ப தியானம்\nமலர் 7 இதழ்: 587 அனுதின வாழ்வில் காணும் தேவ பிரசன்னம்\n1 சாமுவேல் 9: 11,12 அவர்கள் பட்டணத்து மேட்டின்வழியாய் ஏறுகிறபோது, த��்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிருஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள்.\nஅதற்கு அவர்கள்: இருக்கிறார். இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார். தீவிரமாய்ப் போங்கள். இன்றைக்கு ஜனங்கள் மேடையில் பலியிடுகிறபடியினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார்.\nஎன்னுடைய சிறு வயதிலிருந்தே வேதாகமத்தின் கதைகளை நான் ஆவலோடே கேட்பேன். உண்மையில் சொல்லப்போனால் தானியேல் சிங்கக் குகையில் இருந்த கதை, எபிரேய வாலிபர் மூவர் அக்கினிச் சூளையில் இருந்து வெளியே வந்தது, எலியா தீர்க்கதரிசி கர்மேல் பர்வதத்தில் செய்த அற்புதம்,போன்ற கதைகளை ஆர்வமுடன் கேட்டது மட்டுமன்றி, பின்னர் அவைகளை வேதாகமத்திலிருந்து படித்தும் மகிழ்ந்தேன். இவைகள் தேவனுடைய பிள்ளைகள் சாதித்த அசாதாரண செயல்கள் இந்த செயல்களில் கர்த்தருடைய வல்லமை வெளிப்படுத்தப் பட்டது இந்த செயல்களில் கர்த்தருடைய வல்லமை வெளிப்படுத்தப் பட்டது இவைகளை வாசிக்கும் போது நாம் கூட கர்த்தருடைய வல்லமையை காண முடியும் இவைகளை வாசிக்கும் போது நாம் கூட கர்த்தருடைய வல்லமையை காண முடியும் ஒருவேளை நான் கர்மேல் பர்வதத்தில் எலியாவோடே நின்றிருப்பேனானால் வானத்திலிருந்து அக்கினி இறங்கிய போது, இஸ்ரவேல் மக்களோடு ஆரவாரம் செய்திருப்பேன் என்று அடிக்கடி நினைத்ததுண்டு ஒருவேளை நான் கர்மேல் பர்வதத்தில் எலியாவோடே நின்றிருப்பேனானால் வானத்திலிருந்து அக்கினி இறங்கிய போது, இஸ்ரவேல் மக்களோடு ஆரவாரம் செய்திருப்பேன் என்று அடிக்கடி நினைத்ததுண்டு யார் அப்படிப்பட்ட அற்புதமான காட்சியைத் தவற விடமுடியும்\nஆனால் இன்றைய வேதாகமப் பகுதி, நான் என்றும் ஆழ்ந்து கவனம் செலுத்தாத ஒன்று. ஒரு அன்றாட வாழ்க்கையில், சாதாரணப் பெண்மணிகள் தண்ணீர் மொண்ட இடத்தில் என்னப் பெரிய காரியம் நடக்கும் என்ற எண்ணம் நாம் நம்முடைய ஆபீசில் வேலை செய்து கொண்டிருக்கும் போதோ அல்லது ஒரு மணி நேரம் வேர்க்க விறுவிறுக்க பஸ் பிடித்து வீட்டுக்கு வந்து, பிள்ளைகளை படிக்க உட்கார வைத்து விட்டு, சமையல் செய்ய விரையும் போதோ நம் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கும் நாம் நம்முடைய ஆபீசில் வேலை செய்து கொண்டிருக்கும் போதோ அல்லது ஒரு மணி நேரம் வேர்க்க விறுவிறுக்க பஸ் பிடித்து வீட்டுக்கு வந்து, பிள்ளைகளை படிக்க ���ட்கார வைத்து விட்டு, சமையல் செய்ய விரையும் போதோ நம் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கும் நம்முடைய அன்றாட வேலைகளில் நாம் தேவனுடைய வல்லமையைப் பற்றி சிந்திக்க தருணம் கிடைக்கிறதா\nஇந்தப் பெண்கள் தன்னுடைய வீட்டுக்கும், வீட்டில் வளர்க்கும் மிருகங்களுக்கும் தேவையான தண்ணீர் மொண்டு கொண்டிருந்தனர். அவர்களுடைய அன்றாட வேலைதான் அது, அதில் ஒன்றும் விசேஷம் இல்லை. ஆனால் அவற்றின் மத்தியில் அவர்கள் கர்த்தருடைய தீர்க்கதரிசியான சாமுவேலைத் தேடி, சவுலும் அவன் நண்பரும் வந்த போது அவர்கள் சவுலையும் சாமுவேலையும் இணைக்கும் பாலமாக மாறினர்\nஅவகளுடைய செயல் எவ்வளவு முக்கியமானதால் அது இன்று வேதாகமத்தில் இடம் பெற்றிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். யாரோ வந்து ஞானதிருஷ்டிக்காரன் எங்கேயிருக்கிறார் என்று கேட்டதற்கு அவர்கள் வேலையின் மத்தியில் எங்களுக்குத் தெரியாது என்று ஒரே வார்த்தையில் பதில் கொடுத்திருக்கலாம் அல்லவா கர்த்தருடைய கிரியைகளுக்கு அவர்களுடைய இருதயமும், கண்களும் திறந்திருந்ததால் மட்டுமே அவர்கள் வேதத்தில் இடம் பிடித்தனர்\nகர்மேல் பர்வதத்தில் அக்கினி இறங்கியது போன்ற அற்புதத்தைத் தான் காண ஒருவேளை நமக்கு கிருபை கிடைக்காமல் இருக்கலாம், ஆனால் நம்முடைய அன்றாட வேலைகளின் மத்தியில், நாம் வேலை செய்யும் இடத்தில், ஒவ்வொருநாளும் கர்த்தரின் கிரியைகளைக் காண நாம் திறந்த உள்ளத்தோடு இருக்கும்போது தேவனுடைய பிரசன்னத்தை நமது மிகக்கடின வேலையின் மத்தியிலும் உணர முடியும்\nமலர் 7 இதழ்: 586 முக அழகா\n1 சாமுவேல்: 9:2 அவனுக்கு சவுல் என்னும் பேருள்ள சவுந்தரியமான வாலிபனாகிய ஒரு குமாரன் இருந்தான். இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை. எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான்.\nஇஸ்ரவேல் மக்கள் ராஜா தான் வேண்டும் என்று கேட்டனர் கர்த்தர் அவர்கள் கேட்டதற்கு அதிகமாகவே அவர்களுக்கு அருளிச் செய்தார் கர்த்தர் அவர்கள் கேட்டதற்கு அதிகமாகவே அவர்களுக்கு அருளிச் செய்தார் ஆம் அதிகமாகவே என்பதற்கு அர்த்தம் அவர்களுக்கு கர்த்தர் ஏற்படுத்திக் கொடுத்த முதல் ராஜாவான சவுலைக் குறித்துதான் சொல்கிறேன். கர்த்தர் சாமுவேலை அனுப்பி மகா சவுந்தரியவனாகிய சவுலை ராஜாவாக ���பிஷேகம் செய்தார்\nஅநேகமாயிரம் பேர் கூடி எங்களுக்கு ராஜா வேண்டும் என்ற கோரிக்கைக்குக் கர்த்தர் இரங்கி, மிகவும் உயரமான, அழகான, கம்பீரமான, எல்லோர் பார்வையயும் கவரும் ஒரு வாலிபனை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தினார் என்று பார்க்கிறோம். 1 சாமுவேல் 9 ம் அதிகாரத்தில் உள்ள முதல் பகுதி, சவுலின் சவுந்தரியத்தைப் பற்றிப் பேசுகிறது. சவுலைப் பற்றி மட்டும் அல்ல, வேதாகமம் அவ்விதமாகவே தாவீதைப் பற்றியும், சாலோமோனைப் பற்றியும் கூறுகிறது என்ன ஆச்சரியமாக இருக்கிறதா இஸ்ரவேல் மக்கள் அவர்களை ஆண்ட தேவனாகிய கர்த்தரை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு, தங்களை ஆள ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டவுடனே எல்லாமே மாறி விட்டது\n, உன்னிடம் எவ்வளவு செல்வாக்கு உள்ளது, நீ எவ்வளவு பலசாலி, நீ எவ்வளவு பலசாலி, நீ பார்வைக்கு எப்படி இருக்கிறாய், நீ பார்வைக்கு எப்படி இருக்கிறாய் இந்த வெளிப்புற அளவு கோல் ஒவ்வொரு மனிதனையும் அளக்க உபயோகப்படுத்தப் பட்டது.\nஇத்தனை சவுந்தரியவான் ராஜாவானவுடன் அவன் தேவனாகிய கர்த்தர் விரும்பியவிதம் நடந்து கொள்வான் என்பதே மக்களுடைய எதிர்பார்ப்பாக இருந்திருக்கும் ஆனால் அப்படியா நடந்தது நாம் சவுலைப் பற்றிதான் தொடர்ந்து படிக்கப் போகிறோம்\nஅவனுடைய வெளியரங்கமான சவுந்தரியம் பெண்களைக் கவர்ந்த வேளையில், அவனுடைய உட்புறம் அசுத்த ஆவியின் குடியிருப்பாக இருந்தது என்பது நாம் படிக்கும் போது தெரிய வரும்\nசவுலின் அழகிய வெளியரங்கம் இஸ்ரவேல் மக்களைக் கவர்ந்தது போல நாமும் எத்தனை முறை வெளிப்புறத்தைக் கண்டு ஏமாந்திருக்கிறோம் பார்க்க அழகாக இருந்தாள், நல்ல பிள்ளையாக இருப்பாள் என்று நினைத்து ஏமாந்து விட்டோம் என்று கண்ணீர் விடும் குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன் பார்க்க அழகாக இருந்தாள், நல்ல பிள்ளையாக இருப்பாள் என்று நினைத்து ஏமாந்து விட்டோம் என்று கண்ணீர் விடும் குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன் ஆனால் மகனுக்குப் பெண் தேடிய போது அவர்கள் அந்தப் பெண் கர்த்தரை அறிந்தவளா, அவளது உள்ளான வாழ்க்கை கர்த்தருக்கு பிரியமாக உள்ளதா என்று சற்றும் எண்ணிப் பார்ப்பதில்லை ஆனால் மகனுக்குப் பெண் தேடிய போது அவர்கள் அந்தப் பெண் கர்த்தரை அறிந்தவளா, அவளது உள்ளான வாழ்க்கை கர்த்தருக்கு பிரியமாக உள்ளதா என்று சற்றும் எண்ணிப் பார்ப்பதில்லை அதைப் போலத்தான் மாப்பிள்ளையைத் தேடும் பெற்றோரும் செல்வாக்கையும், படிப்பையும், நல்ல வேலையையும் தேடுகிறார்களேத் தவிர கர்த்தரை அறிந்த அறிவைத் தேடுவதில்லை அதைப் போலத்தான் மாப்பிள்ளையைத் தேடும் பெற்றோரும் செல்வாக்கையும், படிப்பையும், நல்ல வேலையையும் தேடுகிறார்களேத் தவிர கர்த்தரை அறிந்த அறிவைத் தேடுவதில்லை பின்னர் கண்ணீர் வடித்து என்ன பிரயோஜனம்\nஇஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல் தன்னுடைய சவுந்தரியத்தால் இஸ்ரவேல் மக்களைக் கவர்ந்தான் ஆனால் அவனுடைய அசுத்த ஆவி நிறைந்த இருதயத்தால் அவர்களை ஏமாற்றி விட்டான்\nமனிதனோ முகத்தைப் பார்க்கிறான் ஆனால் கர்த்தரோ நம்முடைய இருதயத்தையும் அதின் நினைவுகளையும் பார்க்கிறார் நீ எந்த அளவு கோலைக் கொண்டு அளந்து கொண்டிருக்கிறாய்\nமலர் 7 இதழ்: 585 என் இஷ்டம் போல என் வாழ்க்கை\n1 சாமுவேல்: 8:9 இப்பொழுதும் அவர்கள் சொல்லைக் கேள். ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார்.\nஇன்றைய வேதாகம வசனம் எனக்கு என்னுடைய அம்மாவைத் தான் ஞாபகப்படுத்தியது. என் வாலிப நாட்களில் அம்மா என்னை ஒருநாளும் தனியாக ஆண்களோடு அனுப்பியதில்லை. என் கூடப் படித்தவர்கள் வீட்டுக்குக்கூட அவர்கள் பெற்றோர் இல்லாதபோது அனுப்ப மாட்டார்கள். மற்ற பிள்ளைகள் ஒன்று சேர்ந்து அங்கு இங்கு சுற்றும்போது எனக்கு அம்மாவுடைய தடையுத்தரவு கொஞ்சம் கசப்பாகக் கூடப் பட்டதுண்டு\nஆனால் திரும்பிப் பார்க்கும்போது அம்மாவின் ‘இதை செய்யாதே, அங்கு செல்லாதே’ என்பது போன்ற உத்தரவுகள், அவர்கள் என்மேல் காட்டிய அன்பையும், என்னைப் பாதுகாத்து வளர்க்க எடுத்த முயற்சியையும் தான் நினைவு படுத்துகிறது\nஇஸ்ரவேல் மக்கள் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்றுக் கேட்ட போது, தேவன் தாம் நேசித்த ஜனத்தின் மேல் தாம் கொண்டிருந்த அக்கறையுடன் தான் செயல் பட்டார். கர்த்தரை நிராகரித்து விட்டு, தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று முறையிட்ட அவர்களிடம் கர்த்தர் கோபப்படவில்லை, அவர்களை சபிக்கவும் இல்லை அவர்கள் மேல் மிகுந்த அக்கறையுடன் சாமுவேலை நோக்கி, ஒரு ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் தெளிவாக தெரியப்படுத்து என்றார் என்று பார்க்கிறோம்.\nகர்த்தரால் நியமிக்கப் பட்டவர்களால் நியாயம் விசாரிக்கப்படுவதைப் பார்க்கிலும், ஒரு உலகப் பிரகாரமாக நியமிக்கப்படும் ராஜாவினால் ஆளப்படுவது எவ்வளவு கடுமையாக இருக்கப்போகிறது என்று உணராத ஜனங்களுக்கு சாமுவேல் மூலமாக தேவன் தெளிவான அறிவுரையளித்தார்.\nசாமுவேல் அவர்களைப் பார்த்து,’ராஜா உங்கள் குமாரரை எடுத்து தன் ரதத்துக்கு முன் ஓடும் ரதசாரிகளாகவும், குதிரைவீரராகவும் ஆக்கி விடுவான். அதுமட்டுமல்ல, உங்களைத் தன் நிலத்தை உழவும், தன் விளைச்சலை அறுக்கவும் உபயோகப் படுத்துவான்.உங்களைத் தன் யுத்த ஆயுதங்களைப் பண்ணுகிரவர்களாக்குவான்.\nஉங்கள் குமாரத்திகள் அவனுக்கு பரிமளதைலம் பண்ணுகிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும் இருப்பார்கள்.\nஉங்கள் வயல்களிலும், தோட்டத்திலும் வரும் நல்லவைகளை எடுத்து தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான்.\nஉங்கள் தசமபாகத்தை வாங்கித் தன் சேவகருக்குக் கொடுப்பான்.\nஉங்களில் திறமையானவர்களை எடுத்துத் தன் வேலைக்கு வைத்துக் கொள்வான்.\nஇவைகள் மட்டுமல்ல,நீங்கள் தெரிந்து கொண்ட ராஜாவின் நிமித்தம் நீங்கள் அன்றுக் கர்த்தரிடம் முறையிட்டால், கர்த்தர் உங்களுக்கு செவி கொடுக்க மாட்டார் என்றுத் தெளிவாக விளக்கிக் கூறினான்.( 1 சாமு:8:11 – 18)\nஆனால் ஜனங்கள் சாமுவேலின் வார்த்தைகளைக் கேட்காமல், தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்றனர் என்றுப் பார்க்கிறோம் (19 – 20)\nபல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தேவனுடைய வார்த்தைகளை நிராகரித்த இஸ்ரவேல் மக்களைப் போல் எத்தனை முறை நாம் நம் வாழ்க்கையை நம்முடையக் கையில் எடுத்துக் கொள்கிறோம் நாம் மிகுந்த அறிவாளிகள் போல கர்த்தருடைய வார்த்தையை நிராகரித்து நமக்கு எது நல்லது என்று படுகிறதோ அந்த வழியிலே செல்கிறோம்.\nஒரு தாய்,தகப்பனைப் போல நம்மை நேசிக்கும் கர்த்தருடைய தடையுத்தரவுகள் தவறாகாது\nதங்களுக்கு ராஜா வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த இஸ்ரவேல் மக்களுக்கு என்ன ஆயிற்று\nமலர் 7 இதழ்: 584 செத்த மீன் தான் எதிர் நீச்சல் அடிக்காது\n1 சாமுவேல் 8:4-5 அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்தில் வந்து,\nஇதோ நீர் முதிர்வயதுள்ளவரானீர். உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை. ஆகையால் சகல ஜாதிக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும் என்றார்கள்.\nசமீபத்தில் நான் பலகாரத்தை ஒரே மாதிரி வெட்டுகிற ஒரு பிளாஸ்டிக் உபகரணத்தை வாங்கினேன். அதற்குள் மாவை வைத்து அழுத்தினால் அது ஒரே மாதிரி, ஒரே டிசைனில் அந்த மாவை அழுத்திக் கொடுக்கும். இது ஒன்றும் புதிதானதல்ல, நாம் எப்பொழுதும் உபயோகப் படுத்தும் அச்சுதான்.\nநாம் செய்யும் பலகாரம் ஒரே அளவில், ஒன்றைப் போலவே மற்றொன்றும் காணப்பட வேண்டும் என்று நினைப்பது தவறு அல்ல, ஆனால் நம் வாழ்க்கையிலும் நாம் மற்றவர்களைப் போலவே வாழ வேண்டும் என்று நினைப்பது தவறு தானே\nபள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்கள் மற்றவர்களுடைய ஆடை, அலங்காரங்களைப் பார்த்து தானும் அப்படி மாற ஆசைப் படுகிறார்கள். ஒரே அச்சில் வார்த்த மாவு போல எல்லோரும் மற்றவர்களுடைய வழியில் செல்கிறார்கள்\nஇந்த வேதாகமப் பகுதியில், இஸ்ரவேல் மக்கள் அந்தத் தவறைத்தான் செய்வதைக் காண்கிறோம். தங்களை சுற்றியுள்ள சகல நாடுகளையும் பார்த்து விட்டு தங்களுக்கும் அவர்களைப் போலவே ராஜா வேண்டும் என்று முடிவு செய்தனர்.ஆனால் சாமுவேல் இப்படியாக மற்றவர்களைப் போல வாழ ஒருநாளும் ஆசைப்படவும் இல்லை, தன் வாழ்க்கையை மற்றவர்களைப் போன்ற செல்வாக்கு, விக்கிரக ஆராதனை, சிற்றின்பம் என்ற அச்சுக்குள் செலுத்தவும் இல்லை.\nஅன்றைய நாளில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கைத்தரம் சாமுவேலை ஒரு துளியும் மாற்றவில்லை. சிறு பிள்ளையாக இருந்தபோது தன்னுடைய தாய் அன்னாளால் கர்த்தருக்குள் வழிநடத்தப் பட்ட அவன், தன் முதிர் வயது வரை கர்த்தரின் உத்தம ஊழியனாகவே வாழ்ந்தான்.\nசாமுவேலின் பிள்ளைகளோ உலகத்தார் போன அச்சுக்குள் தங்கள் வாழ்க்கையை செலுத்தி, தங்களுக்கு கர்த்தர் அளித்த நியாதிபதி என்ற உன்னத அந்தஸ்தைப் பயன் படுத்தி பணம் சம்பாதித்தனர்.\nஅவர்களுடைய வாழ்க்கையை கூர்ந்து பார்த்த இஸ்ரவேல் புத்திரர், யோவேலையும், அபியாவையும் உதறித் தள்ளி விட்டு தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தும்படி சாமுவேலைக் கேட்டனர். கர்த்தரின் வழியை விட்டு விட்டு , உலகத்தார் போகும் பாதையில் செல்ல ஆசைப்பட்டனர் என்று பார்க்கிறோம்.\n இஸ்ரவேல் புத்திரர் மேல் குற்றம் கண்டுபிடிக்கும் நாம் எத்தனைதரம் இவ்வாறு நடந்து கொண்ட���ருக்கிறோம் என்று சிந்திப்போம்கர்த்தருடைய ஜனம் என்ற விசேஷமான அடையாளத்தை விட்டு விட்டு இஸ்ரவேல் புத்திரர் உலகத்தை பின்பற்ற விரும்பியது போல நாமும், இயேசு கிறிஸ்துவின் பிள்ளை என்ற உயர்ந்த அடையாளத்தை உதறிவிட்டு உலகத்தை பின்பற்றுகிறோம் அல்லவா\nஉலகத்துக்கு ஒத்த வேஷம் நாம் தரிக்கும்போது நாம் கிறீஸ்துவுக்குள் அனலும் இல்லாமல், குளிரும் இல்லாமல் வாழும் வாழ்க்கை நமக்கே நன்கு தெரியும்.\nஎங்க ஆபீஸ்ல வேலை செய்யணும்னா இப்படிதாங்க வாழணும் என்று நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது உங்களுக்குத் தெரியுமா செத்த மீன் தான் எதிர்நீச்சல் அடிக்காது என்று\nஇன்று உங்கள் நிலைமை என்ன\nகிறிஸ்துவுக்கு சாட்சியாக, அவருடைய பிள்ளை என்ற உயர்ந்த அடையாளத்தோடு தனித்து நிற்கும் துணிவு நமக்கு வேண்டும் நாம் வேலை செய்கிற இடத்திலும், நம் குடும்பத்திலும், நாம் வாழும் சமுகத்திலும் சிறு சிறு காரியத்தில் கூட நாம் கிறிஸ்தவர் என்று உலகம் அறிந்து கொள்ள வேண்டும்\nமலர் 7 இதழ்: 585 தள்ளப்பட்டது நீயல்ல நானே\n1 சாமுவேல் 8: 6-7 எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது. ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி, ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள். அவர்கள் உன்னைத் தள்ளவில்லை. நான் அவர்களை ஆளாதபடிக்கு , என்னைத்தான் தள்ளினார்கள்.\nசாமுவேலின் பிள்ளைகள் இருவரும் தங்களை நியாயம் தீர்க்க தகுதியில்லாதவர்கள் என்று உதறித் தள்ளிவிட்டு, தங்களை சுற்றியுள்ள மற்ற ஜாதியினர் போலத் தங்களை ஆளுகை செய்ய ஒரு ராஜாவை நியமிக்க வேண்டும் என்று இஸ்ரவேல் புத்திரர் சாமுவேலிடம் விண்ணப்பம் பண்ணினர் என்று பார்த்தோம்.\nசாமுவேல் இதைக் கேட்டவுடன் மிகவும் துக்கித்தான். அவன் இருதயம் நொறுங்கியது. ஒருவேளை தானே இதற்குக் காரணம் என்று பழியைத் தன் மேலே போட்டுக் கொண்டு வருந்தியிருப்பான். பொருளாசைப் பிடித்த அவனுடைய பிள்ளைகளால்தானே இந்த நிலைமை வந்தது. தான் ஒரு நல்லத் தகப்பனாக இருந்திருந்தால் தன் பிள்ளைகள் இப்படி பணத்துக்குக்காக நியாயம் தீர்த்திருக்க மாட்டார்களே என்று துக்கித்திருப்பான்.\nஆனால் இப்பொழுது காலம் கடந்து விட்டது. இஸ்ரவேல் புத்திரர் சாமுவேலை நிராகரித்து விட்டனர்.என்னக் கொடூரம் இது எத்தனை முறை இஸ்ரவேல் புத்திரருக்காக கர்த்தருடைய சமுகத்தில் மன்றாடியிருக்கிறார் எத்தனை முறை இஸ்ரவேல் புத்திரருக்காக கர்த்தருடைய சமுகத்தில் மன்றாடியிருக்கிறார் அவர்கள் ஆபத்தில் இருந்தபோதெல்லாம் அவர்களுக்குத் துணையாக நின்றது சாமுவேல் தானே அவர்கள் ஆபத்தில் இருந்தபோதெல்லாம் அவர்களுக்குத் துணையாக நின்றது சாமுவேல் தானே இஸ்ரவேலை நியாயம் தீர்ப்பதற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தார் அல்லவா இஸ்ரவேலை நியாயம் தீர்ப்பதற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தார் அல்லவா அவரை எப்படி இந்த ஜனங்கள் நிராகரிக்க முடியும்\nஎத்தனை தடவை நீங்களும் நானும் இந்த சூழ்நிலையைக் கடந்து செல்கிறோம் நாம் ரத்தத்தையே வேர்வையாக்கி வளர்த்த நம் பிள்ளைகள் நம்மை நிராகரிக்கும் போது, நாம் வளர்த்து ஆளாக்கி விட்ட நம் தம்பி தங்கையர் நம்மை நிராகரிக்கும் போது, நாம் உழைத்து பாடுபட்டு உருவாக்கிய திருச்சபை நம்மை நிராகரிக்கும்போது, நாம் பாடுபடும் நிர்வாகம் நம்மை நிராகரிகரிக்கும்போது, நமக்கு இதயமே வெடித்துவிடும் போலிருக்கிறது அல்லவா\nஇப்படிப்பட்ட சூழலுக்குள் நாம் செல்லும்போது நாம் அவர்களை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டி தீர்த்து விடவேண்டும் என்றுதான் நமக்குத் தோன்றும். ஆனால் சாமுவேல் என்ன செய்கிறார் பாருங்கள் தன்னுடைய வேதனையைக் கர்த்தருடைய சமுகத்துக்கு எடுத்துச் செல்கிறார்.\nதேவனுடைய சமுகத்தில் சாமுவேல் தன்னுடைய மன வேதனையை, தான் நிராகரிக்கப்பட்டதை கொட்டியவுடனே கர்த்தர் அவனை நோக்கி, சாமுவேலே எல்லாம் நீ செய்த தப்புதான், நீ பிள்ளைகளை சரியாக வளர்க்கத் தவறி விட்டாய், உன்னால் தான் இந்த நிலைமை வந்து விட்டது என்று அவனை வாட்டி வதக்கி விட்டாரா இல்லவே இல்லை அதற்கு பதிலாக கர்த்தர் சாமுவேலை நோக்கி ஆதரவோடே, சாமுவேலே அவர்கள் உன்னை நிராகரிக்கவில்லை, என்னைத்தான் நிராகரித்து விட்டார்கள் அவர்கள் பேசிய வார்த்தைகளையெல்லாம், அவற்றால் ஏற்பட்ட வேதனையையெல்லாம் என் மேல் வைத்து விடு அவர்கள் பேசிய வார்த்தைகளையெல்லாம், அவற்றால் ஏற்பட்ட வேதனையையெல்லாம் என் மேல் வைத்து விடு\nகர்த்தராகிய தேவன் தம்முடைய பிள்ளைகளுக்குக் காட்டும் தயவைப் பாருங்கள் இந்த சமயத்தை உபயோகப்படுத்தி சாமுவேலின் தவறுகளை சுட்டிக்காட்டி அவனைக் காயப்படுத்தாமல், அவன் பாரங்களைத் தன் மேல் சுமத்தி, அவன் காயங்களைக் கட்டிய தேவனைப் பார்க்கிறோம்.\nஉற்றார் உறவினரால் நிராகரிக்கப் பட்ட வேதனை உனக்குள் உண்டா நீ செய்யாத தவறுக்காக பழி சுமக்கிறாயா நீ செய்யாத தவறுக்காக பழி சுமக்கிறாயா நீ வேலை செய்யும் இடத்தில் உன்னுடைய உழைப்பு அங்கீகரிக்கப்படவில்லையா நீ வேலை செய்யும் இடத்தில் உன்னுடைய உழைப்பு அங்கீகரிக்கப்படவில்லையா சாமுவேலைப் போல உன் வேதனையைக் கர்த்தரிடம் கொண்டுசெல்\nஉன் பாரத்தை அவர் சுமக்க வாஞ்சிக்கிறார். அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, என்னைத்தான் தள்ளினார்கள் என்று சாமுவேலின் பாரத்தை தன் தோளில் சுமந்த தேவனின் அன்புக் கரத்துக்குள் உன்னை ஒப்புவி\nமலர் 7 இதழ்: 583 நியாயம் விலை போயிற்று\n1 சாமுவேல் 8: 1-3, சாமுவேல் முதிர்வயதானபோது தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாதிபதிகளாக வைத்தான்\nஅவனுடைய மூத்த குமாரனுக்குப் பெயர் யோவேல். இளையவனுக்கு பெயர் அபியா. அவர்கள் பெயெர்செபாவிலே நியாதிபதிகளாயிருந்தார்கள்.\nஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல்,பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி நியாயத்தைப் புரட்டினார்கள்.\nஇந்த வேதாகமப் பகுதியில் சாமுவேல் முதிர் வயதாகிப் பார்க்கிறோம். தன் வாழ்நாள் முழுவதும் அசைக்க முடியாத கற்பாறை போன்று கர்த்தருக்காக வாழ்ந்த ஒரு மனிதன் அவர். இஸ்ரவேல் மக்கள் தேவையில் இருந்த போதெல்லாம் நம்பிக்கையோடு இந்த தேவ மனிதனை நாடி சென்றனர், ஏனெனில் இவர் தம் நம்பிக்கையை பரமத் தகப்பனாகிய கர்த்தர் மேல் கட்டியிருந்தார். மக்களுடைய முழு நம்பிக்கையையும் பெற்றிருந்தார்.\nஆனால் அவருடைய பிள்ளைகள் அவருடைய வழியைப் பின் பற்றவில்லை என்று மிகவும் வருந்தத்தக்க ஒரு காரியத்தை நாம் இங்கு பார்க்கிறோம்.\nஒரு காரியத்தை இங்கு நான் தெளிவு படுத்த விரும்புகிறேன். சாமுவேலின் குமாரர் இருவரும் கொலை பாதகர் என்றோ அல்லது அக்கிரமக்காரர் என்றோ வேதாகமம் கூறவில்லை. அவர்களைப் பொருளாசைக்காரர் என்று கூறுகிறது. அவர்கள் நியாதிபதிகளாக இருந்த இடத்தில், ஒரு காரியத்தை செய்வதற்காக யாராவது அவர்களுக்கு பரிதானம் அல்லது அன்பளிப்புத் தொகை கொடுத்தால் அவர்கள் அந்தப் பக���கம் சாய்ந்து நியாயம் கொடுத்து விடுவார்கள்\nஇந்த காலத்தில் நடப்பது போல அவர்கள் காலத்தில் பணத்தினால் நியாயத்தை விலைக்கு வாங்க முடிந்தது. இஸ்ரவேல் புத்திரர் நடுவே பணம் பேசியது. பணக்காரர்கள் தங்கள் செயலுக்கு நியாயத்தை விலை கொடுத்து வாங்கிக்கொண்டு ஏழைகளை அடக்கி விட்டனர்.\nநாம் வாழும் இன்றைய சமுதாயம் போலவே அன்றைய இஸ்ரவேல் சமுதாயமும் இருந்தது\nநாம் படித்துக் கொண்டிருப்பது நியாயத்தை விலை கொடுத்து வாங்கிய பணக்காரர்களைப் பற்றியா இல்லவே இல்லை பணத்தை வாங்கிக் கொண்டு நியாயத்தை மாற்றிக் கொடுத்த தேவனுடைய ஊழியர்களைக் குறித்துதான் கர்த்தருடைய ஊழியக்காரர்களின் மனதில் பொருளாசை என்ற பிசாசு புகுந்து கொண்டதால் ஏழைகளுக்கு நியாயம் கிடைக்கவில்லை.\nஇந்தப் பகுதியை நான் படிக்கும்போது, சுய இச்சைகளுக்கும் பொருளாசைகளுக்கும் விசுவாசிகளாகிய நாம் எவ்வளவு தூரம் இடம் கொடுக்கிறோம் என்று சிந்தித்துப் பார்த்தேன். நம்மை சுற்றி அநேகர் அடிப்படை தேவைகளைக் கூட சந்திக்க முடியாமல் கஷ்டப்படும் போது, நாம் கண்ணில் கண்ட யாவையும் அடைய ஆசைப் படுகிறோம் அல்லவா\nஉங்களையும் என்னையும் மட்டுமல்ல இன்றைய அநேக ஊழியக்காரரையும் பிடித்து ஆட்டும் பொருளாசை என்ற பிசாசுக்கு,சாமுவேலின் குமாரராகிய யோவேலும், அபியாவும் அடிமையாகி விட்டனர். தங்களுடைய ஊழியத்தை, கர்த்தர் தங்களுக்கு அளித்த நியாதிபதி என்ற அந்தஸ்தை தவறாக உபயோகப்படுத்தி பணம் சம்பாதிக்க ஆரம்பித்தனர்.\nபொருளாசையால் நாம் கூடக் கர்த்தர் நமக்கு இலவசமாக கொடுத்திருக்கும் அவருடைய கிருபையை இழந்து விடக் கூடும்\nமலர் 7 இதழ்: 582 வீடு என்றாலே தனி சுகம்\n1 சாமுவேல் : 7: 15 – 17 சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.\nஅவன் வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப் போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு,\nஅவன் ராமாவுக்குத் திரும்பி வருவான். அவனுடைய வீடு அங்கே இருந்தது. அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.\nஒருமுறை 11 மணி நேரம் காரில் பயணம் செய்து வால்பாறை என்ற மலைப்பகுதியிலிருந்து சென்னைக்குத் திரும்பி வந்தோம். வருகின்ற வழியில் காரில் உள்ள ஏசியில் ச��றிது பழுது ஏற்பட்டதால் பிரயாணம் சுலபமாக இல்லை. மலையில் மழையிலும்,குளிரிலும் இருந்து விட்டு வந்த எங்கள் சரீரம் ஏசி இல்லாத காரில், வெளியில் அடித்த கடும் வெயிலின் உஷ்ணம் தாங்காமல் கஷ்டப்பட்டது. ஆனாலும் எங்கள் நோக்கம் வீட்டுக்கு போகும் வரை எங்கும் காரை நிறுத்தாமல் போய் விட வேண்டும் என்பதாகவே இருந்தது. வீட்டுக்குள் நுழையும் போது சரீரம் சோர்படைந்திருந்தாலும் வீட்டுக்கு வந்து விட்டோம் என்ற எண்ணம் களைப்பைப் போக்கியது. நாங்கள் வீட்டுக்குள் வந்தவுடன் தூங்கி எழுந்து வந்த என் பேரன் Zac எங்கள் கழுத்தை இறுகப் பற்றிக் கொண்டபோது வந்த சுகமேத் தனி\nஇதை வாசிக்கும் உங்களில் பலர் வெளி நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். வருடத்துக்கு ஒருமுறையோ அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையோ வீட்டுக்குத் திரும்புவீர்கள் என்று நினைக்கிறேன். வீடு என்றவுடன் என்ன ஞாபகத்து வரும் நீங்கள் வாழ்ந்த கட்டிடமா உங்களை நேசிக்கும் உங்கள் குடும்பத்தினரா ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் உங்கள் மனைவி பிள்ளைகளா ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் உங்கள் மனைவி பிள்ளைகளா வீடு என்ற வார்த்தையைக் கேட்டவுடன் நீங்கள் சிறு வயதில் அனுபவித்த இன்பங்கள் ஞாபகம் வரவில்லையா\nஇன்றைய வேதாகமப் பகுதியில் சாமுவேல் தீர்க்கதரிசி வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப் போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு,அவன் ராமாவுக்குத் திரும்பி வருவான். அவனுடைய வீடு அங்கே இருந்தது என்று வாசிக்கிறோம். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா ராமாவில் தான் சாமுவேலின் தாய் தகப்பனாகிய அன்னாளும், எல்க்கானாவும் வாழ்ந்தனர் (1 சாமுவேல் 2:11) அதுமட்டுமல்ல, சாமுவேலுக்கு பின்னர் அவர்களுக்கு பல குழந்தைகள் இருந்தனர், அப்படியானால் சாமுவேலுக்கு அங்குத் தம்பி, தங்கை மாரும், அவர்களுடைய பிள்ளைகளும் கூட இருந்தனர்.\nஅது மட்டுமல்ல, அவ்விடத்தில் சாமுவேல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். சாமுவேலுக்கு அங்கே அவனுடைய தாய் தகப்பன் மட்டுமல்ல, தம்பி தங்கை மட்டுமல்ல, உற்றார் உறவினர் மட்டுமல்ல, கர்த்தருடைய பலிபீடமும் இருந்தது. இவை அனைத்தும் உள்ள இடமே சாமுவேலுக்கு வீடு என்ற சுகத்தைக் கொடுத்தது என்று பார்க்கிறோம். வீடு என்பது தேவனைத் துதித்து ஆராதிக்கும் ஒரு இடம் கூட\nவீடு என்பது நான்கு சுவர்கள் உள்ள வசிப்பிடம் மட்டும் அல்ல, நம்மை நேசிக்கும் அல்லது நாம் நேசிக்கும் நம் குடும்பும் வாழும் இடம் சாமுவேல் அங்கு கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டித் தேவனை ஆராதித்தது போல நீங்களும் உங்கள் வீட்டில் கர்த்தருக்குத் துதியும், மகிமையும் செலுத்தப்படும் பலிபீடத்தைக் கட்டுங்கள் சாமுவேல் அங்கு கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டித் தேவனை ஆராதித்தது போல நீங்களும் உங்கள் வீட்டில் கர்த்தருக்குத் துதியும், மகிமையும் செலுத்தப்படும் பலிபீடத்தைக் கட்டுங்கள் பின்னர் வீட்டுக்குள் நுழையும் சுகமே தனி சுகமாக மாறும்\nஇதழ்: 625 எதிர்பாராத நாட்டில்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்:1 இதழ்: 65 நீ ஒரு பெலமுள்ள தாயா\nஇதழ்: 622 எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய பொய்\nஇதழ்: 621 இந்தத் துணிவுக்குப் பின்னால்\nஇதழ்: 620 பயத்தை வென்ற தைரியம்\nஇதழ்: 617 பெற்ற மகளை அடகு வைத்தத் தகப்பன்\nமலர் 6 இதழ் 344 பிள்ளைகளின் எதிர்காலத்துக்குக்காக என்ன செய்கிறீர்கள்\nஇதழ்: 623 ராமாவிலே நடந்த கதை\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2018/01/26/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-02-16T14:18:14Z", "digest": "sha1:UYEFGU7QIXQLEUXS7KYQFAOFKYFZB63C", "length": 8872, "nlines": 193, "source_domain": "sathyanandhan.com", "title": "கலிபோர்னியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மர்ஃபி அவென்யூ | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← கலிபோர்னியா – மர வீடுகளை முடுக்குகிறார்கள்\nகலிபோர்னியா – உபத்திரவமில்லாத கட்டுமானப் பணி →\nகலிபோர்னியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மர்ஃபி அவென்யூ\nPosted on January 26, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகலிபோர்னியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மர்ஃபி அவென்யூ\nநேற்று நடைப் பயிற்சிக்கு மகளும் என்னுடன் வந்திருந்தார். அப்போது இது வரலாற்றுச் சிறப்பு மிக்க சாலை என மர்ஃபி அவென்யூவைக் காட்டினார். 1842ல் Martin Murphy Jr. என்பவர் 23 சதுர மைல் உள்ள இந்த இடத்தை வாங்கி, கோதுமை வயல், பழத் தோட்டங்கள் எனப் பலவற்றையும் உருவா���்கினார். கலிபோர்னியாவின் முதல் பழத் தோட்டத்தை அவர் உருவாக்கினார் என்பதற்காக அவர் பெயர் இந்த சாலைக்கு சூட்டப் பட்டுள்ளது. பழமையான ஒரு தெரு என்றாலும் அதன் அழகு கெடாமல் பல உணவங்களும் அலுவலகங்களும் இங்கே வந்துள்ளன.\nமர்ஃபி அவென்யூ பற்றிய முழு விவரத்துக்கான இணைப்பு —————— இது.\nஅதன் விரிவான புகைப்படங்களுக்கான இணைப்பு ——————— இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in காணொளி, நாட் குறிப்பு and tagged அமெரிக்கா, கலிபோர்னியா புகைப்படங்கள், சத்யானந்தனின் அமெரிக்கப் பயணம், சன்னிவேல், மர்ஃபி அவென்யூ. Bookmark the permalink.\n← கலிபோர்னியா – மர வீடுகளை முடுக்குகிறார்கள்\nகலிபோர்னியா – உபத்திரவமில்லாத கட்டுமானப் பணி →\n1 Response to கலிபோர்னியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மர்ஃபி அவென்யூ\nஅந்த தெரு முனையில் இருக்கும் பூங்காவிற்குப் போனீர்களா அதில் உள்ள கடிகாரம் ஒவ்வொரு மணிக்கும் (பகலில் மட்டும்) இனிய இசையை இசைக்கும். பார்க்கவும் அழகாக இருக்கும் அதில் உள்ள கடிகாரம் ஒவ்வொரு மணிக்கும் (பகலில் மட்டும்) இனிய இசையை இசைக்கும். பார்க்கவும் அழகாக இருக்கும் இது rolling ball structure என்ற கருவி . புவி ஈர்ப்பு விசையை வைத்து பந்துகளை உருட்டும்\nயூ ட்யூபில் என் நூல்கள் பற்றிய அறிமுகம் காணொளி\nதடம் இதழில் குட்டி ரேவதி சிறுகதை ‘முழுமதி’\nபரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு\nகாலச்சுவடு வெளியீடு தாடங்கம் – என் சிறுகதைத் தொகுதி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-02-16T13:10:41Z", "digest": "sha1:DPZUSZ6WSTP7KBXYTPPPTQKNHISP5PTT", "length": 11637, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "அமரி விஜேவர்தன இராஜினாமா செய்யவில்லை", "raw_content": "\nமுகப்பு News Local News அமரி விஜேவர்தன இராஜினாமா செய்யவில்லை\nஅமரி விஜேவர்தன இராஜினாமா செய்யவில்லை\nபிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அமரி விஜேவர்தன இராஜினாமா செய்துள்ளதாக வெளியான செய்தியை வெளிநா��்டலுவல்கள் அமைச்சு மறுத்துள்ளது.\nமார்ச் 31ஆம் திகதியுடன் அவர் தனது சொந்த விருப்பத்துக்கமைய தனது ஒப்பந்தத்தை நிறைவு செய்துகொள்வார் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் அமரி விஜேவர்தன தனது பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்து இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக தகவல் வெளியானது.\nஅவரின் இராஜினாமாகடிதத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளதாக அந்த செய்திகள் தெரிவித்தன.\nஅதனையடுத்து, பிரதி உயர்ஸ்தானிகராக பணியாற்றுபவர் பதில் உயர் ஸ்தானிகராக செயற்படுவார் என்று வெளிவிவகா அமைச்சு கூறியுள்ளதாகவும் தகவல் வெளியானது.\nஎனினும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இதனை இன்று பிற்பகல் மறுத்துள்ளது.\nபிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார இராஜினாமா\n16அடி நீல பாம்புடன் இளம்பெண் செய்யும் செயலை நீங்களே பாருங்க -வீடியோ உள்ளே\nஇராஜினாமா செய்வதற்கு விஜயகலா மகேஸ்வரன் தீர்மானம்\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா சமந்தாவின் ஹொட் புகைப்படம் உள்ளே\nகாதலுக்காக சுவர் ஏறி குதித்து வீட்டை விட்டு ஓடிய தேவயானி – சுவாரஸ்ய காதல் கதை\nதமிழ் சினிமாவில் 80 90 களில் காதல் தேவதையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் கவர்ச்சிக்கு நோ சொல்லி சேலை, தாவனியில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் இயக்குநர் ராஜ்குமாரை திருமணம்...\nபிக்பாஸ் யாஷிக்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nமன்னார் மனித புதைகுழி -காபன் பரிசோதனை அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா\nமன்னார் மனித புதைகுழி எச்சங்கள் தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கையை நேற்று இரவு கிடைத்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குறித்த புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட என்புகளின் எச்சங்கள் எக்காலப்பகுதிக்குரியது என்பது...\nபிகினி உடையில் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை\nநடிகை சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் திருமணத்திற்கு பின்னரும் தடையின்றி நடித்து வருபவர். இந்நிலையில் சமந்தாவை போலவே இருக்கும் ஒரு பெண்ணின் கவர்ச்சி புகைப்படங்கள் சில சமூக வளைத��தளத்தில் பரவி...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 10\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-02-16T13:40:43Z", "digest": "sha1:2WTTBLVYW6KRXUF4B7EIIQH6TU7XLMOK", "length": 11657, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "பிக்பாஸ் ரசிகர்களிடம் ஏன் இப்படி? எனச் சின்மயி", "raw_content": "\nமுகப்பு Cinema பிக்பாஸ் ரசிகர்களிடம் ஏன் இப்படி\nபிக்பாஸ் ரசிகர்களிடம் ஏன் இப்படி\nபிக்பாஸ் ரசிகர்களிடம் ஏன் இப்படி\nபிரபலத் தொலைக்காட்சி நடத்தும் ரியாலிட்டி ஷோவை கமல் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியும் ஒரு போட்டியாளராவார். ஜூலி பிக்பாஸில் இருந்தபோது சக போட்டியாளர்களுக்கு இடையே சண்டையையும் வாங்கல்களையும் உண்டுபண்ணினார். இதனால் ரசிகர்கள் ஜூலி மீது கடும்கோபத்தில் இருந்தனர்.\nஅந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜூலி, சக்தி மற்றும் காயத்ரி போன்றவர்களை சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் மற்றும் காணொளிகள் மூலமாகவும் மிரட்டவும், கலாய்க்கவும் செய்கிறார்கள் ரசிகர்கள்.\nஇதைப்பார்த்த பாடகியான சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அக்கறையை அரசியலில் காட்டியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும் என தெரிவித்துள்ளார்.\nஒரு ரியாலிட்டி ஷோ போட்டியாளரை துரத்தி அவமானப்படுத்துவதில் என்ன பயன் என அவர் கேட்டுள்ளார்.\nபிக்பாஸ் யாஷிக்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90 எம்.எல் படத்தின் ட்ரெய்லர் உள்ளே- 18 – 60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும்\nYoutube இல் அதிக பார்வையாளர்களை ஈர்த்த சின்மயியின் பாடல் – வைரல் வீடியோ\nமெர்சல் பட சாதனையை முறியடித்து மாஸ் காட்டும் விஸ்வாசம்\nஇந்த வருட ஆரம்பத்தில் ரஜினியின் பேட்ட படத்திற்கு போட்டியாக வந்த படம் அஜித்தின் விஸ்வாசம். படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் குடும்ப ரசிகர்களை இப்படம் மிகவும் கவர்ந்துவிட்டது. இதனால் பல வசூல் சாதனைகளை...\nநடிகர் கார்த்தியின் அடுத்த படத்தின் கெட்டப் இதுவா\nநடிகர் கார்த்தியின் நடிப்பில் இறுதியாக வெளிவந் படம் தேவ். இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் கார்த்தி தற்போது தன் அடுத்தப்படத்திற்கு தயாராகிவிட்டார் என்று சமூக வலைத்தளத்தில்...\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா சமந்தாவின் ஹொட் புகைப்படம் உள்ளே\nகாதலுக்காக சுவர் ஏறி குதித்து வீட்டை விட்டு ஓடிய தேவயானி – சுவாரஸ்ய காதல் கதை\nதமிழ் சினிமாவில் 80 90 களில் காதல் தேவதையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் கவர்ச்சிக்கு நோ சொல்லி சேலை, தாவனியில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் இயக்குநர் ராஜ்குமாரை திருமணம்...\nபிக்பாஸ் யாஷிக்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/amp/", "date_download": "2019-02-16T13:00:29Z", "digest": "sha1:J77H2ZLXUJSVICMLXZCSD3GPKAAQ7FKV", "length": 3267, "nlines": 30, "source_domain": "universaltamil.com", "title": "விஜய்க்கு ஜோடியாகும் கியாரா அத்வானி for more news updates ple", "raw_content": "முகப்பு Cinema விஜய்க்கு ஜோடியாகும் கியாரா அத்வானி\nவிஜய்க்கு ஜோடியாகும் கியாரா அத்வானி\nநடிகர் விஜய் தற்போது சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே பைரவா படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார்.\nமுருகதாஸ் இயக்கும் சர்கார் படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் பாடல் காட்சி சூட்டிங் அமெரிக்காவில் நடந்து வருகிறது.\nஇந்நிலையில் நடிகர் விஜய் அட்லீ உடன் இணையவுள்ள விஜய் 63 படத்தில் ஹிந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இவர் எம்.எஸ்.தோனி படத்திலும், மகேஷ்பாபுவின் பாரத் அனே நேனு படத்திலும் நடித்துள்ளார்.\nமுடிவுக்கு வந்த சர்கார் பாக்ஸ் ஆபிஸ் – மொத்த வசூல் விபரம் இதோ\nதளபதி-63 இன் டைட்டில் இதுவா\nதளபதி-63 படப்பிடிப்பு நடுவே ப்ரியா அட்லீ வெளியிட்ட போட்டோ – அட்லீயின் ரியாக்ஷனை நீங்களே பாருங்கள்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/2019/01/united-india-rally-news.html", "date_download": "2019-02-16T14:21:39Z", "digest": "sha1:5GALB4PF3UCLY3YVIJFRXWLG4BTGJ3UI", "length": 10029, "nlines": 117, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "கொல்கத்தா குலுங்கியது - பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் தேசிய ஒற்றுமை கூட்டம்", "raw_content": "\nகொல்கத்தா குலுங்கியது - பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் தேசிய ஒற்றுமை கூட்டம்\nபாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் ஒற்றுமை கருத்தோடு அனைத்து எதிர்க்கட்சிகளும் இன்று வங்காள முதல்வர் மம்தாவின் அழைப்பை ஏற்று கொல்கட்டவில் ஒன்று சேர்ந்துள்ளார்\nஇந்த கூட்டத்தில் அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்று திரண்டது பாஜகவுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது\nஅனைத்து எதிர் கட்சியினரும் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில் பெரும் கூட்டம் கூடியுள்ளது நேற்றய கணிப்புகளை பொறுத்தவரை 25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது . அதிகாரப்பூர்வமாக எத்தனை பேர் பங்கேற்றுள்ளனர் என்று இன்று மலை அறிவிக்கப்படும்\nதமிழ்நாட்டில���ருந்து எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். ஸ்டாலின் பேசியது இந்தியா அளவில் அதிர்வலைகளை உருவாகியுள்ளது மேலும் படிக்க இங்கே அழுத்தவும்\nபிக் பாஸ் ஓவியா நடிப்பில் 90 ML - படத்தின் ட்ரைலர் வெளியானது\nபிக் பாஸ் 2017 பிக் பாஸ் போட்டிக்கு பிறகு நடிகை ஓவியா பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு பிரபலமாகி விட்டார் ஓவிய. ஒரு முறை கட்சி தலைவர் ஒருவர் ஓவியாவுக்கு போட்ட ஒரு கோடி வோட்டுகளை எனக்கு போட்டிருந்தாள் நான் சி.எம் ஆகிருப்பேன் என்று சொல்லும் அளவுக்கு ஓவியா மார்க்கெட் எகிறியது.\nஓவியா படம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா அதிக படங்களில் நடிப்பார் என்று நம்பிக்கொண்டிருந்த \"ஓவியா ஆர்மி\" பெரிய அதிர்ச்சி படமே வரவில்லை. தற்போது இவர் நடிப்பில் வெகுநாட்களாக வெளியாகாமல் இருந்த படம் 90 ml. இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது\nமாரி படத்தின் கறிக்கொழம்பே பாடல் வெளியானது - தனுஷ் எழுத்துக்களில் யுவன்ஷாங்கர் ராஜா இசையில்\nதனுஷ் தனுஷ் தனது நடிப்புக்கு மட்டும் இல்லாமல் நடனம், பாட்டு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளில் பெயர் எடுத்துள்ளார்\nஅதிலும் குறிப்பாக தனது படங்களுக்கு பெரும்பாலும் அவர் பாட்டு எழுதும் பழக்கமுள்ளவர் அவரது புதிய படமான மாரி 2 படத்துக்கும் அவரே பாடல் எழுதியுள்ளார்\nமாரி 2மாரி படம் 2015ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் சக்கை போடு போட்டது இந்த படத்தின் இரண்டம் பாகம் இருக்கும் என்று முன்பே தனுஷ் சொன்னது போல் தற்போது மாரி 2 படம் ரெடியாகி வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது\nமாரி 2 படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக \"ரவுடி பேபி\" பாடல் வெளியாகியுள்ளது. ஹேய் கோலிசோடாவே என் கறிக்கொழம்பே என்று ஆரம்பிக்கும் இந்த ரவுடி பேபி பாடல் வெளியான சில மணி நேரங்களில் வைரல் ஆகியுள்ளது தற்போது வரை இதை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார்\nபிரபுதேவா & யுவன் ஷங்கர் ராஜா இந்த பாடலில் அடுத்த முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பாடலை பிரபுதேவா இயக்கியுள்ளார். சும்மாவே தனுஷ் ஆடுவார் …\nகோடி முறைக்கும் மேல் சமூக வலைத்தளங்களில் வைரலாய் பரவும் வீடியோ -லிங்க் உள்ளே\nசமீபகாலங்களாக சில அறிய விடியோக்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக நமக்கு அவ்வப்போது கிடைக்கிறது.\nஸ்காட்லாந்து பெண் தொகுப்பாளினி ஒருவர் கரடி வீடியோ ஒன்றை இணையதளத்தில் கடந்த மாதம் பதிவேற்றியுள்ளார் அது தற்போது வைரல் ஆகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://harti.gov.lk/index.php/ta/research-and-training/completed-training", "date_download": "2019-02-16T14:11:11Z", "digest": "sha1:5RGCAWXRX6NBQN45XDIOJS4NQ77FRIDB", "length": 6063, "nlines": 88, "source_domain": "harti.gov.lk", "title": "நிறைவடைந்த பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்", "raw_content": "\nபதவிப் பெயருக்கிணங்க ஆராய்ச்சிப் பதவியணியினர்\nகமத்தொழில் கொள்கை மற்றும் கருத்திட்ட மதிப்பீடு [APPE]\nகமத்தொழில் வளங்கள் முகாமைத்துவம் [ARM]\nசுற்றாடல் மற்றும் நீர்வள முகாமைத்துவம் [EWRM]\nசந்தைப்படுத்தல், உணவுக் கொள்கை மற்றும் விவசாயத் தொழில் முயற்சி [MFPA\nமனிதவள மற்றும் தாபன அபிவிருத்தி [HRID]\nஇலங்கை கமநல கல்வி பத்திரிக்கைகள்\nதற்போது மேற்கொள்ளப்படுகின்ற ஆராய்ச்சிக் கருத்திட்டங்கள்\nதாபனத்தின் புத்தம் புதிய தகவல்கள்\nநாலாந்த உணவுப் பொருள் பத்திரம்\nவாராந்த உணவுப் பொருள் பத்திரம்\nமாதாந்த உணவுப் பொருள் பத்திரம்\nஎழுத்துரிமை © 2014 ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம். முழுப் பதிப்புரிமை உடையது. இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_276.html", "date_download": "2019-02-16T13:16:34Z", "digest": "sha1:QP4GVH4FTKNZP2ASG3S4GJCZDMUF7QPI", "length": 13817, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இலங்கை ஒரு துாய பௌத்த நாடு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஇலங்கை ஒரு துாய பௌத்த நாடு\nஇலங்கை ஒரு துாய பௌத்த நாடு, பௌத்தர்கள் ஆளும் ஓரே நாடு, தேரவாத பௌத்தர்கள் செறிந்து வாழும் ஓரே நாடு, பௌத்தர்களின் புராதன நாடு, பௌத்தர்கள் சின்னங்கள் அதிகமுள்ள நாடு, பௌத்தர்களுக்கென இருக்கும் செழிப்பான நாடு என்று மார்தட்டிச் சொல்லும் இலங்கை தேசத்தின் சிங்களவர்கள் ஆதிகுடிகளின் பரம்பரைகள் ஆவர்.\nவேடுவ இனமாக இருந்த சிங்கள ஆதிகுடியினரை துாய பௌத்தத்தால் மனம் குளிரச் செய்த கௌதம புத்தர் இந்த நாட்டில் எந்தவித வித அசம்பாவிதங்களும் நடக்காதவாறு பௌதத்ததையும் துறவி நிலையையும் சொல்லிக் கொடுத்தார், போர்ததுக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் இந்த தேசத்தில் சிங்கள பௌத்தர்களும், அரேபிய முஸ்லிம்களும் பிட்டும் தேங்காயும் போல வாழ்ந்து வந்தனர், அரேபிய முஸ்லிம்களே சிங்கள பௌத்தர்களுக்கு வியாபாத்தை சொல்லிக் கொடுத்தனர். அதனால் நாட்டை வளமுற செய்தனர். துறைமுகம் கட்டவும், கப்பல் கட்டவும், நாடுகடந்த வியாபாரத்தை செய்யவும் சொல்லிக்கொடுத்தனர. இதனால் முஸ்லிம்களை சிங்கள பௌத்தர்கள் தங்களின் சகோதரர்களாக பாரத்தனர், இந்த உறவு சிங்கள பௌத்த பெண்மணிகளை முஸ்லிம்கள் திருமணம் முடிக்கும் அளவு வரை நீண்டது. காலங்கள் கழிந்தன.\nயூதர்கள் நாடுகளை பிடித்துக்கொண்டு வந்த காலகட்டம், இலங்கை ஒரு வளமுள்ள நாடு இதனால் இலங்கையையும் தம் வசமாக்க திட்டமிட்டு ஆயுத கலாசாரத்தையும் அடிமைக்குல கலாசாரத்தையும் இலங்கைக்குள் கொண்டு வந்தனர் யூதர்கள், ஏலவே முஸ்லிம்களுடன் கோபமாய் இருந்தவர்கள் முஸ்லிம்களை வன்முறைக்குள் தள்ளினர், சிங்களவர்களை துாண்டிவிட்டனர் ஆனாலும் பிரச்சினைகளின் போது சிங்கள மன்னர்களே முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். கொழும்பிலும் காலியிலும் ஆங்கிலேயர் முஸ்லிம்களை தாக்கிய போது கண்டிய மன்னன் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தான் இதுதான் வரலாறு.\nஆனால் எந்த வழிமுறைமுயையை யுதர்கள் கையாண்டார்களோ அது இன்று வரை நீண்டு கொண்டு செல்கிறது, பிரச்சினை ஒன்றை இலகுவில் மதத்தின் மூலம் கொண்டு செல்லலாம், அது அனைவருக்கும் தெரிந்த விடயம், மத சாரந்த விடயங்களை குழப்புவதன் மூலம் ஒரு சமூகததை வன்முறைக்குள் தள்ளமுடியும் அப்படித்தான் இலங்கையில் நடைபெற்ற அனைத்து வன்முறைகளும் இடம்பெற்றுள்ளது, 90 வீதம் மதத்தினால் என்றால் 10 வீதம் மொழியால் இடம்பெறும்.\nமுஸ்லிம் சிங்கள இனவாத பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல, அது மஹிந்த அரசில் இடம்பெற்றது, சந்திரிக்கா அரசில் இடம்பெற்றது, சிறீமா ஆட்சியில் இடம்பெற்றது, பிரேமதாச ஆட்சியில் இடம்பெற்றது அதற்கு முன்னர் இருந்த ஆட்சியாளர்கள் ஆட்சியில் இடம்பெற்றது மைத்திரிபால அரசு ஒன்று விதிவிலக்கல்ல, இதனை மேற்கத்தைய சக்திகள் கையாளுகின்றன அது யார் யாராக இருக்கும் என்பதில்தான் பிரச்சினை வெளிநாட்டு சக்திகள் உதவிபுரியாத எந்தவொரு பிணக்குகள் தொடர்ந்��தாக வரலாறு இல்லை.\nமஹிந்த ராஜபக்ஷ அரசில் தலைதுாக்கிய பொதுபலசேனா அமைப்பு அதிகப்படியான முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை செய்தது, பள்ளிவாசல் உடைப்பு, ஹலால் சான்றிதழ் பறிப்பு, முஸ்லிம்களின் பூர்வீக காணிகளை சவீகர்த்தைமை என்று பட்டியல் நீளுகிறது. இதற்கு எதிர்ப்பாகவே நல்லாட்சி அரசாங்கத்திற்கு இந்த நாட்டு முஸ்லிம்கள் வாக்களித்தனர். ஆனால் எதிர்பார்த்தது போல நடைபெறவில்லை அதற்கு இப்போதயை நல்லாட்சி காரணமல்ல இதற்குள் ஆயிரம் அரசியல் மூழ்கி கிடக்கிறது இதிலிருந்து எப்படி பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.\nநாட்டின் 25 மாவட்டங்களில் உள்ள அனைத்து ஊர்களிலும் பள்ளிவாசல் இருக்கிறது, புதிதாக கட்டப்படுகிறது, புணரமைக்கப்படுகிறது அப்படி இருக்கையில் இலங்கையின் இரண்டாவது சிறுபான்மையாகிய முஸ்லிம்களுக்கு இவ்வளவு உரிமைகள் இருக்கின்றது என்றால் சிங்கள பொத்தர்கள் பெரும்பான்மை இனத்திற்கு எவ்வளவு உரிமைகள் இருக்கும் இருக்க வேண்டும். அவர்களின் பூர்வீக பூமியில் அவர்கள் கட்டுமாணம் மேற்கொள்வதில் பிரச்சனைகள் ஏதும் இல்லலை, சிலை வைப்பதால் முஸ்லிம்கள் மதம் மாறிவிடப்போவதில்லை, எங்களுக்குள் அவர்கள் வசித்தால் அவர்களுக்கு நமது மார்க்கத்தை அதிகம் சொல்லிக்கொடுக்க முடியும்.\nஇன்று நாம் செய்யவேண்டிய பெரும்பணி எமது புனித இஸ்லாமியத்தை மற்றை சமூகத்திற்கு சொல்ல வேண்டும், அதனை விளங்கப்படுத்த வேண்டும் அதன் மூலம் எமது முஸ்லிம்களை அவர்கள் மதிப்பர், புனித இஸ்லாமியத்தை கண்ணியப்படுத்துவர் அதை விடுத்தது அவர்களுக்கு எதிராக செய்ற்படுவது கூடாது.\nஇஸ்லாம் ஒரு பரிபூரண மார்க்கம், இதனை இந்தப்பாரினில் ஓங்கச் செய்திடல் வேண்டும், சிங்கள தேசத்தில் அவர்கள் விகாரைகளை அமைக்கட்டும் இறைவனிடத்தில் பாரம் கொடுங்கள், இறை மறையை ஓதுங்கள் அதன்படி நடங்கள் அல்லாஹ் இனைத்திற்கும் போதுமானவன்.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரா��� செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_302.html", "date_download": "2019-02-16T13:15:16Z", "digest": "sha1:56GXZ64FZNC4FYCXHOA3PVWYTDRS6O24", "length": 8986, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கண்டி வன்முறையில் ஏற்பட்ட நஷ்டங்களுக்கு இன்னமும் இழப்பீடுகள் வழங்கப்படவில்லை - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகண்டி வன்முறையில் ஏற்பட்ட நஷ்டங்களுக்கு இன்னமும் இழப்பீடுகள் வழங்கப்படவில்லை\nகண்டி வன்முறையில் பொது மக்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்களுக்கு இழப்பீடுகள் இன்னமும் வழங்கப்படவில்லை. ரெப்பியா சட்டம் இரத்துச் செய்யப்படுமாயின் கண்டியில் இழப்பீடுகளைப் பெறவிருப்பவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்கள் குறித்தும் கவனம் செலுத்துவது அவசியமாகும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஇழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டமூலம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டமூலம் காணாமல் போனவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளது. யுத்தத்தால் காணாமல்போனவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டாலும், சொத்துக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான இழப்பீடுகள் பற்றி இச்சட்டமூலத்தில் குறிப்பிடப்படவில்லை. இதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nகாணாமல்போனோர் அலுவலகம் ஏழு மாதங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்று வருகிறது. எனினும் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தின் பொறிமுறைகள் மீது அவநம்பிக்கையுடன் இருக்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க முன்னர் அவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகடந்த காலங்களில் ஒருவர் காணாமல்போயிருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வோம். இந்த வழக்கு���ள் நீதிமன்றத்தில் கிடப்பில் காணப்படும். இவ்வாறான நிலையில் இழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டமானது பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதியான முடிவொன்றை வழங்கும் சட்ட ஏற்பாடாக இருக்க வேண்டும் என்றார். மன்னாரில் பாரிய மனித புதைகுழியொன்று தோண்டப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னர் மாத்தளையிலும் புதைகுழியொன்று மீட்கப்பட்டிருந்தது. இதற்கான விசாரணைகள் எதுவும் முடிவுக்கு வரவில்லை. காரணமானவர்கள் யார் புதைக்கப்பட்டவர்கள் யார் என்பது போன்ற எந்தத் தகவல்களும் இல்லை. அதேநேரம், இழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டமூலம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 'ரெப்பியா' சட்டத்தை இல்லாமல் செய்கிறது. அப்படியாயின் ரெப்பியா சட்டத்தின் கீழ் உள்ள விடயங்களுக்கு விசேட சட்ட ஏற்பாடு இருப்பது அவசியமாகும்.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் முன்னர் அவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்றார்.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884713", "date_download": "2019-02-16T14:33:45Z", "digest": "sha1:223SMG6JXUJKBCJGT665RP7NULXTOXJ5", "length": 7114, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு | கன்னியாகுமரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கன்னியாகுமரி\nமத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு\nநாகர்கோவில், செப்.11: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலக செய்திகுறிப்பு: மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவை நேரில் சந்தித்து கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு சிறப்பு சிகிச்சைக்கான துறைக்கு ‘பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா’ திட்டத்தின் (PMSSY) கீழ் நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் துவங்கிட வேண்டுகோள் வைத்தார். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது கேரளாவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் முரளிதரன் (பா.ஜ) உடனிருந்தார். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதேசிய நெடுஞ்சாலைத்துறை மீது குற்றச்சாட்டு\nமார்த்தாண்டத்தில் பரபரப்பு தனியார் நிதி நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டி பணம் பறிப்பு\nஅகஸ்தீஸ்வரம், விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர்கள் உட்பட குமரியில் 11 தாசில்தார்கள் திடீர் இடமாற்றம் கலெக்டர் உத்தரவு\nஅழகர்கோணம் மலையில் பயங்கர தீ மரங்கள் எரிந்து சாம்பல்\nள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை போதை மாத்திரை கும்பலை ெபாறிவைத்து பிடித்த போலீஸ் நிதிநிறுவன ஊழியரை வெட்டி பணம் பறித்த வழக்கில் தொடர்பு\nகாதலர் தின கொண்டாட்டம் குமரி சுற்றுலா தலங்களில் குவிந்த காதல் ஜோடிகள் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த இந்து அமைப்பினர்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=100188", "date_download": "2019-02-16T14:34:01Z", "digest": "sha1:GQUFZIRCURL6NZDW6A67OGRB3QKMVVKX", "length": 10426, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "முத்தான மூன்று விஷயங்கள� | Three valuable Informations - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > நம்பினால் நம்புங்கள்\nஉலகின் மிகப் பழமையான மனித மரபணுவின் துண்டுகளை ஒன்று சேர்த்துள்ளதாக ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதை அவர்கள் 40 ஆயிரம் ஆண்டு பழமையான ஒரு தொடை எலும்பிலிருந்து சேகரித்ததாகச் சொல்கிறார்கள். வடக்கு ஸ்பெயினின் ஒரு குகையிலிருந்து இந்த எலும்பை அவர்கள் தோண்டி எடுத்துள்ளார்கள்.\nஇந்த எலும்பில் கிடைத்த மரபணுக்கள், 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சைபீரியாவில் வாழ்ந்த மனிதர்களின் மரபணுக்களுடன் தொடர்புடையதாக இருப்பது தெரிகிறது. லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் எப்படி மனிதன் உருவானான் என்பதைப் புரிந்து கொள்ள, இந்த மரபணுவை எடுக்க இந்த விஞ்ஞானிகள் பயன்படுத்திய வழி உதவும் என்பதும் இப்போது தெரிய வந்துள்ளது.\n24 கோடி ஆண்டு கால, வரலாற்று காலத்துக்கு முந்தைய, விலங்குகள் பயன்படுத்திய பொதுக் கழிப்பிடம் ஒன்று அர்ஜென்டினாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நவீன கால காண்டாமிருகம் போன்ற டினோடொண்டோசோரஸ் என்ற விலங்கால் இடப்பட்டதாகக் கருதப்படும் ஆயிரக்கணக்கான புதைப்படிமக் கழிவுகள் குவிந்து கிடக்கும் இந்த இடத்தை, விஞ்ஞானிகள் உலகின் மிகப்பழமையான பொதுக்கழிப்பிடம் என்று சொல்கிறார்கள். இந்த விலங்கினங்கள் ஒட்டுண்ணிகளைத் தவிர்க்கவும், தங்களைக் கொல்லவரும் விலங்குகளை எச்சரிக்கவும் ஒரு யுக்தியாக இது போல ஒரே இடத்தில் சாணம் போட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த சாணக்குவியல்கள் எரிமலைச் சாம்பல் அடுக்கால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலத்து உணவு, அக்காலத்தில் பரவிய நோய்கள் மற்றும் தாவரங்கள் பற்றிய ஆய்வுக்கு அடிப்படை ஆதாரங்களாக இவை அமையும்.\nஆயுள் வளர்க்கும் பாதாம், வால்நட்\nபாதாம், வால்நட் போன்ற கொட்டைகளை சாப்பிடுவது, இதய நோய் மற்றும் புற்றுநோயால் இறக்க நேரிடும் ஆபத்தைக் கணிசமாகக் குறைப்பதாக ஒரு புதிய ஆய்வு சொல்கிறது.\nஎவ்வளவுக்கு எவ்வளவு கொட்டைகளைச் சாப்பிடுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிக காலம் நாம் வாழலாம் என்று ‘நியூ இங்கிலாந்து மருத்துவ இதழ்’ வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.\nஅமெரிக்காவில் 30 ஆண்டு காலகட்டத்தில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தினமும் ஒரு கையளவு கொட்டைகளை சாப்பிடுவதால், எந்த ஒரு காரணத்தாலும் இறப்பதை 20 சதவீதம் என்ற அளவில் குறைக்கலாம் என்கிறது இந்த ஆய்வு.\nகொட்டைகளை உண்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் சராசரியாக சற்றுக் கூடுதலாக உடல்நலன் குறித்து அக்கறையுடன் இருக்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரிய வந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.\nஅவர்கள் அதிகம் புகைப்பதில்லை, கூடுதலாக உடற்பயிற்சி செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள் இவை எல்லாம் இந்த ஆய்வு முடிவுகளில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nThree valuable Informations முத்தான மூன்று விஷயங்கள்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/199567/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-02-16T14:00:29Z", "digest": "sha1:RTUWFHCFM7JBXOMU7YD2CDL3B6N56YX2", "length": 8192, "nlines": 148, "source_domain": "www.hirunews.lk", "title": "இன்று எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா? - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஇன்று எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா\nஎரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீமானிக்கும் குழு இன்று மாலை கூடுகிறத��.\nபுதிய அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய ஒவ்வொறு மாதம் 10 ஆம் திகதி எரிபொருள் விலை சூத்திரம் மறுசீரமைக்கப்படுகின்றது.\nஅதன்படி, இன்றைய தினம் அது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள குழு கூடி புதிய விலை சூத்திரம் தொடர்பில் அறிவிக்கவுள்ளது.\nகடந்த மாத எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய இரண்டு வகையான எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.\nஒக்டேன் 95 ரக பெற்றோல் 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 157 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.\nசுப்பர் டீசல் லிட்டர் ஒன்றின் விலை, ஒரு ரூபாவினால் அதிகரித்து 130 ரூபாவாக விலை மறுசீரமைப்பு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nமத்தியக் கிழக்கு நாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்காக செல்வோரின் எண்ணிக்கை வீழ்ச்சி\nஏழு மில்லியன் இறக்கியுள்ள கொழும்பு துறைமுகம்\nகொழும்பு துறைமுகம் கடந்த வருடம்...\nஎன்டப்பிரைஸ் ஸ்ரீலங்கா துறுனுதிரிய கடன் திட்டத்தின் கீழ் 18 கோடி ரூபா கடன்\nஇந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில்...\nமுதன்மையான துறைமுக நுழைவாசலாக கொழும்பு துறைமுகம்..\nஇலங்கை துறைமுகங்கள் அதிகார சபையின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இன்றைய ரூபாவின் பெறுமதி\nஅமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி...\nகொழும்பு பங்குச் சந்தை சரிவு\nகொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்கு��் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/12/05/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F-2/", "date_download": "2019-02-16T13:58:55Z", "digest": "sha1:7VUNGVYI7LLOY4SMYRR5JVCRASEJDFGD", "length": 28753, "nlines": 483, "source_domain": "www.theevakam.com", "title": "தினம் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? | www.theevakam.com", "raw_content": "\nஇந்தியாவின் தமிழகத்திற்கு தலை மன்னாாில் இருந்தும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இ ருந்தும் மிக விரைவில் படகு சேவைகள் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார்..\nயாழ்.கொலன் தோட்டம் பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன..\nயாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியார் தடுத்து நிறுத்தினர் ..\nமுல்லைத்தீவு மாவட்டமே புலுதிப்புயலுக்குள் சிக்கியுள்ளது…\nபிரான்ஸின் ரியூனியன் தீவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 64 பேரில், எட்டுப் பேரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம்…\nபல ராணுவ வீரர்களை இரக்கமே இல்லாமல் கொன்ற பயங்கர தீவிரவாதி…\nமகிந்தவை கடுமையாகிய சாடிய சுமந்திரன்\nஈரான் கடற் படைக்கு உரித்தான 03 யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்..\nதங்க நகை விற்பனை நிலையங்களுக்கு சென்று போலி நகைகளை கொடுத்து தங்க ஆபரணங்களை பெற்ற பெண் கைது…\nHome ஆரோக்கியச் செய்திகள் தினம் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லதா\nதினம் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லதா\nவயதோதிகம் ஏற்படும்போது கண்புரை நோய் மற்றும் கண் தசை அழற்சி நோய் உண்டாகிறது. முட்டையானது விட்டமின் ஏ, லடீன், ஸீஸாக்தைன் ஆகியவற்றை அதிகளவு கொண்டுள்ளது.\nமுட்டையில் உள்ள விட்டமின்கள் கண்ணின் ரெக்டினா உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் முட்டையை உண்ணும்போது கண்புரை நோய், கண்தசை அழற்சி நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.\nமுட்டையில் உள்ள விட்டமின்கள், தாது உப்புக்கள், அமினோ அமிலங்கள் சருமம் மற்றும் கேசத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.\nஹைப்போகொலஸ்ட்ரலோமியா நோயால் அவதிப்படுபவர்கள் முட்டையை தவிர்ப்பது நலம். அதிகப்படியான முட்டை உண்பது டைப் 2 சர்க்கரை நோயை அதிகப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nமுட்டையை தேர்வு செய்யும்போது புதிதானதாக இருக்க வேண்டும். கீறிய, உடைந்த முட்டைகளை தவிர்ப்பது நலம். முட்டையை நீரில் போடும்போது மிதந்தால் அது கெட்டது என்பதை அறியலாம்.\nமுட்டையினை ஒரு மாதம் வரை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்தலாம். ஒரு வாரத்திற்கு ஒரு டஜன் முட்டை வரை உண்ணலாம்.\nஆரோக்கியமான உணவினை உண்டு இயற்கை சூழலில் வாழும் கோழியிலிருந்து பெறப்படும் முட்டையே அதிக சத்துக்களை உடையது. ஆதலால் இயற்கை சூழலில் வளரும் கோழி முட்டை வாங்கி உபயோகிப்பதே சிறந்தது. குறைந்த விலையில் விலைமதிப்பில்லா ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள முட்டைகளை உணவில் சேர்த்து கொள்வது பயன் தரும்.\nஇயற்கை சீற்றத்தால் முதலில் அழிந்து போகும் 15 நாடுகள்\nதொலைக்காட்சி பிரபலங்களில் அதிகம் சம்பளம் வாங்குவது யார் தெரியுமா\nபெண்களே மாதவிடாய் காலத்தில் வாழைப்பழம் சாப்பிடலாமா\nகொய்யா இலை டீயில் கொட்டி கிடக்கும் மருத்துவ பயன்கள்…\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரணங்களை தவிர்ப்பது எப்படி \nநாளாந்தம் உணவுக்கு முன்… உணவுக்குப் பின் செய்யக்கூடாதது \nவாழைப்பழத்தில் தினம் ஒன்று சாப்பிட்டால் இத்தனை அதிசயம் நடக்குமா\nகறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nஇந்த உணவை தவிர்ப்பதன் மூலம் தலைவலியை குணப்படுத்த முடியும்\nஎந்த உணவுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது தெரியுமா\nஉடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா\nசிவப்பு முட்டைகோஸில் இவ்வளவு சத்தா…\nதூக்கம் குறைந்தால் இதயம் வெடிக்கும்\n அதிர்ச்சியடைந்து தந்தை அளித்த பரபரப்பு புகார்\n துணை இராணுவ வீரரின் கண்ணீர் கதை.\nவேலை செய்த இடத்தில் திருட்டுதனம்\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nஇந்தியாவை அமைதியாக இருக்க சொல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டும்\nவீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் சோதனை துக்கத்தில் கதறி அழுத குடும்பத்தினர்.\n தாயாரை தேடி கதறியழுத குழந்தை.\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nசெல்போனில் சார்ஜ் தீர்ந்ததால் விபரீதம்\n வீர மரணம் அடைந்த துணை இராணுவ வீரரின் கண்ணீர் கதை.\nஉரிமையாளர் எடுத்த அதிரடி முடிவால் பச்சிளம்குழந்தைக்கு நேர்ந்த பதறவைக்கும் கொடூரம்.\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பா��ாகிறதா\nஇந்தியாவை அமைதியாக இருக்க சொல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டும்\nநாட்டுக்காக வீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் நேர்ந்த சோதனை\n 4 பேர் பரிதாப பலி.\nபால் கோவா கொழுக்கட்டை எப்படி செய்வது\n குடும்பத்தார் எடுத்த அதிரடி முடிவு\n அதிர்ச்சியடைந்து தந்தை அளித்த பரபரப்பு புகார்\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nபுற்றுநோய் வராமல் தடுக்க , இதனை செய்தால் போதும்\nஆரோக்கியமான சிவப்பு முட்டை கோஸ், கேரட் சாலட்\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nகுழந்தையை கடத்திச் சென்ற குரங்கு\nஎதிர்காலத்தில் தொழில் சிறப்பாக இருக்க\nசரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nஅழகை ஒரே இரவில் மீட்க இந்த ஒன்று போதும்…\nகூந்தல் பிரச்சனைக்கு தீர்வு கருஞ்சீரகம்…\nஉதடுகள் வறண்டு இருந்தால்… சிறப்பான தீர்வு\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டா��ம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yantramantratantra.com/2016/03/blog-post_11.html", "date_download": "2019-02-16T13:03:24Z", "digest": "sha1:S7K6MLUPHHU5GYIQIJU5BPUXZ3IQHMIV", "length": 21372, "nlines": 362, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : செல்வம் வளம் நிரந்தரமாக தாந்த்ரீக பரிகாரம்", "raw_content": "செல்வம் வளம் நிரந்தரமாக தாந்த்ரீக பரிகாரம்\nஇங்கு கொடுக்கப்பட்டுள்ள முறை பழங்காலங்களில் அனைவராலும் கடைபிடிக்கப்பட்டு வந்த ஒன்று. முன்னோர்கள் வீடு கட்டும் பொழுது, நிலை வாசலில் மற்றும் கிணறு தோண்டும் சமயம் மற்றும் வேறு சில சூட்சுமமான இடங்களில் ஓட்டை காலணா, வசதி உள்ளோர் வெள்ளி நாணயம், அரச குலத்தோர் தங்க நாணயம் போன்றவை அவ்விடம் புதைத்து வைப்பது வழக்கம். இவை அந்த இடம்/மனை பல காலங்கள் செல்வ செழிப்புடன் இருக்க உதவும் ஒன்று. தற்காலங்களில் இவை காணப்படுவதில்லை. அதற்கு மாற்றாக, அதே வீரிய சக்தியை கொண்ட மற்றும் அனைவரும் எளிதாக செய்ய கூடிய ஒன்று தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஒரு வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1.20 முதல் 2 மணிக்குள், ஆறு ஒரு ருபாய் பழைய நாணயத்தை வலது கையில் எடுத்து கொண்டு வீட்டின் அல்லது அலுவலகத்தின் / தொழில் செய்யும் இடத்தின் வடகிழக்கு மூலை சென்று வடகிழக்கை நோக்கியவாறு அமர்ந்து 'ஸ்ரீம்' என்ற மந்திரத்தை 60 முறை கூறி பின்பு நாணயங்களை அவ்விடம் புதைத்து விடவும். அடுத்து வரும் 33 நாட்களுக்கு மட்டும் கையளவு மஞ்சள் கலந்த நீரை மேற்கண்ட மந்திரத்தை 6 முறை கூறியவாறு தெளித்து வரவும். இது அவ்விடத்தை வறுமை நீக்கி, செல்வம் வளம் பெருக செய்யும் ஒரு பரிகாரமாகும். அந்த நாணயங்கள் நிரந்தரமாக அந்த மனையில் இருக்க வேண்டும்.\nகுறிப்பு : வடகிழக்கில் மண் இல்லாதோர், அபார்ட்மெண்ட்களில் வசிப்போர், வாடகை வீடு, அலுவலகம் போன்றவற்றிற்கு மேற்கண்ட முறையை சிறு தொட்டியில் மண் நிரப்பி அதில் புதைத்து வைத்து செய்து வரவும். வேறு இடம் மாற்றம் செய்ய நேரின், அதை புது இடத்தில் குறிப்பிட்டு உள்ள பகுதியில் வைத்து விடலாம்.\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nதிருப்பூரில் நேரடி தனி நபர் ஆலோசனை மற்��ும் மணி தெர...\nசெல்வம் வளம் நிரந்தரமாக தாந்த்ரீக பரிகாரம்\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள் விலக காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/11/22100219/1214258/Deepika-PadukoneRanveer-Singhs-Bengaluru-wedding-reception.vpf", "date_download": "2019-02-16T13:59:48Z", "digest": "sha1:SKBHB2BGMG45NX6VQ7BH3BAF5BBMX4L7", "length": 15640, "nlines": 190, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Deepika padukone, Ranveer Singh, wedding reception, தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், தீபிகா படுகோனே திருமணம், திருமண வரவேற்பு", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமண வரவேற்பு - பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்து\nபதிவு: நவம்பர் 22, 2018 10:02\nபெங்களூருவில் நடைபெற்ற தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். #DeepVeerReception #DeepVeer\nபெங்களூருவில் நடைபெற்ற தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். #DeepVeerReception #DeepVeer\nஇந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி இத்தாலியில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.\nஇந்த நிலையில், இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி தீபிகாவின் சொந்த ஊரான பெங்களூருவில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.\nநேற்று நடைபெற்ற இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\nஅடுத்ததாக வரும் 27-ஆம் தேதி, ரன்வீர் சிங் குடும்பத்தினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சி, மும்பையில் நடைபெறுகிறது. #DeepVeerReception #DeepVeer\nDeepika padukone | Ranveer Singh | தீபிகா படுகோனே | ரன்வீர் சிங் | தீபிகா படுகோனே திருமணம் | திருமண வரவேற்பு\nதீபிகா படுகோனே பற்றிய செய்திகள் இதுவரை...\nபொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\nமுன்னணி நடிகர்-நடிகைகளை பின்னுக்கு தள்ளிய தீபிகா படுகோனே\nதீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்\nதிருமணத்தை முடித்து மும்பை திரும்பிய ரன்வீர் - தீபிகா\nதிருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் - கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி\nசிஆர்பிஎப் வீரர் சிவச்சந்திரன் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது\nரூ.2,000 சிறப்பு நிதியுதவி வழங்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணை வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு- உச்சநீதிமன்றம்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அனைத்து சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் - நடிகர் அமிதாப்பச்சன்\nசுப்பிரமணியன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி நியமன ஆணையை ஓபிஎஸ் வழங்கினார்\nதமிழக அரசு அறிவித்த ரூ.20 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை வீரர் குடும்பத்தினரிடம் வழங்கினார் ஓபிஎஸ்\nகா��ெடி பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் அமிதாப் பச்சன்\nதனிஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இணையும் பிரபலம்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு 27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo/mobile-phones/blackberry/z30", "date_download": "2019-02-16T14:27:56Z", "digest": "sha1:MRC7NVPBRDGSBIYNWT5OGRTQ4IGPWY3T", "length": 6339, "nlines": 137, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த BlackBerry Z30 கையடக்கத் தொலைபேசிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 62\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nகாட்டும் 1-2 of 2 விளம்பரங்கள்\nகொழும்பு உள் BlackBerry (40) கையடக்க தொலைபேசிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/419-non-muslims-applied-for-citizenship-in-2-months/", "date_download": "2019-02-16T13:17:24Z", "digest": "sha1:VTAABV4UJ7BOXHIV7PHGYWZAS5ST4WEN", "length": 14148, "nlines": 193, "source_domain": "patrikai.com", "title": "இரு மாதங்களில் இஸ்லாமியர் அல்லாத 418 பேர் குடியுரிமை கோரி மனு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»இரு மாதங்களில் இஸ்லாமியர் அல்லாத 418 பேர் குடியுரிமை கோரி மனு\nஇரு மாதங்களில் இஸ்லாமியர் அல்லாத 418 பேர் குடியுரிமை கோரி மனு\nகடந்த டிசம்பர் முதல் இரு மாதங்களில் 418 இஸ்லாமியர் அல்லாதோர் குடியுரிமை கோரி மனு செய்துள்ளதாக அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.\nபாஜக அரசு அளித்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ள இஸ்லாமியர் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த மசோதாவுக்கு வட கிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டம் நடைபெறுகிறது.\nமக்களவவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மாநிலங்களவையில் இன்னும் நிறைவேஏற்றப்படாமல் உள்ளது.\nநேற்று மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் கிரன் ரஜ்ஜு ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், “கடந்த வருடம் அக்டோபர் மாதம் குடியுரிமை அனுமதி கோரும் இஸ்லாமியர் அல்லாதோரின் மனுக்களை பரிசீலிக்க 7 மாவட்ட ஆட்சியாளர்களுக்க் உஅனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் அவர்கள் அளிக்கும் விண்ணப்பத்துடன் கூடிய ஆவணங்களை சோதனை செய்து ஆட்சியர்கள் அனுமதி வழங்குவார்கள்\nஇவ்வாறு குடியுரிமை கோரி கடந்த 22.12.2018 முதல் 07.02.2019 வரை 419 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவர்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இருந்து வந்துள்ள இந்துக்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிகள் ஆவார்கள். இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.\nகூட்டணியை முறித்துக் கொள்வோம் : பாஜகவுக்கு கூட்டணி கட்சி மிரட்டல்\nபாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா: அரசின் விருதுகளை திருப்பிகொடுக்கும் போராட்ட குடும்பத்தினர்\nதமிழக கவர்னரின் சகோதரி மகனுக்கு இந்திய குடிமகனாகும் தகுதியில்லை\nTags: 419 applied, 419 மனுக்கள், Citizenship request, Non muslims, இஸ்லாமியர் அல்லாதோர், குடியுரிமை கோரிக்கை\nஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதி மன்ற தீர்ப்பு மீண்டும்…. மீண்டும் தள்ளிப்போகும் மர்மம்….\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nவைகோ கண்ணீர்…. வசந்த மாளிகை திரைப்படத்தை பார்க்காத இளைய தலைமுறையினருக்காக…..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஇன்று ராகு, கேது பெயர்ச்சி: திருப்பாம்புரம் உள்பட முக்கிய கோவில்களில் விசேஷ பூஜை\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் செயலிழந்து விட்டது – நாசா அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themurasu.com/", "date_download": "2019-02-16T13:45:14Z", "digest": "sha1:VLSYHXKSLWMYJQKLMDFS2ACWJXSDOPJX", "length": 19963, "nlines": 217, "source_domain": "www.themurasu.com", "title": "THE MURASU", "raw_content": "\nபொய்களினால் மக்கள் செல்வாக்கை கட்டியெழுப்ப முயலும் பைசால் காசீம் - நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹீர் காட்டம்\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு முயற்சிக்கிறார். தன்னாள் அபிவிருத்தி பணிகளை செய்ய முடி...\nமுஸ்லிம் சமூகத்தை சீண்டும் முயற்சிகளுக்கு பலியாகி விட வேண்டாம் - நாத்தாண்டியாவில் அமைச்சர் ரிஷாட்\n-ஊடகப்பிரிவு- 30 வருட யுத்தம் முடிந்து நாட்டில் அமைதி மீண்டும் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில், மற்றொரு சிறுபான்மையினரை சீண்டி அவர...\nஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் சமையல் அறைக்கு சீல்\nஹட்டன் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் சமையல் அறைக்கு, சீல் வை��்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 450 ஆசிரிய மாணவர்கள் ப...\nபாதாள உலக குழுத் தலைவரான மாகந்துர மதூஷ் உட்பட 25 பேர் டுபாயில் கைது\nபாதாள உலக குழுத் தலைவரான மாகந்துர மதூஷ் உட்பட 25 பேர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாய் மற்றும் இந்நாட்டு பொலிஸார் ஒன்றி...\nவிசாரணை ஆணைக்குழுக்களை நிறுவுவதற்கும், அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கும் பாரிய நிதி வீணடிக்கப்பட்டுள்ளது - எம்.சுமந்திரன்\nவிசாரணை ஆணைக்குழுக்களை நிறுவுவதற்கும், அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கும் என, தற்போது, பாரிய நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப...\nகிழக்கு மாகாணத்தின் பிரதான சுதந்திர தின வைபவம் இன்று காலை திருகோணமலையில் உள்ள பெற்றிக் கோட்டை முன்றலில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.\nஇலங்கையின் 71 வது சுதந்திர தின வைபவம் திருகோணமலையில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் நடை பெற்றது. கிழக்கு ம...\nசுங்க திணைக்களத்தின் நிறைவேற்று பணிப்பாளராக, பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மீண்டும் நியமனம்\nசுங்க திணைக்களத்தின் நிறைவேற்று பணிப்பாளராக, பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மீண்டும் நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்த...\nஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்ட விசாரணை அறிக்கை பொய்யானது\nஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்ட விசாரணை அறிக்கை பொய்யானது என, பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்...\nகொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை\nசுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட அதிபர்களுக்கு, இரண்டாம் மொழி கல்வியினை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை, தற்போது வரை வெளியிடப்படாமைக்...\nசிறுவர் பூங்காவில் ஊஞ்சல் உடைந்து இருவர் மரணம் - 05 பேர் கைது\nசிறுவர் பூங்காவில் ஊஞ்சலின் ஒருபகுதி உடைந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த 13 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளார். குறித்த அசம்பாவிதம் வெயாங்கொட...\nகல்முனையில் நடைபெற்ற 71வது சுதந்திர தின நிகழ்வு\n(அகமட் எஸ். முகைடீன்) கல்முனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 71வது சுதந்திர தின நிகழ்வு (4) திங...\nயாழ்ப்பாணத்தில் 72 கிலோ கேரளக் கஞ்சாவுடன் இருவர் கைது\nயாழ்ப்பாணத்தில் 72 கிலோ கேரளக் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின...\nதேசிய அரசாங்கத்தை அமைக்க விடமாட்டோம் - எஸ்.பி.திஸாநாயக்க\nஅமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளதென்றும் தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க விடமாட்டோம் என்றும் ஸ்ரீ லங்கா சுதந்...\nஇந்தியாவின் உயர் விருது இலங்கை எழுத்தாருக்கு வழங்கப்பட்டுள்ளது\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த எழுத்தாளர் ஐயாத்துரை சாந்தன், இந்திய அரசாங்கத்தின் சாகித்திய அகாடமியின் ''பிரேம்சந்த் பெலோஷிப் விருது&...\nஇலங்கையின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபையினால் விடுக்கும் வாழ்த்துச் செய்தி\nயூ கே. காலித்தீன் - எமது தாய் நாடான இலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சப...\nமுதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nகடற்படை அதிகாரி ஒருவரை வசைபாடியதாக கூறப்படும் சம்பவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க...\nஅதிகாரிகள் மன்னிப்புக் கோர வேண்டும்: கிழக்கு முதலமைச்சர் நசீர் அஹமட்\nBBC- கிழக்கு மாகாண முதல்வர் நசீர் அஹ்மட் , தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவு \" த...\nபொய்களினால் மக்கள் செல்வாக்கை கட்டியெழுப்ப முயலும் பைசால் காசீம் - நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹீர் காட்டம்\nசுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு முயற்சிக்கிறார். தன்னாள் அபிவிருத்தி பணிகளை செய்ய முடி...\nஉம்மா நான் உம்றாக்கு போறன்\nஉம்மா நான் உம்றாக்கு போறன் -தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஓயாமல் போறன். சும்மா நான் ஜொலிக்காகப் போறன்-இங்கு ஷோ காட்டி வாழாட்டி சுற்றத்தா...\nஇலங்கையின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபையினால் விடுக்கும் வாழ்த்துச் செய்தி\nயூ கே. காலித்தீன் - எமது தாய் நாடான இலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சப...\nமுஸ்லிம் சமூகத்தை சீண்டும் முயற்சிகளுக்கு பலியாகி விட வேண்டாம் - நாத்தாண்டியாவில் அமைச்சர் ரிஷாட்\n-ஊடகப்பிரிவு- 30 வருட யுத்தம் முடிந்து நாட்டில் அமைதி மீண்டும் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில், மற்றொரு சிறுபான்மையினரை சீண்டி அவர...\nவானொலி அரச விருது விழா எதிர்வரும் திங்கட்கிழமை\nவானொலிக் கலைஞர்களைப் பாராட்டி தேசத்தின் கெளரவத்தை வழங்கும் வானொலி அரச விருது விழா எதிர்வரும் திங்கட்கிழமை (13) மாலை 5.00 மணிக்கு கொழும...\nநிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சாதனை: ஒரு மாணவி 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.\nசஹாப்தீன் ; நிந்தவூர் கமு/அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவி செல்வி. எம்.எப். பாத்திமா நிப்லா 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சா...\nஎமது இணையத்தளத்தின் ஊடாக பக்கச்சார்பற்ற வகையில் செய்திகளையும், தகவல்களையும் வழங்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம். எமது இந்நோக்கத்தை அடைவதற்கு வாசகர்களாகிய உங்களின் ஒத்துழைப்புக்களையும், ஆலோசனைகளையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.\nநாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுவதற்கு நமது இணையத்தளம் பணியாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், தமிழ் பேசும் மக்களின் தனித்துவம், உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதும் எமது பணியாகும். அந்த வகையில் எமது இணையத்தளம் உங்களின் தனித்துவமான குரலாக என்றும் இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-02-16T14:05:39Z", "digest": "sha1:5YDZXR7LIAV3DBPGFQANM4E4B5WH7FB6", "length": 3332, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "திரு. முத்தையா ஆனந்தா | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு\nஅ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு- பியூஷ் கோயல் பேட்டி\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னைக்கு மடியில் : 12-12-1946 – இறைவனின் அடியில் : 18-01-2019 [apss_share]\nதிரு. சத்தியசீலன் சத்யகுமார் (குமார் )\nஅன்னைக்கு மடியில் : 18-09-1961 – ஆம்படவன் அடியில் : 11-01-2019 [apss_share]\nதிரு. சுப்பிரமணியம் தம்பையா (31ம் ஆண்டு நினைவஞ்சலி) 3ம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி. நகுலேஜ்வரி சுப்பிரமணியம் திருமதி. ராஜயோகேஸ்வரி நடராசா [apss_share]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/emo.html?start=390", "date_download": "2019-02-16T13:03:00Z", "digest": "sha1:WYZQBVBPVTEIEDW3KHP7IE7A4KUIVBD3", "length": 5770, "nlines": 72, "source_domain": "viduthalai.in", "title": "ஈமோ", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்��ீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nசனி, 16 பிப்ரவரி 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/164676-2018-07-09-10-06-37.html", "date_download": "2019-02-16T14:00:23Z", "digest": "sha1:DQ6IS7BVCLFL2ZR3BJNAZOIMH3PHWHT7", "length": 22114, "nlines": 94, "source_domain": "viduthalai.in", "title": "தமிழ்நாடு தழுவிய அளவில் இருகட்டமாக விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணம்!", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nசனி, 16 பிப்ரவரி 2019\nheadlines»தமிழ்நாடு தழுவிய அளவில் இருகட்டமாக விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணம்\nதமிழ்நாடு தழுவிய அளவில் இருகட்டமாக விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணம்\nதிங்கள், 09 ஜூலை 2018 14:58\nஆர்.எஸ்.எஸ். வார இதழ் மீது சட்டப்படியான நடவடிக்கை\nகுடந்தை மாநாட்டில் தமிழர் தலைவர் அறிவிப்பு\nகும்பகோணம், ஜூலை 9 தமிழ்நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணம் இரு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். கழகத்தைக் கொச்சைப்படுத்தி செய்தி வெளியிடும் ஆர்.எஸ்.எஸ். வார இதழ் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.\nதிராவிட மாணவர் கழக பவள விழா மாநாடு (75 ஆம் ஆண்டு) நேற்று (8.7.2018) கும்பகோணத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.\nஅதில் கழகத் தலைவர் உரையாற்றுகையில் குறிப்பிட்ட தாவது:\nதிராவிட இயக்கத்துக்கு என்று ஒரு நீண்ட வரலாறு உண்டு.\nகாங்கிரசிலிருந்து சமூகநீதியின் உரிமைக்காக காஞ்சிபுரம் மாநாட்டிலிருந்து 1925 இல் வெளியேறிய தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டார். அதன்மூலம் சமுதாயத்தில் மிகப்பெரிய புரட்சியை, மாற்றத்தை ஏற்படுத்தினார்.\nடிசம்பர் ஒன்றாம் தேதி திராவிட மாணவர் போராட்ட தினம்\nமாநாட்டுக்குத் தலைமை வகித்த திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் தோழர் பிரின்சு என்னாரெசு பெரியார் தனது தலைமை உரையில் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.\nதிராவிட மாணவர் கழகம் தோன்றிய டிசம்பர் முதல் தேதியை திராவிட மாணவர் கழக நாளாக அறிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொள்கிறேன். வெறும் திராவிட மாணவர் தினம் அல்ல; திராவிட மாணவர் போராட்ட தினம்'' என்று அறிவிக்கப்படுகிறது. (பெருத்த ஆரவாரம், கரவொலி).\nஅதேநேரத்தில், அடுத்த டிசம்பர் முதல் தேதிக்கு முன்னதாக ஒவ்வொரு உயர்நிலை, மேனிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும், பல்கலைக் கழகத்திலும் திராவிட மாணவர் கழகம் அமைக்கப்பட வேண்டும். அப்படி அமைக்கப்பட்ட செய்தியை உடனுக்குடன் விடுதலை'க்கு அனுப்ப��ேண்டும்.''\n- திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர்\nதோல்வி கண்ட கட்சிக்குத் தலைமை ஏற்றவர் பெரியார்\nநீதிக்கட்சி ஆட்சியின் கல்வி, சமூகநீதி தொடர்பான சாதனைகளுக்காக ஆதரித்தார். இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில் தந்தை பெரியார் 1938 ஆம் ஆண்டில் சிறைத் தண்டனை ஏற்றார்.\nதந்தை பெரியார் சிறையில் இருந்த அந்தத் தருணத்தில் நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி பெறும்போது தலைமையேற்க யாரும் முன்வரு வார்கள். ஆனால், தேர்தலில் நீதிக்கட்சி தோற்ற நிலையில், அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் தந்தை பெரியார். கல்வி, உத்தியோகங்களுக்காகவே பெரிதும் செயல்பட்ட நீதிக்கட்சியை, சமுதாய மாற்றத்துக்கான கொள்கைகளையும் உள்ளே புகுத்தி வரலாற்றில் திருப்பு முனையை விளைவித்த திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்தார்.\nதிராவிடர் கழகத்துக்கு மூத்தது திராவிட மாணவர் கழகம்\nதிராவிடர் கழகம் 1944 ஆம் ஆண்டு ஆகஸ்டில் சேலத்தில் தோற்றுவிக்கப்பட்டது என்றால், திராவிட மாணவர் கழகம் இதே குடந்தையிலே தாய்க்கழகமான திராவிடர் கழகம் தோன்றுவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பே தோற்றுவிக்கப்பட்டது (பலத்த கரவொலி1).\nதிராவிட மாணவர் கழகத்தைத் தோற்றுவித்தவர்களுள் முக்கியமானவர்கள் தவமணி ராசன், கவிஞர் கருணானந் தம், பூண்டி கோபால்சாமி (செங்குட்டுவன்), கோ.லட்சும ணன், இராமதாசு போன்றவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த வரலாற்றுப் பணிக்காக இந்நாளில் நினைவுகூர்கிறோம்\nஇன்றைக்கு நடைபெற்ற இந்த மாநாடு - அதனையொட்டி நடைபெற்ற பேரணி இந்த இயக்கம் புது முறுக்கோடு எழுந்து நிற்கிறது என்பதற்கு அடையாளம். அதுவும் வைதீகப் புரியான இந்தக் கும்பகோணத்தில் இந்த எழுச்சி மாநாடும், பேரணியும் நடைபெற்றுள்ளன.\nபாராட்டிப் போற்றிய பழைமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்' என்றார் ஈரோட்டுக் குருகுலத் தில் இருந்த நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.\nஅந்த உணர்வை இன்று குடந்தை ஏற்படுத்திவிட்டது. நமது கழக மாணவர்கள் மற்ற எந்தக் கட்சிக்கும் கிடைத்திராத கொள்கைச் சிங்கங்கள்- பத்தரை மாற்றுத் தங்கங்கள்\nதமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்துள்ள மாணவத் தோழர்களே, உங்களை வருக வருக என வரவேற்கிறேன் (பலத்த கரவொலி).\nபோராட்டக் கரு��ில் வெடித்த திராவிட மாணவர்கழகம்\nநமது திராவிட மாணவர் கழகம் தோன்றியதே போராட்டம் என்ற கருவிலிருந்துதான் - அதன் பிறப்பே போராட்டம்தான்.\nபேரணி புறப்படுவதற்கு முன்னதாக கழக மாண வரணியினர் இருபாலரும் ஆயிரக்கணக்கில் அணிவகுத்து நின்றனர். அப்பொழுது அவர்கள்எடுத்துக்கொண்ட பத்து உறுதிமொழிகளும் எந்தக் கட்சியிலும், அமைப்பிலும் கேட்டிராத ஒன்றாகும். இதற்கு நிகரானது இதுதான்\nஇந்த இயக்கத்தை வீழ்த்திட எந்த கொம்பனாலும் முடியாது. திராவிட இயக்கத்தைப் பலகீனப்படுத்தவும், கொச்சைப்படுத்தவும் சிலர் கிளம்பியுள்ளனர். அவற்றை யெல்லாம் எங்கள் மாணவர்கள், எங்கள் இளைஞர்கள் சந்திப்பார்கள் - முறியடிப்பார்கள்.\nவிஜயபாரதம்' என்பது மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸின் வார இதழ். அதில் வந்த ஒரு செய்திபற்றி இங்கு எனக்கு முன் உரையாற்றிய கழகத்தின் துணைத் தலைவர் குறிப்பிட்டார்.\nஎங்கள் வீட்டுத் திருமணம் - பேரன் திருமணம் கடந்த ஜூன் 17 ஆம் தேதி நடைபெற்றது. அதுபற்றி அந்த ஆர்.எஸ்.எஸ். இதழ் உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டு உள்ளது. பொட்டு வைத்து, மாலையுடன், தாலியும்கட்டி அந்தத் திருமணம் நடைபெற்றதாகக்கூறி, உபதேசம் ஊருக்குத்தான் என்று தலைப்பிட்டு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.\nஇப்படி எல்லாம் உண்மைக்கு மாறானவற்றைப் பிரச் சாரம் செய்வதை அவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள் ளார்கள். இங்கே துணைத்தலைவர் ஒன்றைச் சொன்னார். இதுபோன்ற புரட்டுச் செய்திகளுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nஇந்த மாநாட்டின் வாயிலாகவே அறிவிக்கிறோம். ஆர்.எஸ்.எஸின் வார இதழான விஜயபாரதம்'மீது சட்டப் படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் (பலத்த கரவொலி, ஆர்ப்பரிப்பு\nதிராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் உரையைக் கேட்கத் திரண்டிருந்தோரின் ஒரு பகுதி (குடந்தை, 8.7.2018)\nஇந்த மாநாட்டில் ஒரு முக்கிய அறிவிப்பு - கழகத்தின் அடுத்த செயல் திட்டமாக தீர்மானமாகவே அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு தழுவிய அளவில் இரு கட்டமாக விழிப் புணர்வுப் பிரச்சாரத்திற்கான திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது.\nமுதற்கட்டமாக நாகர்கோவிலில் தொடங்கி விழுப்புரம் வரை (22.8.2018 முதல் 28.8.2018) நடைபெறும். இரண்டாம் கட்டமாக அரியலூரில் தொடங்கி சென்னை வரை (1.9.2018 முதல் 9.9.2018) நடைபெறும்.\nஇந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று 51-ஏ(எச்) என்ற பிரிவு கூறுகிறது\n\"அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டும்; எதையும் கேள்வி கேட்கும் உரிமை, சீர்திருத்தம் இவற்றை வளர்க்கப் பாடுபடவேண்டும் - அது ஒவ்வொரு குடி மகனின் கடமை\" என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் இந்த இரண்டு கட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணமாகும் என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/8654.html", "date_download": "2019-02-16T13:49:55Z", "digest": "sha1:ZLWN2L6SEYCFRLQLHQU3PXWAH7IHBGHN", "length": 25624, "nlines": 127, "source_domain": "www.yarldeepam.com", "title": "இறுதி போரில் நடந்தது என்ன? பகுதி 01 - Yarldeepam News", "raw_content": "\nஇறுதி போரில் நடந்தது என்ன\nவிடுதலைப்புலிகள் அமைப்பு யுத்தத்தில் தோல்வியடைந்ததை இன்னும் ஜீரணிக்க முடியாத, நம்ப முடியாதவர்கள் பலருள்ளனர். காரணம்- புலிகள் அவ்வளவு பலத்துடன் இருந்தார்கள். அவர்கள் யுத்தத்தில் தோல்வியடைவார்கள் என யாரும் கற்பனையே செய்திருக்கமாட்டார்கள்.\nவிடுதலைப்புலிகள் ஏன் யுத்தத்தில் தோல்வியடைந்தார்கள்\nஇந்த கேள்விக்கு இன்றுவரை பலரிற்கு விடை தெரியாது. யுத்தத்தின் கடைசிக்கணங்கள் எப்படியிருந்தன விடுதலைப்புலிகள் எங்கே சறுக்கினார்கள் யுத்தத்தை புலிகளின் தலைமை எப்படி அணுகியது ஏன் அவர்களால் வெல்ல முடியவில்லை ஏன் அவர்களால் வெல்ல முடியவில்லை நெருக்கடியான சமயங்களில் புலிகளின் தலைமைக்குள் நடந்த சம்பவங்கள் என்ன\nபெரும்பாலானவர்களிற்கு மர்மமாக உள்ள இந்த விசயங்களை முதன்முதலாக பகிரங்கமாக பேசப் போகிறது இந்த தொடர். புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் என- வாராந்தம் இரண்டு பாகங்கள் பதிவேற்றுவோம். வாசகர்களின் ஒத்துழைப்பை பொறுத்து புதிதாக எப்படி செய்வதென்பதை தீர்மானித்துக் கொள்ளலாம்.\nவிடுதலைப்புலிகளை பற்றி இவர்கள் என்ன புதிதாக கூறப்போகிறார்கள்… பேஸ்புக்கை திறந்தால் இதுதானே நிறைந்து கிடக்கிறது என நீங்கள் நினைக்கலாம்.\nஆனால்- “கடைசிக்கணத்தில் மனைவியை அனுப்பிவிட்டு குப்பிகடித்த தளபத���“… “பிரபாகரனை ஏற்ற வந்த அமெரிக்க கப்பலின் பின் சீட்டில் இருந்தவரின் அதிர்ச்சி வாக்குமூலம்“, “முள்ளிவாய்க்காலில் நடந்தது தலைவரின் தீர்க்கதரிசனம்“ போன்ற பேஸ்புக்கில் பரவும் விசயமல்ல இது. இந்த தொடரை பற்றி நாமே அதிகம் பேசவில்லை. அடுத்தடுத்த வாரங்களில் நீங்களே பேசுவீர்கள்.\nஇறுதியுத்தததில் நடந்த சம்பவங்களையே அதிகம் இதில் பேசுவோம். ஆனால், தனியே அதை மட்டுமே பேசவும் போவதில்லை. விடுதலைப்புலிகளின் உள்விவகாரங்கள் பலவற்றையும்- அது புலிகளின் ஆரம்ப நாளாகவும் இருக்கும்- பேசப்போகிறோம். இந்த தொடர் விடுதலைப்புலிகள் பற்றிய கணிசமான புதிரை வாசகர்களிற்கு அவிழ்க்கும். புலிகளை பற்றிய பிரமிப்பை சிலருக்கும்… புலிகளை பற்றிய விமர்சனத்தை சிலருக்கும்… புலிகள் பற்றிய மதிப்பை சிலருக்கும்… புலிகள் பற்றிய அதிருப்தியை சிலருக்கும் ஏற்படுத்தும். ஏனெனில், விடுதலைப்புலிகள் பற்றிய முழுமையான குறுக்குவெட்டு தொடராக இது இருக்கும். இதுவரை புலிகள் பற்றிய வெளியான எல்லா தொடர்களையும் விட, இது புதிய வெளிச்சங்களை உங்களிற்கு நிச்சயம் பாய்ச்சும்.\nஇராணுவத்தின் 53வது டிவிசன் கட்டளை அதிகாரியாக இருந்தவர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண. அவரது நந்திக்கடலுக்கான பாதை நூலில் இறுதி யுத்தத்தில் புலிகள் எப்படி போரிட்டார்கள், புலிகளின் செயற்றிறன் எப்படியிருந்தது, புலிகளின் தளபதிகள் மற்றும் தலைமையின் முடிவு எப்படியமைந்தது என்பது பற்றி எழுதியுள்ளார். அவர் எதிர்தரப்பில் நின்று போரிட்டதால் பல உள்விவகாரங்கள் தெரியாமல் போயிருக்கலாம்.\n2006 இல் மன்னாரில் தொடங்கிய படைநடவடிக்கை வெள்ளாமுள்ளிவாய்க்காலில் 2009 இல் நிறைவடைந்தது. இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்நதது அபாயத்தை புலிகள் உணராமல் இருந்தனரா அபாயத்தை புலிகள் உணராமல் இருந்தனரா எதிரி தொடர்பாக பிழையான கணக்கு போட்டு விட்டார்களா\nஅதனைவிட, விடுதலைப்போராட்டத்தின் வரலாற்று பாதையில் எந்த இடத்தில் சறுக்கியது நீண்டநாள் நோவு உடலில் திடீரென ஆபத்தை ஏற்படுத்துவது போல எப்பொழுதோ விட்ட பழைய தவறுகள் எவையெல்லாம் பின்னாளில் பாதகமானது நீண்டநாள் நோவு உடலில் திடீரென ஆபத்தை ஏற்படுத்துவது போல எப்பொழுதோ விட்ட பழைய தவறுகள் எவையெல்லாம் பின்னாளில் பாதகமானது எல்லாம் சரியாக இருந்து வெறு வெள���க்காரணிகள் பாதகமாக அமைந்ததா எல்லாம் சரியாக இருந்து வெறு வெளிக்காரணிகள் பாதகமாக அமைந்ததா என்ற நீண்ட கேள்விகள் உள்ளன.\nஇறுதி யுத்த மர்மங்கள் இன்னும் நீடிக்கிறது. பிரபாகரன் இருக்கிறாரா.. இல்லையா இருந்தால் எங்கே இப்படி ஏராளம் கேள்விகள் தமிழ் சமூகத்தில் பூடகமாகவே உள்ளன. யதார்த்தத்தின் பாற்பட்டு சில விடயங்களை அனுமானிக்க முடிந்தாலும், நமது சமூகத்தில் அது பகிரங்கமாக பேசப்படாமலும் உள்ளது.\nஇந்த இரகசியங்கள் அவிழ்க்கப்பட வேண்டும். சரி, தவறு, வீரம், அர்ப்பணிப்பு, தியாகம் என ஏராளமானவற்றால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியின் கணங்கள் மனம் நடுங்க வைப்பவை. தானே உருவாக்கிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியை தனிஆளாக கடைசி மட்டும் பார்த்துக் கொண்டிருந்த பிரபாகரன் என்ன செய்தார் ஒவ்வொரு தளபதிகளாக வீழ்ந்து கொண்டிருக்க, பிரபாகரனின் மனநிலை எப்படியிருந்தது\nஇதுபற்றியெல்லாம் பகிரங்கமாக பேச இதுவரை தமிழர்களிற்கு வாய்ப்பிருக்கவில்லை. புலிகள் அமைப்பில் முடிவுகளை எடுக்கும் தலைமைக்கு நெருக்கமாக இருந்தவர்கள் யாரும் இதுவரை அதை பேசவில்லை. அப்படியானவர்களுடன் பேசி, அமைப்பின் பல்வேறு பிரிவுகளிலும் இருந்தவர்களுடனும் பேசி, சம்பவங்களை யாரும் தொகுப்பாக்கவில்லை. அந்தகுறையை போக்கி, புலிகள் அமைப்பின் உள்வீட்டு தகவல்கள், இறுதி யுத்தகால சம்பவங்களை தொகுப்பாக்கியுள்ளோம். மிக நம்பகமான மூலங்களை கொண்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த தொடர், புலிகள் பற்றி வெளியாகியிருக்காத பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தும். குறிப்பாக இறுதி யுத்த தகவல்கள். புலிகள் பற்றி வெளியான தொடர்கள், புத்தகங்களுடன் ஒப்பிடும்போது இது பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதை நிச்சயமாக கூறலாம்.\nவிடுதலைப்புலிகளின் தோல்விக்கு பலரும் பலவிதமான காரணங்களை சொல்கிறார்கள். சர்வதேச கூட்டிணைவு, எதிர்பார்த்த உதவிகள் வராமை, காட்டிக் கொடுப்பு என ஏராளம் காரணங்கள். இந்த சரிவு ஏதோ எதிர்பாராத விதமாக ஏற்பட்டதாதை போன்ற தோற்றத்தை அந்த காரணங்கள் உருவாக்குகின்றன. ஆனால் அது உண்மையல்ல.\nசமாதான பேச்சுக்கள் முறியும் தறுவாயிலேயே, பேச்சுக்களை முறித்தால் என்ன நடக்கும் என்பதை பிரபாகரன் அறிந்திருந்தார். யுத்தம் ஆரம்பிக்கும் தறுவாயில், அதிசயங்களை நிகழ்த்தாவிட்டால் என்ன நடக்குமென்பதை பிரபாகரன் அறிந்தே வைத்திருந்தார். அதை அவர் போராளிகள் மத்தியில் தெளிவாக சொல்லியிருந்தார்.\n2008 இன் இறுதிப்பகுதி. பரந்தன் சந்தியை 58வது டிவிசன் படையினர் பூநகரி தொடக்கம் கரடிப்போக்கின் பின்பகுதி வரையான பகுதிக்குள்ளால் குறிவைத்து நகர்ந்து கொண்டிருந்தனர். கிளிநொச்சியில் புலிகள் கடுமையாக போரிட்டபடியிருந்தனர். அங்கு பலமான மண்அணைகள் அமைக்கப்பட்டிருந்ததால், 57வது டிவிசன் படையினர் முன்னேற முடியாமல் தேங்கி நின்றனர். 58வது டிவிசன் படையினர் பரந்தன் சந்தியை அடைந்தால் மாத்திரமே, இராணுவத்தால் அடுத்து ஏதாவது செய்ய முடியுமென்ற நிலைமை.\nஅந்த நாட்களில், முரசுமோட்டையில் அமைந்துள்ள ஒரு முகாமில்- முன்னர் பயிற்சி முகாமாக இருந்தது- களமுனை போராளிகளுடன் ஒரு அவசர சந்திப்பு நடந்தது. பிரபாகரனும் வந்தார். பெரும்பாலான முக்கிய தாக்குதல் தளபதிகள் நின்றார்கள். பொட்டம்மானும் வந்திருந்தார்.\nஅன்றைய கூட்டத்தில் பிரபாகரன் அதிகம் பேசவில்லை. கொஞ்சம் இறுகிய முகத்துடனேயே வந்தார். சலனமற்ற குரலில் உரையாற்றினார். மிகச்சுருக்கமாக அவர் ஆற்றிய உரையின் சாரம்- தொடர்ந்து இப்படியே பின்வாங்கிக் கொண்டிருக்க முடியாது. இராணுவத்தை ஏதோ ஒரு இடத்தில் நிறுத்தி, ஏதாவது அதிசயம் நடத்தி காட்ட வேண்டும். அதை என்னால் செய்ய முடியாது. நீங்கள்தான் செய்ய வேண்டும். நாம் எல்லோருமே இனிவரும் நாட்களில் அர்ப்பணிப்புடன் போரிடுவோம்.\nஇதை சொல்லிவிட்டு, தளபதிகளுடன் கொஞ்சம் கடிந்து கொண்டார்.\nதளபதிகள் அனைவரையும் முன்னரணிற்கு அருகில் சென்று, போராளிகளுடன் தங்கியிருக்குமாறு சொன்னார். போராளிகளுடன் தளபதிகளும் நின்றால்தான், அவர்கள் உற்சாகமாக போரிடுவார்கள் என்றார்.\nஅந்த சந்திப்பில் பிரபாகரன் சொன்ன ஒரு வசனம் மிக முக்கியமானது. வரவிருக்கும் அபாயத்தை அவர் தெரிந்தே போரிட்டார் என்பதை புலப்படுத்தும் வசனம் அது.\n“இனியும் பின்னால் போய்க்கொண்டிருக்க முடியாது. இப்பிடியே போய்க்கொண்டிருந்தால் விரைவில் எறும்பைப்போல நசுக்கி எறிந்து விடுவார்கள்“ – இது அன்றைய கூட்டத்தில் பிரபாகரன் சொன்ன வசனம்\nபோராளிகளுடன் கலந்துரையாடிவிட்டு பிரபாகரன் அடுத்து செய்ததுதான் இன்னும் ஆச்சரியமானது.\nநடக்கப்போவதை மட்டுமல்ல, அது எப்படி நடக���கப் போகிறது என்பதையும் பிரபாகரன் தெரிந்தேயிருக்கிறார் என்றும் சொல்லலாம். இது பிரபாகரனை மகிமைப்படுத்த சொன்ன வசனமல்ல. சம்பவத்தை சொல்கிறோம், நீங்களே புரிந்து கொள்வீர்கள்.\nதான் எடுத்து வந்திருந்த – The Spartans என்ற திரைப்படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான 300 வீரர்கள் திரைப்படத்தின் சில நிமிட காட்சியை திரையில் காண்பிக்க சொன்னார். படத்தின் இறுதிக்காட்சியே காண்பிக்கப்பட்டது. வாழ்வா சாவா என்ற நிலையில் உறுதியுடன் போராடி ஸ்பாட்டன் மரணமான காட்சி.\nஇந்த திரைப்படம் பிரபாகரனிற்கு மிகப்பிடித்தமான திரைப்படமாக இருந்தது.\nஸ்பார்ட்டாவின் 300 வீரர்கள் தமது தாய் நாட்டிற்காக இலட்சக்கணக்கான பாரசீக படையுடன் கடைசிவரை போரிட்டு இறந்த கதை. 300 வீரர்களை தலைமை தாங்கிய மன்னனின் வீரரம் திரைப்படத்தில் வெகுஅழகாக காட்சிப்படுத்தப்பட்டது. அவனது இறப்பின் மூலம் அந்த நாட்டிற்கு உடனடியாக விடுதலை சாத்திப்படாவிட்டாலும், விடுதலைக்கான சூழலை ஏற்படுத்தியதுதாக திரைப்படத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. படத்தின் இறுதிக்கட்டத்தில் குறைந்த வீரர்களுடன் நின்ற ஸ்பார்டனை பாரசீகபடை சுற்றிவளைத்தது.\nவெட்டைவெளியில் நடந்தது அகோரபோர். ஒவ்வொரு வீரராக வீழ, ஸ்பார்ட்டன் சளைக்காமல் போரிட்டு, கடைசியில் மடிந்தான். வெள்ளாமுள்ளிவாய்க்காலிலும் இறுதியில் அப்படியொரு சூழலில்த்தான் இறுதிப்போர் நிகழ்ந்தது.\nநன்றி : தமிழ் பக்கம் (மூலம்)\nமகிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் சிராந்தி\nடெனீஸ்வரனிற்கு எதிராக உயர்நீதிமன்றில் ரிட் மனு தாக்கல்\nமன்னாரில் பாடசாலை மாணவன் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nவிடுதலைப்புலிகள் மீண்டும் வந்து சமத்துவத்தை நிலைநாட்டவேண்டுமா\nயாழில் அத்திவாரம் வெட்டிய வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு\nமன்னாரில் பாடசாலை மாணவன் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nவிடுதலைப்புலிகள் மீண்டும் வந்து சமத்துவத்தை நிலைநாட்டவேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/193126?ref=category-feed", "date_download": "2019-02-16T13:28:49Z", "digest": "sha1:TMO7P2HM6CWJOEVPCKDEGEPRTJCR6YWE", "length": 9700, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "ஆ���ு பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தது ஒரு பெண்ணின் கவனக்குறைவு? அதிர்ச்சி தகவல் வெளியானது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆறு பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தது ஒரு பெண்ணின் கவனக்குறைவு\nசுவிட்சர்லாந்தின் Solothurn நகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆறு பேரின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த தீவிபத்துக்கு ஒரு பெண்தான் காரணம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.\nநான்கு பெரியவர்களும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த அந்த வீட்டில் தங்கியிருந்தவர்கள், எத்தியோப்பியா மற்றும் எரித்ரியா நாட்டு அகதிகள் என்ற தகவலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅந்த வீட்டில் தங்கியிருந்த ஒரு பெண், எரியும் சிகரெட்டை கையில் வைத்துக் கொண்டே உறங்கியதே தீப்பிடித்ததற்கு காரணமாக இருந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.\nஅந்த பெண் சற்று மன நல பிரச்சினைகள் உடையவள் என்றும், ஒரு கையில் மதுபான பாட்டிலுடனும் இன்னொரு கையில் சிகரெட்டுடனும் ஜன்னல் வழியாக வெளியே வந்து அவள் அமர்ந்து கொள்வதுண்டு என்றும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nதற்போது காவலிலிருக்கும் அந்த பெண்ணால், இரண்டு குடும்பங்கள் அழிந்துள்ளன.\nஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாய் தந்தையும், ஒரு குழந்தையும் உயிரிழந்த நிலையில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மகள் மட்டும் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள், பெற்றோரை இழந்தவளாக. இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோரும் ஒரு குழந்தையும் கூட உயிரிழந்துள்ள நிலையில், ஒரு சிறு பிள்ளையும், ஒரு கைக்குழந்தையும் பெற்றோரற்றவர்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅந்த கட்டிடத்திற்கு வெளியே ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் கண்டுபிடிக்கப்பட்டனர், அந்த குழந்தை பிழைத்துக் கொண்டது, அந்த பெண்ணோ இறந்து விட்டார்.\nஅவர்கள் தீக்கு தப்ப ஜன்னல் வழியாக குதித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், ��ன்பது பேர் மட்டுமே அந்த\nவீட்டில் வசிப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எப்படி 20 பேர் வசித்தார்கள் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/hbd-surya-marriage-video/", "date_download": "2019-02-16T14:41:59Z", "digest": "sha1:F3FS5JYI42GFPUJMAQYXP3LY5I3P6DQF", "length": 8998, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "HBD சூர்யா : திருமண வீடியோ - hbd-surya : marriage video", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nHBD சூர்யா : திருமண வீடியோ\nநடிகர் சூர்யா – ஜோதிகா திருமண விடியோ, சூர்யாவின் பிறந்த நாள் பரிசாக ரசிகர்களுக்காக மீண்டும் இணைத்துள்ளோம்.\nசிங்கத்திற்கு பிறந்ததும் சிங்கமே… கிரிக்கெட்டில் கலக்கும் சூர்யாவின் செல்லமகள்\nமணிரத்னம் இயக்கத்தில் ஒரே படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சுவாமி , ஜோதிகா\nமகளிர் மட்டும் – அத்திப்பூக்களை தினமும் சூடுவோம்\nநயன்தாராவுக்கும் ஜோதிகாவுக்கும் என்ன தகராறு\nவரிசையாக உருவாகும் பீரியட் படங்கள்\nHBD சூர்யா : வெற்றியின் ரகசியம்\nபொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று துவக்கம்\nகுக்கர் சின்னம் குறித்த தீர்ப்பு எதிர்பார்த்தது தான் : டிடிவி தினகரன்\nடிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கலாமா வேண்டாமா என்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குக்கர் சின்னம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பு தொடர்ந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு அந்த சின்னத்தை ஒதுக்கவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியுள்ளது. குக்கர் சின்னம் தீர்ப்பு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை […]\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nகுக்கர் சின்னம் ஒத��க்கக் கோரிய டிடிவி தினகரன் மனுவிற்கு தேர்தல் ஆணையம் பதில் மனு\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nராகு கேது பெயர்ச்சி: கடக ராசியின் பலன்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=33571&ncat=2", "date_download": "2019-02-16T14:35:53Z", "digest": "sha1:2DXHXIEB6RYEPHKINVFTVOUDW7AZGJEU", "length": 42890, "nlines": 354, "source_domain": "www.dinamalar.com", "title": "அடிமை விருந்தாளி! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஅ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு பேச்சு இழுபறி பா.ம.க., - தே.மு.தி.க.,வால் குழப்பம் நீடிப்பு பிப்ரவரி 16,2019\nபயங்கரவாதி மசூத் விவகாரம்: ஆதரவு அளிக்க சீனா மறுப்பு பிப்ரவரி 16,2019\nமுப்தி முகம்மது சயீத்தின் கொள்கை காரணமா\nபாக்., பயங்கரவாதிகளுக்கு பதிலடி; மோடி சூளுரை பிப்ரவரி 16,2019\nபயங்கரவாதம் என்றால் பாகிஸ்தான்: பிரதமர் மோடி பிப்ரவரி 16,2019\nகருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய\n''அப்பா... நீங்க, தாத்தாவாக போறீங்க... இப்ப தான், 'கன்பார்ம்' செய்துட்டு வர்றோம்; நாளைக்கு ராத்திரி, இந்தியாவுக்கு ப்ளைட் ஏறுறோம்,'' என்று போனில் மகிழ்ச்சியுடன் தன் பெற்றோருக்கு தகவல் கூறினான், ரகு.\nஅவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்த மனைவியிடம், ''நித்யா... இப்பவே எல்லாத்தையும், 'பேக்' செய்துடு,'' என்றான்.\n''இல்ல ரகு... நாம இங்கயே தான் இருக்கப் போறோம்,'' என்றாள், நித்யா.\n''சும்மா ஏதாவது பேசாம, கொஞ்சமாவது நடக்கிற காரியத்த பேசு; ஒரு வருஷ டிரெயினிங்க்காக அமெரிக்கா வந்த நாம, இப்ப இந்தியா போகாம இங்கேயே, 'செட்டில்' ஆயிடலாம்ன்னு சொல்றது நல்லவா இருக்கு,'' என்று, கடிந்து கொண்டான், ரகு.\n''அதுல என்ன தப்பு இருக்கு... பிராக்டிக்கலா யோசிச்சுப் பாரு, நம்மளோட நல்லதுக்காக தான் சொல்றேன். உன்னோட வேலைய இங்கேயே, 'பர்மனன்ட்' செய்துக்கலாம்; எனக்கும் வேலை இருக்கு. உங்க அப்பா, அம்மாவையும் அழைச்சுட்டு வந்து நம்ம கூட வச்சுக்கலாம். நமக்கு பொறக்க போற குழந்தைக்கு, இங்க தான் எல்லா வசதியும் கிடைக்கும்,'' என்றாள்.\nதன் பெற்றோரை விட்டுக் கொடுக்காமல் பேசும் மனைவியை ஒருபுறம் ரசித்தாலும், ''ஏய்... அவங்களுக்கு இங்க எப்படி செட்டாகும்... கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா... கடைசி காலத்துல, அவங்க சொந்த ஊர்ல இருக்கணும்ன்னு நினைக்க மாட்டாங்களா... எனக்கும், இங்க செட்டில் ஆக, கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல. ச்சே... நீ இப்படி சுயநலமாக மாறுவேன்னு நினைக்கவே இல்ல. வெளிநாட்டு மோகம், உன்னைப் பிடிச்சு ஆட்டுது,'' என்றான்.\n''ஆமா... நான் சுயநலவாதி தான்; இந்தியாவில் நீ வாங்கிய சம்பளத்தை விட, இங்க மூணு மடங்கு சம்பளம் அதிகம். ஒண்ணு தெரிஞ்சுக்க... நாம இன்னும் வாடகை வீட்டுல தான் இருக்கோம். உங்க அப்பாவுக்கு, ஹார்ட், 'சர்ஜரி' செய்யணும். அத இங்க செய்றது எவ்வளவு சுலபம்ன்னு உனக்கே நல்லா தெரியும். பொருளாதாரத்தோட நாம படுற கஷ்டம், நம்ம பிள்ளையும் படக்கூடாதுன்னு நினைக்கிறேன்... ஊழல், லஞ்சம், சிபாரிசு, போராட்டம், பிரச்னை, டிராபிக், ஏமாத்தல் நிறைஞ்ச இந்தியாவுல என் பிள்ளையும் கிடந்து கஷ்டப்படக் கூடாது.\n''இவ்வளவு ஏன்... நானும் தான் படிச்சு இருக்கேன். படிச்ச படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்கலயே... கிடைச்ச ���ேலைக்கு போனாலோ, அங்க என்ன நடந்ததுன்னு உனக்கே தெரியும். அதுக்காக, வெளிநாட்டுல எல்லாம் இந்த பிரச்னை இல்லயான்னு கேட்கலாம்... இல்லன்னு சொல்லல... ஆனா, அது நமக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்துறதில்ல. முக்கியமா, இங்க, அவங்க கம்பெனியோட பொருளாதார வளர்ச்சிக்காக நானும் உழைக்கிறேன்ங்கிறத புரிஞ்சு, என்னை மதிக்கிறாங்க; பாராட்டுறாங்க. எல்லாரோட மனசும், சின்ன பாராட்டுக்காக தான் ஏங்கிட்டு இருக்கு,'' என்றாள்.\n''இதெல்லாம் நம்ம நாட்டுல இல்லயா... அத இதப் பேசாம, நாளைக்கு கிளம்புற வழிய பாரு; சண்டை போட, இது நேரம் இல்ல...'' என்றான்.\nநித்யா கருவுற்று இருப்பதால், விமான நிலைய டாக்டர்களால் பரிசோதனை சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு, மேலும், சில பரிசோனைகள் செய்து, வசதியாக இருக்கை ஒதுக்கி கொடுத்தனர். இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தாள், நித்யா. அவள் முகத்தைப் பார்த்த போது, தான் நினைத்த காரியத்தில் உறுதியாக இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான், ரகு.\n'ஒரு வருஷம் கழிச்சு வீட்டுக்கு போறோம்; அதுவும், சந்தோஷமான செய்தியோட மகனும், மருமகளும் நம்ம கூடவே இருக்க போறாங்கங்கிற சந்தோஷத்துல இருக்கிற அப்பா, அம்மாவுக்கு ஏமாற்றமா இருக்கப் போகுது. இந்த நித்யா இப்படி மாறுவான்னு நினைச்சுக் கூட பாக்கலயே...' என்று மனதுக்குள் புலம்பினான்.\nரகு, நித்யாவை முதன் முதலாக பார்த்ததே, சொந்த ஊரில், 'என் வாழ்வாதாரம் இந்தியா' என்ற, தமிழ் மேடையில் தான். அவளோட கவிதை நடையான பேச்சும், தமிழ் உச்சரிப்பையும் ரசித்துப் பார்க்க, அருகில் அமர்ந்திருந்த அப்பா, 'என்னடா பொண்ணு பிடிச்சுருக்கா... இவ தான், உனக்கு பாத்திருக்க பொண்ணு'ன்னு சொன்னதும், அவன் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது.\nதிருமணம் முடிந்து, நித்யா வீட்டுக்கு வந்த பின், வாழ்க்கையோட அர்த்தத்தையே உணர்ந்தான், ரகு.\nஉலகத்தையே, தன் மோக வலையில் சிக்க வைத்துள்ள கணினி துறையில், பணிபுரிந்த ரகு, அதில் மூழ்கிப் போக, தனிமையை உணர ஆரம்பித்த நித்யா, ரகுவின் அனுமதியொடு வேலைக்கு சென்றாள். அங்கு தான் உண்மையான நெருக்கடிகளை சந்திக்க ஆரம்பித்தாள். போட்டி, பொறாமை, பகைமை, துரோகம்ன்னு இதுவரைக்கும் அவ பார்க்காத உலகத்தை பார்த்தாள். எல்லாவற்றுக்கும் மேலாக, இரவு, பகலாக உழைத்த அவள் உழைப்பை, கூடவே இருந்தவங்க திருடின போது, ரொம்பவே நொந்து போனாள்.\nஅதற்கு பின், எந்த வேலைக்கும் போகாமல், வீட்டிலேயே அடைந்து கிடந்தவள், எல்லாவற்றிலும் வெறுப்பை காட்ட ஆரம்பித்தாள். இந்நிலையில் தான், ரகு ரொம்ப நாட்களாக எதிர்பார்த்திருந்த, 'பாரீன் ட்ரெயினிங்' வாய்ப்பு கிடைத்தது. கொஞ்சம் மாறுதலாக இருக்கட்டும் என்று நித்யாவையும் கட்டாயப்படுத்தி அழைத்துப் போனான்.\nஅமெரிக்கா வந்ததும், அடம் பிடித்து, வேலைக்கு சென்றாள். வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு, அங்கு கிடைக்கும் மதிப்பும், மரியாதையும், வசதியான வாழக்கையையும், அங்கிருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நட்பால் தெரிந்து கொண்டவள், அந்த நாட்டில் உள்ள வசதி, படிப்பு, கலாசாரம் என எல்லாவற்றிற்கும் அடிமையாகி, இந்தியாவிற்கு வர மறுக்கிறாள்.\nமனைவியை திரும்பிப் பார்த்தான் ரகு; அவள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். அவளையே உற்றுப் பார்த்தவனுக்கு அவள் தரப்பு நியாயங்களை எண்ணிப் பார்த்தான்... 'நித்யா, என்ன எதிர்பாக்கிறா, எனக்கான அடையாளம், திறமைக்கு ஏற்ற வாய்ப்பு, என்னை நம்பி இருக்கிற பெத்தவங்களுக்கு நல்ல உடல் நலம். அதுக்கெல்லாம் மேல, நம் குழந்தையோட வளமான எதிர்காலம்ன்னு என் இடத்தில் இருந்து, அவ யோசிக்கிறா... அவ சொல்றதுல என்ன தப்பு இருக்கு... அவ எடுத்த முடிவுக்கு, கண்டிப்பாக நாம சப்போர்ட் செய்யணும்...' என்று பலவிதமாக யோசித்தபடியே தூங்கிப் போனான், ரகு.\nவிமானம் தரையிறங்கும் சத்தம், காதை கிழித்தது. மனைவியை திரும்பிப் பார்த்தான். அவள் முகத்தை, 'உம்'மென்று வைத்திருந்தாள்.\n''இப்ப எதுக்கு மூஞ்சி தூக்கி வச்சுருக்கே... ரெண்டு நாள் போகட்டும், நானே, எல்லார்கிட்டயும், ஆபீஸ்ல இருந்து, அமெரிக்காவுல இருக்கிற ஹெட் ஆபீஸ்க்கு டிரான்ஸ்பர் செய்றாங்கன்னு சொல்லிக்கிறேன்,'' என்றான்.\nவிமான நிலையத்துக்கு வந்திருந்தனர், ரகுவின் பெற்றோர். தாயைக் கண்ட சேயைப் போல், ஓடிச் சென்று ரகுவின் அம்மாவை கட்டி அணைத்தாள், நித்யா. அவளுக்கு கை குலுக்கி, ஆசிர்வாதம் செய்தார், அப்பா. ''என்னை மறந்துட்டீங்களா, கண்டுக்கவே மாட்டீங்கிறீங்களே...'' என்றான் ரகு.\n''நித்யா... யாருமா இந்த பையன்; ரொம்ப நேரமா, இங்க நின்னுட்டு இருக்கான்,'' என்று அப்பா சொல்ல, அனைவரும் பலமாக சிரித்தனர்.\nகாரில் வீட்டிற்கு செல்லும் போது, ''நித்யா... உன் அம்மா, அப்பா எப்ப வராங்க'' என்று கேட்��ாள் அம்மா.\n''தம்பிக்கு பரிட்சை இருக்குமா... அதனால, நாளைக்கு நைட் வர்றோம்ன்னு சொல்லியிருக்காங்க.''\n''ரகு... நாளைக்கு மறக்காம நித்யாவ, 'செக்கப்' கூட்டிட்டு போடா,'' என்ற அப்பாவை பார்த்து புன்னகைத்து, ''சரிப்பா,'' என்றான், ரகு.\nமருத்துவமனையில், கூட்டம் அதிகமாக இருந்தது. டோக்கனை வாங்கி வந்த ரகு, ''இவ்வளவு கூட்டம் இருக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா, ஆபிசுக்கு, 'பர்மிஷன்' போட்டுட்டு வந்துருப்பேன்,'' என்றவன், ''நித்யா... உனக்கு துணைக்கு அம்மாவ வர சொல்றேன். இன்னைக்கு நான் கண்டிப்பா, ஆபீஸ் போய், 'ஸ்டேடஸ்' சொல்லணும்... அப்புறம், அந்த டிரான்ஸ்பர் விஷயமா கூட பேசணும்,'' என்றான்.\n''அம்மாவ கூப்பிட வேணாம் ரகு... நான் பாத்துக்கிறேன், நீங்க, உங்க வேலையெல்லாம் முடிச்சுட்டு, நான் போன் செய்ததுக்கு அப்பறம் வந்தா போதும்,'' என்றாள்.\n'எப்படியாவது, அப்பா, அம்மாவ சம்மதிக்க வைத்து, அமெரிக்கா அழைச்சுட்டுப் போகணும். ஊர்ல இருந்து வர்ற, என் அப்பா, அம்மாவ ஒத்துக்க வைக்கணும்; தம்பியோட படிப்பு முடிஞ்சதும், அவனை கூட்டிட்டு போயிடணும்...' என்று, பலவாறு நினைத்தபடி அமர்ந்திருந்தவளின் கவனத்தை ஈர்த்தது, நன்கு பரிச்சயமான குரல்.\nதிரும்பிப் பார்த்தவளுக்கு ஆச்சரியம் கலந்த ஆனந்தம். ''ஐயா... நீங்க தமிழாசிரியர் ஆதித்தன் ஐயா தானே...'' என்றாள், ஆர்வத்துடன்\n''ஆமா... நீங்க...'' என்று, 70 வயது சரீரத்தில், 20 வயது இளைஞனின், கம்பீரமான குரலில் கேட்டார்.\n''ஐயா... நான் நித்யா; 10ம் வகுப்புல உங்களோட மாணவி. என்னை தமிழிசைன்னு பட்டப் பேரு வச்சு கூப்பிடுவீங்களே...'' என்று நினைவூட்டினாள்.\n''ஓ... அந்த பொண்ணா... எப்படிம்மா இருக்கே...'' என்று நலம் விசாரித்தார்.\n''பைன்... சாரி மன்னிச்சிடுங்க ஐயா... நல்லா இருக்கேன்,'' என்று தட்டு, தடுமாறி தமிழில் பேசியவள், தன் தடுமாற்றத்திற்காக தன்னையே கடிந்து கொண்டாள்.\n''பரவாயில்லம்மா... ரொம்ப கஷ்டப்படாத. எனக்கு இங்கிலீஷ் தெரியும்,'' என்று கூறி, பலமாக சிரித்து, ''என்னம்மா ஐ.டி.,ல வேலை பாக்குறியா...'' என்று கேட்டார்.\n''ஆமாங்க ஐயா,'' என்று தலையாட்டினாள்.\n''வெரி குட்; ஆனா, புகுந்த வீட்டுக்கு போன உடனே, அம்மாவ மறந்துட்டீங்க போல...''\nஅவர், அம்மா என்று சொன்னது தமிழ் மொழியை என்பது புரிந்ததும், உடம்பில் ஆயிரம் ஊசிகளை குத்தியது போன்று உணர்ந்தாள்.\nசிறிது நேரம், அவளது குடும்பம், வேலை பற்றி பேசியவர், ''பரவாய��ல்ல... நீ வெளிநாட்டு மோக வலையில சிக்காம திரும்பி வந்திட்ட. என் பேத்தியும் உன்னை மாதிரி தான், மொழி, நாட்டுப்பற்றோட இருந்தா. வெளிநாடு போனதும் இப்ப, மொத்தமா மாறிட்டா. வெள்ளக்காரன், நம்ம நாட்டுக்கு வந்து நம்மை அடிமைப்படுத்துன காலம் போய், இப்ப, நாம அங்க போய், அவன் கிட்ட அடிமையா வாழ்ந்துட்டு இருக்கோம்...\n''இந்தியாவுல மட்டும் தான், ஊழல், போராட்டம், கொலை, கொள்ளை நடப்பது போலவும், மற்ற நாடுகள் எல்லாம் அமைதி பூங்காவ இருக்கிற மாதிரியும் சிலர் பேசுறாங்க.\n''நாம, எத ரொம்ப அதிகமா நேசிக்கிறோமோ, அங்க தான் வெறுப்பும், வேதனையும் பிறக்குது. தப்பு செய்துட்டாங்கன்னு, நாம நேசிக்கிற எல்லாரையும், தூக்கி போடவா செய்றோம் இல்லயே... மன்னிச்சு ஏத்துக்கிறோம்ல்லே,,, அப்படி வெறுத்துட்டா, யாருமே நேசிக்கவோ, நேசிக்கப்படுதற்கோ இருக்க மாட்டாங்கன்னு நமக்கே தெரியும்... நம்ம நாடும் அப்படித்தான் முடிஞ்சவரையும், தப்புகளோட ஏத்துக்கணும்; இல்ல, தப்புகள சரி செய்யனும்.\n''ஒண்ணு மட்டும் சொல்றேன்... சொந்த வீட்டுல, சந்தோஷம் இல்லன்னு நினைச்சு, பக்கத்து வீட்டுல போய், வாழ்க்கை நடத்துறீங்க. அவங்களும், உங்களுக்கே தெரியாம உங்க உழைப்பை திருடி, அதை, உங்களுக்கே சம்பளமா தராங்க. நம்ம நாட்டுல, நம்மள ராஜா மாதிரி நடத்தப்படாமல் இருக்கலாம்; ஆனா, நம்ம வீட்டுல இருக்கிற சுதந்திரம் இருக்கும்.\n''வெளிநாட்டுல நம்மள விருந்தாளி மாதிரி கவனிச்சிக்கலாம்; ஆனா, ஒரு அழையா, அடிமை விருந்தாளியா தான், நாம வாழ்ந்துட்டு இருக்கோம்ங்கிறத ஏனோ உணர மறுக்கிறோம்,'' என்று, தாய் நாட்டின் மீது தனக்கிருக்கும் நம்பிக்கையின் கடைசி இழையையும், அங்கே விதைத்து சென்றார், ஆசிரியர்.\nசிறுது நேரம் அப்படியே சிலையாக அமர்ந்திருந்தாள் நித்யா. அவளின் டோக்கன் நம்பரை சொல்லி அழைத்தாள், நர்ஸ். அச்சமயம், ரகுவும் திரும்பி வர, இருவரும் டாக்டரின் அறைக்குள் நுழைந்தனர்.\nரகுவைப் பார்த்ததும், உற்சாகமாக வரவேற்றார், அவர்களின் குடும்ப டாக்டர். அவரிடம் தாங்கள் திரும்பவும் அமெரிக்கா செல்லவிருப்பதை ரகு கூற, ''இல்ல டாக்டர்... என் வாழ்வும், சாவும் என் மண்ணுல தான்,'' என்று கூறி, ரகுவை நோக்கி புன்னகைத்தாள், நித்யா.\nபடிப்பு: பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ்\nபணி: ஆஷிஸ் டெக்னாலாஜிஸ் நிறுவனத்தில், பிசினஸ் அனலிஸ்ட்டாக பணிபுரிகிறார். கவிதை மற்றும் சிறுகதைகள் எழுதுவதில் ஈடுபாடு கொண்டவர். பள்ளி மற்றும் கல்லூரியில் கதை, கவிதை மற்றும் கட்டுரை போட்டிகளில், பரிசு பெற்றுள்ளார். பத்திரிகைக்காக எழுதிய மூன்று கதையில், இக்கதை மட்டுமே பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியாகும் முதல் சிறுகதை 'பொன்னியின் செல்வன்' போன்ற சரித்திர நாவல் எழுத வேண்டும் என்பது இவரது லட்சியம்.\n'வெள்ளைத்தான் எனக்கு பிடிச்ச கலரு...'\nவலிப்பாடங்கள், விலை பாடங்கள் ஆகும் முன்....\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஅவசியமான கதை. நாம் பிறந்த மண்ணை சுத்தம் செய்வது நமது கடமை ..நல்ல கதை சகோதரி ...\nநான் வாரமலரில் வரும் அனைத்து சிறுகதைகளையும் 2012 ம் ஆண்டில் இருந்து படித்து வருகிறேன். இன்னும் என்னுடைய ஆர்வமும் குறையவில்லை.. சிறுகதைகளின் தரமும் குறையவில்லை.. வாழ்த்துக்கள் ஆர்.சரஸ்வதி.. & தினமலர் நண்பர்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/11/tnpsc-trb-tet-general-knowledge-study_21.html", "date_download": "2019-02-16T13:46:24Z", "digest": "sha1:P2GHORPGAJIWDQOMSWWTGHE3KMSQLTVM", "length": 11986, "nlines": 148, "source_domain": "www.tnpsctrb.com", "title": "TNPSC | TRB | TET| GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD ~ TNPSC | TET | TRB 2019 | STUDY MATERIALS", "raw_content": "\nகுளுக்கோஸில் இருந்து பைருவிக் அமிலம்\n2. புரோட்டோபிளாசம் என்பது வாழ்வின் மூலாதாரம் என்று அழைத்தவர்\nஒரு மூலக்கூறு, அது அதிக ஆற்றல் கொண்ட பாஸ்பேட் இணைப்பை பெற்றுள்ளது.\n4. ஓராண்டு பருவ தாவரங்களில், வாயு பரிமாற்றம் முக்கியமாக-------வழியாக நடைபெறுகிறது\n5. மனிதனில் நடைபெறும் காற்றில்லா சுவாசத்தின் இறுதிப் பொருள்---------\n6. நாளமில்லா சுரப்பிகள் என்பவை\nநாளங்கள் இல்லா சுரப்பிகள், சுரக்கும் பொருள்களை இரத்தத்தில் விடுவிக்கின்றன, ஹார்மோன்களை சுரக்கின்றன\n8. எது மெண்டலின் இரட்டைப் பண்பு கலப்பு விகிதமாகும்\n9. உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கும் நாள்\n10. தமிழ் இதழ்களுள் எந்த இதழ் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்பட முக்கியப் பங்காற்றியது\n11. தூத்துக்குடியில் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைத் தோற்றுவித்தவர் பெயரைக் குறிப்பிடுக\n12. தமிழ்நாட்டில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு\n13. முதியோர் காதல் என்ற பாடலை ���ழுதிய கவிஞர் யார்\n14. 2006ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்ற நாடு\nவ.உ.சி - திலகரின் வாழ்க்கை வரலாறு\nதிரு.வி.க - பெண்ணின் பெருமை\nஅப்துல் ரகுமான் - முட்டைவாசிகள்\n16. தமிழ்நாட்டில் தற்போது தொலைக்காட்சி தொழிற்சாலை தொடங்கப்படவுள்ள இடம்\n17. தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படாத விருது எது\n18. இரட்சணிய யாத்திரிகம் எனும் கிறிஸ்தவப் பெருங்காப்பியத்தின் ஆசிரியர் யார்\n19. நாட்டுப்புற நடனக்கலை சார்ந்த ஒன்று\n20. கவிராஜா என்ற பட்டத்தைப் பெற்றவர் சமுத்திர குப்தர்\n21. இந்தியாவில் சமய அமைதியின்மை என்று கூறப்படும் காலம் கி..ஆறாம் நூற்றாண்டு\n22. மகாவீரரின் மறுபெயர் வர்த்தமானர்\n23. பிரகஸ்பதி ஏற்படுத்திய தத்துவ முறையின் பெயர் சார்வாகம்\n24. சாங்கியம் என்பதன் பொருள் எண்\n25. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் தயானந்த சரஸ்வதி\n26. மத்துவா ஏற்றுக் கொள்வது பஞ்ச பேதம்\n27. தமிழ்மறைகள் பாடியது நான்கு முனிவர்கள்\n28. ஐந்தாவது வேதம் என்பது ஆயுர்வேதம்\n29. அடிப்படை உரிமைகளை மாற்றியமைக்கும் அதிகாரத்தை இந்திய பாராளுமன்றத்திற்கு வழங்கிய சட்ட திருத்தம் 25-வது சட்ட திருத்தம்\n30. இந்திய அரசியலமைப்பு சட்டத்திலுள்ள நீதி மறு ஆய்வின் அடிப்படை சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்ட முறை\n31. நிதி நெருக்கடி காலங்களில் ஜனாதிபதி மாநில அரசாங்க அதிகாரிகளின், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட சம்பளங்களை குறைக்கலாம்\n32. சமீபத்தில் சரத்து 356ஐ பயன்படுத்தி கலைக்கப்பட்ட மாநில அரசு எது\n33. எந்த வருடத்தில் பெரியார் ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகமாக மாற்றி அமைத்தார்\n34. மனித வளர்ச்சிக் குறியீட்டில் சேர்க்கப்படாத சமுதாய பொருளாதாரக் காரணிகள் யாவை\n35. அடிப்படையின்மை வேலையின்மை எதனால் ஏற்படுகிறது\n36. இந்தியாவில் வறுமைக் கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது\n37. தமிழகத்தின் மக்கள் தொகை, 2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி எவ்வளவு\n38. ஒரு வட்டத்தின் ஆரத்தில் 50 சதவீதம் குறையும் போது அதன் பரப்பளவின் குறைவு\nஇன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .\nDEO EXAM - 2014 ORIGINAL QUESTION PAPER WITH KEY DOWNLOAD | 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு வினாத்தாள் ஒரிஜினல்\nதமிழ் இலக்கணம் பற்றிய பயனுள்ள தகவல்கள்\nTnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் ��வர்கள் எழுதிய நூல்களும்\nகுரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்\nTnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்\nDEO EXAM - 2014 ORIGINAL QUESTION PAPER WITH KEY DOWNLOAD | 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு வினாத்தாள் ஒரிஜினல்\nTNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 கடந்த காலங்களில் மாவட்ட கல்வி அலுவலருக்கான தேர்வு அறிவிப்பு எப்படி இருந்தது\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/thursday", "date_download": "2019-02-16T14:24:34Z", "digest": "sha1:DXJTHDA7YI4JHWNXMHAWEHQA6NDJFLOC", "length": 11388, "nlines": 378, "source_domain": "calendar.tamilgod.org", "title": " வியாழன் தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nவீரபாண்டிய‌ கட்டபொம்மன் பிறந்த‌ நாள்\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nவியாழன் காலண்டர் 2019. வியாழன் க்கான‌ காலண்டர் நாட்கள்\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nThursday, January 24, 2019 சதுர்த்தி (தேய்பிறை) தை 10, வியாழன்\nவீரபாண்டிய‌ கட்டபொம்மன் பிறந்த‌ நாள்\nவீரபாண்டிய‌ கட்டபொம்மன் பிறந்த‌ நாள்\nThursday, January 3, 2019 திரயோதசி (தேய்பிறை) மார்கழி 19, வியாழன்\nThursday, January 3, 2019 திரயோதசி (தேய்பிறை) மார்கழி 19, வியாழன்\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/annanukku-jai-releasing-on-august-17th/", "date_download": "2019-02-16T14:28:08Z", "digest": "sha1:GPYO5SDZ2TNGONSCND64S4NY6F6Q6I32", "length": 5826, "nlines": 104, "source_domain": "kollywoodvoice.com", "title": "‘அண்ணனுக்கு ஜே’ ரிலீசாகப் போகுது..!! – தினேஷ் ரொம்ப ஹேப்பி – Kollywood Voice", "raw_content": "\n‘அண்ணனுக்கு ஜே’ ரிலீசாகப் போகுது.. – தினேஷ் ரொம்ப ஹேப்பி\nவெற்றிமாறன் இயக்கத்தில் ரிலீசான ‘விசாரணை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தினேஷ் நடித்த எந்தப்படமும் சரியாகப் போகவில்லை. இதனால் அப்செட்டாக இருந்தவரின் முகத்தில் தற்போது உற்சாகத்தைப் பார்க்க முடிகிறது.\nஅதற்கு காரணம் ‘அண்ணனுக்கு ஜே’ திரைப்படம்.\nஇயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும், பாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் இப்படத்தை வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றிய ராஜ்குமார் இயக்கியுள்ளார்.\nசமகால தமிழக அரசியலை உச்சபட்ச நையாண்டி, கேலி, கிண்டல் செய்யும்விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில், அட்டக்கத்தி தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.\nமேலும், ராதாரவி, மயில்சாமி, வையாபுரி போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். அரோல் கொரேலி படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பொறுப்பை விஷ்ணு ரங்கசாமியும், படத்தொகுப்பை ஜி.பி.வெங்கடேஷூம் ஏற்றுள்ளனர்.\n“அண்ணனுக்கு ஜே” ஆகஸ்ட் 17-ல் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர் தினேஷூக்கு சமீபத்தில் வெற்றிப்படங்கள் ஏதும் அமையாததால், அண்ணனுக்கு ஜே படத்தை பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்.\n”உங்களைப் பார்த்தாலே பயமா இருக்கு..” – கோலிசோடா 2 வில் தூள் கிளப்பிய ஸ்டண்ட் சிவா\nஎழில் டைரக்‌ஷனில் காமெடி செய்யப்போகும் ஜி.வி.பிரகாஷ்\nஎழில் டைரக்‌ஷனில் காமெடி செய்யப்போகும் ஜி.வி.பிரகாஷ்\nஆர்யா என் மகளை காதலிக்கவில்லை – சாயிஷா அம்மா அதிரடி\nதமிழ், ஆங்கிலத்தில் சிவனைப் பற்றி பேசும்…\nசெளந்தர்யா திருமணத்தை தனுஷ் புறக்கணித்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/world-news-in-tamil/black-actor-gets-opposition-to-act-in-james-bond-movie-118081800038_1.html", "date_download": "2019-02-16T13:30:36Z", "digest": "sha1:COOFMQGZ63K5SAG57QWB6X4IJADWNTRF", "length": 9038, "nlines": 103, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கருப்பின நடிகர்: ஏற்க மறுக்கும் ரசிகர்கள்", "raw_content": "\nஜேம்ஸ் பாண்ட் படத்தில் கருப்பின நடிகர்: ஏற்க மறுக்கும் ரசிகர்கள்\nஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸை பெரும்பாலான மக்கள் ஏற்கொண்டு கொண்டாடினர். இதுவரை வெளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் லேசன்பை, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிரோஸ்னன் என பிரபலமான நடிகர்கள் நடித்தனர்.\nதற்போது 25 வது ஜேம்ஸ் பாண்ட் படம் உருவாகவுள்ளது. இந்த படத்தை ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இயக்குனர் டேனி பாயல் இயக்கவுள்ளார். இந்நிலையில் வரலாற்றின் முதல் முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் கருப்பின நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\n43 வயதான இட்ரிஸ் எல்பா, மண்டேலா, பசிபிக் ரிம் படங்களின் மூலம் ஒரு நல்ல நடிகராக உலகத்திற்கு அறிமுகமானவர். ஆரம்பகாலத்தில் படங்களில் துணை நடிகராக நடித்த இவர் தனது நடிப்பு திறமையால் கதாநாயகனாக தற்போது வளம் வருகிறார். இவர் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால், ரசிகர்கள் இதனை ஏற்க மறுத்துள்ளனர். பெருபாலானோர் இனவெறியை தூண்டும் விதமாக, கறுப்பினத்தவர் ஒருவர் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியற்றவர் என்றும், இவர் மிகவும் வயதானவர் என்றும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\nரூ.20,000 கோடி: ரிஸ்க் எடுக்கும் வோடபோன் ஐடியா\nபோச்சா... போச்சா... பிஎஸ்என்எல் நெட்வொர்க்கும் போச்சா... மொத்தமா சாய்த்த ஜியோ\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nதினேஷ் கார்த்திக்கைக் கழட்டிவிட்ட பிசிசிஐ – ஆதரவு அளித்த ரசிகர்கள் & முன்னாள் வீரர்கள் \nடவுசரு பாண்டி நானு: புதுரக ஜீன்ஸ் பூட் அணிந்து வந்த ஹாலிவுட் நடிகை\nஹாலிவுட் ஹீரோவுடன் நடிக்க, உள்ளூர் ஹீரோவுக்கு கல்தா கொடுத்த பிரியங்கா சோப்ரா\nஅரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகரின் மகள்\nகாஞ்சுரிங்-க்கு முன்பு உருவான இருண்ட சாம்ராஜ்யத்தின் தமிழ் டிரெய்லர்\nஹாலிவுட் படங்களுக்கு இணையாக ‘விஸ்வரூபம் 2’ படத்தின் பிரிண்ட் - கமல்ஹாசன் தகவல்\nயார் யாருக்கு எங்கெங்கு எத்தனை தேர்தல் கூட்டணி குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nநைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் - மத வன்முறை காரணமா\nபுல்வாமா தாக்குதலை பாராட்டிய பன்னாட்டு நிறுவன ஊழியர் பணியிடை நீக்கம்\nபுல்வாமா தாக்குதல்: 44 பேரை கொன்றவனை போராட்ட வீரனாக்கிய பாகிஸ்தான் ஊடகங்கள்\n – தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம் \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/02/blog-post_2649.html", "date_download": "2019-02-16T14:01:16Z", "digest": "sha1:ZMPSTB2OCSNFE4RFRIJQUUYHPDAB6ASE", "length": 22842, "nlines": 211, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): வெளிப்பட இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோமே!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங��களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nவெளிப்பட இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோமே\nநமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக செயல்பட்டுவருகிறார்.இதுவரை சுமாராக ஐந்தாயிரம் ஆத்மாக்களின் கர்மவினைகள் தீர ஆன்மீக வழிகாட்டுதல் செய்து அனைவருக்கும் நிம்மதியும்,மகிழ்ச்சியும் கிடைத்திருக்கிறது.சென்ற வாரம் 20.2.13 புதன் கிழமையன்று மாலைநேரத்தில் நமது ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்திருந்தபோது ஸ்ரீகாலபைரவரின் சக்தி வெளிப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.அந்த புதன்கிழமையில் இருந்து தொடர்ந்து ஆறு புதன்கிழமைகளுக்கு இவ்வாறு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வெளிப்படும் என்பதையும் தமிழ்நாடு முழுவதும் தெரிவித்து எப்படி வழிபட வேண்டும் என்பதையும் தெரிவித்தார்.(அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டால் மட்டுமே இந்த வழிபாடு பலன் தரும் என்பதை மறவாதீர்கள்;ஏனெனில்,ஜீவ காருண்யமே ஸ்ரீகாலபைரவருக்கு விருப்பமான அம்சம் ஆகும்)\nஇந்த நேரத்தில் நாம் நமது வீடுக்கு அருகில் இருக்கும் சிவாலயம்/அம்மன் ஆலயம்/முருகன் ஆலயம்/குலதெய்வ ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவர் சன்னதிக்கு மரிக்கொழுந்து மாலை அல்லது உதிரி,செவ்வரளி மாலை மற்றும் உதிரி,அரைக்கிலோ டயமண்டு கல்கண்டுகள்,இரண்டு நெய்தீபங்களுடன் சென்று,முதலில் இரண்டு நெய்தீபங்களையும் ஒருவரே ஏற்றி வைக்க வேண்டும்.பிறகு,கொண்டு வந்திருக்கும் பூ/மாலையை பூசாரியிடம் கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.\nஅர்ச்சனை முடிந்தப்பின்னர்,இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் நேரங்கள் நிறைவடையும் வரை அவரது சன்னதியின் முன்பாக அமர்ந்து நமது தேவைகளை மனதார வேண்ட வேண்டும்.நமக்கு என்னென்ன பிரச்னைகள் தொல்லை செய்கின்றனவோ அதை நினைத்து வேண்டி,அவை விரைவாக நீங்கிவிட வேண்டும் என்று வேண்டிவிட்டு வேறு எந்தக் க��விலுக்கும்/வீட்டிற்கும் செல்லாமல் நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.புறப்படும் போது பிரித்து வைத்த அரைக்கிலோ டயமண்டு கல்கண்டுகளில் பாதியை அங்கே வந்திருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு,மீதியை நமது வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்;நாம் புறப்படும் போது கொஞ்சமாவது ஸ்ரீகாலபைரவரின் சன்னதியில் டயமண்டு கல்கண்டுகள் வைத்துவிட்டுப்போவது நல்லது;\n(சில கோவில்களில் நாம் அர்ச்சனை செய்ய பூசாரி/அர்ச்சகரிடம் டயமண்டு கல்கண்டுகளைக் கொடுத்துவிட்டு,அர்ச்சனை முடிந்ததும் அதிலிருந்து கொஞ்சம் கேட்டாலும் அர்ச்சகர்/பூசாரி தருவதில்லை;அப்படிப்பட்ட இடத்தில் பூசாரி/அர்ச்சகரிடம் டயமண்டு கல்கண்டுகளை மட்டும் தர வேண்டாம்.நீங்களே ஸ்ரீகாலபைரவரின் முன்பாக சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு எடுத்துக் கொள்ளவும்.அவ்வாறு எடுக்கும்போது கொஞ்சம் ஸ்ரீகால பைரவரின் சன்னதியில் அவரது பாதத்துக்கு அருகில் கொட்டி விட்டு வந்துவிடவும்)\nஇதன் மூலமாக நமது நமது நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் நிறைவேறும்.இந்த ஆறு புதன்கிழமைகளில் எதாவது ஒரு நாளில் மட்டும் ஜபித்தாலும் உங்கள் கோரிக்கை நிறைவேறும்.ஐந்துபுதன்கிழமைகளிலும் ஜபித்தாலும் நிறைவேறும்.நைவேத்தியமாக அவல் பாயாசம் வைக்கலாம்;அவல் பாயாசத்தையும் டயமண்டு கல்கண்டுகளைப் போலவே பயன்படுத்தவும்.\n20.2.2013 புதன் மாலை 6.37 முதல் இரவு 8.37 வரை\n27.2.2013 புதன் மாலை 6.32 முதல் இரவு 8.32 வரை\n6.3.2013 புதன் மாலை 6.26 முதல் இரவு 8.26 வரை\n13.3.2013 புதன் மாலை 6.20 முதல் இரவு 8.20 வரை\n20.3.2013 புதன் மாலை 6.16 முதல் இரவு 8.16 வரை\n27.3.2013 புதன் மாலை 6.11 முதல் இரவு 8.11 வரை\nநீண்ட நாட்களாக தகுந்த வரன் கிடைக்கவில்லையே என்று ஏங்குபவர்கள்,அவர்களின் பெற்றோர்,சகோதர சகோதரிகள்,நட்பு வட்டம் என யாராக இருந்தாலும் இந்த நேரத்தில் மேற்கூறிய வழிமுறையில் ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்தால் நிச்சயம் தகுந்த வரன் விரைவில் அமைந்துவிடும்.\nஅலுவலகத்தில் நியாயமான பதவி உயர்வு,சம்பள உயர்வு கிடைக்காமல் திண்டாடுபவர்களும் இவ்வழிபாடு மூலமாக நிச்சயமாக அவர்கள் மகழ்ச்சியை அடைவார்கள்.\nநீண்டகாலமாக குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் இந்த நேரத்தில் மனமுருகி ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் நிச்சயமாக ஸ்ரீகாலபைரவரின் அருளால் புத்தரபாக்கியத்தைப் பெறுவா��்கள்\nபிறரின் சதிச்செயல்களால் பிரிந்திருக்கும் கணவன்/மனைவி இருவரில் யாராவது ஒருவர் மட்டும் இந்த நேரத்தில் ஸ்ரீகால பைரவரிடம் முறையிட்டால்,பிரிந்தவர் சேருவர்.(அர்ச்சகர்/பூசாரியிடம் புலம்ப வேண்டாம்.அது புதுச்சிக்கல்களை உருவாக்கிவிடும்)\nகடுமையான பண நெருக்கடியில் இருப்பவர்கள் இந்த நேரத்தில் வேண்டினால் நிச்சயமாக பணவரவு நிச்சயம்\nதனது திறமையும்,படிப்புக்கும் ஏற்ற வேலை தேடுவோர் அல்லது வேறு சிறந்த சம்பளத்தில் இடமாற்றத்துக்கு விரும்புவோர் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவ வழிபாடு செய்தால் அவர்கள் விரும்பும் வேலை கிட்டிவிடும்.\nஅன்புக்கு ஏங்கித் தவிப்பவர்கள்,தனிமையில் வாழ்ந்து தன்னையே வெறுத்து தற்கொலை எண்ணத்துடன் இருப்பவர்கள் இந்த நேரத்தில் ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்தால் அவர்களின் தனிமை போய்விடும்;தகுந்த நட்பு அல்லது வாழ்க்கைத் துணை அல்லது நெருக்கமான சிநேகிதம் உண்டாகும்.\n(பலதமிழ்நாட்டுக்குடும்பங்களில் பணம்,பணம் என்று ஏங்குவதால் ரத்த உறவுகளிடம் ஆறுதலாகக்கூட பேச நேரமில்லாமல் இருக்கிறார்கள்;அல்லது வேண்டுமென்றே பேசுவதைத் தவிர்க்கிறார்கள்.இதனால் தான் பருவ வயதில் இருக்கும் மகன்/ள் அல்லது மனைவி/கணவன் தடம் மாறிச் செல்கிறார்கள்)\nஏழரைச்சனியால் அவதிப்படும் கன்னி ராசி,துலாம் ராசி,விருச்சிக ராசியினர் மற்றும் அஷ்டமச்சனியால் கஷ்டப்படும் மீனராசிக்காரர்கள் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவரைச் சரணடைந்தால் அவர்களின் மன உளைச்சல்கள்,பண நெருக்கடிகள்,வர இருக்கும் அவமானங்கள் விலகிச் சென்றுவிடும்.\nப்ளாக் மெயில் அல்லது வீண் பழியால் சிக்கித் தவிப்பவர்கள் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் நிச்சயம் அதிலிருந்து மீண்டு விடுவார்கள்.\nவெளிநாட்டு வேலைக்குக் காத்திருப்போர் அல்லது டெபுடேஷனுக்காக காத்திருப்போர் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவரை மனதார வழிபட்டால் நிச்சயமாக அவர்கள் வேண்டியது கிட்டும்.\nதொலை தூர நாடுகளில் வசிப்போர் இங்கே இருக்கும் எட்டு பைரவர்களை நோக்கியவாறு அமர்ந்து பைரவ சஷ்டிக் கவசம் பாடினாலே போதுமானது;\nமேற்கூறிய நேரத்தில்,ஸ்ரீகாலபைரவர் சன்னதியின் முன்பாக பைரவ சஷ்டிக்கவசம் பாடலாம்;ஸ்ரீகால பைரவர் மந்திரத்தை தொடர்ந்து ஜபிக்கலாம்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nக���புர ரகசியமும்,இந்துக்களின் விஞ்ஞான அறிவாற்றலும்\nவெளிப்பட இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோ...\nஸ்ரீகால பைரவப் பெருமானின் பாடல்கள்\n14000 ஆண்டுகள் பழமையான வயிரவன்பட்டி,காரைக்குடி பகு...\nநமது எண்ணங்களாலேயே நமது விதியை மாற்றமுடியும்\n23.2.13 சனி அன்று பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்...\nதிருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.\nஜாலியன் வாலாபாக் சம்பவம் : பிரிட்டன் பிரதமர் வருத்...\nவெளிப்பட்ட ஸ்ரீகால பைரவரின் அருளாற்றல்\nஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம் தரும் செல்வத் திறவுகோல்...\nபலவீனங்கள் என்பதை எல்லாம் பலமாக்குங்கள்\nஇணையத்துக்குள் சிக்கிக் கொண்ட இளைய சமுதாயம்\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-7\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-6\nதிருச்சி தான் தோன்றீஸ்வரர் கோவிலில் சத்சங்கம்-17.2...\nதீபாவளியன்று எடுக்கப்பட்ட இந்திய வரைபடம்: நாசா வெள...\nதினமணியின் காதலர் தின கருத்துப்படம்\nஇயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; கி.கிரி அரு...\nபுற்றுநோயைத் தணிக்கிறது சைமரூபா மூலிகைக் கஷாயம்\nதேசிய தண்ணீர்க்கொள்கை=உங்கள் கருத்துக்களை அரசுக்கு...\nதை அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டு சிவமந்திரம்/...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nஸ்ரீபோத்தலூரி வீரப்பிரம்மம் அவர்களின் தெய்வீக வாழ்...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=1641", "date_download": "2019-02-16T13:24:35Z", "digest": "sha1:W4T4B3FKBKNGSW2VJGXJ5PDSYLBIJEUG", "length": 15869, "nlines": 121, "source_domain": "www.rajinifans.com", "title": "ரஜினி ஒரு மகான் - இயக்குநர் பிரியதர்ஷன் - Rajinifans.com", "raw_content": "\nசிவாஜி கணேசன் மணி மண்டபம் திறப்பு விழா\nதிருச்சி மாநாடு ரஜினி வராமலேயே, அழைக்காமலேயே திரண்ட பெரும் கூட்டம்\nதுக்ளக்கில் சூப்பர்ஸ்டார் எழுதிய அந்த ஐந்து விழாக்கள் தொடர்\nரஜினி ரசிகன் - சில கேள்விகளும் பதில்களும்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நதிகள் இணைப்புக்காக உடனடியாக ரூ.1 கோடி தரத் தயார்\nநடிகர் ரஜினிகாந்த் அரசியல் களத்திற்கு வரப்போவது நிச்சயம்: தமிழருவி மணியன் பேட்டி\nநான் தமிழன்டா... என் பூர்வீகம் தெரியுமா\nஅரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை சேர்க்க மாட்டேன் - ரஜினி\n – இலங்கை தமிழர்களுக்கு தலைவர் ரஜினி கடிதம்\nபல இமாலய இலக்குகளை தன் சொற்கள் மூலம் வென்றவர் சுந்தர்.. தலைவர் ரசிகர்களுள் அவர் ஒரு கவிஞர்.\n22 வருடங்களுக்கு பிறகும் கெத்துக்காட்டிய ரஜினி\nபாட்ஷா… களை கட்டிய ‘முதல் நாள் முதல் காட்சி’… புதுப் படங்களைத் தோற்கடித்த ஓப்பனிங்\nரஜினி ஒரு மகான் - இயக்குநர் பிரியதர்ஷன்\nரஜினிகாந்த் குறித்து இயக்குநர் பிரியதர்ஷன் மலையாள மனோரமா பத்திரிகையில் கூறியதன் நேரடி தமிழாக்கம்....\n\"1980-களின் கடைசி.... தயாரிப்பாளர் பாலாஜி (மோகன்லாலின் மாமனார்) வீட்டில் ஒரு சிறிய விருந்து நிகழ்ச்சி.... தமிழ் மற்றும் மலையாள சினிமா பிரபலங்கள் பெரும்பாலானோர் வந்திருந்தனர்.. லேசான உற்சாக பானம் அருந்தியவாறு பார்த்த போது, அரங்கில் ஒரு ஓரமாக நின்று கொண்டு யாரோடோ பேசிக் கொண்டு நின்ற ரஜினியைக் கண்டேன்.... ஏதோ ஒரு மனநிலையில் நான் அவரிடம் சென்று சற்றே கோபத்துடன் பேச ஆரம்பித்தேன்...\n'உங்கள் படங்களால் இந்திய திரையுலகிற்கு ஏதாவது பெருமை உண்டா. ஒவ்வொருவரும் எவ்வளவோ சிந்தித்து கஷ்டப்பட்டு சினிமாவை அடுத்தடுத்த கட்டத்தில் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள்..... அகில இந்திய அளவில் எவ்வளவோ தரமான படங்கள் வருகின்றன. ... ஆனால், அவற்றை ரிலீஸ் செய்ய தியேட்டர் கிடைப்பதில்லை. அப்படியே ஒரு வழியாக ரிலீஸ் செய்தாலோ படம் பார்க்க ஆளில்லை. ... மறுபக்கம் என்னடாவென்றால், எந்தக் கதையோ நன்மையோ இல்லாத.., சிகரெட், கூலிங் கிளாஸ் வித்தைகளுடன் அபத்தமான உங்கள் படங்களை தயாரிக்கவும் வெளியிடவும் பார்க்கவும் எல்லாரும் காத்துக் கிடக்கின்றனர்.. நல்ல படம் எடுக்க விரும்பும் கலைஞர்கள் நஷ்டத்துடன் வேறு தொழிலுக்கு திரும்புகின்றனர்.... சாபக்கேடு.. என்றெல்லாம் பேசிவிட்டேன்... என் குரல் உயர்ந்தது எனக்கே தெரியவில்லை.\nஅந்த இடத்தில் வந்திருந்த அனைவருக்கும் கொண்டாட்ட மனநிலை போய்விட்டது.. கூட்டம் கூடி விட்டது. .. மேலும், அன்றைய ரஜினியின் கோபம் மிகவும் பிரசித்தி பெற்றது... அவருக்கு கோபம் வந்தால் என்ன நடக்கும் என்று யூகிக்கவே முடியாது என்று தெரிந்த மற்றவர்கள் என்னை வலுக்கட்டாயமாக அழைத்து வேறு பகுதிக்கு கொண்டு சென்றனர்... ஆனால் அவரோ, ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. யாரோ ய��ரிடமோ கோபப்படுகிறார்கள் என்பது போலவும்....தனக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பே இல்லாத மாதிரியும் நகர்ந்து விட்டார்....\nசிலகாலம் கழித்து, எடுத்த படங்கள் எல்லாமே தோல்வியடைந்த காலம்... தயாரிப்பாளர்களோ நடிகர்களோ என்னைக் கண்டதுமே தவிர்ப்பது உணர்ந்த தருணங்கள்.... மோகன்லால் நடிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சென்றேன்... அவர் கொஞ்சம் ஆறுதலாக பேசினார்... அப்போது AVM-ல் 'தளபதி' ஷூட்டிங் நடப்பது அறிந்து, மம்முட்டியையும் சந்திக்கலாமென்று போனேன்...\nஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வெளியாட்கள் யாரையும் அனுமதிக்க கூடாது என்று மணிரத்னம் கராறாக உத்தரவிட்டாரென்பதால் வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். .. வாதாடியும் பயனில்லை. .. நானும் ஒரு இயக்குநர் தான்.. உள்ளே சென்று மணிரத்னத்திடம் விஷயத்தை கூறுங்கள், அவர் அனுமதிப்பார் என்று கூறி ஒருவழியாக அவரை உள்ளே அனுப்பினேன்..\nதிடீரென்று மின்னல் வேகத்தில் அப்படி ஒரு விறுவிறு நடையுடன் பாய்ந்து வந்தார் ரஜினிகாந்த்.... வந்த வேகத்தில் கட்டியணைத்துக் கொண்டார்.... \"மன்னிக்கணும், எதுவும் தப்பா எடுத்துக்கக் கூடாது... நீங்க இங்க வந்திருக்கிறது தெரியாமப் போச்சு... ரொம்ப நேரம் ஆயிருச்சா சார் நீங்க வந்து. மணிசார் செட்டில் யாரையும் அலவ்ட் பண்றதில்லை.. அவரோட பாலிஸி அது... நீங்க எதுவும் மனசுல வச்சிக்காதிங்க..ப்ளீஸ் \" என்று என்னை கையை பிடித்துக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றார்... பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது எனக்கு. ஆனால் அவர் அதை மறந்தே விட்டிருக்கிறார்.... அன்று அவர் பேசுகையில் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்த ஒரு விஷயம். அவர் எனது எல்லா படங்களையும் பார்த்து இருக்கிறார். . .., ஒவ்வொரு படங்களின் ஒவ்வொரு சீன், டயலாக் முதற்கொண்டு குறிப்பிட்டு பேசியதை கேட்டு நம்ப முடியாது நின்றேன்... பிறகு நாட்கள் செல்லச் செல்ல அவர் என்னை வியக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். ..\nசென்னையில் உள்ள எனது '4 Frames' டப்பிங் ஸ்டுடியோவுக்க டப்பிங் பேச நள்ளிரவில் தான் வருவார்... பகலில் வந்தால் கூட்டம் சமாளிக்க முடியவில்லை என்பதே காரணம். .. அவ்வாறு வரும் இரவுகளில், அவரது இடையிடையே உள்ள 'பிரேக்' நேரத்தில் அவரது பேச்சுத்துணை நண்பர்கள் யாரென்றால்.... அங்குள்ள இரவு வாட்ச்மேன் மற்றும் ஆயா போன்ற கடைநிலை பணியாளர்கள் தான்... அதைவிட பெரிய ஆச்சரியம், அவர்கள் ஒவ்வொருவருடைய பெயரைச் சொல்லி அழைத்து. .... அவர்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரைப் போல, பிள்ளைகள் படிப்பு பற்றியெல்லாம் படுசீரியஸாக பேசுவார் என்பதே.... எனக்கு கூட அவர்கள் பெயர் விபரங்கள் எதுவும் தெரியாது. .... ஆனால், இந்தியாவிலேயே மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். .. இவர்களிடம், கடந்த முறை பேசியவற்றை ஞாபகம் வைத்து அதைப் பற்றி விசாரிப்பார்...\nபுகழ் அவரது தலையில் ஏறியதே இல்லை.... அவரது வீட்டில் ஒரு அறையில் உள்ள பெரிய கண்ணாடி முன் நின்று.. \"என்ன. படம் ஹிட் ஆயிருச்சு, பெரிய ஸ்டார் ஆயிட்டதா நினைப்பா.. படம் ஹிட் ஆயிருச்சு, பெரிய ஸ்டார் ஆயிட்டதா நினைப்பா.. ஜனங்க கைதட்றதை நெனைச்சு சந்தோஷப்படறியா.. ஜனங்க கைதட்றதை நெனைச்சு சந்தோஷப்படறியா.. டேய், மூணு படம் வரிசையாக ப்ளாப் ஆயிருச்சுண்ணா தான் தெரியும். .. தூக்கி குப்பையில வீசிருவாங்க.. அதனால ரொம்ப ஆடாத... \"\nஎன்று தனது பிம்பத்தை கண்ணாடியில் நோக்கி கூறுவார்.... அவர் ஒரு மகான்...\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=6422", "date_download": "2019-02-16T13:21:40Z", "digest": "sha1:3K624DQOXXNB446LQKWD5HJXUASPD7C3", "length": 20366, "nlines": 186, "source_domain": "www.siruppiddy.net", "title": "தமிழர் பாரம்பரியம்கூறும் 500 ஆண்டுகள் பழைமையான தொல்லியல் தலம் | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » பொது அறிவு » தமிழர் பாரம்பரியம்கூறும் 500 ஆண்டுகள் பழைமையான தொல்லியல் தலம்\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nதமிழர் பாரம்பரியம்கூறும் 500 ஆண்டுகள் பழைமையான தொல்லியல் தலம்\nஅவிசாவளையிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது தல்துவை எனும் சிற்றூர். அங்கு அழகானதொரு சூழலில் அமைந்திருக்கிறது பெரண்டி கோயில்.\nஇது சீதாவாக்கை ஆறு ஊடறுத்துச் செல்ல சிறியதொர�� குன்றின் நடுவே பச்சைப் புல்வெளியில் பாழடைந்து காணப்படுகிறது.\nகருவறை, அர்த்த மண்டபம் ஆகியனவும் சிதைவடைந்த கற்களும், கல்வெட்டுக்களும் கோயிலின் பழைமைக்குச் சான்றாக விளங்குகின்றன.\nஇது முதலாம் இராஜசிங்கன் (1581-1592) கட்டிய கோயில் எனக் கூறப்படுகிறது. கண்டி இராச்சியத்தை ஆண்ட இராஜசிங்க மன்னன் இந்து தெய்வங்களில் நம்பிக்கை கொண்டிருந்தான். குறிப்பாக சிவ வழிபாட்டில் தன்னைக் கூடுதலாக ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.\nதனது இராச்சியத்தை தக்க வைத்துக்கொள்ளவும் பாதுகாப்புக்காகவும் கிராமிய தெய்வ வழிபாட்டு முறைகளையும் செய்துள்ளான். இந்நிலையிலேயே சீதாவாக்கை ஆற்றை அண்மித்ததாக பைரவர் கோயிலை அமைக்கத் திட்டமிட்டான்.\nமக்களின் ஆதரவை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ளவும் மட்டுமல்லாது காவல் தெய்வத்தின் அவசியமும் இந்தக் கோயில் கட்டப்படுவதற்கு முக்கிய காரணமாகும்.\nஅதற்காக இந்தியாவிலிருந்து நிபுணர் ஒருவரை இராஜசிங்கன் வரவழைத்தான். அவரது பெயர் அரிட்டுகே வெண்டு என்கிறார்கள் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் அதிகாரிகள்.\nஅரிட்டுகே வெண்டு சிற்பத்துறையில் மட்டுமல்லாது சாஸ்திரங்களிலும் சிறந்து விளங்கியுள்ளார். சீதாவாக்கை ஆற்றை இடைமறித்து அதனை வேறு திசைக்குத் திருப்பி பைரவர் கோயில் கட்டப்பட வேண்டும் என அவரிடம் மன்னன் கோரிக்கை விடுத்துள்ளான்.\nஆற்றைத் திசைதிருப்புதல் பாவச்செயல் என்பதுடன் அதனால் பாரிய பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும் என்றும் சாஸ்திரத்தின் பிரகாரம் அவ்வாறு உள்ளதாக அரிட்டுகே வெண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதனால் தான்இஅரசன்இஆறு இந்த மூன்றில் ஒன்று இல்லாமல்போகும் எனத் தெரிவித்துள்ளார். (இதனை சிங்கள மொழியில் „மாவோஇரஜாவோஇகங்காவோ‘ என்று சொல்வார்கள். இந்தக் கூற்று இப்போதும் வழமையில் உள்ளது.\nஅரிட்டுகே வெண்டுவின் எச்சரிக்கையை ஏற்றுக்கொள்ளாத இராஜசிங்கன் கோயிலைக் கட்டுமாறு பணித்துள்ளான். அதன்பிரகாரம் கடுமையான உழைப்பின் பின்னர் ஆற்றை மறித்து பைரவர் கோயில் உருவாகியுள்ளது.\nசுமார் 2 ஆயிரம்பேர் 20 ஆண்டுகள் கடுமையாக உழைத்து இந்தக் கோயிலைக் கட்டியதாக „அசிரிமத் சீதாவக‘ எனும் சிங்கள நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரிட்டுகே வெண��டுவின் எச்சரிக்கையின்படி கோயில் அமைக்கப்பட்ட பின்னர் இராஜசிங்க மன்னன் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் தகவல் தந்தார்கள்.\nஇலங்கைக்குப் படையெடுத்த போர்த்துக்கேயர் இந்து ஆலயங்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். அதில் இந்த பைரவர் கோயிலும் உடைக்கப்பட்டது.\nகோயில் சிலைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் அழிக்கப்பட்டன. அப்போது தொடக்கம் சிதைவுற்ற நிலையிலேயே இந்தக் கோயில் காணப்படுகிறது. இராஜசிங்கனின் தந்தை மாயாதுன்னையின் கட்டளையின்பேரில் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதாகவும் இன்னுமொரு தகவல் கூறுகிறது. எவ்வாறாயினும் இந்த ஆலயம் சுமார் 500 வருட கால பழைமை உடையது.\nகோயிலின் பிரதான வாயில் உட்பட நான்கு வாயில்கள் காணப்படுகின்றன. உள்வீதியுடன் வெளிப்பிரகாரம் கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. கருவறைத் தளம் உட்பட அனைத்துப் பகுதிகளுமே மிகச் சிறந்த சிற்பவேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.\nபைரவர் கோயில் பெரண்டி கோயிலானது எப்படி\nதல்துவையில் கோயிலுக்கு அருகில் வசிக்கும் மக்கள் பெரண்டி கோயில் என்றே அழைக்கிறார்கள். ஆனால் அந்தப் பெயர் எப்படி வந்தது அதற்கான அர்த்தம் என்ன போன்ற கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை.\n„பைரவர் காவல் தெய்வமாதலால் ஆரம்பகாலங்களில் வாழ்ந்த மக்களிடையே ஓர் அச்சம் காணப்பட்டது. இரவில் நடமாடுவதற்குக்கூடப் பயப்பட்டனர். அந்த மக்கள் அதிகமான நேரங்களில் „பைரவயா எனவோ‘ (பைரவர் வாறார்) என சிங்களத்தில் பேசிக்கொள்வதுண்டு‘ என்கிறார் பிரதேசவாசி ஒருவர்.\nஇந்தப் பெயர் மருவி பெரண்டி கோயில் எனத் தற்போது அழைக்கப்படலாம் எனவும் சிந்திக்கத் தோன்றுகிறது. இது பற்றி ஐ.டி.ஏ.பி.தனபால (வயது79) என்பவர் எம்மோடு சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.\n„மாயாதுன்னை மன்னனின் மகனான முதலாம் இராஜசிங்கன் வீரம் பொருந்தியவனாக விளங்கினான். ஓர் இராச்சியம் அமைக்குப்போது எந்தெந்தப் பகுதியில் என்னென்ன இருக்க வேண்டும் என்பதையும் அறிந்துவைத்திருந்தான்.\nஅதன்படி சீதாவாக்கை இராச்சியத்துக்கு வடக்காக காவல் தெய்வம் அமைக்க வேண்டும் எனத் தீர்மானித்தான். சிவனுடைய உருவங்களில் ஒன்றான பைரவருக்குக் கோயில் கட்டி வழிபட்டான். ஏழு அடுக்கு மாடிகளைக் கொண்டதாக அந்தக் கோயில் கட்டப்பட்டதாகவும் எமது மூ��ாதையர்கள் சொல்வார்கள்‘ என்றார் தனபால.\nதல்துவை பகுதியில் தொல்பொருள் சான்றாக விளங்கும் இந்த ஆலயம் பற்றி அநேகர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் இது தொடர்பாக ஆழமாக ஆராய்ச்சி செய்வதன் மூலம் எமது பாரம்பரியத்தின் பல்வேறு சான்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை எனலாம். நன்றி வீரகேசரி\n« கைக்குழந்தையின் உயிரை பணயம் வைத்து 3லட்சம் கொள்ளை\n115 கிரிக்கட் வீரர்கள் பெயரை 36 நொடியில் கூறிய மாணவர் »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ampara/mobile-phones/oneplus/3t", "date_download": "2019-02-16T14:33:20Z", "digest": "sha1:YQPAOZBNGSFO2UJOD26SEEPE3GSZQBWP", "length": 4366, "nlines": 81, "source_domain": "ikman.lk", "title": "அம்பாறை | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த oneplus OnePlus 3T கையடக்கத் தொலைபேசிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 19\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/07/25/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-439-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-02-16T13:09:34Z", "digest": "sha1:UIDVDL5WCYFGACQGFLVTHKQJELVI2BTI", "length": 13287, "nlines": 106, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 6 இதழ்: 439 உன்னில் மறைந்திருக்கும் சிறப்பைக் காணும் தேவன்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ்: 439 உன்னில் மறைந்திருக்கும் சிறப்பைக் காணும் தேவன்\nயோசுவா: 14:7 தேசத்தை வேவு பார்க்க கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பனெயாவிலிருந்து அனுப்புகிறபோது எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறு செய்தி கொண்டு வந்தேன்.\nயோசுவாவின் புத்தகத்திலிருந்த��� காலேபைப் பற்றி நாம் படிக்க ஆரம்பித்திருக்கிறோம். காலேப் என்கிற ஒரு நல்ல தகப்பனிடமிருந்து நம்முடைய பரம தகப்பனுடைய அடையாளங்களை நாம் அறிந்து கொள்ளுகிறோம்.\nஅடையாளம் என்று சொல்லும்போது நமக்கு சரீர அடையாளங்கள் மனதுக்கு வரும். சில நாட்களுக்கு முன்பு மரித்துப் போன என்னுடைய அப்பாவின் அங்க அடையாளங்களை என்னால் சரியாக சொல்ல முடியும். அவர்களுடைய உயரம், நிறம், வாட்ட சாட்டமான உடற்கட்டு , எதற்கும் கவலைப்படாத கண்கள், இவற்றை குடும்பத்தை சேர்ந்த யாரும் மறக்க மாட்டார்கள்.\nசரீர அடையாளங்கள் ஒரு மனிதனின் ஒரு பகுதி என்றால், அவனுடைய ஆவிக்குரிய அடையாளமும், உணர்ச்சிகளின் அடையாளமும் மற்றொரு பகுதியாகும். இவை அனைத்தும் சேர்ந்துதான் மனிதராகிய உங்களையும், என்னையும் முழுமையாக்குகின்றன.\nஅதனால் தான் நாம் நம்முடைய பரம தகப்பனுடைய நான்கு அடையாளங்களை, நம்முடைய உலகத் தகப்பனாகிய காலேபின் அடையாளங்களிலிருந்து தெரிந்து கொள்ளப்போகிறோம்.\nநாம் காலேபைப் பற்றி முதன்முதலில் எண்ணாகமம் 13 ம் அதிகாரத்தில் வாசிக்கும்போது அவனுக்கு 40 வயது. மோசேயால் கானானுக்குள் வேவு பார்க்க அனுப்பப்பட்டவர்களில்\nஒருவனாக தேர்ந்தெடுக்கப் பட்டான். இளம் பிராயம், நல்ல பெலசாலி, எதையும் செய்யத் துணியும் தைரியம் , இவை இருந்ததால் தான் அவன் மோசேயின் கண்களில் பட்டிருப்பான்.\nஇன்று நாம் வாசிக்கிற வேதாகம பகுதியில் காலேப் கானானை வேவு பார்க்க சென்ற போது, அந்த தேசத்தை தன் கண்களால் கண்டு, ஆராய்ந்து பார்த்து, மோசேயிடம் வந்து தன்னுடைய கண்களால் கண்டதையும், இருதயம் கூறியதையும் மறுசெய்தியாகக் கொடுப்பதைப் பார்க்கிறோம். எபிரேய மொழியில் நாம் படிப்பதைப் போல , கானானைப் பற்றிய காலேபுடைய சாட்சி அவனுடைய கண்கள் கண்டதும், இருதயத்தில் தோன்றியதுமே அன்றி வேறு யாராலும் கண்டு, கூறப்பட்டவை அல்ல.\nஇதுவே காலேப் என்னும் தகப்பனுடைய முதலாவதான அடையாளம்.அவன் எவற்றையும் தன் கண்களால் பார்த்து ஆராய்ந்து சிறந்தவைகளை தெரிந்து கொள்பவன்.\nஅவன் மற்ற பத்து பேரோடு சேர்ந்து ஆமாம் சாமி போடவில்லை. மற்றவர்கள் கானானில் இராட்சதர்களையும் , உயர்ந்த மதிலையும் கண்டபோது, காலேப் வாக்குத்தத்தம் கொடுத்த தேவாதி தேவனைப் பார்த்தான், அவரால் எல்லாம் கூடும் என்று விசுவாசித்தான்.\nஇந்த சிறந்த ���ுணம் நம்முடைய பரம பிதாவிடமும் உள்ளது. அவர் உன்னையும் என்னையும் பார்க்கிறார். காலேப் கானானைக், கண்டு ஆராய்ந்து, சிறந்தவைகளை நோக்கியதுபோலவே, நம் பரம பிதாவும் நம்மை ஆராய்ந்து அறிந்து, நம்மில் உள்ள சிறந்தவைகளைக் காண்கிறார். நாம் கந்தையை வஸ்திரமாக கொண்டிருக்கிறோம் என்று நினைக்கும்போது அவர் நம்மை ராஜ வஸ்திரத்தினால் மூடுகிறார். நம்முடைய வாழ்க்கையிலே அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை\nகானானுக்குள் நுழைந்தவுடன், மற்ற பத்து வேவுகாரரும் காணாதவற்றை காலேபின் கண்கள் கண்டன, கர்த்தரால் எல்லாம் ஆகும் என விசுவாசித்தன. நம்முடைய இருதயத்தில் நுழைந்தவுடன் நம்முடைய பரம பிதாவும் இதையே தான் செய்கிறார். நம்முடைய வாழ்வில் அவர் நமக்காக வைத்திருக்கிற வாக்குத்தத்தத்தையும், நமக்குள் புதைந்து கிடக்கும் சிறந்தவைகளையும் கண்டு, நான் இங்கேயே தரித்திருந்து உன்னில் வல்லமையாய் கிரியை செய்யட்டும் என்கிறார்.\nபரம பிதாவானவர் உன்னை உள்ளும், புறமும் அறிவார் உன்னை ஆராய்ந்து, ஊடுருவிக் காண்கிறார். உனக்குள் இருக்கும் மதிலும், இராட்சதரும் அவர் கண்களுக்கு மறைக்கப் பட முடியாது. ஆனாலும் அவர் உன்னை நேசிக்கிறார். உன்னைத் தம்முடைய வாக்குத்தத்தத்தின் பிள்ளையாய்க் காண்கிறார்.\nநாம் பாவியாக இருக்கும்போதே அவர் நம்மை நேசித்ததால் தான் இன்று நாம் அவரை நேசிக்கிறோம், ஆராதிக்கிறோம்.\nமலர் 6 இதழ்: 440 அளவிடக்கூடாத பரந்த உள்ளம்\nஇதழ்: 625 எதிர்பாராத நாட்டில்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்:1 இதழ்: 65 நீ ஒரு பெலமுள்ள தாயா\nஇதழ்: 622 எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய பொய்\nஇதழ்: 621 இந்தத் துணிவுக்குப் பின்னால்\nஇதழ்: 620 பயத்தை வென்ற தைரியம்\nஇதழ்: 617 பெற்ற மகளை அடகு வைத்தத் தகப்பன்\nமலர் 6 இதழ் 344 பிள்ளைகளின் எதிர்காலத்துக்குக்காக என்ன செய்கிறீர்கள்\nஇதழ்: 623 ராமாவிலே நடந்த கதை\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/2019/02/11/anthimopaya-nishtai-8/", "date_download": "2019-02-16T13:52:38Z", "digest": "sha1:FRHO7TM2G7A7MBNDKLZIH2HDM4FSEQL3", "length": 16306, "nlines": 113, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "அந்திமோபாய நிஷ்டை- 8 – ஆனி திருமூலம் – ரம்யஜாமாத்ருவும் (ஸ்ரீரங்கநாதன்) ரம்யஜாமாத்ரு முனியும் (மாமுனிகள்) | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nஅந்திமோபாய நிஷ்டை- 8 – ஆனி திருமூலம் – ரம்யஜாமாத்ருவும் (ஸ்ரீரங்கநாதன்) ரம்யஜாமாத்ரு முனியும் (மாமுனிகள்)\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nமலைக்குனியநின்றபெருமாள் என்னும் திருநாமத்தையுடையராய் இப்போது தர்ஶநத்துக்குக் கர்த்தாவாய்க் கோயிலிலே நித்யவாஸமாக எழுந்தருளியிருக்கிற பட்டருடைய திருத்தகப்பனார் நம்முடைய ஜீயருக்குத் திருவாய்மொழி ஈடுமுப்பத்தாறாயிரமும் நன்றாக பாடமுமாய், மற்றுமுள்ள வ்யாக்யாநங்களெல்லாம் பாடப்ராயமுமாயிருக்கையாலே ‘முப்பத்தாறாயிர பெருக்கர் இங்கே வாரும்’ என்று நம்முடைய ஜீயரைத் தம்முடைய அருகே அணைத்துக்கொண்டு மிகவும் ப்ரியப்பட்டு உபலாலிப்பர். அவ்வளவன்றிக்கே “நல்லதோர் பரீதாபி வருடந்தன்னில் நலமான ஆவணியின் முப்பத்தொன்றில் சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளிக்கிழமை வளர்பக்கம் நாலாம்நாளில் செல்வமிகு திருமண்டபத்தில் செழுந்திருவாய்மொழிப் பொருளைச் செப்புமென்று வல்லியுடை மணவாளரரங்கர் நங்கள் மணவாளமுனிக்கு வழங்கினாரே” என்கிறபடியே பரீதாபி வருஷத்தில் ஆவணி மாஸத்தில் பெருமாள் திருப்பவித்திரத் திருநாள் எழுந்தருளி அணியரங்கன் திருமுற்றத்திலே பெரியோர்களெல்லோரும் கூடிப் பெரிய திருவோலக்கமாகத் தம்மை ஸேவித்து மங்களாஶாஸநம் பண்ணிக்கொண்டு நிற்கிறவளவிலே பெருமாள் தாமே நம்முடைய ஜீயரைத் தனித்து அருளப்பாடிட்டருளி, ஶ்ரீ ஶடகோபனையும் தீர்த்த ப்ரஸாதங்களையும் ப்ரஸாதித்தருளி, ‘நம்முடைய பெரிய திருமண்டபத்திலே நாளை தொடங்கித் திருவாய்மொழி ஈடுமுப்பத்தாறாயிரமும் நீர் ஓருரு நிர்வஹியும்’ என்று திருவாய் மலர்ந்தருளி, பெருமாள் தாமும் நாச்சிமார்களும் ஸேநைமுதலியாரும் ஆழ்வார் எதிராசனுடனே பெரியதிருமண்டபத்திலே பெரிய திருவோலக்கமாக எழுந்தருளியிருந்து நம்முடைய பெரிய ஜீயரைத் திருவாய்மொழி நிர்வஹிக்கும்படி பெருமாள் திருவுள்ளம் பற்றியருளினார்.\nஆகையாலே ஒரு ஸம்வத்ஸரம் ஒரு விக்நமற அவ்விடத்திலே திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரம் முதலாக ஐந்து வ்யாக்யாநத்துடனே நடந்து, மீளவும் ஆ(னி)வணி மாஸத்திலே திருவாய்மொழி சாற்றுகிறபோது முன்புபோலே அனைத்துப் பரிகரத்துடனே கூடப��� பெரிய திருமண்டபத்திலே பெருமாள் ஏறியருளி திருவாய்மொழி சாற்றுகிற கட்டளையும் திருச்செவி சாற்றியருளி, பெருமாள் மிகவும் திருவுள்ளமுகந்தருளி, ஜீயரையும் நன்றாகப் பரிபாலித்தருளினார் என்னுமதுவும் ஜகத்ப்ரஸித்தம். ஆகையாலே “நாமார் பெரிய திருமண்டபமார் நம்பெருமாள் தாமாக நம்மைத் தனித்தழைத்து நீ மாறன் செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை நாளுமிங்கே வந்துரை என்றேவுவதே வாய்ந்து” என்று நம்முடைய ஜீயர்தாமும் தமக்குப் பெருமாள் செய்தருளின க்ருபாதிஶயத்துக்கும் தம்மை விநியோகம் கொண்டருளின வ்யாவ்ருத்திக்கும் உபகாரஸ்ம்ருதி பண்ணியருளினார். ‘வலம்புரியாயிரம் சூழ்தரவாழி மருங்கொளுரு செலம் செல நின்று முழங்குக போல் தனது தொண்டர் குலம்பலசூழ் மணவாளமாமுனி கோயிலில் வாழ நலங்கடல் வண்ணன் முன்னேதமிழ் வேதம் நவிற்றனனே. தாராரரங்கரிதற்கு முன்னாள் தந்தாமளித்தார் சீரார் பெரிய திருமண்டபத்துச் சிறந்தாய் என் ஆராவமுதனையான் மணவாளமாமுனியையழைத்து ஏரார் தமிழ்மறை இங்கேயிருந்து சொல் என்றனனே” என்று இத்யாதிகளாலே நம்முடைய முதலிகளும் ஜீயருடைய ஶிஷ்ய ஸம்ருத்தியையும் பெருமாள் ஆர்க்கும் செய்யாத ஆதரம் ஜீயருக்குச் செய்தருளினார் என்னுமத்தையும் அநுஸந்தித்தார்கள்.\nஇப்போது ஸ்வாசார்யவைபவமும் சொல்லுவானென் என்னில், “குரும் ப்ரகாஶயேந்நித்யம்”, “எண்டிசையும் அறிய இயம்புகேன் ஒண்டமிழ்ச் சடகோபனருளையே”, “வக்தவ்யம் ஆசார்ய வைபவம்” என்னக்கடவதிறே. ஒருநாள் நம்பிள்ளை பகவத்விஷயம் அருளிச்செய்த கோஷ்டி கலைந்தவளவிலே பின்பழகிய பெருமாள் சீயர் தண்டனிட்டு ‘இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபோபாய- புருஷார்த்தங்கள் இவை என்று அருளிச்செய்யவேணும்’ என்று விண்ணப்பம் செய்ய, பிள்ளையும் ‘எம்பெருமா(னாரு)னுடைய இச்சை ஸ்வரூபம், இரக்கம் உபாயம், இனிமை உபேயம்’ என்று அருளிச்செய்ய, ‘அப்படியன்று அடியேன் நினைத்திருப்பது’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்ய, பிள்ளை ‘ஆனால் உமக்கென்ன சில பிள்ளைக் கிணறுகளுண்டோ அத்தைச் சொல்லிக்காணீர்’ என்ன, ‘தேவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்திருக்கும் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமையாய் இருக்கை ஸ்வரூபம், அவர்களபிமாநமே அடியேனுக்கு உபாயம், அவர்களுடைய முகமலர்ச்சியே அடியேனுக்கு உபேயம் என்றிருப்பேன்’ என்று விண்ணப்பம் செய்ய, பிள்ளையும�� ஜீயரை உகந்தருளினார்.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← அந்திமோபாய நிஷ்டை- 7 – நம்பிள்ளை வைபவம் 1\nஅந்திமோபாய நிஷ்டை- 8 – ஆனி திருமூலம் – ரம்யஜாமாத்ருவும் (ஸ்ரீரங்கநாதன்) ரம்யஜாமாத்ரு முனியும் (மாமுனிகள்) February 11, 2019\nஅந்திமோபாய நிஷ்டை- 7 – நம்பிள்ளை வைபவம் 1 February 9, 2019\nஅந்திமோபாய நிஷ்டை – 6 – பகவானிலும் ஆசார்யனின் மேன்மை October 28, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 5 – பட்டர், நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை – சிறந்த ஆசார்ய-சிஷ்ய ஸம்பந்தம் October 3, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 4 – வடுக நம்பி மற்றும் அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடத்தில் எம்பெருமானாரின் கருணை மற்றும் அவர்களின் பூர்ண சரணாகதி September 17, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 3 – சிஷ்ய லக்ஷணம் அருளாளப் பெருமாள் எம்பெருமானார், திருவரங்கத்து அமுதனார், பிள்ளை லோகாசார்யர் மற்றும் மாமுனிகள் வார்த்தைகள் மூலம் September 15, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 2 – ஆசார்ய வைபவம் மதுரகவி ஆழ்வார் மற்றும் பிள்ளை லோகாசார்யர் வார்த்தைகள் மூலம் September 14, 2018\nஅந்திமோபாய நிஷ்டை – 1 – ஆசார்ய வைபவமும் சிஷ்ய லக்ஷணமும் – ப்ரமாணங்கள் September 12, 2018\nசரமோபாய நிர்ணயம் – ப்ரமாணத்திரட்டு August 12, 2018\nசரமோபாய நிர்ணயம் 10 – முடிவுரை July 30, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/karnataka-bjp-mp-translates-amitshah-s-comment-315654.html", "date_download": "2019-02-16T13:22:38Z", "digest": "sha1:LIYT2VI5FCBPN32TDOMG2QTUSYNNORJX", "length": 14635, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "விடாது கருப்பு- மோடி அரசு ஏழைகளுக்கு எதுவும் செய்யாது என அமித்ஷா பேசியதாக மொழிபெயர்த்ததால் சர்ச்சை | Karnataka BJP MP translates Amitshah's comment - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n10 min ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\n51 min ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\n51 min ago ஜம்மு காஷ்மீரில் இன்று மற்றொரு தீவிரவாத தாக்குதல்.. குண்டு வெடிப்பில் ராணுவ மேஜர் பலி\n1 hr ago கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு.. சபரிமலை விவகாரம் காரணமா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nFinance ஐடி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஊதிய உயர்வு இருமடங்காக உயர்கிறது\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nவிடாது கருப்பு- மோடி அரசு ஏழைகளுக்கு எதுவும் செய்யாது என அமித்ஷா பேசியதாக மொழிபெயர்த்ததால் சர்ச்சை\nமோடி அரசு ஏழைகளுக்கு எதுவும் செய்யாது என அமித்ஷா பேசியதாக மொழிபெயர்த்ததால் சர்ச்சை- வீடியோ\nபெங்களூர்: கர்நாடக மாநில தேர்தலையொட்டி அமித்ஷா பேசிய பேச்சுக்களை பாஜக எம்பி கன்னடத்தில் தவறாக மொழிபெயர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nகர்நாடக மாநிலத்துக்கு வரும் மே 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்க போராடுகிறது. அதுபோல் பாஜகவும் ஆட்சியை பிடிக்க பாடாய்படுகிறது.\nஇந்த தேர்தல் பிரசாரத்துக்கு பெங்களூரில் கேம்ப் அடித்துள்ளார் அமித்ஷா. இவர் தவாங்கிரியில் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஊழலுக்காக போட்டி அமைத்தால் அதில் எடியூரப்பாவின் ஆட்சிதான் முதலிடத்தை பிடிக்கும் என்றார்.\nஎடியூரப்பா பாஜகவின் முதல்வர் வேட்பாளர் என்பதை மறந்து சொந்த கட்சிக்காரரையே அமித்ஷா ஊழல்வாதி என்று கூறியதால் கர்நாடக பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு நன்மையே நடக்கிறது.\nஇந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு துளிர் விட்டுள்ளது. அமித்ஷா கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மோடி அரசு குறித்தும் காங்கிரஸ் அரசு குறித்தும் இந்தியில் பேசி வந்தார்.\nஇந்தியில் பேசுவதை பாஜக எம்பி பிரலாத் ஜோஷி கன்னடத்தில் மொழிபெயர்த்தார். அப்போது ஏழைகளுக்கும் ,தலித்துகளுக்கும் சித்தராமையா ஒன்றும் செய்யமாட்டார் என அமித்ஷா பேசியதை நரேந்திர மோடி அரசு ஏழைகளுக்கும் தலித்துகளுக்கும் ஒன்ற���மே செய்யாது என ஜோஷி மொழிபெயர்ப்பு செய்தார்.\nஇது கர்நாடக காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு பாஜகவினரே பிரசாரம் செய்வது போல் இருந்தது. இதனால் பாஜக தொண்டர்கள் கடும் அதிருப்தியிலும் அச்சத்திலும் உள்ளனர். பொறுப்புடன் செயல்பட வேண்டியவர்கள் இவ்வாறு பொது இடத்தில் கண்டபடி பேசுவது கட்சிக்கு ஆபத்தை கொடுக்கும் என்று உணர வேண்டும் என்று பாஜக தொண்டர்கள் முணுமுணுத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/supreme-court-judges-inspecting-the-complex-canteen-the-delhi-sc-325338.html", "date_download": "2019-02-16T14:15:53Z", "digest": "sha1:PTXCOKLSPYD2OJNYJPUWDUMSC6XLPGDH", "length": 12496, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "உச்சநீதிமன்ற வளாகம், கேன்டீனில் நீதிபதிகள் திடீர் ஆய்வு.. என்ன காரணம்? | Supreme Court Judges inspecting the Complex and Canteen in the Delhi SC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n3 min ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n47 min ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n1 hr ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\n1 hr ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஉச்சநீதிமன்ற வளாகம், கேன்டீனில் நீதிபதிகள் திடீர் ஆய்வு.. என்ன காரணம்\nஉச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் திடீர் ஆய்வு- வீடியோ\nடெல்லி: டெல்லி உச்சநீதிமன்ற வளாகம் மற்றும் கேன்டீனில் நீதிபதிகள் திடீர் என்று ஆய்வு நடத்தி இருக்கிறார்கள்.\nஒவ்வொரு நீதிமன்ற வளாகத்திலும் நீதிமன்ற கேண்டீன், ஹோட்டல் ஆகியவை இருக்கும். அங்கு வேலை பார்க்கும் நபர்களும், மக்களும், பத்திரிக்கையாளர்களும் பயன்படுத்தும் வகையில் இது இருக்கும். டெல்லியிலும் நீண்ட நாட்களாக இது செயல்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் உச்சநீதிமன்ற வளாகம் மற்றும் கேன்டீனில் நீதிபதிகள் திடீர் என்று ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். நீதிபதிகள் ரஞ்சன்கோகாய், மதன் பி லோகூர், பானுமதி ஆகியோர் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி இருக்கிறார்கள்.\nநீதிமன்ற அலுவல்களை புறக்கணித்து நீதிபதிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். வளாகத்தில் உள்ள பல்வேறு நீதிமன்ற அலுவலகங்களை சோதனை நடத்தி வருகிறார்கள்.\nநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ஆய்வில் ஈடுபடுவது இதுவே முதல்முறை. இதற்கு என்ன காரணம் என்று இன்னும் முறையாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அலுவலக செயல்பாடு குறித்து புகார் வந்ததை அடுத்து இப்படி செய்ததாக கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court court judge உச்சநீதிமன்றம் நீதிபதிகள் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/mar/22/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2670625.html", "date_download": "2019-02-16T13:29:14Z", "digest": "sha1:7LQQKJ7LQS2ARX4LO3AN5F2BDBEUUOTX", "length": 9148, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பிளஸ் 2 கணிதத் தேர்வுக்கு சிறப்பு வகுப்புகள்: மாணவ, மாணவிகள் பயன்பெற அழைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nபிளஸ் 2 கணிதத் தேர்வுக்கு சிறப்பு வகுப்புகள்: மாணவ, மாணவிகள் பயன்பெற அழைப்பு\nBy DIN | Published on : 22nd March 2017 09:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 கணிதத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் சிறப்பு வகுப்புகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.\nபிளஸ் 2 மாணவர்களுக்கான கணித பொதுத்தேர்வு வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை 100 சதவீதமாகவும், சராசரி மதிப்பெண் விகிதத்தை 125ஆகவும் உயர்த்தும் பொருட்டு, சிறப்பு வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த காலகட்டத்தில் கணித பாடத்தில் அலகுத் தேர்வு நடத்தி, திருத்தம் செய்து கொடுக்கவும், முந்தைய அரசுத் தேர்வுகளின் வினாத்தாள், காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வு வினாத்தாள்களைக் கொண்டு மீண்டும், மீண்டும் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஎனவே, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறவும், கல்லூரிகளில் நல்ல பிரிவுகளில் சேர ஏதுவாகவும் தற்போது நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளில் கலந்துகொண்டு, அலகுத் தேர்வு எழுதி பயன்பெறலாம்.\nசிறப்பு வகுப்புகளில் முக்கியமான வினாக்கள் வழங்கப்பட உள்ளதால், மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதும் தங்கள் மகன், மகளை கண்டிப்பாக இந்த வகுப்புகளில் கலந்துகொள்ளச் செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/29/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D-1303627.html", "date_download": "2019-02-16T13:30:14Z", "digest": "sha1:KZQ5DRUHE3QTEW7BAKAXFL55JOQFPG62", "length": 6962, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கடை சூறையாடல்: 2 பேர் மீது வழக்கு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகடை சூறையாடல்: 2 பேர் மீது வழக்கு\nBy நெய்வேலி | Published on : 29th March 2016 06:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநெய்வேலி அருகே செல்லிடப்பேசி கடையை அடித்து நொறுக்கி, அதன் உரிமையாளரை தாக்கியது தொடர்பாக 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.\nநெய்வேலி மந்தாரக்குப்பம், சிவாஜி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (30). விருத்தாசலம் பிரதான சாலையில் செல்லிடப்பேசி கடை நடத்தி வருகிறார்.\nஇவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், தனது நண்பர் பிரபாகரனுடன் வந்தாராம்.\nஅப்போது, எனது தம்பி கார்த்திக்குடன் சேர்ந்து குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறாயா எனக்கேட்டு தகராறு செய்தாராம். பின்பு, இருவரும் கடையில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கி, சந்திரசேகரனை தாக்கினராம். இதுகுறித்து சந்திரசேகரன் அளித்தப் புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-02-16T14:05:50Z", "digest": "sha1:TPPKFP6EK6IQLWH4PYJ4WI6H242XBJJH", "length": 4569, "nlines": 50, "source_domain": "edwizevellore.com", "title": "தேர்தல் நடவடிக்கைகள் குறித்து எதிர்கால மற்றும் இளம் வாக்காளர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் போட்டிகள் நடத்துவது மற்றும் நிபந்தனைகளை பின்பற்றக் கோருதல்", "raw_content": "\nதேர்தல் நடவடிக்கைகள் குறித்து எதிர்கால மற்றும் இளம் வாக்காளர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் போட்டிகள் நடத்துவது மற்றும் நிபந்தனைகளை பின்பற்றக் கோருதல்\nஅனைத்து அரசு/ அரசு நிதிவுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,\nதேர்தல் நடவடிக்கைகள் குறித்து எதிர்கால மற்றும் இளம் வாக்காளர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் போட்டிகள் நடத்துவது சார்பாக தலைப்பு மற்றும் நிபந்தனைகளை பின்பற்றுதல் சார்பான முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதிவுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nPosted in மற்ற செய்திகள்\nPrevசிறப்ப ஊக்கத்தொகை – அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவியர்கள் – இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை 2018-19ம் கல்வி ஆண்டு- 10, 11 மற்றும் 12ஆம்வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களின் விவரங்கள் வழங்க கோரப்பட்டது – படிவங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் உடனடியாக ஒப்படைக்க கோருதல்\nNextTRUST EXAM – ஊரகத்திறனாய்வுத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான காசோலைகளை பெற்றுக்கொள்ளாத தலைமையாசிரியர்கள் உடனடியாக 10.10.2018க்குள் பெற்றுகொள்ள தெரிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2019/02/", "date_download": "2019-02-16T14:38:20Z", "digest": "sha1:WEK2GZFUOSUJP6NNI3SATTTJSICKEIHL", "length": 26014, "nlines": 298, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: February 2019", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 11 பிப்ரவர���, 2019\nபுதுச்சேரியில் தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் – தொடக்கவிழா\nபுதுச்சேரி சட்டப்பேரவைத் துணைத்தலைவர் வே.பொ சிவக்கொழுந்து அவர்கள் ஆவணப்படத்தைத் தொடங்கிவைக்கும் காட்சி. அருகில் மயிலம் சிவஞான பாலய சுவாமிகள், தூ.சடகோபன், மருத்துவர் பால் ஜோசப் (கனடா), புலவர் சீனு.இராமச்சந்திரன், புலவர் ஆதிகேசவன், மு.இளங்கோவன்\nபுதுவைப் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் இயக்கத்தில் உருவாக உள்ள தொல்லிசையும் கல்லிசையும் என்ற ஆவணப்படத்தின் தொடக்க விழா 11.02.2019 (திங்கள் கிழமை) மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை புதுச்சேரியில் உள்ள செயராம் உணவகத்தில் நடைபெற்றது.\n.தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் வெளியீட்டு விழாவில் புதுச்சேரி அரசின் சட்டப்பேரவையின் துணைத்தலைவரும், புதுச்சேரி கம்பன் கழகத்தின் தலைவருமான வே.பொ. சிவக்கொழுந்து கலந்துகொண்டு ஆவணப்படத்தைத் தொடங்கிவைத்தார் மயிலம் திருமடத்தின் அதிபர் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற ஆவணப்படத் தொடக்க விழாவில் புதுவைத் தமிழறிஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.\nபுதுச்சேரி ஆல்பா கல்வி நிறுவனங்களின் தலைவர் வ. பாசிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.\nகனடாவிலிருந்து வருகைபுரிந்த மருத்துவர் பால் ஜோசப், டென்மார்க்கிலிருந்து வருகைபுரிந்த இராமச்சந்திர மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவன் தம் ஆவணப்படத்தின் நோக்கத்தினை எடுத்துரைத்தார். இந்த ஆவணப்படத்தில் பணிபுரிய உள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் விழாவில் சிறப்பிக்கப்பட்டனர்.\nகலைமாமணி கா. இராசமாணிக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவும், முனைவர் அரங்க. மு. முருகையன் வரவேற்புரையாற்றவும், புலவர். ந. ஆதிகேசவன், தமிழ்மாமணி சீனு. இராமச்சந்திரன், தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன், தூ. சடகோபன் ஆகியோர் முன்னிலையுரையாற்றினர். இன்னிசைவேந்தன் கழுவினரின் அறுமுகனம் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. கு.அ. தமிழ்மொழி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: #ஆவணப்படம், #தொல்லிசையும் கல்லிசையும், #புதுச்சேரி\nபுதன், 6 பிப்ரவரி, 2019\nதொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் - தொடக்கவிழா\nதமிழை இயல், இசை, நாடகம் என மூவகைப்படுத்தி நம் முன்னோர் உரைப்பர். இவற்றுள் நடுவணாக உள்�� இசைத்தமிழ் நீண்ட வரலாறுகொண்டது. தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், சேக்கிழாரின் பெரியபுராணம், சீவக சிந்தாமணி, அருணகிரிநாதரின் பாடல்கள், அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் வண்ணப்பாடல்கள் உள்ளிட்ட நம் தமிழ் நூல்களில் இசைகுறித்தும், இசைக்கருவிகள் குறித்தும், இசைக்கலைஞர்கள் குறித்தும். மிகுதியான செய்திகள் இடம்பெற்றுள்ளன. மேலும் தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளிலும் இசை குறித்த செய்திகள் பதிவாகியுள்ளன.\nஇருபதாம் நூற்றாண்டில் ஆபிரகாம் பண்டிதர், விபுலாநந்த அடிகளார், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், வீ.ப.கா. சுந்தரம் உள்ளிட்ட இசை அறிஞர்கள் இசைத்தமிழ் ஆய்வில் தம் வாழ்நாளை ஒப்படைத்துப் பணியாற்றியுள்ளனர். அண்ணாமலை அரசர் தமிழிசை இயக்கம் கண்டு நிலைத்த புகழ்பெற்றார். \"பொங்கு தமிழ்ப் பண்ணிசை மன்றம்\", \"தந்தை பெரியார் தமிழிசை மன்றம்\" உள்ளிட்ட அமைப்புகளும் தமிழ்நாட்டில் மீண்டும் ஓர் இசைப்புரட்சிக்கு வித்திட்டன.\n’நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய’ அடியவர்களைக் கண்ட இத்தமிழ்நாட்டில் இசைத்தமிழ் ஆவணங்கள் யாவும் முறைப்படித் தொகுத்துவைக்கப்படாத ஒரு நிலை உள்ளது. ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டு வரலாறுகொண்ட இசைத்தமிழின் வரலாற்றை விளக்கும் வகையில் முனைவர் மு. இளங்கோவன் இயக்கத்தில் தொல்லிசையும் கல்லிசையும் என்ற ஆவணப்படத்தை உருவாக்க உள்ளோம். இந்த ஆவணப்படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தங்களை மிகுந்த மகிழ்வுடன் அழைக்கின்றோம்.\nபுதுச்சேரி - 605 003\nநாள்: 11.02.2019, திங்கள் கிழமை,\nநேரம்: அந்திமாலை 6. 00 மணி - 8. 30 மணி\nஇடம்: செயராம் உணவகம், புதுச்சேரி\nஅந்திமாலை 6.00 முதல் 6.30 வரை\nகலைமாமணி சு.கோபகுமார் மாணவர்கள் வழங்கும்\nதமிழ்த்தாய் வாழ்த்து: கலைமாமணி கா. இராசமாணிக்கம்\nவரவேற்புரை: முனைவர் அரங்க. மு. முருகையன்\nபுலவர். ந. ஆதிகேசவன், தமிழ்மாமணி சீனு.இராமச்சந்திரன்,\nதனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன், திரு. தூ. சடகோபன்\nதலைமை: தவத்திரு. சிவஞான பாலய சுவாமிகள்\nதிரு. வே. பொ. சிவக்கொழுந்து\nமுனைவர் பா. மீ. சுந்தரம்\nதிரு. இரா.சிவா, சட்டமன்ற உறுப்பினர் &\nதலைவர், புதுவை அரசின் தொழில் வளர்ச்சிக் கழகம்\nதலைவர், அதியமான் கல்வி நிறுவனங்கள், ஊத்தங்கரை\nதலைவர், ஆல்பா கல்வி நிறுவனங்கள்\nதிரு. கே. பி. கே. செல்வராஜ் (தலைவர், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்)\nமுனைவர் வி. முத்து (தலைவர், புதுவைத் தமிழ்ச் சங்கம்)\nமருத்துவர் பால் ஜோசப். கனடா\nமுனைவர் ப. சிவராசி, இசுலாமியாக் கல்லூரி, வாணியம்பாடி\nதொகுப்புரை: செல்வி கு. அ. தமிழ்மொழி\nநன்றியுரை: திரு. செ. திருவாசகம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: #இசை, #கே.பி.கே.செல்வராஜ், #தமிழிசை, #தொல்லிசையும் கல்லிசையும், #மு.இளங்கோவன்\nவெள்ளி, 1 பிப்ரவரி, 2019\nபேராசிரியர் சரசுவதி வேணுகோபால் - சிறப்பு நேர்காணல்கள்\nதமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நாட்டுப்புறவியல் ஒரு பாடமாக அமைக்கப்பட்டு, மாணவர்கள் கற்று வருகின்றனர். பலர் இத்துறையில் ஆய்வுகளைத் தொடர்ந்து நிகழ்த்திவருகின்றனர். பல்கலைக்கழகங்களில் நாட்டுப்புறவியல் தனித்துறையாகச் செயல்படுவதையும் இங்கு நினைவிற்கொள்ளவேண்டும். தமிழக நாட்டுப்புறவியல் துறை ஆய்வாளர்களுள் பேராசிரியர் சரசுவதி வேணுகோபால் அவர்கள் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு நல்கியவர் ஆவார்.\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுசெய்து பட்டம் பெற்றவர். அப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து, நாட்டுப்புறவியல் ஆய்வு செழிக்க அருந்தொண்டாற்றியவர். பன்னூலாசிரியர். பல ஆய்வுத்திட்டங்களை வகுத்து, நிறைவுசெய்தவர். அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளைச் சார்ந்த மாணவர்களுக்குக் கல்வி கற்பித்த பட்டறிவாளர். கடந்த ஐம்பதாண்டுகளாக வளர்ந்துவரும் நாட்டுப்புறவியல் துறைசார்ந்த தம் பட்டறிவுகளைச் சற்றொப்ப இரண்டரை மணிநேரம் என்னுடன் பகிர்ந்துகொண்டார்கள்.\nஇந்த நேர்காணலில் நாட்டுப்புறவியல் துறை தமிழகத்தில் எவ்வாறு வளர்ந்தது என்பதை மிகச் சிறப்பாக நம் பேராசிரியர் அவர்கள் நினைவுகூர்ந்தார்கள். அயல்நாட்டு அறிஞர்கள் தமிழக நாட்டுப்புறவியல் துறை ஆய்வுக்குச் செய்துள்ள பங்களிப்புகள், தமிழகத்தில் நிகழ்ந்துள்ள மிகச் சிறந்த நாட்டுப்புறவியல் ஆய்வுகள் என யாவற்றையும் தம் நினைவிலிருந்து பகிர்ந்துகொண்டார்கள். தமிழகத்தின் மூத்த அறிஞர் பெருமக்களின் தமிழ்ப்பணிகளும் சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளன. பேராசிரியர்கள் தெ.பொ.மீ, முத்துச்சண்முகனார், மு.வ., வ.சுப.மாணிக்கம், தமிழண்ணல், வெள்ளைவாரணனார் உள்ளிட்டோர் தம் ஆய்வுக்குத் துணைநின்ற பாங்கினை நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.\nஎன் வேண்டுகோளை ஏற்று, நேர்காணலுக்கு உதவிய பேராசிரியர் சரசுவதி வேணுகோபால் அவர்களுக்கும், அவர்களின் கணவர் முனைவர் விசய வேணுகோபால் ஐயா அவர்களுக்கும் தமிழுலகின் சார்பில் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எங்களின் ஆவணமாக்கும் முயற்சிக்குத் துணைநிற்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.\nதமிழக நாட்டுப்புறவியல் என்ற தலைப்பிலும், தொல்காப்பியத்தில் நாட்டுப்புறவியலின் தாக்கம் என்ற தலைப்பிலும் இரண்டு நேர்காணலைப் படத்தொகுப்பு செய்து, இணையவெளியில் இணைத்துள்ளேன். நாட்டுப்புறவியல் ஆர்வலர்கள் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழக நாட்டுப்புறவியல் காணொளியைப் பார்க்க இங்கு அழுத்துக.\nதொல்காப்பியத்தில் நாட்டுப்புறவியல் கூறுகள் காணொளியைப் பார்க்க இங்கு அழுத்துக.\nபேராசிரியர் சரசுவதி வேணுகோபால் அவர்களுடன் மு.இளங்கோவன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபுதுச்சேரியில் தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம...\nதொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் - தொடக்கவிழா\nபேராசிரியர் சரசுவதி வேணுகோபால் - சிறப்பு நேர்காணல்...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththarkalulakam.blogspot.com/2010/10/blog-post_20.html", "date_download": "2019-02-16T13:40:11Z", "digest": "sha1:HJVFXBAFY5KWQYWLDHC6MEMXTEB3MBPT", "length": 19083, "nlines": 169, "source_domain": "siththarkalulakam.blogspot.com", "title": "சித்தர்கள் உலகம் : கார்த்திகை மாதம் பிறந்த குண்டலினி சித்தி பெற்ற பாம்பாட்டி சித்தர்", "raw_content": "\nவாழ்க்கை நெறிகள் காட்டிய வடலூர் வள்ளலார்\nசீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் ராமேஸ்வரம்\nசித்தர்கள் கூறும் பொய் குருக்கள்.\nசித்தர்கள் தேவர்கள் ரிஷிகள் வழிபடும் லிங்கங்கள்\nபோகர் தன் வரலாற்றை கூறல்\nபாம்பாட்டி சித்தர் அருளிய இராகு கேது மந்திரம்.\n'காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே'\nசித்தர்கள் நமக்கு அருளிய கீரைகள்\n“அம்பத் தொன்றில் அக்கரம் அடக்கம்”\nவறட்சியைச் சமாளிக்க ஒரு தந்திரம் செய்த இடைக்காடர்\nஅடுப்பு சாம்பலில் இருந்து அவதரித்த கோரக்கர் சித்தர...\nகார்த்திகை மாதம் பிறந்த குண்டலினி சித்தி பெற்ற பா...\nஇன்றும் உதவி வருகிறார் ஸ்ரீ குழந்தையானந்தர்\nஇடைக்காட்டு சித்தர் குண்ட‌லினி பாடல்\nஅனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.\nஅரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.\nகார்த்திகை மாதம் பிறந்த குண்டலினி சித்தி பெற்ற பாம்பாட்டி சித்தர்\nPosted by அடியேன்S.வீரமனிகண்ணன் at 5:58 AM\nபாம்பாட்டி சித்தர் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.\nபாம்பைப் பிடிப்பது அவற்றின் விஷத்தை சேமித்து விற்பது. இதுவே பாம்பாட்டி சித்தரின் தொழில். இவர் விஷமுறிவு மூலிகைகளைப் பற்றி அறிந்திருந்ததால் அந்த ஊரில் பாம்புக்கடிக்கு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார்.\nஒருநாள் சிலர், மருத மலையின் மீது பெரிய நவரத்ன பாம்பு ஒன்று இருப்பதாகவும், அதன் தலையில் விலையுயர்ந்த மாணிக்கம் இருப்பதாகவும், அதனைப் பிடிப்பவன் திறனுள்ள பெரிய பாக்கியசாலி என்றும் பேசிச் சென்றனர். இதனைக் கேள்விப்பட்ட பாம்பாட்டி சித்தர் அதனைப் பிடிக்க விரும்பி காட்டிற்குள் சென்றார். பாம்பைத் தீவிரமாக தேடினார். அப்போது திடீரென பலத்த சிரிப்பொலி கேட்டுத் திரும்பினார். அங்கே மிகப் பிரகாசமான ஒளியோடு சட்டைமுனி சித்தர் நின்றார். “இங்கு எதைத் தேடுகிறீர்கள்” என்று வினவினார். அதற்கு பாம்பாட்டி சித்தர் “நான் நவரத்ன பாம்பைப் பிடிக்க வந்தேன், அதைக் காணவில்லை” என்றார்.\nஇதைக் கேட்ட சட்டைமுனி சிரித்தார். “நவரத்ன பாம்பை உனக்குள் நீயே வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே இது பயனற்ற செயல் அல்லவா இது பயனற்ற செயல் அல்லவா மிகுந்த உல்லாசத்தைத் தரக்கூடிய ஓர் பாம்பு எல்லோர் உடலிலும் உண்டு, ஆனால் யாரும் அதை அறிவதில்லை. அதனால் வெளியில் திரியும் இந்தப் பாம்பை தேடுவதை விட்டுவிட்டு, இல்லாத பாம்பைத் தேடி ஓடாதே” என்றார். எல்லாவற்றையும் கேட்டு உண்மையை உணர்ந்த பாம்பாட்டியார் சித்தரின் காலில் விழுந்து வணங்கினார்.\nசட்டை முனி சித்தர் கனிவோடு பாம்பாட்டியைப் பார்த்து விளக்கமளிக்கத் தொடங்கினார். “அற்புதமான இந்த மனித சரீரத்தினுள் ஆதியிலிருந்தே ஒரு பாம்பு படுத்துக்கொண்டு இருக்கிறது. ‘குண்டலினி’ என்று அதற்கு பெயர். தூங்கிக் கொண்டு இருக்கும் அந்தப் பாம்பு அறிவை சுருக்குகிறது. இதன் நுட்பத்தை அறிவது அரிது. மக்களின் துன்பத்திற்கு மூலாதாரமே இந்த மூலாதாரப் பாம்பின் உறக்கம் தான்.\nஇறைவனை உணரப் பாடுபடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். அப்பொழுது ‘குண்டலினி’ என்ற அந்தப் பாம்பு விழித்து எழும். அதனால் தியானம் சித்திக்கும். இறைவன் நம்முள் வீற்றிருப்பார். மனிதனுள் இறைவனைக் காணும் இரகசியம் இதுவே” என்று சொல்லி முடித்தார்.\n அரும்பெரும் இரகசியத்தை இன்று உங்களால் அறிந்தேன். மேலான இந்த வழியை விட்டு இனி நான் விலக மாட்டேன்” என்று சொன்ன பாம்பாட்டியார், சித்தரை வணங்கி எழுந்தார். சித்தர் அருள்புரிந்து விட்டு மறைந்தார்.\nபாம்பாட்டியார் செய்த தொடர்யோக சாதனையால் குண்டலினி யோகம் கைகூடியது. எல்லாவகை சித்துக்களும் சித்தியானது. இரவு பகலாக பல நாடுகளையும் சுற்றினார். மக்களின் வியாதிகளை மூலிகைகளால் குணமாக்கினார்.\nஒருநாள் வான் வழியே உலா வந்து கொண்டிருந்த போது பாம்பாட்டி சித்தர் அரசனொருவன் இறந்து போய் அவனது உடல் கிடத்தப்பட்டிருப்பதை பார்த்ததும் யோசித்தார். கூடுவிட்டு கூடுபாயும் வித்தையின் வாயிலாக பாம்பாட்டி சித்தர் தன் உடலை மறைவிலிட்டு இறந்து போன அரசனின் உடலில் புகுந்தார்.\nஅரசன் எழுந்தான். அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால் அரசன் பிழைத்துக் கொண்டாரே தவிர அவர் செய்கைகள் ஏதும் திருப்திகரமாக இல்லை. சித்தன் போல் பிதற்றுகிறார், மாயங்கள் எல்லாம் செய்கிறார் என்ற மக்களின் விமர்சனம் ராணியின் காது படவே விழுந்தது. அவள் மனதில் கவலையோடு சந்தேகமும் எழுந்தது.\n அல்லது சித்து வித்தைகள் புரிபவரா“ என்று கேட்டாள். அதற்கு சித்தர் “அரசி“ என்று கேட்டாள். அதற்கு சித்தர் “அரசி உனக்கு உண்மை புரிய ஆரம்பித்திருக்கிறது. இறந்து போன மன்னனுக்காக அழுது கொண்டிருந்த உங்களின் துன்பத்தினைப் போக்குவதற்காகவே நான் மன்னனது உடலில் புகுந்தேன். என் பெயர் பாம்பாட்டி சித்தன்” என்றார்.\nஉண்மை உணர்ந்த அரசி “எங்களுக்குத் தெய்வமாக வந்து உதவி செய்தீர். நாங்கள் என்ன செய்ய வேண்டும் கடைதேறும் வழியை உபதேசியுங்கள்” என்று கைகூப்பி வேண்டினாள்.\nஅரசரிடமிருந்து பலப்பல தத்துவப் பாடல்கள் உபதேசமாக வெளிவந்தன. அவைகளை கவனமாக எல்லோரும் கேட்டனர். அரசர் உடலிலிருந்து சித்தர் வெளியேரினார். அரசர் உடம்பு கீழே விழுந்தது. சித்தர் உபதேசப்படி ராணி அந்நாட்டை ஆளத்தொடங்கினாள்.\nஅரசர் உடலில் இருந்து வெளியேறிய பாம்பாட்டிச் சித்தர் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த தன் உடலில் புகுந்தார்.\nஇவர் தவம் செய்த குகை மருதமலையில் இருக்கிறது. இவர் மருதமலையில் சித்தியடைந்ததாகச் சிலரும், துவாரகையில் சித்தியடைந்ததாகச் சிலரும், விருத்தாச்சலத்தில் சிலரும் கூறுகின்றனர். மூன்று இடங்களிலும் இவரது நினைவிடம் உள்ளது.\nபாம்பாட்டி சித்தர் வைத்திய சாத்திரம் ஆகியன.\nகடுவெளிச் சித்தர் பாடல் (33)\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் (1)\nகுதம்பைச் சித்தர் பாடல்கள் (1)\nஸ்ரீ கோரக்கர் சித்தர் (2)\nஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் (1)\nஸ்ரீ வில்வம் யோக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/83-viduthalai-otraipathi/169010-2018-09-26-09-44-13.html", "date_download": "2019-02-16T13:08:36Z", "digest": "sha1:Z6W6TIR2JTRKXOOQLZTGIGBLXQYRALUJ", "length": 10972, "nlines": 65, "source_domain": "viduthalai.in", "title": "சார்லஸ் பிராட்லா", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nசனி, 16 பிப்ரவரி 2019\nபுதன், 26 செப்டம்பர் 2018 15:07\nதனது தந்தையாரைப் பற்றி அவரது மகள் பிராட்லா பானர் இப்படி எழுதினார்.\nWithout god he lived, and without god he died -கடவுளின்றியே அவர் வாழ்ந்தவர். கடவுளின்றியே அவர் மறைந்தும் போனார் என்று எழுதினார்.\nபிரிட்டன் நாடாளுமன்றத் திற்குத் தேர்வு செய்யப் பட்டார். ஆனாலும் அந்நாடாளுமன்றத்தின் மரபுக்குத் தலை குனிய மறுத்தார். அதுதான் கடவுள் பெயரால் பதவிப் பிரமாணம் எடுப்பது என்ற நிலை. அதனால் அவர் பதவியிலிருந்து விலக நேர்ந்தாலும், கொஞ்சம்கூட ஊக்கம் தளரவில்லை; இரண்டு முறை தேர்தலில் தோல்வி கண்டு மூன்றாம் முறையாக நார்த் ஹாட்டன் தொகுதியில் வெற்றி பெற்று கம்பீரமாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந் தார். இப்பொழுது அவர் கொள்கையில் வெற்றியும் பெற்றார்.\nமனசாட்சிப்படி ���றுதி மொழி எடுக்கலாம் என்று ஒரு மசோதாவையே இவருக்காகவே பிரிட்டன் நாடாளுமன்றம் நிறைவேற் றியது என்றால் அந்தத் தனி மனிதனின் நாத்திக உரமும், போராடும் குணமும்தான் எத்தகையது\nஇவ்வளவுக்கும் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்தான். தந்தையார் ஒரு வக்கீல் குமாஸ்தா. பல்கலைக் கழகம் சென்று பட்டம் பெற்றவருமல்லர். தந்தையார் வேலை பார்த்த அந்த அலுவலகத்திலேயே 12 வயதில் எடுபிடி வேலையில் சேர்ந்தார்.\nபிராட்லாவின் நாத்திகக் கொள்கை பலரையும் புரட்டி எடுத்தது; அவர் வேலை பார்த்த இடத்தின் முதலாளி - 'பிராட்லா தன் நாத்திகக் கொள்கையைக் கைவிட வேண்டும்; இல்லையேல் அவர் பார்க்கும் வேலையைக் கைவிட நேரிடும்' என்பதுதான் அந்த நிபந்தனை.\nஅந்த வறுமைக்காரரோ கொள்கைச் சீமானாய் வெளியேறினார்.\nபிறகு இராணுவத்திலும் பணியாற்றினார். அவர் கொள்கையில் மேலும் மேலும் மெருகேறினார். வழக்குகள் - எதிர்ப்புகள் என்பது அவரின் நிழலாகவே தொடர்ந்து கொண்டிருந்தன.\nசுதந்திர சிந்தனையாளர் கட்சி (Free Thought Publicity Company) ஒன்றை நிறுவினார். இதற்கு நிதி சேர்த்தது எப்படி தெரியுமா\n'ஒரு வாய் புகையிலையைத் தியாகம் செய்யுங்கள். ஒரு குவளைப் பீரைத் தியாகம் செய்யுங்கள்' என்பதுதான் அவர்தம் வேண்டுகோள். ஆம், சந்தாக்கள் குவிந்தன (இந்த இடத்தில் 'விடுதலை' சந்தாவை நினையுங்கள்.)\nவெறுத்த மக்கள் அவருக்கு சிலை எழுப்பி மகிழ்ந்தனர். இவர் யார் தெரியுமா சார்லஸ் பிராட்லா. என்ன, பெரியார் வாழ்வைப் பல வகை களிலும் ஒத்துள்ளது என்று நினைக்கிறீர்களா சார்லஸ் பிராட்லா. என்ன, பெரியார் வாழ்வைப் பல வகை களிலும் ஒத்துள்ளது என்று நினைக்கிறீர்களா\nகுறிப்பு: இன்று அவர் பிறந்த நாள் (1833).\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884716", "date_download": "2019-02-16T14:39:32Z", "digest": "sha1:G3DBB2GKAOBWHEYHFFGFN5NHC6C3ECZY", "length": 9478, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜேம்ஸ் இன்ஜி.கல்லூரி பட்டமளிப்பு விழா மாணவர்கள் வெற்றி பெறும்வரை நம்பிக்கை, முயற்சியை கைவிடக்கூடாது பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் அறிவுரை | கன்னியாகுமரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌த���ட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கன்னியாகுமரி\nஜேம்ஸ் இன்ஜி.கல்லூரி பட்டமளிப்பு விழா மாணவர்கள் வெற்றி பெறும்வரை நம்பிக்கை, முயற்சியை கைவிடக்கூடாது பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் அறிவுரை\nகுளச்சல், செப்.11: நாகர்கோவில் அருகே நாவல்காடு ஜேம்ஸ் பொறியியல் கல்லூரியில் 7 வது பட்டமளிப்பு விழா கல்லூரி தலைவர் ஜேம்ஸ் பிரேம்குமார் தலைமையில் நடந்தது. பேராசிரியர் ஜெய பாலாஜி வரவேற்று பேசினார். ரெபாக்கா ஜேம்ஸ் பிரேம்குமார் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். தமிழக ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது,மாணவர்கள் கலந்துரையாடும்போது எதிர்க்கால வாழ்க்கைக்கு உயர் கல்வி குறித்து கருத்துக்களை பரிமாற வேண்டும். இப்படித்தான் எனக்கு ஐ.ஏ.எஸ்.படிக்க ஆசை வந்தது. முதலில் எனக்கு வழிகாட்டி இல்லை. பின்னர் எனது ஆசிரியர்தான் வழி காட்டினார்.\nநாம் வாழ்க்கையில் முன்னேற நல்ல வழிகாட்டி தேவை. அதுபோல் உங்கள் முன்னேற்றத்திற்கு உங்கள் வழிகாட்டியை கண்டுபிடியுங்கள். உங்கள் திறமை எதில் இருக்கிறதோ அதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் திறமையை வெளியே கொண்டு வர நல்ல நண்பன் தேவை. படிப்புடன் நல்ல விஷயங்களையும் கற்று கொள்ள வேண்டும். நல்ல வேலையில் சேர்ந்து கை நிறைய சம்பளம் வாங்குவதுடன் நின்று விடாமல் சமூக அக்கறையுடன் வாழ வேண்டும். இப்போது நீங்கள் பொறியாளர் தகுதியை பெற்றுள்ளீர்கள். திறமைக்கு வேலை கிடைக்க வேண்டும். ஒரே முயற்சியில் வெற்றி கிடைக்காது. வெற்றி பெறும்வரை நம்பிக்கை, முயற்சியை கைவிட கூடாது. வேலை கிடைக்கும்வரை திறமையை வளர்த்து கொண்டேயிருங்கள். வாழ்க்கையில் எந்த நிலையை அடைந்தாலும் உங்கள் பெற்றோரை கடைசிவரை உங்களுடனே வைத்து கொள்ளுங்கள். எதை செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதேசிய நெடுஞ்சாலைத்துறை மீது குற்றச்சாட்டு\nமார்த்தாண்டத்தில் பரபரப்பு தனியார் நிதி நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டி பணம் பறிப்பு\nஅகஸ்தீஸ்வரம், விளவங்கோடு வட்ட ���ழங்கல் அலுவலர்கள் உட்பட குமரியில் 11 தாசில்தார்கள் திடீர் இடமாற்றம் கலெக்டர் உத்தரவு\nஅழகர்கோணம் மலையில் பயங்கர தீ மரங்கள் எரிந்து சாம்பல்\nள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை போதை மாத்திரை கும்பலை ெபாறிவைத்து பிடித்த போலீஸ் நிதிநிறுவன ஊழியரை வெட்டி பணம் பறித்த வழக்கில் தொடர்பு\nகாதலர் தின கொண்டாட்டம் குமரி சுற்றுலா தலங்களில் குவிந்த காதல் ஜோடிகள் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த இந்து அமைப்பினர்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=432732", "date_download": "2019-02-16T14:41:52Z", "digest": "sha1:QZOK7YS7L557GSWNGBXLSVNRV4PXPH2Q", "length": 9256, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "வருமா வராக்கடன்? | Come on - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nகடந்த சில ஆண்டுகளாக வராக்கடன் வாட்டியெடுக்கிறது. கோடிகளில் புரளும் செல்வந்தர்கள் வங்கிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு கடன் பெற்றுவிட்டு எளிதில் வெளிநாடுகளுக்கு தப்பி விடுகின்றனர்.விஜய் மல்லையாவின் 9 ஆயிரம் கோடி, நீரவ் மோடியின் 11 ஆயிரம் கோடி, விக்ரம் கோத்தாரியின் 800 கோடி என நீளும் கடன் பட்டியல் வங்கிகளை வருத்தமடைய வைக்கும். மிகப்பெரிய அளவில் வங்கிகளில் கடன் மோசடி செய்தவர்கள் 12 பேர் என பிரதமர் மோடியே இப்போது பட்டியலிட்டுள்ளார்.\nஅவர்கள் கட்ட வேண்டிய கடன் தொகை மட்டுமே ₹1.75 லட்சம் ேகாடி எனவும், 27 பேரின் நிலுவை தொகை ₹1 லட்சம் கோடி என விஷயத்தை வௌிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். வராக்கடன் லட்சக்கணக்கான கோடி என அதிகரித்தால் வங்���ிகளின் எதிர்காலம் என்னாவது என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது.\nபெரும்தொகை மோசடி செய்த 12 பேருக்கும் நாங்கள் எவ்வித கடனும் வழங்கவில்லை என பிரதமர் மோடி, முந்தைய காங்கிரஸ் மீது பழி சுமத்தவும் முற்பட்டுள்ளார். உண்மையில் வராக்கடன் வசூலிப்பதில் இந்திய வங்கிகள் ஏழைகளுக்கும், செல்வந்தர்களுக்கும் வெவ்வேறு முறைகளை கையாள்வது கண் கூடு. இதன் விளைவே வங்கிகளின் வராக்கடன் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளன. கோடிக்கணக்கில் கடன் வைத்திருக்கும் தொழிலதிபர்களிடம் சல்லிக்காசு விடாமல் வசூலிப்போம் என்ற பிரதமரின் இப்போதைய அறிவிப்பு, கருப்பு பண மீட்பு கதை போல் ஆகிவிடக் கூடாது. சுவிஸ் வங்கிகளில் முடங்கியுள்ள இந்தியர்களின் பணத்தை மீட்டால் ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ₹15 லட்சம் டெப்பாசிட் செய்ய முடியும் என பிரதமர் தேர்தல் பிரசாரத்தில் ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு எப்போதோ காற்றில் கலந்து விட்டது. மோடி ஆட்சிக்கு வந்தபிறகு சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு 80 சதவீதம் குறைந்து விட்டது என மத்திய அமைச்சர் பியூஸ் கோயலின் நற்சான்று பத்திரம் வெறும் இயலாமையின் வெளிப்பாடு.\nவங்கிகளில் வாரி சுருட்டிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர்களின் சொத்தை மொத்தமாக பறிமுதல் செய்ய சமீபத்தில் பாராளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தி வங்கி கடன்கள் முழுவதையும் வசூலிக்க வேண்டும். வங்கிகள் கடன் வழங்குவதில் செல்வந்தர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும். அரசியல் ரீதியாக குற்றம் சாட்டாமல் வங்கிகளை காப்பாற்ற மத்திய அரசு மனமுவந்து சில நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொ���ியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/02/03/", "date_download": "2019-02-16T14:06:00Z", "digest": "sha1:6OWF32N7YUAJ7XU4BU3AVMEU2BWNEOXZ", "length": 30541, "nlines": 498, "source_domain": "www.theevakam.com", "title": "03 | February | 2019 | www.theevakam.com", "raw_content": "\nஇந்தியாவின் தமிழகத்திற்கு தலை மன்னாாில் இருந்தும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இ ருந்தும் மிக விரைவில் படகு சேவைகள் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார்..\nயாழ்.கொலன் தோட்டம் பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன..\nயாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியார் தடுத்து நிறுத்தினர் ..\nமுல்லைத்தீவு மாவட்டமே புலுதிப்புயலுக்குள் சிக்கியுள்ளது…\nபிரான்ஸின் ரியூனியன் தீவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 64 பேரில், எட்டுப் பேரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம்…\nபல ராணுவ வீரர்களை இரக்கமே இல்லாமல் கொன்ற பயங்கர தீவிரவாதி…\nமகிந்தவை கடுமையாகிய சாடிய சுமந்திரன்\nஈரான் கடற் படைக்கு உரித்தான 03 யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்..\nதங்க நகை விற்பனை நிலையங்களுக்கு சென்று போலி நகைகளை கொடுத்து தங்க ஆபரணங்களை பெற்ற பெண் கைது…\n கிணற்றின் அடியில் மாட்டு வண்டிகள்\nகுடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்று பார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிலாவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி...\tமேலும் வாசிக்க\nபுதிய கட்சியை உருவாக்க போகிறாரா சந்திரிக்கா\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சியை நான் உருவாக்கப்போவதில்லை. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீட்டெடுப்பேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்...\tமேலும் வாசிக்க\nசிறுமிக்கு நடந்த கொடூர சம்பவம்..\nமயக்க ஊசி செலுத்தி எல்.கே.ஜி சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக கைதான பள்ளி பஸ் டிரைவர்-உதவியாளர் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தனியார் பள்ளியில் பிரி.கே.ஜ...\tமேலும் வாசிக்க\nமாணவர்களின் வாழ்க்கையை அழிக்கும் போதை..\nமாணவர��கள் போதை மாத்திரைக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைக்கும் நிலையில் மாணவர்கள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள வாழ...\tமேலும் வாசிக்க\nநானுஓயா பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட டெஸ்போட் தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களைக் காணவில்லை..\nநானுஓயா பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட டெஸ்போட் தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நானுஓயா பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....\tமேலும் வாசிக்க\nநான்கு வயது சிறுமியை ஆற்றில் வீசிய விசித்திரமான தாய்..\nகாணாமல் போன நான்கு வயது சிறுமியை தானே ஆற்றில் வீசியதாக, சிறுமியின் தாயார் பதறவைக்கும் வாக்குமூலமளித்துள்ளார். புத்தளம், கருவலகஸ்வெவ, நீலபெம்ம பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியான செனோரி நிஷாரா க...\tமேலும் வாசிக்க\nசீன புத்தாண்டின் இந்த ஆண்டிற்கான சின்னமாக பன்றி..\nசீன புத்தாண்டின் இந்த ஆண்டிற்கான சின்னமாக பன்றி அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பெப்ரவரி மாதம் 5 ம் திகதி புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சின்னமாக பன்றிகள் அறிவிக்கப்பட்டுள்ளன....\tமேலும் வாசிக்க\nமகாராஷ்டிரா மாநிலத்தில் 5 மாத குழந்தையின் வாயில் உயிருள்ள மீனைப் போட்ட தாய்..\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் தனது ஐந்து மாத குழந்தையின் வாயில் உயிருள்ள மீனை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பாராமதியை சேர்ந்தவர் பாபு மாலி. இவர் படாஸ்...\tமேலும் வாசிக்க\nவடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nதமிழ் மக்களின் அழுகுரலை தனது சொந்த குரலில் கேட்பதாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர...\tமேலும் வாசிக்க\nஅறநெறி பாடசாலைக்கு சென்ற 46 மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nயடியன்தொட பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் அறநெறி பாடசாலை மாணவர்கள் சிலர் இன்று காலை குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இந்த குளவி தாக்குதலில் காயமடைந்த அறநெறி மாணவர்கள் 46 பேர் உள்...\tமேலும் வாசிக்க\n அதிர்ச்சியடைந்து ��ந்தை அளித்த பரபரப்பு புகார்\n துணை இராணுவ வீரரின் கண்ணீர் கதை.\nவேலை செய்த இடத்தில் திருட்டுதனம்\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nஇந்தியாவை அமைதியாக இருக்க சொல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டும்\nவீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் சோதனை துக்கத்தில் கதறி அழுத குடும்பத்தினர்.\n தாயாரை தேடி கதறியழுத குழந்தை.\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nசெல்போனில் சார்ஜ் தீர்ந்ததால் விபரீதம்\n வீர மரணம் அடைந்த துணை இராணுவ வீரரின் கண்ணீர் கதை.\nஉரிமையாளர் எடுத்த அதிரடி முடிவால் பச்சிளம்குழந்தைக்கு நேர்ந்த பதறவைக்கும் கொடூரம்.\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nஇந்தியாவை அமைதியாக இருக்க சொல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டும்\nநாட்டுக்காக வீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் நேர்ந்த சோதனை\n 4 பேர் பரிதாப பலி.\nபால் கோவா கொழுக்கட்டை எப்படி செய்வது\n குடும்பத்தார் எடுத்த அதிரடி முடிவு\n அதிர்ச்சியடைந்து தந்தை அளித்த பரபரப்பு புகார்\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nபுற்றுநோய் வராமல் தடுக்க , இதனை செய்தால் போதும்\nஆரோக்கியமான சிவப்பு முட்டை கோஸ், கேரட் சாலட்\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nகுழந்தையை கடத்திச் சென்ற குரங்கு\nஎதிர்காலத்தில் தொழில் சிறப்பாக இருக்க\nசரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nஅழகை ஒரே இரவில் மீட்க இந்த ஒன்று போதும்…\nகூந்தல் பிரச்சனைக்கு தீர்வு கருஞ்சீரகம்…\nஉதடுகள் வறண்டு இருந்தால்… சிறப்பான தீர்வு\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும��� பெண்…..\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/02/09/", "date_download": "2019-02-16T13:44:31Z", "digest": "sha1:VTZCBK4P3ZRN7IKCC4NC35OQYTX6KX4E", "length": 28652, "nlines": 173, "source_domain": "senthilvayal.com", "title": "09 | பிப்ரவரி | 2019 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n’ – கெமிஸ்ட்ரி அறிவோம்\nBy vayal on 09/02/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nகாதல் பிறந்தவுடன் ஒரு சாதாரண மனிதன் கலைஞனாகிறான். காதல் தொலைந்தவுடன் அந்தக் காதலனே கவிஞனுமாகிறான். “காதலை யாரும் விவரிக்க முடியாது… உணர மட்டுமே முடியும்” என கவிதையாகச் சொன்னாலும், ‘உண்மையில் காதல் என்பது கவிதையல்ல; அது இருபாலரிடையே தோன்றும் பல்வேறு வகையான ரசாயனங்களின் கலவைதான்’ என்று உறுதிசெய்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.\nசரி… காதலித்து மனமொத்து வாழும் தம்பதியரும் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். கடமைக்கு வாழும் தம்பதியரும் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். அப்படியென்றால், காதலோ, கெமிஸ்ட்ரியோ தேவையா என்ன\nஇது கலைஞர் தி.மு.க அல்ல” – கடுப்பேற்றும் ஸ்டாலின்… கலக்கத்தில் கூட்டணி\nBy vayal on 09/02/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nநாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் தொடங்கி லெட்டர் பேடு கட்சிகள் வரை விதவிதமாக வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டன. எதிரிகள் நண்பர்கள் ஆகிறார்கள். நண்பர்கள் எதிரிகள் ஆகிறார்கள். காலைப் பிடிப்பதும் காலை வாருவதுமான கரைவேட்டிகளின் காட்சிகளை இனி சகஜமாகக் காணலாம். அந்த வகையில் தமிழ்நாட்டில் ‘40-க்கு 40’ என்கிற இலக்குடன் கூட்டணி வியூகத்தை வகுத்துவருகிறது தி.மு.க. அதேசமயம் தொகுதிப் பங்கீடு விஷயத்தில், கட்சித் தலைவர் ஸ்டாலினின் கறார் நடவடிக்கைகளைக் கண்டு கூட்டணி கட்சிகள் ஆடிப்போயிருக்கின்றன. வெளியே ஒற்றுமையாகக் காட்டிக்கொண்டாலும் தொகுதி பேர விவகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்குள் பெரும் யுத்தமே நடப்பதாகக் கிசுகிசுக்கிறார்கள் கூட்டணியில் உள்விவரம் அறிந்தவர்கள். என்னதான் நடக்கிறது தி.மு.க கூட்டணியில்\nPosted in: அரசியல் செய்திகள்\n” – அ.தி.மு.க-வுக்கு டெல்லி எச்சரிக்கை\nBy vayal on 09/02/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nசுடச்சுட நாம் கொடுத்த சுக்குமல்லிக் காபியைக் குடித்துக்கொண்டிருந்த கழுகாரிடம், ‘‘தேர்தல் கூட்டணி விவகாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது… அதிலும் அ.தி.மு.க-தான் முன்னால் இருப்பதாகத் தெரிகிறதே\n‘‘தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, தேர்தல் களத்தில் இறங்கி, வியூகம் வகுப்பது ஜெயலலிதாவின் ஸ்டைல். அதையே இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கையில் எடுத்துள்ளார். விருப்ப மனு வழங்கும் பணிகள் தொடங்கியது அப்படித்தான். அமைச்சர்களின் உறவினர்கள் பலரும், விருப்ப மனுக் கொடுத்துள்ளனர். குறிப்பாக, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தர், அமைச்சர்கள் சி.வி.சண்முகத்தின் அண்ணன், சம்பத்தின் மகன், வீரமணியின் உறவினர் என அமைச்சர்களின் ரத்தப் பந்தங்கள் வரிசையாக மனுக்களை வாங்கியுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ள அமைச்சர்களே, தங்கள் உறவுகளுக்கு சீட் கேட்டுக் களத்தில் இறங்கவுள்ளனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இந்தக் கோதாவில் குதித்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்”\nPosted in: அரசியல் செய்திகள்\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகுதிகள் என்ன தெரியுமா\nBy vayal on 09/02/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nமகாபாரதம் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே பகையால் ஏற்பட்ட குருசேத்திர போர் பற்றியது மட்டுமல்ல. அது வாழ்க்கை நெறிகளையும், பல உறவுகளின் முக்கியத்துவத்தையும், அழகியலையும் உணர்த்துவது ஆகும். மகாபாரதத்தில் பல அழகான உறவுகள் இருந்தது, அதில் முக்கியமான உறவு என்றால் கிருஷ்ணருக்கும், திரௌபதிக்கும் இடையே இருந்த உறவ���கும். திரௌபதிக்கும், கிருஷ்ணருக்கும் இடையே இருந்த உறவு விவரிக்க முடியாத ஒன்றாகும்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nபூண்டுல தேன் கலந்து வெறும் வயிறுல சாப்பிட்டா டயர் மாதிரி இருக்கிற தொப்பையும் கரைஞ்சிடுமாம்\nBy vayal on 09/02/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nஎடையைக் குறைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் எவ்வளவு சீக்கிரம் நினைக்கிறீர்களோ அவ்வளவு வேகமாகக் குறைந்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சி தானே. உண்மை என்ன தெரியுமா. உண்மை என்ன தெரியுமா எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமெல்லாம் கிடையாது. ஆனால் என்ன சில டயட் (உணவு ரீதியான) சார்ந்த மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் அதற்கான முயற்சியை துரிதப்படுத்தலாம்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஅறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிடம் மறைக்கும் அந்த’ 10 இரகசியங்கள் என்ன தெரியுமா..\nBy vayal on 09/02/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nநாம் அதிக நம்பிக்கை வைத்து அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் இதற்கு ஒத்து கொள்வோம். ஆனால், ஒரு சில மருத்துவர்கள் அறுவை சிகிச்சையில் பல தோல்விகளை கண்டிருப்பார்கள். இதை மருத்துவமனைகளும், அறுவை சிகிச்சை மருத்துவர்களும் ஒரு போதும் வெளிப்படுத்த மாட்டார்கள்.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nஇளைஞர்களையும் பாதிக்கும் செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ்\nசுக்ர யோகம்… லக்ன பலன்கள்\nகமலுக்கும், ரஜினிக்கும் எம்.பி., பதவி ரெடி\nபட்டு புடவையை பாராமரிப்பது எப்படி..\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்து சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nஅரசு வேலை கிடைக்க இந்த பரிகாரம் பண்ணுனா போதுமா \n அப்போ இந்த 7 உணவையும் நீங்க தொடவே கூடாது…\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nதினமும் 1 ஸ்பூன் மிளகை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nபற்ற வைத்த பன்னீர்… தெறிக்கவிடும் திருமா\nஇந்திய ஆதிவாசிகள் நோயில்லாமல் அதிக ஆயுளுடன் வாழ, தினமும் இதை தான் சாப்பிடறாங்க..\n அப்போ இந்த நோயில ஒண்ணாச்சும் உங்களுக்கு இருக்கும்\nஉங்கள் ���ாருக்கு உள்ளேயே இருக்க கூடிய ஆபத்துகள்: விபத்தை தவிர்க்க உடனே தூக்கி வீசிடுங்க\n – கவலைவேண்டாம்… இருக்கிறது வில்வ இலை \nஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்…\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்.. மிரட்டும் வருமான வரி துறை.. மிரட்டும் வருமான வரி துறை..\nTV சேனல்களை தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கு காலக்கெடு நீடிப்பு….\nகுழந்தைங்களுக்கு துளசி மாதிரி மூலிகை கொடுக்கலாமா கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..\nமாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்\n எந்த வயதில் உங்களுக்கு ஆணுறுப்பில் விறைப்பு பிரச்சினை ஏற்பட தொடங்கும் தெரியுமா\nஇறந்தவர்கள் உங்கள் கனவில் வருகிறார்களா அதற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான காரணம் தெரியுமா\nஉங்க உடம்புல புற்றுநோயே வராத இடம் எது தெரியுமா..\nசாலை விதிகளை மீறுபவர்களா நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் தொகை அதிகரிக்க வருகிறது புதிய சட்டம்\nநரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளைப் போக்கும் வல்லாரை…\nஅழகான சருமத்தை பெற செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n – 10 நிமிட பயிற்சியால் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச செய்யலாம்\nமாங்கொட்டையும் திராட்சையும் இப்படி செஞ்சு சாப்பிட்டிங்னா வலிப்பு நோய் உடனே சரியாகிடுமாம்…\nநினைத்த வேலை நிச்சயம் கிடைக்க முதலில் இதப் படிங்க\nசமையலறையில் நீங்கள் செய்யும் இந்த சாதாரண தவறுகள் கூட உங்கள் வாழ்க்கையை சிதைக்கும் தெரியுமா\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் எத்தனை தடுமாற்றம்.. எத்தனை குழப்பம்.. கழகங்களில்\nஅதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே\n’ – கெமிஸ்ட்ரி அறிவோம்\nஇது கலைஞர் தி.மு.க அல்ல” – கடுப்பேற்றும் ஸ்டாலின்… கலக்கத்தில் கூட்டணி\n” – அ.தி.மு.க-வுக்கு டெல்லி எச்சரிக்கை\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகுதிகள் என்ன தெரியுமா\nபூண்டுல தேன் கலந்து வெறும் வயிறுல சாப்பிட்டா டயர் மாதிரி இருக்கிற தொப்பையும் கரைஞ்சிடுமாம்\nஅறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிடம் மறைக்கும் அந்த’ 10 இரகசியங்கள் என்ன தெரியுமா..\nமுதலிரவின��� போது இதை செய்யவே கூடாதாம்\nபெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக் கணக்குகளை பாதுகாப்பது எப்படி\nதினமும் காலையிலும் மாலையிலும் இந்த 7 டிப்ஸை தொடர்ந்து செய்தால் எப்படி ஆகிடுவீங்க தெரியுமா\nபட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் வருமான வரிச் சலுகைகள்\nசம்பளதாரர்கள்… விவசாயம்… ரியல் எஸ்டேட்… சலுகைகளை வாரி வழங்கிய தேர்தல் பட்ஜெட்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : மீனம்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : கும்பம்\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-16T14:05:25Z", "digest": "sha1:YQ5QBSIBMYHG7A3ZCBFC33BNV3FRBKNP", "length": 40912, "nlines": 675, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிலுவையின் புனித யோவான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருத்தந்தை பத்தாம் கிளமன்ட்-ஆல் ஜனவரி 25 1675\nதிருத்தந்தை பதிமூன்றாம் பெனடிக்ட்-ஆல் டிசம்பர் 27 1726\nஎசுப்பானியா நாட்டில் உள்ள சிலுவையின் புனித யோவானின் கல்லறை\nதியான வாழ்வு, ஆழ்ந்த சிந்தனை, மறைமெய்ம்மையியல், மறையியலாளர்கள், எசுப்பானியா நாட்டு கவிஞர்கள்\nசிலுவையின் புனித யோவான் (எசுப்பானியம்: San Juan de la Cruz, ஆங்கிலம்:Saint John of the Cross, சூன் 24, 1542 – டிசம்பர் 14, 1591), உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் முப்பத்தியாறு மறைவல்லுனர்களுள் ஒருவர். கத்தோலிக்க மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்த எசுப்பானிய மறையியலாளரான இவர் கார்மேல் சபைத் துறவியும் குருவும் ஆவார். சிறந்த எழுத்தாளரும் கவிஞருமான இவரது படைப்புகள் எசுப்பானிய இலக்கியத்தில் முதன்மை இடம் பெற்றுள்ளன.\nகார்மேல் சபையைச் சீர்திருத்திய இவர், புனித அவிலா தெரேசாவோடு இணைந்து பெண்களுக்கான கார்மேல் சபையை உண்டாக்குவதில் பெரும் பங்காற்றினார். திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் 1726 இல் இவருக்கு புனிதர் பட்டமளித்தார்.\nபுனிதர் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n(1) கிறிஸ்து பிறப்பின் எட்டாம் நாள்: தூய கன்னி மரியா இறைவனின் தாய் – பெருவிழா\n(2) செசாரியா நகர பசீல், நசியான் கிரகோரி – நினைவு\n(17) புனித வனத்து அந்தோனியார் – நினைவு\n(20) ஃபேபியன் அல்லது செபஸ்தியார் – விருப்ப நினைவு\n(21) ரோமின் ஆக்னெஸ் – நினைவு\n(24) பிரான்சிசு டி சேலசு – நினைவு\n(25) திருத்தூதர் பவுல் மனமாற்றம்– விழா\n(26) திமொத்தேயு, தீத்து – நினைவு\n(28) தாமஸ் அக்குவைனஸ் – நினைவு\n(31) ஜான் போஸ்கோ – நினைவு\nதிருக்காட்சி பெருவிழாவை அடுத்துவருகின்ற ஞாயிறு (அல்லது, திருக்காட்சி விழா சனவரி 7 அல்லது 8இல் வந்தால் அதைத் தொடர்ந்துவரும் திங்கள் கிழமை): ஆண்டவரின் திருமுழுக்கு – விழா.\n(2) இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் – விழா\n(5) ஆகத்தா – நினைவு\n(21) பீட்டர் தமியான் – விருப்ப நினைவு\n(23) பொலிகார்ப்பு – நினைவு\n(7) பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா – நினைவு\n(8) John of God – விருப்ப நினைவு\n(17) புனித பேட்ரிக் – விருப்ப நினைவு\n(19) புனித யோசேப்பு, கன்னி மரியாவின் கணவர் – பெருவிழா\n(25) இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு – பெருவிழா\n(13) முதலாம் மார்ட்டின் – விருப்ப நினைவு\n(21) கேன்டர்பரி நகரின் அன்சலேம் – விருப்ப நினைவு\n(23) புனித ஜார்ஜ் அல்லது Adalbert of Prague – விருப்ப நினைவு\n(24) சிக்மரிங்ஞன் பிதேலிஸ் – விருப்ப நினைவு\n(25) மாற்கு (நற்செய்தியாளர்) – விழா\n(29) சியன்னா நகர கத்ரீன் – நினைவு\n(30) ஐந்தாம் பயஸ் – விருப்ப நினைவு\n(1) தொழிலாளரான புனித யோசேப்பு – விருப்ப நினைவு\n(2) அத்தனாசியார் – நினைவு\n(3) பிலிப்பு, யாக்கோபு – விழா\n(13) பாத்திமா அன்னை – விருப்ப நினைவு\n(14) மத்தியா (திருத்தூதர்) – விழா\n(18) முதலாம் யோவான் – விருப்ப நினைவு\n(22) ரீட்டா – விருப்ப நினைவு\n(25) பீட் அல்லது ஏழாம் கிரகோரி, அல்லது மக்தலேனா தே பாசி – விருப்ப நினைவு\n(26) பிலிப்பு நேரி – நினைவு\n(27) கான்றர்பரி நகர் புனித அகுஸ்தீன் – விருப்ப நினைவு\n(31) மரியா எலிசபெத்தை சந்தித்தல் – விழா\nதூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு: திரித்துவ ஞாயிறு – பெருவிழா\n(9) எபிரேம் – விருப்ப நினைவு\n(11) பர்னபா – நினைவு\n(13) பதுவை நகர அந்தோனியார் – நினைவு\n(19) Romuald – விருப்ப நினைவு\n(21) அலோசியுஸ் கொன்சாகா – நினைவு\n(27) அலெக்சாந்திரியா நகர சிரில் – விருப்ப நினைவு\n(28) இரனேயு – நினைவு\n(3) தோமா (திருத்தூதர்) – விழா\n(6) மரியா கொரெற்றி – விருப்ப நினைவு\n(9) புனிதர்கள் மறைப்பணியாளர் அகஸ்டின் ஜாவோ ரோங்கு, தோழர்கள் – விருப்ப நினைவு\n(11) நூர்சியாவின் பெனடிக்ட் – நினைவு\n(15) பொனெவெந்தூர் – நினைவு\n(16) கார்மேல் அன்னை – விருப்ப ��ினைவு\n(21) பிரின்டிசி நகர லாரன்சு – விருப்ப நினைவு\n(22) மகதலேனா மரியாள் – விழா\n(25) செபதேயுவின் மகன் யாக்கோபு – விழா\n(29) மார்த்தா – நினைவு\n(31) லொயோலா இஞ்ஞாசி – நினைவு\n(1) அல்போன்ஸ் மரிய லிகோரி – நினைவு\n(2) Eusebius of Vercelli அல்லது பீட்டர் ஜூலியன் ஐமார்ட் – விருப்ப நினைவு\n(4) ஜான் வியான்னி – நினைவு\n(5) புனித மரியா பேராலயம் நேர்ந்தளிப்பு– விருப்ப நினைவு\n(6) இயேசு தோற்றம் மாறுதல் – விழா\n(7) இரண்டாம் சிக்ஸ்துஸ் அல்லது Saint Cajetan – விருப்ப நினைவு\n(8) புனித தோமினிக் – நினைவு\n(9) இதித் ஸ்டைன் – விருப்ப நினைவு\n(10) புனித லாரன்சு – விழா\n(11) அசிசியின் புனித கிளாரா – நினைவு\n(13) போன்தியன் மற்றும் Hippolytus of Rome – விருப்ப நினைவு\n(14) மாக்சிமிலியன் கோல்பே – நினைவு\n(15) மரியாவின் விண்ணேற்பு – பெருவிழா\n(19) Jean Eudes – விருப்ப நினைவு\n(21) பத்தாம் பயஸ் – நினைவு\n(22) அரசியான தூய கன்னி மரியா – நினைவு\n(23) லீமா நகர ரோஸ் – விருப்ப நினைவு\n(24) பர்த்தலமேயு – விழா\n(27) மோனிக்கா – நினைவு\n(28) ஹிப்போவின் அகஸ்டீன் – நினைவு\n(29) திருமுழுக்கு யோவானின் பாடுகள் – நினைவு\n(3) முதலாம் கிரகோரி – நினைவு\n(8) மரியாவின் பிறப்பு – விழா\n(13) யோவான் கிறிசோஸ்தோம் – நினைவு\n(15) வியாகுல அன்னை – நினைவு\n(16) கொர்னேலியுசு மற்றும் and Cyprian – நினைவு\n(17) ராபர்ட் பெல்லார்மின் – விருப்ப நினைவு\n(19) ஜனுவாரியுஸ் – விருப்ப நினைவு\n(21) மத்தேயு – விழா\n(23) பியட்ரல்சினாவின் பியோ – நினைவு\n(26) புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான் – விருப்ப நினைவு\n(27) வின்சென்ட் தே பவுல் – நினைவு\n(29) அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல், – விழா\n(30) ஜெரோம் – நினைவு\n(1) லிசியே நகரின் தெரேசா – நினைவு\n(4) அசிசியின் பிரான்சிசு – நினைவு\n(7) செபமாலை அன்னை – நினைவு\n(11) இருபத்திமூன்றாம் யோவான் – விருப்ப நினைவு\n(14) முதலாம் கலிஸ்டஸ் – விருப்ப நினைவு\n(15) அவிலாவின் புனித தெரேசா – நினைவு\n(16) Hedwig of Andechs, religious or மார்கரெட் மரி அலக்கோக் – விருப்ப நினைவு\n(17) அந்தியோக்கு இஞ்ஞாசியார் – நினைவு\n(18) லூக்கா – விழா\n(19) Jean de Brébeuf, Isaac Jogues மற்றும் Canadian Martyrs அல்லது சிலுவையின் புனித பவுல் – விருப்ப நினைவு\n(22) இரண்டாம் அருள் சின்னப்பர் – விருப்ப நினைவு\n(24) அந்தோனி மரிய கிளாரட் – விருப்ப நினைவு\n(28) சீமோன் மற்றும் யூதா ததேயு – விழா\n(1) புனிதர் அனைவர் – பெருவிழா\n(2) இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு – ranked with solemnities\n(3) மார்டின் தெ போரஸ் – விருப்ப நினைவு\n(4) சார்லஸ் பொரோமெயோ – நினைவு\n(9) இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு – விழா\n(10) முதலாம் லியோ – நினைவு\n(11) மார்ட்டின் (தூர் நகர்) – நினைவு\n(12) யோசபாத்து – நினைவு\n(15) பெரிய ஆல்பர்ட் – விருப்ப நினைவு\n(18) திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு – விருப்ப நினைவு\n(21) தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் – நினைவு\n(23) முதலாம் கிளமெண்ட் அல்லது Columban – விருப்ப நினைவு\n(30) அந்திரேயா, திருத்தூதர் – விழா\nதிருவழிபாட்டு ஆண்டு பொதுக் காலத்தின் இறுதி ஞாயிறு: கிறிஸ்து அரசர் – பெருவிழா\n(3) பிரான்சிஸ் சவேரியார் – நினைவு\n(4) தமாஸ்கஸ் நகர யோவான் – விருப்ப நினைவு\n(6) நிக்கலசு – விருப்ப நினைவு\n(7) அம்புரோசு – நினைவு\n(8) அமலோற்பவ அன்னை – பெருவிழா\n(9) Juan Diego – விருப்ப நினைவு\n(11) முதலாம் தாமசுஸ் – விருப்ப நினைவு\n(12) குவாதலூப்பே அன்னை – விருப்ப நினைவு\n(13) சிரக்காசு நகரின் லூசியா – நினைவு\n(14) சிலுவையின் யோவான் – நினைவு\n(21) பீட்டர் கனிசியு – விருப்ப நினைவு\n(25) கிறித்துமசு – பெருவிழா\n(26) ஸ்தேவான் – விழா\n(27) திருத்தூதர் யோவான் – விழா\n(28) மாசில்லா குழந்தைகள் – விழா\n(29) தாமஸ் பெக்கெட் – விருப்ப நினைவு\n(31) முதலாம் சில்வெஸ்தர் – விருப்ப நினைவு\nகிறிஸ்து பிறப்பின் எண்கிழமைக்குள் வரும் ஞாயிறு, அல்லது ஞாயிறு வராவிட்டால் டிசம்பர் 30: திருக்குடும்ப விழா.\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nகிறித்தவப் புனிதர்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nகத்தோலிக்க துறவற சபை நிறுவனர்கள்\nஅழியா உடல் உள்ள கிறித்தவப் புனிதர்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/whatsapp-raises-minimum-age-to-16-in-europe-ahead-of-gdpr/", "date_download": "2019-02-16T14:39:07Z", "digest": "sha1:AUWE746FKHVKWCNAZJMCDBWJSBRJIYRH", "length": 11525, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "16 வயதுக்கு உட்பட்டவர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்த தடை! - WhatsApp raises minimum age to 16 in Europe ahead of GDPR", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n16 வயதுக்கு உட்பட்டவர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்த தடை\nவாட்ஸ் அப் சேவையை பயன்படுத்த 16 வயது நிரம்பியிருக்க வேண்டும்\nபிரபல சமூல வலைதளமான வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்த 16 வயது நிரம்பியிருக்க வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் சுமார் 89% மக்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் பயன்படுத்துவதாக ஆய்வில் கூறப்படுகிறது. இதில் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களும் அடங்குவர். அவர்கள் தினமும் 5 மணி நேரம் வாட்ஸ் அப்பிற்கு அடிமையாகி சாட்டிங்கில் மூழ்குவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில், 16 வயதுக்குட்பட்டவர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும், மேஜர்ஸ் மட்டுமே வாட்ஸ் அப்பை பயன்படுத்த வேண்டும் என்பதை உறுதிச் செய்யுமாறு ஐரோப்பிய பொது தகவல் பாதுகாப்பு ஒழுங்குமுறை சார்பில் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கையை பரிசீலித்த வாட்ஸ் அப் நிறுவனம், முதற்கட்டமாக வரும் மே மாதம் 25-ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் ஐரோப்பாவில் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளது. ஆனால் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் வயது வரம்பு எவ்வாறு சரிபார்க்கப்படும் என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை.\nஎப்போதும் கேம்ஸ், பேஸ்புக், ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களா நீங்கள்\n“பெர்சனல் சாட்” மட்டும் தான் வாட்ஸ்ஆப்பின் நோக்கம்…\nவாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் : இந்த ட்ரிக் தெரியுமா உங்களுக்கு \nஇத்தனை நாள் இந்த சீக்ரெட் தெரியாம போச்சே.. ஒரே ஃபோனில் 2 வாட்ஸ் அப்\nபல்வேறு புதிய சிறப்பு அம்சங்களுடன் மீண்டும் அப்டேட்டான பிக்சர்-இன்-பிக்சர் மோட்…\nமெசெஞ்சர், இன்ஸ்டகிராம், வாட்ஸ்ஆப் செயலிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் முகநூல் நிறுவனம்…\nடார்க் மோட் தான் வாட்ஸ்ஆப்பின் லேட்டஸ்ட் அப்டேட்…\nஇந்த வருடம் வாட்ஸ்ஆப்பில் வரப்போகும் மிக முக்கியமான அப்டேட்கள் இவை தான்\nபோலிச் செய்திகள் பரவலைத் தடுக்க வாட்ஸ்ஆப்பின் புதிய அப்டேட்…\n11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் மனசாட்சியுடன் செயல்பட்டோம் : தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி\nப���துவை மக்கள் இலவச அரிசி பெற சான்றிதழ் பெற வேண்டும்: கிரண்பேடி அதிரடி உத்தரவு\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nராகு கேது பெயர்ச்சி: கடக ராசியின் பலன்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/03071955/1017082/Packing-process-of-Gaja-Relief-fund-is-started.vpf", "date_download": "2019-02-16T14:11:46Z", "digest": "sha1:QKZDJFBEVXRV4QHZNPZSH7B6SRPM2WM3", "length": 9203, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசு சார்பில் நிவார��ப்பொருட்களை பேக்கிங் செய்யும் பணி தீவிரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசு சார்பில் நிவாரணப்பொருட்களை பேக்கிங் செய்யும் பணி தீவிரம்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு அரசு சார்பில் வழங்க உள்ள 27 பொருட்களை பேக்கிங் செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக 2 லட்சத்து 17 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் 27 வகையான நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் அட்டைபெட்டியில் வைத்து பேக்கிங் செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. நுகர்பொருள் வாணிப கழகம் வழங்கும் இந்த அட்டைபெட்டியில், கைலி, நைட்டி, குடை, தார்ப்பாய் உள்ளிட்ட 27 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இன்னும் ஒரிரு தினங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி\nகஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி\nகுழந்தைகள் நாடாளுமன்றம் நடத்தும் லோகம்மாள்\n\"மக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன\" - ஆளுநர் கிரண் பேடி\nபுதுச்சேரி மக்களின் நலன் கருதியே தாம் சில நடவடிக்கைகளை எடுத்ததாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளா​ர்.\nஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதியுதவி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு முறை சிறப்பு நிதியுதவி இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுள்ளது\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் எம்எல்ஏ - முதலமைச்சர், துணை முதலமைச்சர் நலம் விசாரித்தனர்\nசென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்��ுள்ள அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்டரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து நலம் விசாரித்தார்.\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு - திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n\"அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கண்டிக்கிறோம்\" - டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nடெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/129196-anuradha-sriram-speaks-about-her-spiritual-experience.html?artfrm=read_please", "date_download": "2019-02-16T13:25:21Z", "digest": "sha1:TAQOINI3ZPIYEUGD5YXD2P7DAAIOBTL4", "length": 24704, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "``சரணாகதித் தத்துவத்தை ரமணரிடம் கற்றுக்கொண்டேன்!’’ - அனுராதா ஸ்ரீராம் #WhatSpiritualityMeansToMe | Anuradha Sriram speaks about her spiritual experience", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:32 (29/06/2018)\n``சரணாகதித் தத்துவத்தை ரமணரிடம் கற்றுக்கொண்டேன்\nரமணர் மகரிஷிதான் சரணாகதி தத்துவத்தை எனக்குக் கற்று தந்தார். நாம ஒண்ணுமே கிடையாது. இறைவன்தான் எல்லாம்கிறதைச் சொல்லித் தந்தார், என்கிறார் அனுராதா ஶ்ரீராம்.\nஅனுராதா ஸ்ரீராம் சினிமாவில் ஐந்தாயிரம் பாடல்கள் வரை பாடியிருக்கிறார். இவை தவிர பக்தி பாடல்களும் ஆயிரக்கணக்கில் பாடியிருக்கிறார். இசையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இசையில் டாக்டர் பட்டம் பெற்ற பரசுராமை வாழ்க்கைத் துணையாகப் பெற்றவர். `கலைம��மணி விருது’ உள்பட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். அவரை, `எனது ஆன்மிகம்’ பகுதிக்காகச் சந்தித்தோம்.\n``சின்ன வயசுலேருந்தே என்னோட இஷ்ட தெய்வம் முருகன். அதற்குக் காரணம் அப்பா மோகன். அவர் ஒரு முருக பக்தர். அதனால நானும் முருக பக்தை ஆகிட்டேன். அப்பா முன்னணி ஆங்கிலப் பத்திரிகை ஒண்ணுல வொர்க் பண்னிக்கிட்டிருந்தார்.\nஅப்போ நாங்க கே.கே நகர்ல இருந்தோம். அதனால பக்கத்துலயே இருக்கும் வடபழனி முருகன் கோயிலுக்கு வாரா வாரம் அப்பா எங்க எல்லாரையும் அழைச்சுக்கிட்டுப்போவார். அப்படியே வடபழனி கோயிலுக்குப் பக்கத்துல இருக்குற சித்தரையும் வழிபட்டுட்டு வருவோம். தம்பிக்குக்கூட அப்பா, `முருகன்’னுதான் பேர்வெச்சார்.\n`அபிராமிதாசர்'ங்கிற பேர்ல `அபிராமி அந்தாதி'யில இருக்குற 100 பாடலையும் `லலித சகஸ்ரநாம'த்தையும் ஒப்பிட்டு ஒரு புத்தகம் எழுதினார். அது மூணு நாலு பதிப்புகள் விற்பனையாச்சு. வீட்டுல `சூலமங்கலம் சகோதரிகள்' பாடின கந்த சஷ்டிக் கவசத்தைச் சின்ன வயசுலேருந்தே கேட்டு வளர்ந்தேன். `இதுதாம்மா உங்க எல்லாருக்கும் மிகப் பெரிய காப்பு’னு எங்க எல்லாரையும் கந்தசஷ்டிக் கவசம் சொல்லச் சொல்லுவார் அப்பா.\n`பம்பாய்’ படத்தோட க்ளைமாக்ஸ்ல ஒரு குரூப் சாங் வரும்...\nமனதோடு மனமின்று பகை கொள்வதேனோ...\nமதம் என்னும் மதம் ஓயட்டும்.\nதேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்...’ அந்தப் பாடல்தான் நான் முதன்முதலாக சினிமாவுல பாடின பாடல். இந்த 25 ஆண்டுகளில் ஐயாயிரம் பாடல்கள் வரை பாடிட்டேன். எல்லாம் முருகன் அருள்தான், வேறொன்றுமில்லை. எல்லாக் கோயிலுக்கும் போய் சாமி கும்பிட்டாலும், முருகன்தான் எனக்கு எப்பவுமே ஸ்பெஷல். 'முருகப்பெருமானுடைய வேல் எப்பவும் உனக்குத் துணை இருக்கும்’னு அப்பா சொல்லுவார்.\n`என்னோட குரல் ரொம்ப நல்லா இருக்கு'னு ரசிகர்கள், ரசிகைகள்லாம் பாராட்டுவாங்க. அதை நான் அப்பாகிட்ட சொல்லுவேன். `அது வேற ஒண்ணும் இல்லைடா கண்ணு... முருகனுக்கு தேனாபிஷேகம்தான் அதிகம் பண்ணுவேன். அதுதான் காரணம்’னு சொல்லுவார்.\nஎன்னோட இசைப் பயணம், வாழ்க்கைப் பயணம் ரெண்டிலும் 'யாமிருக்க பயமேன்'னு சொல்லி துணையாக இருப்பவர் முருகக் கடவுள்தான்.\nஎன்னோட மானசீக குருன்னா, ரமண மகரிஷியைத்தான் சொல்லுவேன். அவரையே முருகனுடைய இன்னொரு வடிவமாகத்தான் அவருடைய சீடர்கள் பார்ப்பார���கள். முருகனும் மலை மேல் இருந்தார். ரமண மகரிஷியும் அப்படித்தான். ரெண்டு பேருமே லௌகீக வாழ்க்கையைத் துறந்து கோவணம் அணிந்திருப்பார்கள். ரமணாஸ்ரமத்துக்கு மாதத்துக்கு ஒரு முறை போயிடுவேன். அவர்தான் எனக்குச் சரணாகதியைக் கற்றுத் தந்தார். நாம ஒண்ணுமே கிடையாது. இறைவன்தான் எல்லாம்கிறதைச் சொல்லித் தந்தார்.\n`நாம் எதையும் செய்வதில்லை. இறைவன்தான் எல்லாவற்றையும் செய்கிறார்'னு நெனைச்சோம்னா, வாழ்க்கையில் பெருசா கோபதாபங்கள், வருத்தங்கள், பயம்... எதுவுமே இருக்காது. கிருஷ்ணர், பார்த்தசாரதியாக இருக்கும் தத்துவமே அதுதான். ரதத்தில் பூட்டப்பட்ட ஐந்து குதிரைகள் நம் ஐம்புலன்கள். அவற்றை அடக்கி ஆளும் பொறுப்பை பகவானிடம் விட்டுவிட வேண்டும்.\nரமணர் சொன்ன '`தேர் ஈஸ் நோ அதர்ஸ்'... `எல்லாவற்றிலும் இறைவன் காண்’ங்கிற சித்தாந்தம்தான் என்னுடைய வாழ்க்கை.'' - நெக்குருகப் பேசுகிறார் அனுராதா ஶ்ரீராம்.\nஐ.ஜி பொன். மாணிக்கவேலுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்காதது ஏன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் கோயிலில் யாகம்\nபல் துலக்கும்போது டூத் பிரஷ்ஷை விழுங்கிய பெண்\nஒரு நபரை அவர் அனுமதியின்றி குரூப்களில் சேர்க்க முடியாது'..வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய வசதி\nத.மா.கா-வின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சிகளோடுதான் கூட்டணி\nமிதுன ராசிக்காரர்களுக்கான ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள் (வீடியோ)\n``நாட்டுக்காக உயிர் போறதுக்கு இது வயசு இல்லையே''- விம்மிய சுப்பிரமணியன் மனைவி\n- தமிழகம், புதுச்சேரியில் 15 நிமிடம் பெட்ரோல் பங்க்குகள் செயல்படாது\nகூட்டணி முதல் குண்டர்கள் வரை: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nஅன்புமணிக்கு எதிராக காடுவெட்டி குரு குடும்பம்- தேர்தலில் போட்டியிட முட\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளர��ன்\nஅழகிப் போட்டியில் திருநங்கைக்கு என்னவெல்லாம் நடக்கும்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\n``இன்னும் குழந்தைகூட இல்லீங்கய்யா அவனுக்கு’’ தூத்துக்குடி சி.ஆர்.பி.எஃப் வீரர் சுப்ரமணியின் குடும்பம்\n`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4madurai.com/formers-land-rate/", "date_download": "2019-02-16T13:51:03Z", "digest": "sha1:FNBX2VIQ34DDDURTP43KWIVXMM57SKCT", "length": 11096, "nlines": 167, "source_domain": "in4madurai.com", "title": "விவசாய நிலங்களுக்கு வேறுபட்ட விலை நிர்ணயம் செயப்பட்டுள்ளது!! - In4Madurai", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா\nமதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு\nரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும் – கதிரேசன்\nவிராட் – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ \nஅழகர்கோவில் ராக்காயி மலையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது\nகூகுள் டுயோ-வுடன் இணைந்து புதிய அப்டே்டில் ஒன்பிளஸ் நிறுவனம்\nஐபோன் வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் வெளியீடு\nமதுரை அருகே கண்ணகி வாழ்வை தொடங்கிய வீடு\nவிவசாய நிலங்களுக்கு வேறுபட்ட விலை நிர்ணயம் செயப்பட்டுள்ளது\nவிவசாய நிலங்களுக்கு வேறுபட்ட விலை நிர்ணயம் செயப்பட்டுள்ளது\nமதுரை To நத்தம் நான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்பட உள்ள விவசாய நஞ்சை – புஞ்சை நிலங்களுக்கு வேறுபட்ட விலை நிர்ணயம் செயப்பட்டுள்ளது , என சம்மந்தப்பட்ட விவசாயிகள் மதுரை ஆட்சியர் நடராஜன் அவர்களிடம் மனுக் கொடுக்கப்பட்டது,\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த விவசாயி ஜெயகுமார், மற்றும் கண்ணன் , அவர்கள்\nமதுரை மாவட்டம், மதுரை வடக்கு மந்திகுளம், பெரியபட்டி, காவனூர் , சின்னப்பட்டி, சத்திரப்பட்டி, மஞ்சம்பட்டி, ஆகிய கிராமங்கள் வழியாக 4 வழி நெடுஞ்சாலை S மென்ட் ஆக வருகிறது என ஏற்கனவே ஆர்ஜித மனு செய்தியிருந்தோம், அந்த மனுவை ஒருமனதாக தள்ளுபடி செய்து விட்டனர்,\nஅதன் பின் எங்கள் பட்டா, சிட்டா போன்றவற்றை கொண்டு வர சொல்லி விவசாய நிலத்திற்க்கு ஏக்கர் க்கு 4000 ரூபாய் தருவதாகவும், விட்டு மனை பிளாட் டாக பதிவு செய்திருந்தால் ஒரு சதுர மீட்டர்க்கு 2000 ௹பாய் கொடுப்பதாகவும் சொல்லியுள்ளனர், இதற்க்காக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது , ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூரியுள்ளார்,\nமதுரை To நத்தம் நெடுஞ்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தப்பட்டு 4 மாதங்கள் ஆகி விட்டது, நிலங்களை கையகப்படுத்தும் போது கருத்து கேட்கும் கூட்டம் நடைப்பெறும் என DRO அவர்கள் கூறினார், அந்த கூட்டத்தில் நாங்கள் அதிக விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் ஆகையால் 4 வழி சாலையே வேனாம் என்று தான் சொன்னோம், ஆனால் DRO சாலை கண்டிப்பாக வரும் என்றார்,\nஅந்த நிலத்திற்க்கு உரிய விலை நிர்ணயம் செய்து தரப்படும் என்றார் , ஆனால் இப்போது ஒரு சதுர மீட்டர்க்கு 112 ரூபாயும் அடுத்துள்ள இடத்தில் சதுர மீட்டர்க்கு 520 ரூபாயும் , 200 300 மடங்கு வேறுபாட்டில் விலை நிர்ணயம் செய்துள்ளனர்,\nஇவ்வாறு இவர்கள் நிர்ணயம் செய்த விலையை வைத்துக் கொண்டு வேறு எந்த இடத்திலும் விவசாய நிலம் வாங்க முடியாது,\nவிவசாய குடும்பமாக உள்ளதால் எங்களு விவசாய நிலம் வாங்கும் அளவிற்க்கு விலை கொடுக்க வேண்டும்,\nசுமார் 60,000 சென்டுக்கு கொடுக்க வேண்டும்\nசுமார் 50 விவசாயிகள் பெரிதும் பாதிபடைந்துள்ளனர், எங்களுக்கு தகுந்த விலை கொடுத்து விட்டால் நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்க்கு முழு ஒத்துழைப்பு தரவோம் , இல்லாவிட்டால் நாங்கள் அடுத்தக் கட்ட நடவடிக்கையில் இறங்குவோம்,\nஇதுப்பற்றி ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம் , அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள், இவ்வாறு கூறினார்\nஉலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்���ி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா\nவாடிப்பட்டி தாலுகாவில் விவசாயிகள் கணக்கெடுப்பு பணிகள்; கலெக்டர் ஆய்வு\nசுகாதார சீர்கேடாக கொட்டப்படும் குப்பைகளை அகற்றக்கோரி யானைமலை மீது ஏறி போராட்டம்…\nசாலையில் பாலை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nசாலைகளின் பெயரை தமிழில் மாற்ற நடவடிக்கை – அமைச்சர் கே.பாண்டியராஜன்\nவாடிப்பட்டி தாலுகாவில் விவசாயிகள் கணக்கெடுப்பு பணிகள்; கலெக்டர் ஆய்வு\nமதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2019-02-16T13:39:53Z", "digest": "sha1:U7YSHOOEL4TILJSQUBMEVT3MLHL3MDLT", "length": 3265, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "தீண்டாமையை போதிக்கும் பைபிள்! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஜெபிக்க வந்த பெண்ணை நாய் என திட்டிய ஏசு:\n– தீண்டாமையை போதிக்கும் பைபிள்\nவிவாத தொகுப்பு பாகம் 42) – நாள்: 05.11.2015\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nதூய இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா\nபைபிளில் உள்ள ஒரு வசனத்திற்கு விளக்கம் தேவை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_100.html", "date_download": "2019-02-16T13:16:44Z", "digest": "sha1:4DKPFUN6N73DHSHNXAUIHHEWRBOUNGMP", "length": 17585, "nlines": 68, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும்,பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் பதவியில் இருந்து அகற்றிவிட்டு புதிய ஆட்சியினை கொண்டுவர வேண்டும் என்பதில் முனைப்புடன் முதலாவதாக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக கையொப்பமிட்டு இந்த அரசியலில் சிறுபான்மை முஸ்லிம்,சமூகத்தினை காட்டிக் கொடுப்புக்குள்ளாக்கிய ஒருவர் இன்று தன் கையில் உள்ளதை வைத்து எதையும் செய்யாமல் மற்றவர்கள் செய்கின்றவற்ற ��றித்து அதனையும் வைத்து அழகு பார்க்க ஆசைப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளமை தொடர்பில் இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றது என்பதை உணர்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.\n1990 ஆம் ஆண்டு வடக்கில் வாழ்ந்த மக்கள் அகதிகளாக துரத்தப்பட்ட சம்பவத்தினையடுத்து ஏற்பட்ட மன உலைச்சல்கள்,இந்த மக்களின் எதிர்பார்ப்புக்கள்,எதிர்கால இறுப்புக்கள் தொடர்பில் தூர சிந்தணையுடன் செயற்பட்ட இளம் நேர்மையான சிந்தணைக் கொண்ட தற்போதைய அரசில பலமிக்க ஒரு அமைச்சராக இருக்கும் றிசாத் பதியுதீன்,தனது வடக்கு மக்களின் மீது கொண்ட அதீத பற்றின் காரணமாக நொட்டின் தலைமைக்கு தெளிவாக சொன்ன செய்தியினால் அமைச்சர் றிசாத் மீது கொண்ட நம்பிக்கையும்,அவரது சமமான செயற்பாடுகளாலும் வழங்கப்பட்டது தான் மீள்குடியேற்ற செயலணியாகும்.\nஇந்த செயலணி என்பது கடந்த காலத்தில் பல அரசியல் தலைவர்களின் சம தலைமைத்துவத்தின் கீழ் இயங்கிய போதும்,மக்கள் எதிர்பார்த்தவற்றை செய்வதில் காணப்பட்ட தடைகளையும் அகற்றும் வகையில் அமைச்சரவையின் மாற்றத்தின் பின்னர் மீள்குடியேற்ற செயலணி கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.இது அரசாங்கத்தின் சட்ட கோவையான வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது.இதன் பிற்பாடு செயலணியின் செயற்பாடு வடக்கில் வாழும் சகல சமூகங்களுக்கும் சமமான முறையில் அவரக்ளது வேண்டுகோள்கள் மற்றும் தேவைப்பாடுகள் என்பகவற்றை கவனத்தில் கொண்டு செயற்பட்டுவருகின்றது.\nஅண்மையில் பாராளுமன்ற கட்டிடத்தில் இடம் பெற்ற வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதியின் தலைமையிலான செயலணி மீளாய்வுக் கூட்டத்திலும் அபிவிருத்திகளின் விகிதாசாரம் தொடர்பில் பேசப்பட்டு,மேலும் துரிதமாக வடக்கு அபிவிருத்தியினை மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.இதில் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.இந்த வேளையில் ஜனாதிபதி பகிரங்கமாக கேட்டுக் கொண்ட விடயம் அபிவிருத்தி தொடர்பில் பிரச்சினை இருப்பின் இந்த கூட்டத்தில் பிரஸ்தாபிக்குமாறும்,வெளியில் சென்று விமர்சிக்க வேண்டாம் என்றும்.இது சிலருக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று தான் இருக்கின்றது.\nஅரசியல் அறிவில்லாதவர்கள் அரசியல் தலைமைக்காகவும்,மக்களை வழி நடத்தவும் வருகின்ற போது ஏற்படும் விபரீதங்களை தற்போது தினந்தோறும் எம்மால் காணமுடிகின்றது.தன்னால் எதனையும் செய்ய முடியாவிட்டாலும் மற்றவர்களுக்கு இடம் கொடுத்து அதனை செய்வித்து மக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் தமது எண்ணங்களை மாற்றி செயற்படுத்த வேண்டுமே ஒழிய மக்கள் அடையம் நன்மையினை ஒரு போதும் தடுத்து நிறுத்த முனையும் எந்தவொரு செயற்பாட்டினையும் புத்தியுள்ள எவரும் செய்ய மாட்டார்கள் என்பது தான் மனித நேயப் பண்புகளை கொண்டவர்களின் பார்வையாகும்.\nஅமைச்சரவை மாற்றத்தின் பின்னர் ஒரு முஸ்லிம் ஒருவருக்கு இந்து கலாச்சர அலுவல்கள் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்ட போது இந்த நாட்டு இந்துக்கள் தமது வருத்தத்தை தெரிவித்தனர் .இது நியாமானது அவர்களது மதம் சார்ந்த விடயங்களை அறிந்தவர்கள் குறிப்பாக அந்த மதத்தை சார்ந்த ஒருவர் தான் நியமிக்கப்பட வேண்டும்.ஒரு முஸ்லிமுக்கு அந்த பதவி வழங்கப்பட்ட உடன் இது எமக்கு பொருந்தாது என்று கூறி மீள் ஒப்படைக்காமல் அதற்கு வியாக்கியானம் கூறிய போதே இவரது அரசியல் அறிவினை கண்டு கொள்ள முடிந்தது.\nஇப்படிப்பட்ட நிலையில் மீள்குடியேற்ற செயலணியினை விமர்சனம் செய்வதும்,அதற்கு தடை ஏற்படுத்துவதும்,இன முறுகலை ஏற்படுத்தி ,இதனை வைத்து ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் சிறுபிள்ளைத்தனமான தொன்றாகும்.வடக்கு பிரதி அமைச்சர் என்பது முழுமையாக வடக்கினை அபிவிருத்தி செய்வதாகும்,இந்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் அநருக்னகமான உறவை ஏற்படுத்தி தான் சார்ந்த மற்றும் தமக்கு எதிர்பார்ப்புக்களுடன் வாக்களித்த மக்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பணியாற்றுவது தான் முக்கியமாகும்.தனக்கு சம்பந்தமில்லாதவற்றுக்குள் தலை நுழைத்து பிரச்சினைகளை உருவாக்கும் வேளையிவல் ஈடுபடுவது இவரது அறியாத்தன்மையினை காட்டுகின்றதா \nஅமைச்சர் றிசாத் பதியுதீனை பொறுத்த மட்டில் அவர் வன்னி புனர்வாழ்வு அமைச்சராக.மீள்குடியேற்ற அமைச்சராக,அனர்த்த நிவாரண அமைச்சராக இருந்து பெரும் சேவையாற்றிய அனுபவமிக்க ஒருவர்,நல்லாட்ச்சி அரசாங்கத்தின் இரு முறை கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சராகவும் இருந்து வருகின்ற நிலையில் தகுதிக்கேற்ப பிரதி அமைச்சர் பதவி பெற்றுக்கொண்ட நிலையில் அனுபவமும்,���ற்றலும்,செயற் திறமையினையும் கொண்ட தமது மண்ணை சேர்ந்த றிசாத் பதியுதீனை விமர்சிப்பதன் மூலம் இந்த பிரதி அமைச்சர் எதனை சாதிக்கப் போகின்றார் என கேட்க விளைகின்றேன்.\nஒரு தனி மனிதனாக களத்தில் இறங்கி வேதனையினை சுமந்தவராக ஒட்டு மொத்த வடபுல சமூகத்தின் விடிவுக்காக தன்னை அர்ப்பணம் செய்துள்ள அமைச்சராக இதனையும் கடந்து நாட்டு மக்களுக்கு பணியாற்றும் தேசிய தலைவரான றிசாத் பதியுதீன் தமது வடபுல மக்களுக்கு பணியாற்றவென பெற்றுக் கொண்ட மீள்குடியேற்ற செயலணியினை தனது அமைச்சின் கீழ்தாருங்கள் என வேண்டியுள்ளமையானது.அமைச்சர் றிசாத் பதியுதீன் செய்கின்ற பணி மக்களை சென்றடையக் கூடாது என்கின்ற தெளிவான செய்தியினை எடுத்துக் காட்டுகின்றது.\nமீள்குடியேற்ற அமைச்சின் பிரதி அமைச்சர் பதவி என்பது மீள்குடியேற்ற செயலணியுடன் போட்டி போட்டுக் கொண்டு அபிவிருத்திகளையும்,குறிப்பாக மீள்குடியேற்றத்தினையும் துரிதப்படுத்த வேண்டிய நிலையில் அதனைவிடுத்து சகோதர அமைச்சருக்கு வழங்கிய செயலணியினை பறித்து தனக்கு தாருங்கள் என சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களைஊடகங்களுக்கு விதைத்து வரும் பொறுப்பற்ற செயல்கள் வடக்கு மக்களுக்கு பெரும் பின்னடைவினையேற்படுத்தும் என்பதை பிரதி அமைச்சர் புரிந்து கொண்டு செயற்படுவது அவர் சமூகத்திற்கு செய்யும் பெரும் நன்மையாகவே பார்க்க நேரிடுகின்றது.\n- தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=1643", "date_download": "2019-02-16T14:06:49Z", "digest": "sha1:TRZLXAIVZ6VINZYJVGHZF4Q4EKNFXSLZ", "length": 23723, "nlines": 184, "source_domain": "www.rajinifans.com", "title": "ரஜினிக்கு உதவும் கமல் - Rajinifans.com", "raw_content": "\nதுபாயில் உலகே வியக்கும் அளவுக்கு பிரமாண்டமாக நடந்த 2.ஓ படத்தின் இசை வெளியீட்டு விழா\nரஜினி ஒரு மகான் - இயக்குநர் பிரியதர்ஷன்\nசிவாஜி கணேசன் மணி மண்டபம் திறப்பு விழா\nதிருச்சி மாநாடு ரஜினி வராமலேயே, அழைக்காமலேயே திரண்ட பெரும் கூட்டம்\nதுக்ளக்கில் சூப்பர்ஸ்டார் எழுதிய அந்த ஐந்து விழாக்கள் தொடர்\nரஜினி ரசிகன் - சில கேள்விகளும் பதில்களும்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நதிகள் இணைப்புக்காக உடனடியாக ரூ.1 கோடி தரத் தயார்\nநடிகர் ரஜினிகாந்த் அரசியல் களத்திற்கு வரப்போவது நிச்சயம்: தமிழருவி மணியன் பேட்டி\nநான் தமிழன்டா... என் பூர்வீகம் தெரியுமா\nஅரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை சேர்க்க மாட்டேன் - ரஜினி\n – இலங்கை தமிழர்களுக்கு தலைவர் ரஜினி கடிதம்\nபல இமாலய இலக்குகளை தன் சொற்கள் மூலம் வென்றவர் சுந்தர்.. தலைவர் ரசிகர்களுள் அவர் ஒரு கவிஞர்.\n22 வருடங்களுக்கு பிறகும் கெத்துக்காட்டிய ரஜினி\nகமல் அரசியலுக்கு வந்துட்டாரு, தலைவர் ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறாரு என்று தலைவர் ரசிகர்கள் பலர் புலம்பிக்கொண்டுள்ளார்கள்.\nஆனால், கமல் தலைவருக்கு ரொம்ப உதவி பண்ணிட்டு இருக்காரு என்பதை அறியாமலே\nஒரு கண்ணில் வெண்ணை ஒரு கண்ணில் சுண்ணாம்பு\nஎல்லோரும் ஒன்றை நிச்சயம் கவனித்து இருப்பீர்கள். கமலுக்கு ஊடகங்கள் தரும் அபரிமிதமான ஆதரவு\nதலைவர் சாதாரணமாக சொல்வதையும் தேடி எடுத்து சர்ச்சையாக்குவதும், கமல் சர்ச்சையாக கூறுவதையும் சாதாரணமாக்குவதையும் உணர்ந்து இருப்பீர்கள்.\nகமல் கூறிய இந்து தீவிரவாத கருத்தையும், ரசிகர்களிடம், ஏழைகளிடம் பணம் வாங்குவேன் என்பதை ரஜினி கூறியிருந்தால், என்ன நடந்து இருக்கும் என்ற முடிவை உங்களிடமே விடுகிறேன்.\nகமல் சும்மா எதையாவது சொன்னாலும் குறிப்பிட்ட சில ஊடகங்கள் தொடர்ச்சியாக அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுகின்றன.\nஆனால் என்னவொரு சோகம் என்றால், எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாலும் செய்திகளில் மட்டுமே பரபரப்பு காட்ட முடிகிறதே தவிர மக்களிடையே எந்த ஒரு பரபரப்பும் இல்லை. அறிவிப்பு குறித்த தாக்கமுமில்லை.\nமாற்றி மாற்றி பேசும் கமல்\nகமல் துவக்கத்தில் இருந்து மாற்றி மாற்றி தான் பேசிக்கொ���்டு இருக்கிறார்.\nபின்னர் அதற்கு எதிர்ப்புகள் வந்தவுடன் நான் அப்படி கூறவில்லை, ஆங்கிலத்தில் கூறியதை தவறாக மொழிபெயர்த்து விட்டார்கள் என்று தன்னிலை விளக்கம் கொடுக்கிறார்.\nதற்போது விகடன் தொடரில் \"இந்து தீவிரவாதம்\" என்று கூற, அதனால் கடும் எதிர்ப்பை சந்தித்ததால் நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை, ஊடகங்கள் மாற்றி கூறி விட்டன என்றார்.\nபேட்டியில் கூறியதை கூட மாற்றி கூறும் வாய்ப்புள்ளது ஆனால், இவரே எழுதியதை இவர் அனுமதியில்லாமல் விகடன் மாற்ற முடியாது. அவ்வாறு இருக்கையில் \"நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை\" என்று கூறுகிறார்.\nநான் பிராமண சமுதாயத்தில் இருந்து விலகி வந்து விட்டேன். எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று கூறி இருக்கிறார்.\nஅனைத்து சாதியிலும் நல்லவர்களும் உள்ளார்கள், மோசமானவர்களும் உள்ளனர். எனவே, இவ்வாறு கூற வேண்டிய அவசியம் தற்போது என்ன வந்தது\nஒருவரின் தரத்தைக் கூறுவது அவரது நடவடிக்கைகளும் செயல்களும் தானே தவிர சாதி அல்ல\nகடவுள் நம்பிக்கை அதிகரித்து வருகிறது\nகடவுள் நம்பிக்கை கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதை எவரும் உணர்ந்து இருக்கலாம். இதற்கான காரணம் என்ன என்பதற்குள் செல்ல வேண்டாம் ஆனால், இது உண்மை.\nஇந்த நிலையில் தன்னை தனித்துவமாகக் காட்ட கமல் கூறும் பகுத்தறிவு கருத்துகள், நான் நாத்திகன் அல்ல பகுத்தறிவாளன் என்ற குழப்பம் எந்த அளவுக்கு அவருக்கு உதவும் என்று அவருக்கே வெளிச்சம்.\nதன்னுடைய தனித்துவத்தைக் காட்ட இந்து மதத்தை சராசரி அரசியல்வாதி போல தாக்குவதும், விமர்சிப்பதும் நியாயமான ஒன்றாக இல்லை.\nஇந்து மதம் என்றில்லை எந்த மதத்தையும் அவசியமற்று விமர்சிப்பது தேவையற்ற செயல்.\nஇது போல எண்ணற்ற விஷயங்களை கூறி வருகிறார். எதிர்ப்பு வந்தால், நான் அப்படி கூறவில்லை ஊடகங்கள் திரித்து விட்டன என்று சமாளிக்கிறார்.\nஇதனால், ஒரு தெளிவான கருத்தை கூறாமல், மாற்றி மாற்றி பேசுகிறார் என்ற பெயரை சம்பாதித்து வருகிறார். இது மக்களின் நம்பிக்கையை இழக்கவே துணை புரியும்.\nசமீப மாதங்களாக ஊடகங்கள் கமலுக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கின்றன, செய்திகளை, சமூக வலைத்தளங்களை தொடர்பவர்களுக்கு புரிந்து இருக்கும்.\nஇதன் காரணமாகவே என்னவோ தினமும் கமலும் எதையாவது கூறிக்க���ண்டு இருக்கிறார்.\nகட்சி துவங்குவதற்கான 30 கோடியை ரசிகர்கள் எனக்கு கொடுப்பார்கள் என்றார், அது குறித்த விமர்சனம் வந்தவுடன் நான் ஏழைகளிடம் கட்சிக்கான நிதியை பெறுவேன் என்றார்.\nதற்போது எனது கட்சிக்கு வருமான வரி கட்டும் மத்திய தர வர்க்கத்தினர் பணம் கொடுப்பார்கள் என்கிறார்.\nஒரு கேள்விக்கு மூன்று பதில்கள். கேட்டால், தவறாக மொழி மாற்றம் செய்து விட்டார்கள் என்கிறார்.\nகூறும் கருத்தில் தெளிவு வேண்டும்\nஒரு அரசியல் தலைவராக வரக்கூடியவர் சாதாரண நபர் போல தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருந்தால், அவருக்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து விடும்.\n இவர் இப்படி தான்ப்பா எதையாவது பேசிட்டே இருப்பாரு.. கேட்டால், அப்புறம் நான் சொல்லலைனு சொல்லிடுவாரு\" என்ற எண்ணம் மக்களுக்கு வந்து விடும்.\nபிரச்சனைகளை பேசிக்கொண்டு இருப்பதும் கருத்தை எழுதுவதும் எவரும் செய்யக் கூடிய செயல்.\nஇதையே ஒரு அரசியல் கட்சி துவங்கப்போகும் நபரும் செய்தால், பொதுஜனத்துக்கும் தலைவருக்கும் என்ன பெரிய வித்யாசம் இருக்க போகிறது.\nகமல் அனைவரையும் திருப்தி செய்ய நினைத்து அனைத்துக்கும் கருத்தைக் கூறி வருகிறார். இது நிச்சயம் ஒரு அரசியல் தலைவருக்கு நல்லதுக்கல்ல.\nரஜினியை பிடிக்காதவர்கள் அவருக்கு போட்டியாக இருக்கும்\nஇது இணையத்தில் மட்டுமே உதவுமே தவிர நடைமுறை எதார்த்தமல்ல.\nஇதெல்லாம் உண்மையான ஆதரவு என்றால், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு வெளியாகிய \"வெற்றி விழா\" திரைப்படம் முதல் நாளே காத்தாடிக் கொண்டு இருந்து இருக்காது.\nஇதே தான் மக்கள் தீர்மானிக்கும் வாக்கு சாவடியிலும்.\nகமல் அதிகபட்சம் ஆறு மாதங்களாக அரசை விமர்சித்து கருத்துக் கூறி வருகிறார் என்று நினைக்கிறேன்.\nஇதற்கு முன்பு வரை அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை, எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம் என்று கூறி வந்தார்.\nதற்போது, நான் வாக்களித்ததில் இருந்து அரசியலில் இருக்கிறேன் என்று கூறி நான்கு மாதத்தில் கட்சியையே ஆரம்பிக்கும் அளவுக்கு வந்து விட்டார்.\nகட்சி ஆரம்பிப்பது எவ்வளவு பெரிய விஷயம், அதை நான்கு மாதத்தில் முடிவு செய்து துவங்குகிறார் என்றால், என்னவென்று கூறுவது\nஇணையத்தில் இவரை உசுப்பேற்றுபவர்கள் இவரை ஒரு வழி ஆக்காமல் விட மாட்டார்கள் போல உள்ளது.\nஇவர்களை நம்பி முடிவு எடுத்து இருந்தால், கமலுக்காக பரிதாப்படுவதைத் தவிர ஒன்றுமில்லை.\nகமல் கருத்துகள் கூறுவதையும் அதை திரும்ப பெறுவதையும் தொடர்ச்சியாக செய்து கொண்டுள்ளார். இது மக்களிடையே எப்படி வரவேற்பை பெறும்\nஇவரே தனக்கு மேலும் மேலும் சிக்கலை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்.\nஇப்படியே தொடர்வாரென்றால், ஒரு சராசரி அரசியல் தலைவராக தான் மக்கள் மனதில் இருப்பாரே தவிர மாற்றத்தைக் கொண்டு வரும் தலைவராக இருக்க மாட்டார்.\nகமல் இந்த வேகத்தில் கருத்துக்களை அள்ளித் தெளித்தால் ரஜினி அரசியலுக்கு வரும் போது கமல் ஆடி அடங்கி இருப்பார்.\nசுருக்கமாக, கமல் ஒரு கட்சி தலைவர் என்னென்னவெல்லாம் செய்யக்கூடாது, கூறக்கூடாது என்பதை தலைவருக்கு அனுபவ ரீதியாக உணர்த்தி வருகிறார்.\nஅறிவிப்பு மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்\nகட்சி அறிவிப்பு என்பது ஊடகங்களை மக்களை ஒரு புரட்டு புரட்டிப் போட வேண்டும். அது தான் அறிவிப்பு\nகுறைந்தது ஒரு வாரத்துக்காவது மக்களிடையே ஊடகங்களிடையே கடும் விவாதத்தை பரபரப்பை ஏற்படுத்த வேண்டும்.\nஅடுத்த நாள் இதையும் ஒரு செய்தியாக கடந்து வேறு வேலையை பார்ப்பது அல்ல.\nஇந்த வித்யாசத்தை ரஜினியின் அறிவிப்பின் போது அனைவரும் உணர்வர்.\nதலைவர் ரசிகர்கள் எல்லாம் ஒண்ணு தெரிஞ்சுக்கங்க..\nஉங்க அவசரத்துக்கு, நீங்கள் கமல் ரசிகர்கள் மற்றும் மற்றவர்களிடையே \"பாருங்க எங்க தலைவர் வந்துட்டாரு.. வரமாட்டாருன்னு சொன்னீங்க..\" என்று கெத்து காட்டவோ, ஊடகங்கள் சும்மா 12 தேதி அறிவிப்பு விட்டு நெருக்கடி தருவதாலோ தலைவர் அறிவிப்பை வெளியிட மாட்டார்.\nமுதல்ல தலைவர் டிசம்பர் 12 அறிவிப்பு வெளியாகும்னு சொல்லவே இல்லை.. பிழைக்கவும் பழிக்கவும் ரஜினி.\nஇவர்களே பாம் வைப்பார்களாம்.... என்பது போல ஊடகங்களே அறிவிப்பும் விடுவாங்க.. பின்னர் அவர்களே ரஜினி எதுவும் சொல்லவில்லை ரசிகர்கள் ஏமாற்றம்\nகட்சி ஆரம்பிப்பது என்பது தலைவருக்கு மிகப்பெரிய முடிவு. அவருடைய 44 வருட உழைப்பு, கவுரவம் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறது.\nஎனவே, சரியான நேரம் வரும் போது, சரியான முன்னேற்பாடுகளுடன், திட்டங்களுடன் உறுதியாக அறிவிப்பார், மற்றவர்கள் அவசரத்துக்கு அல்ல.\nஅது வரைக்கும் கமலை ரஜினிக்கு உதவி பண்ண விடுங்க\nநெத்டியடி..உண்மை..தலைவர் எப்போ வரணும் நினைக்கிறாரோ அப்போ வரட்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=32416", "date_download": "2019-02-16T13:49:12Z", "digest": "sha1:ZA4DH4UOEBVQ6R4MX3VGVX5IZLA5PHJL", "length": 14105, "nlines": 180, "source_domain": "www.siruppiddy.net", "title": "ஒரே நாளில் வீக்கத்தை கரைக்கும் தன்மை உடைய சங்குப் பூ | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » உடல் நலம் » ஒரே நாளில் வீக்கத்தை கரைக்கும் தன்மை உடைய சங்குப் பூ\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nஒரே நாளில் வீக்கத்தை கரைக்கும் தன்மை உடைய சங்குப் பூ\nசங்குப்பூ, காக்கடம் பூ என்று நமது ஊர்களில் அழைப்படும் இந்த பூ இறைவனுக்கு படைக்கப்படுகிறது. இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஊதா நிற பூ. மற்றொன்று வெள்ளை நிறப்பூ. இவை இரண்டுமே மருத்துவ குணம் உடையது.\nவீக்கத்தை கரைக்கும் தன்மை உடையது. இதன் இலை, பூ, காய், விதை, வேர் என அனைத்தும் மருத்துவ குணம் உடையது. கோவில்களில் இறைவனுக்கு படைக்கப்படும் அனைத்து பூக்களுமே மருத்துவ குணம் உடையது தான். இதனால் தான் அவை இறைவனுக்கு படைக்கப்படுகின்றன.\nசங்குப்பூ செடியின் வேர் ஒரு இயற்கை பூச்சிக்கொல்லியாக விளங்குகிறது. இதன் வேரை தூளாக்கி, ஒரு கிராம் முதல் மூன்று கிராம் வரையில் குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அத்தனையும் அழிந்து விடும்.\nசங்குப்பூ செடியின் இலையின் சாறை பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். சாதரணமாக ஒரு நபருக்கு, ஒரு வேளைக்கு மூன்று முதல் ஐந்து கிராம் அளவுக்கு இந்த சாறை எடுத்துக்கொள்ளலாம். இதனை ஒரு வாரம் பருக வேண்டும்.\nஅதாவது இரண்டு ஸ்பூன் சங்குப்பூ சாற்றுடன், சம அளவு இஞ்சி சாறையும் எடுத்துக்கொண்டு, அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து காலை, மாலை என இருவேளைகள் பருக வேண்டும்\nஇவ்வாறு இந்த சாற்றை பருகினால் வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழிக்கலாம். அதுமட்டுமின்றி, மூளைக்கு இது இதமளிக்க கூடியது. ஒற்றை தலைவலிக்கும் இது மருந்தாக பயன்படுகிறது. மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு இதனை ஒரு மண்டலம் அல்லது இரண்டு மண்டலம் கொடுக்கலாம்.\nதுளிர் முதல் வேர் வரை\nதுளிர் முதல் வேர் வரை அந்த தாவரத்தின் அனைத்து பாகங்களில் இருந்தும் சிறிதளவு எடுத்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனை சமூலம் என்று சொல்வார்கள். இந்த பேஸ்ட் உடன் இஞ்சி சாறு சேர்த்துக்கொள்ள வேண்டும். பின் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து சாப்பிடலாம்.\nஇந்த சமூலத்துடன் உப்பு சேர்த்து, நெறிக்கட்டியுள்ள இடங்களில் பத்து போட்டால், நெறிக்கட்டுக்கள் நீங்கிவிடும். யானைக்கால் வீக்கத்திற்கும் இதனை பத்து போடலாம்.\nசங்கு பூ செடியின், பூ, இலை ஆகியவற்றை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அதனுடன் இஞ்சி சாறு சேர்த்து பருகலாம். இதில் சுவைக்காக பனை வெல்லம், பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.\nஇது உள்வீக்கங்களை போக்கிறது. இனப்பெருக்க உறுப்புகளில் நெரிக்கட்டிக்கொள்ளுதல் போன்றவற்றிற்கு இது மருந்தாக இருக்கிறது.\n« முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு\nமீண்டும் புலிகள் ……. விஜயகலா மகேஸ்வரன் சொன்னதின் நோக்கம் »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/3250.html", "date_download": "2019-02-16T13:24:59Z", "digest": "sha1:AIZMUJZKNCN3HZKTYZHFS2OOSXDDK2AB", "length": 8515, "nlines": 105, "source_domain": "www.yarldeepam.com", "title": "அரசியல் பேசுவதில்லை அபிவிருத்தியை மட்டும் முன்னேற்றுவொம் - Yarldeepam News", "raw_content": "\nஅரசியல் பேசுவதில்லை அபிவிருத்தியை மட்டும் முன்னேற்றுவொம்\nபிரதேசங்களின் அபிவிருத்தியை மையமாக வைத்து தனிமனித விருப்பு வெறுப்புக்களை களைந்து\nநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் தொகுதிகளில் தமிழ் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகள் அடிப்படையில் ஆட்சியை நிர்வகிக்கும் முடிவிற்கு தமிழ் கட்சிகளின் உயர் மட்ட தலைவர்களின் கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.\nநேற்றைய தினம் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்\nஎம்.ஏ.சுமந்திரன் தமிழ் மக்களிற்கான தீர்வை நோக்கி கொள்கையின்பால் ஒன்றாக பயணிக்கின்ற தமிழ்க் கட்சிகள் இணைந்து பயணிக்கின்ற காலம் தற்போது ஏற்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.\nஅத்துடன் வெற்றி பெற்ற தமிழ்\nகட்சிகளும் மற்றைய கட்சிகளுடன் இரகசியமாக கலந்துரையாடல்கள் மேற்கொண்டனர்.இதன்போது உள்ளூராட்சி சபையில் அரசியல் பேசுவதில்லை அபிவிருத்தியை மட்டும் முன்னேற்றுவொம் என இதன்போது கலந்துரையாடப்பட்டது.\nயாழ் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சியும் தனித்து ஆட்சி நடத்தமுடியாதவாறு மக்கள் உறுப்பினர்களை தெரிவுசெய்தனர்.\nவாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலாவதாகவும் தமிழ் காங்கிரஸ் இரண்டாவதாகவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மூன்றாவதாகவும் வாக்குகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது சம்மந்தமாக தெளிவுபடுத்தும் முகமாக இன்று மாலை 3:00 மணிக்கு யாழில் ஊடகவியலாளர் மகாநாடு ஒன்றை நடாத்துவதற்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நள்ளிரவில் இன்பஅதிர்ச்சியளித்த ஜனாதிபதி மைத்திரி\nஈகைப் பேரொளி முருகதாசன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு (படங்கள்)\nஇலங்கையில் நகை கடைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள பெண்\nவிடுதலைப்புலிகள் மீண்டும் வந்து சமத்துவத்தை நிலைநாட்டவேண்டுமா\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\nயாழில் ரயில் சாரதியின் சமயோசித செயற்பாட்டினால் உயிர் தப்பிய பல பயணிகள்\nஇலங்கையில் நகை கடைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள பெண்\nவிடுதலைப்புலிகள் மீண்டும் வந்து சமத்துவத்தை நிலைநாட்டவேண்டுமா\nகாதலிக்க மறுத்த பாடசாலை மாணவி பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/galle/mobile-phones/oneplus/one", "date_download": "2019-02-16T14:31:54Z", "digest": "sha1:LYR5OY7JWWE5JRWLHAV5I67Z5MAAPAR5", "length": 4640, "nlines": 90, "source_domain": "ikman.lk", "title": "காலி | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த oneplus OnePlus One கையடக்கத் தொலைபேசிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியத�� வரை\nதேவை - வாங்குவதற்கு 13\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2013/10/04/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-4-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-298/", "date_download": "2019-02-16T13:10:18Z", "digest": "sha1:HHXJE5A5KHFABVABRQBNRT46MV3CVJ3Z", "length": 9938, "nlines": 101, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 4 இதழ் 298 ஏன் துக்க முகமாயிருக்கிறாய்? | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 4 இதழ் 298 ஏன் துக்க முகமாயிருக்கிறாய்\n1 சாமுவேல் 1:18 ” அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயை கிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.\nஒருநாள் நான் மேகம் இருட்டிக் கொண்டு வருவதைக் கண்டேன். அந்தக் கரு மேகத்துடன் வந்தது புயல் போன்ற காற்று மரங்கள் ஒடிந்து விழுவது போல ஆடிக்கொண்டிருந்தபோது வந்தது பெருமழை மரங்கள் ஒடிந்து விழுவது போல ஆடிக்கொண்டிருந்தபோது வந்தது பெருமழை அந்த மழையில் நனைந்து கொண்டு சில பறவைகள் மரத்தின் மேல் அமர்ந்திருந்து என் கவனத்தை ஈர்த்தது. சில மணிநேரம் அடித்த மழைக்கு பின்னர் வானம் சற்றுத் தெளிந்தது அந்த மழையில் நனைந்து கொண்டு சில பறவைகள் மரத்தின் மேல் அமர்ந்திருந்து என் கவனத்தை ஈர்த்தது. சில மணிநேரம் அடித்த மழைக்கு பின்னர் வானம் சற்றுத் தெளிந்தது அந்தப் பறவைகள் பறந்து விட்டனவா என்று பார்க்க ஜன்னல் வழியே பார்த்தேன் அந்தப் பறவைகள் பறந்து விட்டனவா என்று பார்க்க ஜன்னல் வழியே பார்த்தேன் அவைகள் தங்கள் நனைந்த உடலை உலர்த்திய வண்ணம் வாயைத்திறந்து சத்தமிட்டுப் பாடிக்கொண்டிருன்தன\nஅன்னாள் தன் உள்ளத்திலிருந்து கர்த்தரிடம் பேசுவதைப் பார்த்த ஏலி அவளை ஆசிர்வதித்தான் என்று பார்த்தோம். அதன்பின் அன்னாள் துக்க முகமாயிருக்கவில்லை என்று வேதம் சொல்கிறது.\nஅவளுடைய இருண்ட வாழ்க்கையில், கரு மேகங்களுடன் பெய்த மழைக்கு பின், சற்று கதிரவன் உதித்தது போல அவள் தேவன் மேல் வைத்த விசுவாசம் அவளுக்கு வெளிச்சத்தைக் கொண்டு வந்தது. அந்த ஒளி அவள் இருதயத்தில் ஊடுருவியவுடன் அவள் முகத்திலிருந்த துக்கம் மாறிப்போயிற்று அந்த ஆகாயத்துப் பறவைகளைப் போல அவள் உள்ளம் துக்கத்தை மறந்து கர்த்தரைத் துதித்தது\nஅதுவரையிலும் சாப்பிடாமல் அழுது கொண்டிருந்த அன்னாள் தன் ஜெபத்துக்கு தக்க நேரத்தில் தேவன் பதிலளிப்பார் என்ற நம்பிக்கையுடன் அங்கிருந்து போய் போஜனம் பண்ணினாள்.\nநாம் ஒவ்வொருவரும் கடந்து போய்க்கொண்டிருக்கும் துக்கம் வேறு வேறாக இருக்கலாம் அன்னாள் தன் ஜெபம் கேட்கப் படாமல் இருந்தபோது, தன்னை நெருக்கிய வேதனையைத் தாங்க முடியாமல் சாப்பிடாமல் துக்கித்துக் கொண்டிருந்தாள். பிள்ளை பெற முடியாத மலட்டுத்தன்மை, ஈட்டி போல குத்திய வார்த்தைகள் இவை அவள் வாழ்வில் புயலாக அடித்துக்கொண்டிருந்தது.\nஉன்னுடைய வாழ்வில் ஒருவேளை உன் வாழ்க்கைத் துணைவரால் நீ கடும் புயலைக் கடந்து கொண்டிருக்கலாம், அல்லது குடும்பத்துக்குள் உள்ள பிரச்சனைகள் அல்லது வேலை செய்யும் இடத்தில் படும் பாடுகள் உன்னை பெருங்காற்றாய் வதைத்துக் கொண்டிருக்கலாம் உன் துக்கம் எதுவாயிருந்தாலும் சரி, பெரும்புயலுக்கு பின் உன் வாழ்வில் ஒளி வீசும் என்பதை மறந்து போகாதே\nநீ ஏன் இன்று துக்க முகமாயிருக்கிறாய்\nஎந்த நேரமானாலும் சரி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன் ஜெபத்தை ஆவலுடன் கேட்டு பதிலளிப்பார். அவருடைய சமுகத்துக்கு சென்று அவர் மேல் உன் பாரங்களை இறக்கி வை அதை மறுபடியும் நீ சுமக்க வேண்டியதில்லை அதை மறுபடியும் நீ சுமக்க வேண்டியதில்லை அவர் உனக்காக யாவையும் சுமப்பார் அவர் உனக்காக யாவையும் சுமப்பார்\n← மலர் 4 இதழ் 297 இருதயத்திலிருந்து பேசு\nமலர் 4 இதழ் 299 அன்னாள் – தன் பிள்ளைக்காக ஜெபித்த தாய்\nஇதழ்: 625 எதிர்பாராத நாட்டில்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்:1 இதழ்: 65 நீ ஒரு பெலமுள்ள தாயா\nஇதழ்: 622 எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய பொய்\nஇதழ்: 621 இந்தத் துணிவுக்குப் பின்னால்\nஇதழ்: 620 பயத்தை வென்ற தைரியம்\nஇதழ்: 617 பெற்ற மகளை அடகு வைத்தத் தகப்பன்\nமலர் 6 இதழ் 344 பிள்ளைகளின் எதிர்காலத்துக்குக்காக என்ன செய்கிறீர்கள்\nஇதழ்: 623 ராமாவிலே நடந்த கதை\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-16T13:55:03Z", "digest": "sha1:EWWAHB3VNTNKQOOLGYKJHGIPL5OMTTCD", "length": 20315, "nlines": 300, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூலக்கூற்று உயிரியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமூலக்கூற்று உயிரியல் என்பது, மூலக்கூற்று மட்டத்திலான உயிரியல் குறித்த ஆய்வு ஆகும். இத்துறை, உயிரியல், வேதியியல் போன்ற துறைகளின் பிற பகுதிகளுடன், குறிப்பாக மரபியல், உயிர்வேதியியல் போன்ற துறைகளுடன் பொது ஆய்வுப் பரப்பைக் கொண்டுள்ளது. மூலக்கூற்று உயிரியல், பெரும்பாலும், பல்வேறு உயிரணு முறைமைகளுக்கு இடையேயான இடைவினைகளைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்துகின்றது. இது, டி.என்.ஏ (DNA- ஆக்சியகற்றப்பட்ட ரைபோ கரு அமிலம்), ரைபோ கரு அமிலம் (RNA), புரதத் தொகுப்பு ஆகியவற்றுக்கிடையிலான தொடர்புகளுடன், இத்தொடர்புகள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன என்பதை அறிந்துகொள்வதையும் உள்ளடக்குகின்றது.\nஏனைய உயிரியல் அறிவுடனான தொடர்பு[தொகு]\nஉயிர்வேதியியல், மரபியல், மூலக்கூற்று உயிரியல் ஆகியவற்றிற்கிடையிலான தொடர்பின் திட்ட வரைபடம்.\nமூலக்கூற்று உயிரியலுக்கான தனியான தொழிநுட்ப முறைகள் இருப்பினும், அவை உயிர்வேதியியல், மரபியல் தொழில்நுட்ப முறைகளுடன் இணைந்தே இருக்கும். இவற்றை தனித்தனியாக வரைவிலக்கணப்படுத்துவது கடினம்.\nஅனேகமாக மூலக்கூற்று உயிரியல் அறிவானது அளவின் அடிப்படையில் (quatitative) இருக்கிறது. அத்துடன் அண்மைக்காலமாக இந்த அறிவியல் உயிர் தகவலியல், அளவீட்டு உயிரியல் என்பதை அடிப்படையாகக் கொண்டே விரிவடைந்து வருகிறது. இதனடிப்படையில், 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பங்களிலிருந்து, மரபணுவின் கட்டமைப்பு, தொழிற்பாடு தொடர்பான மூலக்கூற்று மரபியல் பகுதி மிக விரைவாக வளர்ந்து வந்துள்ளது.\nதொடர்ந்தும் உயிரியலின் வெவ்வேறு பிரிவுகள் மூலக்கூற்று அடிப்படையைக் கொண்டு விரிவாக்கம் செய்யப்பட்டு வ���ுகின்றன. உயிரணு உயிரியல் (Cell Biology), மேம்பாட்டு உயிரியல் (Developmental Biology) போன்ற பிரிவுகள் நேரடியாகவும், தாவர, விலங்குகளில் இனங்கள் (Species) பற்றிய அறிவு, அவற்றின் கூர்ப்புபற்றிய (Evolution) அறிவு, இவற்றையெல்லாம் உள்ளடக்கிய தொகுதி வரலாற்றுக்குரிய (Phylogenetics) அறிவு யாவுமே, மறைமுகமாக இந்த வரலாற்று இயல்புகளின் அடிப்படையில் இந்த மூலக்கூற்று உயிரியல் அறிவையே நோக்கி இருக்கிறது.\nஉடற்கூற்றியல் · விண்ணுயிரியல் · உயிர் வேதியியல் · உயிர்ப்புவியியல் · உயிர்விசையியல் · உயிர் இயற்பியல் · உயிர் தகவலியல்‎ · உயிர்ப்புள்ளியல் · உயிரியல் வகைப்பாடு · தாவரவியல் · உயிரணு உயிரியல் · வேதியல் உயிரியல் · காலவுயிரியல் · Conservation biology · கருவளர்ச்சியியல் · சூழலியல் · கொள்ளைநோயியல் (Epidemiology) · பரிணாம உயிரியல் (Evolutionary biology) · மரபியல் · மரபணுத்தொகையியல் (Genomics) · இழையவியல் · மனித உயிரியல் · நோய் எதிர்ப்பாற்றல் முறைமையியல் (Immunology) · கடல்சார் உயிரியல் (Marine biology) · கணித உயிரியல் (Mathematical biology) · நுண்ணுயிரியல் · மூலக்கூற்று உயிரியல் · நரம்பணுவியல் · ஊட்டச்சத்து · ஊட்டவுணவியல் · Origin of life · தொல்லுயிரியல் · ஒட்டுண்ணியியல் · நோயியல் · மருந்தியல் · உடலியங்கியல் · Quantum biology · தொகுப்பியக்க உயிரியல் · உயிரியல் வகைப்பாட்டியல் · நச்சுயியல் · விலங்கியல் · வேளாண்மை\nபல் மற்றும் தாடை அறுவை சிகிச்சை (Oral and Maxillofacial surgery)\nகாது - மூக்கு - தொண்டை மருத்துவம் (ENT)\nகுழந்தை நல அறுவை சிகிச்சை\nகருப்பை நீக்க அறுவை சிகிச்சை\nபுற்றுநோயிய அறுவை சிகிச்சை (Surgical oncology)\nகுழலியல் (Angiology) (குழலிய மருத்துவம்)\nமகப்பேறியல், மகளிர் நலவியல் (Obstetrics and gynaecology)\nஇனப்பெருக்க உட்சுரப்பியல், மலட்டுத் தன்மை\nமகளிர் நல சிறுநீர்ப்பாதையியல் (Urogynecology)\nஇடையீட்டு கதிரியல், அணுக்கரு மருத்துவம்\nஉடற்கூற்று நோயியல், மருத்துவ நோயியல், மருத்துவ வேதியியல், மருத்துவ நோயெதிர்ப்பியல், என்புநோயெதிர்ப்பியல், உயிரணு நோய்க்கூற்றியல் (Cytopathology), மருத்துவ நுண்ணுயிரியல், இரத்தமாற்று மருத்துவம் (Transfusion medicine)\nபழக்கப்பற்று மருத்துவம் (Addiction Medicine)\nபதின்ம மருத்துவம் (Adolescent Medicine)\nபேரழிவு மருத்துவம் (Disaster medicine)\nநீர் மூழ்கு மருத்துவம் (Diving medicine)\nஅவசர நிலை மருத்துவம் (Emergency medicine)\nபொது வகைத் தொழிலாற்றுதல் (General practice)\nதீவிர சிகிச்சைப் பிரிவு மருந்துவம்\nமருத்துவ நரம்பு மண்டல இயங்கியல் (Clinical neurophysiology)\nதொழில் சார் மருத்துவம��� (Occupational medicine)\nநோய் தணிப்புப் பேணல் (Palliative care)\nபிள்ளை மருத்துவ இயல் (Neonatology)\nஉடல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வு (Physiatry)\nதமிழ்நாடு சித்த மருத்துவக் கல்லூரிகள்\nமருத்துவ நிறைஞர் (Master of Medicine)\nஅறுவை மருத்துவ நிறைஞர் (Master of Surgery)\nதனிநபர்-சார் மருத்துவம் (Personalized medicine)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2017, 19:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/india-secured-137th-place-in-global-peace-index/", "date_download": "2019-02-16T14:41:31Z", "digest": "sha1:YYIXYP5WOHSADJHHXS4BNJCUVA7BRYL3", "length": 16691, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உலக அமைதி தினம் : அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம் - India secured 137th place in Global peace index", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஉலக அமைதி தினம் : அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்\nதொடர்ந்து 10 வருடங்களாக முதலிடம் வகிக்கும் ஐஸ்லாந்து...\nஉலக அமைதி தினம் : நம் கண் முன்னே எங்கும் பரவி இருக்கிறது ஒரு போரை உருவாக்குவதற்கான காரணிகள். பதட்டமான சூழலின் மத்தியில் அமைதி என்ற வார்த்தையை நாம் பல்வேறு விதங்களில் தொலைத்திருக்கிறோம். தொலைத்துக் கொண்டும் இருக்கிறோம்.\nபோர்கள் ஒவ்வொரு மனிதனின் மனதையும், ஒவ்வொரு நிலத்தின் தன்மையையும் குருதியோடு பிணைத்துப் போட்டு வன்முறைகளாலும் வெறுப்புகளாலும் கட்டுண்டு கிடக்கிறது. அமைதி. அதைத்தான் நாம் அனைவரும் தேடுகிறோம்.\nபலதரப்பட்ட இனங்களையும், இறை நம்பிக்கைகளையும், மதக் கோட்பாடுகளையும், பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் வெள்ளைப் புறாக்களுக்கான தேவைகளும், வெள்ளைப் பூக்களின் மணத்திற்கான தேவைகளும் அதிகமாய் தான் தேவைப்படுகிறது.\nஉலக அமைதி தினம் ஏன் கொண்டாடப்படுகிறது\nகடந்த நூற்றாண்டின் ஆரம்பம் தொட்டே உலகின் பல்வேறு பகுதிகளில் அமைதி என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் இருந்தது என்றால் அது மிகையாகது. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் உலக நாடு��ள் அனைத்தையும் அமைதியற்றதாக நிம்மதியற்றதாக மாற்றியது. உலக நாடுகள் மத்தியில் மீண்டும் இப்படியான போர்கள் மீண்டும் வராமல் இருக்க ஐக்கிய நாடுகளின் சபை 1945ல் உருவாக்கப்பட்டது.\nஇந்த நாடுகளின் சபை உலக நாடுகளின் மத்தியில் நிலவும் பதட்டமான சூழல்களை சரி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது. பல்வேறு நாடுகள் 1945ற்கு பிறகு பிற நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து மீண்டு வந்தது. புதிது புதிதாக நாடுகள் உருவாக ஐக்கிய நாடுகளின் சபையின் பொறுப்புகள் அதிகரிக்க துவங்கியது.\n1961ம் ஆண்டும் ஐநாவின் பொதுச்செயலாளராக பணியாற்றிய ஹாமர்சீல்ட் என்பவர் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அவரின் இறப்பை நினைவு கூறும் விதமாக செப்டம்பர் மூன்றாவது வாரம் வரும் செவ்வாய்க் கிழமையை சர்வதேச அமைதி தினம் என்று கடைபிடித்து வந்தது.\nபின்னர் 2002ம் ஆண்டு உலக அமைதி தினம் செப்டம்பர் 21ம் தேதி கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2002ம் ஆண்டில் இருந்து செப்டம்பர் 21ம் தேதியை உலக அமைதி தினம் ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் கடைபிடித்து வருகிறது.\nஅமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்\nஆஸ்திரேலியாவை சேர்ந்த அமைப்பு ஒன்று வெளியிட்டிருக்கும் உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 137வது இடத்தினை பிடித்திருக்கிறது.\nஐஸ்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுகல், மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களைப் பெற்றிருக்கிறது.\nசிரியா, ஆப்கானிஸ்தான், தெற்கு சூடான், ஈராக், மற்றும் சோமாலியா நாடுகள் கடைசி ஐந்து இடங்களைப் பெற்றிருக்கிறது. கடந்த வருடம் இந்தியா 141வது இடத்தினைப் பிடித்திருந்தது. வன்முறை மற்றும் கலவரங்களுக்கு எதிராக இந்தியா எடுத்துக் கொண்ட முயற்சிகளின் விளைவாக இந்தியா முன்னேற்றம் அடைந்திருக்கிறது.\n2016ம் ஆண்டில் இருந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் மத்தியிலான உறவு முறை சரியாக இல்லாததன் காரணத்தால் தொடர்ந்து கீழ் இடங்களைப் பிடித்திருக்கிறது இந்தியா என சிட்னி நகரத்தில் இருந்து இந்த கருத்துக் கணிப்பினை வெளியிட்ட இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் எக்கனாமிக்ஸ் மற்றும் பீஸ் (Institute of Economics and Peace (IEP)) அமைப்பு அறிவித்துள்ளது.\nஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா உறுப்பு நாடாக இணைந்தது\nபுதிய சிறப்���ம்சங்களுடன் வெளிவருகிறது அமேசான் எக்கோ டாட்\nSaamy Square Review: விக்ரம் வந்தார்… ஹரியை காணவில்லை\n தவறு செய்த குற்றவாளிக்கு 50 ஆண்டுகள் சிறை\nஐ.நா. அதிர்ச்சி தகவல்: கடந்த ஆண்டில் மட்டும் 10,000 குழந்தைகள் கொலை\nஉலக மனித உரிமை தினம் இன்று\nஜெனிவாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிலம்பாட்டம்: வீடியோ இணைப்பு\nSaamy Square Review: விக்ரம் வந்தார்… ஹரியை காணவில்லை\nராட்சசன் படம் டிரெய்லர் வெளியானது கட்டாயம் ஹெட்செட் போட்டு பாருங்கள்\nசீர்திருத்த முயற்சிகள் சமூகத்துக்குள் இருந்தே எழவேண்டும்\nசபரிமலையின் ‘ஆணாதிக்க’ பழக்கங்களைக் குறைகூறும் தாராளவாதிகளுக்கு, அதன் உயர்ந்த பண்புகளும் முற்போக்கு எண்ணமும் தெரியவே இல்லை.\nகணவர் வீட்டிற்குள் செல்ல கனக துர்காவிற்கு அனுமதி : கிராம நீதிமன்றம்\nசபரிமலை கோவிலுக்குள் சென்று வந்த கனக துர்கா என்ற பெண்ணை கணவர் வீட்டில் வசிக்க கேரளா மல்லபுரம் கிராம நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த ஜனவரி 2ம் தேதி கனக துர்கா மற்றும் ஒரு பெண் கேரளா சபரிமலை கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்து திரும்பினார்கள். அதன் பிறகு பல எதிர்ப்புகள் மீறி ஜனவரி 15ம் தேதி அங்காடிப்புரம் என்ற ஊருக்கு திரும்பினார். ஆனால் அவரை ஊருக்குள்ளும், வீட்டிற்குள்ளும் வருவதை கனக துர்காவின் கணவரும் மாமியாரும் தடுத்தனர். […]\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nராகு கேது பெயர்ச்சி: கடக ராசியின் பலன்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாக���ருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-s-makkal-needhi-maiyam-party-meet-trichy-316278.html", "date_download": "2019-02-16T13:26:37Z", "digest": "sha1:U4HHYY7FOQNXIT6RFAS46VG6WVHBBYS2", "length": 26096, "nlines": 356, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமல்ஹாசன் முதல்வரானால் போடப்படும் 1,2, 3-வது கையெழுத்துகள் எவை? திருச்சி மாநாட்டில் அறிவிப்பு | Kamal's Makkal Needhi Maiyam Party meet in Trichy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n14 min ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\n55 min ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\n55 min ago ஜம்மு காஷ்மீரில் இன்று மற்றொரு தீவிரவாத தாக்குதல்.. குண்டு வெடிப்பில் ராணுவ மேஜர் பலி\n1 hr ago கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு.. சபரிமலை விவகாரம் காரணமா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nFinance ஐடி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஊதிய உயர்வு இருமடங்காக உயர்கிறது\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகமல்ஹாசன் முதல்வரானால் போடப்படும் 1,2, 3-வது கையெழுத்துகள் எவை\nதிருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் திருச்சியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் முதல்வரானால் போடப்படும் 3 கையெழுத்துகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nகமலே பாடிய தேசிய கீதத்துடன் கூட்டம் முடிவடைந்தது.\nதன்னை விட சிறந்த நடிகர் ஜெயக்குமார் - கமல்\nசினிமாவில் அரசியல் செய்ததில்லை - கமல்\nஅரசியல் செய்யும் போது நடிக்க மாட்டேன் - கமல்\nஆசிரியர்கள் நேர்மையாக இருந்தால்தான் கல்வி நேர்மையாக இருக்கும்\nலஞ்சம் கொடுத்தால் பணி கிடைக்கும் நிலையில் ஆசிரியர்கள்\nபல கோடி பணம் கொடுத்து துணைவேந்தர் பதவியில் அமர்வோர் தேசத்துரோகிகள்\nதுணைவேந்தர்களின் வியாபாரத்தை முடக்க பாடுபடுவோம்\nஆண்களுக்கு டாஸ்மாக் பிரச்சனை இருக்கிறது\nபெண்களுக்கு சத்து மாத்திரைகள் தரப்படும்\nபெண்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்வோம்: கமல்ஹாசன்\nவிவசாயிகளை சிறு தொழில் அதிபர்களை போல உருவாக்குவோம்: கமல்ஹாசன்\nதமிழகத்தில் 55% பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்- கமல்ஹாசன்\nபோதிய உடற்பயிற்சி, விளையாட்டு இல்லாமல் 30% பெண்கள் உடல் எடையால் அவதி\nகாய்கறி, பழ வகைகளுக்கு உள்ளூர் அடையாளம் தர ஏற்பாடு\nவிஷக் கலப்பில்லாத உரங்களை உற்பதி செய்வோம்- கமல்ஹாசன்\nகர்நாடகாவிடம் இருந்து பெற வேண்டிய நீரை பெற்றே ஆக வேண்டும்- நம் உரிமை\nமற்ற மாநிலங்களிடம் இருந்து பெற வேண்டிய நீரை பேச்சுவார்த்தை, தீர்வு காண்பது கடமை\nதமிழகத்தில் பெய்யும் மழையை வீணாகாமல் சிறு சிறு அணைகளை கட்டுவோம்- ஏரி தூர்வாருவோம்\nசொட்டு நீர்பாசனம் போன்ற நவீன நீர்ப்பாசனத்தை செயல்படுத்த வேண்டும்\nநில நல மருத்துவர்களை நியமிப்போம் - பயிற்சி அளிக்கப்பட்ட நில ஆய்வாளர்கள் நியமனம்- கமல்ஹாசன்\nநல்ல அரசு பரிபாலனம் செய்வோருக்கு மக்கள் நலம்தான் முக்கியம்\nமக்கள் நீதி மையம் கொள்கைகளை வகுத்துக் கொண்டிருக்கிறது- கமல்ஹாசன்\nமக்கள் நீதி மையத்தின் சில கொள்கைகளை வெளியிட்டார் கமல்ஹாசன்\nகாவிரி பிரச்சனை- வல்லுநர்களுடனான ஆலோசனை வீடியோவை கூட்டத்தில் ஒளிபரப்பினார் கமல்\nஉலகின் பல நாடுகளில் சென்டரிசம் பரவி வருகிறது\nஉலகின் பல நாடுகளில் சென்டரிசம் பரவி வ��ுகிறது\nஆசியாவின் சென்டரிசத்தின் முன்னோடியாக ஏன் நாம் இருக்கக் கூடாது\nமய்யமாக இருந்தாலும் சேர வேண்டிய நேரத்தில் நல்லவர்களுடன் சேருவோம்\nவல்லுநர்கள் சொல்லும் கருத்தை கேட்டு செய்யுங்க\nநியாயம் கிடைக்க தாமதமானால் விவசாயம் என்னவாகும்\nஇருக்கும் நீர்வளத்தை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம்\nதமிழக அரசின் கையில் இந்த தீர்வு இருக்கிறது\nநீர் பேரத்தில் கெஞ்சும் நிலைக்கு தள்ளிவிட்டனர்\nகெஞ்சும் நிலைக்கு தள்ளியது மத்திய அரசின் முதுகுக்கு பின்னாள் ஒளிந்திருக்கும் தமிழக அரசு\nஉண்ணாவிரதங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை-கமல்ஹாசன்\nவெள்ளையர் காலம் போல பகிஷ்காரங்களை செய்ய வேண்டியது இல்லை\nமத்தியில் இருப்பதும் நாம் வைத்த மத்திய அரசு -கமல்ஹாசன்\nகாவிரி பிரச்சனையில் மக்கள் நீதி மய்யம் தீர்வை நோக்கி செல்கிறது\nஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் எங்கே போகும் தெரியுமா\nவீரத்தின் உச்சகட்டமே அகிம்சைதான் - கமல்\nதொடையை தட்டுவது வீரம் அல்ல- கமல்ஹாசன்\nதொடையை தட்டவும் எங்களுக்கு தெரியும்- கமல்ஹாசன்\nகாந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் முன்னோடியானது- கமல்ஹாசன்\nகாவிரி மேலாண்மை வாரியம் இல்லையெனில் தமிழகம் ஒத்துழைக்க மறுக்கும்: கமல்ஹாசன்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும்\nகாவிரி பிரச்சனையை திசை திருப்பாதீர்கள்- திசை திரும்பமாட்டோம்\nகலவரங்கள் மூலம் திசை திருப்பினாலும் திசை திரும்பமாட்டோம்\nமீண்டும் கோரிக்கை வைத்து உறங்குவர்களை எழுப்பலாம்\nஉறங்குபவர்களை போல நடிப்பவர்களை எழுப்பவே முடியாது- கமல்ஹாசன்\nகாவிரியில் மத்திய அரசு செய்வது தவறு: கமல்ஹாசன்\nமத்திய அரசை அவமரியாதை பேசுவதை நாங்கள் செய்ய மாட்டோம்: கமல்\nவெள்ளையனே வெளியேறு என்பதுதான் போதுமானது\n வெள்ளைக்கார நாயே வெளியேறு என்று சொல்லும் அவசியம் இல்லை- கமல்\nஆடு தாண்டும் காவிரி அகண்ட காவிரியாகும் இடம் திருச்சி\nகாவிரியில் காலம் காலமான நமது உரிமையை அரசியல்வாதிகள் தட்டிப்பறிக்கின்றனர்\nபல நூறு ஆண்டுகளாக காவிரியில் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது\nகடந்த 30 ஆண்டுகளாக குழப்பமும் பேராசையும் அதிகரித்துள்ளது\nதீர்வு கிடைக்கும் நிலையில் சாக்கு போக்கு சொல்கின்றனர் - கமல்ஹாசன்\nதிருச்சி பொதுக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு\nமுதல்வரானால் கையெழுத்து போடுவது பற்றி பேசுவது அதிகபிரசிங்கியாக சிலருக்கு தெரியும்\nபறக்க நினைத்தால் பறந்துவிடலாம்... ஆகாய விமானம் அப்படித்தான் கண்டுபிடிக்கப்பட்டது\nமுதல்வராவது நிச்சயம் நடக்கும்.. முயற்சிகள் நடைபெறுகிறது- கமல்\nதிருச்சி கமல் பொதுக்கூட்டத்தில் இணைந்த மருதுமோகன் பேச்சு\nகாவிரியை அணைகட்டி சிறைபிடித்த போது அணை தகர்த்தவர் கோச்செங்கண் சோழன்\nகோச்செங்கண் சோழன் பிறந்த, ஆண்ட நாடு திருச்சி- வரலாற்று ஆய்வாளர் மருதுமோகன்\n216 ஆண்டு முன்பு ஆங்கிலேயருக்கு எதிராக ஜம்புதீவக பிரகடனம் வெளியிட்டது சின்ன மருது\nஜம்புதீவக பிரகடனத்தை சின்ன மருது வெளியிட்ட இடம் திருச்சி - வரலாற்று ஆய்வாளர் மருதுமோகன்\nஜாதி இல்லை என்று மறுத்தால் அரசு பணியில் முன்னுரிமை என்பது கமல் போடும் 3-வது கையெழுத்து: பாரதி கிருஷ்ணகுமார்\nமனித மலத்தை மனிதரே அள்ளுவதற்கு தடை விதித்து 2-வது கையெழுத்து போடுவார் கமல்ஹாசன்- பாரதி கிருஷ்ணகுமார்\nஓய்வு பெற்ற எஸ்பி, ஆட்சியர், விமானப் படை அதிகாரிகள் மநீமவில் இணைந்தனர்\nமுன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியன் பேரன் சஞ்சய் கிருஷ்ணன் மநீமவில் இணைந்தனர்\nதிருச்சி கல்லூரி மாணவர்கள் 10 பேர் மநீமவில் இணைந்தனர்\nகாவிரி டெல்டாவில் இருந்து மநீமவில் இணைந்தோருக்கு மரக்கன்றுகளை வழங்கினார் கமல்ஹாசன்\nதிருச்சி மக்கள் நீதி மய்ய கூட்டத்தில் தொண்டர்களை கொடி ஏற்ற அழைத்தார் கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கூட்டத்தில் இனி தொண்டர்களே கொடி ஏற்றுவார்கள் - கமல்\nமக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த பெண் உறுப்பினர் திருச்சியில் கட்சி கொடியை ஏற்றினார்\nதிருச்சி கூட்டத்தின் பெயரை 'காவிரிக்காகக் கண்டனப் பொதுக்கூட்டம்' என்று கமல் மாற்றியுள்ளார்\nகாவிரி பிரச்சனைக்காக திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக் கூட்டம்\nதிருச்சியில் கமல்ஹாசனின் மிக பிரமாண்ட பொதுக் கூட்டம் தொடங்கியது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy kamal kamal haasan makkal needhi maiam cauvery திருச்சி கமல்ஹாசன் கமல் பொதுக்கூட்டம் காவிரி மேலாண்மை வாரியம் மக்கள் நீதி மய்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sarkar-movie-6-days-collection/", "date_download": "2019-02-16T13:16:43Z", "digest": "sha1:UDZMTERCT3YDTMKSJR5WDNO4FGGO4T4S", "length": 6017, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.! பிரமாண்ட சாதனை - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nகடந்த தீபாவளிக்கு விஜய் நடித்து மிக பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் சர்கார் பல பிரச்சனைகளை கடந்து சினிமா பிரபலங்களே வியந்து பார்க்கும் படி வசூலில் சாதனை படைத்து வருகிறது.\nஇந்த நிலையில் சர்கார் திரைப்படத்தின் வசூல் விவரம் தெரியவந்துள்ளது உலகம் முழுவதும் சர்கார் திரைப்படம் 6 நாட்களில் 200 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.\nமேலும் தமிழ் நாட்டில் மட்டும் 100 கோடி வரை வசூல் நடத்தியுள்ளது சர்கார் திரைப்படம், இப்படி ஒரு சாதனையை இதுவரை எந்த முன்னணி நடிகரின் படமும் செய்யவில்லையாம்.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\nலைக்ஸ் குவிக்குது கார்ப்ரேட் CEO சர்கார் விஜய் ஸ்டைலில் சூட் அணிந்தது ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் நிவேதா பெத்துராஜ் போட்டோஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/11/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85-1129596.html", "date_download": "2019-02-16T13:47:05Z", "digest": "sha1:FO3FIP37PK7N25CV32MAWXR7QMQ2JSM7", "length": 7386, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "வாலிபால்: வருமான வரித் துறை அணி வெற்றி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூ���்துக்குடி\nவாலிபால்: வருமான வரித் துறை அணி வெற்றி\nBy தூத்துக்குடி | Published on : 11th June 2015 12:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதூத்துக்குடியில் நடைபெற்று வரும் அகில இந்திய மின்னொளி வாலிபால் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆண்கள் பிரிவு முதல் ஆட்டத்தில் இந்திய வருமானவரித் துறை அணி வெற்றி பெற்றது.\nதமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியும், தூத்துக்குடி மாவட்ட கைப்பந்துக் கழகமும் இணைந்து நடத்தும் மெர்க்கன்டைல் வங்கிக் கோப்பைக்கான 24 ஆவது அகில இந்திய மின்னொளி வாலிபால் போட்டி தூத்துக்குடி எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் கடந்த 8 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 ஆம் நாளான புதன்கிழமை இரவு நடைபெற்ற முதல் ஆட்டத்தை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி இயக்குநர் மகேந்திரவேல், தூத்துக்குடி மாவட்ட கைப்பந்துக் கழக புரவலர்கள் உதயசங்கர், ஜெயகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். ஆண்கள் பிரிவு முதல் ஆட்டத்தில் மும்பை மேற்கு ரயில்வே அணியும், தில்லி இந்திய வருமான வரித் துறை அணியும் மோதின.\nஇதில், வருமான வரித் துறை அணி இறுதியில் 3-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/19/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81-1134245.html", "date_download": "2019-02-16T13:38:11Z", "digest": "sha1:2IYQJRTNNC5TA5YNQLZT74CXWMZU5AOL", "length": 7659, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nBy ஸ்ரீவைகுண்டம் | Published on : 19th June 2015 12:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபேட்மாநகரம் பகுதியில் வீட்டு உபயோக சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்த உதவிடும் மின்மோட்டார் மற்றும் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வீட்டு உபயோக சிலிண்டர்கள், நான்கு சக்கர வாகனங்களுக்கு மாற்றிக் கொடுப்பதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலர் லிங்கராஜ், குடிமைப்பொருள் வழங்கல் தனி வருவாய் ஆய்வாளார் ராஜேந்திரன் ஆகியோர் பேட்மாநகரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅப்போது, அலிபேக் மகன் பைசல் (27) வீட்டில் வீட்டு உபயோக சிலிண்டர்களை நான்கு சக்கர வாகனங்களுக்கு மாற்றிக் கொடுப்பது தெரியவந்தது. இதையடுத்து, அதற்கு பயன்படும் மின்மோட்டார் இயந்திரத்தையும், 4 வீட்டு உபயோக சிலிண்டர்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.\nவல்லநாடு மற்றும் தெய்வச்செயல்புரம் உள்ளிட்டப் பகுதிகளில் டீ கடை மற்றும் ஹோட்டல்களை ஆய்வு செய்ததில், வல்லநாடு பிரதான பஜாரில் உள்ள ஹோட்டலில் பயன்படுத்தப்பட்ட 2 வீட்டு உபயோக சிலிண்டர்களையும் வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/13665-.html", "date_download": "2019-02-16T14:49:31Z", "digest": "sha1:LJ76P5FLZHPRJEZ2PF5ZO552HJEEO5OT", "length": 7415, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "ஏர்டெலிலும் இலவச அழைப்பு ஆஃபர் அறிமுகம் |", "raw_content": "\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nபுல்வாமா தாக்குதல���ல் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\nமீண்டும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் வீர மரணம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nஏர்டெலிலும் இலவச அழைப்பு ஆஃபர் அறிமுகம்\nதொலைத்தொடர்பு சந்தையில் ஜியோவின் அதிரடி ஆஃபர்களால் மற்ற நிறுவனங்களும் பல ஆஃபர்களை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல், போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்புகளை வழங்கும் ஆஃபர்களை அறிமுகம் செய்துள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.549 செலுத்தினால், இலவச அழைப்புகள், ரோமிங் கட்டணம் இல்லா உள்வரும் அழைப்புகள், 4G வேகத்தில் இயங்கும் போன்களுக்கு 3GB டேட்டா, 3G வேகத்தில் இயங்கும் போன்களுக்கு 1GB டேட்டா என கிடைக்கிறது. அதேபோல் மாதாந்திர கட்டணம் ரூ.799, ரூ.1199, ரூ.1599, ரூ.1999, ரூ.2999 செலுத்தி முறையே, 5GB, 10GB, 15GB, 20GB, 30GB டேட்டாக்களை பெறலாம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம்; சிடிஎஸ்-ஸுக்கு ரூ.200 கோடி அபராதம்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\nஅதிமுக- பாஜக இடையே 2ம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை\nபுல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் - என்.ஐ.ஏ தகவல்\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\n6. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\n7. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n இல்லவே இல்லை: சயீஷாவின் தாய் மறுப்பு\nசிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா\nஜிம்பாப்வே சுரங்கங்களுக்குள் புகுந்த வெள்ளம்; 60 பேர் மாயம்\nவிரும்பி விவசாயம் செய்த இடத்தில் வீரர் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Sampanthan_13.html", "date_download": "2019-02-16T14:24:12Z", "digest": "sha1:SJ7SEFIWLLGTBJPWQM5QQ4TVI7H54QMA", "length": 12799, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "ஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / ஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\nநிலா நிலான் October 13, 2018 கொழும்பு\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சியை வென்றிருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் நினைவுகூரல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\n“மகாத்மா காந்தி ஆரம்பித்த உண்மை மற்றும் ஒத்துழையாமையை அடிப்படையாகக் கொண்ட சத்தியாக்கிரக போராட்டத்தை பாடமாக எடுத்துக் கொண்டு, 1977ஆம் ஆண்டில், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தால், சிறிலங்காவில் ஆயுதப் போராட்டத்தை தடுத்திருக்கலாம்.\nசிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக 1977இல் அவர்கள் வன்முறையற்ற போராட்டத்தில் ஈடுபடாமல் போனது மிகப் பெரிய தவறு.\nஅப்போது நாடாளுமன்றத்தில் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் வலுவாக இருந்தது. வடக்கு கிழக்கில் இருந்து பெருமளவு தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.\n1977 ஆம் ஆண்டை நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். அப்போது, ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐதேக அரசாங்கம் பதவியில் இருந்தது.\nஅப்போது, காந்தி கற்றுக் கொடுத்த, சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை, போன்ற அகிம்சை வழியில் செயற்பட்டிருந்தால், இந்த நாட்டில் ஒரு ஆயுதப் போராட்டத்தை நாம் தடுத்திருக்க முடியும்.\nநாம் அதை செய்திருந்தால், வன்முறை இன்றி எமது பிரதேசங்களில் சுயாட்சியை வென்றிருக்க முடியும்.\nஇந்த நாட்டில் மீண்டும் ஒரு வன்முறை ஏற்படாது என்பது எனது நம்பிக்கை.\nசிறிலங்கா அரசாங்கம் தேசியப் பிரச்சினைக்கு சரியான தொரு தீர்வை வழங்கும் கடமையை நிறைவேற்றத் தவறினாலும் கூட, தமிழ் மக்கள் மகாத்மா காந்த��யின் போதனைகளின் அடிப்படையில், வன்முறையின்றி தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும��� நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/31163724/1004933/Tambaram-Gunshot-Government-Hospital.vpf", "date_download": "2019-02-16T14:26:05Z", "digest": "sha1:6SM2NQKX4K76TJPXONRLPHEXEZK37TZF", "length": 10962, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் விபரீதம் - குண்டை அகற்றாமல் சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதுப்பாக்கி சுடுதல் பயிற்சியில் விபரீதம் - குண்டை அகற்றாமல் சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள்\nசென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சுடுதல் பயிற்சியின்போது வெளியேறிய குண்டு தாக்கி, ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.\n* சென்னை திரிசூலம் மலையடிவாரத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று காலை துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சி​யின் போது ஒரு துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு, அருகில் இருந்து ராஜேந்திரன் என்பவரின் வீட்டின் கூரையை ஊடுருவி சென்றுள்ளது.\n* இதில் அங்கு தூங்கிக் கொண்டிருந்த ராஜேந்திரன் காலில் அந்த குண்டு பாய்ந்ந்துள்ளது. இதனையடுத்து ராஜேந்திரன், அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\n* அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். வீட்டுக்கு வந்த பின்னரும் ரத்தக் கசிவு நிற்காததால், காயம் ஏற்பட்ட இடத்தை கீறிப் பார்த்துள்ளா���்.\n* காலில் குண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன், இது குறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுபோன்ற பயிற்சிகளை உடனே நிறுத்தவேண்டும் என பாதிக்கப்பட்டவரின் மனைவி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅரசு பிளீடர், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா\nசென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு பிளீடராக பணியாற்றிய டி.என்.ராஜகோபாலன் மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய மணிசங்கர் ஆகியோர் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.\nஅரசு பேருந்து கட்டணம், நேரம் பற்றிய விவரங்கள் : இணையதளத்தில் செப்.20-க்குள் வெளியிட அறிவுறுத்தல்\nதமிழக அரசு பேருந்துகளின் வழித்தட பட்டியல், இயக்கப்படும் நேரம் மற்றும் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறு, மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\nபயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nகோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nடிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் உருவாக்கும் டெண்டரில் முறைகேடு - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசென்னை மற்றும் திருச்சியில் காவல்துறைக்கு டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் உருவாக்குவதற்கான, 88 கோடி ரூபாய் டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகுழந்தைகள் நாடாளுமன்றம் நடத்தும் லோகம்மாள்\nஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதியுதவி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு முறை சிறப்பு நிதியுதவி இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுள்ளது\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு - திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபாதுகாப்புபடை வீரர்களுக்கு மௌன அஞ்சலி\nஉயிரிழந்த துணை ராணுவ வீரர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி\nகடைக்காரரை திசை திருப்பி கொள்ளையடித்த நபர் கைத��\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில் சைக்கிள் விற்பனை கடையில், கடைக்காரரை திசை திருப்பி 18 ஆயிரம் ரூபாயை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/cricket-news-updates/india-has-low-run-rate-than-bangladesh-118090300046_1.html", "date_download": "2019-02-16T13:32:37Z", "digest": "sha1:FKNZ2CBVG7SQPBDWXFXKFGK5CJTFYE7F", "length": 8040, "nlines": 103, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "வங்கதேசத்தை விட மோசமான ரன் ரேட்: பின்தங்கும் இந்திய அணி", "raw_content": "\nவங்கதேசத்தை விட மோசமான ரன் ரேட்: பின்தங்கும் இந்திய அணி\nதிங்கள், 3 செப்டம்பர் 2018 (16:45 IST)\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம் தொடரை 3-1 என்ற கணக்கில் இழந்தது.\nஇந்திய அணி கடந்த 2 ஆண்டுகளில் சில சமயங்களில் குறைந்த இலக்கை கூட அடைய முடியாமல் தோல்வி அடைந்தது. இதில் வெற்றி இலக்கை நோக்கிய 8 விரட்டல்களில் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது இந்திய அணி.\nஇந்திய அணியின் 4வது இன்னிங்ஸில் இரு விக்கெட்டுகான ரன் ரேட் 18.68 ஆக உள்ளது. வங்கதேச அணியே 4வது இன்னிங்ஸில் இரு விக்கெட்டுகான ரன் ரேட் 19.42 ஆக கொண்டுள்ளது.\nஇந்த ரன் ரேட் வரிசையில் இந்திய அணி கடைசி இடத்தில் உள்ளது. இலங்கை அணி 30.42, 30.35 என்ற சராசரியுடன் மே.இ.தீவுகள், தென் ஆப்பிரிக்கா 21.00, இங்கிலாந்து 21.80, பாகிஸ்தான் 23.60, ஆஸ்திரேலியா 23.75, ஜிம்பாப்வே 24.50. நியூஸிலாந்து 29.04 ரன் ரேட் விகிதத்தை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉச்சகட்ட மோதல்: மலிங்காவின் மனைவியால் இலங்கை அணியில் விரிசல்\nகிரிக்கெட் மைதானத்தில் ஓரினச்சேர்க்கை சர்ச்சை – ஜோ ரூட்டுக்கு ரசிகர்கள் பாராட்டு\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை ���வ்வாறு தெரிந்து கொள்வது\nமடியில் மகன், கழுத்தில் தாலி சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்\n1 லிட்டர் பெட்ரோல் ரூ.100: செப்டம்பருக்கு பிறகு இருக்கு ஆட்டம்...\n60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி: தொடரையும் இழந்தது\nஆசிய விளையாட்டுப் போட்டியில் 69 பதக்கங்களை குவித்து இந்தியா சாதனை\nஇங்கிலாந்து அணியின் திட்டத்தை காலி செய்த இஷந்த் சர்மா\nவட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஜென்மாஷ்டமி\nதினேஷ் கார்த்திக்கைக் கழட்டிவிட்ட பிசிசிஐ – ஆதரவு அளித்த ரசிகர்கள் & முன்னாள் வீரர்கள் \nஇந்திய அணி அறிவிப்பு – தினேஷ் கார்த்திக் அதிரடி நீக்கம் \n303 ரன்கள் இலக்கு, 3 விக்கெட் இழப்பு\nகிரிக்கெட்டில் ஓரினச்சேர்க்கை சர்ச்சை – வெளியானது கேப்ரியலின் பேச்சு \nஇலங்கைக்கு பதிலடி கொடுத்த தென்னாப்பிரிக்க: விறுவிறுப்பான கட்டத்தில் டர்பன் டெஸ்ட்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1493&slug=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-02-16T13:16:34Z", "digest": "sha1:5YNJVCF5B3FNJUJYCZBEGHSI75AEOBIF", "length": 9488, "nlines": 128, "source_domain": "nellainews.com", "title": "கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து\n‘டாலர் இனி தேவையில்லை; ரூபாயில் கச்சா எண்ணெய் வர்த்தகம்’ - ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் தயார்\n‘‘மன்னிக்க முடியாது’’ - வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா- வானிலை ஆர்வலரின் பதில்\nகலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி\nகலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி\nசர்கார் படத்தை இயக்கிவருகிறார் முருகதாஸ். நேற்று உடல்நலக்குறைவால் காலமான கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு முருகதாஸ் ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டு���்ளார்.\nதமிழ்தாயின் மகன் இறந்துவிட்டார் என முருகதாஸ் அவருக்கு புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.\n\"தமிழ் தாய் தன் தலை மகனை இழந்து தவிக்கிறாள்..தமிழகம் தன் தலைவனை இழந்து தவிக்கிறது..கண்ணீர் அஞ்சலி ஐயா..\" என முருகதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nதமிழ் தாய் தன் தலை மகனை இழந்து தவிக்கிறாள்..தமிழகம் தன் தலைவனை இழந்து தவிக்கிறது..கண்ணீர் அஞ்சலி ஐயா..\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து\n‘டாலர் இனி தேவையில்லை; ரூபாயில் கச்சா எண்ணெய் வர்த்தகம்’ - ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் தயார்\n‘‘மன்னிக்க முடியாது’’ - வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா- வானிலை ஆர்வலரின் பதில்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை: ராகுல் காந்தி, யஷ்வந்த் சின்ஹா, மாயாவதி ஏற்க மறுப்பு\nநயன்தாராவுக்காகத் தயாரிப்பாளராகும் விக்னேஷ் சிவன்\nசெய்ஃபர்ட்டுக்கு தோனி செய்த ஸ்டம்பிங், மிட்செல் எல்.பி.தீர்ப்பு : பரிசீலனையில் நியூஸி. நடுவர் தீர்ப்புகள்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/sri-chaitanya-mahaprabhu-in-nabadwip/", "date_download": "2019-02-16T14:18:17Z", "digest": "sha1:323KXSYKAZAHG5MPQS7MNIFJJB4HIWGC", "length": 40613, "nlines": 146, "source_domain": "tamilbtg.com", "title": "நவத்வீபத்தில் ஸ்ரீ சைதன்யர் – Tamil BTG", "raw_content": "\nஇந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கொடிகட்டி பறந்த தருணம்; இஸ்லாமிய பிரச்சார அழுத்தம், தவறாக ஊக்குவிக்கப்பட்ட இந்து உயர் ஜாதியினரின் கொடுமை முதலிய சமூக சூழ்நிலைக்கு மத்தியில், பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு மக்களிடையே பக்தி உணர்வை போதிப்பதற்காக அவதரித்தார்.\nவங்காளத்தின் கங்கைக் கரையில் அமைந்திருந்த நவத்வீபம் என்ற ஊரில், வைஷ்ணவ சமூகத்திற்குத் தலைவராகத் திகழ்ந்த ஸ்ரீ அத்வைத ஆச்சாரியர் பகவான் கிருஷ்ணர் இவ்வுலகில் மீண்டும் தோன்றி கலி யுக மக்களை விடுவிக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காக அவர் துளசியையும் கங்கை நீரையும் கொண்டு பகவான் கிருஷ்ணரை வழிபட்டார். அச்சமயத்தில் நவத்வீபத்தின் மாயாபுரில் ஜகந்நாத மிஸ்ரர், ஸச்சி தேவி என்ற பிராமண தம்பதியர் பக்தியுடன் வாழ்ந்து வந்தனர். அத்வைத ஆச்சாரியரின் பிரார்த்தனையின் பலனாக பகவான் கிருஷ்ணர் ஸச்சி தேவியின் கருப்பையில் பிரவேசித்தார். அவளது கருவுற்ற தன்மை பதிமூன்று மாதங்கள் நீடித்தது.\nஅதன்படி, புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர், 1407 ஷகாப்த வருடம் (கி.பி. 1486, பிப்ரவரி 18) பால்குன மாதத்தின் பௌர்ணமி நாளன்று மாயாபுரில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாகத் தோன்றினார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பூரண சந்திர கிரகணத்தின்போது தோன்றினார். நவத்வீப இந்துக்கள் கிரகணத்தின்போது கங்கை நதியில் நின்று ஹரி நாமத்தை உச்சரிப்பது வழக்கம், அன்றைய தினத்திலும் அவர்கள் ஹரி நாமத்தை பலமாக உரைத்தனர். அவர்கள் அவ்வாறு ஹரி ஹரி” என்று உச்சரிப்பதைக் கேட்ட முஸ்லீம்கள் பலரும், விளையாட்டாக அவர்களைப் போல் பரிகாசம் செய்தனர். நவத்வீபம் முழுவதும் ஸ்ரீ ஹரியின் நாமம் ஒலித்துக் கொண்டிருந்த சமயத்தில், கௌரஹரி எனப்படும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தோன்றினார்.\nகிருஷ்ண பிரேமையினை தாமும் அனுபவித்து மற்றவர்களுக்கும் வழங்குவதற்காக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தோன்றினார்.\nபுதிதாகப் பிறந்த குழந்தையைக் காண வந்த அத்வைத ஆச்சாரியரின் மனைவி ஸ்ரீமதி சீதாதேவி, இந்த அழகிய பொன்னிறக் குழந்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு உரிய அங்க இலட்சணங்களைக் கொண்டுள்ளார் என்றும், உண்மையில் கிருஷ்ணர்தான் வேறு மேனி நிறத்துடன் உள்ளார் என்றும் உறுதியாகக் கண்டு கொண்டாள். குழந்தை வேப்ப மரத்தடியில் பிறந்த காரணத்தாலும், ஸச்சிமாதாவின் பிற குழந்தைகள் பெரும்பாலும் அகால மரணமடைந்த காரணத்தாலும், வேப்ப மரம் தீய ஆவிகளின் தாக்கத்தை (வெளிப்புற ரீதியில்) எதிர்ப்பதில் திறனுடையது என்று அறியப்பட்டிருந்ததாலும், சீதாதேவி, குழந்தையைப் பாதுகாக்கும் பொருட்டு, நிமாய்” என்று பெயரிட்டாள்.\nபகவான் சைதன்யரின் தாய்வழித் தாத்தாவான நீலாம்பர சக்ரவர்த்தி கற்றறிந்த ஜோதிடராவார். தமது பேரனின் ஜாதகக் குறிப்புகளை அமைக்கும்பொழுது, இக்குழந்தை சாக்ஷாத் புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் என்பதை அவர் கண்டறிந்தார்; இருப்பினும், அந்த இரகசியமான உண்மையினை மறைமுகமாக வைத்தார். குழந்தைக்கு அவர் விஸ்வம்பரர் (உலகங்களை இரட்சிப்பவர்) என்று பெயரிட்டார், நிமாய் என்பது இரண்டாவது பெயராகத் தொடர்ந்தது.\nபகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது பெற்றோருடன் உறவாடுதல்.\nகுழந்தையாகப் புரிந்த லீலைகளில் சில\nகுழந்தை நிமாயை அளவின்றி நேசித்த அண்டை வீட்டுப் பெண்கள் அவரைக் காண அடிக்கடி வருவர். அவர்களிடம் நிமாய் விளையாடும் விளையாட்டு என்னவெனில், அழுகை: அவர் அழத் தொடங்குவார், பெண்கள் ஹரி ஹரி” என்று பாடினால் மட்டுமே தமது அழுகையை நிறுத்துவார். இவ்வாறாக இவர் தமது அண்டைவீட்டினர் அனைவரையும் நாள் முழுவதும் பாடச் சொல்லித் தூண்டியதால், கிருஷ்ணரின் திருநாமம் ஜகந்நாத மிஸ்ரரின் வீட்டில் இடையறாது எதிரொலித்துக் கொண்டிருந்தது.\nஒருநாள், நிமாய் ஒரு பெரிய பாம்புடன் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட ஸச்சிமாதாவும் ஜகந்நாத மிஸ���ரரும் திகைப்புற்றனர். அவர்களுக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை. ஆனால் சற்று நேரத்தில், அப்பாம்பு பகவானின் சரீரத்தைச் சுற்றி ஊர்ந்து, தீங்கின்றி நழுவிச் சென்றது. உண்மையில் பகவான் விஷ்ணுவின் படுக்கையான அனந்த தேவரே அப்பாம்பின் வடிவில் வந்திருந்தார்.\nஒரு முறை நிமாய் இருந்த பகுதியில் இரண்டு திருடர்கள் நுழைந்தனர். குழந்தைகளைக் கடத்தி அவர்களிடமிருந்து நகைகளைத் திருடுவது இவர்களின் தொழில். நிமாயைக் கண்ட இத்திருடர்கள், அவரைத் தூக்கிக் கொண்டு ஓடினர். தமது அன்பிற்குரிய நிமாயைக் காண இயலாததால் மிகுந்த கலக்கமுற்ற ஸச்சிதேவி, குழந்தையைத் தேடு வதற்காக அண்டை வீட்டிலுள்ளோரை அழைத்தாள். இதற்கிடையில் இறைவனின் மாயைச் சக்தியின் தாக்கத்தினால் குழப்பமுற்ற வஞ்சகர்கள், ஒரு முழு வட்டமடித்து மீண்டும் ஜகந்நாத மிஸ்ரரின் வீட்டிற்கே வந்து சேர்ந்தனர். மக்கள் பலர் குழந்தையைத் தேடுவதைக் கண்டு, உடனே நிமாயை வேகமாக கீழே இறக்கிவிட்டு அவர்கள் தப்பி ஓடினர்.\nஒருமுறை நிமாய் மண் சாப்பிடுவதைக் கண்ட அவரது தாய், நான் இப்போதுதானே உனக்கு அருமையான இனிப்புகளைக் கொடுத்தேன், ஏன் மண் சாப்பிடுகிறாய்” என்று வினவினாள். என்ன வித்தியாசம்” என்று வினவினாள். என்ன வித்தியாசம் இவையனைத்தும் ஒன்றே. இனிப்புகள் பூமியிலிருந்தே உருவாக்கப்படுவதால், நான் இனிப்பைச் சாப்பிட்டாலும் மண்ணைச் சாப்பிட்டாலும் இரண்டும் ஒன்றே,” என்று நிமாய் பதிலளித்தார். ஸச்சிமாதா ஒரு கற்றறிந்த வைஷ்ணவ பிராமணரின் மனைவி என்ற காரணத்தினால், நிமாய் தவறான கொள்கையான பூரண அருவவாதத்தை (அத்வைத வாதத்தை) விவரிக்கின்றார் என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. ஸச்சிமாதா உதாரணம் கொடுத்தாள்: மண் பானையானது நிலத்தின் ஒருவகை மாற்றமே என்றாலும், வெறும் களிமண் கட்டியை பானையைப் போன்று உபயோகிக்க இயலாது. நிலம் பானையாக மாற்றமடைந்த பின்னரே அதில் நீரைத் தேக்கி வைக்க இயலும். அதுபோலவே இனிப்புகள் பூமியிலிருந்து தயாரிக்கப்பட்டாலும் பண்படாத மண்ணானது இனிப்புகளைப் போல உடலுக்கு சக்தியளிக்க இயலாது.” நடைமுறைக்கு ஒவ்வாத அருவவாதத்தின் தன்மையை ஒப்புக்கொண்ட விஸ்வம்பரர், இனிமேல் எனக்கு இனிப்புகளைக் கொடுக்கவும், ஒருபோதும் மண் சாப்பிட மாட்டேன்,” என்று முன்மொழிந்தார்.\nதீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்த பிராமணர் ஒருவர் நவத்வீபத்திற்கு வந்தபொழுது, ஜகந்நாத மிஸ்ரர் அவரை வரவேற்று, அவரது சாலக்ராம சிலாவிற்கு சமைப்பதற்காக, அரிசி மற்றும் இதரப் பொருட்களை அளித்தார். அப்பிராமணரும் உணவு தயாரித்து நைவேத்தியம் செய்தார். உடனே அங்கு வந்த நிமாய் சிறிது சாதத்தை உட்கொண்டார். அவர் மீண்டும் சமைக்க, நிமாய் மீண்டும் உண்ண என மூன்று முறை அவரது நைவேத்தியம் தடைபட்டது. அதனால், பிராமணர் கண்ணீரில் மூழ்கினார். அப்போது நிமாய் அவரிடம் உரைத்தார், யாருக்காக நீ தினமும் நைவேத்தியங்களைத் தயாரிக்கின்றாயோ, அந்த பகவான் விஷ்ணு நானே என்பது உனக்குத் தெரியவில்லையா” அதனைத் தொடர்ந்து, நிமாய் நான்கு கரங்களுடைய தமது விஷ்ணு ரூபத்தை அப்பிராமணருக்குக் காண்பித்தார். தன்னைத் தொந்தரவு செய்த குழந்தை தனது அன்பிற்குரிய இறைவனே என்பதை உணர்ந்து கொண்ட அப்பிராமணர் தெய்வீகப் பேரானந்தத்தினால் மூர்ச்சையடைந்தார்.\nசாதாரண பாம்பின் வடிவில் வந்த அனந்தருடன் நிமாய் விளையாடுதல்.\nசிறுவனாகப் புரிந்த லீலைகளில் சில\nகாலப்போக்கில் நிமாய்க்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியை நடத்திய ஜகந்நாத மிஸ்ரர், அவரை கங்காதாஸ பண்டிதரின் பள்ளிக்கு அனுப்பினார். நியாயம், இலக்கணம் மற்றும் தத்துவத்தில் விரைவாகப் புலமை பெற்று, சிறந்த பண்டிதர் என்று நிமாய் விரைவில் புகழ் பெற்றார். எனினும், அச்சமயத்தில் நிகழ்ந்த தமது தந்தையின் திடீர் மறைவினால் ஆழ்ந்த துக்கத்தை அனுபவித்தார். அதன் பிறகு, அவரது குறும்புத்தனமான நடத்தைகள் தணிந்தன. சமஸ்கிருதம் கற்றுக் கொடுப்பதற்காக ஒரு பள்ளியைத் திறந்தார்; அப்பள்ளி மாணவர்கள் உயர் நியமங்களுடன் இருக்க வேண்டுமென்று வற்புறுத்தினார்.\nஒருமுறை நிமாய் ஒரு ஜோதிடரைக் காண நேர்ந்தபோது, தமது முற்பிறவி வாழ்வைப் பற்றிய விவரங்களைக் கூறுமாறு வினவினார். ஜாதகத்தைக் கணக்கிட்ட ஜோதிடர், தமது தியானத்தின் மூலம், இந்த அழகிய இளம் பிராமணர் அனைத்து பிரபஞ்சங்களுக்கும் மூலமான பூரண சத்தியம் என்பதைக் கண்டார். திகைப்புற்ற அவர், நீர் புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள், அனைவரையும் கட்டுப்படுத்தக்கூடிய எஜமானர்,” என்று பயபக்தியுடன் மொழிந்தார். நிமாயோ, நீங்கள் நல்ல ஜோதிடர் அல்ல. எனக்குத் தெரியவந்தது யாதெனில் எனது முந்தைய வாழ்வில் நான் ஓர் இடையர் குலச் சிறுவனாக இருந்தேன்,” என்று பதிலளித்தார்.\nநிமாயின் நகைகளைத் திருடுவதற்காக திருடர்கள் அவரைக் கடத்திச் செல்லுதல்.\nலக்ஷ்மிபிரியா என்னும் பெண்ணை நிமாய் திருமணம் செய்து கொண்டார். சீரிய மனைவியாகத் திகழ்ந்த லக்ஷ்மிபிரியா குடும்பப் பொறுப்புக்களை விசுவாசத்துடன் செயலாற்றினாள். தாய் ஸச்சியிடம் எப்போதும் மரியாதையுடன் நடந்து கொண்டாள். தன்னைக் கணவனுக்கு அர்ப்பணித்த லக்ஷ்மிபிரியா, தமது எஜமானருக்காகத் தளிகை செய்து அவரது விருந்தினர்களுக்கும் மகிழ்ச்சியுடன் பரிமாறுவாள்.\nஆசிரியர் தொழிலின் மூலம் தமது குடும்பத்திற்குச் சிறிது வருமானம் ஈட்டுவதென்னும் வெளிக்காரணத்துடன் நிமாய் கிழக்கு வங்காளத்திற்குச் செல்ல முடிவு செய்தார். அங்கு திருநாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்புவதே அவருடைய உண்மையான குறிக்கோளாகும். கிழக்கு வங்காளத்தில் அவர் வசித்த குறுகிய காலகட்டத்தில், அங்கே அவரைக் காண பலரும் வருவர். ஜொலிக்கின்ற அவரது பொன்னிற மேனியைக் கண்டும் அவரது அருமையான சாஸ்திர வியாக்கியானங்களைக் கேட்டும் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.\nதபன மிஸ்ரர் என்ற ஒரு பிராமணர் கிழக்கு வங்காளத்தில் வசித்து வந்தார். வாழ்வின் பொருளையும் அதை எவ்வாறு அடைவது என்பதையும் அறியும் ஆவலுடன் தபன மிஸ்ரர் பல புத்தகங்களைப் படிப்பது வழக்கம். ஆனால் அவர் அதிகம் படிக்கப் படிக்க அதிக குழப்பமுடையவரானார். ஒருநாள் அவரது கனவில் தோன்றிய தெய்வீக நபர், மிஸ்ரரே, நீங்கள் ஏன் பல்வேறு புத்தகங்களைப் படித்துக் கொண்டுள்ளீர் நிமாய் பண்டிதர் அருகில் உள்ளார். அவரை அணுகுங்கள்,” என்று வழிகாட்டினார். மறுநாள் காலை நிமாயை அணுகிய தபன மிஸ்ரர் தமது நிலையை எடுத்துரைத்தார்.\nபுத்தகப் புழுவாக மாறுவதால் வாழ்வின் பொருளைக் கண்டறிய இயலாது என்றும், இக்கலி யுகத்தில் பகவானின் திருநாமத்தை உச்சாடனம் செய்வதே போதுமானது என்றும் நிமாய் விளக்கினார். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே, என்னும் மஹா மந்திரத்தை உச்சரிக்கும்படி தபன மிஸ்ரரை நிமாய் அறிவுறுத்தினார்.\nநிமாய் கிழக்கு வங்காளத்தில் இருந்தபோது, அவரது பிரிவினால் லக்ஷ்மிபிரியாவிற்கு ஏற்பட்ட ஆழ்ந்த உணர்வுகள், ஒரு பாம்பின் ரூபத்தை எடுத்து அ��ளைக் கடித்து, அவளது வாழ்வை எடுத்துக் கொண்டது. குவித்து வைத்த பெரும் செல்வத்துடன் நவத்வீபத்திற்கு நிமாய் திரும்பினார்; தாயை சமாதானப்படுத்தி, அவளின் வேண்டுகோளுக்கிணங்கி விஷ்ணுபிரியா என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.\nமுந்தைய பிறவியில் தான் ஓர் இடையன் என்று நிமாய் ஜோதிடரிடம் உரைத்தல்.\nநவத்வீபத்தின் பண்டிதர்கள் பலருடன் வாதம் செய்வதில் நிமாய் ஆனந்தம் காண்பார். இதனால் இவரைச் சந்திப்பதற்குக்கூட மற்றவர்கள் அச்சப்படும் நிலை இருந்தது. நிமாய் பண்டிதர்” என்று விரைவில் புகழ் பெற்றார்.\nசில காலம் கழித்து, காஷ்மீரைச் சேர்ந்த கேசவ காஷ்மீரி என்ற அசாதாரணமான பண்டிதர் நவத்வீபத்தைக் காண வந்தார். அவர் ஒரு திக்விஜயி பண்டிதர்; அதாவது மற்றவர்கள் அனைவரையும் வாதத்தில் வெற்றி கண்டவர். அவரது வருகையைக் கேள்விப்பட்ட நவத்வீபத்தின் பண்டிதர்கள் அனைவரும் இளம் நிமாயை மட்டும் அவ்வூரில் விட்டுவிட்டு தப்பி ஓடினர்.\nமாலைப் பொழுதொன்றில் தமது மாணவர்களுடன் கங்கைக் கரையில் உலாவிக் கொண்டிருந்தபோது, கேசவ காஷ்மீரியை நிமாய் சந்தித்தார். மரியாதை செலுத்திய நிமாய், தாய் கங்கையைப் புகழ்ந்து சில பாடல்களை இயற்றி, பாண்டித்துவத்தை மெய்ப்பிக்கும்படி வினவினார். அரை மணி நேரத்திற்குள் கேசவ காஷ்மீரி நூறு பாடல்களை உரைத்தார். ஏதேனும் ஒரு பாடலின் நிறைகுறைகளை ஆராயும்படி கேசவ காஷ்மீரியிடம் நிமாய் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அனைத்து பாடல்களும் குற்றமற்றவை” என்று கேசவ காஷ்மீரி வலியுறுத்தினார்.\nஅப்பாடல்களிலிருந்து ஒரு பாடலை நிமாய் மேற்கோள் காட்டி, தங்களுக்கு ஆட்சேபணை இல்லையெனில், நானும் இப்பாடலைப் பற்றி சற்று கூற விரும்புகிறேன்,” என்று உரைத்தார். திக்விஜயி பண்டிதரோ, தமது பாடலில் கருத்துக் கூற இந்த இளைஞனுக்கு உரிமையில்லை என்று எண்ணி தயங்கினார். எனினும், கேசவ காஷ்மீரியினால் கண்டுபிடிக்கப்படாத சில சிறப்பம்சங்களை முதலில் சுட்டிக்காட்டிய நிமாய், பின்னர் அவரது பாடலில் இருந்த சில முக்கிய தவறுகளை எடுத்துக் கூறினார். பதில் பேச இயலாத பண்டிதர் தமது இருப்பிடத்திற்குத் திரும்பி சரஸ்வதியை வழிபட்டு பிரார்த்தித்தார்: இது நாள் வரை மற்றெல்லா புத்திமான்களையும் வெல்வதற்குத் தாங்கள் என்னை ஆசிர்வதித்திருந்தீர்கள். ஆனால் இன்று ஓர் இளம் சிறுவனின் வாயினால் என்னை அவமதித்துவிட்டீர்கள். தங்களுக்கு எதிராக நான் என்ன குற்றம் இழைத்தேன்\nஅன்றிரவு கேசவ காஷ்மீரியின் கனவில் தோன்றிய சரஸ்வதி, கேசவரே உங்களைத் தோற்கடித்த அந்நபர், எனது வழிபாட்டிற்குரிய பரம புருஷ பகவானாவார். அவரிடம் சரணடையுங்கள்,” என்று அறிவுறுத்தினாள். மறுநாள் காலை கேசவ காஷ்மீரி தாழ்மையுடன் நிமாயை அணுகினார். உலகையே வெல்லக்கூடிய பண்டிதரின் தாழ்மையை நற்பாங்குடன் நிமாய் ஏற்றுக் கொண்டார். நிமாயின் நற்பெயர் தற்போது நவத்வீபத்தில் எதிர்க்க முடியாததாயிற்று.\n(இக்கட்டுரை ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் அடிப்படையில், தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமியினால் எழுதப்பட்ட பிரேம அவதாரம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்னும் நூலைத் தழுவி வழங்கப்பட்டுள்ளது.)\nஅடுத்த இதழில்: நவத்வீபத்தில் நிகழ்ந்த நாம ஸங்கீர்த்தன லீலைகள்\nகாஷ்மீரியும் நிமாய் பண்டிதரும் வாதம் புரிதல்.\nஸ்ரீ சைதன்யரின் இறுதி வருடங்கள்\nஸ்ரீ சைதன்யரின் இறுதி வருடங்கள்\nஹரிதாஸ தாகூரின் மறைவு, ஜகதானந்தரின் கோபம்\nஹரிதாஸ தாகூரின் மறைவு, ஜகதானந்தரின் கோபம்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (47) நாஸ்திகம் (4) ஞான வாள் (47) தத்துவம் (38) குரு (12) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (37) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (35) பொது (125) முழுமுதற் கடவுள் (25) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (20) ஸ்ர�� சைதன்ய மகாபிரபு (22) ஸ்ரீமத் பாகவதம் (76) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (70) ஸ்ரீல பிரபுபாதர் (160) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (70) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (73)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nகிருஷ்ணரை திருப்தி செய்வதே பக்குவத்தின் பொருள்\nதூய வாழ்விற்கு உயர்வு பெறுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/tag/book-release/", "date_download": "2019-02-16T14:11:11Z", "digest": "sha1:4FHHRJLVYQIK4SKRENVOQP4WNIXD2WG5", "length": 7484, "nlines": 51, "source_domain": "tamilbtg.com", "title": "book release – Tamil BTG", "raw_content": "\nதமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா\nதமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா\nபொது, ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம்\nதமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா\nகாலையில் ஸ்ரீல பிரபுபாதருக்கு குரு பூஜை முடிந்தவுடன், ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் பிரதிகள் முதலில் ஸ்ரீல பிரபுபாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டன. தவத்திரு பானு ஸ்வாமி, தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி, திரு முரளி பட்டர், திரு ராதே ஷ்யாம் தாஸ், திரு சுமித்ர கிருஷ்ண தாஸ், திரு ருக்மிஹா தாஸ், திரு ஸ்ரீ கிரிதாரி தாஸ், திரு ஸத்ய நாராயண தாஸ் ஆகியோர் நூலை ஸ்ரீல பிரபுபாதருக்கு முதலில் அர்ப்பணித்தனர். அதனைத் தொடர்ந்து, கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீஸ்ரீ கௌர நிதாய், ஸ்ரீஸ்ரீ ராதா-கிருஷ்ணர், ஸ்ரீஸ்ரீ ஜகந்நாத-பலதேவ-சுபத்திரை ஆகியோருக்கும் நூல் அர்ப்பணிக்கப்பட்டது.\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (47) நாஸ்திகம் (4) ஞான வாள் (47) தத்துவம் (38) குரு (12) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (37) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (35) பொது (125) முழுமுதற் கடவுள் (25) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (20) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (22) ஸ்ரீமத் பாகவதம் (76) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (70) ஸ்ரீல பிரபுபாதர் (160) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (70) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (73)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nகிருஷ்ணரை திருப்தி செய்வதே பக்குவத்தின் பொருள்\nதூய வாழ்விற்கு உயர்வு பெறுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://thengapattanam.net/index.php/12-news/983-btmj-family-gathering-2016", "date_download": "2019-02-16T14:36:05Z", "digest": "sha1:SY7FL6PJYHTAI4OHEHQOPK7UTSPPWTE7", "length": 6174, "nlines": 75, "source_domain": "thengapattanam.net", "title": "BTMJ Family Gathering 2016", "raw_content": "\nபஹ்ரைன் தேங்காய்பட்டனம் முஸ்லிம் ஜமாஅத்\nவரலாற்றில் முதன்முறையாக நம் பிறந்த மண்ணிற்கு தேங்காய்பட்டணத்துக்கு விழா எடுத்து சிறப்பாய் நடத்தி முடித்தது BTMJ நிர்வாகம்.\nBTMJ தலைவர் ஜனாப். முஹம்மது மாஹீன் வரவேற்புரை நிகழ்த்தினார், விழாவில் கலந்துகொண்ட எல்லோருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்ளப்பட்டது, கலந்துகொண்ட குழந்தைகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கப்பட்டது.\nபட்டணம் மக்களும் அவர்தம் குடும்பத்தினரும் திரளாய் கலந்து கொண்டு சிறப்பித்தனர், சகோதரிகள் முதன்முறையாக தங்கள் வீடுகளில் செய்த பட்டணத்து பலகாரவகைகளின் அணிவகுப்பு நடத்தி அனைவரின் பாரட்டையும் பெற்றனர்.\nகுழந்தைகள் பேச்சு, கிராஅத், பாட்டு என விழாவினை தம் பங்கிற்கு சிறப்பித்தனர்.\nபட்டணத்தைப் பற்றி ஜனாப். தாசீம் பாடிய பாடல்கள் விழாவில் பாடப்பட்டது.\nகவிஞர் தாஹா ஹுசைனின் பட்டணத்தின் தென்றல் நம்மை பட்டணத்திற்கே கொண்டு சென்றது.\nஜனாப் M.A.M. ஷரபுதீன் குடும்பமற்ற தனி வாழ்க்கை என்னும் தலைப்பிலான பேச்சு தனித்து வாழ்வோரின் தவிப்பை சொன்னது.\nஜனாப். குறிஞ்சியாரின் அன்னை தேசத்திலிருந்து எண்ணெய் தேசத்திற்கு என்னும் தலைப்பிலான பேச்சு வளைகுடா நாட்டைப் பற்றிய மாயையினை கோடிட்டு காட்டியது.\nஜனாப். நசீர் ஆலிம்ஷா பட்டணத்தின் சிறப்புக்கள் பற்றியும் பட்டணத்து மக்களாய் பிறந்த பெருமை பற்றி பேசினார்.\nமுத்தாய்ப்பாக குடும்ப வாழ்க்கை, பிள்ளை வளர்ப்பு போன்றவற்றின் பிரச்னைகளை அணுகும் முறை பற்றி ஜனாப் செய்யது பக்ருதீன் தங்ஙள் பேசினார்,\nநன்றியுரை ஜனாப். ஸபூர், BTMJ’s Secretary வழங்கினார், வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது, நிகழ்ச்சிகளை தொகுத்து சிறப்பாக வழங்கிய ஜனாப். முத்தலிப் அவர்களையும் பாராட்டப்பட்டது.\nபஹ்ரைன் தேசிய தினம் கொண்டாடும் இவ்வேளையில் ஒரு பட்டணம் விழா. ஆஹா என்ன பொருத்த்ம். இனி கடைசி பட்டணத்துக்காரன் பஹ்ரைனில் உள்ள நாள் வரை இது நினைவிருக்கும். இன்ஷா அல்லாஹ்.\nஇந்நாளில் பட்டணம் விழா கொண்டாடி பஹ்ரைன் தேசிய தினத்துக்கான ஆதரவை தெரிவிக்கும் வகையில் குறூப் போட்டோ எடுக்கப்பட்டது.\nஇரவு விருந்துடனும் விழா இனிதே முடிவுற்றது.\nதனி நபர் பற்றிய விமர்சனம் கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2012/11/blog-post_3408.html", "date_download": "2019-02-16T14:09:24Z", "digest": "sha1:G62WQOXK4GYBRT75RCWSW3E35AARALM4", "length": 46294, "nlines": 521, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டி", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nஇஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டி\nதேதி மாற்றம் குறித்து ஒரு முக்கிய மற்றும் அவசர அறிவிப்பு :\n\"கல்விக்கான தேடலில் தமிழக முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா\" என்ற தலைப்பில் கட்டுரை எழுதச்சொல்லி, டிசம்பர் 15 நள்ளிரவுக்குள் அனுப்புமாறு கேட்டு இருந்தோம்.\nஇந்த போட்டியில் கலந்து கொண்ட பலர் கல்வி பற்றி குறிப்புகள் நிறைய எடுக்க வேண்டியிருப்பதால், கட்டுரை பாதியில் நிற்பதாகவும், தேதியை சற்று நீட்டித்து தருமாறும் கோரி இருந்தனர். அவர்களின் கோரிக்கையை பரிசீலித்து டிசம்பர் 31 வரை தேதியை நீட்டிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின் எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படாது என்பதையும் இத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஏற்கனவே அனுப்பியவர்கள் மாற்றங்கள் செய்ய விரும்பினால் தாராளமாக செய்து அனுப்பலாம். அப்படி இல்லாத பட்சத்தில் அனுப்பிய கட்டுரையே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.\nஇந்த போட்டியில் அதிகமானோர் கலந்து கொண்டு, உங்கள் கல்விக்கான ஆலோசனைகளை அள்ளி வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.\nஉலகெங்கிலும் வாழும் தமிழக முஸ்லிம்களிடையே புதைந்து கிடக்கும் பொக்கிஷமான எழுத்தாற்றலை வெளிக்கொண்டு வரவும், நம் சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வை நம் சமூகத்திடம் இருந்தே பெரும் உயர் நோக்குடனும், உங்கள் இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகந��ல் குழுமம் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி பற்றிய அறிவிப்பு\nஇன்ஷா அல்லாஹ், ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை வெவ்வேறு தலைப்புகளில் தமிழக அளவில் கட்டுரைப் போட்டி நடத்தி, இஸ்லாமியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், அதற்கான தீர்வையும் நம் மக்களில் இருந்தே பெற்று, அந்த தீர்வை நோக்கி பயணம் செய்யும் விதமாக இந்த போட்டிகள் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.\n\"கல்விக்கான தேடலில் தமிழக முஸ்லீம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா\nஇதுதான் முதல் போட்டியின் தலைப்பு\nஇன்று உலக அளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உற்று நோக்கினால், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்வது யாருக்கும் கடினமான ஒரு\nபணியாக இருக்காது. உலகின் இந்த அசாதாரணமான வளர்ச்சியின் ஆணி வேர் கல்வியே ஆகும் அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கல்வியில் நமது தமிழக இஸ்லாமிய சமுதாயம் எந்த அளவில் இருக்கிறது என்பதை உங்களில் இருந்தே அறியும் பொருட்டே இந்த தலைப்பு.\nகட்டுரை எழுத ஆரம்பிக்கும் முன் எங்களின் எதிர்ப்பார்ப்பு என்ன என்பதை புரிந்துக் கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கக் கூடும்.....\n* இஸ்லாத்தின் பார்வையில் கல்வியின் முக்கியத்துவம்\n* கல்வியில் நமது சமூகத்தின் இன்றைய நிலை\n* ஆக்கப்பூர்வமான கல்வி என்பது என்ன\n* அதை அடைய நம்மிடையே வசதி, வாய்ப்புகள் உள்ளனவா\n* வசதி, வாய்ப்பு இல்லை எனில் எவ்வாறு அதை உருவாக்குவது\n* உருவாக்குவதற்கான சாதக, பாதகங்கள் என்ன\nஇதுபோன்ற விஷயங்களை உள்ளடக்கி உங்கள் கட்டுரை வரும்படி முயற்சி செய்யுங்கள்.\n* இதில் இல்லாத புதிய ஐடியாக்கள் இருந்தால் அவை பெரிதும் வரவேற்கப்படுகின்றது.\n1. கட்டுரையின் கருத்துக்க‌ள், குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மட்டுமே இருக்கவேண்டும். அவற்றிற்கு அப்பாற்பட்ட கருத்துக்கள் இஸ்லாத்தின் பெயரால் சேர்க்கப்பட்டிருந்தால் அவற்றிற்கு மதிப்பெண்கள் கண்டிப்பாக குறைக்கப்படும்.\n2. இந்த போட்டிக்கு வயது வரம்பு கிடையாது. யார் வேண்டுமென்றாலும் கலந்துக் கொள்ளலாம்.\n3. கட்டுரைகளை ஈமெயில் வாயிலாக மட்டுமே அனுப்பவேண்டும்.\n4. 6 பேர் கொண்ட நடுவர் குழு கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கும்.\n5. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது என்பதை சொல்லவும் வேண்டுமோ\n6. எந்த கட்டுரையையும் ஏற்றுக்கொள்ளும் அல்லது ந���ராகரிக்கும் உரிமை நடுவர் குழுக்கு உண்டு.\n7. கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: டிசம்பர் 31 , இந்திய நேரம் இரவு 11.59 வரை.\n8. முடிவுகள் இன்ஷா அல்லாஹ் ஜனவரி 7 முதல் ஜனவரி 10 இரவுக்குள் இஸ்லாமிய பெண்மணி தளத்தில் அறிவிக்கப்படும்.\n9. வெற்றியாளர்கள் ஃபோன் மற்றும் ஈமெயில் மூலம் தெரியப்படுத்தப்படுவார்கள்.\n10. பரிசுகள் இன்ஷா அல்லாஹ், ஜனவரி 15 க்குள் வழங்கப்படும்.\n11. முதல் மூன்று பரிசு பெரும் கட்டுரைகள் இஸ்லாமிய பெண்மணியில் வெளியிடப்படும்.\n12. வரும் எந்த கட்டுரையையும் வெளியிடும் உரிமை இஸ்லாமிய பெண்மணிக்கு உண்டு.\n13. இங்கு வரும் கட்டுரைகள் வேறு இடங்களில் வெளி வந்ததாகவோ அல்லது வெளியீட்டுக்காக அனுப்பப்பட்டதாகவோ இருக்கக்கூடாது.\n14. காபி, பேஸ்ட் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டு பரிசும் அறிவிக்கப்பட்டு, அதன்பின் தெரிய வந்தால், பரிசுத் தொகை வழங்கப்படமாட்டாது.\n15. வெற்றி பெறுபவர்கள் பெண்களாக இருந்தால், அவர்கள் விரும்பி , இஸ்லாமிய பெண்மணியின் அட்மின்களும் விரும்பும் பட்சத்தில் தொடர்ந்து இஸ்லாமிய பெண்மணி தளத்தில் கட்டுரைகள் எழுதிக்கொடுக்க அனுமதிக்கப்படுவார்.\nபிற்சேர்க்கை : 16. இப்போட்டியில் முஸ்லீம் முஸ்லீம் அல்லாதோர் என யார் வேண்டுமென்றாலும் கலந்துக்கொள்ளலாம்.\nகட்டுரைகளை அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி : contest@islamiyapenmani.com\nஅனுப்ப வேண்டிய முறை : (இதில் வரும் விபரங்கள் நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும், எனவே சகோதரிகள் பயப்பட வேண்டாம் )\nஉங்கள் வயது(விருப்பம் இருந்தால்) :\nமுதல் பரிசு: 5,000 ரூபாய்\nஇரண்டாம் பரிசு: 3,000 ரூபாய்\nமூன்றாம் பரிசு: 2,000 ரூபாய்\n இது உலக அளவில் இருக்கும் தமிழக முஸ்லிம்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும், ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும், உலகின் ஒவ்வொரு மூலை, முடுக்களில் இருந்தும் நம் மக்கள் பங்கு பெற வேண்டும் என்ற தனியாத ஆர்வத்தில் செய்கிறோம். இது அனைவரையும் சென்றடைய உங்கள் ஒத்துழைப்பு வேண்டும். உங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் ஷேர் செய்யுங்கள். உங்கள் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களை பங்குபெற ஊக்கப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துவதற்கான நன்மையை இறைவன் நம் அனைவருக்கும் அளிப்பானாக.. ஆமீன்...\nPosted by இஸ்லாமியப் பெண்மணி\nLabels: இஸ்லாமியப் பெண்மணி, கட்டுரைப் போட்டி அ��ிவிப்பு, டீக்கடை குழுமம்\nஅருமையான தேவையான முயற்சி வாழ்த்துகள்\nவ அலைக்கும் சலாம் வரஹ்...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nஇந்த காலகட்டத்திற்க்கு இது மாதிரியான கட்டுரை போட்டிகள் மிகவும் அவசியம். மேலும் இதில் நம் முஸ்லிம் பெண்களின் கல்வி நிலமையையும் அறிய உதவியாக இருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nவ அலைக்கும் சலாம் வரஹ்...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி\nநல்ல செயல். நிச்சயமாக தமிழக் முஸ்லிம்கள், கல்வியில் மிக பின் தங்கியிருக்கிறோம். அதற்ஆன விழிப்புணர்வு உண்டாக்கும் இம்முயற்சி, இன்ஷா அல்லாஹ்.\n//12. வரும் எந்த கட்டுரையையும் வெளியிடும் உரிமை இஸ்லாமிய பெண்மணிக்கு உண்டு.//\n பொதுவாக வெற்றி பெறாத கட்டுரை, எழுதியவருக்கே திருப்பித் தரப்படும். ஆனால் இங்கு இவ்விதியினால்,\nஒருவேளை அவர், தம் கட்டுரையை இதுபோல வேறு போட்டிக்கோ, பத்திரிகைக்கோ அனுப்ப நினைத்தால் அது முடியாதே\n// //12. வரும் எந்த கட்டுரையையும் வெளியிடும் உரிமை இஸ்லாமிய பெண்மணிக்கு உண்டு.//\n பொதுவாக வெற்றி பெறாத கட்டுரை, எழுதியவருக்கே திருப்பித் தரப்படும். ஆனால் இங்கு இவ்விதியினால்,\nஒருவேளை அவர், தம் கட்டுரையை இதுபோல வேறு போட்டிக்கோ, பத்திரிகைக்கோ அனுப்ப நினைத்தால் அது முடியாதே\nபரிசு அறிவித்த பின், வெற்றி பெறாத கட்டுரைகளை அதை எழுதியவர்கள் தம் விருப்பம் போல் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇஸ்லாமிய பெண்மணி, அதில் ஏதேனும் கட்டுரைகளை வெளியிட விரும்பினால், அவர்களிடம் அனுமதி கேட்டு வெளியிடும், அவர்கள் விரும்பினால்.\nஇதற்க்கு காரணம், சில கட்டுரைகள் பரிசு பெறாவிட்டாலும் சில நல்ல தகவல்களை , ஆலோசனைகளைக் கொண்டதாக இருக்கலாம். அவற்றை நம் சமூக மக்களிடம்\nகொண்டு செல்ல வேண்டும் என்ற நல்ல நோக்கமே காரணம். அவர்களின் முயற்சி வீணாகிவிடக் கூடாது. இது போன்ற தளங்களில் வெளியிடுவதன் மூலம்,\nஅவர்கள் எழுத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும்.\nகட்டுரைகள் அனைத்தும் எழுதியவர் பெயரிலே வெளியிடப்படும்.\nஅருமையான தேவையான முயற்சி வாழ்த்துகள்.\nதாங்களின் செய்தியை நன்றியோடு மீள்பதிவு செய்திருக்கிறோம்.\nவ அலைக்கும் சலாம் வரஹ்...\nமீள்பதிவு செய்து உதவியமைக்கு நன்றி சகோ\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nவ அலைக்கும் சலாம் வரஹ்\nவ அலைக்கும் சலாம் வரஹ்\n��ாஷா அல்லா அருமையான முயற்சி.அல்லாஹ்வின் கிருபையால் உங்கள் முயற்சி வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.\nவ அலைக்கும் சலாம் வரஹ்\nமிகவும் அருமையான முயற்ச்சி, இதன்மூலம் இன்னும்பல நல்ல விசயங்களையும் வெளிகொண்டுவரக்கூடிய வாய்ப்பும் உள்ளது..\nபுதிய முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.\nமிகவும் அருமையான முயற்ச்சி, இதன்மூலம் இன்னும்பல நல்ல விசயங்களையும் வெளிகொண்டுவரக்கூடிய வாய்ப்பும் உள்ளது..//\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nஅருமையான தேவையான முயற்சி வாழ்த்துகள்\nசத்திய பாதையில் லட்சிய பயணம் 21 November 2012 at 21:33\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nசத்திய பாதையில் லட்சிய பயணம் 21 November 2012 at 21:36\nஅல்ஹம்துலில்லாஹ் அருமையான ஏற்பாடு வாழ்த்துக்கள்\nமுஸ்லீம்கள் மட்டும் தான் கலந்துக்கனுமா\nமுஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாதோர் யார் வேண்டுமானாலும் கட்டுரை போட்டியில் கலந்துக்கொள்ளலாம். சுட்டிகாட்டியமைக்கு மிக்க நன்றி. இதை பிறசேர்க்கையிலும் சேர்த்துவிடுகிறோம்.\nஉண்மையில் நல்லதொரு முயற்சிதான்.இனிவரும் காலங்களிலும் இதுபோல் இன்னும் பல நல்ல முயற்சிகள் தொடர அல்லாஹ் அருள்புரிவானாக.\nமிக அருமையான முயற்சி , அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nவ அலைக்கும் சலாம் வரஹ்...\nவ அலைக்கும் சலாம் வரஹ்...\nமுஸ்லிம்கள் கல்வியில் விழிப்புனர்வு பெற நல்ல முயற்ச்சி. மாஷா அல்லாஹ்\nநல்ல முயற்சி. இந்த தகவலை எங்கள் வலை தளத்திலும் அறிவிப்பு செய்துள்ளோம்\nமீள்பதிவு செய்து உதவியமைக்கு நன்றி சகோ\nஅருமையான தேவையான முயற்சி வாழ்த்துகள்\nவ அலைக்கும் சலாம் வரஹ்...\nவ அலைக்கும் ஸலாம் (வரஹ்...)\nமிக அருமையான முயற்சி, இது வெற்றி பெற்று நன்மை பயக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.\nசிறந்த முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) 1 December 2012 at 02:55\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...\nஅருமையான தலைப்பு .. இன்ஷா அல்லாஹ் முடியும் என்ற தன்மையை முன்னிறுத்தி முற்போக்கு நிலையும்,பிற்போக்கு அணியும் என்ற வரிகளுக்கு ஒப்ப நம் சமூகத்தின் மத்தியில் கல்வி என்ற மூன்றெழுத்தை கலக்கம் இல்லா வடிவில் பயில்வது பயிற்றுவிப்பது இன்று மட்டுமல்ல 1400 ஆம்டுகளுக்கு முன்னால் நபியவர்களுக்கு கல்விதான் ஆரம்பமாக போதிக்கப்பட்டது...இத்தலைப்பை இன்ஷா அல்லாஹ் என்னாலு��் வரிசைக்கிரமமாக அமைக்க முடியும் என்ற எண்ணத்தை வல்லவன் அல்லாஹ் என் உள்ளத்திலும் உதிக்கச் செய்துள்ளான் .... ஜஷாக்கல்லாஹூ ஹய்ரா\n//கட்டுரையின் கருத்துக்க‌ள், குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மட்டுமே இருக்கவேண்டும். அவற்றிற்கு அப்பாற்பட்ட கருத்துக்கள் இஸ்லாத்தின் பெயரால் சேர்க்கப்பட்டிருந்தால் அவற்றிற்கு மதிப்பெண்கள் கண்டிப்பாக குறைக்கப்படும்.// இதற்க்கு என்ன அர்த்தம் மேலும் நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை இஸ்லாம் பற்றி என்று குறிப்பிட்டு சொல்லிவிட்டு அதன் பின் கடைசியில் எல்லா மதத்தவரும் கலந்துகொள்ளலாம் என்கிறீர்கள் பிற மதத்தவர்கள் எழுதும் கட்டுரையை நீங்கள் எப்படி பரிசுக்குரியதாக அறிவிப்பீர்கள் வெறும் ஒப்புக்கு சப்பாக கூறுகிறீர்களா \n// பிற மதத்தவர்கள் எழுதும் கட்டுரையை நீங்கள் எப்படி பரிசுக்குரியதாக அறிவிப்பீர்கள் வெறும் ஒப்புக்கு சப்பாக கூறுகிறீர்களா \nஇங்கு ஒப்புக்கு சப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை சகோ... இஸ்லாமியர்களின் கல்வி அறிவு முன்னேற்றத்துக்கு இஸ்லாமியர்கள் தான் ஐடியா தர வேண்டும் என்று இல்லை... யார் தந்தாலும் ஏற்றுக்கொள்வது தான் சிறந்தது... நமக்கு தேவை நல்ல ஐடியாக்கள் தானே ஒழிய, யார் சொல்வது என்பதல்ல...\n// //கட்டுரையின் கருத்துக்க‌ள், குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மட்டுமே இருக்கவேண்டும். அவற்றிற்கு அப்பாற்பட்ட கருத்துக்கள் இஸ்லாத்தின் பெயரால் சேர்க்கப்பட்டிருந்தால் அவற்றிற்கு மதிப்பெண்கள் கண்டிப்பாக குறைக்கப்படும்.// இதற்க்கு என்ன அர்த்தம் //\nஹதீஸ் மேற்கோள் காட்டுபவர்கள் சஹீஹான ஹதீஸ்களை (பலமானது) மட்டுமே மேற்கோள் காட்ட வேண்டும் என்பதும் இஸ்லாத்திற்கு மாற்றமான ஆலோசணைகள் சொல்லப்பட வேண்டாம் என்பதும் தான் இதன் பொருள். சஹீஹ் இல்லாத ஹதீஸ்களை (பலகீனமானது) மேற்கோள் காட்டினால் அது கட்டுரையின் வீரியத்தை குறைக்கும், நோக்கத்தை திசை திருப்பும் என்பதாலே இந்த முடிவு...\nஉங்கள் அழகான கேள்விகளுக்கு நன்றி சிஸ்டர்.... நீங்கள் கேட்டதால் இது குறித்து மற்றவர்களுக்கு இருந்த சந்தேகமும் தீரும்...\nஇணையதள வசதி இல்லாத நம் சகோக்கள் அஞ்சல் மூலம் அனுப்புவதென்றால் எப்படி ஏதேனும் முகவரி கொடுக்கலாம் தானே \nவ அலைக்கும் சலாம் வரஹ�� சகோ\nமுகவரி கொடுப்பது என்பது சில நடைமுறை சங்கடங்களை கொடுக்க கூடும் என நினைக்கிறேன்.\nமேலும் இப்போது சிறு சிறு ஊர்களிலும் கூட ப்ரவுசிங் சென்டர் வந்துவிட்டது. அதனால் ஸ்கேன் பண்ணி அனுப்புவதற்கு சிரமமாக இருக்காது என நினைக்கிறேன். ஆகும் செலவும் ஒப்பீட்டால் சரிசமமே...\nஆக ஸ்கேன் செய்து அனுப்புவது தான் வழி..\nவ அலைக்கும் சலாம் வரஹ்..\nஅதிகபட்சம் எத்தனை பக்கங்களுக்கு வேண்டுமென்றாலும் எழுதலாம்... உங்கள் விருப்பமே...\nகுறைந்தபட்சம் 3 பக்கங்களுக்கு மேல் இருந்தால் நலம் :-)\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்...\nரமலானும், அந்த ஏழு நாட்களும்\nஅஸ் ஸலாமு அலைக்கும் நஸீமா எப்படி இருக்கே ..... வ அலைக்கும் அஸ் ஸலாம் பர்வீன் .... ஏதோ இருக்கேண்டீ .... நீ சொல்லு .... என்ன நஸீ...\nஎல்லாம் வல்ல இறைவனின் திருபெயரால் ஆரம்பம் செய்கின்றேன். உங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.. சமீபத்தில் எல்லோரால...\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\n“ ஹிஜாப் ” என்ற சொல் இன்று பொதுவாக எல்லா சமூகத்தினரும் அறிந்த ஒன்றாகிவிட்ட து. அநேக முஸ்லிம்களின் சமூக வலைத்தள ப...\n\" ஆத்தா என்ன புள்ள பொறந்திருக்கு” ”ஆண்குட்டிதான்டி பிறந்திருக்கான்” \"அப்பாடா இப்பதான்டிமா நிம்மதியாயிருக்கு\" [எ...\nமுன்குறிப்பு : த மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள...\nஇஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.osho-tamil.com/?p=1930", "date_download": "2019-02-16T13:51:12Z", "digest": "sha1:5J5J5VLY7FJRUHJL5D77D4CL5GQVAKEO", "length": 26693, "nlines": 112, "source_domain": "www.osho-tamil.com", "title": "Welcome to Osho Tamil » ஓஷோ – இறுக்கம் – விளையாட்டுத்தன்மை – சமநிலை – பொறுப்பு", "raw_content": "\nசெய்திகள் பெற பதிவு செய்க\nஓஷோ – இறுக்கம் – விளையாட்டுத்தன்மை – சமநிலை – பொறுப்பு\nஓஷோ உலகச் செய்திகள் (38)\nஓஷோ – இறுக்கம் – விளையாட்டுத்தன்மை – சமநிலை – பொறுப்பு\nஇந்த தலையங்கத்தில் ஐந்து விஷயங்களை எழுதப் போகிறேன்.\nநான் ஓஷோவின் பேச்சுக்களை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் குழப்பமாக இருக்கிறது என்று ஒரு நண்பர் கேட்டார்.\nஎனது பதில் ஒன்றே ஒன்றுதான். ஓஷோவின் பேச்சு முழுவதும் வற்புறுத்துவது ஒன்றே\nஒன்றைத்தான். அது ‘பிரபஞ்சத் தன்ணுணர்வை\nஅடை’ என்பதுதான். பிரபஞ்சத்தன்ணுணர்வை அடையும் வரை போய் கொண்டே இரு.\nஎப்போதும் பிரபஞ்ச இணைப்புணர்விலிருந்தே நீ செயல்பட\nவேண்டும். உனது உடல் ஏற்கனவே அப்படித்தான் செயல்படுகிறது. உனது மனமே பிளவு. உனது தன்னுணர்வு உனது உடலைப் போல பிரபஞ்சத் தன்ணுணர்வினுடன் இணைந்து செயல்படுவதே. உனது உடல் தனியாகத் தெரிகிறது பார்ப்பதற்கு. ஆனால் அது தனியல்ல, நீ சுவாசிக்கிறாய். அதுதான் உன் உயிரின் ஆதாரம். சுவாசம் காற்றுமண்டலத்தை சேர்ந்தது. காற்று மண்டலம் இல்லாவிட்டால் உன் சுவாசம் இல்லை. அப்படியானால் உன் உடல் காற்று மண்டலத்தின் ஒரு பாகம்தானே அது போலவே உனது உடல் நீரின் பாகமாகவும் நிலத்தின்\nபாகமாகவும் இருக்கிறது. இதை தனி என்று நினைப்பது அறியாமையே. அது\nபோலவே ஒருவரின் தன்னுணர்வும் தனியானது அல்ல. அப்படி நினைப்பது அறியாமை. அந்த அடிப்படை அறியாமையிலிருந்து பிறப்பதுதான் ‘நான்’ என்ற\nமாயை. அதைச்சுற்றி அதைக் காப்பாற்ற இயங்கும் சக்தி ஓட்டமே மனம்.\nஆகவே ஓஷோ எங்கு தொட்டாலும், எதைப் பேசினாலும், அது செக்ஸ், அன்பு, நட்பு, தியானம், செயல் என்று எதுவாக இருந்தாலும், இந்த வாழ்க்கையின் உணர்வுகள் முழுவதையும்\nபிரபஞ்சத்தன்ணுணர்வு வரை கொண்டு செல்ல சொல்கிறார். அதற்கு பாதை போட்டுக் காட்டுவதே அவரது பேச்சுக்களும், விளக்கங்களும். அதோடு அப்படி பிரபஞ்சத்தன்ணுணர்வை அடைய தடையாக இருக்கும் உணர்வுகளை தூக்கியெறிந்துவிடச் சொல்கிறார். அதுதான் அவரது கெத்தாரிஸிஸ். மேலும் அவர் தனது புது வழியென – பிரபஞ்சத்தன்ணுணர்வு அடையக் – கூறுவது ‘ தன்னுணர்வோடு உன்னைக் கொண்டாடு ‘\nஎன்பதையே. அப்படி கொண்டாடும்போது பிரபஞ்சவுணர்வை இயல்பாக எட்டுவாய்\nஎன்கிறார். ஆகவே 3 விஷயங்கள்:\nஅதற்கு வழியாக தன்னுணர்வோடு உன்னைக் கொண்டாடு\nசுருக்கமாக இந்த சாரத்தை புரிந்து கொண்டால் ஓஷோவை எங்கு\nதொட்டாலும் அவர் சுட்டிக்காட்டுவதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.\n2. மற்றொரு முக்கிய விஷயமாக நான் கூற விரும்பும் ஓஷோவின்\nசெய்தி சீரியஸாக இருக்காதே. கடுகடுப்போடு இருக்காதே.\nகடுகடுப்புதான் ஈகோ, இறுக்கம், பதட்டம், கட்டாயத்தனம். இது மனிதனின் அடிப்படை நோயாக இருக்கிறது. எவ்வளவு நல்ல விஷயத்தையும் எவ்வளவு ஆழமான நட்பையும், அன்பையும், புரிதலையும் கூட இது ஒரு சொட்டு விஷமாக கெடுத்து விடுகிறது. ஆனந்தமான சூழலை அசிங்கமாக்கி விடுகிறது. ஓஷோ இதை மனிதனைப் பிடித்துள்ள ஒரு கொடிய நோயாகச்\nஆகவே எப்போதும் இந்த கடுகடுப்பில், கட்டாயத்தனத்தில் விழுந்துவிடாமல் ஜாக்கிரதையாக இருங்கள். அதுவே உங்கள் இதயத்தைத் திறக்கும். வாழ்வைப் பிடித்து வைத்துக் கொள்ள முடியாது. வாழ்தலில் எதுவும் நிரந்தரமில்லை. ஆகவே கடுப்பும் இறுக்கமும், கட்டாயத்தனமும் கொள்வதில் என்ன பயன் லேசாக இருங்கள் கிடைக்கும் கணத்தை வாழ்ந்து விடுங்கள். அது மட்டுமே புத்திசாலித்தனம் பிடித்து வைத்துக் கொள்ள முயல்வதில் பிறப்பதுதான்\nகடுகடுப்பு. இழந்துவிட மனமில்லாத பேராசை, உரிமை\nகொள்வதில் ஏற்படும் படபடப்புதான் சீரியஸ்தன்மை, கடுகடுப்பு. கட்டாயத்தனம்.\n எந்த சூழலிலும் கடுகடுப்பாகாதீர்கள். பதிலாக வாழுங்கள் திறந்த இதயத்துடன் ஆடுங்கள் திறந்த கைகளுக்கு வானமே எல்லை. மூடிய கைகளுக்குள் எவ்வளவை அடக்கி வைக்க முடியும் எவ்வளவு நாட்களுக்கு மூடிய கையுடன் வாழ முடியும் எவ்வளவு நாட்களுக்கு மூடிய கையுடன் வாழ முடியும்\nபட்டினத்தார், ‘ வாழ்வை குடம் கவிழ் நீர் ஓட்டமென்றேயிரு நெஞ்சே உனக்கு\nஉபதேசமிதே ‘ என்று கூறுவதே உண்மை, சத்தியம்.\nகடுகடுப்புக்கு இடம் தராமல் இறுக்கமும் பதட்டமும் இன்றி இருந்து பாருங்கள்.\nவாழ்வு எவ்வளவு இனிய தருணங்களைக் கொண்டிருக்கிறது என்பது புரியும். இந்த வாழ்வே இனிக்கும். இருப்பதிலேயே கிடைப்பதிலேயே மகிழ்வு பிறக்கும். கொண்டாட முடியும். இல்லாமல் கடுகடுப்போடு, கட்டாயத்தனத்தோடு தியானம் செய்தால்கூட பலனில்லை. இந்த நோய் மிக ஆழம் வரை வேரோடிக் கிடக்கிறது. இதுவே இலக்கும் பொறாமையும் போ��்டியும் சூழ்ச்சியும் என கால்வாய் வெட்டிப் பாய்கிறது. ஆகவே\nஇதைக் கண்டு பிடித்து உங்கள் இருப்பிலிருந்து எடுத்து விடுங்கள். இருப்பதை கொண்டாடுவது அப்போதுதான் சாத்தியம். அங்கிருந்துதான் வளர்ச்சியும் ஆரம்பமாகும்.\n3. ஓஷோ விளையாட்டுத்தன்மையோடு இருக்கச் சொல்கிறார். இது உண்மை, மிக உண்மை. ஆனால் பலர் விளையாட்டுத்தன்மையோடு இருப்பதை தன்னுணர்வற்றும் பொறுப்பற்றும் இருப்பதோடு பொருத்திக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன்.\nஓஷோ விளையாட்டுத்தன்மையோடு செயல்படு, தியானம் செய் என்று கூறுவதன் பொருள், நாம் ஒரு விளையாட்டில் ஈடுபடும்போது உள்ள மனநிலையை\nகுறிப்பதுதான். விளையாட்டில் ஈடுபடும்போது மகிழ்ச்சி கொள்கிறோம். முழுமையாக அதில் குதிக்கிறோம். விளையாட்டில் நேரம் போவதே தெரிவதில்லை. மனம் மறந்து போகிறது. உடல் ஆனந்த நடனமாடுகிறது. மேலும் விளையாட்டிலேயே நாம் மூழ்கி விடுகிறோம். ‘ நான் ‘\nகாணாமல் போய் அந்த விளையாடும் செயலே அங்கிருக்கிறது.\nமாறாக விளையாட்டை எப்படி நமது மனம் எடைபோட்டுப் பார்க்கிறது\nஎன்ற மனநிலையில் வாழச் சொல்வதில்லை ஓஷோ. மனதிற்கு எப்போதும் சீரியஸ்தான் பிடிக்கும். விளையாட்டாய் ஈடுபடுவது வேஸ்ட், அது ஒரு பொழுதுபோக்குதானே தவிர வாழ்க்கையில்லை, இப்படியெல்லாம் கணக்கிடுவது மனம். இந்த மனத்தோடு எதையும் செய்யச் சொல்வதில்லை ஓஷோ.\nஅவர் சொல்வது மனம் கடந்து விளையாட்டில் குதூகலிக்கும் நிலை. ‘ நான் ‘\nஎன்பதை மறந்து உடலின் செயல்பாட்டில் மகிழ்ச்சி கொள்ளும் நிலை. இதற்கு நமது முழு சக்தியையும் கொடுத்து விளையாட வேண்டும். முடிவு பற்றிய பிடிப்பு எதுவும் அற்று,\nதன்னைக் கொண்டாடும் வாய்ப்பாக, விளையாட்டாக ஈடுபட வேண்டும்.\nபொறுப்பற்ற, பயனற்ற என்ற மனதின் பார்வைப்படி அணுகிவிடக்கூடாது. அப்போது நமது முழு சக்தியையும் நாம் கொடுக்க மாட்டோம். மாறாக மனம் பொழுதுபோக்காக போக்குக் காட்டி நம்மை ஏமாற்றி விடும். ஆகவே ஜாக்கிரதையாக நாம் ஓஷோ கூறுவதை உணர்ந்து கொள்வது\n4 அதே போல இன்னொரு விஷயம் நம்மை நாம் உடல், மனம், இதயம்\nஇவைகள் ஒன்றோடொன்று இணைந்த ஒரே உயிர்தான் என்றாலும் தனித்தனி செயல்பாடுகள் உள்ளன. இதைக் குறித்து நாம் கொண்டிருக்கும் பழக்கங்கள், கட்டுக்கோப்புகள் அறியாச் செயல்கள் நம்மை மிகவும் பாதிக்கின்றன. வாழ்க்கையையே சி��்கலாக்கி விடுகின்றன.\nபிரபஞ்சத்தன்ணுணர்வடைவதற்கான அல்லது அந்த பிரபஞ்சத்தன்ணுணர்வு வரை நமது தன்னுணர்வைக் கூர்மைப் படுத்துவதற்கான பாதையில் செல்லும் நாட்டம் கொண்ட நாம், இந்த\nமூன்றையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\n இதை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் லயத்தில் இசை பிறக்க சரியாக சுருதி கூட்டப்படும் கம்பியைப் போல, எந்த வித்திலும் ஒரு பக்கமாக சாயாமல் வைத்துக் கொள்ள வேண்டும். பட்டினி கிடப்பதும் தவறு லயத்தில் இசை பிறக்க சரியாக சுருதி கூட்டப்படும் கம்பியைப் போல, எந்த வித்திலும் ஒரு பக்கமாக சாயாமல் வைத்துக் கொள்ள வேண்டும். பட்டினி கிடப்பதும் தவறு பசியின்றி விழுங்குவதும் தவறு மாடு போல உழைப்பதும் தவறு டிவி நேயராகி விடுவதும் தவறு டிவி நேயராகி விடுவதும் தவறு அப்படி உடலை ஒரு இயந்திரத்தை வைத்துப் போற்றுவது போல\nசரியாகக் காப்பாற்ற வேண்டும். மனம் அதை சந்தையில் மட்டும் பயன்படுத்துங்கள். வியாபாரத்தில் மட்டும், சமூகத் தேவைகளுக்காக மட்டும், இயக்குங்கள். நண்பரிடம், மனைவியிடம், குழந்தையிடம், இசை கேட்கையில், நடமாடுகையில், ஒரு\nரோஜாவை, ஒரு அருவியை, மலையை, சூரிய உதயத்தைப் பார்க்கையில் உள்ளே கொண்டு வராதீர்கள். அது வெறும் ஒரு சமூக பாதுகாப்பு கருவியாக இருக்கட்டும் அது ஒரு நல்ல வேலைக்காரன், மிக மோசமான எஜமானன் என்று ஓஷோ கூறுவதை நினைவில்\nஇதுதான் நாம் வாழ வேண்டிய இடம்.\n நமது இருப்பிற்குச் செல்ல பிரபஞ்சவுணர்வோடு நம்மை சேர்க்கக் கூடிய இடம். அதுதான் நமது எஜமானனாக இருக்க வேண்டும். இதயத்துக்கு உடலும் மனமும் உண்மையுள்ள வேலைக்காரனாக உதவ வேண்டும். இதயம் அன்பு வழி இதயத்தின் மொழி அன்பு பறக்கவும், பரவவும், விரியவும், வல்லமை\nகொண்டது. உணர்வின் ஆட்சி இங்கு இதிலிருந்து பிறக்கும் எதுவும் பூமியை வளமாக்கும். அழகாக்கும். மெருகேற்றும் இதிலிருந்து பிறக்கும் எதுவும் பூமியை வளமாக்கும். அழகாக்கும். மெருகேற்றும் திட்டமிட்டு கொலை செய்யும் யுத்தமும் அரசியலும் இங்கு\nஇல்லை. தவறு கண்டு தட்டிக் கேட்பதும், கொடுமை கண்டு கொந்தளிப்பதும் கூட இதுதான் இது உணர்வுக் கடல். மேலே ஏற்படும் கொந்தளிப்புகள் சிறிது நேரமே இருக்கும். பிறகு மாறிப் போகும். உள்ளே ஆழத்தில் அமைதியும் சாந்தமும் தாய்மையும் எப்போதுமிருக்கும். இது\n மனம் எஜமானனாவதில்தான் நம் வாழ்வு தடம் புரள்கிறது. ஆகவே இதயம் திறந்து வாழுங்கள். அதற்காக இழப்பதெல்லாம் மதிப்பற்றவையே வாழ்ந்து பெறப்போவது இருப்புநிலை. சமயம் வாய்க்கும்தெல்லாம் இதயம் திறக்க கற்றுக்\n5. பொறுப்பு. மிகவும் சிக்கலான வார்த்தை. கடமைப்\nபொறுப்பு நம்மில் பலரை எப்போதும் கவலையில் வைத்திருக்கிறது. தியான ஆர்வமுள்ள பலர் பொறுப்பும், அதிலிருந்து நழுவினால் ஏற்படும் குற்றவுணர்வும் காரணமாக\nதங்கள் விருப்பம் போல வாழ முடியாமல் திணறுகின்றனர். ஆகவேதான் இதைப்பற்றி எழுதுகிறேன்.\nபொறுப்போடிருப்பதா, என் வாழ்வை வாழ்வதா.\nஇதயம் விரும்பும் வாழ்வை வாழ்வதா.\nஎன்ற குழப்பத்திலும், பொறுப்பென்று சுமை ஏற்று அதை நிறைவேற்ற முடியாமல் திணறலும்\nதோல்வியும் வாட்டி வதைக்க குற்றவுணர்வில் உழல்பவர்களும், அதிலிருந்து தப்பிக்க போதை பக்கம் சிக்கியவர்களும், போலித்தனம் வளர்த்தவர்களும், திருட்டு போன்ற குற்றத்தில் மாட்டியவர்களும் என ஏராளமானவர்களைப் பார்க்கிறோம்.\nசுற்றமும் சமூகமும் சுமத்துவதை ஏற்பதா. கற்றலும், கடவுளும் திணிப்பதை ஏற்பதா. அல்லது\nஉள்ளுணர்வுப்படி வாழ்வதா என்பதே கேள்வி. சுமையின் தேவைப்படி முடியாததையும் முயற்சிப்பதா அல்லது தன்னை வாழ்வதா.\nஓஷோ மிகத் தெளிவாகக் கூறுகிறார். உன் இயல்புதாண்டி நீ வாழ முயற்சிப்பது துன்பத்தையே தரும். தானாய் வாழும் இயல்பில் இதயத்திலிருந்து பகிர்தலோடு வாழ்வதே\nஉன் பொறுப்பின் எல்லை. அதைத்தாண்டி கற்பிக்கப்பட்ட எந்தக் கருத்துப்படியும் ஆனதல்ல\nபொறுப்புணர்வு. அது வெறும் சமூக விளையாட்டுதான். உனது அகங்காரத்தை தூண்டிவிடுவதும், உன்னைப் பயன்படுத்திக் கொள்ளும் சூழ்ச்சியும்தான்.\nஆனால் உண்மையான பொறுப்புணர்வு நேர்மையானது, இதயபூர்வமானது, விழிப்புணர்வை\nவளர்ப்பது. அடுத்தவர்களைக் குறை கூறாதது, கிடைத்த வாழ்வை கரைந்து வாழ்வது. குற்றவுணர்வு, கடமை போன்ற சமூக முகங்களில் சிக்கிக் கொள்ளாமல் தன் இயல்பை\nஆகவே விழிப்பும், கூர்மையும் கொண்டவர்களாய் பொறுப்போடு வாழ்ந்து செயலாற்றி\n3/184 கந்தம்பாளையம், அவிநாசி, திருப்பூர், தென்னிந்தியா - 641654.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/12/01/", "date_download": "2019-02-16T14:18:43Z", "digest": "sha1:ZAMQV3ZKJ42VJIMFQEE4ZQ3VSB5U2NLC", "length": 30649, "nlines": 499, "source_domain": "www.theevakam.com", "title": "01 | December | 2018 | www.theevakam.com", "raw_content": "\nஇந்தியாவின் தமிழகத்திற்கு தலை மன்னாாில் இருந்தும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இ ருந்தும் மிக விரைவில் படகு சேவைகள் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார்..\nயாழ்.கொலன் தோட்டம் பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன..\nயாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியார் தடுத்து நிறுத்தினர் ..\nமுல்லைத்தீவு மாவட்டமே புலுதிப்புயலுக்குள் சிக்கியுள்ளது…\nபிரான்ஸின் ரியூனியன் தீவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 64 பேரில், எட்டுப் பேரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம்…\nபல ராணுவ வீரர்களை இரக்கமே இல்லாமல் கொன்ற பயங்கர தீவிரவாதி…\nமகிந்தவை கடுமையாகிய சாடிய சுமந்திரன்\nஈரான் கடற் படைக்கு உரித்தான 03 யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்..\nதங்க நகை விற்பனை நிலையங்களுக்கு சென்று போலி நகைகளை கொடுத்து தங்க ஆபரணங்களை பெற்ற பெண் கைது…\nரணிலே பிரதமர்: ஐ.தே.க தீர்மானம்\nஐக்கிய தேசியக்கட்சியின் பிரதமர் பதவிக்காக ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை தெரிவு செய்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது ஐ.தே.க. இதன் பிரதியொன்று ஜனாதிபதிக்கும்...\tமேலும் வாசிக்க\n2,891 போலீஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு\nபொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய 2,891 பொலிசாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பல்வேறு பதவிகள் தொடர்பான பதவி உயர்வுக்கான நேர்முகப் பரீட்ச...\tமேலும் வாசிக்க\n2.0 தயாரிப்பாளருக்கு 200 கோடி நஷ்டமா – படத்தை மோசமாக விமர்சித்து பேசியுள்ள பிரபலம்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த்-அக்ஷய் நடித்துள்ள 2.0 படத்தை பார்த்த பெரும்பாலானவர்களை அது பற்றி நல்ல விதமாக தான் விமர்சனங்கள் கொடுத்து வருகின்றனர். மேலும் உலகம் முழுவதும் நல்ல வசூலும் பெற்று...\tமேலும் வாசிக்க\nசெவ்வாய்க்கிழமை இலங்கை மக்களுக்கு மைத்திரி கூறவுள்ள விசேட செய்தி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ந���ட்டில் ஏற்படுத்தப்பட்ட திடீர்...\tமேலும் வாசிக்க\nஓடும் பஸ்ஸில் சுய இன்பம் கண்ட நபர்… புகைப்படமாக எடுத்து வெளியிட்ட பெண்\nபெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது ஒரு பக்கம் இருக்க. சிலர் பெண்களை பொதுஇடங்களில் அசிங்கமாக தொடுவது, பேசுவது போன்ற கீழ்தரமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் சென்னை பேருந்தில் நபர் ஒரு...\tமேலும் வாசிக்க\nஆபாசமாக கமெண்ட் செய்ததால்.. நான் செத்து போய்டவா என்று கதறி அழுத பிரபல நடிகை\nபிரபல சேனலில் ஒளிபரபபாகி வரும் பொன்மகள் வந்தால் என்ற தொடரில் நடித்து வரும் நடிகை ஆயிஷா. இவர் சமீப காலமாக மியூசிக்கலி மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகுந்த அளவில் ஆக்டிவாக இருந்து வருகிறார...\tமேலும் வாசிக்க\nஒரு மாதத்தில் 10 அமைச்சரவை பத்திரங்களுக்கு அங்கீகாரம் : டக்ளஸ் தேவானந்தா\nஆட்சியில் பங்கெடுத்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் 10 க்கும் மேற்பட்ட அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பித்து அதை நடைமுறைப்படுத்தியுள்ளோம் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி...\tமேலும் வாசிக்க\nபதவியில் இருந்து விலகத் தயாராகும் மஹிந்த\nபிரதமர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பதவி கவிழ்க்கப்பட்ட பிரதமரும் ஐக்கிய தேசிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவ...\tமேலும் வாசிக்க\nஎந்திரன் 2 .0 தொடர்ந்து 3 .0 உறுதி\nகடந்த இரண்டு தினங்களுக்கு முன் வெளியான 2.0 திரைப்படம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றாலும், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்ற...\tமேலும் வாசிக்க\nவிடுதலைப் புலிகளின் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு\nபுதுக்குடியிருப்பு, சுதந்திபுரம் பிரதேசத்தில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் யுத்த உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் விஷேட அதிரடிப் படையின...\tமேலும் வாசிக்க\n அதிர்ச்சியடைந்து தந்தை அளித்த பரபரப்பு புகார்\n துணை இராணுவ வீரரின் கண்ணீர் கதை.\nவேலை செய்த இடத்தில் திருட்டுதனம்\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nஇந்தியாவை அமைதியாக இருக்க சொல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டு���்\nவீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் சோதனை துக்கத்தில் கதறி அழுத குடும்பத்தினர்.\n தாயாரை தேடி கதறியழுத குழந்தை.\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nசெல்போனில் சார்ஜ் தீர்ந்ததால் விபரீதம்\n வீர மரணம் அடைந்த துணை இராணுவ வீரரின் கண்ணீர் கதை.\nஉரிமையாளர் எடுத்த அதிரடி முடிவால் பச்சிளம்குழந்தைக்கு நேர்ந்த பதறவைக்கும் கொடூரம்.\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nஇந்தியாவை அமைதியாக இருக்க சொல்வோர் முகத்தில் கரியைப் பூசி, கழுதை மீது ஏற்ற வேண்டும்\nநாட்டுக்காக வீரமரணமடைந்த வீரருக்கு அடக்கம் செய்வதில் நேர்ந்த சோதனை\n 4 பேர் பரிதாப பலி.\nபால் கோவா கொழுக்கட்டை எப்படி செய்வது\n குடும்பத்தார் எடுத்த அதிரடி முடிவு\n அதிர்ச்சியடைந்து தந்தை அளித்த பரபரப்பு புகார்\nநடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல – சாயிஷா தாயார்….\nவிஷால் காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்…\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகாலநிலை மாற்றத்தால் உதடு அழகு பாழாகிறதா\nபுற்றுநோய் வராமல் தடுக்க , இதனை செய்தால் போதும்\nஆரோக்கியமான சிவப்பு முட்டை கோஸ், கேரட் சாலட்\nதமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nதாக்குதல் நடத்த போவதை முன்பே அறிந்த அமெரிக்கா.\nகுழந்தையை கடத்திச் சென்ற குரங்கு\nஎதிர்காலத்தில் தொழில் சிறப்பாக இருக்க\nசரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க\nஇந்த காயோட சதையை சாப்பிட்டால் இந்த நோயை தவிர்கலாம்…\nஅழகை ஒரே இரவில் மீட்க இந்த ஒன்று போதும்…\nகூந்தல் பிரச்சனைக்கு தீர்வு கருஞ்சீரகம்…\nஉதடுகள் வறண்டு இருந்தால்… சிறப்பான தீர்வு\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வ��்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2012/10/25/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-157-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-02-16T13:30:33Z", "digest": "sha1:TDUKB5ASKOYPYJBENE5K2DOZ42BFKFZ7", "length": 14995, "nlines": 110, "source_domain": "rajavinmalargal.com", "title": "பொருளாசை என்னும் புளித்தமாவு! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nயோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து……”\nலூக்கா: 12:15 “பின்பு இயேசு அவர்களை நோக்கி, பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்திகள் இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்”.\nஇன்று எங்களது பகுதியில் தேர்தல் விளம்பரங்கள் உற்சாகமாய் நடந்து கொண்டிருக்கின்றன ஒலிப்பெருக்கியின் சத்தம் காதுகளைப் பிளந்து கொண்டிருக்கிறது. அதைக் கேட்கும் போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களைப் பார்த்துக் கூறிய இந்த பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், என்றவார்த்தைகள் தலைமுறை தோறும் இவ்வாறு ஒலிப்பெருக்கியின் மூலம் கூறப் பட்டால் எவ்வளவு நலமாயிருக்கும் என்று எண்ணினேன்.\nநாம் வாழும் இந்தக் காலத்தில் ஒவ்வொருவரும் பொருளாசை பிடித்துதானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இந்த விலைமதிப்பில்லாத வசனம் நம்முடைய தலைமுறையினருக்கு மிகவும் பொருந்துமாதலால், நாம் அந்த வசனத்தின் பின்னணியை சற்று பார்ப்போம்.\nமுதலில் இயேசு தம்முடைய சீஷரை நோக்கி (லூக்:12:1) நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.\nஇந்த அதிகாரம் முழுவதும் பொருளாசையை பற்றிதான் படிக்கிறோம். அப்படியானால் பரிசேயருடை�� புளித்தமாவு சுவிசேஷம் என்ன நீங்கள் பணக்காரராக, சொத்து சுகத்தோடு இருப்பீர்களானால் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், நீங்கள் ஏழைகளாக இருபீர்களானால் கர்த்தருடைய சாபத்தைப் பெற்றவர்கள் என்பதே நீங்கள் பணக்காரராக, சொத்து சுகத்தோடு இருப்பீர்களானால் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், நீங்கள் ஏழைகளாக இருபீர்களானால் கர்த்தருடைய சாபத்தைப் பெற்றவர்கள் என்பதே இதைத்தான் கர்த்தராகிய இயேசு புளித்தமாவு சுவிசேஷம் என்று நிராகரித்தார்.\nதேவனுடைய பிள்ளைகளே இதை வாசிக்கும்போது ஒருவேளை உங்கள் மனது சற்று வேதனையடையலாம். ஏனெனில் கர்த்தரை விசுவாசித்தால் பணமும் வசதியும் தேடி வரும் என்று புளித்தமாவு சுவிசேஷத்தை போதிக்கிற போதகர்கள் இன்று அநேகம்பேர் உண்டு. அவர்கள் போதனையின்படி ஒருவன் கர்த்தரோடு நெருங்கி ஜீவிப்பதின் அடையாளம்,அவனுடைய வீடும், பணமும், வாகனமும் தான்\nபொருளாசை புளித்தமாவு போன்றது, பொருளாசை பிடித்து அலையாதே கர்த்தர் உன் தேவைகளை அறிவார், என்று கர்த்தராகிய இயேசு தம் சீஷர்களுக்கு போதித்துக் கொண்டிருந்தபோது, இவற்றை எதையும் காதிலே போட்டுக்கொள்ளாமல் தன் ஆஸ்தியை மாத்திரம் நினைத்துக்கொண்டிருந்த ஒருவன்,போதகரே ஆஸ்தியை பாகம்பிரித்து என் வீதத்தை எனக்கு தரும்படி என் சகோதரனுக்கு கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.(லூக்:12:13- 15)\nநம்மில் எத்தனை பேர் தேவனுடைய சமுகத்தில் அமர்ந்திருக்கும்போதும், திருச்சபையில் அமர்ந்திருக்கும்போதும் கூட நம்முடைய பணம் சம்பாதிக்கும் திட்டங்களைப் பற்றியும், வங்கிக்கணக்கையும் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறோம் அப்படித்தான் இந்த மனிதனும், கர்த்தருடைய போதனையை கவனிக்காமல் தன் குடும்ப ஆஸ்தியைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தான் போலும்\nஅதற்கு அவர் என்னை உங்களுக்கு நியாதிபதியாகவும், பங்கிடுகிறவனாகவும் வைத்தது யார் என்று கேட்டுவிட்டு, அவர்களை நோக்கி, பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்திகள் இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்”.\nபொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்ற இந்த வார்த்தைக்கு கிரேக்க மொழியில் ’உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்’ அல்லது ’உங்களைப் பிரித்துக்கொள்ளுங்கள்’ என்ற அர்த்தம் உண்டு.\n நமக்கு சொந்தமல்லாதவற்றை அடைய ஆசை இன்னும்வேண்டும் இன்னும்வேண்டும் என்ற பேராசை இன்னும்வேண்டும் இன்னும்வேண்டும் என்ற பேராசை அளவுக்கு மீறி சேர்த்துவைக்க ஆசை அளவுக்கு மீறி சேர்த்துவைக்க ஆசை ஆகானுடைய வாழ்க்கையில் நாம் பார்த்தவிதமாய் கர்த்தருடைய கட்டளையை மீறி, பார்வைக்கு இன்பமாய் பட்டவைகளை அடைந்துவிட வேண்டும் என்ற ஆசை\nநாம் எதிபார்க்காதவேளையில் பொருளாசை என்னும் இச்சையானது நம்முடைய இருதயத்தையும், ஆத்துமாவையும் சங்கிலியால் கட்டி அடிமைப்படுத்தி விடும் கர்த்தருடைய வார்த்தைகள் நம் செவியில் எட்டாதபடி நம்முடைய நினைவுகளை அடிமைப்படுத்திவிடும்\nஒவ்வொருநாளும் இதுவரை கர்த்தர் தந்த நன்மைகளுக்காக ஸ்தோத்திரம் செலுத்தி, இன்று நாம் வாழும் திருப்தியான வாழ்க்கைக்காக நன்றி செலுத்தி, நம்மைவிட குறைவுபட்டு தேவையில் வாழும் மக்களை நினைவுகூர்ந்து, நமக்காக ஏழ்மையின் ரூபமெடுத்த நம் கிறிஸ்து இயேசுவின் அன்பில் நிலைத்திருக்கும்போது தான், நாம் பொருளாசை என்னும் புளித்தமாவு நம்மைக் கெடுத்துவிடாதபடி, பாதுகாக்க முடியும்.\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்\n← எங்கே உன் கூடாரம்\nஇதழ்: 625 எதிர்பாராத நாட்டில்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர்:1 இதழ்: 65 நீ ஒரு பெலமுள்ள தாயா\nஇதழ்: 622 எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய பொய்\nஇதழ்: 621 இந்தத் துணிவுக்குப் பின்னால்\nஇதழ்: 620 பயத்தை வென்ற தைரியம்\nஇதழ்: 617 பெற்ற மகளை அடகு வைத்தத் தகப்பன்\nமலர் 6 இதழ் 344 பிள்ளைகளின் எதிர்காலத்துக்குக்காக என்ன செய்கிறீர்கள்\nஇதழ்: 623 ராமாவிலே நடந்த கதை\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-meets-pattinapakkam-fishing-families-after-got-complaint-in-whistle-app-323425.html", "date_download": "2019-02-16T14:29:07Z", "digest": "sha1:7A6Q5AIAN3KYHX2QJG7RH5XMFGKQ5QCI", "length": 12893, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "விசில் செயலியில் வந்த கடல்சீற்ற புகார்.. பட்டினப்பாக்கம் மீனவ மக்களை நேரில் சந்தித்த கமல் | Kamal meets Pattinapakkam fishing families after got a complaint in Whistle App - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n16 min ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n1 hr ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n1 hr ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\n1 hr ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nவிசில் செயலியில் வந்த கடல்சீற்ற புகார்.. பட்டினப்பாக்கம் மீனவ மக்களை நேரில் சந்தித்த கமல்\nசென்னை: மக்கள் நீதி மய்யத்தின் விசில் செயலியில் வந்த புகாரின் அடிப்படையில் பட்டிணம்பாக்கம் பகுதியில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களை சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் அளித்தார்.\nசென்னை பட்டிணம்பாக்கம் பகுதியில் அடிக்கடி கடல் சீற்றம் ஏற்பட்டு வருகிறது. அந்த பகுதியில் சீனிவாச புரத்தில் நிறைய மீனவ மக்கள் வசித்து வருகிறார்கள். இதனால் சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் வீடுகள் இடிந்து விழுவது நடக்கிறது.\nஇதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஆனால் இதுவரையில் எந்த அதிகாரிகளும் வந்து மக்களை சந்திக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு ���டனே வந்து நடவடிக்கை எடுக்குமாறு பல முறை கோரிக்கை வைத்தும் யாரும் மக்களை வந்து சந்திக்கவில்லை.\nஇந்த நிலையில் அந்த மீனவ மக்களை இன்று மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்று கமல்ஹாசன் சந்தித்தார். கமலுக்கு மக்கள் நீதி மய்யத்தின் விசில் செயலியில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஅதில் வந்த புகாரின் பேரில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பாதிப்படைந்த இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார். இந்த பிரச்சனையை அரசிடம் கொண்டு செல்வேன் என்றும், விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6087", "date_download": "2019-02-16T13:58:03Z", "digest": "sha1:4RRPC6N5RLDEMU3J3LNFQPULFOG72FWR", "length": 8695, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்திய ஞானம்", "raw_content": "\n« மை நேம் இஸ் பாண்ட்\nஇந்திய மெய்ஞானம் சார்ந்த விவாதங்கள் தமிழில் மிகக் குறைவாகவே உள்ளன. ஏனென்றால் ஏதோ ஒருகட்டத்தில் அவை மதம் சார்ந்தவையாகக் குறுக்கப்பட்டுவிட்டன. பழமையுடன் இணைக்கபப்ட்டுவிட்டன. ஒரு நெடுங்கால சிந்தனை மரபுள்ள தேசத்தில் அந்த மரபின் தொடர்பே இல்லாமல் சிந்தனைகளை பிரதிசெய்து மனப்பாடம்செய்யும் நிலை உருவாகிவிட்டிருக்கிறது.\nஇக்கட்டுரைகள் பல கோணங்களில் இந்திய சிந்தனை மரபை மீட்டெடுத்து சமகால வாசிப்புக்கு உள்ளாக்குகின்றன\nஇந்திய ஞானம் தமிழினி பதிப்பகம் சென்னை\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’\nசிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nTags: ஜெயமோகனின் 10 நூல்கள், வாசிப்பு\nபெண்10, காதலர் தினமும் தாலிபானியமும்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 67\nஅன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- யானை டாக்டர்\nவெண்முரசு விழா- நேரடி ஒளிபரப்பு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பத��வு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-39/", "date_download": "2019-02-16T13:04:34Z", "digest": "sha1:JHEKRD5HHOKZSYKFHG6X2E7EOUVQXFO2", "length": 10543, "nlines": 286, "source_domain": "www.tntj.net", "title": "மணமகன் தேவை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nபடிப்பு : 6ஆம் வகுப்பு\nசென்னையைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு தகுந்த, 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்து வேலையில் உள்ள, 30 வயதிற்குட்பட்ட மார்கப்பற்றுள்ல மணமகன் தேவை. சென்னை மற்றும் சுற்றுப்புறத்தினருக்கு முன்னுரிமை.\nஉணர்வு இ-பேப்பர் 22 : 38\nமணமகன் தேவை – சென்னை\nமணமகன் தேவை – கும்மிடிப்பூண்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/hari-nama-2/", "date_download": "2019-02-16T13:59:11Z", "digest": "sha1:QXMYAXZEWTQUM233LNMVX6ANAUXY3ETD", "length": 36958, "nlines": 156, "source_domain": "tamilbtg.com", "title": "கவனத்துடன் ஹரி நாமத்தை உச்சரித்தல் – Tamil BTG", "raw_content": "\nகவனத்துடன் ஹரி நாமத்தை உச்சரித்தல்\nகவனத்துடன் ஹரி நாமத்தை உச்சரித்தல்\nவழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்\nஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் கடவுளைப் பற்றி கற்றுத் தருகிறோம். அவர் இந்துவோ, கிருஸ்தவரோ, இஸ்லாமியரோ அல்ல. கடவுள் கடவுளே. அனைவரும் கடவுள் உணர்வுடன் இருக்க வேண்டும். இதுவே எங்கள் இயக்கம். நாங்கள் கடவுளிடம் அன்பு செலுத்தும்படி பிரச்சாரம் செய்து வருகிறோம். ஒருவர் எந்த மதத்தைப் பின்பற்றுகிறார் என்பது பொருட்டல்ல. அவருக்குக் கடவுளின் மீது அன்பு இருக்கிறதா என்பதை மட்டுமே நாங்கள் கவனிக்கின்றோம். கடவுளின் மீதான அன்பினை வளர்க்க உதவுவதே முதல் தரமான மதம் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது. நீங்கள் எந்த மதத்தைப் பின்பற்றுகின்றீர் என்பது முக்கியமல்ல, ஆனால் அதன் மூலம் கடவுள்மீதான அன்பை வளர்த்துள்ளீர்களா என்பதை பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.\nவிருந்தினர்: அப்படியெனில், நீங்கள் மதமாற்றம் செய்வதில்லை…\nபிரபுபாதர்: நாங்கள் மதமாற்றம் செய்வதில்லை, கடவுளிடம் அன்பு செலுத்துவதற்குக் கற்றுக் கொடுக்கின்றோம்.\nவிருந்தினர்: நாங்களும் அதைத்தான் செய்து வருகிறோம்.\nபிரபுபாதர்: ஆனால் அதைச் சோதித்துப் பார்க்க வேண்டும். அவர்கள் கடவுளின் மீது அன்பு செலுத்துகிறார்களா, நாயின் மீது அன்பு செலுத்துகிறார்களா என்பதைச் சோதித்துப் பார்க்க வேண்டும். ஒருவன் நாயின் மீது அன்பு செலுத்துபவனாக மாறிவிட்டான் என்றால், அவனது மதம் உபயோகமற்றது.\nவிருந்தினர்: இதை எப்படி அறிந்து கொள்வது\nபிரபுபாதர்: ஒருவர் கடவுளின் மீது அன்பு செலுத்துகிறாரா நாயின் மீது அன்பு செலுத்துகிறாரா என்பதை நீங்களே காணலாம். இதுவே சோதனை. கடவுளைப் பிரிந்து வாழும் ஒரு கண நேரத்தைப் பல யுகங்களாக உணர்வதாக சைதன்ய மஹாபிரபு கூறுகிறார். கோவிந்தன் இல்லாமல் அனைத்தையும் வெற்றிடமாக அவர் கருதுகிறார். கடவுளின் மீதான அன்பிற்கு இதுவே மிகச்சிறந்த உதாரணம்.\nமற்றொரு சோதனை என்னவெனில், ஒருவன் கடவுளின் மீது அன்பு செலுத்தத் தொடங்கிவிட்டால், அவன் இயற்கையாக பௌதிக இன்பத்திலிருந்து விலகியிருப்பான். கடவுளின் மீதான அன்பும் ஜடவுலகத்தின் மீதான அன்பும் ஒன்றாகச் செல்ல இயலாது. இயேசு கிருஸ்துவை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் பொருளாதார முன்னேற்றத்தையோ தொழில் முன்னேற்றத்தையோ அறிவுறுத்தவில்லை. அவர் எல்லாவற்றையும் கடவுளுக்காக அர்ப்பணித்தார், இதுவே கடவுளை நேசிப்பவருக்கான சோதனை. எனவே, நீங்கள் எந்தப் பாதையைப் பின்பற்றினாலும் பிரச்சனை இல்லை என்றும், கடவுளின் மீது அன்பை வளர்க்க வேண்டும் என்றும் நாங்கள் போதிக்கின்றோம்.\nஒருவன் கணிதத்தில் முதிர்ச்சி பெற விரும்பினால், அவன் எந்த பல்கலைக்கழகத்திலிருந்து தேர்ச்சி பெறுகிறான் என்பது பொருட்டல்ல. அதுபோல, கடவுளின் மீதான அன்பை வளர்ப்பதற்கு மதம் ஒரு பொருட்டல்ல. எனவே, கடவுளின் மீது அன்பு செலுத்தக் கற்றுக் கொடுப்பதே எங்களின் கொள்கை. இதனால் கடவுளை உண்மையாகத் தேடுபவர்கள் எங்களிடம் வருகிறார்கள். அமெரிக்கா, ரஷ்யா, ஆப்பிரிக்கா, கனடா என எந்தப் பகுதியைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி, இதில் கலந்துகொள்ளலாம். வழிமுறையும் மிக எளிதானது. கடவுளின் திருநாமத்தை உச்சரிப்பதே வழிமுறை. நாங்கள் கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிக்கின்றோம், ஆனால் இதைத்தான் உச்சரிக்க வேண்டும் என்று நாங்கள் கூறுவதில்லை. உங்களுக்கு கடவுளின் பெயர் தெரிந்திருந்தால், நீங்கள் அப்பெயரை உச்சரிக்கலாம்.\nவிருந்தினர்: நாங்கள் இயேசு கிருஸ்து என்று சொல்கிறோம்.\nபிரபுபாதர்: ஆனால் இயேசு கிருஸ்து ஒருபோதும் தன்னைக் கடவுள் என்று கூறவில்லை. அவர் தன்னை கடவுளின் மைந்தன் என்றுதான் கூறினார். நீங்கள் கடவுளின் எந்தவொரு பெயரை உச்சரித்தாலும் சரி, நாங்கள் அதற்கு ஆட்சேபணை தெரிவிப்பதில்லை. கடவுளின் திருநாமத்தை உச்சரியுங்கள் என்று நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். கடவுளின் திருநாமம் என்னவென்று தங்களுக்குத் தெரியாதபட்சத்தில், நாங்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டு கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரியுங்கள்.\nநாம்நாம் அகாரி பஹுதா நிஜ-ஸர்வ-ஷக்திஸ்\nதத்ரார்பிதா நியமித: ஸ்மரணே ந கால:\nஏதாத்ருஷீதவ க்ருபா பகவன் மமாபி\nதுர்தைவம் ஈத்ருஷம் இஹாஜனி நானுராக:\nகடவுளுக்கு எண்ணிலடங்காத திருநாமங்கள் இருப்பதாகவும் அவ்வெல்லா நாமங்களும் சர்வசக்தி படைத்தவை என்றும் சைதன்ய மஹாபிரபு கூறுகிறார். இறைவனின் திருநாமத்தைச் சொல்வதற்குக் கடுமையான நிபந்தனைகள் ஏதும் இல்லை. எங்கு வேண��டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும், எந்தச் சூழ்நிலையில் வேண்டுமானாலும் இதனை ஜபிக்கலாம். நான் உட்பட இங்கிருப்பவர்கள் அனைவரிடமும் ஜப மாலை உள்ளது. நாங்கள் ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று ஜபம் செய்கிறோம். இதில் என்ன நஷ்டம் நேரமில்லை என்று சொல்ல முடியாது. நாம் தெருவில் நடந்துசெல்லும்போதுகூட ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று ஜபம் செய்யலாம். நான் இங்கு அமர்ந்து உங்களுடன் உரையாடிக் கொண்டுள்ளேன். உரையாடலை முடித்த பின்னர், ஹரே கிருஷ்ண ஜபம் செய்வேன். இதில் என்ன கஷ்டம் நேரமில்லை என்று சொல்ல முடியாது. நாம் தெருவில் நடந்துசெல்லும்போதுகூட ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று ஜபம் செய்யலாம். நான் இங்கு அமர்ந்து உங்களுடன் உரையாடிக் கொண்டுள்ளேன். உரையாடலை முடித்த பின்னர், ஹரே கிருஷ்ண ஜபம் செய்வேன். இதில் என்ன கஷ்டம் ஆனால் இத்திருநாமங்களை உச்சரிக்கும்படி மக்களை அணுகினால், அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை; துரதிர்ஷ்டமான நிலை. நீங்கள் தேவாலயத்திற்கோ, கோயிலுக்கோ, ஸ்வர்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை, நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், அந்த நிலையில் இருந்தபடியே இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கலாம். இது மிகவும் எளிமையானது. இதற்குக் கட்டணம் ஏதுமில்லை, எந்த இழப்புமில்லை. மாறாக, பெருமளவில் இலாபம் கிட்டும்; ஏன் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது\nவிருந்தினர்: நீங்கள் ஜபம் செய்யும் போது உங்களின் கவனம் ஜபத்தில் இருக்க வேண்டுமல்லவா மற்ற செயல்களைச் செய்வதோ நினைப்பதோ எவ்வாறு சாத்தியம்\nபிரபுபாதர்: மற்ற செயல்கள் என்றால்\nவிருந்தினர்: எண்ணற்ற செயல்கள் உங்கள் கவனத்தை திசைத் திருப்பலாமே.\nபிரபுபாதர்: நாம் முதலில் நாமத்தை ஜபிக்கலாம். அதன் பின்னர், கவனத்தைப் பற்றி யோசிக்கலாம்.\nவிருந்தினர்: இரண்டு செயல்களை ஒரே நேரத்தில் செய்வது சாத்தியமில்லை அல்லவா\n நான் ஜபம் செய்யும் போது திருநாமங்களை என் காதுகளால் கேட்கிறேன். இதுவே கவனம். கவனம் என்பது உடனடியாக தானாகவே வருகின்றது.\nவிருந்தினர்: ஆனால் ஜபம் செய்யும்போது மற்றவர்களுடன் பேச���வதோ புத்தகங்களைப் படிப்பதோ இயலாததாயிற்றே…\nபிரபுபாதர்: படித்தல் என்பதற்கு இடமில்லை. நாம் வெறுமனே ஜபம் செய்யச் சொல்கிறோம். படித்தல் என்பதைப் பிறகு செய்யலாம். சிறிய குழந்தைகளுக்கு அகர வரிசையைச் சொல்லித் தருவதுபோல எங்களின் இயக்கத்தில் அனைவருக்கும் (ஆரம்ப நிலையிலிருந்து) பயிற்சி அளிக்கப்படுகின்றது. இரண்டையும் இரண்டையும் கூட்டினால் நான்கு என்று பள்ளியில் கற்றுத் தருகிறார்கள். ஒரு மாணவன், இரண்டையும் இரண்டையும் கூட்டினால் நான்கு” என்று சொல்ல மற்றவர்கள் அதனைத் திருப்பிச் சொல்வர். அவ்வாறு தொடர்ந்து உச்சரிப்பதால், இரண்டையும் இரண்டையும் கூட்டினால் நான்கு என்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம். அதுபோலவே, கடவுளின் நாமத்தை மீண்டும் மீண்டும் சொல்வதால், கடவுளை உணர முடியும்.\nவிருந்தினர்: நீங்கள் உச்சரிப்பது உங்கள் இதயத்தினுள் செல்வதாக உணர்கிறீர்களா\nபிரபுபாதர்: ஆம். ஏன் இல்லை\nவிருந்தினர்: அது இதயத்திற்குள் ஆழமாக செல்லுமா\nபிரபுபாதர்: ஆம். நாம் சொல்பவை அனைத்தும் இதயத்திற்குள் செல்லும். நான் உங்களை பெயர் சொல்லி அழைக்கும் போது, அஃது என் இதயத்தில் செல்லாதா நீ ஒரு முட்டாள், நீ ஓர் அயோக்கியன்” என்று சொல்லும்போது, அவை இதயத்தினுள் செல்கின்றதா, இல்லையா நீ ஒரு முட்டாள், நீ ஓர் அயோக்கியன்” என்று சொல்லும்போது, அவை இதயத்தினுள் செல்கின்றதா, இல்லையா முட்டாள், அயோக்கியன் போன்ற வார்த்தைகள் இதயத்தினுள் செல்லும்போது, இறைவனின் திருநாமங்கள் இதயத்தினுள் செல்லாதா முட்டாள், அயோக்கியன் போன்ற வார்த்தைகள் இதயத்தினுள் செல்லும்போது, இறைவனின் திருநாமங்கள் இதயத்தினுள் செல்லாதா நான் உங்களைக் கடுமையான சொற்களால் திட்டும் போது, உங்களுக்கு கோபம் வருவது ஏன் நான் உங்களைக் கடுமையான சொற்களால் திட்டும் போது, உங்களுக்கு கோபம் வருவது ஏன் ஏனென்றால், நான் கூறிய வார்த்தைகள் உங்களின் காதுகளின் வழியாக இதயத்திற்குள் செல்கின்றன.\nவிருந்தினர்: நானும் சில சமயங்களில் பிரார்த்தனை செய்வதுண்டு.\nபிரபுபாதர்: சில சமயங்களில் செய்வது போதுமானதல்ல, நீங்கள் எப்போதும் ஜபித்தால், அஃது உங்களது இதயத்தில் நிலைத்து நிற்கும்.\nவிருந்தினர்: எப்போதும் செய்ய வேண்டுமா\nபிரபுபாதர்: ஆம். வேறு வழியில்லை, எப்போதும். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண ��ிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று உச்சரியுங்கள். அப்போது அது இதயத்தில் நிலைத்து நிற்கும். உங்கள் இதயத்தில் மட்டுமல்ல, அனைவரின் இதயத்திலும் நிலைக்கும். சிலர் வேடிக்கையாக எங்களைப் பார்த்து, ஹரே கிருஷ்ண என்று சொல்வதுண்டு. சென்ற முறை நான் ஆப்பிரிக்காவிற்குச் சென்றபோது, ஏதென்ஸ் என்ற இடத்தில் சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த சில மக்கள், எங்களைப் பார்த்து, ஹரே கிருஷ்ண என்று சொன்னார்கள். எங்களைப் பார்த்ததும், எங்களுடைய உடையையும் திலகத்தையும் பார்த்ததும், ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிக்கின்றனர், சில நேரங்களில் வேடிக்கையாகவும் சொல்லலாம். இருப்பினும் அவர்களும் ஹரே கிருஷ்ண ஜபத்தின் உயர்ந்த பலனை அடைகின்றனர். இதுவே ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் பலன். கேளிக்கையோ வேடிக்கையோ, அவர்கள் உயர்ந்த பலனை அடைகின்றனர்.\nரேவதி நந்தன்: நான் மான்செஸ்டரில் உள்ள பூங்காவில் கீர்த்தனம் செய்தபோது, அங்குள்ள சிறுவர்கள் என் பின்னால், ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண” என்று கூவிக் கொண்டு ஓடி வந்தனர். நாள் முழுவதும் என்னுடனே இருந்தனர்.\nபிரபுபாதர்: எல்லாவிடங்களிலும் இதைக் காணலாம். மும்பையில் நாம் செல்லும் இடங்களிலெல்லாம் ஹரே கிருஷ்ண என்று சொல்வர். சிலர் கைகளைத் தட்டி, வேடிக்கையாக ஹரே கிருஷ்ண என்று சொல்வர். எல்லா இடங்களிலும் கடவுளின் திருநாமத்தைக் கேட்க நாங்கள் விரும்புகிறோம். இஃது உயர்ந்த பலன்களைக் கொடுக்கவல்லது. நெருப்பை விளையாட்டாகத் தொட்டாலும் உண்மையாகத் தொட்டாலும், அது நிச்சயம் சுடும். எனவே, இந்த திருநாமத்தைப் பரப்பும்படி நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். கடவுள் உணர்வு இல்லாமல் மொத்த உலகமும் தவித்துக் கொண்டுள்ளது. இந்த எளிமையான வழிமுறையைக் கற்றுத் தரவேண்டியது அனைத்து மதத்தின் கடமையாகும்.\nவிருந்தினர்: ஜபம் செய்யும்போது நீங்கள் தெளிவு பெறுகிறீர்களா\nபிரபுபாதர்: ஆம். நிச்சயமாகத் தெளிவடைகிறோம். இறைவனுக்கும் அவரது திருநாமத்திற்கும் வேறுபாடு இல்லை.\nவிருந்தினர்: ஜபிக்கும் போது உங்களது மனநிலை எவ்வாறு உள்ளது\nபிரபுபாதர்: என் மனதில் என்ன இருந்தாலும், ஜபம் செய்யும் போது அதைப் பற்றி நான் யோசிப்பது இல்லை.\nவிருந்தினர்: ஜபம் செய்யும்போது உங்கள் மனதை எங்கு நிலைநிறுத்���ுவீர்\nபிரபுபாதர்: என் மனம் கடவுளின் உணர்வில் மூழ்கியிருக்க வேண்டும். இதுவே ஜபத்தின் விளைவு. மனம் வேறு எங்கும் செல்வதற்கு இல்லை.\nவிருந்தினர்: ஆனால் அவ்வாறு மனதை மூழ்கச் செய்தல் மிகவும் கடினமானதாயிற்றே\nபிரபுபாதர்: இல்லை. இதில் எந்த கஷ்டமும் இல்லை. பாவச் செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மட்டுமே இது கடினம். மற்றவர்களுக்கு அல்ல. பாவச் செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களால் கவனம் செலுத்த முடியாது. இதனால் தான் எங்கள் மாணவர்களிடம், தகாத பாலுறவைக் கைவிட வேண்டும், மாமிசம் உண்பதைக் கைவிட வேண்டும், போதைப் பொருள்களை கைவிட வேண்டும், சூதாட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். இவை பாவச் செயல்கள். பாவச் செயல்களில் ஈடுபட்டிருக்கும்வரை கடவுளின் திருநாமத்தில் கவனம் செலுத்த முடியாது. இந்த பாவச் செயல்களை சுய விருப்பத்துடன் கைவிட வேண்டும். அப்போது கவனம் என்பது சாத்தியமாகும்.\n\"புலனின்பமே பிரதானம்\" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.\nகிருஷ்ணரை திருப்தி செய்வதே பக்குவத்தின் பொருள்\nகிருஷ்ணரை திருப்தி செய்வதே பக்குவத்தின் பொருள்\nசெல்வந்தரின் மகனை கஞ்சன் என்ற பிரபுபாதர்\nசெல்வந்தரின் மகனை கஞ்சன் என்ற பிரபுபாதர்\nகிருஷ்ணரை அடைய பக்தியே வழி\nகிருஷ்ணரை அடைய பக்தியே வழி\nஉங்களைவிட அதிகமாக இயேசுவை மதிக்கிறேன்\nஉங்களைவிட அதிகமாக இயேசுவை மதிக்கிறேன்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (47) நாஸ்திகம் (4) ஞான வாள் (47) தத்துவம் (38) குரு (12) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (37) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (35) பொது (125) முழுமுதற் கடவுள் (25) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (20) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (22) ஸ்ரீமத் பாகவதம் (76) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (70) ஸ்ரீல பிரபுபாதர் (160) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (70) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (73)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nகிருஷ்ணரை திருப்தி செய்வதே பக்குவத்தின் பொருள்\nதூய வாழ்விற்கு உயர்வு பெறுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/71-headline/161668-2018-05-16-10-09-51.html", "date_download": "2019-02-16T13:12:10Z", "digest": "sha1:X3UAVWC5EBULK4WAZXKPMQ7IRTXGYU67", "length": 16307, "nlines": 67, "source_domain": "viduthalai.in", "title": "மேனாள் பிரதமரின் குற்றச்சாட்டு", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் த���ல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nசனி, 16 பிப்ரவரி 2019\nமேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி மீது வைத்துள்ள குற்றச்சாட்டு மிகவும் முக்கியமானது.\nபிரதமராக இருக்கக்கூடிய மோடி எடுத்தேன் - கவிழ்த்தேன் என்ற பாணியில் எவரையும் உதாசினம் செய்து பேசுவது, தரக்குறைவாக விமர்சிப்பது, துணிந்து உண்மைக்கு மாறானவற்றைக் கட்டவிழ்த்து விடுவது, நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது என்று தெரிந்திருந்தும் தவறான வாக்குறுதிகளை அள்ளிக் கொட்டுவது என்ப தெல்லாம் பெருமைக்குரியவையல்ல, தார்மிகம், தார்மிகம் என்று தம்பட்டம் அடிக்கிறதே பிஜேபி அவைகளுக்கு முற்றிலும் எதிரானதாகும்.\nடாக்டர் மன்மோகன்சிங் அவர்களைப் பொருத்தவரை அதிகம் பேசாதவர். அதைக்கூட ஒரு குறையாகக் கூறியவர்கள் - மோடியின் தடாலடிப் பேச்சுகளை எப்படி ஏற்க முடியும்\nபிரதமர் மோடியின் துடுக்குத் தனமும், அளவிறந்த சொல்லாடல்களும் தரம் தாழ்ந்த நிலையில் இருப்பதை - மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் இந்தியக் குடியரசுத் தலைவருக்கே கடிதம் மூலம் தெரிவித்து பிரதமரை எச்சரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். \"பிரதமர் என���ற பொறுப்பில் இருந்து கொண்டு பிற கட்சித் தலைவர்களைப் பற்றி தேவையற்ற, மிரட்டும் வகையிலான, மோசமான வார்த்தைகளை மோடி பயன்படுத்துகிறார்; அது அவர் வகித்து வரும் பிரதமர் பதவிக்கு பொருத்தமற்றது; இதுகுறித்து, அரசியல் சாசனத்தின் தலைமைப் பொறுப்பிலுள்ள குடியரசுத் தலைவர், பிரதமரை எச்சரிக்கை செய்யவேண்டும். நாட்டில் இதற்கு முன் பிரதமர் பதவி வகித்த அனைத்து உயர்ந்த மனிதர்களும், கண்ணியத்தையும், ஒழுக்கத்தையும் நிலைநாட்டி மக்களுக்கான கடமையை முறைப்படி ஆற்றி விட்டுச் சென்று இருக்கின்றனர்; அவ்வாறிருக்க, போற்றத்தகுந்த நம்முடைய ஜனநாயக நாட்டில், அரசின் தலைமைப் பதவியில் இருக்கும் பிரதமர் மிரட்டும் தொனியிலும், எதிர்க்கட்சித் தலைவர்களை எச்சரிக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் பேசுவார் என கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியவில்லை\" என்று கூறியுள்ள மேனாள் பிரதமர் மன்மோகன் சிங், \"காங்கிரசு தலைவர்கள் மட்டுமின்றி வேறு எந்த கட்சித் தலைவர்களையும், பிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசக்கூடாது\" என்றும், \"காங்கிரசு கட்சியோ, அதன் தலைவர்களோ, இந்த மிரட்டல்களுக்குப் பயப்படும் கோழைகள் இல்லை\" என்றும் தெரிவித்துள்ளார்.\nஇந்தக் கடிதத்தில் மக்களவை எதிர்க்கட்சிக் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், திக் விஜய் சிங், அகமது படேல், கபில் சிபல் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.\nஒரு பிரதமரைப் பற்றி முக்கிய தலைவர்கள் கையொப்பமிட்டு குடியரசுத் தலைவருக்கு எழுதியது என்பது இதற்கு முன் எப்பொழுதும் நடந்திராத ஒன்றாகும்.\nஇந்த நிலை ஏதோ பிஜேபிக்கு மட்டும் தலைக்குனிவு என்று நின்று விடக்கூடாது - இந்தியாவுக்கே மாபெரும் தலைக்குனிவாகும் - வெளிநாடுகளில் கூட இந்தியா பற்றி ஒரு தரக்குறைவான மதிப்பீடு ஏற்பட வாய்ப்பளிக்கக் கூடியதாகும்.\nஅதே நேரத்தில் நரேந்திர மோடி அவர்களின் கடந்த கால நடவடிக்கைகள், பேச்சுகள் இவற்றை வைத்து பார்க்கும்பொழுது, அவர் இப்படியெல்லாம் பேசுவது - நடந்து கொள்வதெல்லாம் வியப்பிற்குரிய ஒன்றாகக் கருத முடியாது.\nதனது மார்பளவு 56 அங்குலம் என்று பேசுவதெல்லாம் எந்த வகையில் சேர்ந்தது; பிரதமர் பதவியா, அடியாளுக்கான தேர்வா\nஅண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா கொடு���்தது பிஜேபி ஆட்சிக் காலத்தில் என்றெல்லாம் ஒரு பிரதமர் சொல்லுவது எந்தத் தரத்தைச் சேர்ந்தது\nஇந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று போற்றப்படக்கூடிய ஓர் அறிஞர் தொடர்பான ஒரு தகவலை ஒரு பிரதமர் சொல்லும் போது ஒரு பொறுப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டாமா\nதொடக்கத்தில் தவறான தகவலைக்கூடச் சொல்லியி ருக்கலாம். அது தவறு என்று தெரிந்தும் அதையே திரும்பவும் திருப்பிச் சொல்லுவது என்றால் - இது மிகமிக மோசமான நிலையே\nஇது அவர்மீது குற்றம் இல்லை - அவர் சார்ந்த கட்சி - அதன் தத்துவமான இந்துத்துவா என்பதே பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ஒன்றுதானே\nகடவுளான பிர்மாவின் நெற்றியிலிருந்து பிராமணன் பிறந்தான், தோளிலிருந்து சத்திரியன் பிறந்தான், இடுப்பி லிருந்து வைசியன் பிறந்தான், பாதங்களிலிருந்து சூத்திரன் பிறந்தான் என்று எழுதி வைத்தவர்கள்தானே, அந்த வருணாசிரமத்தைக் காப்பாற்றும் இராமராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்று சொல்பவர்கள் தானே அப்படி பட்டவர்களிடம் வாய்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்\nஒரே வழி - அவர்களை அதிகார பீடத்திலிருந்து அகற்றுவதே குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதி என்ன பயன் - அவரே அந்த அமைப்பைச் சார்ந்தவர்தானே குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதி என்ன பயன் - அவரே அந்த அமைப்பைச் சார்ந்தவர்தானே பிரதமரை - அதுவும் மோடியை அவரால் தட்டிக் கேட்க முடியுமா\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/printthread.php?t=11441&pp=10&page=206", "date_download": "2019-02-16T13:06:33Z", "digest": "sha1:76RGRDW5PULVLL4BVYSHUDVF3VYIZP5F", "length": 27129, "nlines": 211, "source_domain": "www.mayyam.com", "title": "மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4", "raw_content": "மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4\nதவற விடக் கூடாத பரவசம் \nஹாலிவுட்டின் இசை ஜாம்பவான் என்னியோ மொர்ரிகொன் / Ennio Morricone\nமாற்றார் தோட்ட மெல்லிசை மதுரங்கள் \nஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு சரிநிகர் போட்டியாக ஹாலிவுட்டில் இத்தாலி சார்ந்த தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் இத்தாலியின் ஸ்பாகட்டி வேஸ்டேர்ன்ஸ் என்று செல்லமாக விளிக்கப்பட்ட கௌபாய் படங்களால் கலக்கியெடுத்த காலகட்டம்\nஜேம்ஸ் பாண்ட் ஷான் கானரியின் சமகாலப் போட்டியாளர்களான கிளிண்ட் ஈஸ்ட்வுட் , கிரிகரி பெக், டெரன்ஸ் ஹில்-பட் ஸ்பென்சர்... ஜாங்கோ...படங்கள் ரசிகர்களின் மாறுபட்ட ரசனைகளுக்கு ரசவாத மாற்றங்களில் தீனி போட்டுக்கொண்டிருந்தன \nகௌபாய் படங்களில் தனி முத்திரை பதித்த கிளிண்ட் ஈஸ்ட்வுட் படங்களான தி குட் தி பேட் தி அக்ளி மற்றும் பார் எ பியூடால்லர்ஸ் மோர்...பட வரிசைகளின் மனதை கவர்ந்திழுத்த இசைக் கோர்ப்புக்கு சொந்தக்காரர் எண்ணியோ மொர்ரிகோன் என்னும் இத்தாலிய இசை மேதை\nஜேம்ஸ் பாண்ட் தீம் இசையையும் மிஞ்சி இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் அந்தத் துள்ளிசைத் தூறல் இதோ\nஇந்த இசை மந்திரவாதி என்னியோ மோரிகோன் நமது மனங்களை வசியம் செய்து ஜேம்ஸ் பாண்டின் இறவாப் புகழ் பெற்ற டாக்டர் நோ தீம் இசையையும் மிஞ்சுகிறார் \nசிரஞ்சீவித்துவம் வாய்ந்த இறுதிக்கட்ட கல்லறைத் தோட்ட மோதலில் துடிக்கும் தோட்டாக்கள் வெடிக்கும் துப்பாக்கிகள் \nமாற்றார் தோட்ட மெல்லிசை மதுரம் \nஹாலிவுட் திரைவரலாற்றில் மறக்க முடியாத கதாநாயகர் கிரிகரி பெக் \nரோமன் ஹாலிடே, கன்ஸ் ஆப் நவரோன், ஓமன் போன்ற காவியங்களின் நாயகர். அவர் கவ்பாய் பாணியில் ஷரீப் ஆக தங்க வேட்டைக்காரர்களை வளைத்துப் பிடிக்கும் சாகசக் கதை மிகச்சிறந்த பொழுதுபோக்குப் படமாக சக்கை போடு போட்டு வெள்ளிவிழா கண்டு வசூலில் பெரும் புரட்சி செய்த படம்\nநண்டுப்பிடி வில்லனாக ஓமர் ஷெரீபிடம் கிரிகரி பெக் படும் அவஸ்தைகள் முறுவலை வரவழைக்கும்\nஒரு கழுகின் பார்வையில் கதை விரிந்ததும் அமர்க்களமான டைட்டில் இசை ஆரம்பம் படம் நெடுக சிலிர்க்க வைக்கும் இசை வெள்ளம்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்\nஇதோ பாலாவின் 'படா' ஹிட் 1969 ன் ஆரம்ப காலப் பாடல். 'சத்யா' பிலிம்ஸ் 'கன்னிப் பெண்' படத்தில்,'மெல்லிசை மன்னரி'ன் மறக்க முடியாத இசையில், தமிழகத்தையும், சிலோனையும் சும்மா ஆட்டோ ஆட்டோவென்று ஆட்டுவித்த அட்டகாசப் பாடல். திரும்பும் இடமெல்லாம் 'பௌர்ணமி நிலவு' தான். ஒலிக்காத இடங்களே இல்லை எனலாம். அதுவும் புதுச்சேரி வானொலி நிலையத்தில் போட்டு 'கிழி கிழி' என்று கிழித்து விட்டார்கள்.\nபின்னால் இளையராஜாவின் ஆஸ்தான ஜோடியாய் பல ஹிட் பாடல்களை அளித்த பாலா, ஜானகியின் ஆரம்ப கால முன்னோடிப் ஜோடிப் பாடல் இது.\nஇந்தப் பாடலின் இனிமையைப் பற்றி என்ன சொல்வது சுகம்..கேட்க சுகம்.. கேட்கக் கேட்க சுகம். திகட்டாத, தெவிட்டாத சுகம். நம்மையறியாமல் நாம் மெய் மறந்து விடுவோம். சரி சுகம்..கேட்க சுகம்.. கேட்கக் கேட்க சுகம். திகட்டாத, தெவிட்டாத சுகம். நம்மையறியாமல் நாம் மெய் மறந்து விடுவோம். சரி இப்போது கேட்டால் எப்போது கேட்டாலும் ஒரே சுகம்தான். அதே இனிமைதான்.\nமிகப் பொருத்தமாக பாலாவும், ஜானகியும் குரல்களில் ஜோடி சேர்வார்கள். அலட்டல் இல்லாமல் அழகாகப் பாடுவார்கள். (பின்னாளில் போல் அல்ல.) பாலாவை எங்கோ உச்சியில் கொண்டு போய்க் கிடத்திய பாடல் இது. . இன்று பல இளைஞர்களுக்குக் கூட இப்பாடல் தெரிந்திருக்கிறது என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். இதிலிருந்தே இப்பாடலின் விஸ்வரூப வெற்றியை அறியலாம்.\nமுக்கியமாக பாடல் வரிகள் குறிப்பிடத்தகுந்தவை. (வரிகள் 'வாலிபக் கவிஞர்' வாலி) தமிழின் பெருமையை அந்தக் கால சினிமாக் காதலர்கள் தங்கள் காதல் பாடல்களில் கூட அழகாகப் புகுத்துவது போலக் கவிஞர்கள் அற்புதமாக எழுதிக் கொடுத்தார்கள். இந்தக் காலக் காதலன் போல 'உன் கொலுசு நான்...உன் மூக்குத்தி நான்... உன் பாதம் சரண் அடைவேன்... உன் காலைப் பிடிப்பேன்'... என்றெல்லாம் பிதற்றி உளறிக் கொட்டவில்லை.\nகாதலில் கூட தமிழின் பெருமை ரசிக்கும்படி உணர்த்தப்பட்டது.\nநீ பேசும் தமிழோ விழிகளிலே\nஎன்று தமிழ் எப்படிபோற்றப்படுகிறது பார்த்தீர்களா\nதுள்ளும் இளமைப் பருவம் நமது\nதொட்டுத் தழுவும் சுகமோ புதிது\nஎன்று காதலர்கள் தங்கள் இளமைப் பருவத்தை சிலாகித்தலும் அருமை.\nகாதலியின் பூமேனியை கவிஞர் பொன் வீணைக்கு ஒப்பிடுதலும் அற்புதம். (காதலன் இசை ஆசிரியன் அல்லவா\nஒவ்வொரு பருவத்தையும் ஒவ்வொரு மடியில் வைத்துப் பார்க்கும் கவிஞர் வாலியின் ரசனை அபாரம். அதிலேயும் அவர் தமிழை விடவில்லை. 'பிள்ளைப் பருவ'த்தை தாய் மடியில் ஒப்படைத்து, 'பேசும் பருவ'த்தை தமிழ் மடியில் ஒப்படைக்கிறார். 'கன்னிப் பருவம்' என் வடிவில் என்று காதலி அந்தப் பருவத்தைத் தன் மூலம் பெருமைப்படுத்திக் கொள்வாள். ஜோர்.\nமிக இளமையான, 'பாபு' வுக்கு முந்தின, காமெரா முன் கூச்சமுடன் நிற்கும் இசை ஜிப்பா அணிந்த சிவக்குமார் (கொடுவா கிருதா வேறு):) படத்தில் இசை ஆசிரியர். (தலையை இழுத்து, தலைவர் போலப் பாட முயன்று, நமக்கு சிரிப்பை வரவழைப்பார். நிர்மலாவுடன் நெருங்க பயம் நன்றாகவே தெரியும். பரிதாபமாய் இருக்கும்.)\nஅவரிடம் பயிலும் மாணவி அழகான 'வெண்ணிற ஆடை' நிர்மலா. இருவருக்கும் காதல். அதனால் வரும் டூயட் இந்தப் பாடல். (இந்தப் படத்தில் நிர்மலா மிக அழாக 'மொழு மொழு'வென்றிருப்பார்) கண்கள் காதல் களியாட்டங்கள் புரியும். சிவக்குமார் என்றால் இவரிடம் இன்னும் உற்சாகம் கொப்புளிக்கும். நெருக்கமும் அதிகம் தெரியும். முழங்கால் கவுன் பிளாக் கலரில் நிர்மலாவுக்கு அம்சமாக இருக்கும். கழுத்தில் மின்னும் நெக்லஸ் இன்னும் அழகு சேர்க்கும். காதில் தொங்கும் நீள் ஜிமிக்கியும் ஓஹோ இந்தப் பாடலுக்கு நன்றாக வாயசைப்பார் நிர்மலா. இந்தக் காலதத்து நடிகைகள் எங்கே வாய் அசைக்கிறார்கள் இந்தப் பாடலுக்கு நன்றாக வாயசைப்பார் நிர்மலா. இந்தக் காலதத்து நடிகைகள் எங்கே வாய் அசைக்கிறார்கள்\n'காவல்காரன்'(1967) படத்திற்குப் பிறகு 'சத்யா' மூவிஸாரின் படத்தில் மீண்டும் சிவக்குமார். (நல்ல ஒத்துழைப்பு போல.) மெயின் ஹீரோ ஜெயசங்கர். வாணிஸ்ரீ ஹீரோயின். இன்னொரு காதல் தோல்வி தியாகி லஷ்மி. போலீஸ் கதை. அதெல்லாம் வேண்டாம் நமக்கு.:) 'சத்யா பிலிம்ஸ்' என்பதால் ஆர்.எம்.வீரப்பன் மாலை போட, 'கன்னிப் பெண்' படத்தை எம்.ஜி.ஆர் அவர்கள் வந்து துவக்கி வைப்பது (மானிட்டர் பார்த்து முடுக்கி வைப்பார்) போன்ற காட்சியுடன் படம் ஆரம்பமாகும். படத்தை ஏ.காசிலிங்கம் இயக்கியிருப்பார்.\nஆனால் பாடல்களுக்கென்று ஒரு படம் என்ற பாராட்டை நிச்சயம் நாம் இந்தக் 'கன்னிப் பெண்'ணுக்குத் தரலாம். சிலோன் ரேடியோவில் அடிக்கடி ஒலித்த 'ஒளி பிறந்த போது மண்ணில் உயிர்கள் பிறந்தந்தம்மா', (வாவ் என்ன பாட்டு அய்யா அது என்ன பாட்டு அய்யா அது) அப்புறம் ஜெய், லஷ்மி ஜோடி பாடும் படத்தின் ஆரம்பப் பாடலான 'இறைவன் எனக்கொரு உலகத்தைப் படைச்சி' (இன்றைய ஸ்பெஷல்' தொடரில் விருப்பத்துடன் எழுதி இருப்பேன்) வாணிஸ்ரீ, லஷ்மி இரட்டை நாயகிகள் சுசீலா, ராட்சஸி குரல்களில் பாடும் 'அடி ஏண்டி அசட்டுப் பெண்ணே' (என்னை மிகவும் கவர்ந்த பாடல். இந்தப் பாடல் பற்றியும் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்) என்று பாடல்கள் ஒவ்வொன்றும் பிரமாதத்திலும் பிரமாதம்.\nஅப்புறம் சுமாரான 'உன் அத்தைக்கு ஒத்தக் கண்ணு இந்தப் பக்கம்தான்' பாடல் ஒன்றும் உண்டு.\n நம் பாடலுக்கு வந்து விடுவோம். படியுங்கள். கேளுங்கள். பாருங்கள். ரசியுங்கள். அற்புதமான சாகாவரம் பெற்ற சிரஞ்சிவித்துவம் மிக்க பாடல். முக்கியமாக பாலாவின் இளமை கொஞ்சும் குரல் நம் நெஞ்சில் குதூகலமாய் எதிரொலித்தபடியே இருக்கும்.\nவரிகளில் என்று இரண்டாம் முறை பாடுகையில் 'பனி' என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது சற்றே மாற்றுவார் பாருங்கள். சூப்பர்.\nபன்னீர் மழைதான் விழி மேல் பொழிய\nதண்ணீர் அலை போல் குழல்தான் நெளிய\nஎனும்போது கடலலை தாலாட்டும் சுகத்தை அப்படியே நமக்கு அள்ளித் தருவார் பாலா.\nநீ பேசும் தமிழோ விழிகளிலே\nநெஞ்சம் முழுதும் கவிதை எழுது\nகொஞ்சும் இசையைப் பழகும் பொழுது\nதுள்ளும் இளமைப் பருவம் நமது\nதொட்டுத் தழுவும் சுகமோ புதிது\nகண் பார்வையே உன் புதுப் பாடலோ\nபொன் வீணையே உன் பூமேனியோ\nபிள்ளைப் பருவம் தாய் மடியில்\nபேசும் பருவம் தமிழ் மடியில்\nபிள்ளைப் பருவம் தாய் மடியில்\nபேசும் பருவம் தமிழ் மடியில்\nகன்னிப் பருவம் என் வடிவில்\nகாலம் முழுதும் உன் மடியில்\nபன்னீர் மழைதான் விழி மேல் பொழிய\nதண்ணீர் அலை போல் குழல்தான் நெளிய\nதன்னந் தனிமை தணல் போல் கொதிக்க\nதஞ்சம் புகுந்தாள் உனைத்தான் அணைக்க\nபொன்னோவியம் என் மன மேடையில்\nசொல் ஓவியம் உன் ஒரு ஜாடையில்\n1.'மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்' (பால் குடம்)\n2. 'ஆயிரம் நிலவே வா.. ஓராயிரம் நிலவே வா' (அடிமைப் பெண்)\n3. 'இயற்கை என்னும் இளைய கன்னி' (சாந்தி நிலையம்)\n4. 'ஆரம்பம் யாரிடம்' (மிஸ்டர் சம்பத்)\n5. 'கற்பனையோ கைவந்ததோ' (மாலதி)\n6. 'சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கே போவோம்' (மாலதி)\n7. 'உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது' (நவக்கிரகம்)\n8. 'நீராழி மண்டபத்தில்' (தலைவன்)\n9.' நிலவே நீ சாட்சி' (நிலவே நீ சாட்சி)\n10.'பொன்னென்றும் பூவென்றும்' (நிலவே நீ சாட்சி)\n11.'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்' (தேடி வந்த மாப்பிள்ளை)\n12.'அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்' (வீட்டுக்கு வீடு)\n13.'இறைவன் என்றொரு கவிஞன்' (ஏன்)\n15.'எங்கள் வீட்டு தங்கத் தேரில் எந்த மாதம் திருவிழா\n16.'மங்கையரில் மகராணி' (அவளுக்கென்று ஓர் மனம்)\n17.'ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு' (அவளுக்கென்று ஓர் மனம்)\n19.'பௌர்ணமி நிலவில்' (கன்னிப் பெண்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://meetchi.wordpress.com/2008/11/09/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-02-16T14:40:07Z", "digest": "sha1:UGDWRA3TUICPPG63ASGI52722K6CFD6P", "length": 7649, "nlines": 131, "source_domain": "meetchi.wordpress.com", "title": "ஆர்க்கிபால்ட் மேக்லீஷ்-கவிதைக் கலை(Archibald Macleish-Ars Poetica) | meetchi quarterly", "raw_content": "\nஆர்க்கிபால்ட் மேக்லீஷ்-கவிதைக் கலை(Archibald Macleish-Ars Poetica)\nநவம்பர் 9, 2008 1 பின்னூட்டம்\nஒரு கவிதை இருக்க வேண்டும்\nஉருண்டு திரண்ட பழம் போல மௌனமாய்\nபுராதனப் பதக்கங்கள் கட்டைவிரலுக்குத் தட்டுப்படுவது போல்\nகைப்பகுதிகளால் தேய்ந்த ஜன்னல் விளிம்புகளைப்\nஒரு கவிதை வார்த்தையற்றிருக்க வேண்டும்\nகாலத்தினுள் கவிதை இயக்கமில்லாதிருக்க வேண்டும்\nஇரவு பின்னலிட்ட மரங்களை குறுங்கிளை அடுத்த குறுங்கிளையாக நிலா\nபனிக்காலத்து இலைகளின் பின்புறமிருந்து நிலா\nஞாபகம் ஞாபகமாக மனதை விடுவிப்பது போல\nஒரு கவிதை காலத்தினுள் சலனமில்லாதிருக்க வேண்டும்\nஒரு கவிதை சமானமாய் இருக்க வேண்டும்\nஒரு வெற்று வாசலைப் போல\nமேப்பிள் மர இலையைப் போல\nதலைசாயும் புற்கள் மற்றும் கடலுக்கு மேலாக இரணடு வெளிச்சங்களைப் போல\nஒரு கவிதை அர்த்தம் தரக்கூடாது\n6:43 முப இல் நவம்பர் 14, 2008\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« அக் டிசம்பர் »\nதமிழ்ச் சிற்றேடுகளும் ஏ4 அளவு ஏடுகளும்\nஅறிந்த நிரந்தரம் -பிரம்மராஜன் முதல் கவிதைத் தொகுதி/Brammarajan’s First Collection of Poems\nநெய்வேலி சந்தான கோபாலன் நேர்காணல்-பகுதி/2/Interview with Neyveli Santhanagopalan-Part-II\nவலி உணரும் மனிதர்கள்/பிரம்மராஜன்/Men Sensitive to Pain-poems/Brammarajan\nதமிழ்ச் சிற்றேடுகளும் ஏ4 அளவு ஏடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/income-tax-refunds-being-held-back-so-that-stiff-collection-targets-are-me/", "date_download": "2019-02-16T13:14:08Z", "digest": "sha1:2IE2RZBFX34YKOEACTSKLG3JYBKKDINN", "length": 13581, "nlines": 193, "source_domain": "patrikai.com", "title": "வருவாயை ஈடுகட்ட வரி செலுத்துவோருக்கு திரும்பத் தரவேண்டிய தொகையை நிறுத்த வருமான வரித்துறை முடிவு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலா��்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»வருவாயை ஈடுகட்ட வரி செலுத்துவோருக்கு திரும்பத் தரவேண்டிய தொகையை நிறுத்த வருமான வரித்துறை முடிவு\nவருவாயை ஈடுகட்ட வரி செலுத்துவோருக்கு திரும்பத் தரவேண்டிய தொகையை நிறுத்த வருமான வரித்துறை முடிவு\nவரி செலுத்துவோருக்கு திரும்பத் தரவேண்டிய தொகையை நிறுத்தி வைக்க வருமான வரித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், ஜிஎஸ்டி மாற்றியமைக்கப்பட்ட பிறகும், 2018-19 ம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி மட்டுமே வருவாய் கிடைக்கும். நேர்முக வரி ரூ. 50 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.12 லட்சம் கோடி வரை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஜிஎஸ்டி மூலம் கிடைக்க வேண்டிய வரி குறைந்துபோனதால், வேறு வழியில் ஈடுகட்ட வேண்டியுள்ளது. அதற்காக, கார்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் வரி செலுத்துவோருக்கு திருப்பித் தர வேண்டிய தொகையை நிறுத்தி வைக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக தெற்கு மண்டல சாட்டர்டு அக்கவுண்டன்ட் இன்ஸ்ட்டிட்யூட் தெரிவித்துள்ளது.\nஎனினும், இந்த தகவலை மத்திய வருவாய்த்துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே மறுத்துள்ளார். வரி செலுத்துவோருக்கு திருப்பித் தர வேண்டிய தொகையை நிறுத்த மாட்டோம்.\nவருவாயை ஈடுகட்ட வரி செலுத்துவோருக்கு தர வேண்டிய தொகையை நிறுத்தி வைப்பது நல்ல யோசனை அல்ல என்று அவர் தெரிவித்தார்.\nநேர்மையாக வருமான வரி செலுத்தினால் சலுகை : மத்திய அரசு ஆலோசனை\nவருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட அதிக அளவில் ரெய்டு நடத்துங்கள்: வருமான வரித்துறையினருக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவு\nஆம்ஆத்மி கட்சிக்கு 30 கோடி அபராதம்: வருமான வரித்துறை அதிரடி\nTags: larger refunds are being held back, திருப்பித் தரும் தொகை நிறுத்த முடிவு, வருமான வரித்துறை\nஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதி மன்ற தீர்ப்பு மீண்டும்…. மீண்டும் தள்ளிப்போகும் மர்மம்….\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nவைகோ கண்ணீர்…. வசந்த மாளிகை திரைப்படத்தை பார்க்காத இளைய தலைமுறையினருக்காக…..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலி��ள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஇன்று ராகு, கேது பெயர்ச்சி: திருப்பாம்புரம் உள்பட முக்கிய கோவில்களில் விசேஷ பூஜை\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் செயலிழந்து விட்டது – நாசா அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2013/08/29/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5/", "date_download": "2019-02-16T13:36:08Z", "digest": "sha1:3U63CSKKX4X3XHGU7AIWUBN2FW4IGBPU", "length": 10560, "nlines": 195, "source_domain": "sathyanandhan.com", "title": "என்று மறையும் இந்தக் கேவல மனப்பான்மை? | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← நரேந்திர டபோல்கர் என்னும் மாவீரருக்கு அஞ்சலி\nவலி – ந.பிச்சமூர்த்தியின் சிறுகதை →\nஎன்று மறையும் இந்தக் கேவல மனப்பான்மை\nPosted on August 29, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎன்று மறையும் இந்தக் கேவல மனப்பான்மை\n25.8.2013 அன்று போலந்து நாட்டில் ஒரு மிகப் பெரிய சாதனையை வில்வித்தையில் மூன்று வீராங்கனைகள் நிகழ்த்தினர். அவர்கள் குழுவாக வில்வித்தையில் உலக அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர். 27ம் தேதி அவர்கள் டெல்லி வந்து சேர்ந்த போது அவர்களை வரவேற்க அரசு தரப்பில் இருந்து ஒருவரும் இல்லை. ஊடகங்கள் சென்றிருந்தாலும் பேட்டி என்று ஒவ்வொருவராக நெருக்கியதில் தீபிகா “களைப்பாக இருக்கிறது – என்னை விட்டுவிடுங்கள்” என்று கண்கலங்கும் அளவு துளைத்து விட்டனர்.\nகிரிக்கெட் தவிர்த்த ஏனைய விளையாட்டில் உலக அளவில் சாதித்தாலும் அந்த வீர்ர்கள் உரிய மரியாதையை, அங்கீகரிப்பை, வெகுமானத்தை, ஆதரவை, பாராட்டை, பேரிசை அரசிடமிருந்து பெறுவதே கிடையாது என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது. எப்போது நீங்கும் அரசின் இந்தக் கேவலமான மனப்பான்மை ஏன் விளையாட்டில் சாதிக்கும் இளைஞர் இந்த நிராகரிப்புக்கும் அவமானத்துக்கும் ஆளாக ��ேண்டும் ஏன் விளையாட்டில் சாதிக்கும் இளைஞர் இந்த நிராகரிப்புக்கும் அவமானத்துக்கும் ஆளாக வேண்டும் இப்படி இருந்தால் எப்படி நாம் சீன, கொரிய, ஜப்பானிய, ரஷிய, அமெரிக்க வீரருக்கு நிகாரான சாதனைகளை இந்திய வீரர்களிடம் எதிர்பார்க்க இயலும்\nஅரசின் போக்கை மாற்றாத அதிகாரிகள் காரணமோ அல்லது விபரீத விளையாடின் மகத்துவம் புரியாத அரசியல்வாதிகள் காரணமோ இந்த அநீதி நின்றே தீர வேண்டும்.\nமறுபக்கம் ஏற்கனவே அங்கீகராமும் பணமும் புகழும் அந்தஸ்தும் பெற்ற கிரிக்கெட் பிற விளையாட்டு சாதனையாளர்கள் இப்படி நடப்பதையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை. மொழி, ஜாதி, மதம், மாநிலம், ஆண்-பெண் பாகுபாடு இவை அனைத்துக்கும் அப்பாற்பட்டு மனிதன் ஒன்று சேரும் ஒரே இடம் ( எந்த நாட்டிலும் ) விளையாட்டு மைதானம் மட்டுமே.\nஇத்தகைய சாதனையாளர்களைப் பாராட்ட ஊக்குவிக்க நாம் ஒன்றுபட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. நிராகரிக்கும் கேவலம் மட்டுமே திரும்பத் திரும்ப நடக்கிறது\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← நரேந்திர டபோல்கர் என்னும் மாவீரருக்கு அஞ்சலி\nவலி – ந.பிச்சமூர்த்தியின் சிறுகதை →\nயூ ட்யூபில் என் நூல்கள் பற்றிய அறிமுகம் காணொளி\nதடம் இதழில் குட்டி ரேவதி சிறுகதை ‘முழுமதி’\nபரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு\nகாலச்சுவடு வெளியீடு தாடங்கம் – என் சிறுகதைத் தொகுதி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/i-hope-kerala-will-soon-recover-from-floods-says-kerala-chief-minister-327810.html", "date_download": "2019-02-16T14:15:13Z", "digest": "sha1:XON6FKOIOHNA65XEFUXAZ344T3XE4CIR", "length": 12910, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும்.. நம்பிக்கை உள்ளது .. பினராயி விஜயன் நெகிழ்ச்சி | I hope Kerala will soon recover from floods says Kerala Chief Minister - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n2 min ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n47 min ago ந��ட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n1 hr ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\n1 hr ago செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nவெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும்.. நம்பிக்கை உள்ளது .. பினராயி விஜயன் நெகிழ்ச்சி\nஇடுக்கி: வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும் என நம்புகிறேன் கேரளா முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.\nகேரளா மாநிலத்தில் கடந்த 100 வருடங்களுக்கு இல்லாத அளவிற்கு மழைபெய்து வருகிறது. கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையின் காரணமாக 370க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிர் இழந்துள்ளனர்.\nபல லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் கேரளாவை சுற்றியுள்ள பிறமாநிலங்களில் இருந்து கேரளா மக்களுக்கு உதவிகரம் நீட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்து கேரளாவில் ஏற்பட்டு வெள்ள நிலைமையை பற்றி கூறினார்.\nஅதில், கேரளாவில் இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 22,034 பேர் வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டனர்.\nகேரளாவில் வெள்ளத்தால் 50 லட்சம் பேர் தங்களது இருப்பிடங்களை இழந்துள்ளனர். இருப்பிடத்தை விட்டு அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களும் மீட்கப்படுவார்கள்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடக்கும். வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும் என நம்புகிறேன் என்று கேரள முதல்வர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala flood rain கேரளா வெள்ளம் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aialife.com.lk/ta/our-products/aia-vitality/our-partners.html", "date_download": "2019-02-16T13:42:01Z", "digest": "sha1:5GA2MFESKD67S37ZOBKP3MVJUQXBGKA7", "length": 19910, "nlines": 212, "source_domain": "www.aialife.com.lk", "title": "எமது பங்காளர்கள்", "raw_content": "\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஉங்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு மற்றும் நிதி முகாமைத்துவ அளவுகளைப் பொறுத்து எங்களினுடைய காப்புறுதி உற்பத்திகள் மற்றும் சேவைகளைக் கண்டறியுங்கள்\nஉங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு. மேலும் நீங்கள் பராமரிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் பாதுகாப்போம்\nநீங்கள் நினைத்து வைத்துள்ள உங்களது மகிழ்ச்சிக்கும், அபிலாஷைகளுக்குமான சரியான நேரம் இதுவாகும்\nநாங்கள் உங்களை விட அதிகமான அக்கறையையே உங்களின் குடும்பத்தின் மீது செலுத்திப் பராமரிப்போம்.\nநீங்கள் மேலும் சுறுசுறுப்பான வாழ்வை வாழ்வதற்கு வெகுமதியளிக்கும், உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த உதவி புரியும் விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்ட நலத்திட்டமாகும்.\nநீங்கள் முக்கியமானதாகக் கருதும் விடயங்கள் எவை\nவாழ்க்கையிலுள்ள அனைத்துச் சவால்களையூம் பாருங்கள்.\nஉங்களுக்கு தொழில் ஒன்றின் பின்னரான வாழ்க்கையைப் பற்றி பயமிகுந்த சிந்தனையிருக்கலாம். ஆனால் அதை நாம் ஒன்றாக இணைந்தே திட்டமிடுவோம்.\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடு என்பதை விடுத்து, நாம் தினமும் எதிர்கொள்ளும் சுகாதாரச் சவால்கள் உலகின் ஏனைய நாடுகளுடன் வேறுபட்டதாக இல்லை.\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றாகவுள்ள சிறப்பான எழுத்தறிவு வீதத்தினைக் கொண்டுள்ள நாட்டில் பட்டம் ஒன்றைப் பெறுவது பல இலங்கையர்களுக்கு கடினமாகவும், தடையாகவும் உள்ளது.\nகடந்த 3 தசாப்தங்களாக நாம் பல மில்லியன் இலங்கை மக்களுக்கு சேவையாற்றிய நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nநாம் நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nஇலங்கையிலுள்ள எமது AIA தலைவர்கள்\nதனித்துவமான வாடிக்கையாளர் அனுபவத்தை ஏற்படுத்தல்\nஎம்மனைவருக்கும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் கனவுகளும் உள்ளன\nநாம் பெற்றுள்ள விருதுகளே எமது செயற்திறனுக்கும், மேலாண்மை ஆற்றலுக்கும் சிறப்பான சான்றாகும்.\nAIA பற்றிய செய்திகளும் தகவல்களும்\nஎங்கள் AIA குடும்ப சேர ஆர்வமா உனக்கு என்று ஒரு பங்கு இருக்கும்.\nஉங்களின் சகல விசாரணைகளுக்கும் உயர் திறன் கொண்ட வாடிக்கையாளர் சேவையூடன் உதவி வழங்க தயாராக உள்ளோம்\nஉங்களை எமது வேண்டிதொரு கிளைக்கு வரைவேற்கிறௌம்\nவாடிக்கையாளர் தேவைகளை அறிந்து கொள்ள, தீர்வூகாண முன்னோக்கி செல்லல்\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nதிங் - வெள்: மு.ப 8.00 தொடக்கம் பி.ப 8.00 வரை\nவசதியான முறையில் தொடர்பு கொள்வோம்\nwww.tickets.lk இல் உங்களின் திரைப்பட நுழைவுச் சீட்டு கட்டணத்தில் ரூ. 375 மற்றும் 5% விலைக்கழிவை அனுபவிக்கலாம்.\n1 உங்கள் இலக்கை பூர்த்தி செய்து AIA Vitality அப்பில் Tickets.lk இனை தெரிவு செய்யுங்கள்.\n2. உங்களுக்கு ஒரு குறியீடு வழங்கப்படும்.\n3. Tickets.lk தளத்திற்கு விஜயம் செய்து உங்கள் விருப்பத்திற்குரிய திரைப்படம், திரையரங்கு, திகதி, நேரம் மற்றும் ஆசனங்களை தெரிவு செய்யுங்கள்.\n4. திரையில் AIA இனை தெரிவு செய்து குறியீட்டை பதிவிடுங்கள்.\n5. ‘Apply’ இனை கிளிக் செய்யவும்.\n6. உங்கள் AIA Vitality கழிவு மற்றும் உங்கள் மிகுதி திரையில் தோன்றும்.\n8. உங்கள் முன்பதிவை உறுதிப்படுத்தும் குறியீட்டு குறிப்பு தோன்றும்.\n9. அதை சேமிப்பாக வைத்திருங்கள்\n10. முன்பதிவு உறுதிப்படுத்தலை திரையரங்கில் காண்பித்து திரைப்படத்தினை அனுபவியுங்கள்.\nஇந்த இலவச திரைப்பட டிக்கட் கழிவை அனுபவிங்க நீங்கள் செய்ய வேண்டியது:\nஉங்கள் வெகுமதி குறியீட்டை www.ticketslk.com இணையத்தளத்தில் பதிவு செய்து ஆசனத்தை முன்பதிவு செய்யுங்கள்\nஉங்கள் டிக்கட் விபரங்களை குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் ஊடாக பெறலாம்.\nஇந்த கூப்பன் குறியீடு www.ticketslk.com இணையத்தளத்தில் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை முன்பதிவு செய்ய செல்லுபடியாகும்.\n1. இந்த இலவச திரைப்பட டிக்கட் விலைக்கழிவை ஒருதடவை மாத்திரமே பயன்படுத்த முடியும்.\n2. இந்த இலவச திரைப்பட டிக்கட் விலைக்கழிவை மீள்விற்பனை செய்ய முடியாது\n3. இ��்கழிவை பணத்திற்கு மீள்செலுத்த முடியாது அத்துடன் வேறு ஊக்குவிப்புகளுடன் இணைத்து பயன்படுத்தவும் முடியாது.\n4. www.ticketslk.com இணையத்தளத்துடன் இணைந்துள்ள திரையரங்குகளில் மாத்திரமே விலைக்கழிவை பயன்படுத்த முடியும்.\n5. இந்த இலவச தரவு கூப்பனின் சேதம் அல்லது தொலைந்து போதல் ஆகிய எவற்றுக்கும் AIA மற்றும் Ticketslk.com பொறுப்பாகாது. விசாரணைகளுக்கு AIA Vitality Hotline (0112310310) துரித எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.\n6. AIA மற்றும் Ticketslk.com இந்த இலவச தரவு கூப்பனின விதிகளை மாற்றும் உரிமையை கொண்டுள்ளன.\n7. Ticketslk.com வழங்கும் சேவைகளின் தரத்திற்கு AIA நிறுவனம் பொறுப்பாக மாட்டாது.\n8. AIA நிறுவனம் மேற்கொள்ளும் முடிவே இறுதி தீர்மானமாகும்.\n9. சகல இலத்திரனியல் கூப்பன்களிலும் கூறப்பட்டுள்ள காலாவதி திகதி வரை இவை செல்லுபடியாகும்.\nஅவர்களின் வாழ்க்கைக்கான பங்களிப்பு அறப்பணி ஓடத்திற்கான நன்கொடை – மஹரகம தேசிய புற்றுநோய் நிறுவகத்தில் உள்ள புற்றுநோயாளர்களுக்கு\n1. இந்த நன்கொடை AIA இன்சூவரன்ஸினால் மஹரகம தேசிய புற்றுநோய் நிறுவக அபேக்ஷா வைத்தியசாலையில் உள்ள புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படும்.\n2. AIA மற்றும் அவர்களின் வாழ்க்கைக்கான பங்களிப்பு அமைப்பு இந்த இலவச வவுச்சரின் நியதி நிபந்தனைகளை முன்னறிவித்தலின்றி திருத்தும் உரிமையை கொண்டுள்ளன.\n3. AIA எடுக்கும் முடிவே இறுதியானது.\n4. விசாரணைகளுக்கு தயவு செய்து AIA Vitality துரித எண்ணை (0112310310) தொடர்பு கொள்ளுங்கள்.\nஎமது புதிய வெகுமதி வழங்குனரான கீல்ஸ் சுப்பர் மார்கட் உங்களின் கொள்வனவு பில்லுக்கு ரூ. 300 சேமிப்பை AIA Vitality வாராந்த இலக்கினை எட்டும் போது வழங்குகிறது. உங்கள் வாராந்த வெகுமதி பங்காளராக கீல்ஸ் சுப்பரை தெரிவு செய்து குறியீட்டை கீல்ஸ் சுப்பர் விற்பனை நிலையத்தில் வழங்கி விலைக்கழிவை பெறுங்கள்.\nகுழந்தைகளின் ஆரோக்கியமான ஒரு வேளை உணவிற்காக நன்கொடை செய்யுங்கள்\nநியதிகள் நிபந்தனைகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்.\nகுழந்தைகளின் ஆரோக்கியமான ஒரு வேளை உணவிற்காக நன்கொடை செய்யுங்கள்\nTAKAS.LK ஹெட்போன்ஸ், மொபைல் கைப்பேசிகள், மடிக்கணனிகள், கமராக்கள், இலத்திரனியல் கேத்தல் உட்பட பல்வேறு இலத்திரனியல் பொருட்கள் விற்பனை செய்யும் இலங்கையிலுள்ள முன்னணி மிகப்பெரிய இணைய விற்பனை தளமாகும்.\nநியதிகள் மற்றும் நிபந்தனைகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்.\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Mother-Fire.html", "date_download": "2019-02-16T14:33:40Z", "digest": "sha1:BXNUHDYSDSQPM3KJTQ5TD7KQUWBKSDDJ", "length": 10783, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "பிள்ளைக்குச் சூடுவைத்த தாய் - மட்டக்களப்பில் கொடூர சம்பவம் - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / பிள்ளைக்குச் சூடுவைத்த தாய் - மட்டக்களப்பில் கொடூர சம்பவம்\nபிள்ளைக்குச் சூடுவைத்த தாய் - மட்டக்களப்பில் கொடூர சம்பவம்\nநிலா நிலான் October 05, 2018 மட்டக்களப்பு\nபெற்று வளர்த்த பிள்ளைக்கு தாய் ஒருவர் சூடுவைத்து வந்த சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த தாயால் இரும்புக்கம்பியை சூடாக்கி 11 வயதுடைய சுதாகரன் மேனகா என்னும் சிறுமிக்கு சூடு வைக்கப்பட்ட நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஎருவில் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கற்றுவரும் குறித்த சிறுமி பாடசாலைக்கு சென்றபோது காயங்களை அவதானித்த பாடசாலை ஆசிரியர்கள் குறித்த சிறுமியை களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.\nகுறித்த சிறுமியின் இரண்டு கைப்பகுதியிலும் வாய்ப்பகுதியில் சூடு வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சிறுமிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கு.சுகுணன் தெரிவித்தார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு என்பனவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்��ு நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர���லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480472.38/wet/CC-MAIN-20190216125709-20190216151709-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}