diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_1263.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_1263.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_1263.json.gz.jsonl" @@ -0,0 +1,356 @@ +{"url": "http://karundhel.com/2012/06/war-of-ring-2.html", "date_download": "2018-12-17T05:13:10Z", "digest": "sha1:6MXYSH55PXXP6TSUKACWVKADKBJSRTUW", "length": 50764, "nlines": 642, "source_domain": "karundhel.com", "title": "War of the Ring – மின்புத்தக ரிலீஸ் | Karundhel.com", "raw_content": "\nWar of the Ring – மின்புத்தக ரிலீஸ்\nWar of the Ring – மின்புத்தக ரிலீஸ்\nWar of the Ring – மின்புத்தக ரிலீஸ்\nஎங்களது மூன்று மாத முயற்சி, இதோ இப்போது உங்கள் பார்வைக்கு. இந்த இணைப்பில் ‘War of the Ring’ – லார்ட் ஆஃப் த ரிங்ஸ் பற்றிய மின்புத்தகத்தை download செய்துகொள்ளலாம். படித்துவிட்டு உங்கள் கருத்தை மறக்காமல் அனுப்புங்கள —> waroftheringtamil@gmail.com (update – 4th June 2014 – id not used now. Hence please comment in this post for feedback).\nமின்புத்தகத்தை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்\nஇந்த மின்புத்தகம், திரைப்படங்களில் ஆர்வமுடைய ஒவ்வொரு ரசிகனுக்கும் டெடிகேட் செய்யப்படுகிறது.\nஇப்போது, இந்த மின்புத்தகத்தைப் பற்றிய சில இறுதித் தகவல்கள்.\nபுத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் – 280\nபுத்தகம், முழுத்திரையில் ஓபன் ஆகும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை அப்படி ஓபன் ஆகாவிட்டால் ctrl + L அமுக்கி, முழுத்திரையில் காணலாம்.\nபுத்தகத்தின் இறுதியில் இப்படங்களைப் பற்றிய சில லிங்க்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. புத்தக அனுபவத்தை முழுமையாக்கும் லிங்க்கள் இவை.\nபுத்தகத்தை இந்த அளவு கஷ்டப்பட்டு டிஸைன் செய்தவர் – ஹாலிவுட் பாலா.\nபுத்தகத்தின் டிஸைன் வேலையில் உதவிய நண்பர்கள் – இலங்கையைச் சேர்ந்த சஜீவன் மற்றும் மும்பையைச் சேர்ந்த மோகன் பொன்ராஜ்\nபுத்தகத்தின் ப்ரூஃப் ரீடிங்கில் பெரிதும் உதவிய நண்பர்கள் – சுப தமிழினியன், கார்த்திகேயன் வாசுதேவன் (கீதப்ரியன்) மற்றும் கொழந்த\nஇந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் – கொழந்த\nகடைசி சில வாரங்களில் எண்ணற்ற கூகிள் hangoutகளின் மூலமாகவே பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த வகையில், புத்தகத்தின் உருவாக்கத்தில் நான், பாலா, சரவண கணேஷ் (கொழந்த), சஜீவன் ஆகியவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாமலேயே இப்புத்தகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இணையத்தின் நன்மைகளில் இதுவும் ஒன்று.\nஎங்களுக்குத் தெரிந்து, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்திலும் சரி – புத்தகத்திலும் சரி – கொடுக்கப்பட்டுள்ள பிரதான விஷயங்கள் அனைத்துமே இந்தப் புத்தகத்தில் கவர் செய்யப்பட்டுவிட்டன. ஏதாவது சில தகவல்கள் அங்குமிங்கும் இருக்கலாம். ஒருவேளை நேரம் அனுமதித்தால், அவைகளையு��் உள்ளே போட்டு இந்த மின்புத்தகத்தின் version 2 வருங்காலத்தில் வந்தாலும் வரலாம்\nபுத்தகத்தை முழுமையாகப் படித்துவிட்டு, படங்களை ஒருமுறையாவது பார்க்க முயலுங்கள். பல அட்டகாசமான தகவல்கள் அப்போது தெரியவரும்.\nஇறுதியாக… இந்தப் புத்தக உருவாக்கத்தில் அமைந்த டீம் – அட்டகாசம். ஒவ்வொரு முறையும் மின்னஞ்சலிலோ அல்லது ஹேங்கவுட்களிலோ அல்லது தொலைபேசியிலோ பரிமாறிக்கொள்ளப்பட்ட கிண்டல்கள், இப்புத்தகத்துக்குத் தேவையான அசுர உழைப்பின் (குறிப்பாக பாலா) கனம் தெரியாமல் எங்களை இந்த வேலையை எஞ்சாய் செய்து முடிக்க வைத்தது. எப்படி ‘Sir’ பீட்டர் ஜாக்ஸன் இந்தப் படங்களை பல ஆண்டுகள் செலவழித்து பல குழப்பங்களுக்கு இடையில் எடுத்து முடித்தாரோ அப்படி எங்களுக்குப் பல ஆண்டுகள் ஆகாவிட்டாலும், இந்த புத்தக உருவாக்கத்துக்கு செலவான சில மாதங்களை எங்களால் மறக்க முடியாது.\nசரி. இன்றோடு ஒரு பெரிய வேலை முடிந்தது. அடுத்து……..\nபி.கு – பாலாவின் Pixar Story மின்புத்தகத்தை இங்கே க்ளிக்கி டவுன்லோட் செய்யலாம்.\nஎங்கிருந்து எடுக்கப்பட்டதோ அங்கேயே முழு மன நிறைவுடன் இந்த மின்புத்தகம் வைக்கப்படுகிறது. நன்றி\nஏதோ படம் ரிலீஸ் ஆகப்போற மாதிரி டென்ஷன் …..இந்த கவுன்ட் டவன் பண்ண வேலை எல்லாம் …இந்த சரித்திர புகழ் வாய்ந்த பதிவில் முதல் கமெண்ட் போட்ட பெருமை என்னையே சேரும்\nஅருமை நண்பர்கள் கருந்தேள்,ஹாலிபாலி,கொழந்த மற்றும் வார் ஆஃப் த ரிங்ஸ் மின்புத்தகத்துக்கு உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்களும்,நன்றிகளும்,மிகவும் மகத்தான புத்தகம் இது,லார்ட் ஆஃப் ரிங்ஸ் சீரீஸ் படங்களை இதை படிக்கையிலேயே பார்க்க எண்ணியிருக்கிறேன்.இதை ஹாலி பாலி மலையாளத்திலும் மொழி பெயர்க்க எண்ணியுள்ளதை எண்ணி புல்லரிக்கிறோம்:)))\nநண்பர்கள் ஒரு டவுன் லோட் லேபிள் ஃப்ளாஷில் ரெடி செய்து கொடுத்த்தால் வலைப்பூவில் இணைத்துக்கொள்வேன்.நண்பர் எஸ்கே தான் ஹாலி பாலியின் பிக்ஸாருக்கு தயாரித்து தந்தார்.\nநான் எல்லாம் என்ன உழைத்தேன் என்று என் பெயரை போட்டீர்கள் நண்பா,உங்கள் பெருந்தன்மையே பெருந்தன்மை.அடுத்த ப்ராஜக்டில் என் உழைப்பும் இருக்குமாறு பார்த்துகொள்கிறேன்.\nEbook ரொம்ப சூப்பர் ஆக இருக்கிறது. நிஜமாகவே ஒவ்வொரு பகுதியும் அசத்தலாக இருக்கிறது. எனக்கு இந்தக் கதையில் ஆர்வம் இல்லை (sorry) ஆனால் இதை உருவாக்கிய உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். இவ்வளவு சிறப்பாக நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.\nடவுன்லோட் செய்து வைத்துவிட்டேன். படங்கள் பார்த்திருக்கிறேன். புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்ததும் பொறுமை இழந்திருக்கிறேன்.\nஇந்தப் புத்தகத்தின் அழகான வடிவமைப்பும் உள்ளடக்கமும் படித்து முடித்துவிடுவேன் என்று தோன்ற வைத்திருக்கிறது.\nஅசுர உழைப்பு. அட்டகாசமான வடிவமைப்பு. அச்சில் பார்த்த நிறைவு. கண்களில் ஒற்றிக் கொள்ளும் துல்லியம்.\nகைகோர்த்து உழைத்த ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள். வலையுலகில் இதுவொரு மைல்கல். அனைவருக்கும் ஹேட்ஸ் ஆஃப்.\nடவுன்லோட் செய்து விட்டேன். வேகமாக புரட்டியும் பார்த்துவிட்டேன். அதனடிப்படையில்தான் மேற்கண்ட மறுமொழி.\nநிதானமாக படித்துவிட்டு பிறகு எழுதுகிறேன்.\nடீம் ஓர்க் நிச்சயம் வெற்றி பெறும் என்பதற்கும், கூட்டு உழைப்பே அனைத்து சாதனைகளுக்கும் முதன்மை என்பதற்கும் இந்த இ புக் ஓர் உதாரணம்.\nவலையுலகம் ஓரடி முன்னோக்கி எடுத்து வைத்திருக்கிறது.\nகடினமான உழைப்பும் அருமையான படைப்பும்,\nடவுன்லோட் செஞ்சுடேன், இனி அடுத்து…\nதமிழில் இப்படி பல முயற்ச்சிகள் தொடர பிள்ளையார் சுழி போட்டு விட்டீர்கள்.\nஎன் போன்ற தமிழ் படிக்கும் பாமரர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php\nடவுன்லோடு போட்ட நொடி இதை எழுதுறேன்..நீண்ட நாட்கள் காத்திருந்த புத்தகம்..டைம் பார்த்து முழுதாக படிக்க போறேன்..தங்கள் அனைவரது உழைப்பும் மிக சிறந்தது.பாராட்டத்தக்கது,,நன்றிக்கு மேல் நன்றிங்க.\n 🙂 படித்து விட்டு பின்னொரு நாளில் கருத்திடுகிறேன்\nROFL னாவே என்னான்னு ரொம்ப நாளு தெரியாம இருந்துச்சு…\nஅப்புறம் எப்படியோ கேட்டு தெரிஞ்சுகிட்டேன்…\nஅதே மாதிரி LOTRனதும் நானே சுயமா கண்டுபிடிக்கலாம்னு லாப் ஆப் த போட்டு ஆர்னா என்னாவாக இருக்கும்னு ரொம்ப காலம் யோசிச்சி யோசிச்சி கடைசில ச்சே லார்ட் ஆப் த ரிங்ஸான்னு தெரிஞ்ச���சுகிட்டேன்,,,,\nசப்ப மேட்டரு இதுக்கே எனது தேடுதல் குறைவாக இருக்கு…\nபுக் நடுவிலே ”போர்வீரர்களாக நடித்தவர்களை நியூசிலாந்து ராணுவத்திலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள். அவர்கள் ஆர்வமிகுதியில் கொடுக்கப்பட்ட அட்டை கத்திகளை அடிக்கடி உடைத்துவிடுவார்கள்” என்ற பொட்டி செய்தி வருகிறது…\nஎவ்ளோ டீப்பா உள்ளே போனா இந்த மாதிரி சின்ன சின்ன பொட்டி செய்திகளை கூட சேகரிக்க முடிஞ்சிருக்கும் என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது….\nபுத்தகம் இன்னும் படிக்க ஆரம்பிக்கலை…. இப்போதிக்கு மேலோட்டமா பார்த்ததே பிரமிக்கதக்க வகையில் இருக்கு….\nபுத்தகம் உருவாகக்காரணமான நால்வர் குழுவை மனமுவந்துப்பாராட்டுகிறேன்….\n டவுன்லோட் செய்து சில பக்கங்களை மட்டுமே புரட்டினேன். அருமை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்\nஅருமையான நூல்……….வாழ்த்துக்கள் கருந்தேள் அண்ணே கலக்கிட்டீங்க நூல் வடிவமைப்பு செய்த அண்ணன் ஹாலிவுட் பாலா, கொழந்த, கீதப்ரியன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்….\nகடைசி End Cardல Blog Readersனு போட்டிருந்ததை பார்த்து நாங்களும் பெருமைப்பட்டோம்..\nமீண்டும் வாழ்த்துக்கள் கருந்தேள் அண்ட் கோ அண்ணன்ஸ்..\nஅட்டகாசமான படைப்பு… அபரிதமான உழைப்பு… கலக்குங்கள் கருந்தேள்.\nஉண்மையில் LOTR படங்களில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. Return of the King மட்டும் பார்த்திருக்கிறேன். ஆனால் நேற்று உங்கள் மின்புத்தகம் பார்த்த பொது அசந்துவிட்டேன். இந்தளவுக்கு எதிர்பார்க்கல சும்மா அப்ப்பப்பிடி இருக்கு முடிவெடுத்துவிட்டேன் முழுவதையும் ‘தீர’ வாசித்து, படங்களையும் பார்த்து விடுவதென்று\n ‘தல’ பாலா, கொழந்த மற்றும் உங்களோடு சேர்ந்துழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி\nகருந்தேள், ஹாலிவுட் பாலா,கொழந்த உங்கள் மாபெரும் உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட்…\nஇந்த மாபெரும் படைப்பை உருவாக்கிய, உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்..\nஎங்கிருந்து எடுக்கப்பட்டதோ அங்கேயே முழு மன நிறைவுடன் இந்த மின்புத்தகம் வைக்கப்படுகிறது. நன்றி.\nஒவ்வொருவரையும் வணங்கிகொள்கிறேன் .அருமையான பணி .இது உங்களின் ஒட்டுமொத்த கூட்டுமுயற்சி எனும்போது எதோ ஒரு உணர்வு உங்களுடன் எங்களை பிணைத்து இருக்கிறது .மிகவும் நன்றி .இதை எப்போதாவது படித்து பதில் போட நேரமில்லாத நண்பர்கள் சார்பிலும் இங்கு நன்றி சொல்லி கொள்கிறோம் .\nஅருமையான முயற்சி கருந்தேள் ராஜேஷ்… தயாரிப்பில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.\nஇங்கே பின்னூட்டம் இட்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எங்களது டீமின் மனமார்ந்த நன்றிகள். இப்படியொரு வரவேற்பை இந்த மின்புத்தகத்துக்கு நாங்கள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை நண்பர்களே. சரவெடி போல சரமாரியாக இணையமெங்கும் இந்தப் புத்தகம் பரவிக்கொண்டிருகிறது. புத்தகத்தைப் படித்தபின்னர் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். உங்களது அன்பான ஆதரவுக்கு எங்களது நன்றிகள் மீண்டும்.\nஉங்கள் மின்புத்தகம் மிகவும் அருமை . உங்கள் குழுவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். அனைவரின் திறமையும் போற்றத்தக்கது.\nநான் சிறிது நாட்களுக்கு முன்பிருந்து தான் உங்கள் வலைதளத்தை பார்த்து வருகிறேன். ( அறிமுகம் இப்பொழுதுதான் கிடைத்தது ).\nஅது முதல் உங்கள் தீவிர ரசிகராக ஆகிவிட்டேன் . பல ஹாலிவுட் படங்களை உங்கள் விமர்சனம் மூலமாகத்தான் பார்த்து வருகிறேன் .\nLOTR தொடரை விடாமல் படித்து வந்தேன். மிகவும் அழகாக எழுதி இருந்தீர்கள். இப்பொழுது ஒரு மைல்கல்லாக இந்த மின்புத்தகம். இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும் . வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.\nபின் குறிப்பு : மின்புத்தகத்தில் அடுத்த பக்கம் செல்லும் போது இடதுபுறத்தில் இருந்து வலது புறம் செல்லும்படி உள்ளது . அதை சாதரணமாக புத்தகம் படிப்பது போல வலது புறத்தில் இருந்து இடது புறம் செல்லும் படி வைத்திருக்கலாம்.\nபயங்கரம், இதுவரை லார்ட ஆஃப் ரிங்ஸ் பார்த்ததில்லை, இனிமேலும் பார்க்கப் போவதில்லை, இந்த மின்னூல் ஒன்றே போதும்.. மிக அற்புதம்……அசத்தல்\nபுத்தகத்திற்கு மிகவும் நன்றி . தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் 🙂\nஒரு அற்புதமான ,உயற்சி.வெற்றி பெற்றிருகிறீர்கள். வாழ்த்துக்கள்.அடுத்த ஆட்டத்துல நம்பிள்கி ஒரு சீட். 🙂\nஅருமையோ அருமை புத்தகம் பக்கா தங்கள் அனைவரும்கும் என் நன்றி இவ்வளவு அருமையான புத்தகத்தை இலவசமாய் அளித்து நீங்கள் மட்டுமே…\nபடிக்க ஆரம்பித்திருக்கிறேன்… ஆனால், ஒரு ஆர்வத்தில் சில பல பக்கங்களை கடந்து செல்கையில் ஏற்பட்ட வியப்பிற்கு அளவே இல்லை புத்தகத்தின் பின்னால் இருக்கும் மிகக் கடினமான உழைப்பு தெரிகிறது புத்தகத்தி��் பின்னால் இருக்கும் மிகக் கடினமான உழைப்பு தெரிகிறது வெறும் பாராட்டுக்கள் என்பது மிகச் சாதரணமான வார்த்தையாக இருக்கும்\nவார் ஆப் த ரிங்ஸ் என்ற மின்புத்தகத்தினைப் பற்றி தினகரன் வெள்ளி மலரில் படித்தேன். உடனடியாக டவுன் லோடும் செய்து விட்டேன். என்ன ஒரு அற்புதமான படைப்பு. ஆவேசமான உழைப்பு. பராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. இதன் லேஅவுட் பிரமிக்க வைக்கிறது. நான் இதுவரை லார்ட் ஆப் த ரிங்க்ஸ் படத்தையும் பார்க்கவில்லை, நாவலையும் படிக்கவில்லை. விரைவில் படம் பார்க்க உள்ளேன்.\n// மின்புத்தகத்தில் அடுத்த பக்கம் செல்லும் போது இடதுபுறத்தில் இருந்து வலது புறம் செல்லும்படி உள்ளது . அதை சாதரணமாக புத்தகம் படிப்பது போல வலது புறத்தில் இருந்து இடது புறம் செல்லும் படி வைத்திருக்கலாம். //\nஅதுவந்து…நண்பரே……வேண்டுமென்றே தான் வைத்தது….வித்தியாசமா முயற்சிக்கலாமே……..பின்நவீனத்துவம்…….(இப்படி சொல்ல ஆச தான்…ஆனா, இந்த ஒரு option தான் adobe indesignல இருந்திச்சு…)\nநண்பர்களுக்கு மிக்க நன்றி…படிச்சிட்டு ரிவ்யூ மாதிரி யாராவது எழுதினா……..உபயோகமாயிருக்கும்….\nடாய் பேமானி… கமென்ட் எல்லாம் போட ஆரம்பிச்சிட்டியா\nநண்பர்கள்… கருந்தேள்,ஹாலிபாலி,கொழந்த வார் ஆப் த ரிங்ஸ் E BOOK is very nice…its good try.. Deen.\nஅருமையா… அருமை… இந்த மின் புத்தகத்தை படிக்கும் பொழுது, பீட்டர் ஜாக்சன் மட்டும் அல்ல.. ராஜேஷ்-ன் உழைப்பும் தெரிகிறது. எப்படி ஒரு வேலையில் இருந்துகொண்டு இப்படி அனாயசமான உழைப்புடன் ஒரு படைப்பை தர முடிகிறது. அதுவும் இலவசமாக….\nமிக்க நன்றி ராஜேஷ்… வேறு என்ன சொல்ல..\nவடிவநேர்த்தியும், மொழியின் எளிமையும் இந்த அளவிற்கு எதிர்பார்க்கவில்லை…\nகடுமையான உழைப்பினை கொட்டி தயார் செய்துள்ளீர்கள்…\nமிக மிக அருமையான, பாதுகாக்க வேண்டிய படைப்பு.\nபங்குகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்…\nஉங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.\nஉங்கள் கடின உழைப்பு தெரிகிறது.\nஅருமையான புத்தகத்தை இலவசமாய் அளித்த நண்பர்களுக்கு மிக்க நன்றி..\nபுத்தகத்தைப் பார்த்தவுடன் பிரமிப்பாக இருந்தது. விவரிக்க வார்த்தைகளே இல்லை. இந்தப் புத்தகம் உருவாகக் காரணமாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.\nஅன்புள்ள நண்பர்களே…. உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவான கருத்துகளுக்கும் எங்களது குழுவின் மனமார்ந்த நன்றிகள். இத்தனை ஆதரவை நாங்களே எதிர்பார்க்கவில்லை என்பதே நிஜம். Thanks a lot folks \nநீங்க எல்லோரும் நல்ல வருவிங்க பாஸ் \n ரெண்டு கமெண்டு போட 20 நிமிஷமா யோசிக்கிறேன் \n 275 பக்கம் ebook எழுதிட்டு , Slient இறுகிக பாஸ் .\nநீ ebook இராயிரம் எழுத என் வாழ்த்துக்கள்\nஇதை ஹாலி பாலி மலையாளத்திலும் மொழி பெயர்க்க எண்ணியுள்ளதை எண்ணி புல்லரிக்கிறோம்:))\nஷங்கர் அன்றே சொன்னார் கார்த்திக். பாலா மலையாளத்தில் கத்துக்குட்டி என்று. நம்ப வேண்டாம்.\nஇந்த மின் புத்தகத்திற்காக உழைத்த அத்தனை நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள்.\nபாலா நீர் நல்லா இருடே\nஆர்வம் என்றெல்லாம் சாதாரணமாக சொல்ல முடியவில்லை …நீங்கள் செய்து இருப்பது ஒரு மகத்தான வெ(ற்)றி படைப்பு என்று சொல்லலாம் . ஹாலிவுட் இல் ஆயிரக்கணக்கான நபர்கள் செய்த விசயங்களை ‘பஞ்சபாண்டவர்கள்’ தருமர் (scorp) ‘ தல’மயில் செய்துள்ளீர்கள்.Hats off team \nமுதல் படைப்பு போல் இல்லாமல், ரொம்ப skilled..a அட்டகாசமாக உள்ளது \n) பக்கங்கள் திரும்புவது கண்டு ., ‘scorp’ இன் ஆதிக்கத்தை ரசித்தேன் . ராஜேஷ் எது செய்தாலும் ‘ top to bottom’ நுங்கெடுத்து விடுவார் என்பதை , சாருவின் 6Dec2011 நிகழ்ச்சிக்கு பேனரும் டிசைன் செய்து அதை காமராஜ் ஹால் நிர்வாகியிடம் போராடி, வைப்பதற்கும் ஓடியது நேரிலியே கண்டுள்ளேன் . Such a soldier with smiling face : ) படித்து கொண்டு இருக்கிறேன் …முடிந்ததும் இன்னும் நிறைய பேசணும் Scorp .bye..\nதிசைக்கு ஒருவராக இருந்தாலும் சாதனைக்கு தூரம் குறைவு என்பதை மெய்பித்துள்ளீர்கள். ராஜேஸ் ,ஹாலிவுட் பாலா மற்றும் தூக்கமின்றி விடாமுயற்சியுடன் உழைத்து தமிழ்கூறும் நல்லுகத்திற்கு மின் புத்தகம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற முதல் எடுத்துக்காட்டாக உள்ளது. நம்ம ஊரை சேர்ந்தவர் ராஜேஸ் என்பதில் கோவைகாரனான நானும் பெருமைப்படுகிறேன். கிராபிக்ஸ் மற்றும் அனிமேசன் பற்றி படிப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய மின் புத்தகம் என்பதில் ஐயமில்லை. இன்னொரு விசயம் மின்னூல் தரவிரக்கும் போது பக்ஸ் அலர்ட் வந்தது சரிசெய்ய வேண்டுகிறேன்.\nபடிக்க ஆரம்பித்து இருக்கிறேன்…பிரமிப்பு ஊட்டுகிறது…முழுவதும் படித்து விட்டு கமெண்ட் போடுகிறேன்…\nஇந்தக் கதையை தமிழில் தந்த உங்களுக்கு எனது மிக்க நன்றி.. உங்கள் சேவை இனிதே தொடரட்டும்\nஒரு ஆங்கில மேகஸினுக்கு நிகராக உள்ளது. எப்படி பாராட்டினாலும் தகும்.\n(இப்படி ஒரு நல்ல பதிவை என்க்கு காட்டிய தினகரனுக்கு நன்றி.மேலும் நான் கருந்தேளுக்கு புதிய வாசகர். சதிஸ்)\nஏனோ இதுவரை LOTR பார்க்காமல் இருந்தேன், Hobbit படம் இதற்கு prequel + 3D அட்டகாசமாய் இருக்கு என்றதும், LOTR மூன்று பாகங்களையும் தொடர்ச்சியாய் பார்த்து பிரமித்து அமர்ந்திருக்கிறேன்.. twitterஇல் நண்பர் கிஷோர் (@iK2K) இந்த முகவரி பகிர்ந்ததும் மிக மிக மகிழ்ந்தேன்.. உடனே தரவிறக்கியாச்சு.. Hobbit க்கு முன் படிக்க முயற்சிக்கனும்.\nஇது போலவே, Matrix Triology-க்கும் தகவல்கள், குறியீடுகள் என ஒரு சுவாரசியமான, கனமான புத்தகம் தேறும். உங்கள் குழுவிடம் அதற்கும் ஒரு கோரிக்கை வைக்கிறேன்..\nஇதில் உழைத்த அத்தனைபேருக்கும் மிக மிக நன்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/chennai-corporation-announced-road-side-old-vehicles/", "date_download": "2018-12-17T04:44:49Z", "digest": "sha1:YQPL5NSJJPJ274QETU6N5GWSSSZLIOZV", "length": 11417, "nlines": 109, "source_domain": "naangamthoon.com", "title": "சென்னையில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் பறிமுதல்-மாநகராட்சி அறிவிப்பு.!", "raw_content": "\nசென்னையில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் பறிமுதல்-மாநகராட்சி அறிவிப்பு.\nசென்னையில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் பறிமுதல்-மாநகராட்சி அறிவிப்பு.\nசென்னையில் ரோடுகள், தெருக்களில் பல நாட்களாக கேட்பாரற்று நிறுத்தப்பட்டு வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என மாநகராட்சி அறிவித்து உள்ளது.\nசென்னை மாநகராட்சி பகுதியில் 200 வார்டுகள் உள்ளன. இங்குள்ள ரோடுகள், தெருக்கள், நடைபாதைகளில் சமீப காலமாக மோட்டார்சைக்கிள், கார், வேன் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.\nசாலைகள், தெருக்களில் நீண்ட நாட்களாக ஒருசிலர் பழுதடைந்த வாகனங்களை நிறுத்தி வைத்து உள்ளனர். இதனால் வாகனங்களில் தூசி அடைத்து கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன.\nஇது தொடர்பாக குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், மாநகர போக்குவரத்து போலீசார், மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.\nஇதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் ரி���்பன் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தெருக்கள், ரோடுகள், நடைபாதைகளில் உள்ள வாகனங்களை 15 நாட்களுக்குள் அப்புறப்படுத்தாவிட்டால் போலீசார் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் வாகனங்களை பறிமுதல் செய்து ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டது.\nசென்னையில் சாலை, தெருக்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்து 3 இடங்களில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nவடசென்னை 1 முதல் 5 மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் ராயபுரம் மண்டலம் அவதான பாப்பையா தெருவில் உள்ள மாநகராட்சி இடத்தில் நிறுத்தி வைக்கப்படும்.\nமத்திய சென்னை 6 முதல் 10 வரையிலான மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் கெங்கு ரெட்டி சுரங்க பாதை மேயர் சத்தியமூர்த்தி ரோட்டில் உள்ள தார்கலவை செய்யப்படும் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படும்.\nதென்சென்னை 11 முதல் 15 மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் பள்ளிக்கரணை பஞ்சாயத்து பூங்கா வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படும். பின்னர் அந்த வாகனங்கள் அங்கு வைத்து மாநகராட்சி சார்பில் ஏலம் விடப்படும்.\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் உரிய சான்றிதழ்கள், அபராத தொகை செலுத்தி ஏலம் விடும் முன் நிபந்தனைகளுடன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த புதிய திட்டத்துக்கு பொதுமக்கள் பெரிதும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்\nபிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்\nதமிழக முக்கிய நகரங்களில் தற்போதைய வெப்பநிலை\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலங்களில் முதல் மந்திரிகள் இன்று பதவியேற்பு\nபாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாடு 2020-க்குள் அமல்\nபெய்ட்டி’ புயல் இன்று ஆந்திராவில் கரையை கடக்கிறது\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலங்களில் முதல்…\nபாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாடு 2020-க்குள் அமல்\nமுதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு அதிபர் இந்தியா வந்தார்\nபெய்ட்டி’ புயல் இன்று ஆந்திராவில் கரையை கடக்கிறது\nதமிழக முன்னாள் முதல்வர்கள் நினைவிடங்களில் சோனியா, ராகுல்…\nமதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்\nஇஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேமை அங்கீகரித்தது…\nராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக அசோக் கெலாட் தேர்வு\nமுடிவுக்கு வந்த தல 59 குழப்பங்கள்: ரசிகர்களை கொண்டாட வைத்த…\nஜெயலலிதாவின் பணிப்பெண்களாக இருந்த 3 பேர் ஆறுமுகசாமி…\nதொடர் அமளியால் மக்களவை 17-ந் தேதி வரை ஒத்திவைப்பு\nரபேல் முறைகேடு:விசாரணைக்கு உத்தரவிட முடியாது- சுப்ரீம்…\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்…\nபோலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.beblia.com/pages/contactUs.aspx?Language=Tamil", "date_download": "2018-12-17T05:06:39Z", "digest": "sha1:T2M3WD56QKF4LBMF3XRB3ENI52Z4PG4S", "length": 5840, "nlines": 56, "source_domain": "www.beblia.com", "title": "எங்களை தொடர்பு - மின்னஞ்சல் Beblia பரிசுத்த வேதாகமம் [தமிழ் பைபிள் 2017]", "raw_content": "போலிஷ் ௧௯௭௫ போலிஷ் ௧௯௧௦\nசெர்பியன் ௧௮௬௫ செர்பியன் லத்தீன் ௧௮௬௫\nபல்கேரியன் ௧௯௪௦ பல்கேரியன் ௧௯௧௪\nசெக் ௨௦௦௯ பிரஞ்சு Ekumenicky செக் Kralichka ௧௬௧௩ செக் Kralichka ௧௯௯௮\nஅஜர்பைஜான் ௧௮௭௮ அஜர்பைஜான் தெற்கு\nஸ்லோவேனியன் ௨௦௦௮ ஸ்லோவேனிய ௧௮௮௨\nலேட்வியன் LJD லேட்வியன் Gluck\nஹங்கேரியன் ௧௯௭௫ ஹங்கேரிய கரோலி ௧௫௮௯\nபின்னிஷ் ௧௯௩௩ பின்னிஷ் ௧௭௭௬ பின்னிஷ் ௧௯௯௨\nநார்வேஜியன் ௧௯௩௦ நார்வேஜியன் ௧௯௨௧\nஸ்வீடிஷ் Folk ௧௯௯௮ ஸ்வீடிஷ் ௧௯௧௭ ஸ்வீடிஷ் ௧௮௭௩\nகிரேக்கம் ௧௭௭௦ கிரேக்கம் GNT ௧௯௦௪ கிரேக்கம் நவீன ௧௯௦௪ கிரேக்கம் ௧௯௯௪\nஜெர்மன் ௧௯௫௧ ஜெர்மன் எல்பர் ௧௯௦௫ ஜெர்மன் லூதர் ௧௯௧௨ ஜெர்மன் ௧௫௪௫\nடச்சு ௧௬௩௭ டச்சு ௧௯௩௯ டச்சு ௨௦௦௭\nடேனிஷ் ௧௯௩௧ டேனிஷ் ௧௮௧௯\nபிரஞ்சு ௧௯௧௦ இத்தாலிய Darby பிரஞ்சு ஜெருசலேம் பிரஞ்சு Vigouroux பஸ்க்\nஇத்தாலிய CEI ௧௯௭௧ இத்தாலிய La Nuova Diodati இத்தாலிய Riveduta\nஸ்பானிஷ் ௧௯௮௯ ஸ்பானிஷ் ௧௯௦௯ ஸ்பானிஷ் ௧௫௬௯\nபோர்த்துகீசியம் ௧௯௯௩ போர்ச்சுகீசிய அல்மேடா ௧௬௨௮ போர்ச்சுகீசிய அல்மேடா ௧௭௫௩ போர்த்துகீசியம் CAP போர்த்துகீசியம் VFL\nபப்புவா நியூ கினி ௧௯௯௭ பப்புவா நியூ கினியா டோக் பிஸின்\nதுருக்கிய HADI ௨௦௧௭ துருக்கிய ௧௯௮௯\nஇந்தி HHBD இந்தி ௨௦௧௦ குஜராத்தி கன்னடம் மலையாளம் மராத்தி Оdia தமிழ் தெலுங்கு\nநேபாளி ௧௯௧௪ நேபாளி Tamang ௨௦௧௧\nபிலிப்பைன்ஸ் ௧௯௦௫ செபுவானோ டாகாலோக்\nகெமர் ௧௯௫௪ கெமர் ௨௦௧௨\nஆஃப்ரிகான்ஸ் ஹோஷா ஜூலூ சோதோ\nஅம்ஹரிக் ௧௯௬௨ அம்ஹரிக் DAWRO அம்ஹரிக் GOFA அம்ஹரிக் GAMO அம்ஹரிக் Trigrinya Wolaytta\nபெங்காலி ௨௦௦௧ வங்காளம் ௨௦௧௭\nஉருது ௨௦௦௦ உருது ௨௦௧௭ பஞ்சாபி\nஅரபு NAV அரபு SVD\nபாரசீக ௧௮௯௫ பாரசீக Dari ௨௦௦௭\nஇந்தோனேஷியன் ௧௯௭௪ இந்தோனேசிய BIS இந்தோனேசிய TL இந்தோனேசிய VMD\nவியட்நாமிய ERV ௨௦௧௧ வியட்நாமிய NVB ௨௦௦௨ வியட்நாமிஸ் ௧௯௨௬\nசீன எளிமையானது ௧௯௧௯ சீன பாரம்பரியம் ௧௯௧௯ சீன எளிய நியூ ௨௦௦௫ சீன பாரம்பரிய நியூ ௨௦௦௫ சீன பாரம்பரிய ERV ௨௦௦௬\nஜப்பனீஸ் ௧௯௫௪ ஜப்பனீஸ் ௧௯௬௫\nகொரியன் ௧௯௬௧ கொரியன் KLB கொரியன் TKV கொரியன் AEB\nஆங்கிலம் ESV ஆங்கிலம் NASB ஆங்கிலம் NIV ஆங்கிலம் NLT ஆங்கிலம் ஆம்ப்ளிஃபைட் ஆங்கிலம் டார்பி ஆங்கிலம் ASV ஆங்கிலம் NKJ ஆங்கிலம் KJ\nஅராமைக் லத்தீன் ௪௦௫ எஸ்பரேன்டோ காப்டிக் காப்டிக் Sahidic\nஉங்களிடம் கேள்விகள் இருந்தால், எங்களிடம் எங்களிடம் ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2046644", "date_download": "2018-12-17T06:14:34Z", "digest": "sha1:RGN5LVLS3RN6GKRLRSY2AZP7XDD2ZTRK", "length": 18649, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "பிள்ளையார்பட்டியை மையமாக்கும் பசுமை நான்கு வழிச் சாலை | Dinamalar", "raw_content": "\nகருணாநிதி சிலையை படமெடுத்த ராகுல்\nமுதல்வருடன் விஜயபாஸ்கர் சந்திப்பு 1\nசீக்கிய கலவர வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு ஆயுள்\nபெண்கள் சுவர் : அறிவிப்பை திரும்பப் பெற்ற கேரள நடிகை 2\nகாங்., முதல்வர்கள் பதவியேற்பு : கூட்டணி கட்சிகள் ... 7\nபெய்ட்டி புயல் சூறைகாற்றுடன் கரையை கடக்கும்\nராகுல் பிரதமர் : ஸ்டாலின் கருத்திற்கு ... 32\nபெய்ட்டி புயல் : ஆந்திரா, ஒடிசாவுக்கு எச்சரிக்கை\nதமிழக மீனவர்கள் 8 பேர் கைது\nவிருதுநகர் : 4 கடைகளில் தீவிபத்து\nபிள்ளையார்பட்டியை மையமாக்கும் பசுமை நான்கு வழிச் சாலை\nசிவகங்கை, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியை மையப்படுத்தும் வகையில் பசுமை வழிச்சாலை உட்பட 3 நான்கு வழிச் சாலைகள் அமைகின்றன.மேலுார்- திருப்புத்துார் சாலை (35 கி.மீ.,), கொட்டாம்பட்டி-காரைக்குடி சாலை (52 கி.மீ.,) ஆகிய 2 மாநில நெடுஞ்சாலைகள், திருப்புத்துார்-தஞ்சாவூர் (என்.எச்.,226) தேசிய நெடுஞ்சாலையை (102 கி.மீ.,) தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நான்குவழிச் சாலையாக மாற்றுகிறது. மேலுார்-திருப்புத்துார் சாலை என்.எச்., 338, கொட்டாம்பட்டி- காரைக்குடி சாலை என்.எச்.,383 என புதிய எண்கள் வழங்கப்பட்டுள்ளன.மேலும் மேலுாரில் இருந்து புதுக்கோட்டை வரை பசுமை நான்குவழிச் சாலையாக மாறுகிறது. மற்றவை நான்குவழிச் சாலைகளாகின்றன. இதற்காக 60 மீ., அகலத்தில் இடம் கையகப்படுத்தப்படும். மேலுாரில் இருந்து திருப்புத்துார், பிள்ளையார்பட்டி வழியாக காரைக்குடி வரை பழைய சாலை 10.25 கி.மீ., க்கு விரிவுபடுத்தப்படும்; 35.60 கி.மீ.,க்கு புறவழிச்சாலை அமைக்கப்படும். அதேபோல் கொட்டாம்பட்டி-காரைக்குடி சாலை பிள்ளையார்பட்டி வரை மேம்படுத்தப்படுகிறது. இதில் பழைய சாலை 10 கி.மீ., க்கு விரிவுபடுத்தப்படும்; 33 கி.மீ., க்கு புறவழிச்சாலை அமைக்கப்படும்.திருப்புத்துார்-தஞ்சாவூர் சாலையும் பிள்ளையார்பட்டி வழியே செல்லும். இதில் 30 கி.மீ., க்கு பழைய சாலை விரிவுபடுத்தப்படும்; 55 கி.மீ., க்கு புறவழிச்சாலை அமைக்கப்படும். மூன்று சாலைகளும் பிள்ளையார்பட்டியில் சந்திக்கும். திருப்புத்துார், சிங்கம்புணரி, காரைக்குடி தாலுகாக்களில் 58 வருவாய் கிராமங்களில் இடம் கையகப்படுத்தப்படும். இதற்காக 2 அலகுகள் ஏற்படுத்த அனுமதி கிடைத்துள்ளது. ஒவ்வொரு அலகிற்கும் தாசில்தார் தலைமையில் 13 பேர் கொண்ட பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவயல் வேலைகளை கடலில் செய்வதா வானத்தில் செய்வதா சோறு எவ்வளவு நாள் கிடைக்கும் சொல்ல முடியுமா சரி ரோடுபோட மலையை உடைத்து விட்டால் எத்தனை நாள் தாங்கும். மழை வருமா சரி ரோடுபோட மலையை உடைத்து விட்டால் எத்தனை நாள் தாங்கும். மழை வருமா முக்கிய சாலைகளை மாற்றியாயிற்று. சேலம் உட்பட தேவையா முக்கிய சாலைகளை மாற்றியாயிற்று. சேலம் உட்பட தேவையா ஒரு வழி சாலையில் வேகமா செல்ல முடியாதா ஒரு வழி சாலையில் வேகமா செல்ல முடியாதா உங்க ரேட்டுக்கு ஆள் ஏறுமா உங்க ரேட்டுக்கு ஆள் ஏறுமா கடைசியா பெட்ரோல் எவ்வளவு நாள் கிடைக்கும் கடைசியா பெட்ரோல் எவ்வளவு நாள் கிடைக்கும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆ���ாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/01/news/30151", "date_download": "2018-12-17T06:24:10Z", "digest": "sha1:EUJ7ADQB645H5SVTLICVTX25QRHI5WSL", "length": 7975, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சீன விண்வெளி நிலையத்தின் சிதைவுகள் சிறிலங்கா மீது விழுமா? | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசீன விண்வெளி நிலையத்தின் சிதைவுகள் சிறிலங்கா மீது விழுமா\nApr 01, 2018 | 16:35 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nசீனாவின் Tiangong-1 வ��ண்வெளி நிலையம் இன்று அல்லது நாளை பூமியின் மீது விழலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனால் சிறிலங்காவுக்கு ஆபத்து இல்லை என்று ஆர்தர் சி கிளார்க் நிலையம் தெரிவித்துள்ளது.\nசெயலிழந்த சீனாவின் Tiangong-1 விண்வெளி நிலையம் பூமியின் வளிமண்டலத்துக்குள் இன்று அல்லது நாளை நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன்போது, தீப்பிடித்து எரிந்து துகள்களாக பூமியில் விழும் என்றும் கூறப்படுகிறது.\nஇதன் சிதைவுகள், எங்கு விழும் என்று சரியாக கணிக்க முடியவில்லை. எனினும் நியூசிலாந்து மற்றும் அமெரிக்கன் மிட்வெஸ்ட் பகுதிக்கு மேலாக விழுவதற்கு சாத்தியங்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சிதைவுகளால் சிறிலங்காவுக்கு ஆபத்து இல்லை என்று ஆர்தர் சி கிளார் நிலையம் தெரிவித்துள்ளது.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசிறப்பு செய்திகள் வேண்டா வெறுப்பாக ரணிலை பிரதமராக நியமித்த சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் சிறிலங்கா அரசியல் மாற்றங்களை வரவேற்கிறது இந்தியா\nசெய்திகள் ஐதேகவின் கதவைத் தட்டும் அங்கஜன் உள்ளிட்ட 21 சுதந்திரக் கட்சி எம்.பிக்கள்\nசெய்திகள் மைத்திரியின் காலையும் வாரினார் வியாழேந்திரன் – ரணிலுக்கு ஆதரவு\nசெய்திகள் பதவியை இழக்கிறார் சம்பந்தன் – எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த\nசெய்திகள் சுதந்திரக் கட்சி எம்.பிக்களுக்கு எதிராக முதலமைச்சர்கள் போர்க்கொடி 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா கட்டிக் கொடுத்துள்ள பிரமாண்ட அரங்க வளாகம் 0 Comments\nசெய்திகள் அமைச்சரவை நியமனம் தாமதமாகும்\nசெய்திகள் சிஐஏ, எம்16 புலனாய்வு அமைப்புகளுடன் போரிட்டோம் – உதய கம்மன்பில 0 Comments\nசெய்திகள் படையினரை விடுவித்தால் தான் தமிழ் கைதிகள் விடுதலை – மைத்திரி நிபந்தனை 0 Comments\nEsan Seelan on ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்குமா கூட்டமைப்பு\nRanjan on சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\nEsan Seelan on மட்டக்களப்பு துயிலுமில்லங்களில் பிடுங்கி அகற்றப்பட்ட நடுகற்கள்\nEsan Seelan on சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு இல்லை – கைவிரித்தார் பசில்\nEsan Seelan on சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு பணிப்பாளராக சுரேன் ராகவன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-12-17T05:06:49Z", "digest": "sha1:ISGO6SVSTPFBFTNXMSJQ2FM2KTZV7MLW", "length": 4342, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சந்ததி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சந்ததி யின் அர்த்தம்\n‘என் நற்பெயரை மட்டுமே என் சந்ததிகளுக்கு விட்டுச்செல்கிறேன்’\n‘தன் சந்ததியினர் சொத்தை விற்க முடியாதபடி அவர் உயில் எழுதிவைத்திருக்கிறார்’\n‘சுற்றுச்சூழலின் தூய்மைக்கேடு வருங்காலச் சந்ததிக்கு நாம் இழைக்கும் துரோகம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/ten-simple-home-remedies-to-remove-age-spots-018494.html", "date_download": "2018-12-17T04:40:45Z", "digest": "sha1:E5KCGOVVTF4PEASBMZLQXNFIJAKUTWHO", "length": 23563, "nlines": 210, "source_domain": "tamil.boldsky.com", "title": "முகத்தில் வயதான தோற்றம் தெரியுதா? அதை போக்குவதற்காக 10 பலன் தரும் குறிப்புகள்!! | 10 Simple Home Remedies To Remove Age Spots - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முகத்தில் வயதான தோற்றம் தெரியுதா அதை போக்குவதற்காக 10 பலன் தரும் குறிப்புகள்\nமுகத்தில் வயதான தோற்றம் தெரியுதா அதை போக்குவதற்காக 10 பலன் தரும் குறிப்புகள்\nஏஜ் ஸ்பாட்ஸ் பொதுவாக பிரவுன் ஸ்பாட்ஸ் அல்லது லிவர் ஸ்பாட்ஸ் என்று அழ���க்கப்படுகிறது. இந்த ஸ்பாட்ஸ் பொதுவாக சூரிய ஒளி படும் இடங்களில் தோன்றுகிறது. முகம், கழுத்து, தோள்பட்டை, கை, முதுகு, மார்பு போன்ற இடங்களில் தோன்றுகிறது.\nதொடர்ச்சியான சூரிய ஒளி அந்த பகுதிகளில் படும் போது தோலில் உள்ள மெலனோசைட் நிற மாறி தோலில் அடர்ந்த புள்ளிகளை உண்டாக்குகிறது. இது அபாயமானது கிடையாது. இது பொதுவாக வயதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும்.\nஇதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இதற்காக நாங்கள் உங்களுக்கு 10 எளிய இயற்கை வழிகளை கூற யுள்ளோம். சரி வாங்க இப்பொழுது அதைப் பற்றி பார்க்கலாம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆப்பிள் சிடார் வினிகர் :\nஆப்பிள் சிடார் வினிகர் ஒரு சிறந்த சருமத்திற்கு புத்துயிர் கொடுக்கும் பொருளாக செயல்படுகிறது. இதில் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் உள்ளது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அழிக்கிறது.\nஒரு காட்டன் பஞ்சில் ஆப்பிள் சிடார் வினிகரை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவிக் கொள்ளவும்\nஇரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும்\nநீங்கள் சென்ஸ்டிவ் சருமம் பெற்றிருந்தால் இதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்ளவும். ஆலிவ் ஆயில் சருமம் வறண்டு போவதை தடுக்கும்\nநல்ல மாற்றம் பெற இந்த முறையை தினமும் செய்யவும்\nஎலும்பிச்சையில் இயற்கையான ப்ளீச்சிங் பொருள் உள்ளது. எனவே இது சருமத்திற்கு ஒரு ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக செயல்படுகிறது. இது உங்கள் சருமத்தில் உள்ள மெலனின் நிறமியை உடைத்து சருமத்திற்கு புத்துயிர் கொடுக்கிறது.\nஇதை அப்ளே செய்த பிறகு நீங்கள் சூரிய ஒளியில் செல்ல கூடாது. ஏனெனில் இது உங்கள் சருமத்தை மேலும் கருமையாக்கும்.\nஉங்கள் சருமம் சென்ஸ்டிவ் சருமமாக இருந்தால் எலும்பிச்சை அரிப்பு மற்றும் சிவந்த நிறத்தை உங்கள் தோலில் ஏற்படுத்தும். எனவே எலும்பிச்சையை மறக்காக ரோஸ் வாட்டரில் கலந்து கொண்டு பயன்படுத்துங்கள்.\nஎலும்பிச்சையை துண்டுகளாக்கி பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவ வேண்டும்\nஇப்பொழுது இந்த ஜூஸை 15-20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.\nபிறகு சாதாரண நீரில் கழுவவும்\nஉங்கள் தோலில் உள்ள புள்ளிகள் மறையும் வரை இதை தினமும் செய்யவும்.\nபட்டர் மில்க்கில் நிறைய லாக்டிக் அமிலம் உள்ளது. இது ஏஜ் ஸ்பாட்ஸ்யை நீக்கி சருமத்தை வெண்மையாக்���ுகிறது. இது உங்கள் சருமத்திற்கு எந்த எரிச்சலையும் ஏற்படுத்தாது.\nஒரு கப்பில் பட்டர் மில்க்கை எடுத்து கொள்ளவும்\nஅதில் காட்டன் பஞ்சை நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்\nபிறகு 15-20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்\nஎண்ணெய் சருமமாக இருந்தால் இதனுடன் எலும்பிச்சை ஜூஸ் கலந்து கொள்ளவும்\nஉங்கள் சரும புள்ளிகள் போகும் வரை தினமும் இதை தடவவும். நல்ல மாற்றத்தை காணலாம்\nவெங்காயத்தில் உள்ள சல்பர் ஒரு ஆன்டி செப்டிக் மாதிரி செயல்பட்டு சருமத்திற்கு புத்துயிர் மற்றும் இறந்த செல்களை நீக்குகிறது. ஆனால் இது உங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்காத பலனை கொடுக்கும்.\nவெங்காயத்தை வெட்டி பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவ வேண்டும்\n10-20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்\nஅதன் வாசனை போன பிறகு தண்ணீரை கொண்டு கழுவவும்\nதினமும் இதை உங்கள் சருமத்தில் உள்ள ஏஜ் ஸ்பாட்ஸ் மறையும் வரை செய்யவும்.\nபப்பாளி உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்குகிறது. இதிலுள்ள என்ஜைம்கள் மற்றும் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் போன்றவை அடங்கியுள்ளன. இது ஏஜ் ஸ்பாட்ஸ், சரும பிரச்சினைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது.\nபச்சை பப்பாளியை வெட்டி அதன் துண்டுகளை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்\nபாதிக்கப்பட்ட இடத்தில் ப்ரஷ்ஷான பப்பாளி யை கொண்டு தேய்க்கவும்\nமசாஜ் செய்து 10-20நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும்\nதினமும் இதை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்\nகற்றாழை ஜெல் ஒரு இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் உங்கள் சருமத்தை மென்மையாக மற்றும் ஈரப்பதம் மிக்கதாக வைக்கிறது. மேலும் இது ஏஜ் ஸ்பாட்ஸ் மற்றும் சரும பிரச்சினைகளை சரி செய்கிறது.\nகற்றாழை ஜெல்லை எடுத்து அதன் ஜெல்லை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவ வேண்டும்\n30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்\nபிறகு நன்றாக நீரில் கழுவ வேண்டும்\nஒரு நாளைக்கு இரு முறை இதை செய்து வந்தால் ஏஜ் ஸ்பாட்ஸிலிருந்து விடுபடலாம்.\nயோகார்ட்டில் உள்ள லாக்டிக் அமிலம் பிரவுன் நிற புள்ளிகள் மற்றும் இறந்த செல்களை நீக்குகிறது\nயோகார்ட்டை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவ வேண்டும்\nநன்றாக காய வைத்து 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வே���்டும்\nபடுப்பதற்கு முன் யோகார்ட்டை அப்ளே பண்ணவும்\nதினமும் இதை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்\nதக்காளியில் லைகோபீன் என்ற பொருள் உள்ளது. இந்த பொருள் சருமத்தில் உள்ள புள்ளிகளை நீக்குகிறது. இந்த ப்ளீச்சிங் பொருள் சருமத்திற்கு நல்ல நிறத்தையும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.\nதக்காளியை வெட்டி துண்டுகளாக்கி கொள்ளவும்\nபாதிப்படைந்த சருமத்தில் இதை தடவவும்\nபிறகு தக்காளி சாறை சருமத்தில் நன்றாக தடவவும்\n20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்\nபிறகு சாதாரண நீரில் கழுவவும்\nஒரு நாளைக்கு இரு முறை என்று இந்த முறையை செய்து வந்தால் ஏஜ் ஸ்பாட்ஸ் காணாமல் போகும்.\nசில ஏஜ் ஸ்பாட்ஸ் வித்தியாசமான கடினமாக காணப்படும். விளக்கெண்ணெய் இந்த மாதிரியான ஏஜ் ஸ்பாட்ஸ்யை நீக்கி நல்ல சரும சருமத்தை கொடுக்கிறது.\nவிளக்கெண்ணெய்யை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்\nநன்றாக சருமத்தில் மசாஜ் செய்து எண்ணெய் ஊடுருவி தோலினுள் செல்லுமாறு செய்யவும்\nநல்ல மாற்றம் கிடைக்க இதையே காலை மற்றும் மாலை என்ற இரு வேளைகளில் செய்யவும்\nநீங்கள் வறண்ட சருமத்தை பெற்று இருந்தால் இதனுடன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்ளவும்\nதர்ப்பூசணியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின் சி போன்றவைகள் உள்ளன. இவைகள் சருமத்தில் உள்ள ஏஜ் ஸ்பாட்ஸ் மற்றும் சரும பிரச்சினைகளை சரி செய்கிறது.\nதர்பூசணியை துண்டுகளாக வெட்டி கொள்ளவும்\nஇதை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவ வேண்டும்\n19 - 20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்\nநல்ல பலன் கிடைக்க இதை தினமும் செய்ய வேண்டும்\nஏஜ் ஸ்பாட்ஸ் வராமல் தடுக்க சன் ஸ்கிரீன்யை பயன்படுத்தவும்\nசன் ஸ்கிரீன் SPF 30 யை நீங்கள் வெளியில் செல்வதற்கு அரை மணி நேரம் முன்னாடி தேய்த்து கொள்ளுங்கள். இது உங்கள் சருமத்தை தீவிர சூரிய ஒளி கதிர்களிடமிருந்து காப்பாற்றும். இதை 2 மணி நேரத்திற்கு ஒரு முறை அப்ளே செய்யவும்.\nவெளியில் செல்லும் போது கைகள் மற்றும் கால்கள் முழுக்க மறையும் படியான உடைகளை அணிந்து செல்லவும். வெளியே செல்லும் போது தொப்பி அணிந்து செல்வது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்க்காமலே எல்லா வெற்றியும் கிடைக்குமாமே\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nDec 6, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்க கண் எதாவது இப்படி இருக்கா... உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்குனு தெரிஞ்சிக்கணுமா\nஉங்களுக்கு நாளைக்கு என்ன நடக்க போகுதுனு இந்த ரேகைய பார்த்து தெரிஞ்சிக்கோங்க..\nஇந்த 10 காரணத்துக்காகவே நீங்க துணையை உச்சக்கட்ட இன்பம் அடைய வைக்கணும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/10/if-you-are-senior-level-employee-it-employee-bad-news-you-009143.html", "date_download": "2018-12-17T06:00:50Z", "digest": "sha1:Y7XJGEGP7RCARG2SLFTMPI4IJOD5EDMG", "length": 18980, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐடி ஊழியர்களுக்கு ஓரு அதிர்ச்சி செய்தி..! | If you are senior level employee IT employee Bad news for you? - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐடி ஊழியர்களுக்கு ஓரு அதிர்ச்சி செய்தி..\nஐடி ஊழியர்களுக்கு ஓரு அதிர்ச்சி செய்தி..\n3 மணி நேர போராட்டத்துக்குப் பின், மகனின் காலில் விழுந்து வீடு வாங்கிய அப்பா...\nஅமெரிக்காவில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு வந்த புதிய சிக்கல்..\nஐடி நிறுவனங்கள் பிரஷ்ஷர்கள் சம்பளத்தைக் கூட்டு சேர்ந்து குறைக்கின்றன: மொஹந்தாஸ் பய்\nடிசிஎஸ் முடிவுகள் இந்திய ஐடி நிறுவனங்கள் மோசமான நிலையில் போராடிக்கொண்டிருப்பதை காட்டுகிறதா..\nஹெச்-1பி, எல்-1 விசா கட்டணங்கள் இரட்டிப்பு.. கண்ணீர் வடிக்கும் இந்திய ஐடி நிறுவனங்கள்..\nஇந்திய ஐடி நிறுவனங்களைக் குறிவைக்கும் அமெரிக்கா.. ஹெச்-1பி விசாவிற்கு $2,000 கூடுதல் கட்டணம்..\nவேலைக் கிடைத்தாலும் அமெரிக்கச் செல்ல முடியாத நிலை.. இந்திய மக்களின் சோகம்..\nஐடி நிறுவனங்களில் பணி நீக்கம் என்பது இப்போது சாதாரனமாகிவிட்டது. அன்மையில் காக்னிசெண்ட் நிறுவனம் தங்களது நிறுவனத்தில் இருந்து 400 மூத்த அதிகாரிகளை விருப்பு ஓய்வு பெற்றுக்கொண்டு செல்லுமாறு அறிவித்தது.\nஇந்த அறிவிப்பின் பட்டியலில் இயக்குனர்கள், இணை தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் அடங்குவார்கள்.\nபிராஞ்ச் ஐடி சேவை நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனத்தில் இருந்து 35 மூத்த தலைவர்கள் மற்றும் இணை தலைவர்கள் வருகின்ற பிப்ரவரி மாதத்துடன் வெளியேற வெண்டும்.\nமேலும் நமக்குக் கிடைத்துள்ள தகவலின்படி நிலை 6-ல் உள்ள 1,000 இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்களை அதுவும் குழு திட்ட மேலாளர்கள், திட்ட மேலாளர்கள், மூத்த கட்டட வல்லுனர்கள் மற்றும் பெரிய நிலையில் உள்ளவர்களைப் பணியை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.\nமிகப் பெரிய ஐடி நிறுவனங்கள் எல்லாம் மீண்டும் 2008-2010 காலத்தில் செய்ததை விட அதிகளவில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றன. ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்தால் முதலில் 10 முதல் 20 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ள ஊழியர்களையே தேர்வு செய்கின்றனர்.\nமூத்த ஊழியர்களை 3 சதவீத நிறுவனங்கள் மட்டுமே பணியில் எடுப்பதாகவும், 0-5 வருட அனுபவம் உள்ள ஊழியர்களுக்குத் தான் 56 தேவை உள்ளதாகவும், 5 முதல் 10 வருட அனுபவம் உள்ள ஊழியர்களை 41 சதவீதம் வரை நிறுவனங்கள் பணிக்கு எடுப்பதாகவும்.\nமூத்த ஊழியர்களை ஏன் பணிக்கு எடுப்பதில்லை\nமூத்த ஊழியர்களை வெளியில் இருந்து பணிக்கு எடுப்பதற்குப் பதிலாக நிறுவனத்தின் உள்ளிருப்பவர்களில் ஒருவரை எடுக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.\nமற்றொரு பக்கம் குழுவை நிர்வகிக்கும் பணிகளில் ஆட்டோமேஷன் நுழைந்துள்ளதால் மூத்த நிலை ஊழியர்கள் அதிகம் வெளியேற்றப்படுகின்றனர்.\nமூத்த ஊழியர்களின் பல பணிகள் ஆட்டோமேஷனின் கீழ் வருவதால் பணி நீக்கம் நடைபெறுகின்றது என்பது மட்டும் இல்லாமல் அதிக ப்ரெஷர்களைப் பணிக்கு எடுத்து அதிகச் சம்பளம் வாங்கும் மூத்த ஊழியர்களை வெளியேற்றி செலவுகளைக் குறைப்பதும் ஐடி நிறுவனங்களில் நடைபெற்று வருகின்றது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ஐடி நிறுவனங்கள் மூத்த அதிகாரிகள் it employee\nPPF என்ன, எப்படி, எவ்வளவு என A to Z விவரங்கள், PPF திட்டத்தில் கோடிஸ்வரன் ஆகணுமா..\nசுவிஸ் வங்கியில் மையம் கொண்ட தமிழக அரசியல் புயல்..\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல���லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/", "date_download": "2018-12-17T04:33:35Z", "digest": "sha1:ETNAARATDSZOVOQNKSIBUHS3PGPQ7HE7", "length": 19118, "nlines": 178, "source_domain": "top10shares.wordpress.com", "title": "Top 10 Shares | TTTC – (Technical Trading, Training And Trading Calls)", "raw_content": "\nPosted by top10shares in பொதுவானவை.\t8 பின்னூட்டங்கள்\nஒருவரின் மரணத்தை பற்றி கையாலாகாத்தனம்,முட்டாள்தனம் என்று யார் வேண்டுமானாலும் எழுதலாம் பேசலாம் நாம் அந்த வலியை சந்திக்காதவரை ஏன் சாய் அண்ணாவும் மரணத்தை பற்றி எழுதியிருக்காங்க தானும் அந்த வலியை சந்திக்கபோவது தெரியாமல்.\nநம்பிக்கை துரோகிகளை உடன் வைத்திருந்தால் ஒருவரின் வாழ்க்கை என்னவாகும் என்பதற்க்கு உதாரணம் சாய் அண்ணாவின் வாழ்க்கை. அந்த மரணம் தானாக வந்ததா அல்லது உறவுகள், நண்பர்கள் என்று கூடவே இருந்து குழிபரித்த சில நம்பிக்கை தூரோகிகளால் வரவைக்கப்பட்டதா என்பது சாய் அண்ணாவை முழுமையாக அறிந்தவர்களுக்கு தெரியும். அவர் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தால் அதில் கஷ்டங்களும் துன்பங்களும் தான் அதிகம் என்பது கூடவே இருந்து அவர் பட்டகஷ்டங்களை அனுபவித்தவள் என்ற முறையில் எனக்கும் இன்னும் சிலருக்கும் தான் தெரியும்.\nதற்கொலை செய்யவேண்டும் என்று நினைத்திருந்தால் 5 ஆண்டுகளுக்கு முன்பு செய்து இருக்க வேண்டும் ஆனால் அனைத்து கஷ்டங்களை போராடி வெல்லப்போகிற நேரத்தில் காரணம் இல்லாமல் தற்கொலை செய்தார் என்று மற்றவர்கள் கூறும்போது வேதனையிலும் சிரிக்கத் தோன்றுகிறது.\nஅன்பு பாசம் மற்றவர்களுக்கு உதவுவது இரக்ககுணம் இப்படி அனைத்து நல்ல குணங்களையும் கொண்ட அவருக்கு அந்த குணம் தான் அவர் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை அடைய காரணமாக அமைந்தது. இரக்கப்பட்டு சில உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் அவர் உதவியது தான் இந்த முடிவுக்கு காரணம்.\nபாத்திரம் அறிந்து பிச்சை போடவேண்டும் என்பது பணத்திற்க்கு மட்டும் அல்ல அன்பு பாசம் இரக்கக���ணம் அனைத்திற்க்கும் பொருந்தும் அதை மறந்து பிச்சை இட்டால் நம்மை அனைத்திலும் பிச்சைகாரனாக்கிவிடும்.\nசாய் அண்ணா நம்மை விட்டு பிரிந்து சென்றார் என்பதை இங்கு நான் அறிவிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை அண்ணா எப்போதும் என்னுடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் சாய் அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று வேண்டி அவரின் ஆசை, கனவு, லட்சியங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அன்பு தங்கை……………………………………………….\nPosted by top10shares in டெக்னிகல்.\t6 பின்னூட்டங்கள்\nஅனைவருக்கும் வணக்கம் – நீண்ட ஒரு இடைவெளிக்கு பிறகு பதிவு எழுத துவங்குகிறேன். ,\nஏற்கனவே நமது பழைய பதிவுகளில் ஐஸ்லாண்ட் டாப் / பாட்டம் அமைப்புகளை பற்றி எழுதியது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.\nதற்போதைய நிப்டி சார்ட்டில் “ஐஸ்லாண்ட் டாப்” அமைப்பு உருவாகியுள்ளது, படம் மேலே.\n5060 வரை மேலே சென்று இந்த இடைவெளி நிரப்பப்படாத வரை இந்த அமைப்பின் தாக்கம் இருக்கும்.\nநமது முந்தைய பதிவு –\nஇந்த அமைப்பு பற்றிய மேலதிக விவரங்களுக்கு –\nதற்போதைய சந்தையின் போக்கு சர்வதேச சந்தை நிலவரங்களால் வழி நடத்தப்படுவதை நாம் நன்கறிவோம்.\nஇதற்கு முந்தைய பதிவுகளில் “டவ்ஜோன்ஸ் மற்றும் எஸ் அன்ட் பி” சார்ட்களை பார்த்தோம், அவற்றின் தற்போதைய நிலை என்ன்\nமுக்கியமான சப்போர்ட் நிலைகள் என்று பார்த்த 10930 மற்றும் 1080 நிலைகளை உடைத்து கீழிறங்கி அடுத்த வலுவான சப்போர்ட் நிலைகளில் புயல் சின்னம் போல் நிலை கொண்டுள்ளது. இந்நிலைகள் உடைபட்டால் பெரிய அளவில் சரிவுகளை சந்திக்க நேரிடும். மாறாக இந்நிலைகள் தக்கவைத்தால் ஏற்றமடையலாம்.\nPosted by top10shares in வணிகம்.\t2 பின்னூட்டங்கள்\nநேற்றைய தினம் நமது எதிர் பார்ப்புக்கு மாறாக – கீழ் நிலையாக குறிப்பிட்ட 5190 வில் துவங்கி கீழே சென்றது.\nதற்போதைய நிலையில் 5090 முக்கிய சப்போர்ட் நிலையாகவும், மேல் நிலைகளில் 5225 – 5245 ஆகிய நிலைகள் தடை நிலையாகவும் நீடிக்கும்.\nPosted by top10shares in வணிகம்.\tபின்னூட்டமொன்றை இடுங்கள்\nநேற்றைய பதிவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார் போல் எதிர் திசையில் சென்றது வாரத்தில் எதிர்பார்த்த 5260 நிலைக்கு மிக அருகில் சென்றுள்ளது. இன்று அந்நிலையை அடைந்திடும் என்று எதிர் பார்க்கிறேன்.\nஅதே நேரம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 5245 – 5260 நிலைக���ில் ஒரு செல்லிங் பிரசர் உருவாகலாம்.\nPosted by top10shares in வணிகம்.\tபின்னூட்டமொன்றை இடுங்கள்\n//நிப்டியை பொறுத்தவரை வலுவான சப்போர்ட் நிலைகளான 5200 – 5160-5100 உடைபட்டால் 5010-4925 வரை கீழிறங்கலாம்.//\nசென்ற வாரம் எதிர்பார்ப்புகளையொட்டியே நகர்வுகள் அமைந்தது.\nகடந்த வியாழன் அன்று அம்பானி சகோதரர்களின் வழக்கின் முடிவை எதிர்பார்த்தே 5090 நிலையில் சந்தை முடிவுற்றது. ஆனால் அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்ட யாரும் எதிர்பாராத வீழ்ச்சி மற்றும் எழுச்சியை அடுத்து நமது சந்தையும் கேப்-டவுனாக துவங்கும் நிர்பந்தம் ஏற்பட்டது.\nதற்போதைய நிலையில் அனைவரது எதிர்பார்ப்பும் பெரிய அளவிளான சரிவு… ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக சில ஆச்சரியங்கள் நடைபெறலாம்.\nடெக்னிகல் பார்வையில் சந்தை பலவீனமான நிலையில் இருந்தாலும் – காளைகள் ஒரே நா ளில் தங்களது ஒரு வருடத்திற்கும் மேலான தொடர் ஓட்டத்தினை முடிவுக்கு கொண்டு வரமாட்டார்கள். இறுதியாக ஒரு பெரு முயற்சி எடுக்கலாம், மேல் நிலைகளை உடைக்க. பார்ப்போம்.\nஇன்றைய சப்போர்ட் நிலை – 4980\nஇந்த வாரத்திற்கான சப்போர்ட் நிலை – 4950 – 4920\nஇன்றைய தடை நிலை – 5075\nஇந்த வாரத்திற்கான தடை நிலை – 5150. இந்நிலை உடை பட்டால் 5260 வரை மேலே செல்லும் வாய்ப்புகள் உள்ளது.\nஇன்றைய சந்தையின் போக்கு 3.05.2010\nகடந்த இரு வாராங்களாக நிப்டியின் போக்கில் பெரிய மற்றம் இல்லை 5300 நிலைககளை கடந்தாலும், 5360-5400 வலுவான தடை நிலையாக தொடர்வதால். தொடரும் தடுமாற்றம்.\nவங்கித்துறை பங்குகளின் உற்சாகத்தால்/உதவியால் சந்தை மேல் நிலைகளில் தன்னை நிலைப்படுத்திவருகிறது.\n(பேங்க் நிப்டியின் வர்த்தகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.. காரணம் Lot Size 25 ஆக குறைப்பட்டுள்ளது.)\nநிப்டியை பொறுத்தவரை வலுவான சப்போர்ட் நிலைகளான 5200 – 5160-5100 உடைபட்டால் 5010-4925 வரை கீழிறங்கலாம்.\nசர்வதேச சந்தைகளில் ஒரு தேக்க நிலை உருவாகியுள்ளது. டவ்ஜோன்ஸ் மற்றும் எஸ் அண்ட் பி ஆகியவை முக்கியமான் சப்போர்ட் நிலைகளில் நிலைகொண்டுள்ளது. இவற்றின் அடுத்தகட்ட நகர்வின் தாக்கம் நமது சந்தையிலும் இருக்கும்.\nஇன்றையதினம் சர்வதேச சந்தைகளின் சரிவினையொட்டி 20-30 புள்ளிகள் சரிவுடன் துவங்கும் நமது சந்தை 5200 நிலையினை எவ்வாறு கையாளுகிறது என்பதை பொறுத்தே நாளின் அடுத்த கட்ட நகர்வுகள் அமையும்.\nஇன்றைய சந்தையின் போக்கு 16.04.2010\nPosted by top10shares in வணிகம்.\t4 பின்ன��ட்டங்கள்\nகடந்த ஒரு வாரமாக சந்தையில் நிலவிவந்த ஒரு தேக்க நிலை நேற்றைய தினம் முடிவுக்கு வந்தது.\nயாரும் எதிர்பாராத நேரத்தில் முக்கிய சப்போர்ட் நிலையினை உடைத்து கீழ் நோக்கிய பயணத்தை துவங்கியது.\nதற்போதைய நிலையில் 5300 தடைநிலையாகவும் 5240 மற்றும் 5200 ஆகியவை சப்போர்ட் நிலையாகவும் இருக்கும்.\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/amp/", "date_download": "2018-12-17T05:40:04Z", "digest": "sha1:HPUIXQTP4SHGMJOWHHBGBR45A3JLKKHB", "length": 5548, "nlines": 33, "source_domain": "universaltamil.com", "title": "இராணுவத்திற்கு முகாம் அமைக்க 500 ஏக்கர் காணி வழங்க முடியாது", "raw_content": "முகப்பு News Local News இராணுவத்திற்கு முகாம் அமைக்க 500 ஏக்கர் காணி வழங்க முடியாது\nஇராணுவத்திற்கு முகாம் அமைக்க 500 ஏக்கர் காணி வழங்க முடியாது\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கிருமிச்சை சந்தி பகுதியில் இராணுவத்திற்கு முகாம் அமைக்க காணி வழங்க முடியாதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்\nஇராணுவத்தினர் முகாம் அமைக்கும் முகமாக 500 ஏக்கர் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தில் கோரியுள்ளனர், இது தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா. உதயகுமாருக்கு, கடிதமொன்றை அனுப்பிவைத்த யோகேஸ்வரன் எம்.பி, இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.\n“மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிருமிச்சை சந்தி என்னும் பகுதியில் கடற்படைக்கு வழங்கப்பட்ட 540 ஏக்கருக்கு முன்னாக மரமுந்திரிகை திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட காணியை இராணுவத்தினர் முகாம் அமைக்கும் முகமாக 500 ஏக்கர் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தில் கோரி உள்ளதாக அறிகின்றேன்.\nஇராணுவத்தினருக்கு இங்கு காணி வழங்க முடியாது. ஏற்கனவே பல நூற்றுக் கணக்கான காணிகளில் இராணுவம் முகாம் அமைத்துள்ளது. எனவே இவ்விடயமாக மாவட்ட அபிவிருத்திக் குழுவின் நிகழ்ச்சி நிரலில் இச்செயற்பாடு சார்பாக ஆராய்வதற்கு இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்”.\nஇக்கடித்தின் பிரதிகள், கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம, கிழக்கு மாகாண காணி ஆணையாளர�� டி.டி.அனுர தர்மதாஸ, பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nகொழும்பில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது- மைத்திரியின் அதிரடி நடவடிக்கை\nபோதைப்பொருள் கடத்தலுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க இராணுவம் தயார்: ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க\nகாணாமல் போனார் தொடர்பில் நாட்டின் அரச தலைவர்கள் அசமந்தப் போக்கில் இருக்கின்றார்கள்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/2017-high-viewed-top-10-trailers/", "date_download": "2018-12-17T04:30:56Z", "digest": "sha1:XBFEGMIGGSCWOTDXEYKNVMTZUSAHC36W", "length": 7491, "nlines": 135, "source_domain": "www.cinemapettai.com", "title": "2017-ல் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 10 ட்ரைலர்கள்.! - Cinemapettai", "raw_content": "\nHome News 2017-ல் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 10 ட்ரைலர்கள்.\n2017-ல் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 10 ட்ரைலர்கள்.\n2017-ல் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் வெளிவந்தன\nஇதில் முன்னணி நடிகர்களின் படம் நிறைய வந்தது , இதில் பல படங்கள்\nபாக்ஸ் ஆபிஸை தாண்டி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nஅதிகம் படித்தவை: பிரசன்னா, கலையரசன் நடிக்கும் ’காலக்கூத்து’ பட டிரைலர் வெளியீடு\nஇந்த வருடத்தில் வெளியான தமிழ் படங்களில் அதிக மக்களால்\nபார்க்கப்பட்ட ட்ரைலர்களில் முதல் பத்து ட்ரைலர்கள் லிஸ்ட் பார்க்கலாம் .\nஅதிகம் படித்தவை: சூர்யா வெளியிட்ட சிபிராஜ் படத்தின் ட்ரைலர் 2 \nவைலாகுது ஐந்து பிரபலங்கள் வெளியிட்ட “பஞ்சராக்ஷரம்” பட கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர். வாவ் செம்ம பா இயக்குனர் .\nகனா படத்தில் இதை நீங்கள் பார்க்க முடியும். வெளியானது ஸ்பாட் லைட் ப்ரோமோ வீடியோ.\nஉலகையே உலுக்கிய நிர்பையா சம்பவம் படமாக “டெல்லி பஸ்” ட்ரைலர்.\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\nவிஜயின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் முருகதாஸ் அதிரடி.\nவிஸ்வாசம் படத்தின் அணைத்து பாடல்களும் வெளியானது. தல பொங்கல் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.\nமுகம் ஜொலி ஜொலிக்க நெய் செய்யும் வேலை…\nவிஜய் சேதுபதியுடன் மோதவிட்டு வேடிக்கை ��ார்க்கும் தயாரிப்பாளர்கள்.. யார் அந்த பிரபல நடிகர்\nஅரசாங்கத்தை பற்றிய அரசியல் பேசும் சீதக்காதி விஜய் சேதுபதி. வைரலாகுது ப்ரோமோ வீடியோ 01.\n96 கன்னட, தெலுங்கு ரீ மேக்கில் திரிஷா ரோலில் நடிக்கும் திருமணமான நடிகைகள் யார் தெரியுமா \nவிஸ்வாசம் படத்தின் ட்ராக் லிஸ்ட் விவரத்துடன், இசை வெளியீட்டின் நேரமும் வெளியானது.\nமணிரத்தினம், கெளதம் மேனன் ஹீரோக்களை ரொமான்ஸில் மிஞ்சிய தல தோனி. வைரலாகுது சாக்ஷி வெளியிட்ட போட்டோஸ் .\nவிஸ்வாசம் படம் வெளிவருவதில் சதியா.. உறுதி செய்த படக்குழு\nபேதாய் புயல் – சென்னையில் சுழன்றடிக்கும் பலத்த காற்று.. மீண்டும் புயல் எச்சரிக்கை..\nபல ஸ்பைடர் மேன்கள் ஒரே இடத்தில சந்தித்தால் – திரைவிமர்சனம் \nமாதவன் ரோலில் நடிக்க ரெடியாகும் அபிஷேக் பச்சன் வாவ் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் காத்திருக்கு ..\nசக வீரரை திருமணம் செய்த சாய்னா நேவால். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ் \nஇந்தியன்-2 வில் நடிக்க நான் ரெடி. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பிரபல நடிகை.\nஅடிச்சு தூக்கு பாடல் சாதனையை மிஞ்சிய வேட்டிக்கட்டு பாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bioscope.in/beeshamr-part-44/", "date_download": "2018-12-17T06:19:30Z", "digest": "sha1:X42YE5XIXDHV2AQA3EFOYGQ27NISFRGK", "length": 2647, "nlines": 59, "source_domain": "bioscope.in", "title": "கர்ணனை சூரியன் எச்சரித்தது பற்றி தெரியுமா ? - BioScope", "raw_content": "\nகர்ணனை சூரியன் எச்சரித்தது பற்றி தெரியுமா \nகர்ணனை சூரியன் எச்சரித்தது பற்றி தெரியுமா \nபாண்டவர்களை ஒடுக்க ஈசன் கொடுத்த வரம் பற்றி தெரியுமா\nபாண்டவர்கள் நால்வர் இறந்தது பற்றி தெரியுமா \nபாண்டவர்கள் நால்வர் இறந்தது பற்றி தெரியுமா \nபாண்டவர்களை ஒடுக்க ஈசன் கொடுத்த வரம் பற்றி தெரியுமா\nகர்ணன் தனி ஒருவனாக இருந்து படைத்த சாதனை பற்றி தெரியுமா \nபாண்டவர்கள் நால்வர் இறந்தது பற்றி தெரியுமா \nகர்ணனை சூரியன் எச்சரித்தது பற்றி தெரியுமா \nபாண்டவர்களை ஒடுக்க ஈசன் கொடுத்த வரம் பற்றி தெரியுமா\nகர்ணன் தனி ஒருவனாக இருந்து படைத்த சாதனை பற்றி தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&si=0", "date_download": "2018-12-17T06:05:14Z", "digest": "sha1:FKYCKZ5V5WJ5EAYUJ2DPA4KH34OJQEG2", "length": 25519, "nlines": 338, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » கண்களுக்கு » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கண்க���ுக்கு\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nகண்களுக்கான இயற்கை மருத்துவமும் எளிய பயிற்சிகளும் - Kankalukaana Iyarkai Maruthuvamum Eliya Payichigalum\nஐம்புலன்களில் கண்களே பிரதானம். கண்கள் வழியேதான், 80% அறிவினைப்பெற்றேன் நான். அச்சடித்தலும் மின்சாரமும் வந்த பிறகே மனிதனின் கண்களுக்கு கேடு வந்தது. நவ நாகரீகத்தின் பயங்கரத் தாக்குதலால் கண்கள் படம்பாடு சொல்லி மாளாது. இந்தப் பெரும்பாடு நீங்கிட வழிபாடு காட்டுகிறார் இயற்கைப்பிரியன் [மேலும் படிக்க]\nவகை : இயற்கை மருத்துவம் (Iyarkkai Maruthuvam)\nஎழுத்தாளர் : இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nமறைந்திருக்கும் உண்மைகள் - Marainthirukkum Unmaigal\nபல்லாயிரம் ஆண்டுகளாக, நமது கிராமங்கள் ஒருவகைப் புனிதம் காத்து வருகின்றன. அந்த புனிதத்தின் கண்களுக்குப் புலப்படாத ஆற்றல் மிகப் பெரியது. கீழ‌ை நாடுகளின் பண்பாட்டைச் சிதைப்பது இந்தக் கோயில்களின் சக்திச் சூழலைக் கெடுப்பதுதான். சக்தித் துடிப்புள்ள கோயில்கள் அழிந்தால், கீழை நாட்டுக் [மேலும் படிக்க]\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்.. வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்.. வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்.. உண்மைதான் ரகசியங்கள் நம் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கும்வரை அவை ஆச்சரியமான அதிசயங்கள்தான் எப்போது அவை நம் கண்களுக்கு புலப்படுகிறதோ, அப்போது அவை அழகான அதிசயங்களாக நம்மை பிரமிக்க வைத்துவிடும். [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : விகடன் பிரசுரம் (vikatan prasuram)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவிழி வேள்வி - Vili Velvi\nபார்வை இழந்தவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் எழுத்தில் அடங்காத்து. அதிலும், வசதியில்லாத கிராமத்து மக்களில் வயோதிகத்தின் காரணமாக பார்வை குறைபாடு உள்ளவர்கள் படும் அவஸ்தையை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.\nஇந்தியாவின் தென்கோடி கிராமத்தில் பிறந்த வெங்கடசாமி என்ற சிறுவனின் உள்ளத்தில் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : மு. சிவலிங்கம் (M.Shivalingam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஸ்ரீ மத்வரும் மடாலயங்களும் - Shri Mathvarum Madaalayangalum\nஆதிசங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியர் போன்ற அவதார புருஷர்கள் தேசம் முழுவதும் நீண்ட நெடிய பயணம் மேற்கொண்டு இந்து மதத்தை தழைக்கச் செய்தவர்கள். மக்களிடையே இறை [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பரணீதரன் (Bharanitharan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.2 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 2\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும், என்ற நூல் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்று மீண்டும், மீண்டும் பதிக்கப்படுகிறது. மக்களுக்குப் பெரிதும் இந்நூல் பயன்படுவதாக பார்த்தவர்களும், படித்தவர்களும் கூறுகிறார்கள். பலரது தூண்டுதலின் பேரிலும், நண்பர்கள் அளித்த ஊக்கத்தின் பேரிலும் இந்த நூலின் இரண்டாவது [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் (Doctor D. Muthuselvakumar)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஉறுதி மட்டுமே வேண்டும் - Urudhi Mattume Vendum\nஐந்து நாள் கிரிக்கெட் போட்டி படிப்படியாகச் சுருங்கி 20-20 வரை வந்துவிட்டது. இனி நின்று நிதானமாக யோசித்து யோசித்து ஆடிக்கொண்டுஇருக்கமுடியாது. ஒவ்வொரு பந்தையும் விளாசவேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமுற்றாகப் பயன்படுத்திக்கொண்டாகவேண்டும். அதற்கு முதலில் தேவை, கமிட்மெண்ட். எடுத்துக்கொண்ட வேலையை வெற்றிகரமாகச் செய்துமுடிக்கும்வரை [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநேரு குடும்ப வரலாறு நெருங்கிய நண்பரின் வாக்குமூலம் - Nehru Kudumba Varalaaru Nerungiya Nanbarin Vaakkumoolam\nஇந்தியா என்ற தேசம் தனக்குள் எத்தனையோ வரலாறுகளை புதைத்து வைத்திருக்கிறது. கட்டிடக்கலை, ஆட்சிக்கலை, போர்திறன், அறிவியல் கண்டுபிடிப்புகள் என பண்டைய இந்தியாவின் வரலாற்றை நாம் பாடமாகப் படித்திருக்கிறோம். ஆனால், தற்கால வரலாறுகள் குறிப்பாக அரசியல் வரலாற்றை நாம் அறிய முற்படும்போது, நமக்கு [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : எ. பொன்னுசாமி\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.8 - Angila Marunthugalum Payanpaduthum Muraigalum Part 8\nமருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும், என்ற நூல் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்று மீண்டும், மீண்டும் பாதிக்கப்படுகிறது. மக்களுக்குப் பெரிதும் இந்நூல் பயன்படுவதாக பார்த்தவர்களும், படித்தவர்களும் கூறுகிறார்கள். பலரது தூண்டுதலின் பேரிலும், நண்பர்கள் அளித்த ஊக்கத்தின் பேரிலும் இந்த நூலின் இரண்டாவது பாகத்தை [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள், வழிமுறைகள்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் (Doctor D. Muthuselvakumar)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nரூட்ட மாத்து - Roota Maathu\nகுறுக்கு வழிகளால் ஆனது இந்த உலகம். ஆனால், சட்டென நம் கண்களுக்கு அவை புலப்படுவதில்லை. நாம் பார்க்கும் விதம், பார்க்கும் கோணம், சிந்திக்கும் முறை அனைத்தையும் அடியோடு மாற்றினால்தான் புது வழி புலப்படும்.\nவாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் விவேகமான முறையில் வென்றெடுக்க [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகண்ணன் s எனக்கு இந்த புத்தகம் வேண்டும்.....\nகண்ணன் s எனக்கு இந்த புத்தகம் வேண்டும்....\n“என்னைத் தேடி”…நம்மை நாமே தேட வைக்கும் புத்தகம்.. – www.keelainews.com – உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி.. […] http://www.noolulagam.com/product/\nசசிக்குமார்.கா மிகவும் அரிய புத்தகம். அறிவியல் ஆர்வம் மற்றும் விண்வெளி ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். முதல் ஓரிரு நாட்கள் படிக்கும் பொது…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபயன்பாட்டு இலக்கணம், Bharathiyar Kavi Thai gal, women, இந்தி சமஸ்கிருத, arokiya, நெல்லு சோறு, கம்பராமாயணத்தில், மாயமான், காயிதே, அண்ணல் அம்பேத்கர், மாதையன், வேந்தன், இலக்கிய சுவடுகள், கு, லங்காரம்\nகம்பன் சில சிந்தனைகள் -\nவளம் தரும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரங்கள் -\nசங்கத் தமிழ் (மொழி இலக்கிய வளம்) -\nகொங்கு நாட்டுப் பழமொழிகள் - Kongu Naatu Palamozhigal\nதத்துவ அறிவில் புரட்சி -\nகுறிக்கோளை நோக்கி - Kurikolai nokki\nசதுரகிரி சித்தர்கள் - Sathuragiri Siddhargal\nசொல்லாததும் உண்மை (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்) - Sollathadhum Unmai\nகால்டுவெல் ஐயர் சரிதம் - Galdwel Iyar Saritham\nபெண்களின் பிரச்சனைகளும் உளவியல் தீர்வும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2437/", "date_download": "2018-12-17T05:50:13Z", "digest": "sha1:PIQW5HALT7SVLGX5S375S3DICOVYNBXC", "length": 9428, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "மஹிந்த ராஜபக்ஸ விசேட உரையாற்ற உள்ளார் – GTN", "raw_content": "\nமஹிந்த ராஜபக்ஸ விசேட உரையாற்ற உள்ளார்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஇரத்தினபுரியில் இன்றைய தினம் நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விசேட உரையாற்ற உள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.\nஇன்றைய தினம் பிற்பகல் 3.00 மணியளவில் ‘போராட்டத்திற்கு உயிர்ப்பூட்டும் புதிய சக்தி’ என்ற தொனிப் பொருளில் இரத்தினபுரியில் கூட்டு எதிர்க்கட்சி ஒழுங்கு செய்துள்ள கூட்டம் நடைபெறவுள்ளது. இன்றைய கூட்டத்தில் புதிய கட்சி அல்லது புதிய அமைப்பு ஒன்று பற்றி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரிபாலவுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை இல்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற குழப்பநிலை தொடர்பான விசாரணை, குற்றப்புலனாய்வுப் பிரிவிடம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர் பதவியை விட்டு விலகினாலும், நாட்டுக்காக ஆரம்பித்த போராட்டம் தொடரும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொலன்னறுவை – அனுராதபுரம் பகுதிகளில், புகையிரதங்களில் மோதி இருவர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கியதேசியக் கட்சியின் நீதிக்கான போராட்டம் காலிமுகத்திடலில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனநாயக போராளிகள் கட்சியினரை 4ஆம் மாடிக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்…\nமாணவர்களின் கல்வி வளர்ச்சியிலேயே அபிவிருத்தியின் திருப்தி தங்கியுள்ளது :\nபௌத்த சாசனத்திற்கு எதிராக அரசாங்கம் எதனையும் செய்யாது – ஜனாதிபதி\nமைத்திரிபாலவுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை இல்லை… December 17, 2018\nபாராளுமன்ற குழப்பநிலை தொடர்பான விசாரணை, குற்றப்புலனாய்வுப் பிரிவிடம்…. December 17, 2018\nபிரதமர் பதவியை விட்டு விலகினாலும், நாட்டுக்காக ஆரம்பித்த போராட்டம் தொடரும்… December 17, 2018\nபொலன்னறுவை – அனுராதபுரம் பகுதிகளில், புகையிரதங்களில் மோதி இருவர் பலி… December 17, 2018\nஐக்கியதேசியக் கட்சியின் நீதிக்கான போராட்டம் காலிமுகத்திடலில்… December 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/page/2", "date_download": "2018-12-17T06:06:31Z", "digest": "sha1:PO3LJM5OK3L7JOJZPV6EVO7N4UZU3ZCP", "length": 8937, "nlines": 67, "source_domain": "tamil24.live", "title": "Page 2 – Tamil Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema News", "raw_content": "\nதொடை தெரியும் அளவிற்கு குட்டியாகவா உடையணிந்து வந்த மெட்ராஸ் ஹீரோயின் – புகைப்படம் இதோ\n2 days ago\tபுகைப்படங்கள்\nமெட்ராஸ் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் கேத்ரின் த்ரேசா. இந்த படம் அவருக்கு நல்ல புகழை தேடித்தந்தது. அதன் பிறகு ஒரு சில தமிழ் படங்களில் கவர்ச்சியாகவே நடித்தார். …\nதல59ல் அஜித்துக்கு எதிரியாக நடிக்கும் ரங்கராஜ் பாண்டே..\nசிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்த படத்திற்கு அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த …\nஆண்கள் ஏன் வயது கூடிய பெண்களை திருமணம் செய்யக் கூடாது தெரியுமா\nமுக்கியமாக காதலில், ஆண் தன்னை விட வயது மூத்த பெண்ணை திருமணம் செய்வதனால் உடலுறவில் இருந்து வாழ்வியல் மனநிலை வரை பல விஷயங்களில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் …\nபாகுபலியை பின்னுக்கு தள்ளிய 2.0 – அதிரவைக்கும் வசூல் விவரம் இதோ\nபாகுபலி இந்திய சினிமாவே வியந்து பார்த்த படம். இப்படம் உலகம் முழுவதும் ரூ 650 கோடி வரை வசூல் செய்தது. இதை தொடர்ந்து வந்த இரண்டாம் பாகம் …\nஉடல் எட��� குறைத்து மீண்டும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா ராய் – புகைப்படம் இதோ\n3 days ago\tபுகைப்படங்கள்\nஇந்திய சினிமாவையே கலக்கிய நடிகை ஐஸ்வர்யாராய். முன்னாள் உலக அழகியான இவர் தமிழிலும் இருவர், ஜுன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களில் நடித்துள்ளார். திருமணமான பிறகு ஒதுங்கியிருந்த இவர் …\n இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த வீடியோ\nஇந்தியாவிலே கொடிகட்டி பறக்கும் முக்கிய பிரபலமென்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது முகேஷ் அம்பானி தான்.அவருக்கு உலகம் முழுவதும் 500 கம்பெனிக்கு மேல் உள்ளது. இப்போது அவரின் மகளான …\nதிடீரென்று சாமியாராக மாறிய விஜய்சேதுபதி.. லீக் ஆன புகைப்படத்தால் அதிர்ச்சியில் படக்குழுவினர்\nபிரபல நடிகர் விஜய் சேதுபதி சாமியார் வேடத்தில் உள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. விஜய் சேதுபதி நடிப்பில் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் …\nவிஜய் டிவி Jodi நிகழ்ச்சியில் ஏற்பட்ட சண்டை- ஷோவில் இருந்து வெளியேறும் பிரபலம்\nவிஜய் தொலைக்காட்சி பல கோடி மக்கள் பார்க்கும் ஒன்று. இதில் இளைஞர்களை கவரும் வண்ணம் அதிக நிகழ்ச்சிகள் இருக்கிறது, புதிது புதுதாக உருவாக்கிக் கொண்டும் உள்ளனர். இப்போது …\nமிக மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிந்து மாதவி – ரசிகர்கள் ஷாக்\n3 days ago\tபுகைப்படங்கள்\nஆந்திராவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் பிரபலமாகியிருப்பவர் பிந்து மாதவி. கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பிறகும் அவருக்கு எந்த பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை. நடிகை பிந்து …\nஆரம்பமான தல59 படத்தின் பூஜை – யாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது தெரியுமா.\nதல அஜித் விஸ்வாசம் படத்திற்கு பிறகு இயக்குனர் வினோத்துடன் இணைகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. தல59 என்றழைக்கப்படும் இப்படத்தின் பூஜை எளிமையாக சென்னையில் நடந்துள்ளது. இதில் கடவுள் …\nதனது குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட சின்னத்திரை நடிகை கல்யாணி – புகைப்படம் உள்ளே\nகொழு கொழுனு இருந்த ஹன்ஷிகா திடீர்னு இப்படி மாறிட்டாங்களே..\nவிருது விழாவில் தள்ளியதால் நடிகை கீழே விழுந்த மோசமான சம்பவம் – வைரலாகும் வீடியோ\nமேலாடையில்லாமல் நிர்வாண போஸ் கொடுத்த நடிகை ஷெர்லின் சோப்ரா – புகைப்படம் இதோ\nசெய்தியா���ர்கள் முன்பு தமிழிசை செய்த கொமடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-17T04:37:53Z", "digest": "sha1:ICJS2GW73J6LVORQS6KODGYEUUPR6BVG", "length": 2756, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "காற்பந்துக் குறிப்புகள்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : காற்பந்துக் குறிப்புகள்\nCinema News 360 Domains Events General Mobile Movie Previews New Features News Photos Tamil Cinema Trending Video Vidoes slider அனுபவம் அரசியல் இலக்கியம் என் பெட்டகம் கட்டுரை கவிதை கோலங்கள் சிறுகதை செய்திகள் தமிழ்நாடு தமிழ்லீடர் தலைப்புச் செய்தி திரை முன்னோட்டம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தொழில்நுட்பம் பயன்பாடுகள்(Applications & Utilities) பொது மார்கழி மாதம் முக்கிய செய்திகள்: மொழியாக்கம் வாசிப்பனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mepa.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=50&Itemid=49&lang=ta", "date_download": "2018-12-17T06:28:29Z", "digest": "sha1:4LZHPUJ6MY7MON67CGANYYM63YECRHK4", "length": 40166, "nlines": 161, "source_domain": "www.mepa.gov.lk", "title": "கழிவுப் பொருட்களை அகற்றும் சேவை", "raw_content": "\nகல்வி மற்றும் விடய அறிவு\nகழிவுப் பொருட்களை அகற்றும் சேவை\nநீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு சேவைகள் கழிவுப் பொருட்களை அகற்றும் சேவை\nகழிவுப் பொருட்களை அகற்றும் சேவை\nகடல் மாசுறல் தடுப்புச் சட்டத்தின் எற்பாடுகளின் கீழ் கப்பல்களில் பிறப்பிக்கப்படுகின்ற கழிவுப் பொருட்களை அகற்றும் வழங்குநர்கள் (கொழும்பு மற்றும் ஏனைய வர்த்தகத் துறைமுகங்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற) பின்வரும் பிரிவுகளின் கீழ் கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையில் பதிவு செய்துகொள்ளல் வேண்டும்.\nமுதலாவது பிரிவு - எண்ணெய்க் கழிவுகள்\nஇரண்டாவது பிரிவு - திண்மக் கழிவுப் பொருட்கள்\nபதிவு செய்யப்பட்ட வழங்குநர்கள் மாத்திரம் கப்பல்களில் பிறப்பிக்கப்படும் கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு விண்ணப்பிப்பதற்கு தகுதியுடையவர்களாகக் காணப்படுகின்றனர்.\n02. கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் வழங்கப்படுகின்ற MP/WRS/3 அனுமதிப் பத்திரதாரர்களுக்கு மாத்திரம் கப்பல்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு அனுமதியுண்டு.\n03. பதிவு செய்யப்பட்ட சேவை வழங்குநர்கள் MP/WRS/3 அனுமதிப் பத்திரத்தின் மூன்றாவது பந்தியில் குறிப்பிடப்பட��டுள்ள சான்றிதழ்கள் தவிர்ந்த ஏனைய சான்றிதழ்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.\n04. பதிவுகள் இரத்துச் செய்யப்படும் சந்தர்ப்பங்கள்,\nபதிவு செய்யப்பட்ட வழங்குநர்களினால் MP/WRS/4 அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் ஒழுங்கு விதிகள் என்பவற்றினை கடைபிடிப்பதற்கு தவறும் பட்சத்தில்.\nகடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தினை மீறியுள்ள சந்தர்ப்பத்தில்.\nMP/WRS/3 படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றாத சந்தர்ப்பங்களில்.\nகழிவுப் பொருள் அகற்றும் சேவை\nகப்பல்களினுள் பிறப்பிக்கப்படுகின்ற கழிவுப் பொருட்களை அகற்றுவது தொடர்பான நிபந்தனைகள் மற்றும் ஒழுங்கு விதிகள். 2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசுறல் தடுப்பு சட்டத்தின் 13 ஆவது பிரிவின் கீழ்இந்த ஏற்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஇச்சேவையானது கப்பல்களின் மூலம் பிறப்பிக்கப்படும் கழிவுப் பொருட்களை அகற்றும் சேவை என்றழைக்கப்படும்.\nகழிவுப் பொருட்களை அகற்றும் சேவையினை வழங்குவதற்காக முன்வரும் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்ட சேவை வழங்குநர்களாகக் கருதப்படும்.\nகப்பல் உரிமையாளர்கள், கப்பல் தலைவர்கள் மற்றும் கப்பல் முகவர்கள் ஆகியோர் மேற்கூறிய கழிவுப் பொருட்களை அகற்றும் சேவையினைப் பெற்றுக்கொள்வதற்காக கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையில் பதிவு செய்த வழங்குநர்களிடமிருந்து மாத்திரமே பெற்றுக்கொள்ளல் வேண்டும்.\nகுறித்த துறைமுகம் ஒன்றிலிருந்து பயணம் செய்யும் கப்பலில் இருந்து பிறப்பிக்கப்படும் கழிவுப் பொருட்களுக்கு.\nஉயிர், சொத்துக்கள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு என்பவற்றினை உறுதி செய்வதற்காக கப்பல்களில் பிறப்பிக்கப்படுகின்ற கழிவுப் பொருட்களை அகற்றும் நோக்குடன் துறைமுகத்திற்கு வருகின்ற கப்பல்களுக்காக.\nஇக்கட்டளைகள் கடலில் பயணம் செய்யும் கோப்ரல் ஒருவருடனான அல்லது கோப்ரல் ஒருவரற்ற கப்பல்களுடன் தொடர்புபடும்.\nமீன்பிடித் துறைமுகங்களுக்கு வருகின்ற மீன்பிடிப் படகுகளிலுள்ள கழிவுகளை அகற்றுவதற்குத் தேவையான சந்தர்ப்பங்களில் விண்ணப்பப் படிவத்தினை குறித்த மீன்பிடித் துறைமுகத்தின் முகாமையாளர்களினால் அனுமதித்தல் வேண்டும்.\nகடல் மாசுறல் தடுப��பு அதிகாரசபையின் பதிவுசெய்யப்பட்ட சேவை வழங்குநர்\nMP/WRS/4 மற்றும் MP/WRS/2 விண்ணப்பப் படிவங்களில் குறிப்பிட்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் ஒழுங்கு விதிகளின் பிரகாரம் MP/WRS/5 ஒப்பந்தம்/பிணை, கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையின் தலைவருடன் ஒப்பந்தம் செய்துகொள்ளல் வேண்டும்.\nகடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் வெளியிடப்படுகின்ற பதிவுச் சான்றிதழானது உரிய ஆண்டிற்கான சேவை வழங்குவதற்காக மாத்திரம் செல்லுபடியாகும்.\nகழிவுப் பொருட்களை மீள் உற்பத்தி செய்வதற்காக கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையின் கீழ் தகுதியானவர்கள் காணப்படுகின்றனர்.\nMP/WRS/2 அனுமதிப் பத்திரத்திற்கு மேலதிகமாக MP/WRS/3 (ஒவ்வொரு தனி மீள் உற்பத்திப் பணிக்காகவும்) அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nMP/WRS/2 வரையிலான தொகுதிகளில் கழிவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nபதிவு செய்யப்பட்ட சேவை வழங்குநர்களினால் தமக்காக தனியானதொரு பணிக்காக சேவை அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அதிகாரம் பெற்ற நபர்களின் பெயர் பட்டியல் ஒன்றினை சமர்ப்பித்தல் வேண்டும்.\nஉங்கள் நிறுவனத்தில் இடம்பெறுகின்ற முகவரி மாற்றம், தொலைபேசி இலக்கத்தில் மாற்றம் போன்ற சகல மாற்றங்கள் பற்றியும் உடன் அறிவித்தல் வேண்டும்.\nமேற்படி சேவையினை வழங்குவதற்காக விருப்பமான தரப்பினரிடமிருந்து ஒவ்வொரு வருடமும் விண்ணப்பம் கோரப்படுவதுடன், தகைமை பெறுவதற்கான தகுதிகள் பின்வருமாறு:\nதுறைமுக அதிகாரசபையினால் வழங்கப்படுகின்ற துறைமுகத்தினுள் இயங்குவதற்கான அனுமதிப் பத்திரம் (உரிய தொகுதிக்காக).\nகழிவுப் பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கான போக்குவரத்து, வெளியேற்றுவதற்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் வழங்கப்படும் செல்லுபடியான கழிவுப் பொருள் முகாமைத்துவ அனுமதிப் பத்திரம் (2000 ஆண்டின் 53 ஆம் இலக்க மற்றும் 1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சட்டங்களினால் திருத்தம் செய்யப்பட்ட 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் 23 ஆம் பிரிவு மற்றும் இலக்கம் 1534/18 ஆம் இலக்கம் மற்றும் 2008.02.01 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலின் சூழல் பாதுகாப்பு மற்றும் தரம் பற்றிய ஒழுங்கு விதிகளின் II ஆம் பிரிவின் பிரகாரம் எரி எண்ணெய் கழிவுப் பொருட்களை சேகரித்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் கொண்டு செல்வதற்காக இந்த அதிகாரசபையினால் கழிவு முகாமைத்துவ அனுமதிப் பத்திரம் ஒன்றினைப் (SWML) பெற்றுக்கொள்ளல் வேண்டும்.\nகுப்பைகளை அகற்றுவதற்காக சம்பந்தப்பட்ட பிரதேச சபையினால் வழங்கப்பட்ட செல்லுபடியான அனுமதிப் பத்திரம்.\nகழிவுப் பொருட்களை அகற்றுவதற்கான உபகரணங்கள் மற்றும் பயிற்றப்பட்ட ஊழியர்கள் உள்ளனர் என்பதற்கான சான்றிதழ். கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் வழங்கப்படுகின்ற செலவினத்திற்கேற்ப எண்ணெய் அகற்றுவதற்குப் பயன்படுத்தும் உபகரணங்களை பராமரிப்பதற்கான இயலுமை.\nஉரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் மேற்படி (அ) முதல் (ஈ) வரையிலான சான்றிதழ்களின் பிரதிகளுடன், இந்த அலுவலகத்திற்குக் கிடைக்கக் கூடியவாறு அனுப்புதல் வேண்டும். தாமதமாகக் கிடைக்கும் விண்ணப்பப் படிவங்களுக்கு 10% நிருவாகக் கட்டணமொன்று அறவிடப்படும்.\nபதிவுசெய்வதற்கான சான்றிதழ் குறித்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அந்த ஆண்டின் திசெம்பர் 31 ஆம் திகதி வரையில் செல்லுபடியாகும்.\nஉரிய முறையில் பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களை கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையின் எந்தவொரு அலுலவகத்திற்கும் அலுவலக நாட்களில் வழங்க முடியும்.\nகடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டனவா இல்லையா என்பது பற்றி விண்ணப்பதாரருக்கு பதிவுத் தபாலல் மூலம் அறிவிக்கப்படும்.\nவிண்ணப்பப் படிவம் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் 14 வேலை நாட்களினுள் உரிய கட்டணத்தை செலுத்தியதன் பின்னர் கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையுடன் ஒப்பந்தம் ஒன்றினை செய்துகொள்ளல் வேண்டும்.\nவிண்ணப்பதாரர் ஒருவர் கழிவுப் பொருள் ஒன்றிற்கு அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தொகைக்கு தகைமை பெற முடியும்.\nமேலே (ஈ) இல் குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாட்டினை பூர்த்தி செய்ததன் பின்னர் கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும்.\nதனியான கழிவுப் பொருட்களை அகற்றும் வசதியொன்றினை வழங்குவதற்கான அனுமதிப் பத்திரம்\nகழிவுப் பொருட்களை அகற்றும் வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு உத்தேசித்துள்ள அனைத்து வழங்குநர்களும் அதற்காக உரிய மாதிரிக்கேற்ப தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவம் ஒன்றினை குறித்த சேவையினை வழங்குவதற்கு எதிர்பார்க்கும் திகதிக்கு முந்திய வேலை நாள் ஒன்றில் கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபைக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.\nபதிவு செய்த சேவை வழங்குநர்களின் விண்ணப்பப் படிவங்கள் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும்.\nவார நாட்களில் காலை 8.30 மணி முத்ல் மாலை 4.15 மணி வரையிலும், சனிக்கிழமை நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 12.30 மணி வரையிலும் கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.\nதனியான கழிவுப் பொருட்களை அகற்றும் வசதியொன்றினை வழங்குவதற்காக அனுமதிப் பத்திரம் வழங்குதல்\nவிண்ணப்பப் படிவத்துடன் உரிய கட்டணத்தை செலுத்தும் வரையில் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட மாட்டாது.\nவிண்ணப்பப் படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் வரையில் கப்பல் ஒன்றிலிருந்து கழிவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாது.\nபதிவு செய்த வழங்குநர்களுக்கு அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகுதியைச் சேர்ந்த கழிவுப் பொருட்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும்.\nகடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையின் அனுமதியினைப் பெற்றுக்கொண்ட எந்த உத்தியோகத்தரும் கழிவுப் பொருட்களை அகற்றும் நடவடிக்கையின் சகல பிரிவுகள் தொடர்பாகவும் பரீட்சிப்பதற்கும், சூழலை பாதிக்காத வகையில் கழிவுப் பொருட்களை அகற்றுதல் இடம் பெறுகின்றன என்பதனை உறுதி செய்துகொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nமேற்படி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக நடவடிக்கைகளை இடைநிறுத்தம் செய்தலும் அடங்கும்.\nMP/WRS/3 படிவத்தில் 1, 3 மற்றும் 4 ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களைப் பூர்த்தி செய்து, சேவையினை வழங்கி 72 மணித்தியாலங்களுக்குள் வழங்கிய இடத்திற்கு மீளப் பெற்றுக்கொடுத்தல் வேண்டும்.\nமேற்படி நிபந்தனைகளை மீறுவோரது அனுமதிப் பத்திரங்கள் புதுப்பிக்கப்பட மாட்டாது.\nபாதுகாப்பான முறையிலான கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கான வசதிகளைப் பெற்றுக்கொடுக்கத் தவறும் பட்சத்தில் அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்படும்.\nதொடர்ச்சாயாக பாதுகாப்பான முறையில் கழிவுப் பொருட்களை அகற்றும் பணிகளை வழங்குவதற்கு முடியாமல் போதல் அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்வதற்குக் காரணமாக அமையும்.\nஇரத்துச் செய்�� அனுமதிப் பத்திரமொன்று மீள ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.\nகழிவுப் பொருட்களை அகற்றும் நடவடிக்கைகளுக்காக அனுமதியினைப் பெற்று அப்பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளாமல் விடுதல் பதிவினை இரத்துச் செய்வதற்கு காரணமாக அமையும்.\nவழங்கப்பட்டுள்ள உரிய காலத்தினுள் விண்ணப்பப் படிவத்தினை உரிய முறையில் பூர்த்தி செய்து இந்த அதிகாரசபையிடம் வழங்காது விடல் பதிவினை இரத்துச் செய்வதற்குக் காரணமாக அமையும்.\nபதிவு இரத்துச் செய்யப்பட்ட சேவை வழங்குநர் ஒருவர் மீண்டும் பதிவு செய்யப்பட மாட்டார். (கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையின் குறித்த பிரிவுகளின் கீழ் இத்தவறுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.)\nகப்பல்களில் பிறப்பிக்கப்படுகின்ற கழிவுப் பொருட்களை சுழலுடன் கலத்தல்.\nவிண்ணப்பக் கட்டணம் ரூ. 1500.00\nகொழும்பு துறைமுகத்திற்கான பதிவுக் கட்டணம்\nதிண்மக் கழிவுப் பொருளுக்காக மாத்திரம் ப. கட்டணம் ரூ. 30000.00\nஎண்ணெய் கழிவுப் பொருளுக்காக மாத்திரம் ப. கட்டணம் ரூ. 70000.00\nஏனைய துறைமுகங்களுக்கான பதிவுக் கட்டணங்கள்\nதிண்மக் கழிவுப் பொருளுக்காக மாத்திரம் ப. கட்டணம்\nஎண்ணெய் கழிவுப் பொருளுக்காக மாத்திரம் ப. கட்டணம் ரூ. 13000.00\nஅனைத்துத் துறைமுகங்களுக்கும் எண்ணெய் மற்றும் திண்மக் கழிவுப் பொருள் என்பவற்றிற்கு ரூ. 120000.00\nதனி கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கான அனுமதிப் பத்திரக் கட்டணம் ரூ. 3000.00\nகுறிப்பு : வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரையில் காலை 8.30 முதல் மாலை 4.15 வரையிலும் சனிக் கிழமை நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 12.00 மணி வரையிலும் (ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர்ந்த)\nபணம் செலுத்த வேண்டிய பெயர் : கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபை\nசெலுத்தக் கூடிய முறைகள் : பணமாக / வங்கிக் கட்டளைகள் மூலம்\nதனிநபர் கழிவகற்றல் தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்கான முறைகள்:\nMP/WRS/3 படிவத்தைப் பூர்த்தி செய்து முகவர் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட அதிகாரமளிக்கும் படிவம் ஒன்றுடன் கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையின் தலைவருக்கு கடிதமொன்றின் மூலம் சமர்ப்பித்தல் வேண்டும்.\nதனிநபர் பணிக்கான அனுமதிப் பத்திரக் கட்டணம் கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையிடம் செலுத்துதல் வேண்டும்.\nகடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் வெளியிடப்படும் ஐந்து பிரதிகளைக் கொண்ட MP/WRS/3 விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளவும். விண்ணப்பப் படிவங்கள் விசேட கார்பன் பேப்பரில் அச்சிடப்பட்டுள்ளது. அதனால் அனைத்துக் குறிப்புக்களையும் பேனா ஒன்றின் மூலம் ஊன்றி மூலப்பிரதியில் எழுதவும்.\nஅச்சகல பிரதிகளும் துறைமுக அதிகார சபைக்குப் பெற்றுக் கொடுத்ததன் பின்னர் அந்த அதிகார சபையின் Navigation பிரிவிடமிருந்து மூன்றாம் பிரதியைப் பெற்றுக்கொண்டு MP/WRS/3 படிவத்தின் இரண்டாம் பிரதியை இலங்கைத் துறைமுக அதிகார சபையிடம் பெற்றுக் கொடுத்தல் வேண்டும்.\nகழிவகற்றல் செயற்பாடுகள் முடிவடைந்ததன் பின்னர் மூலப் பிரதியின் 14(1) படிவத்தை கப்பல் தலைவராலும் 14(2) படிவத்தை சேவை வழங்குநராலும் பூர்த்தி செய்து மூலப் பிரதியை கப்பல் தலைவரிடம் பெற்றுக் கொடுத்தல் வேண்டும்.\nMP/WRS/3 படிவத்தின் ஐந்தாவது பிரிவான இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் பிரதியைப் பெற்றுக் கொண்டு அதன் மூன்றாவது பிரதியை இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பிரதான விவாரண உத்தியோகத்தரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.\nMP/WRS/3 படிவத்தின் ஆறாவது பிரிவில் கழிவுப் பொருட்களை அகற்றும் குறித்த இடத்தின் உரிமையாளரினால் அல்லது மேற்பார்வை உத்தியோகத்தரினால் உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.\nபணிகளைப் பூர்த்தி செய்து 72 மணித்தியாலங்களுக்குள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட முதலாவது பிரதியை அதாவது கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபைக்கு மீள அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள MP/WRS/3 படிவத்தின் முதலாவது பிரதியை கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.\nMP/WRS/3 படிவத்தின் நான்காவது பிரதியை பதிவு செய்யப்பட்ட சேவை வழங்குநர் தம்வசம் வைத்துக் கொள்ளல் வேண்டும்.\nயாதேனுமொரு நடவடிக்கையினை இரத்துச் செய்ய வேண்டி ஏற்படும் சந்தர்ப்பத்தில் கப்பல் முகவரினால் அதுபற்றி உறுதி செய்யும் கடிதமொன்றினை சமர்ப்பித்தல் வேண்டும்.\nதிடீர் விபத்தொன்றின்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nஉடனடியாக கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபை மற்றும் துறைமுக அதிகாரசபையின் பாதுகாப்புப் பிரிவிடம் அறிவித்தல் வேண்டும்.\nவருடாந்த அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பிப்பதற்காக இங்கே க்ளிக் செய்யவும்.\nதனி அகற்றல் வசதியொன்றினை வழங்குவதற்கான அனுமதிப் பத்திரத்திற்கான விண்ணப்பப் படிவத்தினைப் பெற்றுக்கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.\nபதிவு செய்தல் பற்றிய அறிவித்தலைப் பெற்றுக்கொள்வதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.\nகழிவுப் பொருட்களை அகற்றும் சேவை வழங்குனர்கள்\nஎழுத்துரிமை © 2018 கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/category/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-17T05:26:25Z", "digest": "sha1:AMOWF5ASYRNHBDTUSVHNDSXWWLMKAEKG", "length": 17829, "nlines": 201, "source_domain": "www.tnpolice.news", "title": "கோயம்புத்தூர் மாவட்டம் – Police News Plus", "raw_content": "\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (SP)\nமத்திய உள்துறை அமைச்சரிடம் பாராட்டு சான்றிதழ் வாங்கிய கோவை பெண் காவலருக்கு மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பாராட்டு\n8 Viewsகோவை: கோவை மாவட்டம் மகாலிங்கபுரம் காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் திருமதி.கே.பாலாமணி காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம்\nதொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் கோவையில் கைது: நகைகள், கார் மீட்பு\n10 Viewsகோவை: கோவையில் நடைபெற்ற திருட்டு வழக்கு தொடர்பாக வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது\nசெல்போன் திருட்டை தடுக்க தீவிர ரோந்து பணிக்கு கோவை காவல் ஆணையர் திரு.சுமித் உத்தரவு\n19 Viewsகோவை: கோவை மாநகர பகுதியில் கொள்ளை, திருட்டு, நகை, செல்போன் பறிப்பு, மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட குற்ற\nகாவல்துறை சார்பில் மலைவாழ் மக்களுக்கு உதவி பொருட்கள்\n21 Viewsகோவை: கோவை மாவட்ட காவல்துறை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு இணைந்து 18.11.2018ம் தேதியன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கோவை\nகழிவறை வசதியுடன் போலீஸ் நிழற்குடை நாட்டிலேயே முதல்முறையாக கோவையில் துவக்கம்\n22 Viewsகோவை: கோவை மாநகரம்¸ அவிநாசி ரோடு அரசு மருத்துவ கல்லுாரி அருகில் கழிவறை வசதியுடன் கூடிய நிழற்குடையை 09.11.2018\nமலைவாழ் மக்களுடன் தீபாவளி கொண்டாடிய காவல் துறையினர்\n20 Viewsகோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே மானார் ஆதிவாசி கிராமத்தில் கோவை மாவட்ட காவல்துறை மற்றும் நக்சல் தடுப்பு\nகோவை மாவட்டத்தில் அன்பு பெட்டகம், SP திரு. பாண்டியராஜன் திறப்பு\n32 Viewsகோவை மாவட்டம்¸ துடியலூரில் உள்ள மாநகராட்சி வணிக வளாக கட்டிடத்தில் தனியார் பொது சேவை மையம் சார்பில் அன்பு\nஇளைஞரிடம் செல்போன் பறித்த 2 பேரை துரத்தி பிடித்த காவலர்கள் – ஒருவருக்கு வலைவீச்சு\n32 Viewsகோவை: கோவை சாய்பாபா காலனி கே.கே.புதூரை சேர்ந்தவர் மந்தீப் (வயது 32). இவர் நேற்றுமுன்தினம் கோவை வ.உ.சி. பூங்காவுக்கு\nதொடர் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது , சுமார் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்\n42 Viewsகோவை : கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக திருட்டு மற்றும் வழிப்பறி\nவிரைவில் அனைத்து காவல் நிலையங்களிலும் நூலக திட்டம் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\n58 Viewsகோவை: தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் நூலக திட்டம் அமைக்கப்படும் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஒரே நேரத்தில் 12 சிக்னல்கள் நிறுத்தி வைத்த கோவை மாநகர காவல் ஆணையருக்கு பாராட்டு\n62 Viewsகோவை : நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தை சேர்ந்த ஜெய்பிரகாஷ் இவரது ஒரு வயது பெண் குழந்தை மின்விசைத்தறி இயங்கி\nஇந்து இயக்க தலைவர்களை கொல்ல சதிதிட்டம் தீட்டிய 5 பேர் காவல்துறையினரிடம் வசமாக மாட்டினார்கள்\n59 Viewsகோயம்புத்தூர்: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் 2016–ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முபாரக், சதாம் உசேன்,\nகோவையில் விபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு நாடகம் திரு.சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்\n50 Viewsகோயம்புத்தூர்: ரெயிலில் அடிபட்டு பயணிகள் இறப்பதை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை ரெயில் நிலையத்தில் நேற்று நடந்தது. ரெயில்வே\nபணம் தராததால் கத்தியால் குத்தி கொலை தனிப்படையினர் 5 பேரை கைது செய்தனர்\n50 Viewsகோயம்புத்தூர்: கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள எஸ்.ஐ.எச்.எஸ். காலனியை சேர்ந்தவர் பாபு (45), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்புக்கள் குறித்து ஆலோசனை\n60 Viewsகோயமபுத்தூர்: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 13–ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர்\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nசெம்மர கடத்தல் ஒருவர் கைது\nராமநாதபுரம் மாவட்ட ஆயுதப் படை பணியாற்றும் நஸ்ரியா தற்கொலை முயற்சி\nபோலி பாஸ்போர்ட் மூலம் குழந்தை கடத்தல், ம��ம்பையில் பெண் கைது\nசமூக அக்கறையுடன் உதவிய 10 காவலர்களுக்கு எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டு\nசிதம்பரத்தில் கொலை கும்பல் ஆறு பேர் கைது\nவேலூரில் திருட்டு சம்பவங்களை தடுப்பது குறித்து காவல் ஆய்வாளர் டிப்ஸ்\nவேலூரில் வெற்றிகரமாக 5 வது காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம், வேலூர் SP நேரில் ஆய்வு\nஈரோட்டில் புதிதாக சேர்ந்த 87 ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி\nவிரைவில் கிளாம்பாக்கத்தில் புதிய DSP அலுவலகம்\nதிருவள்ளூர் காவலர்களின் மன உளைச்சலை போக்க காவலர் நிறைவாழ்வு பயிற்சி துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE", "date_download": "2018-12-17T05:31:36Z", "digest": "sha1:5P2AFMIG767E7PN4WKXM37IG2ZQ4M4BO", "length": 3796, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மத்தளம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மத்தளம் யின் அர்த்தம்\nசற்று நீண்டு, மிருதங்கம் போன்று இருக்கும் ஒரு தாள வாத்தியக் கருவி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/29/women.html", "date_download": "2018-12-17T04:47:14Z", "digest": "sha1:2S7VSRAYAQAIPOLO4N3TCL2XOAO6TH4X", "length": 10384, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே பஸ்சில் 4 \"பிக்பாக்கெட்\" பெண்கள் கைது | 4 pickpocket women thieves held from a bus - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n17/12/2018 இன்றைய ராசி பலன்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ���ள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஒரே பஸ்சில் 4 \"பிக்பாக்கெட்\" பெண்கள் கைது\nஒரே பஸ்சில் 4 \"பிக்பாக்கெட்\" பெண்கள் கைது\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த 4 பெண்களை போலீஸார்கைது செய்தனர்.\nசெஞ்சி அருகே சம்பந்தகுப்பம் பகுதியைச் சேர்ந்த சின்னப்பன் என்பவர் செஞ்சிக்கு டவுன் பஸ்சில்வந்தார். அப்போது அவரது அருகே நின்று கொண்டிருந்த ஒரு பெண், சின்னப்பனின் சட்டைப்பையில் இருந்த ரூ. 300 பணத்தை திருடினார்.\nஇதைப் பார்த்த சக பயணிகள், அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்து அடித்தனர்.\nஅப்போது அவருக்கு ஆதரவாக தாக்கம்மாள், மணிமேகலை, அருள் செல்வி ஆகியோர் பேசவந்தனர். அவர்களையும் மக்கள் அடித்த விசாரித்தபோது தான் அவர்களும் பிக்பாக்கெட் பெண்கள்என்பது தெரியவந்தது.\nஇதையடுத்து அவர்களை காவல் நிலையத்தில் பயணிகள் ஒப்படைத்தனர்.\nஒரே பஸ்சில் நான்கு பிக்பாக்கெட் பெண்கள் இருந்தது பயணிகளையும், போலீஸாரையும்அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-12-17T05:52:38Z", "digest": "sha1:YHCVETVUUF6BX2Z4MJFUMGYXLFNQEU45", "length": 14910, "nlines": 105, "source_domain": "universaltamil.com", "title": "மேற்கிந்திய தீவுகள் அணி வென்றால் இலங்கையின் வ", "raw_content": "\nமுகப்பு News மேற்கிந்திய தீவுகள் அணி வென்றால் இலங்கையின் வாய்ப்பு பறிபோகும்.\nமேற்கிந்திய தீவுகள் அணி வென்றால் இலங்கையின் வாய்ப்பு பறிபோகும்.\nமேற்கிந்திய தீவுகள் அணி வென்றால் இலங்கையின் வாய்ப்பு பறிபோகும்.\nஇந்திய அணிக்கெதிரான தொடரில் இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்ததால், 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\n2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடருக்க நேரடியாக த��ுதிபெற வேண்டுமாயின் இந்திய அணிக்கு எதிரான தொடரில் 2 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற வேண்டும் என சர்வதேச கிரிக்கட் பேரவை அறிவித்திருந்தது.\nஎனினும், 5 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி, 4 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.\nஇதன்காரணமாக 2019 ஆம் ஆண்டு உலக கிண்ணத்துக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை உறுதிப்படுத்த இலங்கை தவறியுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.\nஎனினும், இந்தப் போட்டிகளில் இலங்கை அணி தோல்வியை சந்திருத்தாலும்கூட, மேற்கிந்திய தீவுகள் அணி முகம்கொடுக்கவுள்ள 6 போட்டிகளிலும் வெற்றியை பதிவுசெய்தால்தான் இலங்கை அணியின் வாய்ப்பு பறிபோகும்.\nசர்வதேச ஒருநாள் போட்டிகளின் தரப்படுத்தலில் இலங்கை அணி 88 புள்ளிகளுடன் 8 ஆவது இடத்தில் உள்ளது.\nஇந்த நிலையில், இந்திய அணியுடன் இடம்பெறவுள்ள தொடரில் 2 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தால் 90 புள்ளிகளைப் பெற்று 2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டிகளில் கலந்து கொள்ளும் தகைமையை இலங்கை அணி பெற்றிருக்க முடியும்.\nஎனினும், இந்தத் தொடரில் எந்தவொரு போட்டியிலும் இலங்கை அணி வெற்றிபெறத் தவறுமாயின், 2 புள்ளிகளை இழந்து 86 புள்ளிகளை பெறும் நிலை ஏற்படும்.\nஇந்த நிலையில், தற்போது புள்ளிப்பட்டியலில் இலங்கை அணியைவிட 10 புள்ளிகள் பின்னிவையில், 78 புள்ளிகளுடன் 9 ஆம் இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு, உலகக் கிண்ண போட்டிகளுக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பு செல்லும்.\nகுறித்த காலப்பகுதிக்குள் மேற்கிந்திய தீவுகள் அணி, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுடன் 6 ஒருநள் போட்டிகளை எதிர்கொள்ள உள்ளது.\nஅந்த ஆறு போட்டிகளிலும், மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில், 8 ஆம் இடத்துக்கு முன்னேறும்.\nஇதனூடாக மேற்கிந்திய தீவுகள் அணி, 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும்.\nஐ.பி.எல் வீரர்கள் ஏலம் – எத்தனை இலங்கை வீரர்கள்\nபுதிய சிக்கலில் அடுத்த வருட ஐ.பி.எல் தொடர்\nமூன்றிற்கு பூச்சியம் என தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான் அணி\nநாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பாக நாளைய தினம் சபாநாயகருடன் கலந்துரையாடல்\nபுதிய பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் தொட���்பாக நாளைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளது. நாடாளுமன்றம் மீண்டும் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக கூடவுள்ள கட்சித் தலைவர்களின்...\nயாழில் நேற்று இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nயாழ்ப்பாணம் - கலட்டி பகுதியில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ். கலட்டி சீனியர் ஒழுங்கையிலுள்ள வீடொன்றின் மீது இத்தாக்குதல் நேற்று (16) இரவு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது சம்பவத்தில் குறித்த வீடு பகுதியளவில்...\nஇன்று புதிய அமைச்சரவை நியமனம்\nபுதிய அமைச்சரவை இன்று (17) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க நேற்று பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், 48 மணி நேரத்திற்குள் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, புதிய அமைச்சரவை...\nகும்ப ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளிவட்டார நட்பு கிட்டும். பணவரவு சுமாராக இருக்கும்....\nபல வசூல் சாதனை செய்த 2.0 அங்கு மட்டும் படு தோல்வியாம்\nஉலகம் முழுவதும் 2.0 ரூ.600 கோடி வரை வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. ஆனால் ஒரு மாநிலத்தில் மட்டும் தோல்வி அடைந்துள்ளதாம். கேரளாவில் இப்படம் ரூ 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்...\nநடிகை கஸ்தூரியின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே..\nபிக்பாஸ் யாசிகா ஆனந்தின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nபுதிய அமைச்சரவை ரணில் தலைமையில், முழுவிபரம் உள்ளே\nஇணையத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்ட எமி- புகைப்படங்கள் உள்ளே\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பார்த்து வியந்துபோன அஜித்- புகைப்படம் உள்ளே\nமாஸ் காட்டும் 2.0 வசூல் – சென்னை மொத்த வசூல் விபரம்\nஇந்த மார்கழி மாதம் உங்கள் ராசிக்கு எப்படி\nகட்சி தாவலில் ஈடுபட்ட சுதந்திரக்கட்சியினர் மீண்டும் ஐ.தே.கட்சியோடு இணைவு..\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/12/26134448/Ekadasi-is-a-boom.vpf", "date_download": "2018-12-17T05:59:01Z", "digest": "sha1:DB2FGTWMW345KXPNCKFTKZRGRDFIRNDF", "length": 12140, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ekadasi is a boom || ஏற்றம் தரும் ஏகாதசி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதமிழக முதல் அமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு | ஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் | 1984 கலவர வழக்கு: காங்கிரஸ் பிரமுகர் சஜ்ஜன் குமார் குற்றவாளி என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு |\nஏகாதசிகளில் விரதம் இருந்து, இறைவனை வழிபடுபவர்கள் பிறவி துயர் நீங்கி, வைகுண்ட பதவியை அடைவார்கள் என்பது நம்பிக்கை.\nஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும். ஒரு சில வருடங்கள் மட்டும் 25 ஏகாதசிகள் வர வாய்ப்பு உண்டு. வருடம் முழுவதும் வரும் ஏகாதசிகளில் விரதம் இருந்து, இறைவனை வழிபடுபவர்கள் பிறவி துயர் நீங்கி, வைகுண்ட பதவியை அடைவார்கள் என்பது நம்பிக்கை. வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், வைகுண்ட ஏகாதசியிலாவது விரதம் இருந்தால் சிறப்பான பலனை அடையலாம்.\n சித்திரை மாத தேய்பிறை ஏகாதசி ‘பாபமோஹினி’. வளர்பிறை ஏகாதசி ‘காமதா'. இந்த ஏகாதசி தினங்களில் விரதம் இருந்தால் நினைத்தவை நினைத்தபடி நடைபெறும்.\n வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி ‘வருதினி'. வளர்பிறை ஏகாதசி ‘மோகினி'. இந்த மாதத்தில் விரதம் இருப்பது, இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசித்த பலனைத் தரும்.\n ஆனி மாத தேய்பிறை ஏகாதசி ‘அபரா'. வளர்பிறை ஏகாதசி ‘நிர்ஜலா'. இந்த ஏகாதசிகளில் விரதம் இருந்து வழிபடுவோர், இறைவனின் திருப்பதம் பெறுவர்.\n ஆடி மாத தேய்பிறை ஏகாதசி ‘யோகினி'. வளர்பிறை ஏகாதசி ‘சயன’. இந்த இரு ஏகாதசிகளில் விரதம் இருந்தால், பலருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.\n ஆவணி மாத தேய்பிறை ஏகாதசியான ‘காமிகை'; வளர்பிறை ஏகாதசியான ‘புத்திரதா' ஆகியவற்றில் விரதம் இருந்தால் நன்மக்கட்பேறு கிட்டும்.\n புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசி ‘அஜா’. வளர்பிறை ஏகாதசி ‘பத்மநாபா’. இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பின், வறுமை நீங்கும்.\n ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி ‘இந்திரா’. வளர்பிறை ஏகாதசி ‘பாபங்குசா’. இந்த நாட்களில் விரதம் இருந்தால், முன்னோர்��ள் நற்கதி அடைவர். கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.\n கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி ‘ரமா’. வளர்பிறை ஏகாதசி ‘ப்ரபோதினி’. இந்த நாட்களில் விரதம் இருப்பின் மிக உயர்ந்த நன்மைகள் நடைபெறும்.\n மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி ‘உற்பத்தி’. வளர்பிறை ஏகாதசி ‘மோட்ச’ (வைகுண்ட) ஏகாதசி. இந்த இரு விரதங்களையும் மேற்கொண்டால் வைகுண்ட பதவி கிடைக்கும்.\n தை மாத தேய்பிறை ஏகாதசி ‘ஸபலா’. வளர்பிறை ஏகாதசி ‘புத்ரதா’ ஏகாதசி. இந்த நாட்களில் விரதம் இருந்தால் குழந்தைப்ேபறு கிடைக்கும்.\n மாசி மாத தேய்பிறை ஏகாதசி ‘‌ஷட்திலா’. வளர்பிறை ஏகாதசி ‘ஜயா’. இந்த இரு நாட்கள் விரதம் இருப்பின் சாப விமோசனம் நீங்கும்.\n பங்குனி மாத தேய்பிறை ஏகாதசி ‘விஜயா’. வளர்பிறை ஏகாதசி ‘ஆமலதி’. இந்த நாட்கள் விரதம் இருந்தால் கோ தானம் செய்த பலன் கிடைக்கும்.\n சில வருடங்களில் மட்டும் வரும் ‘கமலா’ ஏகாதசியை கடைப்பிடித்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/323671/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-12-17T04:36:52Z", "digest": "sha1:KTCR2WALOZBIPZ2FNWZPQZBKKK2TBJQB", "length": 1871, "nlines": 25, "source_domain": "www.minmurasu.com", "title": "மாணவியை தள்ளி கொன்ற ஆறுமுகம் போலி சான்றிதழ் தயாரிப்பதில் வல்லவர் என தகவல் – மின்முரசு", "raw_content": "\nமாணவியை தள்ளி கொன்ற ஆறுமுகம் போலி சான்றிதழ் தயாரிப்பதில் வல்லவர் என தகவல்\nகோவை: கோவை கல்லூரியில் மாணவியை தள்ளி கொன்ற ஆறுமுகம் போலி சான்றிதழ் தயாரிப்பதில் வல்லவர் என்று தெரியவந்துள்ளது. கடந்த 6 வருடங்களில் 1200 முகாம்கள் நடத்தி மாணவர்களுக்கு ஆறுமுகம் சான்றிதழ் வழங்கியுள்ளார். பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பயிற்சியாளர் என்று கூறிக்கொண்டு ஆறுமுகம் வலம் வந்துள்ளார்.\nமின்முரசு | Copyright ©2018 |பேஸ்புக் | உங்கள் செய்திகளைப் பதிவு செயுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/camera-flashes/cheap-sekonic+camera-flashes-price-list.html", "date_download": "2018-12-17T05:05:39Z", "digest": "sha1:JL7S6SQ2VC3F6WURL5YMIUIPI43MTMFV", "length": 13959, "nlines": 248, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண சீகோனிக் கேமரா பிளஷ்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap சீகோனிக் கேமரா பிளஷ்ஸ் India விலை\nகட்டண சீகோனிக் கேமரா பிளஷ்ஸ்\nவாங்க மலிவான கேமரா பிளஷ்ஸ் India உள்ள Rs.14,000 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. சீகோனிக் ல் ௪௭௮டர் லிட்டெமஸ்டர் ப்ரோ பிளாஷ் மீட்டர் Rs. 33,677 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள சீகோனிக் பிளாஷ் லைட் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் சீகோனிக் கேமரா பிளஷ்ஸ் < / வலுவான>\n0 ரூ குறைவான கிடைக்கக்கூடிய சீகோனிக் கேமரா பிளஷ்ஸ் உள்ளன. 8,419. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.14,000 கிடைக்கிறது சீகோனிக் ல் ௩௯௮ஞ் ச்டுடயோ டெலூஸ்க்கே இ பிளாஷ் மீட்டர் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப��பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10சீகோனிக் கேமரா பிளஷ்ஸ்\nசீகோனிக் ல் ௩௯௮ஞ் ச்டுடயோ டெலூஸ்க்கே இ பிளாஷ் மீட்டர்\nசீகோனிக் ல் 308 ஸ் பிளஷ்மாட்டே பழசக்\nசீகோனிக் ல் ௪௭௮டர் லிட்டெமஸ்டர் ப்ரோ பிளாஷ் மீட்டர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E2%80%8C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E2%80%8C-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-17T05:49:41Z", "digest": "sha1:Q5ZR7OQXVIROQCO7RHPQ4NQPQD57XIX3", "length": 10279, "nlines": 388, "source_domain": "calendar.tamilgod.org", "title": " தேவ‌மாதா பரிசுத்தரான‌ நாள் தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று மார்கழி 2, விளம்பி வருடம்.\nதேவ‌மாதா பரிசுத்தரான‌ நாள் for the Year 2018\nYou are viewing தேவ‌மாதா பரிசுத்தரான‌ நாள்\nதேவ‌மாதா பரிசுத்தரான‌ நாள் க்கான‌ நாட்கள் . List of தேவ‌மாதா பரிசுத்தரான‌ நாள் Days (daily sheets) in Tamil Calendar\nதேவ‌மாதா பரிசுத்தரான‌ நாள் காலண்டர் 2018. தேவ‌மாதா பரிசுத்தரான‌ நாள் க்கான‌ காலண்டர் நாட்கள்\nFriday, February 2, 2018 துவிதியை (தேய்பிறை) தை 20, வெள்ளி\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujathadesikan.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-12-17T05:28:08Z", "digest": "sha1:4AGFMK2S32ZSHCZ7OCSD2WHCS52L3W5H", "length": 42535, "nlines": 287, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன்: கல்யாணி", "raw_content": "\nமேலே நீங்க பார்ப்பது நேற்று வந்த தி.ஹிந்து இரண்டாம் பக்கம். மேலிருந்து கீழே இரண்டாவது காலத்தில் பாருங்க. “02.30pm: Mr…… - Violin, All are welcome” அப்படீன்னு இருக்கா அந்த Mr….. நான் தான்.. இந்த மத்யானக் கச்சேரிக்குத் தான் அமெரிக்காவிலேருந்து வந்தேன். உடனே என்னை ஏதோ சஞ்சய் சுப்பிரமணியன் மாதிரியோ, டி.எம்.கிருஷ்ணா மாதிரியோ நினைக்காதீங்க. அந்த அளவுக்கு ஞானமும் கிடையாது அதிர்ஷ்டமும் கிடையாது.\nடிசம்பர் மாசம் ஆச்சுன்னா கச்சேரி பண்ண சபால ஸ்லாட்டும், கேண்டீன்ல மெதுவடை கிடைக்கறதும் அவ்வளவு கஷ்டம். அந்தக் கஷ்டம் எனக்கு மட்டுந்தான் தெரியும். எல்லா இடத்திலேயும், சிபாரிசு, போட்டி, பொறாமை… என்ன செய்ய போன சீசனுக்கே வாசிச்சிருக்கணும் கடைசி நிமிஷத்துல இல்லைனுட்டா. சரி அது எல்லாம் பழைய கதை.\nசீசன் டிக்கெட்டோட வைரத்தோடு மாமிகளும், டி-ஷர்ட் மாமாக்களும் முன்வரிசைல உட்கார்ந்துண்டு, தனி ஆவர்த்தனை ஆரம்பிச்சதும் வெளியே வந்து, “சார் அறுசுவை நடராஜன் அடை அவியல் பிரமாதம்” என்று சொல்லும் சீசன்ல எனக்கு இந்தத் தடவை மத்தியானம் இரண்டரை மணி ஸ்லாட் கிடைச்சிருக்கு. என்.ஆர்.ஐ கோட்டான்னு பேர். எல்லாம் சிபாரிசுதான்.\n“இரண்டரை மணி ஸ்லாட், ரொம்பக் கஷ்டப்பட்டு வாங்கியிருக்கேன்,” ரங்கண்ணா போனில் சொன்னார். ரங்கண்ணாவுக்கு சங்கீதம் தெரியுமோ தெரியாதோ ஆனா எல்லா சபா செகரேட்டரிகளையும், ஸ்பான்சர்களையும் தெரியும். கேண்டீன் பக்கம் போனா, “அண்ணா சூடா மைசூர் போண்டா சாப்பிடுங்கோ”ன்னு உபசாரம் கிடைக்கற அளவுக்கு இவருக்குத் தெரியாத ஆளே கிடையாது.\n“நமக்குத் தெரிஞ்ச பிரஸ்காரா இருக்கா. சரியா நீங்க மெயின் வாசிக்கும் போது வரச்சொல்லிடறேன். உங்க வாசிப்பை பிரமாதப்படுத்திடுவா. வயலின் வாசிக்கிற போஸுல ஐந்து காப்பி போட்டோ மட்டும் எடுத்துண்டு வந்துடுங்கோ” என்றார்.\nலஞ்ச் சாப்பிட்டு விட்டு ஏஸி ஹாலில் லேசாகத் தூங்கலாம் என்று வரும் 10 ’ரசிகர்’களுக்கு வயலின் வாசிக்கணும் ஆழ்வார் பேட்டைல ஏதோ மினி ஹாலாம். எனக்கு தெரிஞ்சவா கிட்டே எல்லாம் சொல்லியிருக்கேன். வெறும் நாற்காலிகளை பார்த்தா என்ன வாசிக்க வரும்\n“சார், கச்சேரிக்கு நீங்க வரவேண்டியது தான் பாக்கி. என்ன என்ன பாட்டு வாசிக்கப் போறீங்கன்னு சின்னதா ஒரு பேப்பர்ல எழுதித் தாங்கோ. எனக்குத் தெரிஞ்ச பையன் இருக்கான்; 18 வயசுதான்; மிருதங்கம்; கை விளையாடும்; அருமையா வாசிப்பான். பக்கவாத்தியத்துக்கு அவனையே அரேஞ்ச் பண்ணிடறேன். ஜாமாய்சுடலாம்” என்றார் ரங்கண்ணா\nஒரு மணி நேரத்தில என்னத்த வாசிக்க முடியும் ஒரு விநாயகர் பாட்���ு, அப்பறம் வர்ணம், ஒரு மெயின் ஐட்டம், இதுல அந்தப் பையனுக்கு ‘தனி’ வேற கொடுக்கணும். அப்பறம் துக்கடா வாசித்து முடிக்கும் முன் ஸ்கிரீன் பக்கம் மேக்கப்போட பரதநாட்டிய கோஷ்டி வந்து “எப்ப எழுந்துக்கப் போறீங்க” ங்கற மாதிரி பார்க்க ஆரம்பிச்சுடுவா.\nவயலின் கச்சேரி செய்றது அவ்வளவு சுலபம் இல்லை. வாய்ப்பாட்டுனா பரவாயில்லை வயலினில் எல்லாம் ஜனங்களுக்குத் தெரிஞ்ச பாட்டா வாசிக்கணும். தெரியாத பாட்டு வாசிச்சா கேண்டீன் பக்கம் காப்பி சாப்பிடவோ, அல்லது சபா வாசல்ல கொடுக்கற மாம்பலம் டைம்ஸ், சென்னை டைம்ஸ் படிக்க ஆரம்பிச்சுடுவா. ஒரு மணி நேரத்துல ராகம் தானம் பல்லவி எல்லாம் நோ சான்ஸ். டைம் கொடுத்தாலும் எனக்கு வாசிக்கத் தெரியாது. நான் முறையா சங்கீதம் கத்துக்கல. ஸ்வரத்தைக் கொடுத்தா வயலின்ல வாசிப்பேன். அவ்ளோதான். ஆச்சரியமா பார்க்காதீங்க, நான் சங்கீதம் கத்துண்டு கரைகடந்த கதையை சின்னதாச் சொல்லிடறேன்.\nஇவனோட தாத்தா பாடினா இன்னிக்கும் கேட்டுண்டே இருக்கலாம்” அப்டீங்கற மாதிரியான சங்கீதக் குடும்பத்துல எல்லாம் நான் பிறக்கலை. அம்மாவுக்கு சுருதிதப்பி ‘பால் வடியும் முகம்’ மட்டும்தான் தெரியும். பெண்பார்க்கும் போது, “பெண்ணுக்குப் பாட தெரியுமா” கேள்விக்காகப் பாட ஒரே ஒரு பாட்டு கத்துக்கொடுத்திருக்கிறார் என் தாத்தா. இன்னிக்கும் பாடுன்னா அம்மா, “பால் வடியும் முகம்…”னு தான் ஆரம்பிப்பா. நல்ல ஞாபக சக்தி. அப்பா ரேடியோவுல, “இன்று இசை அரங்கத்தில் …” ன்னு ஆரம்பிச்சா, யார் பாட போகிறார்கள்னு சொல்றதுக்கு முன்னாலயே அணைச்சுடுவார். பின்ன எனக்கு மட்டும் எப்படி சங்கீதத்தில் ஆசை வரும்” கேள்விக்காகப் பாட ஒரே ஒரு பாட்டு கத்துக்கொடுத்திருக்கிறார் என் தாத்தா. இன்னிக்கும் பாடுன்னா அம்மா, “பால் வடியும் முகம்…”னு தான் ஆரம்பிப்பா. நல்ல ஞாபக சக்தி. அப்பா ரேடியோவுல, “இன்று இசை அரங்கத்தில் …” ன்னு ஆரம்பிச்சா, யார் பாட போகிறார்கள்னு சொல்றதுக்கு முன்னாலயே அணைச்சுடுவார். பின்ன எனக்கு மட்டும் எப்படி சங்கீதத்தில் ஆசை வரும் ஆனா வந்தது. குன்னக்குடி வைத்தியநாதனைப் பார்த்த பிறகு.\nஇவ்வளவு தூரம் என் கதையை கேட்டுட்டீங்க, நான் சங்கீதம் கத்துக்க பட்ட கஷ்டத்தையும் கொஞ்ச கேளுங்க.. அப்படியே கல்யாணி பத்தியும் கொஞ்சம் சொல்லப்போறேன். அதனால பா��ியில ஓடிடாதீங்க\nதிருச்சியில் எங்க வீட்டுக்குப் பக்கத்துல உய்யகுண்டான் வாய்க்கால் பக்கம் புதுசா ஐயப்பன் கோயில் வந்த சமயம். நவராத்திரி போது ராத்திரி கதா காலட்சேபம்., கச்சேரி எல்லாம் நடக்கும். எனக்கு அது எல்லாம் அலர்ஜி. பொழுது போகலன்னு ஒரு நாள் சும்மா ஃபிரண்ட்ஸ் எல்லாம் கோயிலுக்குப் போனோம். அன்னிக்கி குன்னக்குடி கச்சேரி. ஏழு மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய கச்சேரி எட்டரைக்குத் தான் ஆரம்பிச்சாங்க. வாசிச்சவரோட புருவம், விபூதிப் பட்டை, குங்குமம், கண் எல்லாம் வாசிப்புக்கு ஏத்த மாதிரி டான்ஸ் ஆடித்து. வேடிக்கை பார்த்துண்டிருந்தவனை கொஞ்சம் கொஞ்சமா ஏதோ ஈர்க்கவும், முன்னாடி போய் ரசிக்க ஆரம்பிச்சேன். முழங்கை அளவு வயலின்ல எப்படி அந்த மாதிரி பேச முடியறது அன்னிக்கு அவர் வாசிச்சது ஒன்னும் புரியலைன்னாலும் கேட்டுண்டு இருந்தேன். ஏதோ ஒருவிதமான மயக்கம். கடைசி அரை மணி நேரத்துல, “ஓடும் மேகங்களே…ஒரு சொல் கேளீரோ” ன்னு எம்.ஜி.ஆர் பாட்டை எல்லாம் வயலின் பேசினபோது. நாமளும் வயலின் கத்துக்கணும்னு முடிவுசெஞ்சு அப்பாகிட்ட கேட்டேன்\n“நம்மாத்துல எல்லாம் யாருக்குமே சங்கீதம் வராதே”\n“அதனால என்னப்பா நான் கத்துக்கிறேன்”\n“அவன் கத்துக்கறதுன்னா கத்துக்கட்டுமே. எங்க அத்தை ரொம்ப நல்லா பாடுவா” என்று அம்மா சிபாரிசு செய்ய, “யாரு, நம்ப கல்யாணத்துல ஆரத்தி எடுக்கும் போது பாடினாளே…” என்று ஏதோ சொல்ல வந்து பாதியில் நிறுத்திவிட்டு, என்னிடம் “ஏண்டா போன தடவை கணக்குல என்ன மார்க்\n“அதுக்கும் வயலின் கத்துகறதுக்கும் என்ன சம்பந்தம், போன தடவை எல்லாம் அவுட் ஆப் சிலபஸ்”\n“போய் படிக்கிற வழியப் பாரு” என்றார் அப்பா.\n“நான் விடலையே எப்படியாவது குன்னக்குடி மாதிரி இல்லைன்னாலும் ஏதோ ஒரு சின்னக்குடியாவாவது வரணும்னு ஆசை. வயலின் வாங்கக் கிளம்பினேன். திருச்சில ஸ்போர்ட்ஸ் கடைகள்தான் நிறைய இருக்கு. அங்கே கஞ்சிரா மாதிரி ‘ஜல் ஜல்’ தான் கிடைக்கும். அது ஃபுட் பால் மேட்சுக்கு தான் யூஸ் ஆகும். பக்கத்து வீட்டு மாமாகிட்ட விசாரிச்சப்ப, “திருச்சில எல்லாம் கிடைக்காது, இதுக்கு மெட்ராஸ்தான் போகணும்” னார். பெரிய கடைவீதில அலைஞ்சப்ப நாட்டு மருந்துக் கடை பக்கம் ஒரு சின்னக் கடைல வயலின் தொங்கவிட்டிருந்தாங்க. மூக்கு நுனியில கண்ணாடியோட இருந்தவர் வீணையை ���ிப்பேர் செஞ்சுகிட்டிருந்தார்.\nஎன்னை மேலும் கீழும் பார்த்த்து “என்ன வயலின்\nவயலினில் எவ்வளவு தந்தி இருக்குன்னு கூட தெரியாது. என்ன வயலின் என்றால் நான் என்ன சொல்லுவேன்\n“தெரியாது, இனிமேதான் கத்துக்கப் போறேன்” என்றேன் அப்பாவியாக.\nமேல் சொன்ன அதே பார்வையை பார்த்துவிட்டு, பள பள என்று இருக்கும் வயலினை என்னிடம் காண்பித்து “ஆயிரத்து எட்டு நூறு ரூபாய். கத்துக்க இது போறும்” என்றார்.\nஎன் கையில் இருந்தது வெறும் ஐநூறு ரூபாய்.”திரும்ப வரேன்” என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்துவிட்டேன்.\n அம்மாவிடம் ஒரு மாசம் நச்சரித்து அந்த வயலினை வாங்கி வந்துவிட்டேன். வயலின் மாதிரி வடிவத்தில் சின்ன சூட்கேசில் வயலின் இருந்தது. உள்ளே சிகப்பு வெல்வெட் துணி ஒட்டியிருந்தார்கள். மூடியின் உள்பகுதில் போ. சாளக்கிராமப் பெட்டி போல சின்னதான பெட்டியில் கெட்டியான கல் மாதிரி ஒன்று சாம்பராணி வாசனையுடன் இருந்தது. எதற்கு என்று தெரிவில்லை. ஏதோ கொடுத்திருக்கிறார்கள் என்று விட்டுவிட்டேன். வீட்டுக்கு வந்தவுடன், போவை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.\n“என்னடா சத்தமே வரலை. போய் திருப்பி கொடுத்துட்டு வா” என்றாள் அம்மா\nதிரும்பவும் கடைக்கரரிடம் எடுத்துக்கொண்டு போய் “சத்தம் வரலை” என்றேன். அவர் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு, அந்த சாம்பராணி கல்லில் போவை கொஞ்சம் தேய்த்து பிறகு வாசித்துக்காண்பித்தார். இசை வந்தது\nவீட்டுக்கு எடுத்து வந்து குன்னக்குடி மாதிரி மேலும் கீழும் இழுத்தபோது கிட்டத்தட்ட கழுதை போடும் சத்தம் மாதிரி வந்தாலும் பரவசமாக இருந்தது. அதில் தேய்த்த ரோஸ்லின் வீபூதி மாதிரி கொட்டி பிசுபிசுத்தது. “வீட்டுல ஏதாவது கார்ப்பெண்டர் வேலை நடக்குதா” என்று பக்கத்து வீட்டு மாமி வந்து காப்பி சாப்பிட்டுவிட்டுப் போனாள்.\nஅடுத்த பெரிய பிரச்சினை யார் வயலின் சொல்லித்தருவார்கள் என்பது தான். யாரோ ஆல் இந்தியா ரேடியோவில் போய் கேட்டால் சொல்வார்கள் என்றார்கள். போய்க் கேட்டேன். அங்கே இருந்த ஒருவர் வெத்தலையை துப்பிவிட்டு, “தில்லை நகரில் ‘பிடில்’ லோகநாதன் இருக்கார் ‘கிளாஸ் A ஆர்டிஸ்ட்’ அவர் சொல்லித்தருவரா தெரியாது. அங்கே போய் கேட்டுப் பாருங்க” என்று அட்ரஸ் கொடுத்தார்.\nதில்லைநகரில் அட்ரஸ் தேடிப் போனபோது ஒரு சின்ன வீட்டு காம்பவுண்ட் சுவற்றில் ‘கல்யாணி இல்லம்’ என்று கல் பதித்து இருந்தது. வீட்டு கேட்டில் சின்ன போர்ட் மாட்டியிருந்தது. அதில் யாரோ கத்துக்குட்டியால், வயலின் மாதிரி வரைந்து கீழே “பிடில்’ லோகநாதன். AIR Artist என்று எழுதியிருந்தது. நிச்சயம் அடுத்த மழைக்கு அந்த போர்ட் இருக்காது. காலிங் பெல்லை அழுத்திய போது கதவைத் திறந்தாள் - கல்யாணி.\n” என்று கேட்ட போது கீழே ஒரு பல் மட்டும் வரிசையில் இல்லாதது அழகாக இருந்தது. ம.செ இவளை பார்த்து தான் ஓவியம் வரைவாரோ \nதெற்றுப்பல் தெரிய அவள் “தாத்தாஆ” ன்னு கத்திண்டே உள்ள ஓடினா.\nஹிஸ் ஹைனஸ் அப்துல்லா படத்தில் ‘பிரமதவனம் வேண்டும்’ என்று ஜேசுதாஸ் பாட ஆரம்பிக்கும் முன் கொத்தாக வயலின் இசை வரும் அது என் காதில் கேட்டது.\n60 வயசு மதிக்கறமாதிரி ஒரு தாத்தா வெளியே வந்தார். “என்ன வேணும்\nஎங்கே வயலின் சொல்லித்தர மாட்டாரோ என்ற பயத்தில் தாத்தா என்று சொல்லாமல் “”வயலின் கத்துக்கணும் மாமா” என்றேன்.\nஎன் கைல இருந்த வயலின் பெட்டியப் பார்த்தார். “இதுக்கு முன்னாடி எங்கே கத்துண்ட\n“இனிமே தான் கத்துக்கணும்” இது பெரியகடை வீதில போன வாரம்தான் வாங்கினது. AIRல உங்க அட்ரஸ் கொடுத்தா…”\n நான் ஆரம்ப பாடம் எல்லாம் நடத்தறது இல்லை, கீர்த்தனையிலேர்ந்து தான் சொல்லித் தறேன்.”\nஎனக்கு அவர் சொன்னது புரியலை. ஆனாலும் “ஆரம்ப பாடம் எங்க சொல்லித்தரா\n“தெரியாது. கேட்டுச் சொல்றேன், நாளைக்கு வா”ன்னு கதவைச் சாத்திட்டார். ஆனால் இவரிடம் வயலின் கத்துக்கணும்கற நினைப்பை கல்யாணி ஸ்திரம் பண்ணினா.\nஅன்னிக்கே, கல்யாணி எனக்கு வயலின் கத்துத்தர மாதிரி கனவு வந்தது. எழுந்ததும் அவர் வீட்டுக்குப் போனேன்.\n“இங்கே எங்கையும் கத்துதரதில்லையாம்” தாத்தா என் தீவிரம் புரியாம சொன்னார்.\nகல்யாணியை நினைச்சுண்டு பேசினேன், “மாமா எனக்கு எப்படியாவது உங்ககிட்டதான் கத்துக்கணும்.” (பாருங்க திரும்பவும் மாமா தான்\nஅவர் கொஞ்சம் யோசிச்சாலும், “சரி வெள்ளிக்கிழமை வந்துடு, வரும் போது பூ, பாக்கு, பழம் தக்ஷணை” எல்லாம் எடுத்துண்டு வந்துடு. ஆரம்பிச்சுடலாம்”னார்.\nவெள்ளிக்கிழமை கார்த்தால, பூ பழம் எல்லாம் எடுத்துக்கொண்டு போய் அவரை நமஸ்கரிச்சவுடனே, “இவ என் பேத்தி கல்யாணி. நன்னா பாடுவா, வரைவா. வெளியே இருக்கற அந்த போர்ட் அவ வரைந்தது தான்” என்று சொல்லியபோது க���்யாணியோட சிரிப்புல கொஞ்சம் வெட்கமும் கலந்து இருந்தது.. ( இதுக்கு முன்னாடி “கத்துக்குட்டியால்…” என்று நான் எழுதியதை அழிச்சுட்டு “கலை ஆர்வம் மிக்க…” என்று மாற்றிப் படிக்கவும் )\n“கல்யாணி, ஸ்ருதிப் பெட்டியை போடு” என்று சொல்லிவிட்டு “ஸா… பா… ஸா… ” எங்கே சொல்லு என்றார்.\n”அப்படி இல்ல என் கூட சொல்லு “ஸா….பா…..ஸா…” என்று சொல்ல, நான் கூடவே சொன்னேன்\nகல்யாணி, கதவு இடுக்கு வழியாக பார்த்துண்டே இருந்தாள். வாய் ஸா..பா…ஸா பார்த்தாலும் கண்கள் கல்யாணி என்று பாடியது.\nஇப்ப இந்த ஸ்ருதிக்கு ஏத்தாப்பல வெறும் “ஸா..” பாடுன்னார். நான் “ஸா…” பாட அவர் ஸ்ருதி பெட்டில ஏதோ அட்ஜெஸ்ட் செய்தார்.\n“நிறைய சாதகம் பண்ணனும்; நாளைக்கு வந்துடு. வரும் போது வயலின் எடுத்துண்டு வர வேண்டாம்”\n“அப்போ வயலின் எப்போ…” என்றேன்.\n“முதல்ல பாட்டு சொல்லிக்கோ. ஸ்வரஸ்தானம் எல்லாம் சரியா நின்னா, அப்பறம் தானா வாசிக்கலாம். நிறைய சங்கீதம் கேட்கணும்.” தலையாட்டிவிட்டு வந்தேன்.\nஉடனே அன்று ராத்திரியே ரோஷம் வந்து சாதகம் பண்ணி பெரிய ஆளாகிவிட்டேன் என்று சொல்லப்போவதில்லை. ஒரு மாசம் போயிருப்பேன். “ஸா..பா…ஸா” முடிந்து சரளிவரிசைக்கு வந்தேன். அதுக்கு மேல எனக்கு சுத்தமா மனசுல ஏறல. பெரிய ஸா, சின்ன மா என்று ஏதேதோ சொல்ல ஆரம்பித்தார் தாத்தா. எப்ப வயலின் எடுத்து வாசிக்க போறேன் என்று கவலை வந்துவிட்டது. எனக்கு இந்த ஸ..ரி..க..ம.. மேல் எல்லாம் அவ்வளவு ஆசை கிடையாது. வயலினில் குன்னகுடி மாதிரி பாட்டு வாசிக்கணும். அந்த தாத்தாவுக்கு அது எல்லாம் புரியலை. கல்யாணி வேறு நான் கத்துக்க வந்தால் எதாவது எடுக்க, வைக்க என்று அடிக்கடி என்னை ரொம்ப தொந்தரவு செய்தாள்.\nஒரு நாள் நான் கல்யாணியின் பாட புத்தகம் டேபிளில் இருக்க அதை எடுத்து பார்த்தேன். அவள் என்னை விட இரண்டு கிளாஸ் அதிகம். கொஞ்சம் வருத்தமாகிவிட்டது. தாத்தா ஒரு வழியாக ‘சரளி வரிசை’ போறும் என்று ‘ஜண்டை வரிசைக்குப் போனார். கல்யாணி வந்தால் நான் பாடுவதில் பிசங்குவதை கவனித்துவிட்ட தாத்தா ஒருநாள், “கல்யாணி, பாட்டு சொல்லிக்கொடுக்கும் போது உனக்கு இங்கே என்ன வேலை” ன்னு அதட்டிட்டு, என்னைப் பார்த்து, “உனக்கு பாட்டுல அவ்வளவா கவனம் போறலை. இன்னும் கொஞ்சம் நா கழிச்சு பார்க்கலாம். நாளையிலிருந்து வர வேண்டாம்” ன்னு சொல்லிட்டார். நான் வரு���்தமே படலை. ஒரு விதத்துல சந்தோஷமாக கூட இருந்தது. என்ன, கல்யாணியை பார்க்க முடியாது. அது மட்டும் தான் வருத்தம்.\nஅதுக்குப் பிறகு கல்யாணியை பாக்கலை. நானும் காலேஜ், வேலை, அமெரிக்கான்னு வாழ்க்கை அப்படி இப்படி என்று இருந்துட்டேன். இன்னிக்கும் தெற்றுப்பல்லுடன் யாரையாவது பார்த்தால் கல்யாணி நினைவுதான் வரும்.\nஅப்பறம் வயலினுடன் கொஞ்சம் மல்லுக்கட்டினதுல ஸ்தானம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பிடிப்பட ஆரம்பிச்சது. வயலினில் எங்கே பிடிச்சா என்ன வரும் என்று அடையாளத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டி பழகினேன். இப்ப ஸ்வரம் கொடுத்தா அப்படியே வாசிப்பேன். கொஞ்சம் மேல் ஸ்தாயி, கீழ் ஸ்தாயி பிசகும். கீதம், வர்ணம், கீர்த்தனை எல்லாம் எனக்கு யாரும் சொல்லித்தரலை. ஆனா இன்டர்நெட்டுல ‘காற்றில் வரும் கீதமே’, ‘சின்னஞ் சிறு கிளியே’ மாதிரி சில ஃபேமஸ் பாட்டுக்கெல்லாம் நோட்ஸ் இருக்கு அதை பிரிண்டவுட் எடுத்துப் பார்த்து வாசிப்பேன். ஆலாபனைல கற்பனை எல்லாம் எனக்கு வராது. பாலமுரளி, ஜேசுதாஸ், உன்னிகிருஷ்ணன் இவர்கள் செய்யற ஆலாபனையைக் கேட்டு அப்படியே நோட்ஸ் எடுத்து வயலில வாசிப்பேன். அமெரிக்காவில் எனக்குத் தெரிஞ்ச டீச்சர் ஒருத்தர் இருக்கார், ஐம்பது டாலருக்கு ஸ்வரப்படுத்தி தருவார். அதை பார்த்து அப்படியே வாசிப்பேன்.அவ்வளவு தான்.\nபோன வாரம் அமெரிக்காவிலிருந்து சீசனுக்கு வந்திருந்தபோது திருச்சிக்குப் போயிருந்தேன். எனக்கு ஜண்ட வரிசை வரை சொல்லித்தந்த தாத்தா லோகநாதனை பார்க்கலாம்னு தில்லை நகர் போயிருந்தேன். எல்லாம் மாறிப் போயிருந்தது. கி.ஆ.பெ விஸ்வநாதன் பள்ளிக்கூடத்துக்கு அப்பறம் எந்த கிராஸ்னு மறந்துட்டேன். நல்லி, பழமுதிர்ச் சோலை பழக்கடைன்னு இடமே மாறிப்போயிருந்தது. எல்லா கிராஸுக்குள்ளயும் போய் தேடிப் பார்த்தேன். கடைசியில் அந்த வீட்டை கண்டுபிடிச்சுட்டேன். பச்சை நிற டிஸ்டம்பர் அடிச்சு வீட்டோட அடையாளமே மாறிப்போயிருந்தது. அங்கே வீட்டுல இருந்தவங்ககிட்ட ‘ஃபிடில்’ லோகநாதனைப் ப்ற்றி விசாரிச்சா, “இதுக்கு முன்னாடி இருந்த பாய் துபாய் போயிட்டாங்க” என்றார். வெளியே வரும் போது காம்பவுண்ட் சுவத்துல ‘கல்யாணி இல்லம்’ கல் மட்டும் இருந்தது.\nஅவ்வளவு தான் சார் நம்ப சங்கீத கதை. எப்படியோ இந்த வருஷக் கச்சேரியை முடிச்சுட்டேன். “அடுத்த வருஷம் வ��ும் போது, நீங்க வாங்கிக்கொடுத்த கேமராவுக்கு ஒரு சார்ஜர் வாங்கிண்டு வந்துடுங்கோ. ஈவினிங் ஸ்லாட்டல இரண்டு மணிநேரம் ஜாமாய்ச்சுடலாம்”னு சொல்லியிருக்கார் ரங்கண்ணா.\nஇன்னிக்கு தி ஹிந்து சென்னை பதிப்பு சப்ளிமெண்டரியில் பாருங்க என்னை பற்றி எழுதியிருக்காங்க…\n(ஓவியங்கள்: தேசிகன், சொல்வனம் இசைச் சிறப்பிதழில் வந்த சிறுகதை)\nசுஜாதா தேசிகன் பெயர் பொருத்தமாய்..\nElobarating Kalyani என்பதுதான் ஹைலைட் \nஅமர்க்களம் swamin.அந்த பிரேம்வதனம் பாட்டு பிடிலுடன் சேர்ந்து வந்ததோ. ராகம் கல்யாணி தான். Super\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nதிருப்பாவை - இலவச e-Book\nதிருப்பாவை - இலவச e-Book\nஅப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு\nஇந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆண்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக்க\nஹார்ட் டிஸ்க் ஃபெய்லியரும், நம்பிள்ளை ஈடும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=156174&cat=33", "date_download": "2018-12-17T06:15:32Z", "digest": "sha1:YIL23B7S3FLROJA3YSJFJKO6UD4NHTE3", "length": 30105, "nlines": 659, "source_domain": "www.dinamalar.com", "title": "பெண் இன்ஸ்பெக்டர் மீது புகார் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » பெண் இன்ஸ்பெக்டர் மீது புகார் நவம்பர் 14,2018 12:00 IST\nசம்பவம் » பெண் இன்ஸ்பெக்டர் மீது புகார் நவம்பர் 14,2018 12:00 IST\nதிருவண்ணாமலை, கீழ்பென்னாத்துார் அடுத்த வழுதலங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீ, பம்பை தொழிலாளி. இவரது நிலத்தின், அருகில் 500 மீட்டர், தொலைவில், ஒரு கும்பல் சாராயம் விற்பனை செய்கிறது. போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார் ராஜீ. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 1ல், கீழ்பென்னாத்துார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா உள்பட ஐந்து போலீசார், நள்ளிரவில் வீட்டில் துாங்கிகொண்டிருந்த ராஜீவை, வெளியே அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கினர். இதில் மயங்கி விழுந்து ராஜீ த��ருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவில், ராஜீ புகார் அளித்தார். இதனால், இன்ஸ்பெக்டர் கவிதா, புகார் மனுவை வாபஸ் பெற கோரியும், இல்லையெனில் குண்டர் சட்டத்தில் கைது செய்வேன் என்றும், துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் எனவும் ராஜீக்கு மிரட்டல் விடுத்துள்ளார். நடவடிக்கை எடுக்க கோரி, ராஜீ, எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.\nபோஸ்கோ சட்டத்தில் வாலிபர் கைது\nசுசி மீது அமலாபால் புகார்\nகாங்., தலைவர் மீது புகார்\nவீட்டில் குட்கா குடோன்; வாலிபர் கைது\nஆதீனத்திற்கு கொலை மிரட்டல் ஒருவர் கைது\nநடிகர் அர்ஜூன் மீது ஸ்ருதி பாலியல் புகார்\nஸ்டாலின் மீது பாலியல் புகார்கள் அமைச்சர் திடுக் தகவல்\nநின்ற லாரி மீது அரசு பஸ் மோதி 3 பேர் பலி\nஅமைச்சர் உறவினர் வீட்டில் ரெய்டு\nநடிகை ராணி பாலியல் புகார்\nசார் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு\n'சன்ஷேடு' விழுந்து 4பேர் காயம்\nவிழுந்து வாரிய டெபுடி CM\nவாணியம்பாடி அருகே கள்ளநோட்டு கும்பல்\nமரக்கிளை விழுந்து தொழிலாளி பலி\nவிசைத்தறியாளர் வீட்டில் நகை கொள்ளை\nகணவர் உடலை மீட்க மனு\nதீபாவளி கூட்டம்; போலீஸ் பாதுகாப்பு\nதுப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயம்\nஅழகு பெறும் அரசு சுவர்கள்\nகடை, வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை\nமழையால் அரசு நிகழ்ச்சிகள் ரத்து\nகாய்ச்சலுக்கு அரசு டிரைவர் பலி\nலஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி\nலஞ்சவேட்டை : போலீஸ் அள்ளியது\nகாஞ்சி அரசு மருத்துவனைக்கு அபராதம்\nமாணவி பலி: ஒருவன் கைது\nகடல் மணலை கொள்ளை அடித்த கும்பல்\nமத்திய அரசு நிதி தரவில்லை: தம்பிதுரை\nவழிபறி செய்த 5 பேர் கைது\nமுன்விரோதத்தில் ஓருவர் கொலை; இருவர் கைது\nஆபாச படம் எடுத்த வாலிபர் கைது\nமொபைல் கோபுரம் விழுந்து வீடுகள் சேதம்\nபூட்டிய வீட்டில் 120 பவுன் கொள்ளை\nபாலியல் புகார் 48 அதிகாரிகளை நீக்கியது கூகுள்\nகடலில் விமானம் விழுந்து 189 பேர் பலி\nபோலி பேரீச்சம்பழங்கள் விற்பனை: 3 பேர் கைது\nநள்ளிரவில் தீ விபத்து கார்கள் எரிந்து நாசம்\nசாதி, மத பேதம் கடந்த மயிலம் தீபாவளி\nமனிதநேயமற்ற அரசு டாக்டர்: விபத்தில் மூதாட்டி பலி\nஆஹா சூப்பர்... அரசு மருத்துவமனையில் டெங்கு உற்பத்தி\nஆசிரியை குளியல் வீடியோ :வெட்கங்கெட்ட மாணவர்கள் கைது\n��றுதல் கூற சென்ற 15 பேர் கைது\nமருத்துவ வசதி இல்லா ரயில்கள் பெண் டாக்டரின் அனுபவம்\nமூன்று வயது சிறுமி நரபலி : பெண் கைது\nவிதி மீறி பட்டாசு வெடித்த 2,700 பேர் கைது\nரிசர்வ் பேங்கை கைப்பற்ற மோடி திட்டம் சிதம்பரம் புகார்\n550 கோடியில் திருமணம் நடத்திய ஜனார்த்தன ரெட்டி கைது\nஅரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nமத்திய அரசு ரிசர்வ் பேங்க் போர் தீவிரம்\n\"ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க பயிற்சி எடுக்க இருக்கிறேன்\" - விஜய் ஆண்டனி |\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதமிழின் மதிப்பு நமக்கு தெரியவில்லை...\nஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு 18-12-2018 நேரடி ஒளிபரப்பு\nதமிழில் தந்தி அனுப்பியவரின் உடல் தானம்\nபெண் போலீசுக்கு இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்த போலீஸ்\nவாடா... வந்து மோதிப் பாரு : எஸ்.ஐ. சவால்\nவிராத் கோஹ்லி சாதனை சதம்\nதி. மலையில் எருது விடும் விழா\nமாநில வலு தூக்கும் போட்டி\nஅரசின் அணுகுமுறை சரியில்லை : கமல்\n3 ஆம் வகுப்பு மாணவி சாதனை\nTN பா.ஜ.வினருக்கு மோடி தந்த டிப்ஸ்\nஉலக அமைதி வேண்டி பாதயாத்திரை\nபுனித சூசையப்பர் தேர் பவனி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகருணாநிதி சிலை; சோனியா திறந்தார்\nஅரசின் அணுகுமுறை சரியில்லை : கமல்\nTN பா.ஜ.வினருக்கு மோடி தந்த டிப்ஸ்\nசட்டீஸ்கர் CM பூபேஷ் பாகல்\nதி. மலையில் எருது விடும் விழா\nமயில் சிலை திருட்டு; கூடுதல் கமிஷனர் திருமகள் கைது\n3 ஆம் வகுப்பு மாணவி சாதனை\nமாவோயிஸ்ட் போஸ்டர்; பதறிய போலீஸ்\nஅன்பாக அட்வைஸ் செய்த நாராயணசாமி\nபோர் வெற்றி தினம் அனுசரிப்பு\nஸ்டெர்லைட் தீர்ப்பு : போராட்டக்காரர்களுக்கு சம்மட்டி அடி\nபுனித சூசையப்பர் தேர் பவனி\nதமிழில் தந்தி அனுப்பியவரின் உடல் தானம்\nடாஸ்மாக் ஊழியர்களை சுட்டு பணம் கொள்ளை\nமனைவி, மகள் கொலை கணவன் தற்கொலை\nஹொட்டல் தொழிலாளி அடித்து கொலை\nதமிழின் மதிப்பு நமக்கு தெரியவில்லை...\nஎங்க ஊரு 101 வயது தாத்தா\nஇயற்கை உரம் தயாரிக்கும் பசுமை பெட்டி\nரபேல் தீர்ப்பும் பூஷணின் கேள்விகளும்\nதிருவண்ணாமலை மகா தீப விழா\nதிருவண்ணாமலை மகா தீப விழா\nவானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி\nகஜா புயல்; வானிலை மை�� இயக்குனர் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஇளம் விவசாயிகளுக்கு பட்டுப்புழு பயிற்சி\nவாழைகளை வாட்டும் கருகல் நோய்\nமண் வளத்தை மீட்க என்ன செய்யலாம்...\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nமுறியும் நிலையிலும் திருமண உறவை காப்பாற்ற முடியுமா\nசெக்ஸ் பிரச்னைகள் சீரியஸ் ஆகாமல் தவிர்ப்பது எப்படி\nவிராத் கோஹ்லி சாதனை சதம்\nமாநில வலு தூக்கும் போட்டி\nஐ.சி.எப்பிடம் வடக்கு ரயில்வே தோல்வி\nஹாக்கி போட்டியை நிறுத்திய போலீஸ்\nICF.,ல் தேசிய ஹாக்கி போட்டி\nபாலிடெக்னிக் வாலிபால்: ராமகிருஷ்ணா முதலிடம்\nசைக்கிள் பந்தயம்: சர்வதேச வீரர்கள் பங்கேற்பு\nஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு 18-12-2018 நேரடி ஒளிபரப்பு\nஏகதசிக்கு 60,000 லட்டு; 4 டன் பூ\nஉலக அமைதி வேண்டி பாதயாத்திரை\nகனா படக்குழுவினர் - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசீதக்காதி - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nKGF - படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nநான் லவ் பண்ண ஹீரோயின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/mar/14/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2880438.html", "date_download": "2018-12-17T04:50:40Z", "digest": "sha1:OGC67C67F42LMQDAKTUW6NB6JA4SI33M", "length": 7622, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பேளாரஅள்ளியில் தார்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nபேளாரஅள்ளியில் தார்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்\nBy DIN | Published on : 14th March 2018 09:49 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.\nபேளாரஅள்ளியில் ரூ.31.50 லட்சம் மதிப்பில் கால்நடை மருந்தகம், ரூ.70.16 லட்சம் மதிப்பில் அ.மல்லாபுரம் ஊராட்சி வட்டுகானம்பட்டி முதல் ரங்கம்பட்டி வரை 1.965 கி.மீ தொலைவுக்கு தார்ச்சாலை அமைக்கும் பணியை மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடக்கி வைத்து பேசியது:\nதருமபுரி மாவட்டத்தில் நபார்டு திட்டம் 23-இன் கீழ், 18 சாலைப் பணிகள் ரூ.9.60 கோடி மதிப்பில் 28.9 கி.மீ. தூரம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதேபோல, தற்போது தொடங்கப்பட்டுள்ள கால்நடை மருந்தகம் கட்டும் பணி உள்ளிட்ட பணிகள் வருகிற 6 மாத காலத்துக்குள் நிறைவுபெற்று மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.\nஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கோட்டாட்சியர் க.ராமமூர்த்தி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் தியாகராஜன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் வேடியப்பன், வட்டாட்சியர் அருண்பிரசாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனபால், ராமஜெயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/r9jaD", "date_download": "2018-12-17T06:31:37Z", "digest": "sha1:SDWIX62XXRGXYR37U6RKPKHO3TDWR7BN", "length": 5388, "nlines": 118, "source_domain": "sharechat.com", "title": "Karunakaran plans to file case against Vijay fans - இன்டர்நெட் ட்ரென்ட்ஸ் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayaris, Quotes", "raw_content": "விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\nவிஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவிஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவிஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவிஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவிஜய் ரச��கர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவிஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\nவிஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\nவிஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவிஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவிஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\nதமிழ் தகவல் ஊடக தளம்༆ 📰உள்ளதை உள்ளபடி அறிய🗞️ Follow & Support செய்யுங்கள்.\nநான் அரசியலுக்கு வருவேன்: நடிகர் கருணாகரன் நடிகர் விஜய் ரசிகர்களுக்கும், நடிகர் கருணாகரனுக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் வார்த்தைப் போர் உருவாகியுள்ளது. இந்த வார்த்தைப் போர் தற்போது கொலைமிரட்டல் வரை சென்றுள்ளது. இந்நிலையில், கருணாகரன் செய்த ஒரு ட்விட்டில் நான் எனக்காக அரசியலுக்கு வரமாட்டேன். மக்கள் என்னைப் போன்றன் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று விரும்பினால், அரசியலுக்கு வருவேன் என கூறியுள்ளார்.\nவிஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/50623-today-s-mantra-pradyanka-devi-maha-mantra-to-get-the-mental-strength.html", "date_download": "2018-12-17T06:22:58Z", "digest": "sha1:UPZDWV2XM5ME7QJ64OSCEOYH6NMKVHU3", "length": 7385, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு மந்திரம் - எமபயம் தீர, மன வலிமை பெற பிரத்யங்கிரா தேவி மஹா மந்திரம் | Today's mantra - Pradyanka Devi Maha Mantra to get the mental strength", "raw_content": "\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவர் சஜன் குமார் குற்றவாளி என தீர்ப்பு\nரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு\nஇன்று கரையை கடக்கிறது பெய்ட்டி: வானிலை ஆய்வு மையம்\nநெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 8 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து\nதினம் ஒரு மந்திரம் - எமபயம் தீர, மன வலிமை பெற பிரத்யங்கிரா தேவி மஹா மந்திரம்\nதினமும் காலையில் குளித்து விட்டு ஆத்மசுத்தியுடன் மனதில் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை சொல்ல வேண்டும்.\nஓம் ஹ்ரீம��� யாம் கல்பயந்தினோரய\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆன்மீக கதை – 'ஐயோ' வேண்டாமே ....\nதினம் ஒரு மந்திரம் – நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கிய வாழ்வுக்கு\nசெளபாக்கியம் தரும் ராகுகால வழிபாடு….\nஆன்மீக செய்தி - மஞ்சள், குங்குமம், சந்தனம் நம் ஆரோக்யம் காக்கவா\nதினம் ஒரு மந்திரம் – நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கிய வாழ்வுக்கு\nஉங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\nஉங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\nதினம் ஒரு மந்திரம் - பில்லி, சூன்யம் நம்மை அணுகாதிருக்க\nபிரத்யங்கிரா தேவி மஹா மந்திரம்\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n4. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n5. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n6. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n7. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\nபராமரிப்பின்றி கிடக்கும் பாரம்பரிய கோட்டைகள்...\n10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...\nசெந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143861-jayalalitha-fought-and-got-victory-in-politics-says-kanimozhi.html", "date_download": "2018-12-17T06:02:37Z", "digest": "sha1:LKSTFS3QKQ4SBQWRGSLMDIR652S7UYWE", "length": 18095, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "`அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வென்றவர், ஜெயலலிதா!'- கனிமொழி | Jayalalitha fought and got victory in politics, says Kanimozhi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:50 (05/12/2018)\n`அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வென்றவர், ஜெயலலிதா\nதமிழக அரசியலில் ஜெயலலிதா எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார் என அவரது நினைவுதினச் செய்தியில் கனிமொழி எம்.பி குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட போதிலும், அவரது மரணத்தில் சர்ச்சை இருப்பதாக பரபரப்பாகப் பேசப்பட்டது. அதனால், தமிழக அரசு சார்பாக ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\nஜெயலலிதா மறைவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் பல்வேறு தலைவர்களும் அவரது நினைவைப் போற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதிலும் உள்ள அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க தொண்டர்கள், ஜெயலலிதாவின் படத்துக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். குக்கிராமங்களில்கூட அவரது படத்தை அலங்கரித்து வைத்து மரியாதை செலுத்தப்படுகிறது.\nஇந்த நிலையில், தி.மு.க-வின் மகளிர் அணிச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி, ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், ``ஒரு பெண்ணாக இருந்து அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார். ஆனால், அவரின் இறுதி நாள்களில் அவர் மரணம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிஷ்டவசமானது\" எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஎன் வாழ்க்கையும் இடிஞ்சு விழுந்துச்சு- ஜேம்ஸ்வசந்தன் #WhatSpiritualityMeansToMe\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிபிஐ விசாரணையில் இறுகும் பிடி - முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் - துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\n`இனி என்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள்' - `வேர்ல்டு சாம்பியன்' சிந்து உற்சாகம்\nதேரிக்குடியிருப்பு கள்ளர் வெட்டுத் திருவிழா - தூத்துக்குடியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்\n‘கன்டெய்னரில் அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி’- டன் கணக்கில் சிக்கிய தந்தங்கள்\n’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"8 வயதிலேயே எனக்கு அஜித் சார் ஸ்பெஷல்\" - 'விஸ்வாசத்தில்' பாடிய சித் ஸ்ரீராம் நெகிழ்ச்சி\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராட��யது இதற்காகத்தான் \nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bioscope.in/beeshmar-history-part-20/", "date_download": "2018-12-17T06:19:07Z", "digest": "sha1:Y7DO772OVLQY3W5PPWRDRUOWEFLQTTI5", "length": 3424, "nlines": 59, "source_domain": "bioscope.in", "title": "கர்ணனை திரௌபதி அசிங்கப்படுத்திய நிகழ்வு பற்றி தெரியுமா ? - BioScope", "raw_content": "\nகர்ணனை திரௌபதி அசிங்கப்படுத்திய நிகழ்வு பற்றி தெரியுமா \nகர்ணனை திரௌபதி அசிங்கப்படுத்திய நிகழ்வு பற்றி தெரியுமா \nகர்ணனை போலவே இயற்கையாகவே ஆயுதங்களோடு பிறந்த வீரன் பற்றி தெரியுமா \nஅர்ஜுனனும் கர்ணனும் பெண்ணிற்காக சண்டையிட்ட பெரும் போர் பற்றி தெரியுமா\nதர்மனை பீமன் அசிங்கப்படுத்திய சம்பவம் பற்றி தெரியுமா \nபாண்டவர்கள் சூதாடுகையில் கிருஷ்ணர் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\nவிதுரரை திருதராஷ்டிரன் அரண்மனையில் இருந்து துரத்தியது பற்றி தெரியுமா\nகர்ணன் திரௌபதியை எப்படி எல்லாம் இழிவு படுத்தினான் தெரியுமா \nதர்மனை பீமன் அசிங்கப்படுத்திய சம்பவம் பற்றி தெரியுமா \nபாண்டவர்கள் சூதாடுகையில் கிருஷ்ணர் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\nவிதுரரை திருதராஷ்டிரன் அரண்மனையில் இருந்து துரத்தியது பற்றி தெரியுமா\nகர்ணன் திரௌபதியை எப்படி எல்லாம் இழிவு படுத்தினான் தெரியுமா \nஆடை இழக்கும் சமயத்தில் திரௌபதியை ஏன் பீஷ்மர் காக்கவில்லை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmde.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=125&Itemid=27&lang=ta", "date_download": "2018-12-17T05:33:02Z", "digest": "sha1:HZK3FBAQEMHPIOQXLBTCWWM3YEVV2HC5", "length": 7213, "nlines": 72, "source_domain": "mmde.gov.lk", "title": "எம்மைப் பற்றி", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nவருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும்\n��ுவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின்\nபணிப்பாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nவன பரிபாலனத்திணைக்களத்தின் ஆரம்ப - இடைநிலை சிற்பி சேவைக்காண்டத்தின் பதவிகளுக்கு (சமையற்காரர், நீர்ப்பம்பி இயக்குநர் மற்றும் சுற்றுலா விடுதிப்பொறுப்பாளர்)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் - தொடர்பு விவரங்கள்\nஇலங்கையினுள் நடைபெறுகின்ற/நடத்தப்படுகின்ற திறந்த தகனம் தொடர்பில் ஆரம்ப கற்கையை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசகர் ஒருவரை ஆட்சேர்த்தல்\nஇலங்கை சுற்றாடல் அமைச்சானது நாட்டின் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்களை முகாமைத்துவம் செய்வதற்கும் துரித பொருளாதார அபிவிருத்தி போக்கு மற்றும் அடிப்படை இயற்கை வள பயன்பாட்டுக்கும் இடையிலான சமநிலையைப் பேணுவதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது.\nஅதிகரித்துவரும் மனித சனத்தொகையின் சமூக மற்றும் பொருளாதார மற்றும் நடத்தையானது இவ் இலக்குகளை சாதிப்பதில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்களை முகாமைத்துவம் செய்வதில் கைக்கொள்வதற்கான முக்கிய கொள்கைகளை அமைச்சானது வகுத்தமைத்துள்ளது. இக்கொள்கைகளானவைகள் அரசாங்கம் முகவர்கள் அசாநிகள் மற்றும் சனசமூகங்கள் உட்பட்ட பங்காண்மையாளரின் பங்குபற்றுகையுடன் அமுல்படுத்தப்படுகிறது.\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு\nசொபாதம் பியச, 416/சீ/1 ,\nமின்னஞ்சல் : இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nதிங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018 13:11 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n© 2011 மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/page/4", "date_download": "2018-12-17T06:08:39Z", "digest": "sha1:WI7JDJOX4ZBMXU5PIHD3V26RP74ZQTD5", "length": 9318, "nlines": 67, "source_domain": "tamil24.live", "title": "Page 4 – Tamil Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema News", "raw_content": "\nபட வாய்ப்புக்காக பிக் பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்\n4 days ago\tபுகைப்படங்கள்\nஐஸ்வர்யா ‘தமிழுக்கு என் 1 ஐ அழுத்தவும்’ என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் ஹீர��யினாக நடிக்கவில்லை என்றாலும் ஒரு சில படங்களில் …\nஇஷா அம்பானி திருமணத்திற்கு சென்ற சூப்பர்ஸ்டார் ரஜினி – வைரல் புகைப்படம் உள்ளே\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் இந்திய சினிமாவின் பல முன்னணி பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சூப்பர்ஸ்டார் நேற்று மாலை …\n – நிரூபரிடம் கடுப்பான விஜய் சேதுபதி\nதற்போது அனைவராலும் விரும்பப்படும் நடிகராகிவிட்டார் விஜய் சேதுபதி. இவர் சினிமாவில் தொடர்ந்து பல வேடங்களில் நடித்துவருகிறார். சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் பேட்டிகளில் வெளுத்துவாங்கிவருகிறார். இன்று சேரன் பிறந்தநாள் …\nஅம்பானி மகள் திருமணத்தில் பாடல் பாடிய பாடகிக்கு சம்பளம் இத்தனை கோடியா..\nசமீபத்தில் அம்பானி மகள் ஈஷா அம்பானியின் திருமண கொண்டாட்டங்கள் துவங்கி நடந்து வருகிறது. அதில் பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமின்றி சர்வதேச பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வருகின்றனர். சர்வதேச …\nஉள்ளாடையுடன் படுக்கையில் படு கவர்ச்சி நடிகை திஷா படானி – வைரல் புகைப்படம் உள்ளே\n5 days ago\tபுகைப்படங்கள்\nமக்களுக்கு முன் உதாரணமாக சினிமாவில் பிரபலங்கள் இருக்கிறார்கள். சிலர் நல்ல இடத்தில் இருந்தும் மக்களுக்கு உபயகரமாக இருக்க மாட்டார்கள். இப்போதெல்லாம் நடிகைகளின் ஆடைகள் ரசிகர்களால் அதிகம் விமர்சிக்கப்படுகிறது. …\nநடிகை சார்மிக்கு நடந்தது என்ன.. அவரின் புகைப்படம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nதெலுங்கு சினிமாவில் அதிகம் பிரபலமானவர் நடிகை சார்மி. இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் 10 என்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி …\nநீச்சல் குளத்தில் பிகினியில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த அநேகன் பட நடிகை\n5 days ago\tபுகைப்படங்கள்\nநடிகை அமிரா தஸ்தூர் தனுஷ் நடித்த அனேகன் படம் மூலம் தமிழுக்கு வந்தவர். ஹிந்தியில் இஷாக் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் படம் சரியாக …\nபிரியங்கா சோப்ரா ஜோடி வெளியிட்ட ஹனிமூன் புகைப்படம் இதோ\n5 days ago\tபுகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகர் நிக் ஜோனாஸ்சை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். பிரதமர் நரேந்திர மோடி உட்பட இந்��ியாவின் பாப் பிரபலங்கள் பலரும் அவரது …\nவள்ளி தொடர் நாயகியின் கவர்ச்சி புகைப்படத்தால் அதிர்ச்சியில் குடும்ப பெண்கள் – புகைப்படம் இதோ\n5 days ago\tபுகைப்படங்கள்\nவள்ளி தொலைக்காட்சி தொடரில் முதலில் வள்ளி கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரபல நடிகை உமா தான். பின்னர் வள்ளி தொலைக்காட்சி தொடரில் இருந்து நடிகை உமா விலகிக்கொள்ள, அந்த …\nஅஜித்தின் படத்தில் சிவகார்திகேயன் நடித்தாரா..\nதமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் அபாரமானது. தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக விளங்கி வருகிறார். நடிகர் தல அஜித்துடன், சிவகார்த்திகேயன் இணைந்து …\nதனது குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட சின்னத்திரை நடிகை கல்யாணி – புகைப்படம் உள்ளே\nகொழு கொழுனு இருந்த ஹன்ஷிகா திடீர்னு இப்படி மாறிட்டாங்களே..\nவிருது விழாவில் தள்ளியதால் நடிகை கீழே விழுந்த மோசமான சம்பவம் – வைரலாகும் வீடியோ\nமேலாடையில்லாமல் நிர்வாண போஸ் கொடுத்த நடிகை ஷெர்லின் சோப்ரா – புகைப்படம் இதோ\nசெய்தியாளர்கள் முன்பு தமிழிசை செய்த கொமடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vastushastram.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2018-12-17T05:37:43Z", "digest": "sha1:YVPYO6JIRUFUHKYHMQBMU5T5SDSIG5MQ", "length": 7299, "nlines": 168, "source_domain": "vastushastram.com", "title": "இரும்பு கோட்டை முரட்டு சிங்கங்கள் - Vastushastram", "raw_content": "\nஇரும்பு கோட்டை முரட்டு சிங்கங்கள்\nஇரும்பு கோட்டை முரட்டு சிங்கங்கள்\nஇரும்பு கோட்டை முரட்டு சிங்கங்கள்:\nசமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு கோவிலின்\nவாசலில் ஒரு ஐந்து மணி நேரம்\nஅமர்ந்து அங்கு நடக்கக் கூடிய விஷயங்களை\nமக்கள் தங்கள் அவசர வாழ்க்கையில்\nநின்று இறைவழிபாட்டில் ஈடுபடுவதை பார்க்கும்போது……\nஇது போன்ற அவசர எண்ணங்கள் கொண்ட\nதவறை இவர்கள் திருத்தி கொள்ளாத\nஇரும்பு கோட்டை முரட்டு சிங்கங்கள்(இகோமுசி)\nTags: Dharsan, Temple, கோவில், டாக்டர்_சிக்மண்ட்_சொக்கு, தரிசனம்\nசொக்கன் பக்கம் – கிறுக்கல் 1\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்���ன் கோவிலில் நவாவர்ண பூஜை\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/mar/14/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-2880346.html", "date_download": "2018-12-17T04:47:52Z", "digest": "sha1:VTKFU3KI3ZI4GOWKIJFCTYWEDCE3LUJ7", "length": 10979, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "கூட்டுறவு சங்கத் தேர்தலை உரிய விதிகளை பின்பற்றி நடத்த வேண்டும்: ஆட்சியர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகூட்டுறவு சங்கத் தேர்தலை உரிய விதிகளை பின்பற்றி நடத்த வேண்டும்: ஆட்சியர்\nBy சேலம், | Published on : 14th March 2018 09:22 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகூட்டுறவு சங்கத் தேர்தலை உரிய விதிகளை பின்பற்றி நடத்த வேண்டும் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.\nதமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் படி, சேலம் மாவட்டத்தில் முதல்கட்டமாக 1,157 தொடக்கநிலை கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு நிலைகளில் நடைபெறவுள்ள தேர்தலை சிறப்பாக நடத்துவது குறித்து தொடர்புடைய அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஇதில் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பேசியது:\nசேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 80 கூட்டுறவு சங்கங்களுக்கும், இயக்குநர் பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 159 கூட்டுறவு சங்கங்களுக்கும், மீன் வளத்துறை இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ள 5 கூட்டுறவு சங்கங்களுக்கும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ள 15 கூட்டுறவு சங்கங்களுக்கும், வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 15 கூட்டுறவு சங்கங்களுக்கும், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள 4 கூட்டுறவு சங்கங்களுக்கும், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள 6 கூட்டுறவு சங்கங்களுக்கும், வேளாண்மை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள 7 கூட்டுறவு சங்கங்களுக்கும், சமூக நலத்துறை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள 1 கூட்டுறவு சங்கத்துக்கும், பட்டு வளர்ச்சித் துறை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள 1 கூட்டுறவு சங்கத்துக்கும் என மொத்தம் 293 கூட்டுறவு சங்கங்களுக்கு முதல்நிலை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇத்தேர்தலை சேலம் மாவட்டத்தில் சிறப்பாக நடத்திட தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக கடைபிடித்து, எவ்வித புகார்களுக்கும் இடமின்றி சிறப்பாக நடத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், காவல் துறையின் மூலம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். கூட்டுறவு சங்கத் தேர்தல்களை நடத்தும் அலுவலர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.\nகூட்டத்தில் சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கோ.ராஜேந்திர பிரசாத், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் எஸ்.மலர்விழி, கூட்டுறவுத் துறை துணை பதிவாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/04/10000.html", "date_download": "2018-12-17T06:22:04Z", "digest": "sha1:RLI3KBVMPQ3QOJAFLLOXPWVPZBE5BZSL", "length": 9512, "nlines": 78, "source_domain": "www.maarutham.com", "title": "சீனப் பொருள்கள் மீது மேலும் 10,000 கோடி டாலர் வரி விதிக்க அமெரிக்கா திட்டம்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ china/International/USA /சீனப் பொ��ுள்கள் மீது மேலும் 10,000 கோடி டாலர் வரி விதிக்க அமெரிக்கா திட்டம்\nசீனப் பொருள்கள் மீது மேலும் 10,000 கோடி டாலர் வரி விதிக்க அமெரிக்கா திட்டம்\nஅமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் வலுத்து வரும் நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது மேலும் 100 பில்லியன் டாலர் (10,000 கோடி டாலர் ) வரி விதிப்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.\nசீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் நூற்றுக்கணக்கான பொருட்கள் மீது அமெரிக்கா ஏற்கனவே 50 பில்லியன் டாலர் வரி விதித்துள்ளது.\nதங்கள் நலனைப் பாதுகாத்துக்கொள்ள எந்த விலையையும் கொடுக்க சீனா தயார் என்று அந்நாட்டு வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது.\nபதிலடியாக, அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யப்படும் 106 பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்று சீனா கூறிய நிலையில், இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.\nசீனா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் பொருட்கள் மீது 25% வரியும் அலுமினிய பொருட்கள் மீது 10% வரியும் அமெரிக்கா இந்த ஆண்டின் தொடக்கத்தில் விதித்தது.\nஇதற்கு எதிர் நடவடிக்கையாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பன்றி இறைச்சி, மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் மீது சீனா மூன்று பில்லியன் டாலர் வரி விதித்தது. அமெரிக்கா விதித்துள்ள வரியால் தங்களுக்கு உண்டாகும் இழப்புகளை ஈடுகட்டவே அந்த வரி விதிக்கப்பட்டதாக சீனா கூறியது.\nஅமெரிக்க நிறுவனங்களுக்கு, சீனா அழுத்தம் கொடுத்து அவர்களின் அறிவுசார் சொத்துரிமைக்கு உட்பட்ட தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்ள வைத்ததாக குற்றம்சாட்டி சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மீது அமெரிக்கா 50 பில்லியன் டாலர் இறக்குமதி வரி விதித்தது.\nசுமார் 50 பில்லியன் டாலர் முதல் 60 பில்லியன் டாலர் வரி விதிப்புக்கு உள்ளாகும் சுமார் 1,300 பொருட்களின் பட்டியலை அமெரிக்கா கடந்த வாரம் வெளியிட்டது.\nஇந்த அறிவிப்புகளை டிரம்பின் குடியரசு கட்சியினர் சிலரே வரவேற்கவில்லை. இந்த வரி விதிப்புகள் அமெரிக்கர்களை பாதிக்கும் என்றும் வேலை இழப்புகளை உண்டாக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.\nநுகர்வோருக்கு விற்கப்படும் பொருட்களின் விலை மீது இந்த வரிகள் தாக்கத்தை உண்டாக்கும் என்பதால் இந்த விவகாரத்தை கவனமாக கையாளுமாறு அமெரிக்காவின் சில்லறை வணிக நிறுவனங்களும் அரசை வலியுறுத்தியுள்ளன.\nஅமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு எதிராக சீனா உலக வர்த்தக அமைப்பை நாடியுள்ளது. எனினும், சீனாவின் புகாருக்கு தீர்வு கிடைக்க நீண்ட நாட்கள் ஆகும் என்று சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடான நியமனம் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/tips/2017/health-benefits-eating-tulsi-leaves-early-morning-018398.html", "date_download": "2018-12-17T05:00:38Z", "digest": "sha1:IWBHJMIWYB6IRZUWJH25UHDY2ZQCIX5P", "length": 17171, "nlines": 156, "source_domain": "tamil.boldsky.com", "title": "கிட்னி கற்களினால் ஏற்படும் வலியை குறைக்க தினமும் காலை இதைச் சாப்பிடுங்க! | Health Benefits of Eating Tulsi Leaves in Early Morning - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கிட்னி கற்களினால் ஏற்படும் வலியை குறைக்க தினமும் காலை இதைச் சாப்பிடுங்க\nகிட்னி கற்களினால் ஏற்படும் வலியை குறைக்க தினமும் காலை இதைச் சாப்பிடுங்க\nஉங்களின் உடல் ஆரோக்கியத்திற்காக சில அவசியமான குறிப்புகள். நீங்கள் அன்றாடம் உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே உங்கள் உடலை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nமூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படுவது துளிசி. இது எளிதாக கிடைத்திடும் ஒர் மூலிகை பலரும் தங்கள் வீடுகளில் துளிசியை வளர்ப்பார்கள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது. இதனைச் சாப்பிடுவதால் நமக்கு நிறைய பலன்கள் உண்டு என்று தெரியும். ஆனால் இதனை தினமும் விடியற்கலையில் சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் இருக்கிறது என்று தெரியுமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதுளசியில் இயுஜினால்,மெதைல்,கேரியோஃபைல்ன் ஆகியவை இருக்கின்றன.இவை கணையத்தை துரிதமாக செயல்பட உதவிடுகிறது. அதோடு கணையத்தில் இருக்கும் பீட்டா செல்கள் தான் இன்ஸுலினை உற்பத்தி செய்வதும் அதனை வெளியிடுவதும் செய்யும்.\nஇன்ஸுலின் அதிகரித்தால் அது சர்க்கரையை நோயை உண்டாக்கிடும். ஆனால் துளசி அதனை தடுக்கிறது.\nஇதயத்தை இயுஜினால் பாதுகாக்கிறது. இது நம்முடைய ரத்த அழுத்தத்தை சீராக்கி கொலஸ்ட்ராலை குறைக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டு.\nஇன்றைய உலகம் சந்திக்கிற மிக முக்கியமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. மன அழுத்தம், ஸ்ட்ரஸ். மன அழுத்தத்தை உண்டாக்குகிற கோரிடிஸோல் என்கிற ஹார்மோனை அதிகரிக்காமல் செய்யும் ஆற்றல் துளைசியில் இருக்கிறது.\nதுளசியில் அதிகப்படியான ஆண்ட்டி ஸ்ட்ரஸ் துகள்களான அடாப்டோஜென் இருக்கிறது. இவை உங்கள் ரத்த ஓட்டத்தை சமன் செய்து மன அழுத்தம் ஏற்படாமல் செய்கிறது. பத்து முதல் பன்னிரெண்டு இலைகளை சாப்பிடுங்கள் .\nதுளசியில் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்ட்டி கார்சினோஜெனிக் துகள்கள் நிறையவே இருக்கின்றன. இது மார்பக புற்றுநோய் மற்றும் வாய்ப்புற்றுநோய் வராமல் தவிர்க்க உதவுகிறது.\nஇவை புற்றுநோய் கட்டிகள் வளார்மல் தடுத்திடும்.\nதினமும் காலையில் துளசிச் இலைச் சாறு இத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து எடுத்து வந்தால் நல்ல பலன் உண்டு. இதனை ஆறு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இவை கிட்னியில் கற்கள் உருவாகாமல் தடுத்திடும்.\nகிட்னியில் கற்கள் உருவாவதற்கு காரணம் நம் உடலில் அதிகப்படியாக சேர்ந்திடும் கால்சியம் ஆக்ஸலேட் மற்றும் யூரிக் ஆசிட் தான்.\nகிட்னி கற்களினால் உண்டாகும் வயிற்று வலி கூட துளசிச் சாறு குடிப்பதனால் குறைந்திடும்.\nஇன்றைக்கு எல்லாருக்கும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருக்கிறது. அமிலம் அதிகம் சேர்வது,செரிமானப்பிரச்சனை ஆகியவை தான் வயிற்று வலிக்கான காரணம். துளசி சாப்பிடுவதால் இதனை சரி செய்திடலாம்.\nதுளசி இலை சிறிதளவு, இஞ்சி, கலந்து அரைத்து சாறு எடுத்து குடியுங்கள்.\nஉடலில் சேர்ந்திடும் நச்சுப்பொருட்களினால் கெட்ட நாற்றம் ஏற்படுகிறது. தினமும் காலையில் எழுந்ததும் துளசி இலை சாப்பிட்டு வந்தால் இதனை சரி செய்யலாம்.\nதுளசி இலையுடன் கடுகு எண்ணெயுடன் கலந்து ஈறுகளில் தடவி வந்தால் பல் தொடர்பான பிரச்சனையை தீர்க்கலாம்.\nசைனஸ், அலர்ஜி ,மைக்ரேன் போன்ற காரணங்களினால் தலைவலி ஏற்பட்டால் அதனை துளசி இலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கப் தண்ணீரை சூடாக்கி அதில் பத்து துளசி இலைகளை சேர்த்திடுங்கள் .\nபின்னர் அந்த தண்ணீரை எடுத்துக்குடித்திடுங்கள்.\nஅல்லது துளசி இலையை மைய அரைத்து தலையில் பற்று போல போடலாம். உடலில் வெப்பம் அதிகம் இருந்தால், தலை வலி வரக்கூடும் என்பது தெரியுமா ஆம், அப்படி வரும் தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி.\nஉடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலிக்கு பற்று போடுவதாக இருந்தால் துளசியுடன் சந்தனத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nஇருமல் மற்றும் கடுமையான சளியினால் அவஸ்தைப்பட்டால், துளசி இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வாருங்கள். இதனால் அதில் உள்ள மருத்துவ குணத்தால், சளி, இருமல் பறந்தோடிவிடும்.\nகருப்பு துளசியின் சாறு கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். அதிலும் கண்களில் புண் இருந்தால், கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்படும். அப்போது துளசியின் சாற்றினை கண்களில் ஊற்றினால், விரைவில் குணமாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்க்காமலே எல்லா வெற்றியும் கிடைக்குமாமே\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nRead more about: ஆரோக்கியம் மருத்துவம் உணவு சர்க்கரை மாரடைப்பு health food kidney sugar diabetes heart\nNov 30, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்களுக்கு நாளைக்கு என்ன நடக்க போகுதுனு இந்த ரேகைய பார்த்து தெரிஞ்சிக்கோங்க..\nஇந்த 10 காரணத்துக்காகவே நீங்க துணையை உச்சக்கட்ட இன்பம் அடைய வைக்கணும்\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையை பற்றி தெரியாத இரகசியங்கள் இவைதான்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/02/2018-al-23.html", "date_download": "2018-12-17T05:50:08Z", "digest": "sha1:QZJ75ZCNQLPEOVAR3BDPEUKJRHGCRI3T", "length": 7344, "nlines": 85, "source_domain": "www.manavarulagam.net", "title": "2018 A/L தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / 2018 A/L தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்..\n2018 A/L தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்..\n2018 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.\nதனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டையை வழங்குவதற்காக ஆட்பதிவுத் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இது பற்றி ஆட்பதிவுத்திணைக்களத்தின் ஆணையாளருடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக திரு.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.\n2018 A/L தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்..\nபேராதனை பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கற்கைநெறிகள் / Course of Studies: ...\nTourism and Hotel Operation - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கற்கைநெறி / Course of Studi...\nடிப்ளோமா கற்கைநெறி : 2019-2020 - இலங்கை சமூகப்பணிக் கல்லூரி (Sri Lanka School of Social Work)\nஇலங்கை சமூகப்பணிக் கல்லூரி சமூகப்பணி தொடர்பான ஈராண்டு டிப்ளோமா கற்கைநெறி சிங்களம் / தமிழ் மொழி மூலம் : 2019-2020 சமூகப்பணி தொ...\nமுன்பள்ளி ஆசிரியர் | அலுவலக உதவியாளர் (Pre School Teacher | Office Assistant) - பிரதேச சபை - வலல்லாவிட\nமேல் மாகாண பொதுச் சேவையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பதவி வெற்றிடங்கள்: அலுவலக உதவியாளர...\nஆய்வுகூட உதவியாளர்கள் (திறந்த போட்டிப் பரீட்சை) - Government Analyst’s Department\nGovernment Analyst’s Department இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன (திறந்த போட்டிப் பரீட்சை). பத...\nஅரச பதவி வெற்றிடங்கள் மற்றும் புதிய கற்கைநெறிகள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள,\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/13194128/1011715/Tiruppur-Child-body-death-on-Sewer.vpf", "date_download": "2018-12-17T06:04:38Z", "digest": "sha1:6CAP7KQI4R36GWIJAD4FPBONKNKIKY75", "length": 10155, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "சாக்கடையில் இருந்து குழந்தை சடலம் மீட்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசாக்கடையில் இருந்து குழந்தை சடலம் மீட்பு\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்ன வீரம்பட்டி என்ற கிராமத்தில், சாக்கடையில் இறந்து போன நிலையில், பச்சிளங் குழந்தை மீட்கப்பட்டது.\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்ன வீரம்பட்டி என்ற கிராமத்தில்,\nசாக்கடையில் இறந்து போன நிலையில், பச்சிளங் குழந்தை மீட்கப்பட்டது.\nசடலம் கிடந்த சாக்கடைக்கு அருகே ரத்தத்தோடு அமர்ந்திருந்த குழந்தையின் தாய் 23 வயது பிருந்தா என்பவரை மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.\nபேரறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகள் : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட உள்ள அண்ணா, கருணாநிதி சிலைகளை தி.மு.க.தலைவர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.\nமேற்கு மண்டல் மாவட்டங்களில் நக்சலைட் நடமாட்டம் இல்லை - மேற்கு மண்டல காவல் தலைவர்\nதிருமண நாள் மற்றும் பிறந்த நாள் ���கிய நாட்களில் வாழ்த்து மடலுடன் கட்டாய விடுப்பு அளிக்கப்படுவதாக கோவை மேற்கு மண்டல காவல் தலைவர் பெரியய்யா ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.\nஸ்டாலினுடன் இன்று மாலை சந்திரபாபு நாயுடு சந்திப்பு...\nவரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை அமைப்பது தொடர்பாக ஸ்டாலினை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.\nமக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகருமான சோம்நாத் சட்டர்ஜி காலமானார்.\nபுறநகர் ரயில்களில் கதவுகளை பொருத்தக்கோரி வழக்கு\nபயணிகளின் பாதுகாப்பு கருதி, சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஅடுத்த கல்வியாண்டு முதல் 'பயோமெட்ரிக்' வருகை பதிவு\nஅடுத்த கல்வியாண்டு முதல், அரசு பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் வருகை 'பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்யப்பட உள்ளது.\nகாதல் விவகாரம் : இரட்டை கொலை - தலைமறைவாக இருந்த வழக்கறிஞர் கைது\nகாதல் விவகாரத்தில் இரட்டை கொலை தொடர்பாக தலைமறைவாக இருந்த வழக்கறிஞரை போலீஸார் கைது செய்தனர்.\nதகராறில் ஈடுபட்ட தம்பியை அடித்தே கொன்ற அண்ணன் குடும்பத்தினர்...\nதஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தம்பியை, அண்ணன் குடும்பத்தினர் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர்.\nகுட்கா முறைகேடு : அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 2வது நாளாக சிபிஐ விசாரணை...\nகுட்கா விவகாரம் தொடர்பாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், நேற்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்றது.\nபேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை : அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவு...\nபேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது.\nபிரேக் பிடிக்காத‌தால் கடைக்குள் புகுந்த லாரி\nஒசூர் அருகே அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் பிரேக் பிடிக்காத‌ லாரி ஒன்று அங்கிருந்த கடைக்குள் புகுந்த‌தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=caf501fb9", "date_download": "2018-12-17T05:48:25Z", "digest": "sha1:RIWX27UECBYXL3ZPZ47PX3FJZCUJ534Z", "length": 8582, "nlines": 267, "source_domain": "www.worldtamiltube.com", "title": " மயிலாப்பூர் மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தை விசாரிக்க மூவர் குழு", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nமயிலாப்பூர் மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தை விசாரிக்க மூவர் குழு\nமயிலாப்பூர் மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தை விசாரிக்க மூவர் குழு\nமுல்லைப் பெரியாறு அணை... மூவர்...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கவே மூவர்...\nமுல்லைப் பெரியாறு அணையில் மூவர்...\nஸ்டெர்லைட் ஆலை : பசுமைத்...\nமுல்லைப் பெரியாறு அணை: அக். 16 முதல்...\nமயில் சிலை மாற்றப்பட்ட வழக்கில்,...\nமயிலாப்பூர் கோயில் மயில் சிலை...\nஸ்டெர்லைட் ஆலையில் தேசிய பசுமை...\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மனு;...\nஸ்டெர்லைட் ஆலையில் மூவர் குழு...\nசிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு...\nநல்லாசிரியர் விருது... ஆசிரியை ஸதி மகிழ்ச்சி... | #Teacher #Award\nமயிலாப்பூர் மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தை விசாரிக்க மூவர் குழு\nமயிலாப்பூர் மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தை விசாரிக்க மூவர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/page/5", "date_download": "2018-12-17T06:09:41Z", "digest": "sha1:NEKPNIBKLEXNKZIP4JR7CHIYELVTW7BY", "length": 9261, "nlines": 67, "source_domain": "tamil24.live", "title": "Page 5 – Tamil Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema News", "raw_content": "\nநடிகர் சதிஷிற்கு திடீர் திருமணம் புகைப்படம் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில்.. புகைப்படம் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில்..\n6 days ago\tபுகைப்படங்கள்\nபிரபல காமெடி நடிகர் சதிஷ் திருமண கோலத்தில் இருக்கும் ஒரு புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. அதை இயக்குனர் முத்தையா பதிவிட்டிருந்தார். போட்டோ அதிகம் வைரலாக …\nபடு கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை யாஷிகா – புகைப்படம் இதோ\n6 days ago\tபுகைப்படங்கள்\nசிறிய வயதிலேயே சினிமாவிற்குள் நுழைந்த இப்போது பலரும் அடையாளம் காணும் படி பிரபலமாகியுள்ளவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஒரு படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலமே இளைஞர்களிடம் இவர் …\nநடிகர் வைபவிற்கு திருமணம் பெண் இவர்தான்- புகைப்படம் இதோ\nநடிகர்கள் திருமணம் என்றாலே ரசிகர்களுக்கு சந்தோஷம் தான். அண்மையில் பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து ஹாட் நாயகிகளான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். …\nதந்தி தொலைக்காட்சியை விட்டு நான் ஏன் விலகினேன்.. ரங்கராஜ் பாண்டே வெளியிட்ட வீடியோ\n6 days ago\tசெய்திகள்\nரங்கராஜ் பாண்டே தற்போதுள்ள தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர். இவர் தந்தி டிவியில் தலைமை செய்தி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கேட்கும் கேள்விகளால் பல பிரபலங்கள் …\nபிரபு தேவா படத்தில் நடிக்க மாட்டேன்.. கதறி அழுத்த நடிகை நயன்தாரா\nசிம்பு நடிகை நயன்தாராவுடன் வல்லவன் படப்பிடிப்பின் போது காதலில் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. நடிகர் சிம்புவின் காதல் முறிவிற்கு பிறகு நயன்தாரா – பிரபு தேவா …\nவீட்டில் வேலை செய்யும் பெண்னை பொது இடத்தில இப்படியா நடத்துவது.. சூப்பர்ஸ்டார் மற்றும் மனைவி மீது குற்றச்சாட்டு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி துவங்கும் முனைப்பில் உள்ளார். அதற்காக பணிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க ரஜினி நடிப்பில் சமீபத்தி வந்த 2.0 படம் 600 கோடி …\nகவர்ச்சி உடையில் விருது வழங்கும் விழாவிற்கு வந்த நடிகை பிரணிதா – புகைப்படம் இதோ\n6 days ago\tபுகைப்படங்கள்\nகன்னட சினிமாவின் பிரபல நடிகை பிரணிதா. இவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சகுனி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் மக்களுக்கு அறிமுகமானார். தமிழில் பட வாய்ப்பு …\nபிரபல தொலைகாட்ச்சியில் தொகுப்பாளர் அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி..\nமாஸ் படங்கள் தான் நடிப்பேன் என்றில்லாமல் கதையை நம்பி கமிட்டாக கூடியவர் விஜய் சேதுபதி. இந்நிலையில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ள பேட்ட படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. அடுத்தடுத்த …\nஉள்ளாடை இல்லாமல் உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை எமி ஜாக்சன் – சர்ச்சையாக்கிய புகைப்படம்\n7 days ago\tபுகைப்படங்கள்\nஎமிஜாக்சன் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து நம் சினிமாவில் செட்டிலானவர். ஐ, கெத்து, தெறி, தேவி என படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் எமிஜாக்சன் நடித்திருந்த 2.0 படம் சமீபத்தில் …\nபேட்ட மரண மாஸ் பாடல் காப்பியா அனிருத்தை கலாய்த்தெடுத்த பிரபல நடிகர்\nசூப்பர்ஸ்டார் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள படம் பேட்ட. இப்படத்தில் அனிருத் மரண மாஸ் பாடல் இசையமைத்துள்ளார். வரவேற்பை பெற்றுள்ள இப்பாடலில் எஸ்பி பாலசுப்ரமணியத்தை …\nதனது குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட சின்னத்திரை நடிகை கல்யாணி – புகைப்படம் உள்ளே\nகொழு கொழுனு இருந்த ஹன்ஷிகா திடீர்னு இப்படி மாறிட்டாங்களே..\nவிருது விழாவில் தள்ளியதால் நடிகை கீழே விழுந்த மோசமான சம்பவம் – வைரலாகும் வீடியோ\nமேலாடையில்லாமல் நிர்வாண போஸ் கொடுத்த நடிகை ஷெர்லின் சோப்ரா – புகைப்படம் இதோ\nசெய்தியாளர்கள் முன்பு தமிழிசை செய்த கொமடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mepa.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=46&Itemid=34&lang=ta", "date_download": "2018-12-17T06:26:17Z", "digest": "sha1:3GFUQVGD5JIOMYZZ3BR4J7G652FXI4MO", "length": 14673, "nlines": 71, "source_domain": "www.mepa.gov.lk", "title": "அறிமுகம்", "raw_content": "\nகல்வி மற்றும் விடய அறிவு\nகழிவுப் பொருட்களை அகற்றும் சேவை\nநீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு எம்மைப் பற்றி அறிமுகம்\n'2020 ஆம் ஆண்டாகும்போது இலங்கை மக்கள் மற்றும் இலங்கைப் பொருளாதார ஸ்திரத்தன்மை என்பவற்றில் அபிவிருத்தியினை ஏற்படுத்தும் பொருட்டு இலங்கையைச் சுற்றியுள்ள கடற் பரப்பில் மாசற்ற சுற்றுச் சூழல் ஒன்றினை உருவாக்குதல்.\n'தற்போதுள்ள மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு கடற்சூழலை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வதற்கு ஏற்ற வகையில் தேவையான ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்தல், சம்பந்தப்பட்ட சர்வதேச சட்டங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் நிதியீட்டாளர்கள், ஏனைய வளங்கள் என்பவற்றினைப் பயன்படுத்தி இதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் இலங்கை சுற்றுச் சூழலில் கடல் மாசுறுவதைத் தடுத்தல், கட்டுப்படுத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் என்பவற்றிற்குத் தேவையான ஆற்றல், திறன் அமைப்பு ரீதியான கட்டமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றி��ைக் கொண்ட நிறுவனமொன்றாக மாறுதல்.\nகடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் ஏற்பாடுகள் மற்றும் அச்சட்டத்தின் பிரகாரம் இயற்றப்படும் ஒழுங்கு விதிகள் என்பவற்றினை உரிய முறையில் வினைத்திறனான நடைமுறைப்படுத்தல்.\nஇலங்கைக் கடற்பரப்பில் அல்லது எதிர்பாலத்தில் அவ்வாறு இயற்றப்படும் சட்டமொன்றின் மூலம் வெளியிடப்படும் கடல் எல்லையில் கப்பல்கள் மூலம் அல்லது கடற்கரை பிரதேசங்களின் மூலம் கடல் மாசுறுவதைத் தடுத்தல், கட்டுப்படுத்தல், நிருவகித்தல் மற்றும் முகாமைத்துவம் செய்யும் பணிகளுக்கான திட்டமொன்றினை தயாரித்தலும் செயற்படுத்தலும்.\nஇலங்கைக் கடற்பரப்பில் அல்லது அவ்வாறானதொரு சட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் வெளியிடப்படும் ஏனைய கடற்பரப்பில் அல்லது இலங்கையின் முன்னைய கடற் பரப்பை அல்லது வலயங்களை முகாமைத்துவம் செய்தல், பேணிவருதல் மற்றும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.\nயாதேனும் எண்ணெய் வகைகள், மாசுபடுத்தும் பொருட்கள் அல்லது வேறு யாதேனும் மாசுபடுத்தும் பொருட்கள் என்பவற்றிற்கு போதிய மற்றும் பொருத்தமான பதிலீட்டு வசதிகளை ஏற்படுத்தல்.\nஇலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படும், ஏற்றுக்கொள்ளப்படும், இணக்கம் காணப்படும் அல்லது அனுமதிக்கப்படும் அல்லது அவ்வாறு எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடிய கடல் மாசுறல் தொடர்பான சகலவித சர்வதேச இணக்கப்பாடுகளையும் ஒப்பந்தக் கூற்றுக்களையும் ஏற்றுக்கொள்வதனை சிபாரிசு செய்தல்.\nதேசிய எண்ணெய் மாசடைதல் தடுப்புத் திட்டமொன்றினைத் தயாரித்து நடைமுறைப்படுத்தல்.\nபெற்றோலியம் அல்லது அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை ஆய்வு செய்தல் உட்பட இயற்கை வளங்களின் ஆய்வு செய்தல், அவ்வாறான பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் ஏனைய நபர்களின் தொழிற்பாடுகள் பற்றி கண்காணித்தல், முறைப்படுத்தல் மற்றும் பரீட்சித்தல்.\nகடற் சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றி பல்வேறுபட்ட சமூகக் குழுக்களிடையே விழிப்பூட்டலை ஏற்படுத்தல்.\nமேற்கூறிய அனைத்துப் பணிகளையும் அல்லது அதில் ஒருசிலவற்றினை மேற்கொள்வதற்குத் தேவையான ஏனைய விடயங்களை மேற்கொள்ளல்.\nகப்பல் சார்ந்த ஏதேனும் நடவடிக்கைகள் மூலம் அல்லது கரையோர நடவடிக்கைகள் மூலம் ��லங்கைக் கடற் பரப்பில் ஏற்படக் கூடிய மாசடைதல் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.\nகப்பல் சார்ந்த ஏதேனும் நடவடிக்கைகள் மூலம் அல்லது கரையோர நடவடிக்கைகள் மூலம் ஏற்படக் கூடிய கடல் மாசடைதல் விடயங்கள் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளல், விசாரணைகளை நடாத்துதல் மற்றும் அவற்றிற்கு எதிராக வழக்குத் தொடரல்.\nஇலங்கை நீர்ப்பரப்பிலும் மற்றும் கடற் பிரதேசத்திலும் சூழல் மாசடைவதைத் தடுக்கும் செயற்பாட்டிற்காக, கடல் எல்லைச் சட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட அல்லது இதன் பின்னர் வெளியிடப்படுகின்ற வேறு யாதேனும் கடற்பரப்பினுள் அல்லது இலங்கையின் முன்னைய கடல் எல்லையினுள் மேற்கொள்ளப்படுகின்ற கடல் எண்ணெய் கொண்டு செல்லல் நடவடிக்கைகள் பங்கரின் நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்பார்வை செய்தல்.\nகழிவுப் பொருட்களை அகற்றும் சேவை வழங்குனர்கள்\nஎழுத்துரிமை © 2018 கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/15667/29/", "date_download": "2018-12-17T04:39:01Z", "digest": "sha1:RKASBZ2HLAFCWJ2HW3APNPKQY3SABBA2", "length": 11912, "nlines": 160, "source_domain": "www.tnpolice.news", "title": "தஞ்சை மவட்டத்தில் காவல்துறை டி எஸ் பிக்கள் பணி இட மாற்றம் – Police News Plus", "raw_content": "\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (SP)\nதஞ்சை மவட்டத்தில் காவல்துறை டி எஸ் பிக்கள் பணி இட மாற்றம்\nகும்பகோணம் வட்டம் காவல்துறை டி எஸ் பியாக V.செங்கமலக் கண்ணன், பட்டுக்கோட்டை டி எஸ்பி யாக S.கணேசமூர்த்தி ஆகியோர் நேற்று முன் தினம் பதவி ஏற்றனர்.\nதஞ்சை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருந்து வந்த திரு.V.செங்கமலக் கண்ணன் பணி இட மாற்றமாக கும்பகோணம் வட்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும், இதற்கு முன் இங்கு இருந்து வந்த DSP திரு S.கணேசமூர்த்தி பட்டுக்கோட்டைக்கு வட்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும் பணி இட மாற்றம் பெற்றதை தொடர்ந்து, இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் தங்களின் புதிய அலுவலகத்தில் பதவி ஏற்றார்கள்.\nபதவி ஏற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இருவருக்கும் போலீஸ் நீயூஸ் பிளஸ் மின் இதழின் சார்பில் நல் வாழ்த்துக்கள்.\nPrevious தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து இந்திய உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் விபரம்\nNext காவலர் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு வேலூர் SP பாராட்டு\nவேலூரில் திருட்டு சம்பவங்களை தடுப்பது குறித்து காவல் ஆய்வாளர் டிப்ஸ்\nவேலூரில் வெற்றிகரமாக 5 வது காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம், வேலூர் SP நேரில் ஆய்வு\nஈரோட்டில் புதிதாக சேர்ந்த 87 ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nசெம்மர கடத்தல் ஒருவர் கைது\nராமநாதபுரம் மாவட்ட ஆயுதப் படை பணியாற்றும் நஸ்ரியா தற்கொலை முயற்சி\nபோலி பாஸ்போர்ட் மூலம் குழந்தை கடத்தல், மும்பையில் பெண் கைது\nசமூக அக்கறையுடன் உதவிய 10 காவலர்களுக்கு எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டு\nசிதம்பரத்தில் கொலை கும்பல் ஆறு பேர் கைது\nவேலூரில் திருட்டு சம்பவங்களை தடுப்பது குறித்து காவல் ஆய்வாளர் டிப்ஸ்\nவேலூரில் வெற்றிகரமாக 5 வது காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம், வேலூர் SP நேரில் ஆய்வு\nஈரோட்டில் புதிதாக சேர்ந்த 87 ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி\nவிரைவில் கிளாம்பாக்கத்தில் புதிய DSP அலுவலகம்\nதிருவள்ளூர் காவலர்களின் மன உளைச்சலை போக்க காவலர் நிறைவாழ்வு பயிற்சி துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2017_11_26_archive.html", "date_download": "2018-12-17T05:58:10Z", "digest": "sha1:MCMPSXB6CSKHA4E64IFC74PAVQBJ4IV3", "length": 44991, "nlines": 617, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2017-11-26", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\n👏🏻👆🏼 G.o 303 ன்படி ஒய்வூதிய பலன் பெறுபவர்களின் பட்டியல் A.G office web siteல் 1208 பக்கங்கள் வெளியீடு செய்யப்பட்டடுள்ளது.அதில் தேதி வாரியாகவும்,துறை வாரியாகவும் உள்ளது. 1-1-2016 முதல் 30-9-2017 வரை ஒய்வு பெற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் . பட்டியல்\nபள்ளி, கல்லூரிகளில் கண்காட்சிக்கு தடை: மாணவன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னை: தமிழகம��� முழுவதும் பள்ளி, கல்லூரிகளில், அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி, பொருட்காட்சி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nதிருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தை சேர்ந்த கதிர்வேல் என்ற மாணவன் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வரும் 3-ஆம் தேதி திருப்பூரில் உள்ள சிக்கன்னா அரசு கலை கல்லூரியில் 45 நாட்கள் அரசு கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரியில் கண்காட்சி நடத்தினால் வகுப்புகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், கண்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார்.\nபள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குதல் சார்பான செயல்முறைகள்.\nநடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வு சார்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு\nதொடக்கக்கல்வி - மழைகாரணமாக இடம்பெயரும் மாணவர்களை அருகாமையில் உள்ளபள்ளிகளில் உடனடியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் - விதிமுறைகள் வெளியிட்டு இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கில் இன்று மதுரை உயர்நீதி மன்றக் கிளையால் தடையாணை நீக்கம் - JUDGEMENT COPY\nதிங்கள் கிழமை கார்த்திகை தீப பௌர்ணமி அன்று உள்ளூர்விடுமுறை அறிவிக்க அரசு அனுமதி.\nDSE PROCEEDINGS - உலக எய்ட்ஸ் நாள் டிசம்பர் 1- பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உறுதிமொழி ஏற்கவும் இயக்குநர் செயல்முறைகள்\nCPS ஆய்வு வல்லுனர் குழு கெடு இன்றுடன் முடிகிறது.அறிக்கை தாக்கள் செய்யுமா\nதமிழக ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல்-புதுச்சத்திரம் வட்டாரப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களின் பேரியக்கமான தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.\nதமிழக ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல்-புதுச்சத்திரம் வட்டாரப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களின் பேரியக்கமான தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.\nஇந்நிகழ்வு இன்று 29.11.2017 மாலை நாமக்கல்லில் ஆசிரியரினப் போராளி செ.முத்துசாமி Ex.MLC அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் போது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் செ.முத்துசாமி Ex.MLC, பொதுச்செயலாளர் க.செல்வராஜு மற்றும் நாமக்கல் மாவட்டச் செயலாளர் இரா.செல்வக்குமார் ஆகியோருக்கு புதுச்சத்திரம் வட்டாரத்தின் மூத்த ஆசிரியர்கள் தங்கவேல், நடராஜன், ஜெயராஜ், சிவக்குமார் ஆகியோர் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் புதுச்சத்திரம் ஒன்றியத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் புதுச்சத்திரம் வட்டாரத் தலைவர் சுப்ரமணியன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் கண்ணன், மாவட்டப்பொருளாளர் சுப்ரமணி, துணைத்தலைவர்கள் பொன்வீரசிவாஜி, நேரு, நாமக்கல் நகர, வட்டாரப் பொறுப்பாளர்கள் ஜெயச்சந்திரன், ஜஃபூர் அகமது, சண்முகம், பெரியசாமி, மோகனூர் சரவணன், இளங்கோ, பரமத்தி துரைசாமி ஆகியார் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநிலத்தலைவர் செ.முத்துசாமி Ex.MLC, பொதுச்செயலாளர் க.செல்வராஜு புதியதாய் இணைந்தவர்களை வரவேற்று சால்வை அணிவித்து வாழ்த்திப் பேசினர். 01.12.2017 வெள்ளி அன்று புதுச்சத்திரம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஒன்றிய ஆசிரியர்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்து இணைப்பு விழா எடுப்பதென முடிவாற்றப்பட்டது. இதில் சங்கப் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது.\nசென்னை உயர்நீதிமன்றம் உள்ளீட்ட நீதிமன்றங்கள் அனைத்திற்கும் 01-12-17 அன்றே மிலாது நபி விடுமுறை\nRH (2018) - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1. 02.01.2018 - செவ்வாய் - ஆருத்ரா தரிசனம்.\n2. 13.01.2018 - சனி - போகிப் பண்டிகை.\n3. 31.01.2018 - புதன் - தைப்பூசம்.\n1. 14.02.2018 - புதன் - சாம்பல் புதன்.\n1. 01.03.2018 - வியாழன் - மாசி மகம்.\n2. 04.03.2018 - ஞாயிறு - பகவான் வைகுண்ட சாமி சாதனை விழா.\n3. 29.03.2018 - வியாழன் - பெரிய வியாழன்.\nமாவட்ட வாரியாக மின்சார தொடர்பான புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்கள்\nJACTO GEO உயர்மட்டக்குழு கூட்டம் 8.12 17 அன்று மாலை 4.00 மணிக்கு மதுரையில் அரசு ஊழியர் சங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஜாக்டோ-ஜியோ வழக்கு 8.12.17 அன்று மதரையில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் , நீதிமன்ற முடிவுக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கையை அன்றய தினம் கூடி தீர்மானிப்பதுதான் சரியாக இருக்கும் என்ற அடிப்படையில் 4.12.17 அன்று நடைபெற இருந்த உயர்மட்டக்குழு கூட்டம் 8.12 17 அன்று மாலை 4.00 மணிக்கு மதுரையில் அரசு ஊழியர் சங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளத��\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி- 29.11.2017 தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல் மாவட்டக் கிளையின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், தமிழக ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல்-புதுச்சத்திரம் வட்டாரப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களின் பேரியக்கமான தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.\n29.11.2017 தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல் மாவட்டக் கிளையின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், தமிழக ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல்-புதுச்சத்திரம் வட்டாரப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களின் பேரியக்கமான தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.\nஇந்நிகழ்வு 29.11.2017 மாலை நாமக்கல்லில் ஆசிரியரினப் போராளி செ.முத்துசாமி Ex.MLC அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் போது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் செ.முத்துசாமி Ex.MLC, பொதுச்செயலாளர் க.செல்வராஜு மற்றும் நாமக்கல் மாவட்டச் செயலாளர் இரா.செல்வக்குமார் ஆகியோருக்கு புதுச்சத்திரம் வட்டாரத்தின் மூத்த ஆசிரியர்கள் தங்கவேல், நடராஜன், ஜெயராஜ், சிவக்குமார் ஆகியோர் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் புதுச்சத்திரம் ஒன்றியத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் புதுச்சத்திரம் வட்டாரத் தலைவர் சுப்ரமணியன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் கண்ணன், மாவட்டப்பொருளாளர் சுப்ரமணி, துணைத்தலைவர்கள் பொன்வீரசிவாஜி, நேரு, நாமக்கல் நகர, வட்டாரப் பொறுப்பாளர்கள் ஜெயச்சந்திரன், ஜஃபூர் அகமது, சண்முகம், பெரியசாமி, மோகனூர் சரவணன், இளங்கோ, பரமத்தி துரைசாமி ஆகியார் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநிலத்தலைவர் செ.முத்துசாமி Ex.MLC, பொதுச்செயலாளர் க.செல்வராஜு புதியதாய் இணைந்தவர்களை வரவேற்று சால்வை அணிவித்து வாழ்த்திப் பேசினர். 01.12.2017 வெள்ளி அன்று புதுச்சத்திரம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஒன்றிய ஆசிரியர்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்து இணைப்பு விழா எடுப்பதென முடிவாற்றப்பட்டது. இதில் சங்கப் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது.\nமா��வர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்\nவேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் அமைந்துள்ள பனப்பாக்கம் அரசுப் பள்ளி மாணவிகள் நான்கு பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தமிழக அளவில் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.\nஅங்கும், இங்குமாகப் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது பள்ளி ஆசிரியர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்களின் இதுபோன்ற செயல்பாட்டுக்கு என்ன காரணம் என்று கல்வியாளர்களிடம் பேசினோம்.\nமனித உரிமை ஆர்வலரும், கல்லூரிப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவருமான கல்யாணி \"பள்ளி மாணவர் தற்கொலை, மாணவிகள் தற்கொலை எனத் தொடர்ந்து செய்தியாக வருவது பரிதாபமாக இருக்கிறது. ஆசிரியர்கள், பள்ளி மாணவிகளிடம் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வரச் சொன்னதற்காக தற்கொலை செய்துகொண்டார்கள் என்று கேட்கிறபோது மாணவர்களின் மனவலிமை குறைந்து வருவதைத்தான் காட்டுகிறது.\nSSA - மாவட்ட ஆட்சியர் ஆணைக்கினங்க பள்ளிகளுக்கு வண்ணம் மூலம் தரம் அளித்தல் - செயல்முறைகள்\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\n👏🏻👆🏼 G.o 303 ன்படி ஒய்வூதிய பலன் பெறுபவர்களின்...\nபள்ளி, கல்லூரிகளில் கண்காட்சிக்கு தடை: மாணவன் தொடர...\nபள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குதல் சார்ப...\nநடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வு சார்பான ...\nதொடக்கக்கல்வி - மழைகாரணமாக இடம்பெயரும் மாணவர்களை அ...\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்ப...\nதிங்கள் கிழமை கார்த்திகை தீப பௌர்ணமி அன்று உள்ளூர்...\nDSE PROCEEDINGS - உலக எய்ட்ஸ் நாள் டிசம்பர் 1- பள்...\nCPS ஆய்வு வல்லுனர் குழு கெடு இன்றுடன் முடிகிறத...\nதமிழக ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல்-புதுச்சத்திரம்...\nசென்னை உயர்நீதிமன்றம் உள்ளீட்ட நீதிமன்றங்கள் அனைத்...\nRH (2018) - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nமாவட்ட வாரியாக மின்சார தொடர்பான புகார் தெரிவிக்க வ...\nJACTO GEO உயர்மட்டக்கு��ு கூட்டம் 8.12 17 அன்று மால...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி- 29.11.2017 தமிழக ஆரம்...\nமாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்\nSSA - மாவட்ட ஆட்சியர் ஆணைக்கினங்க பள்ளிகளுக்கு வண்...\nபுதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் (NHIS) கீழ் அனுமதிக்கப்பட்ட நோய்களுக்கு, NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் எனபதற்கான அரசாணை வெளியீடு.\n*தொடக்கக் கல்வி - லோக்சபா பாதுகாப்பற்ற பள்ளிக் கட்டிடம் விபரம் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.*\nHRA-வீட்டு வாடகைப்படி-திருச்சி மாநகர எல்லையிலிருந்து 16KM க்குள் வருவதால் குளித்தலை ஒன்றிய பகுதி முழுமைக்கும் Grade 1(b) வழங்குதல்\nநமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் அய்யா செ.முத்துசாமி EX.MLC அவர்கள் குளித்தலை ஒன்றிய வீட்டு வாடகைப்படி தொடர்பாக எடுத்த மு...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களுடன்மாநில துணைப் பொதுச்செயலாளர் பீட்டர் ஆரோக்கியராஜ்ற்றும் மதுரை கிழக்கு வட்டாரப் பொறுப்பாளர்கள் 🌹 இவர்களுடன் மதுரை க.ராஜ்குமார். மாநில இளைஞரணித் தலைவர்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களையும், ஆசிரியர் பேரணி நிர்வாக ஆசிரியர் வடிவேலு அவர்களையும் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/11/14134841/Hospice-offersNagar-Temples.vpf", "date_download": "2018-12-17T06:00:29Z", "digest": "sha1:TNUIF6BH5WOTCTCMJQ6F5NMNLFBXTMJ2", "length": 12517, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hospice offers Nagar Temples || நல்வாழ்வு தரும் நாகர் ஆலயங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதமிழக முதல் அமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு | ஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் | 1984 கலவர வழக்கு: காங்கிரஸ் பிரமுகர் சஜ்ஜன் குமார் குற்றவாளி என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு |\nநல்வாழ்வு தரும் நாகர் ஆலயங்கள்\nஆதி காலம் முதலே தமிழர்களிடம் நாகங்களை வழிபடும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது.\nநாகங்களோடு தொடர்புடைய பல ஆலயங்கள், ஊர்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவிலும் பல இருக்கின்றன. தமிழகத்தில் நாகத்தீவு, நாகப்பட்டினம், நாகர்கோவில், திருநாகேஸ்வரம் உள்ளிட்ட ஊர்கள், நாகங்களின் பெயர்களை பரப்புரை செய்வதாக அமைந்துள்ளன. ஒரு சில இங்கே இரண்டு நாகர் ஆலயங்களைப் பற்றி பார்க்கலாம்.\nஒரு ஆலயம்.. 30 ஆயிரம் சிலைகள்..\nகேரள மாநிலத்தில் அதிக அளவில் நாக வழிபாடு இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு பதினைந்தாயிரம் சர்ப்பக்காவுகள், அதாவது நாகக் கோவில்கள் இருந்திருக்கின்றன என்ற தகவல் அதை மெய்ப்பிக்கும் வகையில் இருக்கிறது. அதிலும் மன்னார்சாலை, வெட்டுக்காடு, பாம்பன்மேக்கோடு போன்ற இடங்கள் இந்திய அளவில் பிரபலமான நாகர் ஆலயங்கள் ஆகும்.\nஇதில் மன்னார்சாலை கேரள மாநிலத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சர்ப்பக்காவு நாகராஜா ஆலயம், பக்தர்களிடையே நாடு முழுவதும் பெயர் பெற்ற தலமாகும். இந்த ஆலயத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாக தேவதைகளின் சிலைகளை, பாதையின் இருபுறமும் மற்றும் மரத்தடிகளிலும் காணலாம். இந்தக் கோவில் அதிக சிலைகள் கொண்ட கோவில்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளது.\nகேரளத்தில் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஹரிப்பாடு பேருந்து நிலையத்தில் இருந்து, சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்தக் கோவில். கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 115 கிலோமீட்டர் தூரத்திலும், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 125 கிலோ மீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் இருக்கிறது.\n8 ஆயிரம் ஆண்டு பழைய சிலை\nசக்தி தேவியின் அவயங்கள் விழுந்த இடங்களில் எல்லாம் சக்தி பீடங்கள் உருவானதாக புராணங்கள் நமக்குச் சொல்கின்றன. அந்த வகையில் சக்திதேவியின் இடுப்பெலும்பு விழுந்ததாக குறிப்பிடப்படும் இடம், இலங்கையின் யாழ்ப்பாணம். அங்கு அமைந்துள்ள நாகபூசனி அம்மன் கோவில் பிரசித்தி பெற்று திகழ்கிறது.\nஇந்த ஆலயத்தில் உள்ள சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐந்து தலை நாகர் சிலை சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. நாகபூசனி அம்மன் கோவில் பழமையானதாக இருந்தாலும், தற்போது புணரமைக்கப்பட்டு பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வருகை தரும் இடமாக மாற்றப்பட்டிருக்கிறது. பொதுவாக அனைத்து தோஷங்களையும் நீக்கும் நாகபூசனி அம்���ன், நாகதோஷங்களை நீக்குவதில் பிரசித்திப் பெற்றவள் என்கிறார்கள், இங்கு தவறாது வந்து வழிபட்டுச் செல்லும் பக்தர்கள்.\nதிருமணம் ஆகாதவர்கள், திருமணம் தள்ளிப்போகிறவர்கள், கடன் பிரச்சினை இருப்பவர்கள் என அனைவரும் வந்து வழிபடும் தலமாக உள்ளது இந்தக் கோவில்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bedtti.blogspot.com/2011/02/thirukural.html", "date_download": "2018-12-17T05:29:31Z", "digest": "sha1:KIR7FL2VSFD7RCRUKWQXUOJR2HQA6LSR", "length": 14682, "nlines": 197, "source_domain": "bedtti.blogspot.com", "title": "thirukural", "raw_content": "\n1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nஇந்த குறளில் தான் எனக்கு தமிழ் முதன்முதலில் அறிமுகமானது.\nஇன்னும் அதன் சுவையும் பொருளும் மாறாது இனிக்கும் குறளிது.\n2.இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்\nஎன்ன அருமையான குறள். இன்னும் இவர்களை விட்டுவைக்கணுமான்னு நினைக்கும்போதெல்லாம்\nநினைவுக்கு வந்து என்னை ஆசுவாசப் படுத்தும் குறள் இது.\n3.என்னன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு\nநம்பிக்கை துரோகம், நம்ப வைத்து ஏமாற்றுதல், வேலை முடிந்ததும் கழட்டிவிடப்படுதல் இவற்றை எல்லாம்\nதாண்டி வந்தபின் இந்த குறளின் அருமையும் ஆழமும் எனக்கு புரிந்தது.\n4.உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றவை தள்ளினும் தள்ளாமை நீர்த்து.\nநம் எண்ணம் போலவே வாழ்வு எனும் அருமையான தத்துவத்தை எனக்கு சொல்லிக்கொடுத்த குறளிது.\n5.வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனைய உயர்வு.\nதாமரை தண்டு நீர்மட்டம் பொருத்து உயர்ந்தும் தாழ்ந்தும் தன்னை சரிசெய்துகொள்வது போல்.. மனித வாழ்வில் எல்லா உயர்வு தாழ்வுகளிலும்\nதன்னை சரிசெய்து வாழ்ந்��ு பழகி கொள்ள சொல்லும் குறள். எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் குறளிது.\n6.எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு\nஎன் தந்தை, ஓஷோ, வள்ளுவர் இந்த மூவரும் இந்த குறளில் ஒத்துபோகிறார்கள். மூவருமே.. துணிந்து செய்..அதுவே சக்தி தரும் என்று எனக்கு\n7.யாகவராயின் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\nசொல்வன்மை குறித்தும் அதில் நாம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்லும் குறளிது. எனக்கு தேவையான குறளும் கூட..\n8.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று\n நல்லதை எண்ணி வாழ்வை நல்வழியில் கொண்டு போவதை விடுத்து, தீயதை ஏன் சுமக்கிறாய்..தூக்கி எறி, அழித்துவிடு\n9.நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது\nஉறுதியான உள்ளமும், ஆர்பாட்டமில்லாத அறிவும் கொண்டவன் மலைகளுக்கும் மேலானவன். இது என்னுடைய இன்ஸ்பிரேஷன் குறள்..\n10. அன்பிலார் எலாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு\nஅன்பு, Love, என்ன அருமையான குறள். ஒரு ஒட்டுமொத்த மனிதமே அன்புடையதாய் நினைத்து பாருங்கள். கடவுள், சாத்தான் இருவரும் சேர்ந்தே தற்கொலை செய்துகொள்வார்கள்.\nஅப்படிபட்ட மனிதத்திற்காக காத்திருக்கிறேன். அதோடு என்னால் முடிந்தமட்டும் எல்லாரிடமும் அன்பாய் இருக்கிறேன். :)\nஉயர்நீதிமன்றத்தில் தமிழ் (Tamil in highcourt) - வணக்கம். உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி 2006 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றிய பின்பு பலமுறை வலியுறுத்தியும் ...\nகீரைகளும்_அதன் முக்கிய_பயன்களும்: - 🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். 🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். 🌿சிறுபசலைக்கீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83810/", "date_download": "2018-12-17T04:42:44Z", "digest": "sha1:MATSTWX2IKJCTCB5M6IZPV32TTHOY5A4", "length": 11374, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nகடந்த எட்டாம் திகதி தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து மரணமான கிளிநொச்சி இளைஞனுக்கு முப்பது இலட்சம் ரூபாவினை ஓப்பந்த நிறுவனங்கள் நட்டஈடாக வழங்கியுள்ளன.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது\nதாமரை கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுப்பட்டிருந்து கிளிநொச்சி அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கோணேஸ்வரன் நிதர்சன் எனும் மாணவன் கடந்த எட்டாம் திகதி தாமரை கோபுரத்தின் 16 வது மாடியில் மின் தூக்கி பொருத்துவதற்காக விடப்பட்டிருந்து பகுதிக்குள் சென்று கீழே வீழ்ந்ததில் மரணமடைந்திருந்தார்.\nசீனா மற்றும் இலங்கையை சேர்ந்த இரண்டு ஒப்பந்த நிறுவனங்கள் தாமரை கோபுரத்தின் கட்டுமானப்பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றன. எனவே மரணமான இளைஞனுக்கு குறித்த நிறுவனங்கள் இணைந்து காப்புறுதி பணம் மற்றும் நிறுவன பங்களிப்பு எனபனவாக முப்பது இலட்சம் ரூபாவினை வழங்கியுள்ளனா்.\nகுறித்த பணத்தை மரணமான நிதர்சனின் இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரன் ஆகியோரின் பெயரில் நிலையான வைப்பில் வங்கியில் வைப்புச் செய்துள்ளனா் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனா் . நிதர்சின் குடும்பத்தினருக்கு மீள் குடியேறி இதுவரை காலமும் அரசின் நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\nTagstamil tamil news இளைஞனுக்கு கோணேஸ்வரன் நிதர்சன் தாமரை கோபுரத்தில் நட்டஈடு மாணவன் முப்பது இலட்சம் வீழ்ந்த\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனநாயக போராளிகள் கட்சியினரை 4ஆம் மாடிக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்…\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழர் லுசியன் புஷ்பராஜ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற தேசிய நத்தார் விழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த இணைந்து கொண்ட UNP – SLFPயினர் மீண்டும் ரணிலிடம் செல்ல மாட்டார்கள்…\nஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் – பெடரர் – கிர்கியோஸ் அரையிறுதியில் போட்டி\nஜனநாயக போராளிகள் கட்சியினரை 4ஆம் மாடிக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்… December 16, 2018\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் December 16, 2018\nபாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்… December 16, 2018\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழர் லுசியன் புஷ்பராஜ்\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற தேசிய நத்தார் விழா December 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vastushastram.com/tag/786-secret/", "date_download": "2018-12-17T05:25:01Z", "digest": "sha1:EITTLNMU7SIWKEV72XCZT4JKYQFJKSRI", "length": 4653, "nlines": 105, "source_domain": "vastushastram.com", "title": "786 secret Archives - Vastushastram", "raw_content": "\nதாரமங்கலம் கைலாசநாதர் கோவில்: தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ளது. இக்கோயில் சிற்ப கலைக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள சிங்கத்தின் வாயில் உருளும் கல், இராமன் வாலியை வதைக்கும் சிற்பம் ஆகியவை வியப்புக்குரியவை. வரலாறு : இது ஒரே நேரத்தில் கட்டப்பட்ட கோயில் அல்ல. 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கெட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், […]\nபண ஈர்ப்பு விதி – 91 – 786 ரகசியம் – Part 2\nசொக்கன் பக்கம் – கிறுக்கல் 1\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/132624", "date_download": "2018-12-17T04:38:39Z", "digest": "sha1:OYG3RYPOFMODNYQNMCZH6B7YWOUNAQS3", "length": 6559, "nlines": 95, "source_domain": "www.dailyceylon.com", "title": "காருக்குள் மூச்சுத் திணறி உயிரிழந்த சிறுவன் முஹம்மது இன்ஸாப் - Daily Ceylon", "raw_content": "\nகாருக்குள் மூச்சுத் திணறி உயிரிழந்த சிறுவன் முஹம்மது இன்ஸாப்\nஅம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் ஆறு வயது சிறுவன் ஒருவன் காருக்குள் சிக்குண்டு மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇச்சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது. ஒலுவில் 6 ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மது லாபீர் முஹம்மது இன்ஸாப் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சிறுவன், சம்பவதினம் மாலை 5.00 மணியளவில் தனது வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரைத் திறந்து உள்ளே சென்று, காரின் கதவுகளை பூட்டிக்கொண்டுள்ளார்.\nஇந்த நிலையில், சிறுவனை காணவில்லையென பெற்றோர் தேடிவந்த நிலையில், காரின் உரிமையாளர் காரைத் திறந்து பார்த்த போது, சிறுவன் உயிரிழந்த விடயம் தெரியவந்துள்ளது.\nசிறுவனால் காரின் கதவுகளைத் திறக்க முடியாததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, காருக்குள்ளேயே, சிறுவன் உயிரிழந்துள்ளாரென பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகுறித்த சிறுவனின் சடலம் ஒலுவில் மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். (மு)\nPrevious: சேவை அவசியம் கருதி 53 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் இடமாற்றம்\nNext: நாளை உயர் தரப் பரீட்சை எழுதும் முஸ்லிம் மாணவிகளின் கவனத்துக்கு\nபுதிய அரசாங்கத்தின் ”பட்ஜட்“ பெப்ரவரியில்\nபுதிய அமைச்சரவை இன்று இல்லை, 48 மணி நேர அவகாசம்- UNP\nஇரவு விழுந்த குழியில் பகலில் விழ மாட்டோம்- புதிய அமைச்சரவை குறித்து ஐ.தே.க.\nஐ.தே.க.யின் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காதிருக்க 6 முதலமைச்சர்கள் தீர்மானம்- இசுர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/mar/14/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-2880561.html", "date_download": "2018-12-17T04:34:02Z", "digest": "sha1:NP3S7V2FYGV66ULFZ2JVGH7Z4V6ANM4O", "length": 8683, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "மத்திய பட்ஜெட் மசோதா: விவாதமின்றி நிறைவேறியது- Dinamani", "raw_content": "\nமத்திய பட்ஜெட் மசோதா: விவாதமின்றி நிறைவேறியது\nமத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது அமர்வு கடந்த திங்கள்கிழமை (மார்ச் 5-ஆம் தேதி) முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் முழுவதும் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகளை வலியுறுத்தி எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அவையின் நடவடிக்கைகள் பாதிப்படைந்து வருகின்றன.\nநீரவ் மோடி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அதிமுக, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.\nபிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். அப்போதுதான் ஏப்ரல் 1-ந் தேதி முதல் பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும். ஆனால், எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், புதன்கிழமை அவை நடவடிக்கைகள் பகல் 12 மணியளவில் மீண்டும் துவங்கியபோது எதிர்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. இதனால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இதையடுத்து, மத்திய பட்ஜெட் மசோதா மீது விவாதம் நடத்த முடியாத சூழ்நிலை உருவானது.\nஇதற்கிடையில், நேரம் குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய பட்ஜெட் தொடர்பான நிதி ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் சுமித்ரா மகாஜன், குரல் ஓட்டெடுப்புக்கு அனுமதியளித்தார். எனவே குரல் ஓட்டெடுப்பு முறையில் இந்த மசோதா எளிதில் நிறைவேற்றப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினம���ி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\narun jaitley budget பட்ஜெட் கூட்டத்தொடர் அருண் ஜேட்லி\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/08/blog-post.html", "date_download": "2018-12-17T06:23:22Z", "digest": "sha1:N4NDPXGDNSHLFH6S6GKUKMQIH53D4QNO", "length": 9615, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "சற்குரு நாதர் மகா யோகி திரு.சி.புண்ணியரெத்தினம் சுவாமிகளின் அவதார தினம்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Batticaloa/Eastern Province/Sri-lanka/ஆன்மீகம் /சற்குரு நாதர் மகா யோகி திரு.சி.புண்ணியரெத்தினம் சுவாமிகளின் அவதார தினம்\nசற்குரு நாதர் மகா யோகி திரு.சி.புண்ணியரெத்தினம் சுவாமிகளின் அவதார தினம்\nபுண்ணிய பூமியாம் இலங்கை கிழக்கிலே படுவான் கரைப் பிரதேசமான கன்னன்குடா கிராமத்தில் கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி பாலாத்தை தம்பதிகளார் மட்டு மாமாங்கேஸ்வரரிடத்தில் தீவிர விரதமிருந்து ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தியிரண்டாம் ஆண்டு ஆவணி மாதம் மூன்றாம் திகதி(1962/08/03) இறைவன் அருளால் அருட் குழந்தையாக அவர்களுக்கு அவதரித்தவர்தான் ஆன்மீகக் குரு மகா யோகி சி.புண்ணியரெத்தினம் சுவாமிகள்.\nசிறு குழந்தையில் பல சந்தர்ப்பங்களிலே இறையருள் நிறைந்தவராக காணப்பட்டதாக அவரை அண்டியவர்கள் மூலம் அறிய முடிந்தது; காலச் சுழற்சியில் இறைவன் தனது சத்திய சோதனையினை ஆரம்பித்து உலகின் விடி விளக்கினை புடம் போட ஆரம்பித்தார் இந்த சோதனைகளின் போது இறை சிந்தனையை ஒரு போதும் கைவிடாது உலக மக்களின் உய்வுக்காக காயத்திரி சித்தர் ஆர்.கே முருகேசு சுவாமிகளின் அன்புக்குரிய முதன்மைச் சீடரானார் ஆனால் முருகேசு சுவாமிகள் தனது உன்னத சீடனை உலகிற்கு அடையாளம் காண்பிக்கவில்லை காரணம் ஆன்மீகம் ஆன்மீகவாதி என்பவர்களை இனங்காட்டுவதும் அடையாளப் படுத்துவதும் போலியானதொன்று போலிக்குத்தான் விளம்பரங்கள் தேவை உண்மையினைத் தேடி உண்மையானவர்கள் கண்டிப்பாக வந்தே தீருவார்கள் என்ற கொள்கையின் அடிப்படையில் தன்னையும் அடையாளம் காண்பிக்காத முருகேசு சுவாமிகள் அகஸ்தியரை மூல குருவாக கொண்டு கண்ணையா யோகீஸ்வரரை தனது குருவாக கொண்டு நான்காவது தலைமுறை சீடராக மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளை தனது ஆன்மீக வாரிசாக மகா சக்தி பொருந்தியவராக மறைமுகமாக வளர்த்தெடுத்தார்.\nகாயத்திரி மந்திரத்தினை உலக மக்களின் உய்வுக்காக போதித்து ஆன்மீக அருளுபதேசங்களை அருளி தர்ம வழியினை தனது குருநாதரின் அடிச் சுவட்டினை பின்பற்றி எந்த விளம்பரங்களுமின்றி பெயர் புகழுக்கு அப்பாற்பட்டவராக இருந்து எதையும் எதிர்பாராமல் தன்னலம் விடுத்து தன்னை அண்டி வரும் பக்தர்களுக்கு பல தியான பீடங்களை அமைத்து நல்வழி காட்டி வருகிறார்.\nஇன்று சுவாமிகளின் 56ஆவது அவதார தினம் உலகெங்கிலுமுள்ள பக்தர்களால் பக்திபூர்வமாக விசேட வழிபாடுகள் மட்டு ஸ்ரீ பேரின்ப ஞானபீடம், களுவாஞ்சிகுடி ஸ்ரீ யோக ஞான பீடம், மண்டூர் பாலமுனை ஆத்மஞான பீடம், நாப்பதாம் கிராமம் வம்மியடியூற்று,கல்முனை, தாண்டியடி, மற்றும் இலங்கை உலகெங்கிலும் உள்ள பிரார்த்தனை கூடங்கள் அனைத்திலும் இன்று பிற்பகல் 04.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.\nகுருவருளும் இறையருளும் வேண்டி நிற்கும் பக்தர்கள் இந்த சக்தி வாய்ந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து குருவருளையும் இறையருளையும் பெற்றுய்யலாம்.\n\" ஓம் நமோ பகவதே புண்ணிய ரெத்தினாய ஓம் புவன லோக ஈஸ்வராய நமக\"\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடான நியமனம் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2018/07/tamil-valartha-sandrorgal.html", "date_download": "2018-12-17T05:10:37Z", "digest": "sha1:UZ7IUBHGZCHU2XC25SVLSKLLRWET4YJV", "length": 20360, "nlines": 297, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Exam Study Materials and Model Question Papers தமிழ் வளர்த்த சான்றோர்கள் - TNPSC, TET, Police Exam Study Materials", "raw_content": "\nசமுதாயப் புரட்சிக்கு - பாரதிதாசன்\nபேச்சுக்கலைக்கு - அறிஞர் அண்ணா\nவீரமாமுனிவர் (1680 - 1747)\nஇவர் இத்தாலி நாட்டில் பிறந்தார்.\nஇவரின் இயற்பெயர் ‘கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி’\nஇவர் தமது முப்பதாம் அகவையில் சமயத் திருப்பணியாற்ற தமிழகம் வந்தார்.\nஆங்கிலம், எபிரேயம், கிரேக்கம் ஆகிய மொழிகளை அறிந்திருந்தார்.\nதமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் பெயரைத் ‘தைரியநாதர்’ என மாற்றிக்கொண்டார்.\nபின்னர் தம் பெயரைத் தனித்தமிழாக்கி ‘வீரமாமுனிவர்’ எனச் சூட்டிக்கொண்டார்.\nதமிழ்மொழி பயின்றதோடு தெலுங்கு, வடமொழி முதலிய மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார்.\nதமிழில் முதன்முதலாகச் ‘சதுரகராதி’ என்னும் அகரமுதலியை வெளியிட்டார்.\nகிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்படும் ‘தேம்பாவணி’ என்னும் காப்பியத்தைப் படைத்தார்.\nதமிழ் எழுத்து வரிவடிவத்தைத் திருத்தி, எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்.\n‘தொன்னூல் விளக்கம்’ என்னும் இலக்கண நூலைப் படைத்தார். இந்நூல் குட்டித் தொல்காப்பியம் எனப் போற்றப்படுகிறது.\nகலம்பகம், அம்மானை போன்ற சிற்றிலக்கிய வகை நூல்களை இயற்றினார்.\nபரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலை எழுதினார்.\n“தேம்பாவணி, காவலூர்க்கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கிறது. தொன்னூல் பொன் நூலாக இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” என ரா.பி.சேதுப்பிள்ளை வீரமாமுனிவருக்குப் புகழாரம் சூட்டினார்.\n“மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும் குணங்குடியான்” என்று புலவர் பெருமக்களால் புகழப்பட்டவர்.\nஇவரின் இயற்பெயர் சுல்தான் அப்துல் காதிறு\nஇளம்வயதிலே முற்றும் துறந்தவராய் வாழ்ந்தவர்.\nஇவர் தாயுமானவர் பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார் .\nஅவருடைய பராப்பரக்கண்ணிப் போலவே ஓசை நயம் மிக்க பாடல்கள் பல இயற்றியுள்ளார்.\nபராப்பரக்கண்ணி, எக்காலக்கண்ணி, மனோன்மணிக்கண்ணி, நந்தீஸ்வரக்கண்ணி முதலியன இவர் பாடிய சில கண்ணிகள்.\nஇவர்தம் ���ாடல்கள், உலகின் உண்மை நிலையை உணர்த்தி அழியாப் பேரின்பப் பெருவாழ்விற்கு நம்மை அழைத்து செல்லும்.\nஇவர் குருநிலை, தவநிலை, துறவுநிலை, நியமநிலை, காட்சிநிலை, தியானநிலை, சமாதிநிலை எனப் பொருள்தரும் வகையில் பாடல்கள் பல இயற்றியுள்ளார்.\nஇவர் மீது கொண்ட பற்றின் காரணமாக திருத்தணி சரவணப் பெருமாள் நான்மணிமாலை ஒன்று இயற்றியுள்ளார்.\nஅந்நூலில் \"மடல் சூல்புவியில உளத்திருளைக் கருணை ஒளியினாற் களைந்து, விடல்சூழ்பவரின் குணங்குடியான், மிக்கோன் எனற்கு ஓர் தடையுளதோ\n\"தடை உண்டு என உரைப்பார் தமிழுலகில் இல்லை \"என்கிறார்.\nஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர்.\nஜி.யு.போப் - தமிழ் வளர்த்த சான்றோர்கள்\nபுதிய பாடத்திட்டம் 2018 - ஆறாம் வகுப்பு - பாடக்குறிப்புகள்\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கணம் Online Test\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nஇந்து மத இணைப்பு விளக்கம் மற்றும் சைவமும் வைணவமும் வினா விடைகள்\nகுரூப்-2 முதன்மைத் தேர்விற்கு எந்த பேனாவைப் பயன்படுத்தலாம்\nகுரூப்-2 முதன்மைத் தேர்விற்க்கு தயார் செய்வோர் இந்த பேனாவைப் பயன்படுத்தலாம். Name: Pentel - Energel - Roller Gel Pen - 0.7 mm Colou...\nதினமும் இந்த பக்கத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுத்துத் தேர்விற்கான மாதிரி வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படும். எனவே இந்தப் பக்கத...\nGroup-4 (CCSE-4) உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி\nபடித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது ...\nTNPSC Shortcuts | கோள்களை எளிதில் நினைவில் வைத்துக...\nஹால் டிக்கெட் தொலைந்து விட்டாலும் TNPSC தேர்வு முட...\nTNPSC வன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்\nமகசேசே விருதுக்கு இரு இந்தியர்கள் தேர்வு\n309 டெக்னிக்கல் எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வு\nTNTET ஆசிரியர் தகுதி தேர்வு - புதிய விதிமுறைகள்\nTNPSC General Tamil - இராமலிங்க அடிகளார்\nஉலக தடகள போட்டியில் ஹீமா தாஸ் தங்கம் வென்றார்\nபுதிய பாடத்திட்டம் 2018 - ஆறாம் வகுப்பு - பாடக்குற...\n10-07-2018 முதல் இந்திய சுதந்திர போர் தென்னிந்திய...\nதிருக்குறள் பற்றிய சில ஆராய்ச்சிச் செய்திகள்\nடிரையத்தலான் இரும்பு மனிதர் போட்டி\nஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்ற சர்வர் ஜெயகணேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/08/shocking-news-40-250.html", "date_download": "2018-12-17T05:09:51Z", "digest": "sha1:WKDT5SURITVUWNFJAI6ONCN2DCA4OI6R", "length": 9107, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "SHOCKING NEWS: மத்தள விமானநிலைய மாதாந்த வருமானம் 40 லட்சம் - செலவு 250 லட்சம் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nSHOCKING NEWS: மத்தள விமானநிலைய மாதாந்த வருமானம் 40 லட்சம் - செலவு 250 லட்சம்\nமத்தள விமான நிலையத்தை இந்திய முதலீட்டாளர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்குவதற்காக தற்போது பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசோகா அபேசிங்க தெரிவித்துள்ளார்.\nஇந்திய முதலீட்டாளர் மற்றும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமானதாக அமைந்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.\nமத்தள விமான நிலையத்தில் இருந்து மாதாந்தம் 40 லட்சம் ரூபாவே வருமானமாகக் கிடைக்கின்றது. ஆனால் செலவு 250 லட்சம் ரூபா. தினமும் மூன்று விமானங்களே மத்தள விமான நிலையத்திற்கு வருகின்றன.\nகடனை செலுத்த மாதாந்தம் 3 ஆயிரம் லட்சம் ரூபா செலவிடப்படுகிறது. வருடாந்தம் 360 கோடி ரூபா என்ற கணக்கில் 8 வருடங்களுக்கு இலங்கை கடனை செலுத்த வேண்டியுள்ளது.\nமத்தள விமான நிலையத்தை நிர்மாணிக்க ராஜபக்ச அரசாங்கம் 4 ஆயிரம் கோடி ரூபாவை செலவிட்டுள்ளது.\nஅரசாங்கத்தினால் இந்த கடனை தொடர்ந்தும் சுமக்க முடியாது.\nஇதனால், அம்பாந்தோட்டை துறைமுகத்தை போல் மத்தள விமான நிலையத்தையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதியமைச்சர் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nகத்தார் FREE VISA பிரியர்களுக்கு களத்திலிருந்து ஓர் எச்சரிக்கைப் பதிவு\nகத்தார் பிரபல அலி பின் அலி கம்பனியில் நிலவும் சில பதவிகளுக்கான நடப்பு நேர்முகப்பரீட்சை இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெற்ற...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nகத்தார் டிசம்பர் 18ம் திகதி ஏன், எதற்கு தேசிய தினத்தைக் கொண்டாடுகின்றது\nகத்தார் ஓர் இறையான்மையின் முகவரி..... வானில் இருந்து பார்க்கும் போது பாலைவன போர்வை மூடியது போல் காட்சி அளிக்கும் கட்டார் நாடு உன்மைய...\nசவுதி அரேபியாவில் 13,000 இந்தியர்கள் உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சித் தகவல்\nஐக்கிய அமீரக நாடுகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 28,523 இந்தியர்கள் மரணமடைந்துள்ளதாக இந்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பல ம...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nசவுதியில் வருங்கால மனைவிக்கு அனுப்பிய ஒரு வார்த்தையால் சிறைக்கு சென்ற மாப்பிள்ளை\nசவுதி நாட்டில் வருங்கால மனைவிக்கு அனுப்பிய ஒரு வார்த்தையால் நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் ஒருவர் தான் திருமணம்...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (14-12-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\n2022 பீபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி மைதானத்தின் வடிவமைப்பை வெளியிட்டது கத்தார்\nகத்தாரில் 2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் பீபா உலகிக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் லுசைல் மைதானத்தின் வடிவமைப்ப...\nஇறந்த கணவருக்காக 30 வருடங்கள் பணம் சேர்த்து பள்ளிவாசல் கட்டிய சவூதி நாட்டு பெண் - நெகிழ்ச்சி சம்பவம்\nஇறந்த கணவருக்காக தன் கணவர் பெயரிலேயே பள்ளிவாசல் கட்டியுள்ளார் சவூதி நாட்டை சேர்ந்த பெண்மணி. 30 வருடமாக வந்த கணவரின் பென்சன் பணத்தை சேமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-17T05:16:55Z", "digest": "sha1:NRPI6NSVM45QK6DYAGRU77JNKRBKEXBC", "length": 8070, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குடியிருப்பு | Virakesari.lk", "raw_content": "\nபொலிஸ் ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம் ; கிளிநொச்சியில் சம்பவம்\nஉலக கட்டழகரானார் லூசியன் புஷ்பராஜ்\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் - சம்பந்தனுக்கிடையில் மந்திர ஆலோசனை\nயாழில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உர���\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nவண்ணார்பண்ணையில் 34 குடியிருப்புகளுக்கு சிவப்பு அறிவித்தல்\nயாழ். மாநகர சுகாதாரப் பிரிவினரால் வண்ணார்பண்ணைப் பிரதேசத்தில் 34 குடியிருப்பாளர்களின் சுற்றாடலை உடனடியாக துப்பரவு செய்யக...\nகுடியிருப்பு பிரதேசத்தில் மீண்டும் அரிசி ஆலையா \nமத்திய முகாம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 12 ஆம் காலனியில் மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் மூடப்பட்ட அரிசி ஆலையை மீள திறப்ப...\n அடையாளமே இல்லாத மக்கள் கூட்டம் \nகொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் அந்...\nகுடியிருப்பில் தீ ; உடைமைகள் எரிந்து நாசம்\nஅட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருவான்புர பகுதியிலுள்ள குடியிருப்பொன்றில் திடீரென தீ பரவியமையால் குறித்த குடியிருப்பு முற...\n20 மாடி குடியிருப்பில் தீ : 13 பேர் பரிதாபமாக பலி\nவியாட்நாமில் ஹோசிமின் நகரில் உள்ள 20 மாடிகளை கொண்ட குடியிருப்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் பரித...\nமர்மமான முறையில் உயிரிழந்த விவசாயின் சடலம் மீட்பு\nஊவா பரணகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகல்ல மெதகம பிரதேசத்திலுள்ள விவசாய நிலமொன்றில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பு ஒன்றி...\nபொரளை பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதியில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசிறுத்தைகளின் நாய் வேட்டையால் மக்கள் அச்சத்தில்\nஹட்டன் - குடாகம கிராமத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியவில்ல...\nதொடர்மனைகளை அறிமுகம் செய்யும் சொஃப்ட்லொஜிக் புரொப்பர்டீஸ்\nசொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் துணை நிறுவனமான சொஃப்ட்லொஜிக் புரொப்பர்டீஸ் (பிரைவட்) லிமிட்டெட், நகர குடியிருப்பாளர...\nதொடர் மழையால் நுவரெலியாவில் வெள்ளப்பெருக்கு\nவானிலை சீற்றத்தினால் கடந்த இரு தினங்களாக மலையக பிரதேசங்களில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது....\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் - சம்பந்தனுக்கிடையில் மந்திர ஆலோசனை\nரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு\nஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே ��ிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி\nஐ.தே.முன்னணியின் நீதிக்கான போராட்டம் நாளை\n\"அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் ஜனவரியில்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaththirikan.blogspot.com/2010/12/", "date_download": "2018-12-17T04:41:27Z", "digest": "sha1:UQAFMFZENVG6QNVYDYIWZV52BBW6XXKF", "length": 4459, "nlines": 84, "source_domain": "yaththirikan.blogspot.com", "title": "யாத்ரிகன்: December 2010", "raw_content": "\nமுஸ்லிம்களின் கல்விப் பின்னடைவு: சில அவதானங்கள்- (இரண்டாம் பகுதி)\nமார்க்க ரீதியான போதிய புரிதல் இன்மையும், பாரம்பரிய மார்க்க அறிஞர்களின் போதிய ஒத்துழைப்பின்மையும் எமது கல்விப் பின்னடைவு தொடர்பிலான ஒரு காரணி என்று கடந்த ஆக்கத்தில் அடையாளப்படுத்தினோம். அதனோடு இணைந்ததாக மற்றும் சில காரணிகளை அடையாளப்படுத்துவதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்.\n\"யாத்ரிகன்\" ஒரு மாற்றுப்பார்வையை முன்வைக்கும் உங்கள் வலைதளம்: உங்கள் மன்சாட்சியின் குரல். உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி உங்கள் குரலை அனைவரும் கேட்கும்படி செய்யுங்கள்.\nமுஸ்லிம்களின் கல்விப் பின்னடைவு: சில அவதானங்கள்- (...\nFace Book இல் Fan ஆகுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/07231026/The-police-registered-a-case-against-Nana-Patekar.vpf", "date_download": "2018-12-17T06:01:08Z", "digest": "sha1:WWVAOMIVPTQZ2AQYOEAGFUQH7KOLZ5Q7", "length": 14068, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "The police registered a case against Nana Patekar at 4 section || தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் : நானா படேகர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் கேவியட் மனு | தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு | ஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் | 1984 கலவர வழக்கு: காங்கிரஸ் பிரமுகர் சஜ்ஜன் குமார் குற்றவாளி என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு |\nதனுஸ்ரீதத்தா பாலியல் புகார் : நானா படேகர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு + \"||\" + The police registered a case against Nana Patekar at 4 section\nதனுஸ்ரீதத்தா பாலியல் புகார் : நானா படேகர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு\nதமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் கதாநாயகியாகவும் இந்தி படங்களிலும் நடித்துள்ள தனுஸ்ரீதத்தா, நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறி இருந்தார்.\nபதிவு: அக்டோபர் 08, 2018 04:45 AM\n2008–ம் ஆண்டு ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ இந்தி படத்தின் படப்பிடிப்பில் பாடல் காட்சியொன்றில் நானா படேகர் அத்துமீறி நுழைந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்றார். இதுகுறித்து நான் வெளியே கூறியதால் நானா படேகர் ஆட்கள் என்னை மிரட்டினார்கள். காரில் குடும்பத்தினரோடு சென்றபோது தாக்கப்பட்டேன் என்றும் அவர் கூறினார். அந்த படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியவரும் தமிழில் ஜீவாவுடன் ரவுத்திரம் படத்தில் நடித்தவருமான கணேஷ் ஆச்சார்யா எனக்கு நேர்ந்த அந்த பாலியல் தொல்லை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் என்றும் கூறினார்.\nஇதுபோல் டைரக்டர் விவேக் அக்னிகோத்ரி ‘சாக்லேட்’ படப்பிடிப்பில் எனது உடைகளை களைந்து விட்டு நிர்வாணமாக நிற்கும்படி கூறினார் என்று அவர் மீதும் தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் கூறினார். 10 வருடங்களுக்கு முன்பு தனுஸ்ரீதத்தா காரை சிலர் கும்பலாக சேர்ந்து தாக்கும் வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தி நடிகைகள் சிலர் தனுஸ்ரீக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.\nஇந்த நிலையில் தனுஸ்ரீதத்தா மும்பை ஓஸிவாரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நானா படேகர், கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங், மராட்டிய நவநிர்வான் சேவா கட்சி நிர்வாகிகள் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்து இருப்பதாக தனுஸ்ரீதத்தா கூறினார்.\nஇதுகுறித்து அவரது வக்கீல் கூறும்போது, ‘‘தனுஸ்ரீதத்தா அளித்த புகாரின் பேரில் நானா படேகர் மீது 354 (மான பங்கம் செய்தல்) 354(ஏ), 34 மற்றும் 509 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலீசார் நடவடிக்கை எடுக்க தவறினால் கோர்ட்டுக்கு செல்வோம்’’ என்றார்.\n1. நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா போலீசில் புகார்\nஇந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்துள்ளார்.\n2. நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு ராஜ்தாக்கரே எச்சரிக்கை\nதமிழில் ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள தனுஸ்ரீதத்தா தேசிய விருதுகள் பெற்ற நடிக���் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.\n3. ‘‘வழக்கு தொடர்ந்தால் சந்திப்பேன்’’ தனுஸ்ரீதத்தா பாலியல் புகாருக்கு நானா படேகர் பதில்\nதனுஸ்ரீதத்தாவின் பாலியல் புகாருக்கு நானா படேகர் பதில் அளித்துள்ளார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. கிரிக்கெட் வீராங்கனையாக “ஐஸ்வர்யா ராஜேஷ் ரத்தம் சிந்தி உழைத்தார்” பட அதிபர் உருக்கம்\n2. அஜித்குமாருக்காக ‘பிங்க்’ படத்தை தேர்வு செய்தது ஏன்\n3. பொங்கலுக்கு திரைக்கு வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாடல்கள் வெளியானது\n4. விஸ்வாசம் படத்தின் 2வது சிங்கிள் டிராக் வெளியீடு\n5. ரூ.25 கோடி கேட்டு மிரட்டிய தாதா - நடிகை லீனா மரியாவை சுட்டுக்கொல்ல முயற்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828318.79/wet/CC-MAIN-20181217042727-20181217064727-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogravee.blogspot.com/2008/11/blog-post_12.html", "date_download": "2018-12-17T08:19:27Z", "digest": "sha1:J3DKXDYKJKI2VC7RFJUUH3ENGXXQ33JP", "length": 2361, "nlines": 55, "source_domain": "blogravee.blogspot.com", "title": "கண்டுகொண்டேன் !!!: நான் ரெடி... நீ ரெடியா?", "raw_content": "\nநான் ரெடி... நீ ரெடியா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் ரெடி... நீ ரெடியா\nஎவ்வளவு பெரிய சங்கடங்களை வேண்டுமானாலும் கொடு\nஅதை தாங்கும் மனதைரியத்தை கொடுத்த பிறகு...\nOn 19 டிசம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 3:32 , ஹேமா சொன்னது…\nOn 19 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 6:06 , Ravee (இரவீ ) சொன்னது…\nசிரிப்பை தவிர மறுமொழி இருக்கா என சிந்தனை ...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8933", "date_download": "2018-12-17T09:05:30Z", "digest": "sha1:GTSOVJDCN333CHPIYHLCEPWOJZIFJABE", "length": 5013, "nlines": 51, "source_domain": "globalrecordings.net", "title": "Chuka மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: cuh\nGRN மொழியின் எண்: 8933\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nChuka க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Chuka\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sadharanamanaval.blogspot.com/2012/06/blog-post_19.html", "date_download": "2018-12-17T07:40:54Z", "digest": "sha1:5X5FGKINFEWCFYOELKZ32K4P5BBDIVVF", "length": 12364, "nlines": 156, "source_domain": "sadharanamanaval.blogspot.com", "title": "\"சாதாரணமானவள்\": கல்யாணம்னா ஒரு பொண்ணுக்கு எப்படி இருக்கும்?", "raw_content": "\n45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஅதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கா�� பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.\nகல்யாணம்னா ஒரு பொண்ணுக்கு எப்படி இருக்கும்\nஅச்சச்சோ.... என் கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டே நாள் தான் இருக்கு. நலுங்கு வைக்க அத்தை மாமா எல்லாரும் வந்தாச்சு. ஒரு பக்கம் இன்னும் ஷாப்பிங் போய்கிட்டே இருக்கு. என் ஆத்ம நண்பரையே கல்யாணம் பண்ணிக்க போறேன். நானும் அவரும் தான் ஒண்ணா சேர்ந்து இன்விடேஷன் குடுக்கறோம், தேவையான திங்க்ஸ் வாங்கிக்கறோம். நாங்க நண்பர்களா சுத்துனதை விட வருங்கால கணவன் மனைவின்னு சுத்தறது ஒரு வித்யாசமான உணர்வை தருது.\nகல்யாணம்ங்கறது பசங்களுக்கு எப்படியோ. ஆனா பொண்ணுங்களுக்கு கலந்து கட்டி பல உணர்வுகளை உண்டாக்குது.\n* கூடை கூடையா நாம அன்பு காட்டவும், நம்ம மேல அன்பு காட்டவும், நமக்கே நமக்குன்னு ஒரு ஆள் வரப்போறாங்கன்னு சந்தோஷம் பொங்குது.\n* இத்தனை வருஷமா நம்மள அவ்ளோ பத்திரமா பொறுப்பா இளவரசி மாதிரி நம்மள பார்த்துகிட்ட அம்மா அப்பாவை விட்டு இன்னொரு இடத்துக்கு போறோம்னு அழுகையா வருது.\n(ஸீ .... கண்ணுல தண்ணி பொங்குது)\n* எந்த பெரிய கவலையும் இல்லாம இஷ்டப்பட்ட மாதிரி வாழ்ந்துட்டு இருந்தோம், இப்ப நிறைய பொறுப்பு வருதேன்னு யோசனையா இருக்கு.\n* புகுந்த வீட்டுல அவங்க எல்லாம் என்ன மாதிரி ஆளுங்க, என்ன பேர் எடுக்க போறோம்னு பயமா இருக்கு.\n* எனக்கும் அவருக்குமான ரொமான்ஸ் வாழ்க்கைய நினைச்சா படபடப்பா இருக்கு.\n* இவ்ளோ நாள் கல்யாணம் ஆகாத பொண்ணுங்கறதால பசங்க சைட் அடிச்சுட்டு இருந்ததை மிஸ் பண்ண போறோமோன்னு கொஞ்சம் கவலையா இருக்கு ;-) .\n* எல்லார் மாதிரியும் எனக்கும் குடித்தனம் பண்ண போற தகுதி வந்தாச்சுன்னு ரொம்ப பெருமையாவும் இருக்கு.\nஒரு நிமிஷம் இருக்கற உணர்வு அடுத்த நிமிஷம் இருக்கறது இல்ல. என் வாழ்க்கையின் அடுத்த கட்டம் எப்படி இருக்க போகுதோ....... தெரியல. ஸோ , இந்த நிமிஷத்தை என்ஜாய் பண்ணிக்க மட்டும் மனசுக்கு கட்டளை போட்டுகிட்டே இருக்கேன்.\nஇனிய திருமண வாழ்த்துகள் சகோ...\nMANO நாஞ்சில் மனோ said...\nவாழ்த்துகள், வாழ்க வளமுடன், சுகமுடன், பொருளுடன் வாழ்க வளர்க, ஆமா எங்களை ஏன் கல்யாணத்துக்கு கூப்பிடலை...\nஉணர்வுகளை எழுத்துக்கள் ஆக்கிய விதம் அருமை சகோ. ஜோடிப் பொருத்தம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னா நம்பவா போறீங்க :D\n கல்யாணம் ஆகிட்டாலும் ப்ளாக் எழுதறதை மட்டும் நிறுத்த��டாதீங்க... அப்புறம் மக்களுக்கு வாழ்க்கையில கஷ்டம்னா என்னான்னே மறந்து போயிடும்... :)\n//பொண்ணு ரொம்ப அடக்க ஒடுக்கமா இருக்குல்ல\nபொண்ணு இல்லீங்க பையன் தான் அடக்க ஒடுக்கமா இருக்காரு. நீங்க லக்கிதான்.\nபதிவு ரொம்ப ஏதார்த்தமா எழுதி இருக்கிங்க.இல்லற வாழ்வு இனிமையாக அமைய வாழ்த்துகள்.\nஆல் தி பெஸ்ட்..நல்ல ஜோடி பொருத்தம் ...\nஇன்று போல் என்றும் புன்னகையுடன் வாழ எனது மனமார்ந்த வாழ்த்துகள்..ப்ரார்தனைகள் \nஎன் இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.......\nவாழ்த்துகள் :-) ஜோடிப் பொருத்தம் சூப்பர்\nபல்லாண்டு வாழ இனிய வாழ்த்துகள்..\nஇனிய இல்லறதுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ\nஹி ஹி ஹி TERROR சொன்ன மாதிரி தலிவருதான் அடக்க ஒடுக்கமா இருக்காரு\nவடிவேலு பாணியில சொன்னா \"இவற நினைச்சா எனக்கு பாவமா இருக்கு\"\nbtw, எழுத்து நடை தொய்வில்லாமல் சுவாரஸ்சியமா தொய்வின்றி நகைச்சுவையாகவும் இருக்கு\nமற்றவர்கள் உன்னை பற்றி எப்படி பேச வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்படியே அவர்களை பற்றி பேசு.\nஇதுவும் நம்ம சரக்கு தான்\nதமிழ்நாட்டோட ஏதோ ஒரு ஊர்ல இருந்து ஒரு சாதாரண ஆளா இந்த சமுதாயத்துல என்ன நடக்குதுங்கறத என் கண்ணோட்டத்துல பதிவு பண்ண விரும்பி இங்க வந்திருக்கேன். என் அறிவு எல்லாம் தெரிந்ததாகவும் இருக்காது, எதுவும் தெரியாததாகவும் இருக்காது. சமயத்தில் மாடர்னாகவும் சமயத்தில் கட்டுபெட்டியாகவும் இருக்க பிடித்த ஒரு பெண்ணின் பார்வை தான் இது.\nகல்யாணம்னா ஒரு பொண்ணுக்கு எப்படி இருக்கும்\nஎங்க அம்மா அப்பாவுக்கு விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456848", "date_download": "2018-12-17T08:52:27Z", "digest": "sha1:IURUOJEOSPRVFYVLUVYWJVFEJUS3MVIS", "length": 6710, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கடைசி போட்டியில் சதமடித்து கம்பீர் அசத்தல் | Kambir wasted in the last match - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nகடைசி போட்டியில் சதமடித்து கம்பீர் அசத்தல்\nபுதுடெல்லி : கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அனுபவ வீரர் கவுதம் கம்பீர், தனது கடைசி போட்டியில் சதம் விளாசி அசத்தினார். டெல்லி - ஆந்திரா அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை பி பிரி��ு லீக் ஆட்டம், பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாசில் வென்ற டெல்லி முதலில் பந்துவீச, ஆந்திரா முதல் இன்னிங்சில் 390 ரன் குவித்து ஆல் அவுட்டானது (121 ஓவர்). ரிக்கி புயி 187 ரன் விளாசினார்.\nஅடுத்து களமிறங்கிய டெல்லி அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்திருந்தது. கம்பீர் 92 ரன், ஷோரி 39 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். தனது கடைசி போட்டியில் சதத்தை நிறைவு செய்து அசத்திய கம்பீர் (37 வயது), 112 ரன் (185 பந்து, 10 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தார். அவருக்கு அனைத்து வீரர்களும் ரசிகர்களும் கை தட்டி வாழ்த்து தெரிவித்தனர். டெல்லி அணி 3ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 409 ரன் எடுத்துள்ளது. இன்று கடைசி நாள் என்பதால், இப்போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடைசி போட்டி கம்பீர் அசத்தல்\n2-வது டெஸ்ட் போட்டி: இந்திய அணி வெற்றி பெற 287 ரன்கள் இலக்கு\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: இரட்டை சதம் விளாசினார் நியூசி., வீரர் டாம் லாதம்\nரஞ்சி: தோல்வியின் பிடியில் தமிழகம்\nசதம் அடித்தும் கோஹ்லிக்கு சோதனை பெர்த்தில் ஆஸி. ஆதிக்கம்\nஐஎஸ்எல்: மும்பை அபார வெற்றி\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வலுவான நிலையில் நியூசிலாந்து: சதம் விளாசினார் லாதம்\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் உடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம்\nஇந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு\nஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nமம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது\n17-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/07/SundareswararMeenakshi.html", "date_download": "2018-12-17T07:44:49Z", "digest": "sha1:ROPABCKA56VKK3ILB4VKBY2POBLKA7PN", "length": 15533, "nlines": 79, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோவில்\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோவில்\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோவில்\nசிவனின் பெயர் : மீனாட்சி சுந்தரேஸ்வரர், சொக்கநாதர்\nஅம்மனின் பெயர் : மீனாட்சி சுந்தரேஸ்வரர், சொக்கநாதர்\nதல விருட்சம் : குராமரம்\nகோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 12.30 மணி வரை,\nமாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை.\nமுகவரி : அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோவில், சித்திரையில் தெரு ,மதுரை - 625 001. Ph: 0452-2344360 , 2349868 .\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 192 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் .\n* முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில் அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.\n* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோவில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.\n* இத்திருக்திருக்கோவில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. இவற்றுள் கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப்பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக���கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.\nமீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570-ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலினுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.\n* இங்குள்ள மீனாட்சியம்மனை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன் கூடிய வாழ்க்கை அமையும். கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை அம்பாளை வேண்டினால் அமைகிறது. வேண்டும் வரமெல்லாம் தரும் அன்னையாக மீனாட்சி இருப்பதால் இத்தலத்தில் பக்தர்கள் தங்கள் எல்லாவிதமான வேண்டுதல்களையும் அம்பாளிடம் வைக்கின்றனர். தாயுள்ளத்தோடு அன்னையும் அத்தனை பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வருவதால்தான் உலகம் முழுவதும் தனக்கு பக்தர்கள் உள்ளவளாக அன்னை மீனாட்சி விளங்குகிறாள். இங்குள்ள இறைவன் சொக்கநாதரை வணங்கினால் மனதுக்கு அமைதியும் கிடைம்கும், முக்தியும் கிடைக்கும். இங்குள்ள சுவாமி பிராகரத்தில் அமர்ந்து தியானம் செய்யலாம், அத்தனை அமைதி வாய்ந்த ஒம் என்ற நாதம் மட்டுமே நம் காதுகளுக்கு ஒலிக்கும் அளவுக்கு மிகவும் நிசப்தமான பிரகாரம் அது. இங்கு எப்போதும் பக்தர்கள் தியானத்தில் அமர்ந்திருப்பதை நாம் கோயிலை வலம் வரும்போது காணலாம். தவம், தியானம் செய்ய ஏற்ற தலம் இது.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பி���மணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/tn-govt-to-soon-launch-100-electric-buses-in-chennai-coimbatore-015949.html", "date_download": "2018-12-17T06:57:56Z", "digest": "sha1:4IPIOC3PHTFNBJCHU25GBLLTEMR4GPFX", "length": 21651, "nlines": 349, "source_domain": "tamil.drivespark.com", "title": "தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 அதிநவீன பஸ்கள் இயக்கம்.. சென்னை, கோவைக்கு ஸ்பெஷல் கவனிப்பு - Tamil DriveSpark", "raw_content": "\nஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட இருக்கும் ரயில் பஸ்ஸின் சிறப்பம்சங்கள்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்�� 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 அதிநவீன பஸ்கள் இயக்கம்.. சென்னை, கோவைக்கு ஸ்பெஷல் கவனிப்பு\nதமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 450 புதிய பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதுதவிர சென்னை, கோவையில் வெகு விரைவில் 100 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nதமிழக தலைநகர் சென்னை மற்றும் கோவையில், எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம், தமிழக போக்குவரத்து துறை மற்றும் லண்டன் சி-40 முகமைக்கு இடையே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், கடந்த மார்ச் மாதம் கையெழுத்தானது.\nதமிழக போக்குவரத்து துறை எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க லண்டன் சி-40 முகமை உதவி செய்யும். இதன் ஒரு பகுதியாக, லண்டன் சி-40 முகமையை சேர்ந்த பிரதிநிதிகள், கடந்த மாதம் 21-24 வரை சென்னையில் முகாமிட்டு ஆய்வு செய்தனர்.\nஅப்போது லண்டனில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ள வருமாறு, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அழைப்பு விடுத்தனர். இதன்பேரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்து துறை செயலாளர் டேவிதார் ஆகியோர் சமீபத்தில் லண்டன் சென்றனர்.\nஎலெக்ட்ரிக் பஸ்கள் எவ்வாறு இயக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக அவர்கள் லண்டன் பயணம் மேற்கொண்டனர். இந்த சூழலில், கரூரில் நேற்று (செப்.20) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nMOST READ: விமானம் மோதியும் அசராத டெஸ்லா கார்... பயணிகள் உயிர் தப்பிய அதிசயம்...\nஅப்போது அவர் கூறுகையில், ''சென்னை மற்றும் கோவையில் வெகு விரைவில் எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும். முதற்கட்டமாக சென்னையில் 80 எலெக்ட்ரிக் பஸ்களையும், கோவையில் 20 எலெக்ட்ரிக் பஸ்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nநான் லண்டன் சென்றிருந்தபோது, டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டன் (Transport For London-TFL) அமைப்பின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன் (TFL எனும் அரசு அமைப்புதான், கிரேட்டர் லண்டனில் பஸ்களை இயக்கி வருகிறது).\nஎலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதில் உள்ள சவால்கள் குறித்தும், அதிக அளவிலான சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த சூழலில், சி-40 முகமையை சேர்ந்த குழுவினர் மீண்டும் தமிழகம் வருகை தரவுள்ளனர்.\nசென்னை மற்றும் கோவையில் எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவது தொடர்பாகவும், சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவ வேண்டிய இடங்களை கண்டறிவது தொடர்பாகவும் அவர்கள் ஆய்வு செய்யவுள்ளனர். சென்னை, கோவையில் இயக்கப்படவுள்ள எலெக்ட்ரிக் பஸ்களின் விலை தலா 2 கோடி ரூபாய்'' என்றார்.\nMOST READ: கைக்குழந்தையுடன் வந்த பெண்ணை கொட்டும் மழையில் நடுரோட்டில் இறக்கிவிட்ட ஓலா டிரைவர்\nசென்னை, கோவையில் இயக்கப்படவுள்ள 100 எலெக்ட்ரிக் பஸ்கள் தவிர்த்து, தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில், 450 புதிய பஸ்கள் அறிமுகம் செய்யப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த முயற்சி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.\nஒரு காலத்தில் தமிழகம்தான் போக்குவரத்து துறையில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்ந்தது. ஆனால் அதிகாரிகள் மத்தியில் தலைவிரித்தாடிய ஊழல், லஞ்சம் காரணமாக, நாளடைவில் தமிழக போக்குவரத்து துறை நஷ்டத்தில் பயணிக்க தொடங்கியது.\nதமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் அதிநவீன வசதிகளுடன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் தமிழகத்தின் நிலையோ பரிதாபமாக உள்ளது. ஏனெனில் தமிழகத்தில் ஓட்டை, உடைசல் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.\nஆனால் இந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமாக, ஸ்லீப்பர், ஏசி, கழிவறை வசதிகளுடன் கூடிய அதிநவீன பஸ்கள், கடந்த சில வாரங்களுக்கு முன், தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. அத்துடன் இன்னும் 15 நாட்களில் 450 புதிய பஸ்கள் இயக்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.\nMOST READ: பெட்ரோல் விலை உயர்வு.. மோடிக்கு தக்க பாடம் புகட்டிய தமிழக இளைஞர்கள்.. நாடே கொண்டாடுகிறது\nஇதுதவிர சென்னை மற்றும் கோவையில் எலெக்ட்ரிக் பஸ்களை வெகு விரைவில் இயக்கவும் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏனெனில் எலெக்ட்ரிக் பஸ்கள் மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்கலாம். அத���துடன் இந்த பஸ்கள் சுற்றுச்சூழலுக்கும் மாசுபாட்டை ஏற்படுத்தாது.\nஇது தாமதமான நடவடிக்கைதான் என்றாலும், தமிழக அரசின் முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் புதிய பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.\nஉலகம் வெகு வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகிறது. இந்த சூழலில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏத்தர் 450ன் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் மீது ரூ.50,000 வரை சேமிப்பு\nசுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் உற்பத்தி நிறுத்தம்... காரணம் என்ன\nகார் உரிமையாளர் மீது போலீசார் திடீர் வழக்கு... தப்பி தவறி இனி இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/nasa-release-india-images-with-fire-dotes", "date_download": "2018-12-17T07:48:59Z", "digest": "sha1:6DN3CPF3D37UD4XYPV2JPLB4B5QTOJOI", "length": 10355, "nlines": 69, "source_domain": "tamil.stage3.in", "title": "விரைவில் இந்தியாவிற்கு பேராபத்து எச்சரிக்கும் நாசா", "raw_content": "\nவிரைவில் இந்தியாவிற்கு பேராபத்து எச்சரிக்கும் நாசா\nஇந்தியாவில் அதிகரித்து வரும் காட்டு தீ குறித்து நாசா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nபொதுவாக கோடைகாலங்கள் என்றாலே மக்களை வெயில் வாட்டி வதைக்கும். இதனால் விவசாயம், நீர்நிலைகள் என முற்றிலும் வறண்டு போகும். ஆனால் தற்போது புவி வெப்பமயமாதல், காட்டுத்தீ போன்ற பல காரணங்களால் விவசாயம் வழக்கமான சூழலிலும் வரண்டுதான் காணப்படுகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் நீரின்றி பயிர்கள் வறண்டு போவதால் விளைநிலங்களை எரித்து விடுகின்றனர். இது தவிர காடுகள் மற்றும் மனிதர்களின் ஒழுங்கீனற்ற செயல்களால் சிறு இடத்தில் ஆரம்பித்த தீயானது வெகுவாக பரவி ராட்சச காட்டு தீயாக மாறி விடுகிறது.\nஅதுவும் தற்போது கோடைகாலம் என்பதால் வறண்ட இடங்களில் வெகுவாக காட்டு தீயானது பரவி விடும். இந்த வகையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா இந்தியாவை செயற்கை கோள் மூலம் புகைப்படம் எடுத்துள்ளது. இந்த புகைப்படத்தை கண்டு ஏராள���ானோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகைப்படத்தில் இந்தியாவில் பல இடங்களில் தீ புள்ளிகளாகவே காணப்படுகிறது. இது பெரும்பாலும் வட மாநிலங்களான மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் போன்ற மாநிலங்களில் அதிகமாக காணப்படுகிறது.\nமேலும் தென் மாநிலங்களிலும் குறைந்த அளவு தீ புள்ளிகள் காணப்படுகிறது. இந்த தீ புள்ளிகள், காட்டு தீ மற்றும் காற்று மாசுபாட்டினால் அதிகப்படியாக காணப்படும் கார்பன் துகள்களை குறிக்கின்றன. குறிப்பாக நிலங்களில் ஏற்படும் தீ விபத்தினால் மட்டும் 14 சதவீதம் அளவுக்கு கார்பன் புகை சூழ்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் இந்தியா முழுவதும் நிகழ்ந்த காட்டு தீ குறித்த பட்டியலையும் நாசா வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை மட்டும் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் மொத்தமாக 15,912 காட்டு தீ நிகழ்ந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.\nஇதில் கடந்த ஏப்ரல் 22இல் மட்டும் 2352 காட்டு தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.இப்படியே போனால் பெரும் இயற்கை பேரிடராக மாறி விடும்.ஏற்கனவே விவசாய நிலங்கள் அழிப்பு, நீர்நிலைகள் அழிப்பு போன்றவற்றினால் முன்னதாக பசுமை வளமாக காணப்பட்ட இந்தியா தற்போது பாலை வனமாக மாறிக்கொண்டு வருகிறது. இதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் நாசா ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nமுன்னதாக தேனீ மாவட்டத்தில் ஏற்பட்ட குரங்கிணீ காட்டு தீ விபத்திற்கு முன்பு நாசா எச்சரித்தது. ஆனால் இதனை கவனிக்காமல் அலட்சியமாக இருந்ததால் 19 உயிர்களை பலி கொடுக்க நேர்ந்தது. தற்போது நாடு முழுவதும் பரவி வரும் காட்டு தீயினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும் இது கோடைகாலம் என்பதால் அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவிரைவில் இந்தியாவிற்கு பேராபத்து எச்சரிக்கும் நாசா\nமீண்டும் இந்தியாவை அச்சுறுத்தும் நாசா புகைப்படம்\nவிரைவில் இந்தியாவிற்கு பேராபத்து எச்சரிக்கும் நாசா\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்ட���போன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் support@stage3.in\nஅமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்த புதிய கிரகம்\nபுத்தாண்டில் தொடங்கிய சூர்யாவின் புதுப்பட பூஜை\nஐஐடி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து பாஸ்கர் ராமமூர்த்தி விளக்கம்\nசீயான் விக்ரமின் துருவ நட்சத்திர வில்லனாக மலையாள நடிகர் விநாயகன்\nஆஸ்கர் விருது பெற்ற அமெரிக்கன் விஏபிஎக்ஸ் ஸ்டூடியோ மீது வழக்கு பதிவா....விளக்கம் அளிக்கும் லைக்கா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmathi.com/male_names-of-lord-indra-list-Z.html", "date_download": "2018-12-17T07:34:46Z", "digest": "sha1:PCYWYUACXIOG44CIBKGGGYVIF5I6K2IZ", "length": 11262, "nlines": 270, "source_domain": "venmathi.com", "title": "names of lord indra | names of lord indra Boys | Boys names of lord indra list Z - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும்...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும்....\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/oct/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-9-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3019922.html", "date_download": "2018-12-17T08:31:00Z", "digest": "sha1:DT5TK4NGXIVOGIDM3L6F6ZFKSZTSW4ZH", "length": 10563, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "திருவிழா தகராறில் பூட்டப்பட்ட கோயில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு திறப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nதிருவிழா தகராறில் பூட்டப்பட்ட கோயில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு திறப்பு\nBy DIN | Published on : 14th October 2018 07:18 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகாட்பாடி அருகே திருவிழா தகராறில் பூட்டப்பட்ட கோயில், உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.\nவேலூர் மாவட்டம், லத்தேரி அருகே காளாம்பட்டு கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகள் பழைமைவாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு, மோட்டூர் உள்பட 7 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் 20 ஆண்டுகளாக நவராத்திரி விழா நடத்தி வந்தனர். கடந்த 2010-ஆம் ஆண்டு அந்த கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் காளாம்பட்டில் புதிய கோயில் கட்டப்பட்டது. பிறகு, நவராத்திரி விழாவை எந்த கோயிலில் நடத்துவது என்பதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு கோயில்களும் மூடப்பட்டதுடன், இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது.\nஇதன்தொடர்ச்சியாக, அவ்வப்போது கோயிலை திறந்து பூஜைகள் செய்ய சிலர் முயற்சி செய்வதும், அதற்கு மற்றொரு தரப்பினரும் தடுப்பதுமான நிலை தொடர்ந்து வந்தது. இதைத் தொடர்ந்து, வேலூர் சார் ஆட்சியர் கே.மெகராஜ் உத்தரவின்பேரில், வருவாய்த் துறை அலுவலர்கள் கடந்த 9-ஆம் தேதி காளம்பட்டில் உள்ள புதிய கோயிலை திறக்க வந்தனர். அதற்கு கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் கோயிலை திறக்கக்கூடாது எனக் கூறி முற்றுகையிட்டனர். இதனால், இருதரப்பினரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇந்நிலையில், இதுதொடர்பான வழக்கு கடந்த 10-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், விழாக் காலம் என்பதால் புதிய கோயிலை திறந்து வரும் 19-ஆம் தேதி வரை 10 நாள்களுக்குத் திறந்து அரசே முன்னின்று திருவிழா நடத்த உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், காட்பாடி வட்டாட்சியர் ஜெயந்தி தலைமையில் துணை வட்டாட்சியர் கணேசன் உள்பட வருவாய்த் துறை அலுவலர்கள் இருதரப்பு கிராம மக்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை இரவு கோயிலை திறந்தனர். தொடர்ந்து கோயிலில் பூஜைகள் நடத்தி வழிபாடு செய்யப்பட்டது.\nதிருவிழா தகராறில் பூட்டப்பட்ட கோயில் 9 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளிக்கிழமை இரவு திறக்கப் பட்டதை அடுத்து, அந்தக் கோயிலில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு செய்தனர். அவர்கள் ரூபாய் நோட்டுகளையும், புடவை, பூஜை பொருள்களையும் கோயிலுக்குள் வீசினர். இவற்றை வேலூர் சார் ஆட்சியர் மெகராஜ் ஆய்வு செய்தார். பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/44549-today-s-mantra-tell-this-mantra-to-get-a-good-job.html", "date_download": "2018-12-17T08:49:12Z", "digest": "sha1:2LEMSFS5TXMFXPTF4ZJ5NAMXZ2GUWLTV", "length": 7578, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு மந்திரம் – நல்லதொரு வேலை கிடைக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள் | today's mantra - tell this mantra to get a good job", "raw_content": "\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\nரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு\nதினம் ஒரு மந்திரம் – நல்லதொரு வேலை கிடைக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்\nபடிப்பு முடிந்தவுடன் அனைவரின் எதிர்பார்ப்பு ஒரு நல்ல வேலை. சிலருக்கு எளிதாக கிடைத்துவிடும் வேலை, பலருக்கு எட்டா கனியாகி விடுகிறது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் 10 முறை ஜெபிக்க,விரைவில் நல்ல வேலை கிடைக்கும்.\nஸ்ரீதேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா\nவிஷ்ணுபத்நீ வைஷ்ணவீச வராரோஹாச்ச சார்ங்கிணீ\nஹரிப்ரியா தேவதேவீ மஹாலஷ்மீச சுந்தரீ\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிரசு வடிவில் அருள்பாலிக்கும் படவேடு ரேணுகாம்பாள்\nதிருமணம் தாமதமாக செவ்வாய் தோஷம் மட்டுமா காரணம்\n - திருநீறு ஏன் அணிகிறோம்\nதினம் ஒரு மந்திரம் - எமபயம் தீர, மன வலிமை பெற பிரத்யங்கிரா தேவி மஹா ���ந்திரம்\nதினம் ஒரு மந்திரம் – நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கிய வாழ்வுக்கு\nஉங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\nஉங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n6. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n7. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\nடாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nபெல் நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.35,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-mar-14/serials/139122-surviva-techno-series.html", "date_download": "2018-12-17T07:34:45Z", "digest": "sha1:HTPF56AUJ7RNQTT6PRQGABJI75IDOOE6", "length": 22365, "nlines": 463, "source_domain": "www.vikatan.com", "title": "சர்வைவா - 2 | Surviva - Techno Series - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nகோடீஸ்வரர்கள்... படிப்பாளிகள் - புதுப்பொலிவுடன் தெலங்கானா சட்டமன்றம்\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n`எங்க சாதனைகளையும் இனி டி.வி-யில் காண்பிப்பாங்க..’ - அரசின் புது சேனலால் மகிழ்ச்சியில் மாணவர்கள்\n`இன்றுடன் 100 நாள் முடிந்தது' - பேரறிவாளன் விடுதலைக்காகக் கலங்கும் அற்புதம்மாள்\n' - பாலத்தால் பதறும் அரியலூர் மக்கள்\nசிபிஐ விசாரணையில் இறுகும் பிடி - முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் - துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\nஆனந்த விகடன் - 14 Mar, 2018\nதேர்தல் நலனா, தேச நலனா\n“ஹீரோவும் கிடையாது... வில்லனும் கிடையாது\n“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு\n“என் மனசுல யாரும் இல்லை\n“ஆனந்தியை எனக்கே ரொம்பப் பிடிச்சிருக்கு\nஅன்பும் அறமும் - 2\n - “சுரண்டப்பட்டுக்கிட்டேதான் இருப்போம் தோழர்\nவின்னிங் இன்னிங்ஸ் - 2\nவீரயுக நாயகன் வேள்பாரி - 73\nவிகடன் பிரஸ்மீட்: “மரணத்தை மறந்துட்டு இஷ்டத்துக்கு ஆடுறாங்க” - விஜய் சேதுபதி\nசர்வைவா - 1சர்வைவா - 2சர்வைவா - 3சர்வைவா - 4சர்வைவா - 5சர்வைவா - 6சர்வைவா - 7சர்வைவா - 8சர்வைவா - 9சர்வைவா - 10சர்வைவா - 11சர்வைவா - 12சர்வைவா - 13சர்வைவா - 14சர்வைவா - 15சர்வைவா - 16சர்வைவா - 17சர்வைவா - 18சர்வைவா - 19சர்வைவா - 20சர்வைவா - 21சர்வைவா - 22சர்வைவா - 23சர்வைவா - 24சர்வைவா - 25சர்வைவா - 26சர்வைவா - 27சர்வைவா - 28சர்வைவா - 29சர்வைவா - 30சர்வைவா - 31சர்வைவா - 32சர்வைவா - 33சர்வைவா - 34சர்வைவா - 35சர்வைவா - 36சர்வைவா - 37சர்வைவா - 38\n“இஸ் துனியா மேன்... அகர் ஜன்னத் ஹை, தோ பஸ் யஹி ஹை... யஹி ஹை...’’ இப்படி இந்தியில் எழுதப்பட்ட கவிதை ஒன்று உண்டு. அனானிமஸ் கவிஞர் எழுதிய பண்டைய ஃபார்வர்ட் இது. ``இந்த உலகத்தில் சொர்க்கம் என்று ஒன்று இருந்தால், அது இங்குதான் இருக்கிறது... இங்குதான்\nஇது உண்மையா பொய்யா என்பது அவரவர் வாங்குகிற சம்பளங்களுக்கு ஏற்ப மாறுபடலாம். ஆனால் `மூர்-இன் சொர்க்கம்’ இருப்பது இங்குதான் நாம் வாழ்வதே மூர்-இன் சொர்க்கத்தில்தான்\nமூர்-இன் விதி (Moore’s law) உருவாக்கப்பட்டு இது ஐம்பதாவது ஆண்டு. இந்த ஐம்பதாண்டுகளில் இந்த மூரானந்தா நம் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப்போட்டிருக்கிறார். நாம் உண்ணுகிற உணவில் தொடங்கி விண்ணைத் தொட்ட காதல்வரை எல்லாமே மூரால் மாறியிருக்கின்றன. மூர் என்றால் ‘நாட் நாட் செவன் ரோஜர் மூர்’ அன்று... கவர்ச்சி நடிகை டெமி மூரும் அன்று... இவர் வேற மூர்... கோர்டன் மூர். இன்டல் நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் ஒருவர். அமெரிக்கர்.\n`The number of transistors per unit of area on a semiconductor doubles every eighteen months’ என்று மூர் எழுதிவைத்த இந்த இரண்டு வரிக் குறள்தான் இன்றுவரை தொழில்நுட்பத் தொண்டர்கள் அத்தனை பேருக்குமான திருவந்தாதி\nஅவர் சொன்னபடியே ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை இல்லையென்றாலும் கிட்டத்தட்ட செமிகண்டக்டரில் இருக்கிற டிரான்ஸிஸ்டர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகிக் கொண்டேதான் வந்திருக்கிறது.\nஇப்படி அதிகரித்ததால்தான் மைக்ரோப்ராசசர்கள் என்கிற `எந்திர மூளைகளின்’ அளவும் குறைந்து, குறைந்து... மு���்பொரு காலத்தில் டபுள் பெட்ரூம் சைஸில் இருந்த கணினிகளின் சைஸ் எல்லாம் இன்று நேனோவில் வந்து நிற்கிறது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஅன்பும் அறமும் - 2\n2013ஆம் ஆண்டு ஓவியத்துறையில் முதுகலை பட்டம் பெற்றார். ஓராண்டாக பத்திரிக்கையில் ஓவி...Know more...\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nமிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக் - பின்னணியில் இளவரசி குடும்பம்\nஎன்.பி.எஸ் புதிய மாற்றங்கள்... சம்பளதாரர்களுக்கு என்ன நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_02_03_archive.html", "date_download": "2018-12-17T07:08:41Z", "digest": "sha1:WFW7IJD64ZBIU4MYMDFCKYA2BA2KTBL4", "length": 67998, "nlines": 770, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 02/03/10", "raw_content": "\nசூரியனில் ஆய்வு நடத்த நாசா திட்டம்\nசூரியனைத் தீப் பிழம்பு என்பார்கள். ஆனால் அந்தப் பிழம்பிலேயே ஆய்வு நடத்தப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.\nஇந்த ஆய்வை நடத்த அமெரிக்காவின் 'நாசா' நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஇதன் மூலம் சூரிய மண்டலத்தில் நிகழும் அதிசயங்கள், இதனால் பூமியில் ஏற்படும் குழப்பங்கள் என்பவற்றுக்கும் தீர்வுகாண முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதற்காக எதிர்வரும் 9 ஆந் திகதி முதல் விண்வெளியில் 'காப்ளக்ஸ் - 41' என்ற ஆய்வகத்தை ஏற்படுத்த முடிவு செய் யப்பட்டுள்ளது. அங்கிருந்து 5 ஆண்டுகள் ஆய்வு நடத்தவும் திட்டமிடப்பட்டிருப்பதாக நாசா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/03/2010 11:12:00 பிற்பகல் 0 Kommentare\nதேர்தல்கள் ஆணையாளரிடம் ஜெனரல் சரத் பொன்சேகா முறைப்பாடு-\nஎதிர்க்���ட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவை இன்று சந்தித்துள்ளார். இதன்போது அன்னம் சின்னத்திற்கு புள்ளடியிடப்பட்டு நிராகரிக்கப்பட்டவையென இரத்தினபுரியில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் வாக்குச்சீட்டுக்கள் தொடர்பில் அவர் தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக இன்றைய ஊடக சந்திப்பில் பதிலளித்த தேர்தல்கள் ஆணையாளர் இது தொடர்பில் தாம் விசாரணைகளை மேற்கொள்வதாக உறுதியளித்ததாக கூறியுள்ளார்.\nவவுனியாவில் தனது மனைவியையும் அவரது தாய், சகோதரர் ஆகியோரை படுகொலை செய்தநபர் கைது-\nவவுனியா நெலுக்குளம் பகுதியில் நேற்றையதினம் இரவு இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு மூவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலீசார் தெரிவிக்கின்றனர். கொலைச் சந்தேகநபர் தனது மனைவியின் தாயார், மனைவியின் சகோதரர் மற்றும் தனது மனைவி ஆகியோரை இரும்புக் கம்பியினால் தாக்கிப் படுகொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரது தாக்குதலின்போது அவரது மனைவியின் சகோதரியொருவரும் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். சம்பவத்துடன் தொடர்புடையவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஆட்சேபித்து கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்-\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி மற்றும் கூட்டமொன்றினை நடத்தியுள்ளன. இந்த ஆர்ப்பாட்டப்பேரணி மற்றும் கூட்டத்தினை ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜே.வி.பி என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா, கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் முக்கியமாக ஜே.வி.பியினரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வாகன நெரிசல் அதிகரித்துக் காணப்பட்டது.\nகம்பளை விகாராதிபதி உள்ளிட்ட இருவர் கொலைச் சந்கேதநபர் கைது-\nகம்பளை விகாரை நலன்புரி விகாராபதிமீது குண்டுத்தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் சந்தேகநபர் ஒருவரை நேற்றுக் கைதுசெய்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலின் பின்னர், காலைவேளையில், வாகனம் ஒன்றில் வந்த சிலர் விகாரைமீது குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் 73வயதான விகாராதிபதியும் மற்றொரு நபரும் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவந்த கம்பளை பொலிஸார், நேற்று களுத்துறை பிரதேசத்தில் மறைந்து திரிந்த சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர் இராணுவத்திலிருந்து தலைமறைவாகியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை இச்சம்பவம் தொடர்பாக மேலும் அரசியல்வாதி ஒருவரையும் மற்றும் இராணுவத்திலிருந்து தலைமறைவாகியதாகக் கூறப்படும் மேலும் சில இராணுவ வீரர்களையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.\nஅடக்குமுறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்-\nசர்வதேச மன்னிப்புச்சபை- ஊடகங்கள்மீது பிரயோகிக்கப்பட்டுவரும் அடக்குமுறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் ஊடகவியலாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள்மீது கடந்தவாரம் நடைபெற்றுமுடிந்த தேர்தலின்பின்னர் பல்வேறு அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இலங்கையில் கருத்து சுதந்திரம் மறுக்கப்படும் நிலை காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் வலய பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரச ஊடக நிறுவனங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட 56 ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.\nஇறக்குவானை மாதம்பை ஆற்றிலிருந்து சடலமொன்று மீட்பு-\nகுருநாகல் மாவட்டம் இறக்குவானை மாதம்பை ஆற்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று பிற்பகலில் மீட்கப்பட்டதாக இறக்குவானைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். கொட்டகவெல கலஇட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 29வயதுடைய இந்திக்க என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியில் நேற்று முன்தினம் சென்றிருந்த குறித்த இளைஞர் வீடு திரும்பாததையடுத்து குடும்பத்தினர் பொலீசில் முறைப்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் குறித்த இளைஞன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இறக்குவானைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/03/2010 10:59:00 பிற்பகல் 0 Kommentare\n'ராணுவ புரட்சி செய்ய முயன்றேனா' : மறுக்கிறார் பொன்சேகா\nகொழும்பு : \"ராஜபக்ஷே அரசை கவிழ்க்க, ராணுவ புரட்சியை ஏற்படுத்த முயன்றதாக என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல' என, இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கூறினார்.இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவரும், ராணுவ முன்னாள் தளபதியுமான சரத் பொன்சேகா கூறியதாவது: என்னுடன் சேர்ந்து கொண்டு, ராணுவ புரட்சி நடத்தி ராஜபக்ஷே அரசை கவிழ்க்க முயற்சித்ததாக, 12 ராணுவ அதிகாரிகளை பதவி நீக்கம் செய்துள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தற்போது, எனக்கு நான்கு போலீசார் மட்டுமே பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இவர்களை வைத்துக் கொண்டு, நான் எப்படி ராணுவ புரட்சியில் ஈடுபட முடியும். உண்மையில் எங்களின் பாதுகாப்பு கருதியே, தேர்தல் முடிவு வெளியான அன்று, ஓட்டலில் தங்கியிருந்தோம். இதை சதி ஆலோசனை என்று கூறியுள்ளனர். ராணுவ புரட்சி நடத்த முயற்சித்ததாக என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல. எனக்கு 40 லட்சம் மக்கள் ஓட்டளித்துள்ளனர். எனவே, நாட்டை விட்டு ஒரு போதும் வெளியேற மாட்டேன்; நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். இவ்வாறு சரத் பொன்சேகா கூறினார்.\n11 ஆயிரம் தமிழ் இளைஞர்களின் கதி என்ன: இலங்கை அரசு மீது புகார்\nவாஷிங்டன், ​​ பிப்.​ 2: இலங்கையில் ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட 11 ஆயிரம் தமிழ் இளைஞர்களின் நிலை குறித்து எந்தத் தகவலையும் இலங்கை அரசு வெளியிட மறுத்து வருகிறது.​ அவர்களைப் பற்றிய தகவல்களை இலங்கை அரசு இருட்டடிப்புச் செய்கிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பான \"ஹூயூமன் ரைட்ஸ் வாட்ச்' புகார் கூறியுள்ளது.\n11 ஆயிரம் தமிழ் இளைஞர்களை நீண்ட நாள்களாக மோசமான சிறைகளில் அடைத்து துன்புறுத்தி வருவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டி வருகிறது.\nஅவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அந்த இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள்.\nரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டு அவர்களைப் பற்றி விவரங்களும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.​ இந்த விஷயத்தில் இலங்கை அரசு எல்லாவற்றையும் மூடி மறைப்பதால் அவர்களின் கதி குறித்து பெரும் கவலை ஏற்பட்டுள்ளது என்று மனித உரிமை அமைப்பின் ஆசிய பிராந்திய இயக்குநர் பிராட் ஆதம்ஸ் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக 30 பக்க அறிக்கையை அந்த அமைப்பு வாஷிங்டனில் வெளியிட்டுள்ளது.​ மனித உரிமை ஆர்வலர்கள்,​​ மனித உரிமை அமைப்பின் ஊழியர்கள்,​​ சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் உறவினர்கள் ஆகியோர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\nமனித உரிமைகளை மீறுவதை இலங்கை அரசு வாடிக்கையாகவே கொண்டுள்ளது.​ குறிப்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுகின்றன.​ அவர்கள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு வருவதாக பரவலாக புகார் உள்ளது.\nஅவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள இடத்தில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.​ அவர்களில் பலரைக் காணவில்லை.​ அவர்களது கதி என்ன என்பது மர்மமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுபோன்று காணாமல் போனவர்கள் ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தமிழர் அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழர்கள் துன்புறுத்தப்படுவது குறித்தும் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்தும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தாலும் இலங்கை அரசு இதை பொருட்படுத்துவதில்லை.\nதலாய் லாமாவை ஒபாமா சந்திக்கக் கூடாது; அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை\nசீனத் தலைவர்களுடன் பேச்சு நடத்திய பின் அதன் விவரத்தை தலாய் லாமாவிடம் தெரிவிப்பதற்காக இமாசலப் பிரதேசம் தர்மசாலாவில் செவ்வாய்க்கிழமை காத்திருக்கும் பிரதிநிதிகளுடன் திபெத் போட்டி அரச��ன் பிரதமர் சாம்தோங் ரின்போசே ​(நடுவில் இருப்பவர்)\nபெய்ஜிங்,​​ பிப்.​ 2:​ திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சந்திக்கக் கூடாது.​ அவ்வாறு சந்தித்தால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள உறவு கடுமையாகப் பாதிக்கும் என்று சீன வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஜு வெய்கூன் எச்சரித்தார்.\nதிபெத்தை சீனா ஆக்கிரமித்தபோது அங்கு இருந்து தப்பி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார் திபெத் நாட்டு ஆன்மிக தலைவர் தலாய் லாமா.​ அவர் இமாசலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவிலிருந்து செயல்பட்டு வருகிறார்.\nதிபெத்துக்கு சுயாட்சி கோரி தலாய் லாமா,​​ ஆதரவாளர்கள் போராடி வருகின்றனர்.​ இது தொடர்பாக சீன கம்யூனிஸ்ட் அரசுடன் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.​ கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.​ தலாய் லாமா தரப்பில் சுயாட்சி கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டது.​ ஆனால் அதை சீனா நிராகரித்துவிட்டது.​ இருப்பினும் இரு தரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.\nஇந்த நிலையில் தலாய் லாமா வரும் 16-ம் தேதி முதல் 10 நாள்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.​ அமெரிக்காவில் தங்கியிருக்கும்போது திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவை அதிபர் ஒபாமா சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.\nஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவைச் சந்திக்க ஒபாமா விருப்பமாக உள்ளார் என்று அமெரிக்கா சீனாவிடம் தெளிவுபடுத்திவிட்டது என்றும் அவர் கூறினார்.\nஆனால் இதற்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.​ தலாய் லாமாவை ஒபாமா சந்தித்தால் இரு நாட்டுக்கும் இடையே மலர்ந்து வரும் நட்புறவில் கடும் விரிசல் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.​ அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனாவில் தடை விதிக்கப்படும் என்றும் மிரட்டி உள்ளது.\nதலாய் லாமாவின் அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து சீன அதிபர் ஹு ஜிண்டாவோ அமெரிக்கா செல்கிறார்.​ எனவே தலாய் லாமாவை ஒபாமா சந்திப்பதை சீனா விரும்பவில்லை.\nஏற்கெனவே தைவானுக்கு அமெரிக்கா ஆயுதம் விற்பனை செய்வதால் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் தலாய் லாமா பிரச்னை எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் ஆகிவிடும் என்று கருதப்படுகிறது.\nதலாய் லாமா அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்வது தனது சுயாட்சி கோரிக்கைக்கு ஆதரவு தேடித்தான் என்று சீனா சந்தேகப்படுகிறது.\nதலாய் லாமாவுடன் திபெத்தின் முக்கியத் தலைவர்கள் சிலர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் இந்தப் பயணத்தின் போது அவர்கள் அதிபர் ஒபாமாவை சந்தித்து திபெத்தின் சுயாட்சி விவகாரம் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதிபெத் பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து சீன கம்யூனிஸ்ட் தலைவர்களும்,​​ தலாய் லாமாவின் பிரதிநிதிகளும் 2002-ல் இருந்து தொடர்ந்து ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.​ எனினும்,​​ இந்த விவகாரத்தில் இதுவரை எவ்விதத் தீர்வும் எட்டப்படவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/03/2010 02:47:00 முற்பகல் 0 Kommentare\nமீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பம்: பூநகரி பகுதியில் நேற்று 1000 பேர் மீள்குடியமர்வு\n5ம் திகதி மாந்தையில்; 7ம் திகதி முல்லைத்தீவில்\nஇடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றும் பணிகள் நேற்று (2) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் யு. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.\nமுதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் ஆயிரம் பேர் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டனர். இவர்கள் பஸ்களில் ஏற்றப்பட்டு நேற்று பிற்பகல் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஎதிர்வரும் ஐந்தாம் திகதி மற்றொரு பகுதியினர் மாந்தை கிழக்கு பகுதியில் மீளக்குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், மீள்குடியேற்றப்பட உள்ள குடும்பங்கள் அடையாளங் காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எதிர்வரும் ஏழாம் திகதி முல்லைத்தீவு பகுதியில் மீள் குடியேற்ற பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nகண்ணி வெடிகள் அகற்றும் பணிகளில் ஏற்பட்ட தாமதம், ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றினால் மீள்குடியேற்றச் செயற்பாடுகள் சிலவாரங்கள் தாமதமாகின. ஜனவரி 31 ஆம் திகதியுடன் மீள்குடியேற்றப் பணிகளை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டபோதும் மேற்படி காரணங்களினால் இந்தப் பணிகள் சற்று ���ாமதமடைந்தன.\nமோதல் காரணமாக வடக்கு, கிழக்கை சேர்ந்த சுமார் 4 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். இவர்களில் பெரும்பாலான மக்கள் ஏற்கெனவே மீள் குடியேற்றப்பட்டுள்ளதோடு ஒரு இலட்சத்துக்கும் குறைவானவர்களே வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஎஞ்சிய மக்களை மீள்குடியேற்றுவதற்காக கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கண்ணிவெடிகள் அகற்றப்படுவதற்கு ஏற்ப மக்கள் அந்தப் பிரதேசங்களில் மீள்குடியேற்றப்படுவர் எனவும் ஹால்தீன் கூறினார்.\nமீள்குடியேற்றப்படும் மக்களுக்கு 6 மாதத்துக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதோடு விவசாயம், மீன்பிடித்துறை என்பவற்றை முன்னெடுக்க உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. வடக்கில் மீள்குடியேற்றம் நடைபெறும் பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.\nஜனாதிபதி படுகொலை சதி முயற்சி: விசேட பொலிஸ் குழுவால் 37 பேர் கைது\nபொன்சேகா அலுவலகத்திலிருந்து சதித்திட்ட ஆவணங்களும் மீட்பு\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மீதான படுகொலை சதி முயற்சி குறித்து விசாரணைகளை நடத்தி வரும் விஷேட பொலிஸ் பிரிவினர் இதுவரை 37 முக்கிய சந்தேக நபர்களை கைது செய்துள் ளனர்.\nகொழும்பிலுள்ள சரத் பொன்சேகா அலுவலகத்தை கடுமையான சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதன் மூலம் சதித்திட்டம் தொடர்பான பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇராணுவப் பொலிஸார், குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் ஆகியோரின் பங்களிப்புக்களுடன் பல்வேறு கோணங்களில் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசேட பொலிஸ் குழுவுக்கு தேர்ச்சி பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் தலைமை தாங்கி வருகின்றார்.\nஇராணுவ மேஜர் ஜெனரல், பிரிகேடியர் உட்பட இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற பலர் கைது செய்யப்பட்ட 37 பேரில் அடங்குவர். இந்த விசாரணைகள் முடி வுறும் வரை அனைவரும் அவசரகால சட்ட விதிகளுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nகொழும்பிலுள்ள சரத் பொன்சேகாவின் அலுவலக��்தை சோதனைக்குட்படுத்திய போது மாத்திரம் இராணுவத்திலிருந்து தப்பி ஓடிய 22 பேர் கைது செய்யப்ப ட்டுள்ளனர்.\nசோதனைக்காக பொன்சேகாவின் அலுவலகத்திற்குச் சென்ற இரகசிய பொலிஸார், அலுவலகம் மூடியிருந்ததை அடுத்து கதவைத் தட்டிய போது உள்ளே இருந்து எந்தவித பதிலும் கிடைக்காததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதன்போது அலுவலகத்தின் உள்ளே மறைத்திருந்த 23 பேரை கைது செய்துள்ள துடன், சம்பவத்துடன் தொடர்புடைய பல்வேறு ஆவணங்கள், பெயர் விபரங்க ளையும் கைப்பற்றியுள்ளனர். இவர்களில் நால்வரைத் தவிர ஏனைய 19 பேரும் முன்னாள் இராணுவத்தினராவார்கள்.\nஇதேவேளை தேர்தல் காலத்தின் போது கொழும்பிலுள்ள பொன்சேகாவின் அலுவலகத்தில் இருப்பவர்களின் பாவனைக்காக 500 கையடக்கத் தொலை பேசிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கையடக்கத் தொலைபேசியை பெற்றுக் கொடுத்த முன்னாள் ஜெனரல் ஒருவர் குறித்தும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபொன்சேகாவின் அரசியல் நடவடிக்கை களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய முன்னாள் இராணுவ கெப்டன் ஒருவரே கொழும்பிலுள்ள ஹோட்டலில் அறைகளை பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவுக்காக ஹோட்டல் முகாமைத்துவத்திற்கு பொய்யான பெயரும், விலாசமும் கொடுக்கப்பட்டுள்ளமையும் இதற்கான முழுக்கொடுப்பனவுகளும் பணமாக செலுத்தப்பட்டுள்ளமையும் விசாரணைகளிலி ருந்து தெரிய வந்துள்ளது.\nகொழும்பிலுள்ள இரண்டு நட்சத்திர ஹோட்டல்களில் 70 ற்கும் அதிகமான அறைகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் பல அறைகள் பாவிக்காமல் வைக்கப்பட்டுள்ளன.\nதற்போது கைது செய்யப்பட்டுள்ள இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் பாவித்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nஇந்த மோட்டார் சைக்கிள்களில் பல போலியான இலக்கத்தகடுகளை கொண் டவை. சில வாகனங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஹோட்டலின் மூன்றாவது மாடியை முழுமையாக ஒதுக்கியிருந்த பொன்சேகாவின் குழுவினர் அந்த ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த (ரிவி ஹிய) கண் காணிப்பு கமராக்களை செயலிழக்கச் செய்துள்ளதுடன் அறை உதவியாளர்கள் வருவதையும் தடை செய்துள்ளமை விசாரணைகள��ல் தெரியவந்துள்ளது.\nஇதேவேளை மாளிகாவத்தை பிரதேசத்தில் பெளத்த விகாரையிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பணம் என்பன கொழும்பிலுள்ள சரத் பொன்சேகாவின் அலுவலகத்திலிருந்தே எடுத்துச் செல்லப்பட்டுள்ளமையும் உறுதி செய்யப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித் தனர்.\nஇந்த ஆயுதத்தை விநியோகித்த சந்தேகத்தின் பேரில் 2 தமிழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவற்றை விநியோகிக்க எட்டு இலட்சம் ரூபா ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளதுடன் அவற்றில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா முற்பணமாக கொடுக்கப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\n62 வது சுதந்திர தின வைபவம்: கண்டியில் நாளை கோலாகலம்\nதலதா மாளிகையிலிருந்து ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு உரை\nஇலங்கையின் 62வது சுதந்திர தின பிரதான வைபவம் நாளை காலை கண்டியில் மிக கோலாகலமாக நடைபெறவுள்ளது\nகண்டி தலதா மாளிகை வளவில் நடைபெறவுள்ள சுதந்திர தின பிர தான வைபவத்திற் கான சகல ஏற் பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் முப்படை மற்றும் பொலிஸாரின் ஒத்திகைகளும் இடம்பெற்றன.\nசுதந்திர தின பிரதான வைபவம் மற்றும் தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியை முன்னிட்டு எதிர்வரும் 10ம் திகதி வரை திட்டமிட்ட வகையில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇம்முறை சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடமைகளுக்கென பத் தாயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸாருடன், பொலிஸாருக்கு உதவியாக முப் படையினரும் ஈடு படுத்தப்பட்டு ள்ள னர்.\nசுதந்திர தின த்தை முன்னிட்டு சமய வழிபாடுகள் இடம்பெற்று வருவதுடன் நாளை முதல் எதிர்வரும் 10ம் திகதி வரை பள்ளேகளவில் தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியும் நடை பெறவுள்ளது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் காலை 8.30 மணிக்கு சுதந்திர தின பிரதான வைபவம் ஆரம்ப மாகவுள்ளது. பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, சபாநாயகர் டபிள்யூ.\nஜே. எம். லொக்குபண்டார, பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர, மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க, பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, முப்படைக ளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் அமைச்சர்கள் உட் பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.\nமுப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினரின் மரி யாதை அணி வகுப்புகள் பாண்ட் வாத்தியங்களுடன் கலாசார நிகழ்ச் சிகளும் இடம்பெறவுள்ளன.\nஇம்முறை சுதந்திர தினத்தின் போது கடற்படை, விமானப் படை யின் சாகசங்களும் தவிர்த்து கொள் ளப்பட்டுள்ளதுடன் கனரக வாகன ங்களின் அணி வகுப்புகளும் குறைக் கப்பட்டுள்ளன.\nஇந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப் படவுள்ளதுடன் மரியாதை நிமிர்த் தம் 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப் படவுள்ளன.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலதா மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்காக தனது சுதந்திர தின உரையை நிகழ்த்தவுள்ளார்.\nமுப்படையினருக்கு மேலதிகமாக சுதந்திர தின பிரதான வைபவத்தி ற்காக மூவாயிரம் பொலிஸாரும், தேசத்திற்கு மகுடம் தேசிய கண் காட்சிக்காக ஏழாயிரத்திற்கும் அதிக மான பொலிஸாரும் கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.\nபொது மக்களுக்கு பாதிப்பு ஏற் படாத வகையில் சிறந்த முறையில் பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள் ளதுடன் கண்டி நகரையும் அதனை அண்டிய சில வீதிகள் தற்காலிகமா கவும், சில வீதிகள் நிகழ்ச்சி நடைபெறும் நேரங்களுக்கும் மூடப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/03/2010 12:29:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nமீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பம்: பூநகரி ப...\n'ராணுவ புரட்சி செய்ய முயன்றேனா' : மறுக்கிறார் பொ...\nதேர்தல்கள் ஆணையாளரிடம் ஜெனரல் சரத் பொன்சேகா முறைப்...\nசூரியனில் ஆய்வு நடத்த நாசா திட்டம்\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினை���ுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_07_19_archive.html", "date_download": "2018-12-17T07:08:23Z", "digest": "sha1:UDJ67SQWN3YNXJOI4M7GN2OVUQJTK4XK", "length": 98676, "nlines": 831, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 07/19/10", "raw_content": "\nகாரைதீவில் இன்று நடந்த செம்மொழி விழா\nகிழக்கு மாகா ண தமிழ் செம்மொழி விழா சுவாமி விபுலானந்தரின் சிரார்த்த தினமான இன்று காலை, அவரின் பிறந்த மண்ணான காரைதீவில் உள்ள விபுலானந்த மத்திய கல்லூரியில் நடைபெற்றது.\nகிழக்கு மாகாண கல்வித் திணைக்களம், கல்முனைக் கல்வி வலயம் ஆகியவற்றுடன் இணைந்து காரைதீவு பிரதேச புத்திஜீவிகள் இணைந்து இவ்விழாவை நடத்தினர்.\nஇந்த விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த பேராளர்கள் பெரிய துறைநீலாவணை சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் இருந்து ஊர்வலமாக காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரிக்கு அலங்கார ஊர்திகள் சகிதம் அழைத்துச் செல்லப்பட்டனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/19/2010 08:51:00 பிற்பகல் 0 Kommentare\nசிறப்பாக நடைபெற்று வரும் கதிர்காம திருவிழா\nகதிர்காம ஆடித் திருவிழாவானது கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.\nஇந்த விழாவில் இம்முறை வடகிழக்குப் பிரதேசங்களிலிருந்து அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளதைக் காணக் கூடிய யுத்த சூழ்நிலை மறைந்துள்ள நிலையில் அச்சமின்றி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாக யாழ்ப்பாணம்இ கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மட்டு, திருமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் இம்முறை கதிர்காம ஆடித் திருவிழாவுக்கு செல்வதற்கு இன்னமும் பலர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். பஸ்கள், கார்கள், வான்கள் மாத்திரமின்றி பெருமளவு பக்தர்கள் கால்நடையாகவும் இங்கு வந்து குவிந்த வண்ணமிருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது.\nஎதிர்வரும் 22ஆம் திகதி தீ மிதிப்பும், 25ஆம் திகதி முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சகிதம் வீதியுலா வருதலும், 26ஆம் திகதி நீர்வெட்டுடன் திருவிழா நிறைவடைய உள்ளது. கதிர்காம திருவிழாவில் ஒவ்வொரு நாளும் இரவில் பெரஹரா ஊர்வலம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/19/2010 08:47:00 பிற்பகல் 0 Kommentare\nமன்னாரிலிருந்து 17 குடும்பங்கள் இன்று பெரிய பண்டிவிரிச்சானில் குடியமர்வு\nமன்னார் தீவுப் பகுதிக்குள் இருந்து மேலும் 17 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஏற்கனவே மன்னாரில் இருந்து 46 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் கடந்த வாரம் அவர்களுடைய சொந்த கிராமமான பண்டிவிரிச்சான் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nமன்னாரில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட மக்களுக்கான உணவு வசதிகளை மன்னார் பிரதேச செயலாளர் ஸ்ரான்லி டி மெல் மேற்கொண்டுள்ளார்.\nமன்னார் தீவுப்பகுதிக்குள் இருந்து இதுவரை 63 குடும்பங்களைச் சேர்ந்த 185 பேர் மீள் குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.\nசகல பாகங்களில் இருந்தும் இதுவரை பெரிய பண்டிவிரிச்சான் கிராமத்திற்கு 256 குடும்பங்களைச் சேர்ந்த 923 பேர் மீள்குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/19/2010 08:44:00 பிற்பகல் 0 Kommentare\nஇந்தியாவிலிருந்து சிறப்புத்தூதரை அனுப்ப வேண்டிய அவசியமில்லை: இலங்கை அமைச்சர்\nஇலங்கை தனது பொறுப்புகளை சரியான முறையில் நிறைவேற்றி வருவதால் அதுதொடர்பாக ஆய்வுசெய்ய இந்தியா சிறப்புத்தூதரை அனுப்ப வேண்டிய அவசியமில்லை என இலங்கை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணிகளை ஆய்வுசெய்ய சிறப்புத்தூதர் ஒருவரை அனுப்ப வேண்டும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருந்தார்.\nஅதற்கு பதிலளிக்கும் வகையில் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:\nஇலங்கைக்கும், இந்தியாவுக்கும் சிறந்த புரிந்துணர்வும், உறவும் உள்ளது. மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில்கூட இந்தியா இலங்கைக்கு எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்ல���. இந்தியாவுடனான உறவு உலகில் வேறு எந்த நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை விட சிறந்ததாகும்.\nதமிழ் மக்களின் மறுகுடியமர்வு தொடர்பாக அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. எனவே இலங்கை நிலைமை தொடர்பாக ஆராய இந்தியாவிலிருந்து சிறப்புத்தூதரை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/19/2010 04:25:00 பிற்பகல் 0 Kommentare\nமுட்டை சாப்பிடும் பெண்களுக்கு பிரசவத்தின்போது இதய நோய் வராது\nமுட்டை உடல்நலத்திற்கு சிறந்தது. அனைத்து வயதினரும் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு என்பது அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் முட்டை சாப்பிடும் பெண்களுக்கு பிரசவ காலத்தின் போது இதய நோய்கள் தாக்குவது பெருமளவில் குறையும். இந்த தகவலை தற்போது நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.\nமுட்டையில் “சோலின்” என்ற திரவவடிவிலான சத்துப்பொருள் பெருமளவில் உள்ளது. இது வைட்டமின் “பி” காம்ப்ளக்சுக்கு இணையானது. “சோலின்” என்ற சத்து இதய நோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. எனவே கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் முட்டை சாப்பிட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகார்னல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் மேரி காடில் என்பவர் தலைமையிலான குழுவினர் பெண்களிடம் “சோலின்” சத்து குறைந்த உணவை சாப்பிட கொடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிரசவ காலத்தின் போது 2 தடவை அவர்கள் இதய நோயினால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கும் இதய நோய் பாதிப்பு இருந்தது.\nஆகவே, கர்ப்ப காலத்தின்போது பெண்களுக்கு சத்துணவு குறித்தும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதன் அவசியம் குறித்தும் கற்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/19/2010 03:14:00 பிற்பகல் 0 Kommentare\nசல்வார்-கம்மீஸýக்கு யாழ் கோயிலில் தடை\nயாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசாமி கோயிலில் ஆகஸ்ட் 15 முதல் 25 நாள்களுக்கு பிரம்மோற்சவம் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவின்போது பெண்கள் சல்வார் - கம்மீஸ் அணிந்துவர தடை விதிக்க ஆலய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.\nதமிழர்கள் பாரம்பரியமாக அணியும் பாவாடை - தாவணி, சேலை ஆகியவற்றை மட்டும் அணிந்து வரலாம் என்று ஆலயம் சார்பில் அறிவிக்கப்படவிருக்கிறது. ஆடவர்கள் வ���ட்டி அணிந்து வரலாம். கைலி என்று அழைக்கப்படும் லுங்கி, பெர்முடாஸ் என்று அழைக்கப்படும் அரை டிராயர்களுக்கு அனுமதி இல்லை.\nஇதை யாழ்ப்பாண நகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.\nசல்வார் - கம்மீஸ் ஆடை உடலை நன்கு மூடி மறைக்க உதவும்போது அதை ஏன் தடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அது தமிழர்களின் பாரம்பரிய உடை அல்ல என்பதால் வேண்டாம் என்கிறோம் என்றார் யோகேஸ்வரி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/19/2010 12:49:00 பிற்பகல் 0 Kommentare\nபோலி மருந்தகர்கள் பிடிபட்டால் சிறை : கட்டுப்பாட்டுச் சபை தெரிவிப்பு\nபோலி மரு ந்தகங்கள் (பாமஸிகள்), போலி மருந்தகர்கள் (பாமஸிஸ்ட்கள்) மற்றும் அபாய ஒளடத சட்டத்தை மீறுவோர் பிடிபடும் பட்சத்தில் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் என ஒளடத கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் கே.கமகே தெரிவித்தார்.\nமேற்கத்தைய மருந்து வகைகளைச் சிலர் போதைக்காகவும் முறைகேடாகவும் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து அபாயகர ஒளடத சட்டத்தை கடுமையாகப் பின்பற்ற நடடிக்கை எடுக்கப் போவதாகவும் கமகே தெரிவத்தார்.\nஇருமல், நரம்புத்தளர்ச்சி மற்றும் வலி நிவாரணம் போன்றவற்றுக்கான மருந்து வகைகளைச் சிலர் தவறான முறையில் பயன்படுத்தி போதை ஏற்படுத்திக் கொள்வது உட்பட மேலும் பல முறைகேடுகள் இடம்பெறுவது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து சுகாதார அமைச்சு இம்முடிவுக்கு வந்துள்ளது.\nஇது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் ஒளடத விற்பனை நிலையங்கள் உட்பட அதனுடன் தொடர்புடைய அமைப்புக்கள், நிறுவனங்களை அறிவுறுத்தும் முயற்சியை உடன் மேற்கொள்வதுடன் சட்டத்தை மீறும் மருந்து விற்பனையாளர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\nவைத்தியர்கள் வழங்கும் சிட்டைகளுக்கு மட்டும் மருந்து வழங்கப்பட வேண்டும். அதே போன்று, அனுமதிப் பத்திரமற்ற, தகுதியற்ற மருந்துக் கலவையாளர்களைக் கொண்ட பாமஸிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\nஅவ்வாறு சட்டத்தை மீறும் நபருக்கு 5,000 முதல் 50,000 ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/19/2010 12:38:00 பிற்பகல் 0 Kommentare\nஅரசியல் அமைப்புடன் தீர்வு குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும்\nஅர���ாங்கம் அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளும் அதேவேளை, அரசியல் தீர்வுத்திட்டம் குறித்தும் அவதானம் செலுத்துவது காலத்துக்குப் பொருத்தமாக அமையும் என்று நாங்கள் கருதுகின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.\nநாட்டுக்கும் மக்களுக்கும் பொருத்தமான அரசியலமைப்பு திருத்தங்களுக்கு பிரதான எதிர்க்கட்சி ஆதரவு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசியலமைப்பு திருத்தங்கள் மற்றும் அரசியல் தீர்வு விடயம் என்பன தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது :\nமக்களுக்கு தேவையான மற்றும் நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பு திருத்தங்களுக்கே ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு வழங்கும். அதன் அடிப்படையிலேயே மிகவும் நேர்மையான முறையில் ஆளும் தரப்புடன் எமது கட்சி பேச்சுக்களில் ஈடுபட்டுவருகின்றது.\nதற்போதைய அரசியலமைப்பில் சில திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்பதனை நாங்களும் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆனால் அவை நாட்டுக்கு பொருத்தமானதாக அமையவேண்டும். இதேவேளை தற்போதைய அரசியலமைப்பு திருத்த செயற்பாடுகளின்போது அரசியல் தீர்வு விடயம் குறித்தும் கலந்துரையாடுவது மிகவும் பொருத்தமாக அமையும் என்று நம்புகின்றோம்.\nமேலும் அரசியலமைப்பு திருத்தங்கள் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளுடனும் அரசாங்கம் பேச்சு நடத்தவேண்டும். அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு நடத்தவேண்டியது முக்கிய விடயமாகும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/19/2010 12:36:00 பிற்பகல் 0 Kommentare\nஅணிசேரா நாடுகளுக்குள் முரண்பாடு : இலங்கைக்கு முட்டுக்கட்டை\nஇலங்கை ப ற்றியும் இலங்கையின் பொறுப்புச் சொல்லும் கடப்பாடு தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குவதற்கென ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு வுக்கு எதிராக அணிசேரா இயக்கத்தினால் வரையப்பட்ட கடிதம் பற்றியும் நேற்று முன்தினம் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு முன்பாக இடம்பெற்ற மதியநேர விளக்கவுரையின் போதும் பின்னர் மேல் மாடியில் நெல்ஸன் மண்டேலாவின் 92ஆவது ஜனன தின வைபவத்தின் போதும் சரமாரியாக கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டன என்று ஐக்கியநாடுகள் வளாக ஊடகமான இன்னர் சிற்றி பிறெஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nமுதன்முதல் இன்னர் சிற்றி பிறெஸ் செய்தியாளர் மெத்த்தியூ ரஸ்ஸல் லீயினால் பெறப்பட்டு பிரத்தியேகமாக பிரசுரிக்கப்பட்ட அணிசேரா இணக்கத்தின் நகல் கடிதம், அணிசேரா இயக்கத்தின் ஒரு அங்கத்துவ நாடான கௌதமாலாவின் எதிர்ப்பு காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்தின் விசாரணைகளுக்கு தடங்கல் விளைவிக்க கூடாது என்று கௌத்தமாலா தெரிவித்துள்ளது. இயக்கத்தின் அங்கத்தவர்கள் மத்தியில் இலங்கையை \"பாதுகாப்பதற்கான பொறுப்பு' என்ற சொற்பதங்கள் அடிக்கடி கேட்டன என்றும் இன்னர் சிற்றி பிறெஸ் செய்தியாளர் தெரிவித்தார்.\nஅணிசேரா நாடுகள் ஏகமனதாக இல்லாவிட்டாலும் அநேகமான நாடுகள் இலங்கையை பாதுகாப்பதற்கான பொறுப்பை ஏற்க மறுப்பு தெரிவிக்கின்றன. ஆனால் அணிசேரா இயக்கத்தின் தீர்மானங்களுக்கு சகல அங்கத்துவ நாடுகளினதும் இணக்கப்பாடு அவசியமாகும் என்றும் இன்னர் சிற்றி பிறெஸ் சுட்டிக்காட்டியுள்ளது.\nகாஸாவுக்கான நிவாரணப் படகுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து இஸ்லாமிய மாநாட்டு நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளே இலங்கையை பாதுகாப்பதற்கான பொறுப்பை கோரும் முயற்சிகள் தாமதமடையக் காரணம் என்று இலங்கையும் பல அணிசேரா நாடுகளும் கூறுகின்றன. ஆனால் இலங்கையை பாதுகாப்பதற்கான பொறுப்பு தற்போது அணிசேரா நாடுகளின் குழப்பநிலையில் சிக்கியுள்ளது என்றும் இன்னர் சிற்றி பிறெஸ் தெரிவிக்கிறது.\nஅணிசேரா இயக்கத்தை பொறுத்த வரையில், இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை எகிப்திற்கு அடுத்து ஈரான் ஏற்றுக் கொள்ளும் என்பது தற்போது உறுதியாக இல்லை என்று பிறெஸ் தெரிவித்துள்ளது. பாரசீக குடாவை சேர்ந்த மன்னராட்சி நாடுகள் கூட்டமைப்பும் ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத அரேபியாவின் மக்றெப் பிராந்திய நாடு ஒன்றும் ஈரானின் தலைமைத்துவத்தை எதிர்க்கின்றன. அணிசேரா நாடுகள் இயக்கத்திற்கு ஈரான் தலைமைதாங்க விரும்பிய போது வெனிசுவேலா 77 நாடுகள் குழுவுக்கு தலைமை தாங்க விரும்பியது.\nசெயலாளர் நாயகம் பான் கீமூனின் ���லோசனைக்குழு தற்போது 8 அங்கத்தவர்களைக் கொண்ட குழுவாக விஸ்தரிக்கப்பட்டு நவநீதம்பிள்ளையின் நியூயோர்க் பிரதிநிதியாக சேவையாற்றி அண்மையில் விலகிய ஜெஸிகா நியூறித் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை இன்னர் சிற்றி பிறெஸ் வியாழக்கிழமை பிரத்தியேகமாக அறிவித்திருந்தது.\nஊழல் எதிர்ப்பு, குடும்ப ஆட்சி எதிர்ப்பு கொள்கையுடைய நியூறித்தின் நியமனம் ராஜபக்ஷாக்களின் ஆதரவாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் பிறெஸ் தெரிவித்துள்ளது. இந்த ஆதரவாளர்கள் இப்பொழுது இன்னர் சிற்றி பிறெஸ் அசிக்கைகளுக்கம் அப்பால் சென்று நவநீதம்பிள்ளைக்கும் நியூறித்துக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள். இந்த மாதிரியான அரசியலையே ராஜபக்ஷக்கள் நடத்துகிறார்கள் என்றும் பிறெஸ் தெரிவித்தது.\nமற்றுமொரு விவாதம் அவர்கள் முன்வைத்தது என்னவெனில், நிபுணர்கள் குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்ட மர்சூகி தருஸ்மன் முன்னர் இலங்கை நியமித்த சர்வதேச குழுவில் கடமையாற்றிவிட்டு அவருக்கு சேரவேண்டிய கட்டணத்தை பெறுவதற்காக தேவையற்ற விடயங்களை முன்வைத்து இலங்கையுடன் முரண்பட்டுக் கொண்டார் என்றும் தெரிவித்தார்கள். மேலும், விசாரணைக்குழு பொறுப்பு சொல்லும் கடப்பாடு பற்றிய பிரச்சினையை எழுப்பாத பட்சத்தில் குடும்ப ஆட்சி, ஊழல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள தாம் விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/19/2010 12:33:00 பிற்பகல் 0 Kommentare\nராஜீவ் காந்தி சொன்னதைக் கேட்டிருந்தால் பிரபாகரன் மன்னனாக இருந்திருப்பார்-ப.சிதம்பரம்\nஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அந்த நாட்டில் கலவரமோ, வன்முறையோ இருக்கக் கூடாது. நமக்கு பிரபாகரன் எதிரானவர் அல்ல. அவர் சென்ற பாதைதான் எதிரானது. நான் பிரபாகரனை நன்கு அறிந்தவன். இரவு 12 மணிக்கு எனது காரை நானே ஓட்டிச்சென்று அவர் இருந்த இடத்தில் அவருடன் பல மணி நேரம் பேசியிருக்கிறேன்.\nஅவர் ராஜீவ் காந்தி கூறியபடி இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று இலங்கையில் இரு மாநிலங்களில் அவர் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்.ஆனால், நிலைமை வேறாகிவிட்டது. இலங்கையில் எத்தனை பேருக்கு பேரிழப்பு. எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு இந்திய உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம் தெரிவித்தார்.\nபெருந்தலைவர் காமராஜரின் 108ஆவது பிறந்த நாள் விழா மற்றும் காங்கிரஸ் கட்சியின் 125ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டம் விருதுநகர் தேசபந்து திடலில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்தார்.\nமத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போது இலங்கைப் பிரச்சினை பற்றி கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.\nஇன்று இலங்கையில் அமைதி திரும்பியுள்ளது. இலங்கை தமிழர் நலனுக்காக இந்தியா 3600 கோடி நிதி உதவி அளித்துள்ளது. அங்குள்ள இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.காங்கேசன் துறைமுகத்தையும், பலாலி விமான நிலையத்தையும் சீர்படுத்தித்தர இந்தியா முன் வந்திருக்கிறது. இன்னும் 2 வருட காலத்தில் அங்குள்ள 2 லட்சம் தமிழர்களுக்கும் வீடு கட்டி கொடுக்கப்படும் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/19/2010 12:30:00 பிற்பகல் 0 Kommentare\nஇந்தியப்பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார் : பிரிட்டனில் ரகசிய ஆவணங்கள்\nலண்டன் : இந்தியா சுதந்திரமடைந்த போது, பிரிவினையை கடுமையாக எதிர்த்த காந்தி, பின் அதை வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டது பற்றிய ரகசிய ஆவணங்கள் பிரிட்டனில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.பிரிட்டனிலுள்ள \"தேசிய பாரம்பரிய நினைவு நிதி' (என்.எச்.எம்.எப்.,) என்ற அமைப்பு, கி.பி.19ம் நூற்றாண்டில் பிரிட்டன் தொடர்பான பல்வேறு பழமையான ஆவணங்களை பாதுகாத்து வருகிறது. மொத்தம் 4,500 பெட்டிகளில் இந்த ஆவணங்கள் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. அரசு சார்ந்த ஆவணங்களும், தனிநபர் கடித போக்குவரத்து தொடர் பான ஆவணங்களும் இதில் அடங்கும்.\nஇந்தியாவின் இறுதி வைசிராயாக இருந்த மவுன்ட்பேட்டனுக்கும், காந்திக்கும் இடையில் இந்தியா விடுதலையை நெருங்கும் நேரத்தில் கடித போக்குவரத்து இருந்தது. அந்த கடிதங்கள் இந்த ஆவணங்களில் உள்ளன. பிரிவினை குறித்து இறுதி கட்டத்தில் காந்தி ஏன் மவுனம் சாதித்தார் என்பதை, இக்கடிதங்கள் வெளிப்படுத்துகின்றன. என்.எச்.எம்.எப்., செதித்தொடர்ப��ளர் கூறுகையில், \"கடித உறைகளின் பின்பக்கம், காந்தி பென்சிலால் பல குறிப்புகள் எழுதியுள்ளார். இவற்றின் மூலம் பிரிவினை யை எதிர்த்த அவர் இறுதியில் விருப்பமே இல்லாமல் ஏன் சம்மதித்தார் என்று தெரிய வருகிறது' என்று கூறுகிறார்.\nகாந்தி தொடர்பான இக்குறிப்புகளை மட்டும், சவுதாம்ப்டன் பல்கலைக்கழகம் விலைக்கு வாங்க போகிறது. இதற்காக, அது நிதி திரட்டி வருகிறது. அதன் இலக்கான 20 கோடி ரூபாயில், தற்சமயம் என்.எச்.எம்.எப்., மானியத்துடன் 14 கோடி ரூபாயை திரட்டி விட்டது.பல்கலைக்கழகத்தின் சிறப்பு ஆவணத்துறை பேராசிரியர் ச்ரிஸ் வூல்கர் கூறுகையில், \"காந்தியின் இந்த ஆவணங் களை வாங்குவதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த ஆவணங்கள் இல்லாமல் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளின் விடுதலைக் கான அடிப்படை வரலாற்றை நாம் எழுத முடியாது' என்று தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/19/2010 04:13:00 முற்பகல் 0 Kommentare\nநாடெங்கும் டெங்கு மீண்டும் தீவிரம்; தடுப்பு நடவடிக்கைகளில் அரசு துரிதம் ஆபஐ பக்றீரியா அடுத்த வாரம் சந்தையில் 149 பலி 21,000 பாதிப்பு\nடெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கென உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பக்ஹரியா இம்மாத இறுதியில் சந்தைக்கு விடப்படும் என்று கைத்தொழில் தொழில்நுட்ப நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எச்.எம். முபாரக் நேற்றுத் தெரிவித்தார்.\nஇந்த பக்ஹரியாவை எவரும் கொள்வனவு செய்து நுளம்புகள் பெருகும் இடங்களென சந்தேகிக்கப்படும் பிரதேசங்களில் விசிறுவதற்கு ஏற்றவகையில் இவை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.\nஇதேநேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பி.ரி.ஐ. பக்ஹரியாவைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்கு கடந்த வாரம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.\nஇந்த அடிப்படையில் டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கென சுகாதார அமைச்சு கியூபாவிலிருந்து தருவிக்கும் பத்தாயிரம் லீட்டர் பி.ரி.ஐ. பக்ஹரியா கிடைக்கப்பெற்ற தும் அதனைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.\nஇந்த பக்��ரியா வந்து சேர்ந்ததும் ஏற்கனவே திட்டமிட்டுள்ளபடி கண்டி நகர், அக்குறணை, கம்பளை ஆகிய மூன்று பிரதேசங்களிலும் பரீட்சார்த்தமாகப் பயன்படுத்தப்படும் எனவும் அவ்வதிகாரி கூறினார்.\nஇதேவேளை இவ் வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கடந்த 14 ஆம் திகதி வரையும் டெங்கு நோய் காரணமாக 149 பேர் உயிரிழந்துள்ளனர். இக்காலப் பகுதியில் 20 ஆயிரத்து 647 பேர் இந்நோய்க்கு உள்ளாகினர் என்று அமைச்சின் நோய் பரவுதல் தடுப்புப் பிரிவு அதிகாரியொருவர் கூறினார்.\nஇந்நோய் கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தீவிரமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nடெங்கு நோய்க்கு இவ்வருடத்தை விடவும் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஆனால் இந்நோய்க்கு உள்ளானோரின் எண்ணிக்கை குறைவு எனவும் அவ்வதிகாரி கூறினார்.\nஇதேநேரம் டெங்கு நுளம்பு பெருக்கத் தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக் கைகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட் மாதத்தில் வாரத்திற்கு ஒரு நாள் என நான்கு தினங்களை தேசிய டெங்கு ஒழிப்பு தினங்களாகப் பிரகடனப் படுத்துவதற்கு டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி நடவடிக்கை எடுத்துள்ளது.\nநாட்டில் டெங்கு நோய் அச்சுறுத்தல் அதிகமுள்ள மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் 61 இருப்பதாக ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் கடந்த வாரம் முதல் தெஹிவளை மருத்துவ அதிகாரி பிரிவும் டெங்கு அச்சுறுத்தல் மிக்க மருத்துவ அதிகாரி பிரிவுக்குள் சேர்க்கப் பட்டுள்ளது.\nகைத்தொழில் தொழில்நுட்ப நிலையத்தின் பணிப்பாளர் மேலும் கூறுகையில், உள்நாட்டில் பி.ரி.ஐ. பக்ஹரி யாவை கலாநிதி ராதிகா சமரசேகர தலை மையிலான குழுவினரே தயாரித் திருக்கின்றனர்.\nஇது தனியார் நிறுவன மொன்றின் ஊடாக இம்மாதத்தின் இறுதியில் சந்தைக்கு விடப்படும். இந்த பக்ஹரியா கிருமிநாசினிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிருமி நாசினிகள் பதிவாளர் இதனைச் சந்தைப்படுத்துவதற்கு தற்காலிக பதிவையும் வழங்கியுள்ளார் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/19/2010 03:51:00 முற்பகல் 0 Kommentare\nகாரைதீவில் இன்று செம்மொழி விழா; கல்முனை பிரதேசம் விழாக்கோலம் மாகாணப் பணிப்பாளர் நிசாம் தலைமை: தமிழக, சிங்கப்பூர் அறிஞர்களும் பங்கேற்பு\nகிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் நடாத்தும் தமிழ்ச் செம்மொழி விழா இன்று காலை 9.30 மணிக்கு காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மண்டபத்தில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம். ரீ. ஏ. நிசாம் தலைமையில் நடைபெறவுள்ளது. இதனையிட்டு கல்முனைப் பிரதேசம் விழாக்கோலம் பூண்டுள்ளது.\nமுத்தமிழ் முனிவர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவாக நடைபெறும் தமிழ்ச் செம்மொழி விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க கெளரவ அதிதியாகவும் கலந்துகொள்வர்.\nதமிழ்நாடு புதுவைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஏ. அறிவுநம்பி, சிங்கப்பூரைச் சேர்ந்த முனைவர் இ. வெங்கடேசன், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் முனைவர் கே. பிரேம்குமார், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் முனைவர் எஸ். எம். இஸ்மாயில் ஆகியோர் விசேட விருந்தினர்களாகவும்,\nகிழக்கு மாகாண பிரதம செயலாளர் வ. பொ. பாலசிங்கம், கிழக்கு மாகாண கல்விச் செயலர் எச். கே. யூ. கே. வீரவர்த்தன, கிழக்கு மாகாண பிரதி கல்விச் செயலாளர் எஸ். தண்டாயுதபாணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வர்.\nஇந்நிகழ்வில் கெளரவத்திற்குரிய முதன்மை பேராளர்களாக பேராசிரியர் எஸ். தில்லைநாதன், பேராசிரியர் அ. சண்முகதாஸ், பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் எம். ஏ. நுஃமான், பேராசிரியர் சி. மெளனகுரு, பேராசிரியர் சி. சிவலிங்கராசா, பேராசிரியர் சித்திரலேகா மெளனகுரு, பேராசிரியர் க. அருணாசலம் ஆகியோர் கலந்து கொள்வர்.\nஇன்றைய நிகழ்வில், பெரிய நீலா வணையில் இருந்து காரைதீவு வரையுமான சிறப்பு ஊர்தியுடனான ஊர்வலம் இடம்பெறவுள்ளது.\nஇதில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் இலக்கியவாதிகள், கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வர். இன்று காலை 8.30 அளவில் ஊர்வலம் ஆரம்பமாகும்.\nகாரைதீவு சுவாமி விபுலானந்தர் மணிமண்டபம் புதுப் பொலிவு பெற்றுள்ளது. பணி மன்றத்தினரின் ஏற்பாட்டில் காரைதீவின் சகல பொது நல அமைப்புகளும் விழா ஏற்பாடுகளில் பங்கேற்றுள்ளன. பிரதான விழா விபுலானந்த மத்திய கல்லூரியில் 12.00 மணிக்கு ஆரம்பமாகிறது.\nகாலை 9.30 மணிக்கு காரைதீவு வட எல்லையில் மாளிகைக்காட்டுச் சந்தியிலிருந்து பேரூர்வலம் ஆரம்பமாகும். தமிழ் பாரம்பரிய கலை வடிவங்கள், தமிழின்னிய அணிகள், பாண்ட் வாத்திய அணிகள், காவடி, கரகாட்டம், கோலாட்டம் சகிதம் கண்ணகை அம்மனாலயத்தை அடைந்து அங்கிருந்து விழா அதிதிகள், பேராளர்கள் சகிதம் ஊருக்குள் ஊர்வலம் நகர்ந்து விழா நடைபெறும் விபுலானந்தா மத்திய கல்லூரியைச் சென்றடையும்.\nவிழாவில் கிழக்கிலங்கையின் தமிழ்ப் படைப்பாளிகள் அழைக்கப்பட்டுள்ளனர். இரு நூல்கள் வெளியிடப்படுகின்றன. சுவாமி விபுலானந்தரின் மருமகள் திருமதி கோமேதகவல்லி செல்லத்துரை (இ. அதிபர்) கெளரவ பேராளராக அழைக்கப்படுகிறார்.\nமாகாண கல்வித் திணைக்களம் கல்முனைக்கு வருகை தந்து போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/19/2010 03:45:00 முற்பகல் 0 Kommentare\nகனடாவில் இடம்பெற்ற வீரமக்கள் தினம்;\nகனடா ரொறன்ரோவில் 21வது வீரமக்கள் நேற்றையதினம் சனிக்கிழமை(17.07.2010) மாலை நினைவு கூரப்பட்டது. செங்கிளேயர் வீதியில் அமைந்துள்ள சென்ற் கொலம்பியா மண்டபத்தில் இடம்பெற்ற வீரமக்கள் தின கூட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலை அமைப்புகள், அரசியல் கட்சிகளின் தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டும், மரணித்த போராளிகளின் படங்களை திரையிலேயே காண்பித்தவண்ணம் மலரஞ்சலியுடன் வீரமக்கள் தின நிகழ்வுகள் ஆரம்பமாகியது. புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினர் மைய+ரனின் வரவேற்புரையுடன் அவரது தலைமையில் வீரமக்கள் தின கூட்டம் ஆரம்பமாகியது.\nஇங்கு உரையாற்றிய மைய+ரன் அவர்கள், கடந்த கால கசப்பான அனுபங்களில் பாடங்களை கற்றுக்கொண்டு இனியாவது அனைத்து அமைப்புகளும் ஒன்றுபட்டு ஒருமித்த கருத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், அமிர்தலிங்கம் அவர்கள் மற்றும் உமாமகேஸ்வரன் அவர்களின் ஆழுமையான அரசியல் தீர்க்கதரிசனங்களை முன்னெடுக்க கூடிய தலைவர்கள் இன்று எம்மத்தியில் இல்லை என்றும் குறிப்பிட்டார். அதனை தொடர்ந்து உரையாற்றிய ஸ்காபுரோ றோச்றிவர் தொகுதியின் கவுண்சிலர் வேட்பாளர் நமு பொன்னம்பலம் அவர்கள் உரையாற்றுகையில், நமக்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டும், தாயகத்தில் உள்ள ஒற்றுமையை அங்குள் கட்சிகள் பார்த்து கொள்ளட்டும், முதலில் இங்கே கனேடிய மண்ணில் நாம் ஒன்ற���பட்டு செயலாற்ற வேண்டும் என்று உரையாற்றினார்.\nபின்னர் உரையாற்றிய தோழர் மணியம், போராட்ட வரலாற்றையும், தமிழ் தலைவர்கள் அழிகப்பட்டதையும், போராட்டம் சிதைவடைக்கப்பட்டதையும், சுட்டிக்காட்டி போராட்டம் தோல்வியை தழுவியமைக்கான காரணிகளையும் சுட்டிக்காட்டி பேசியதுடன், அவரும் ஒற்றுமையின் அவசியத்தை சுட்டிக்காண்பித்து உரையாற்றினார்.\nஇங்கு உரையாற்றிய ஊடகவியலாளர் மனோ ரஞ்சன், ஊடகத்துறையை பற்றியும் ஊடகங்கள் தவறுகளை விட்டுள்ளன, சம்பவத்தை ஒருபக்க சார்பாக கூறும் ஊடகங்களாகவே செயற்பட்டு வருகின்றன. தமக்கு உயிர் அச்சுறுத்தல் என்று கூறி ஊடக தர்மத்தை அவர்கள் கைவிட்டு பிழைப்புக்காக ஊடகம் நடாத்தும் நிலைக்கு மாறிவிட்டன. இவைகள் மக்களிற்கு செய்தி கூறும் ஊடகங்களாகவும் மக்களை நல்வழி படுத்தும் சக்தியாகவும் இருப்பதை விடுத்து மக்களை தூண்டி வன்முறைக்குள் தள்ளும் ஊடகங்களாகவே இன்று பல ஊடகங்கள் மாறியுள்ளதுடன். தனி நபர்களை விமர்சிப்பதும் அவர்களைப்பற்றி மிகவும் கேவலமான முறையில் எழுதுவதுமாகவே ஊடகங்கள் செயற்படுகின்றன என்பதையும், தனக்கு புளொட் அமைப்பு மீது உள்ள பரிவையும், பாசத்தையும் சுட்டிகாட்டியதுடன், புளொட் அமைப்பு குறித்த விமர்சனங்களும் ஒருபுறம் உள்ளதாகவும் தெரிவித்தார். அவ்வாறான விமர்சனங்களில் ஒன்றாக வவுனியாவில் நிலைகொண்டிருந்த “மாணிக்கதாசனின் பெயரை கேட்டால் கருவில் உள்ள சிசுவும் கலங்கும்” என்ற தலையங்கத்தில் அமுது சஞ்சிகையில் விமர்சித்து இருந்ததையும், பின்னரும் கூட புளொட் அமைப்புடனான உறவு நீடித்து அவர்களது செவ்விகள், பேட்டிகள் கண்டதையும் குறிப்பிட்டதுடன், தலைவர் சித்தார்த்தனுடன் இன்றுவரை தனது உறவு தொடர்வதாகவும் தெரிவித்தார். பல ஊடகவியலாளர்களை புளொட் அமைப்பு உருவாக்கியது என்றும் அவர்களின் தராக்கி என்ற பெயரில் ஆங்கிலத்தில் யுத்த ஆய்வுகளை எழுதிவந்த சிவராம் என்பவர் கூட புளொட் அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஒர் ஊடகவியலாளர் என்பதையும் சுட்டிக்காட்டியதுடன். இவர் போன்ற பல ஊடகவியலாளர்களை புளொட் அமைப்பு உருவாக்கியுள்ளது என்றும் சுட்டிக்காட்டி ஊடக துறையின் தர்மம் காக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பேசியிருந்தார்.\nவி.பி.பொன்னம்பலம் அவர்களின் புதல்வரும் புளொட் அமைப்பின் முன்னைநாள் உறுப்பினருமான மகாவலி ராஜன் அவர்கள் மிகவும் சுவார்ஸயமான விடயங்களை சுட்டிக்காண்பித்து ஒற்றுமைபாட்டின் அவசியத்தை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். இங்கே நினைகூரப்படும் போராளிகள், பொதுமக்கள், தலைவர்களுகான அஞ்சலியை தெரிவித்து கொண்டு உரையாற்றிய மகாவலிராஜன் இங்கே தலைவர்கள் அனைவரையும் வைத்துள்ளார்கள் தன்னை புளொட் அமைப்பிற்குள் உள்வாங்கிய சந்ததியாரை மறந்துவிட்டார்கள் என்பதுதான் வேதனையாக உள்ளது அதனையும் ஏற்பாட்டாளர்கள் எதிர்காலத்தில் செய்வார்கள் என்று கருதுகின்றேன். அமிர்தலிங்கம், பத்மநாதா,ஸ்ரீசபாரத்தினம் என்று அனைரையும் வைத்து ஒர் நினைவுதினம் இங்கே நினைவுகூரப்படுவது வரவேற்கதக்கது. கடந்த காலங்களில் இங்கே இவ்வாறான கூட்டங்களை நடாத்தவோ, பேசவோ முடியாத நிலையில் தற்போது இவ்வாறான தலைவர்கள், போராளிகளையும் நினைவு கூரும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே கனடாவில் தனிமனிதர்களாக சென்று கனேடிய அரசியல்வாதிகளை சந்திப்பதில் அர்த்தமில்லை. அரசியல்வாதிகள் தமது வாக்கு வங்கியை தான் கருத்தில் கொள்வார்கள் ஆகவே அனைவரும் ஒன்றிணைந்து ஓரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் தனதுரையில் தெரிவித்தார்.\nஇவர்களின் உரையை தொடர்ந்து சிறய இடைவேளையின் பின்னர் ஈ.பி.டி.பி. அமைப்பின் உறுப்பினர் தோழர் மகேஸ்வரராஜா அவர்கள் உரையாற்றினார். இளைஞர் பருவத்தில் இருந்தே போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட தான் ஆரம்பத்தில் தமிழ் தேசியவாதியாகவே இருந்து பின்னர் சண்முகதாசனுடன் தான் இணைந்து பணியாற்றியதையும், நடைபெற்று முடிவடைந்துள்ள ஆயுத போராட்டத்திற்குள் இளைஞர்களை தள்ளியது த.வி.கூ தலைமையிலான அரசியல்வாதிகளே என்றும் தனதுரையில் தெரிவித்தார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக அவ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் சார்பாக ராஜா யோகராஜா அவர்கள் உரையாற்றியதுடன், அவரும் ஒற்றுமையின் தேவையையும், அவசியத்தையும் சுட்டிக்காட்டியதுடன். மகிந்த அரசின் தமிழின விரோதத்தையும், யுத்த வெற்றி விழா என்ற போர்வையில் தமிழர்களை வெற்றி கொண்டுவிட்டதாக எண்ணி வெற்றி விழா கொண்டாட்டத்தினை கொண்டாடுகின்றார் என்றும் அரசின் மீதான தவறுகளையும் சுட்டிக்காட்டி பேசினார்.\nஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணியின் சா��்பாக தோழர் ஜேம்ஸ் அவர்கள் உரையாற்றுகையில், ஜனநாயகத்தையும், மனித உரிமையையும் நிலைநாட்டுவதற்காக மரணித்த தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் போராளிகளுக்கு எனது அஞ்சலியை தெரிவித்து கொள்வதுடன், பலஸ்தீனம் மற்றும் பிலிப்பைன்ஸில் இன்;றுவரை இடம்பெறும் போராட்டங்களையும், வெற்றிபெற்ற நிக்கரகுவா போராட்டத்தினையும் நினைவ+ட்டி எமது போராட்டம் மட்டும் தோல்வியை தழுவி கொண்டதற்கான காரணிகளையும், ஊடகவியலாளர்கள் காலத்திற்கு காலம் முகமூடிகளை மாற்றி தவறான செய்திகளையும் வெளியிட்டு மக்களை தவறான பாதைக்கு இட்டு சென்றதுமே எமது போராட்டம் தோல்வியடைய காரணமாகியது என்றும் ஜேம்ஸ் தனதுரையில் தெரிவித்தார்.\nமலையக மக்கள் சார்பாக தோழர் சந்திரசேகரன் அவர்கள் உரையாற்றியிருந்தார். அவர் நினைவுகூரல் ஏற்பாட்டினை பாராட்டியதுடன். போராட்டத்தில் ஈடுபாடில்லாத தான் இந்தியாவில் இருந்த நினைவுகளையும், தான் யாழ் பரியோவன் கல்லூரியில் கல்வி பயின்றபோது யாழ் இளைஞர்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டதையும், போராட்டத்தில் ஈடுபட்ட ஆயுத அமைப்புகளுடன் அகிம்சை வழியில் போராடிய அமிர்தலிங்கம் அவர்களின் புகைப்படமும் வைக்கப்பட்டு அஞ்சலி தெரிவிக்கப்படுவது மகிழ்வினை தருவதாகவும். இவ்வாறு ஸ்ரீசாபரத்தினம், பத்மநாபா போன்ற தலைவர்களின் படங்களும் வைக்கப்பட்டு அனைவருக்குமான அஞ்சலியாக இது காணப்படுகின்றது. அத்துடன் புளொட் அமைப்பு தாம் தாயகத்தில் மேற்கொள்ளும் மக்கள் பணிகள் குறித்த படங்களையும், வீடியோ காட்சியாக காண்பித்து கொண்டுள்ளனர் இவைகள் நல்லவிடயம்கள், சிறப்பாண பணிகளை அங்கே ஆற்றிகொண்டுள்ளதை மகிழ்வை தருகின்றது. அதற்கு பக்கதுணையாக வெளிநாடுகளில் இருந்து அவ் அமைப்பின் தோழர்கள் செயற்பட்டு வருவதையும்,\nமக்களிடம் சேகரிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொருட்களையும் காணமுடிந்தது. இவர்கள் போன்று அனைவரும் ஒன்றுபட்டு அந்த பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவவேண்டும் என்றும் தெரிவித்தார். இந்தியாவில் தான் தங்கியிருந்தபோது திருச்சியில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் தலைமையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உமாமகேஸ்வரன் உரையாற்றும்போதுதான் அவரை காணும் சந்தர்ப்பம் ஏற்பட்டதாகும், அப்போது உமாமகேஸ்வரன் பற்றிய சிறப்பினை த���க்ளக் சோ வெளியிட்டிருந்தார் என்றும், சோ விரைவில் ஒருவரை பற்றிய புகழை வெளிக்காட்ட மாட்டார் என்றும், அப்படியான துக்ளக் சோ உமாமகேஸ்வரனை பற்றி குறிப்பிட்டு அவரது அரசியல், போராட்ட வடிவங்களையும் தெளிவுபடுத்தியவர் அப்போதுதான் தனக்கு உமாமகேஸ்வரன் மீது பற்று ஏற்பட்டதாகவும் சந்திரசேகரன் குறிப்பிட்டிருந்தார்.\nபுளொட் அமைப்பு வன்னியில் மேற்கொண்டுவந்த புனர்வாழ்வு, புனரமைப்பு, மக்கள் பணிகள், உதவிகள் குறித்த புகைப்படங்கள் திரையில் காண்பிக்கப்பட்டதுடன், வெளிநாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட உதவி பொருட்கள், மேடையில் வைக்கப்படாமல் இருந்த 100கணக்கான போராளிகளின் படங்கள் எல்லாம் நிகழ்ச்சி தொடங்கி முடியும்வரை பாரிய திரை மூலம் காண்பிக்கப்பட்டிருந்தது. வன்னியிலே புளொட் அமைப்பு அன்று தொடக்கம் இன்றுவரை ஆற்றிவரும் மக்கள் பணிகள் குறித்த படங்கள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து கொண்டது. வன்னி இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு வந்தவர்களிற்கு உதவியும், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு உதவுதல் என்று புளொட் அமைப்பினால் தொடரும் உதவி திட்டங்கள் குறித்த வீடியோ திரையிலே காண்பிக்கப்பட்டு கொண்டிருந்ததை பலரும் பாராட்டி சென்றதையும் காணமுடிந்தது.\nஇறுதியாக புளொட் அமைப்பின் சார்பாக செல்வம் அவர்கள் தமது அமைப்பின் அழைப்பையேற்று வந்திருந்த பேச்சாளர்கள், விளம்பரம் செய்து உதவிய கனேடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுதாபனம், இணையதளங்கள், சகல விதத்திலும் உதவிய அனைவருக்கும் நண்றியை தெரிவித்து கொண்டதுடன் அஞ்சலி நிகழ்வு, நினைவுதின கூட்டமும் நிறைவுபெற்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/19/2010 02:14:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nகனடாவில் இடம்பெற்ற வீரமக்கள் தினம்;\nகாரைதீவில் இன்று செம்மொழி விழா; கல்முனை பிரதேசம் வ...\nநாடெங்கும் டெங்கு மீண்டும் தீவிரம்; தடுப்பு நடவடிக...\nஇந்தியப்பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார் : பிர...\nராஜீவ் காந்தி சொன்னதைக் கேட்டிருந்தால் பிரபாகரன் ம...\nஅணிசேரா நாடுகளுக்குள் முரண்பாடு : இலங்கைக்கு முட்ட...\nஅரசியல் அமைப்புடன் தீர்வு குறித்தும் அரசாங்கம் கவன...\nபோலி மருந்தகர்கள் பிடிபட்டால் சிறை : கட்டுப்பாட்டு...\nசல்வார்-கம்மீஸýக்கு யாழ் கோயிலில் தடை\nமுட்டை சாப்பிடும் பெண்களுக்கு பிரசவத்தின்போது இதய ...\nஇந்தியாவிலிருந்து சிறப்புத்தூதரை அனுப்ப வேண்டிய அவ...\nமன்னாரிலிருந்து 17 குடும்பங்கள் இன்று பெரிய பண்டிவ...\nசிறப்பாக நடைபெற்று வரும் கதிர்காம திருவிழா\nகாரைதீவில் இன்று நடந்த செம்மொழி விழா\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_02_24_archive.html", "date_download": "2018-12-17T08:17:48Z", "digest": "sha1:4DHNQZCXFEVI7RCGZKI5TKWBNE63M4KM", "length": 78232, "nlines": 808, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 02/24/11", "raw_content": "\nஇந்தியா உறுதியளித்த 50 ஆயிரம் வீடுகளில் எத்தனை குடிமனைகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன: கூட்டமைப்பு கேள்வி\nஇந்தியாவினால் உறுதியளிக்கப்பட்ட 50 ஆயிரம் வீடுகளில் எத்தனை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.\nஅந்த வீட்டு பயனாளிகளின் பட்டியலை 50 வருடங்களுக்குள் தயாரித்து முடித்து விடுவீர்களா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. யான எம். சுமந்திரன் கேள்வி எழுப்பினார். இந்தியாவினால் கையளிக்கப்பட்ட 500 உழவு இயந்திரங்களில் 76 மட்டுமே கையளிக்கப்பட்டுள்ளன.\nயாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்டிருக்கும் 100 உழவு இயந்திரங்கள் தென்னிலங்கைக்கு நகர்த்தப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கே இந்த உழவு இயந்திரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nபாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற உற்பத்தி வரி, நிதிச் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர�� மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், விஷம்போல வாழ்க்கைச் செலவு அதிகரித்து செல்கின்ற நிலையில் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கான கட்டமைப்புக்களை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். வாழ்க்கைச் செலவு உயர்ந்து கொண்டே செல்லும்.\nஇது எவருடைய குற்றமும் அல்ல, எனினும் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.\nவிலையை கட்டுப்படுத்துவதற்கான நிதிக் கொள்கையை அரசாங்கம் கொண்டிருந்தால் மக்கள் அதிருப்தியடைய மாட்டார்கள். உலக சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்கையில் அதனை சிறிய நாடொன்றினால் கட்டுப்படுத்த முடியாது.\nஎனினும் நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான அம்சங்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன. சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டவிதிகளின் பிரகாரம் வாகனங்களின் இறக்குமதி அதிகரித்துள்ளது. தீர்வையும் குறைக்கப்பட்டுள்ளது. வீதிகளில் வாகனங்கள் குவிந்திருக்கின்ற நிலையில் தீர்வை குறைக்கப்பட வேண்டுமா மக்களின் அத்தியாவசிய தேவைகளில் இது அதிமுக்கியமானதா மக்களின் அத்தியாவசிய தேவைகளில் இது அதிமுக்கியமானதா தாழ்ந்த மட்டத்தில் இருக்கின்ற மக்கள் வாழ்க்கைச் செலவு போராட்டத்தில் திண்டாடி கொண்டிருக்கின்ற நிலையில் வாகன இறக்குமதி தீர்வை குறைப்பின் ஊடாக எவ்விதமான நன்மையும் இல்லை.\nவிவசாய உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் உணவு பொருட்களின் விலைகளும் விஷம்போல ஏறியுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரித்து கொண்டே செல்கின்றது. இதனால் ஏழைகள் ஏழைகளாகவும் பணவசதி படைத்தோர் வசதி படைத்தவர்களாகவும் இருக்கின்றனர்.\nஇரு தரப்பினருக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க வேண்டும். எனினும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டவிதிகள் மற்றும் ஏற்பாடுகளின் மூலமாக எவ்விதமான வாய்ப்புகளும் இல்லை.\nநீண்ட யுத்தத்திற்கு பின்னரான பாதுகாப்பு நிலைமையில் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில் மக்களின் குறைகளை அரசாங்கம் வார்த்தைகளின் மூலமாக நிவர்த்திக்க முயற்சிக்கின்றது. வடக்கு கிழக்கில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுவதாக கூக்குரல் இடுகின்றது. அதற்கு பாலங்களும் வீதிகளும் சான்று பகருகின்றன.\nஇவையெல்லாம் பிரச்சினை இல்லை. முன்னுரிமையான அம்சங்களுக்கே முன்னுரிமையளிக்க வேண்டும். குடியிருப்பதற்கு வீட்டு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.\nயுத்தத்தினால் 2,50,000 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. இடிந்துபோன குடிமனைகளை கட்டமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இல்லை. ஆறு கம்புகளை நாட்டி தகரங்களை கூரையாக அமைப்பது குடிமனைகள்\nஇந்தியா 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கை அரசாங்கம் ஒரு வீட்டையேனும் கட்டிக்கொடுப்பதற்கு முன்வரவில்லை. தாராள மனம் நிறைந்த இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். ஆனால் அந்த வீடுகளில் எத்தனை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்பதுதான் பிரச்சினையாகும்.\n1000 பயனாளிகளின் பட்டியலை தயாரிப்பதற்கு ஒருவருடம் தேவைப்பட்டுள்ளது. முழுமையான பட்டியலை 50 வருடங்களில் தயாரித்து முடித்து கொள்வீர்களா\nஇந்தியா வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா அரியாலையில் சொற்ப வீடுகளை நிர்மாணிப்பதற்கு அடிக்கல்லை நாட்டி வைத்தார். ஏனைய ஒரு வீட்டுக்கேனும் அடிக்கல் நாட்டப்படவில்லை.\nவடபகுதி மக்களுக்கென 500 உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன. எனினும் அதில் 100 உழவு இயந்திரங்கள் கஜு கூட்டுத்தாபனத்திற்கும் 100 இயந்திரங்கள் தெங்கு அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன.\nயாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்டுள்ள 100 உழவு இயந்திரங்கள் தென்னிலங்கைக்கு நகருகின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தலா 38 இயந்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.\n ஏனையவற்றை தென்னிலங்கைக்கு ஏன் நகர்த்துகின்றீர்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/24/2011 12:51:00 பிற்பகல் 0 Kommentare\nஜனாதிபதி கூறிய அதிபாதுகாப்பு வலயம் எங்குள்ளது\nவிபரங்கள் வர்த்தமானி அறிவிப்பில் இல்லை சபையில் தமிழ்க் கூட்டமைப்பு தெரிவிப்பு வடக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், அந்த அதியுயர் பாதுகாப்பு வலயம் எங்கு இருக்கின்றது எனக் கேள்வி எழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பலாலி உள்ளிட்ட அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான விபரங்கள் வர்த்தமானி அறிவிப்பில் இல்லை என்றும் சுட்டிக்காட்���ியது.\nஅதியுயர் பாதுகாப்பு வலயத்தின் அளவு தற்போது குறைக்கப்பட்டிருக்கின்றது அது எங்கிருக்கின்றது என்பதை யாழ்ப்பாணம் போய்த்தான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்த அரசாங்கம் கண்ணிவெடிகளில் பயணிப்பதற்க கூட்டமைப்பு ஆசைப்படுகின்றதா\nபாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் நேற்று கூடியது சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது கூட்டமைப்பின் எம்.பி.யான அ.விநாயகமூர்த்தி கிளிநொச்சி உட்பட வடக்கில் பாதுகாப்புப் படையினர் தங்கியிருக்கும் தனியார் வீடுகள் மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை. அவ்விடங்கள் உண்மையான உரிமையாளருக்கு எப்போதும் மீளவும் ஒப்படைக்கப்படும் உள்ளிட்ட கேள்விகளை கேட்டிருந்தார்.\nகேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்த ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன, பொதுமக்களுக்கு சொந்தமான சுமார் 1129 தனியார் காணிகள், வீடுகள் மற்றும் நிறுவனங்கள் என்பன இராணுவத்தினரால் பாவிக்கப்படுகின்றன. வடக்கில் பாதுகாப்பு படைகளும் அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் வீடுகளின் பாதுகாப்பு படைமுகாமை நடத்திச்செல்ல வேண்டியிருப்பதனால் உரியவர்களுக்கு அவற்றை ஒப்படைப்பதற்கு தீர்மானிக்கப்படவில்லை.\nசுமார் 129 தனியார் காணிகள், நிறுவனங்கள் மற்றும் வீடுகள் கடற்படையினரால் பயன்படுத்தப்படுகின்றன. 35 வரையான தனியார் காணிகளும் பலாலிஅதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குரிய இலங்கை விமானப்படைத் தளத்திற்குள் இருக்கும் 32 தனியார் வீடுகளும் அதற்குரிய காணிகளும் விமானப் படையினரால் பயனபடுத்தப்படுகின்றன. அதில் இரண்டு அரிசி ஆலைகளும் அடங்குகின்றன.\nவிமானப்படை வன்னி விசேட நடவடிக்கை பிரிவு தலைமையகத்துக்குரிய விமக்ஷினப் படையினரால் பயன்படுத்தப்படும் பிரதேசத்துக்குள் தனியார் வீடுகள் இல்லை என்பதுடன் ஏழு வகையான தனியார் காணிகள் இருக்கின்றன.\nஇதேவேளை, இராணுவத்தினரால் பாவிக்கப்பட்ட சிவில் மக்களுக்கு உரிய 472 தனியார் வீடுகள், இடங்கள் மற்றும் நிறுவனங்கள் பொதுமக்களிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மிகுதியில் பெரும்பாலானவை பொது மக்களினால் தங்களது விருப்பத்தின் பேரிலேயே பாவனைக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளன.\nமற்றொரு பகுதி காணிகள் வீடுகள் போன்றவற்றின் அடையாளம் உறுதி செய்யப்படாததுடன் மீளப்பெற்றுக்கொள்வதற்கு கோரிக்கையும் விடப்படவில்லை. கேக்ஷிரிக்கை விடுத்ததும் மீளவும் ஒப்படைக்கப்படும்.\nஇதேநேரம் சில நிறுவனங்கள் மற்றும் வீடுகள் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருப்பதனால் பாதுகாப்பு படைமுகாம்கள் இயங்கிவருவதனால் அவற்றை ஒப்படைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்படவில்லை.\nகடற்படை முகாம்களை இயங்க வைப்பது அவசியம் என்பதனால் அந்த முகாமை ஸ்தாபிப்பதற்கு பொருத்தமான இடத்தை பிரதேச செயலாளர்கள் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவிமானப்படையினரால் பாவிக்கப்பட்டு வரும் வன்னிப் பிரதேசத்துக்குள் வீடுகள் இல்லை என்பதுடன் அதற்குரிய தனியார் காணிகள் அடுத்த 3 மாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஒப்படைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்றார்.\nஇதனிடையே குறுக்கு கேள்வியொன்றை எழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான சுமந்திரன், வடக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செவ்வாய்க்கிழமை தெரிவித்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன,. அந்த அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் எங்கு இருக்கின்ற எனக் கேள்வி எழுப்பினார்.\n“அக்கேள்விக்கு பதிலத்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, 20 வருடங்களாக இருக்கும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் அளவு தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அது எங்கு இருக்கின்றது என்பதை யாழ்ப்பாணம் போய் தான் பார்க்க வேண்டும் என்பதுடன் ஜனாதிபதி அவ்வாறானதொரு அறிவித்தலை விடுவிக்கவில்லை என்றாலும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் அளவு குறைக்கப்பட்டு வருவதாகவே அவர் கூறியிருக்கின்றார்.\nஅதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான விபரங்கள் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளன என்றார்.\nகுறுக்கிட்ட சுமந்திரன் எம்.பி. குறிப்பாக பலாலி உள்ளிட்ட பிரதேசங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானி அறிவித்தலுக்கு உட்படுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.\nமீண்டும் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, அவசரகாலச் சட்ட ஒழுங்கு விதிகளின் பிரகாரம் அது வர்த்தமானி அறிவித்தலுக்கு உட்படுத்தப்பட்டிரு��்கின்றது. எனினும், தற்போது அதியுயர் பாதுகாப்பு வலயம் குறைக்கப்பட்டு வருவதுடன் அதனுள் இருந்த 472 தனியார் காணிகள், வீடுகள் மற்றும் நிறுவனங்கள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றார்.\nஇதனிடையே குறுக்கிட்ட விநாயகமூர்த்தி எம்.பி. ஆனையிறவுக்கு அப்பால் இருக்கின்ற பிரதேசங்களில் என்று மற்றுமொரு கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ், கண்ணி வெடிகளில் பயணிக்க வேண்டுமா என்று மற்றுமொரு கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ், கண்ணி வெடிகளில் பயணிக்க வேண்டுமா என விநாயகமூர்த்தி எம்.பி.யை பார்த்து கேள்வி எழுப்பினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/24/2011 12:47:00 பிற்பகல் 0 Kommentare\nவடக்கில் பாதுகாப்பு வலயங்கள் 1/3 ஆக குறைப்பு : கடற்படையினரின் பயன்பாட்டிலுள்ள காணிகள் மூன்று மாதத்தில் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு\nவடக்கில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் 1/3 ஆக குறைக்கப்பட்டுள்ளதோடு படிப்படியாக பொதுமக்களின் காணிகள், வீடுகள் மீள கையளிக்கப்பட்டு வருவதாக ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nவன்னிப் பிரதேசத்தில் கடற்படையினர் பயன்படுத்தும் தனியார் காணிகள் 3 மாத காலத்தினுள் மீள உரியவர்களிடம் கையளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nவடக்கிலுள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி அ. விநாயகமூர்த்தி பிரதமரிடம் கேட்டிருந்த கேள்விக்கு பிரதமர் சார்பாக அமைச்சர் தினேஷ் பதிலளித்தார்.\nவடக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சுமார் 1129 ஐ பாதுகாப்புப் படையினர் பயன்படுத்துகின்றனர். பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் 32 தனியார் வீடுகள் மற்றும் காணிகளும் இரண்டு அரிசி ஆலைகளும் உள்ளன.\nவன்னி விமானப்படையினர் பயன்படுத்தும் பிரதேசத்தில் தனியார் வீடுகள் கிடையாது. ஆனால் 7 தனியார் காணிகள் உள்ளன.\nஇராணுவத்தினர் பயன்படுத்திய பொதுமக்களின் 472 காணிகள், வீடுகள் மற்றும் நிறுவனங்கள் என்பன பொது மக்களிடம் மீள ஒப்படைக்கப்பட் டுள்ளதோடு சிலர் தமது சுயவிருப்பத்தின் பேரில் தமது இடங்களை படையினருக்கு வழங்கியுள்ளனர். சிலர் தமது வீடுக��ுக்கான உரித்தினை உறுதிசெய்யவில்லை. மீளப்பெற விண்ணப்பிக்கவுமில்லை. அவர்கள் விண்ணப்பித்தால் மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nசில வீடுகள், நிறுவனங்கள் என்பன அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ளதாலும் அப்பகுதிகளில் முகாம்கள் உள்ளதாலும் அவற்றை மீள வழங்க முடிவு செய்யப்படவில்லை. அங்குள்ள இராணுவ முகாமை நிறுவ பிரதேச செயலாளர்கள் மூலம் காணிகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n20 வருடங்களாக வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக முன்னெடுக்கப்பட்டன. அதி உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள வீடுகள் படிப்படியாக மீள கையளிக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் தமது நிலங்களுக்கு திரும்பியுள்ளனர். 1/3 பகுதியாக அதி உயர் பாதுகாப்பு வலயம் குறைக்கப்பட்டுள்ளது.\nசில பகுதிகளில் மிதிவெடிகள் உள்ளன. மிதிவெடிகளால் எந்த ஒரு குடிமகனும் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் அங்கு நேரில் சென்று உண்மை நிலையை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/24/2011 02:43:00 முற்பகல் 0 Kommentare\nதுரோகிகளை உருவாக்கும் இடங்களாக சிறைச்சாலைகள் இருக்கக் கூடாது\n* சிறை முறைகேடுகளை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் பிரிவு\n* 88 வீதமானோர் தூக்குத்தண்டனைக்கு வலியுறுத்தல்சமூகத் துரோகிகளை உருவாக்கும் இடங்களாக சிறைச்சா லைகள் இருக்கக் கூடாது என தெரிவி த்த ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சிறைச் சாலைகளில் இடம் பெறு கின்ற முறை கேடு களைக் கட்டுப்படுத்து வதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்றை அமைக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.\nபுனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் அலரிமாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் குற்றவாளிகள் நல்வழிக்குக் கொண்டுவரப்பட வேண்டுமேயொழிய அவர்கள் சமூகத்தின் மீது குரோதம் மிக்கவர்களாக உருவாகக் கூடாது.\nகுற்றவாளிகளை சமூகத்திற்கு நன்மை பயக்கக் கூடியவர்களாக மாற்றியமைக்கும் முறையை வலுப்படுத்த வேண்டும். இதனூடாக நாட்டுக்கு நன்மை பயக்கக் கூடியவர்கள் உருவாகுவார்கள். சிறைகள் சமூகத் துரோகிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் இடங்களாகத் திகழ வேண்டும். மாறாக திருடர்களையும், கொள்ளைய ர்களையும் உருவாக்கும் இடங்களாக இருக்கக் கூடாது.\nஇதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட தடுப்புக்காவல் கைதிகள் வரையான சகலரும் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் செயலாற்றும் வகையில் பொருத்தமான வேலைத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இக்கூட்டத்தின் போது ஆலோசனை வழங்கினார்.\nஇதேநேரம், சிறைகளில் இடம்பெறுகின்ற முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக விஷேட பொலிஸ் பிரிவொன்றை அமைக்குமாறும், சிறைக் கைதிகளின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக விசேட வேலைத் திட்டத்தைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கி னார்.\nஇப்போது சிறைக் கைதிகள் எவரும் நாட்டின் பொருளாதாரத்திற்கு எதுவிதமான பங்களிப்பையும் செய்வதில்லை. ஆனால் அரசாங்கம் ஒரு சிறைக்கைதிக்கு மாதத்திற்கு 9000 ரூபா முதல் 10,000 ரூபா வரை செலவிடுவதாக இக்கூட்டத்தின்போது சுட்டிக் காட்டப்பட்டது.\nஅதேநேரம் குற்றவாளிகளை சமூகத்திற்கு நன்மை பயக்கக் கூடியவர்களாக மாற்றியமைக்கும் முறைமையின் கீழ் கடந்த சில வருடங்களுக்குள் 405 மில்லியன் ரூபாவை மீதப்படுத்த முடிந்ததாகவும் இக்கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது.\nஅதேநேரம் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் அண்மையில் நடாத்தப்பட்ட ஆய்வின் படி இலங்கையில் 88 சதவீதமானவர்கள் தூக்குத் தண்டணை முறையை நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளனர்.\nமரண தண்டனை செயற்படுத்தப்படாத தால் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் கொலை குற்றங்களுடன் தொடர்புடைய 334 பேர் விசேட கவனிப்புடன் சிறையில் இருக்கின்றார்கள்.\nஇக்கூட்டத்தில் அமைச்சர் சந்திரசிறி கஜதீர, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/24/2011 02:42:00 ��ுற்பகல் 0 Kommentare\nதேசிய கண் வங்கி இன்று ஜனாதிபதியினால் திறப்பு * சிங்கப்பூர் மூன்று கோடி ரூபா நிதி * உயர் தொழில்நுட்பம்\nஇலங்கையில் முதல் முறையாக அமைக்கப்படும் தேசிய கண் வங்கி இன்று (24) மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது.\nசிங்கப்பூரின் உயர் தொழில்நுட்பத்தின் கீழ் அமையும் தேசிய கண் வங்கியின் மூலம் நோயாளர்களுக்கு கோர்னியா விழி வெண் படலம் பொருத்தப்படும்.\nஇலங்கையில் உள்ள நோயாளர்களுக்கு மட்டுமன்றி முழு உலகத்திலும் உள்ள கண் நோயாளர்களுக்கு உதவும் இந்த கண் வங்கி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட் டலின் கீழ் தேசிய கண் வைத்தியசாலையில் இந்த வங்கி அமைக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச மட்டத்தில் அமையும் தேசிய கண் வங்கிக்காக சிங்கப்பூர் அரசாங்கம் மூன்று கோடி ரூபா நிதியை வழங்கியுள்ளது.\nஐந்து வருட திட்டத்தின் கீழ் செயற்படும் தேசிய கண் வங்கியின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் மேம்படுத்தலுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் உதவி ஒத்தாசை வழங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளது.\nதேசிய வைத்தியசாலையில திடீரென உயிரிழக்கும் நோயாளர்களின் கண்கள் புதிய கண் வங்கியின் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். 6 மணி நேரத்துக்குள் இந்த கண் வில்லைகளை பெற்றுக் கொள்ள வேண்டியிருப்பதால் இவ்வாறான திட்டத்தை முன்னெடுத்திருப்ப தாக அவர் மேலும் கூறினார்.\nகண்ணின் வெண் படலத்தில் குறை ஏற்பட்டால், சத்திர சிகிச்சை மூலம் வெண் படலத்தை அகற்றி அதனை மாற்றியமைக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். இதனை இலகுவாக்கும் வகையில் அவசியமான படலத்தை பெற உதவுவதே இதன் நோக்கமாகும் என்று அவர் மேலும் கூறினார்.\nதேசிய கண் வைத்தியசாலையின் கண்காணிப்பில் உள்ள படலம் இலங்கையின் கண் சத்திரசிகிச்சை இடம்பெறும் கராபிட்டிய, திருகோணமலை மற்றும் ஏனைய எந்தவொரு வைத்தியசாலையிலும் பெற்றுக்கொள்ள முடியும்.\nகொழும்பு கண் வைத்தியசாலையில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.\nதேசிய கண் வங்கியின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே, சிங்கப்பூர் கண் வைத்தியசாலையின் கண் வங்கியின் பணிப்பாளர் பேராசிரியர் டொன��்ட் பேன், விசேட கண் வைத்தியர் சரித் பொன்சேகா ஆகியோர் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்குபற்றினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/24/2011 02:40:00 முற்பகல் 0 Kommentare\nஐரோப்பிய ஒன்றியம்: பயங்கரவாதிகள் பட்டியலில் மீண்டும் புலிகள் உள்ளடக்கம்\nஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டிருக்கும் பயங்கரவாதிகளின் பட்டியலில் புலிகள் இயக்கத்தின் பெயர் மீண்டும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.\nஐரோப்பிய ஒன்றியம் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி உருவாக்கிய பயங்கரவாத அமைப்புக்களைத் தடைசெய்யும் சட்டத்திற்கமைய புலிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடைசெய்யப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகள் இயக்கமும் உள்ளடக்கப் பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதடைசெய்யப்பட்ட 26 அமைப்புக்களின் பட்டியலில் புலிகள் இயக்கமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் தாம் தடைசெய்யப்பட்டமைக்கான காரணங்களைக் கோர முடியுமென்று 2010 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்த போதும் எந்தவொரு அமைப்பும் அதற்கான கோரிக்கையை விடுக்க வில்லையென்றும் ஐரோப்பிய ஒன்றியத் தின் சஞ்சிகையில் மேலும் குறிப்பி ட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/24/2011 02:29:00 முற்பகல் 0 Kommentare\nயானைகள் ஊருக்குள் நுழைவதற்கு மின்வேலிகள் தடையாக இருக்காது\nமனிதனுக்கும் யானைக்கும் இடையி லான ஜீவமரணப் போராட்டத்துக்கு பிரதான காரணமாக மனிதனே இருந்து வருகிறான். யானைகளின் வாசஸ்தலத் தில் மனிதன் குடியேற்றங்களை அமைத்து வருவதனால்தான் யானைகள் காடுகளை அண்டியுள்ள தங்களின் வாசல்பூமியில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் ஊடுருவி பயிர்களை அழித்தும், வீடுகளை உடைத்தும் சில சந்தர்ப்பங்களில் மனிதனையும், மனித உயிர்களையும் பழிவாங்குகிறது.\nஇதற்கான காரணம் என்ன என்பதை ஆய்வாளர்கள் இப்போது கண்டுபிடித்திருப்ப தாகப் பொருளாதார அபிவிருத்தித்துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டி��் கலந்து கொண்டபோதே இந்தத் தகவலை வெளியிட்டார்.\nயானைகள் கிராமங்களுக்குள் ஊடுருவி வருவதைத் தடுப்பதற்கான மின்வேலிகள் இன்று ஒரு தடையாக இருக்கவில்லையென்றும் அடர்ந்த காடுகளில் மரங்கள் உயரத்தில் இருப்பதனால் யானைகளுக்கு இலை குழைகளை இலகுவில் பறித்து சாப்பிட முடியாதிருப்பதனால், அவை கிராமங்களுக்குள் நுழைந்து உணவைத் தேடுகின்றன என்று தெரிவித்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தேனீக்களை வளர்ப்பதன் மூலமும், போகன்விலா மற்றும் எலுமிச்சை செடிகளை நாட்டுவதன் மூலம் யானைகள் கிராமங்களுக்கு வருவதை மக்கள் தடை செய்து வருவதாகக் கூறினார்.\nயானைகள் எங்கள் நாட்டின் ஒரு தேசிய செல்வமாகும். அவை மனிதனுக்கு சில சந்தர்ப்பங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தினாலும், அது எமது நாட்டின் மரபுரிமையின் சின்னமாக விளங்குகிறது. அதனைக் காப்பாற்றுவது அவசியம் என்று வலியுறுத்தினார். யானைகளை விரட்டியடித்து கொல்வதில் ஆர்வம்காட்டும் விவசாயிகள் யானைகள் அடித்து இறப்பவர்களைவிட விஷப் பாம்பினால் மரணமடையும் மக்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதை மறந்துவிடுகிறார்கள் என்று அமைச்சர் கூறினார்.\nயானையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த அமைச்சர் காட்டுப் பன்றிகளைப் பற்றித் தனது கவனத்தைத் திருப்பினார். எங்கள் நாட்டிலுள்ள சட்டம் ஒரு விநோதமான சட்டமாகும். காட்டுப் பன்றியைக் கொன்று அதன் இறைச்சியை சாப்பிடுவதை சட்டம் குற்றமாகக் கருதவில்லை. ஆனால், காட்டுப் பன்றி இறைச்சியை விற்பனை செய்வதையோ அல்லது அந்த இறைச்சியை வீடுகளில் வைத்திருப்பதையோ தண்டனைக்குரிய குற்றமாக சட்டம் கருதுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.\nஇந்த விறுவிறுப்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ஒரு தடவை வனவிலங்கு காவலர்கள் ஒரு யானையை பிடித்து ஒரு காட்டில் விட்டபோது, அந்த யானை தான் பிடிபட்ட தூரத்திலிருந்து இருந்த இடத்திற்கு உடடினயாகத் திரும்பிவிட்டது என்று கூறி இரண்டு கால் யானைகளும் இதைத்தான் செய்கின்றன என்று சிரித்தார்.\nஇன்னுமொரு சுவையான சம்பவத்தையும் ஜனாதிபதி கூறினார். வனவிலங்கு சரணாலயத்திலுள்ள அதன் பொறுப்பதிகாரியின் காரியாலயத்திற்குள் அத்துமீறிப் பிரவேசித்த ஒரு நபர் அங்கிருந்த தொலைபேசியில் இலக்கத்தைச் சுழற்றி அந்த அதிகாரியின�� மனைவியுடன் ஏதோ புரியாத மொழியில் பேசியதைக் கேட்ட அந்த மனைவி பதற்றமடைந்து விட்டாராம்.\nவிசாரணை செய்து பார்த்த போது மறுமுனையில் தொலைபேச்சில் பேசியது ஒரு மனிதன் அல்ல என்பது தெரியவந்தது. காட்டிலுள்ள ஒரு குரங்கே இந்த சேஷ்டையைப் புரிந்திருக்கிறது என்று ஜனாதிபதி கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/24/2011 02:27:00 முற்பகல் 0 Kommentare\nயாழ்ப்பாணத்திலிருந்து வெங்காயம், மிளகாய், கிழங்கு பெருமளவு வருகை; விலைகள் வீழ்ச்சி\nயாழ்ப்பாணத்திலிருந்து பெருமளவு மரக்கறி, வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் ஆகியன தம்புள்ளை சந்தைக்கு வந்துள்ளதால் அவற்றின் விலை வெகுவாகக் குறைந்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇதனால் எதிர்க் கட்சி மேற்கொண்ட வீண் பிரசாரத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் நேற்று நிதியமைச்சின் உற்பத்தி வரி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அமைச் சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் :\nகாலநிலை இயற்கை அனர்த்தம் காரணமாக கடந்த சில வாரங்களாக மரக்கறி விலை அதிகரித்திருந்தது. இலங்கையில் மட்டுமன்றி உலக நாடுகள் பலவற்றிலும் இத்தகைய நிலையே நிலவியது.\nஇக்காலகட்டங்களில் மரக்கறி, உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவை யாழ்ப்பாணத்திலிருந்து தம்புள்ளை பொருளாதார வர்த்தக நிலையத்துக்கு வந்துள்ளன. பீட்றூட் கிழங்கு, வெங்காயம் போன்ற வை இலட்சக் கணக்கான கிலோக்கள் தம்புள்ளைச் சந்தைக்கு வந்து சேர்ந்துள்ளன.\nஇதனால் அண்மைக் காலமாக அதிகரித்திருந்த மரக்கறி விலைகள் தற்போது குறைவடைந்து வருகின்றன. பயங்கரவாதத்தை ஒழித்து அப்பகுதியில் இயல்பு நிலையை தோற்றுவித்ததன் பயன்களாகவே இதனைக் கருதமுடியும்.\nஐக்கிய தேசியக் கட்சி அப்பகுதியைப் பிரிக்க முயற்சித்தது. அவ்வாறு நடந்திருந்தால் இத்தகைய பயன்களை பெற்றிருக்க முடியுமா எனவும் அமைச்சர் சபையில் கேள்வி எழுப்பினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/24/2011 02:25:00 முற்பகல் 0 Kommentare\nஇலங்கை மீனவர்கள் 16 பேர் விடுதலை\nஇலங்கை மீனவர்கள் 16 பேர் நேற்ற�� விடுவிக்கப்பட்டனர். இவர்கள் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் மன்னார் தெற்குக் கடல் எல்லையில் வைத்து, இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட் டனர்.\n16 மீனவர்களையும் 3 ரோலர் படகுகளையும் பொறுப்பேற்றுக்கொண்ட இலங்கை கடற்படையினர் மீனவர்களை உரியவர்களிடம் கையளித்தனர்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் 21 இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட் டிருந்தனர். 4 மீன்பிடிப் படகுகளுடன் 21 மீன வர்கள் கடற்படையினரால் அழைத்து வரப்பட்டு காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டி ருந்தனர்.\nஅதேநேரம் இந்தியாவில் எஞ்சியி ருக்கும் 73 இலங்கை மீனவர்க ளையும் விரைவில் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமை ச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்திருந்தமை இங்கு குறிப் பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/24/2011 02:22:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஇலங்கை மீனவர்கள் 16 பேர் விடுதலை\nயாழ்ப்பாணத்திலிருந்து வெங்காயம், மிளகாய், கிழங்கு ...\nயானைகள் ஊருக்குள் நுழைவதற்கு மின்வேலிகள் தடையாக இர...\nஐரோப்பிய ஒன்றியம்: பயங்கரவாதிகள் பட்டியலில் மீண்ட...\nதேசிய கண் வங்கி இன்று ஜனாதிபதியினால் திறப்பு * சி...\nதுரோகிகளை உருவாக்கும் இடங்களாக சிறைச்சாலைகள் இருக்...\nவடக்கில் பாதுகாப்பு வலயங்கள் 1/3 ஆக குறைப்பு : கட...\nஜனாதிபதி கூறிய அதிபாதுகாப்பு வலயம் எங்குள்ளது\nஇந்தியா உறுதியளித்த 50 ஆயிரம் வீடுகளில் எத்தனை குட...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000036702/battle-field-shooter_online-game.html", "date_download": "2018-12-17T08:10:50Z", "digest": "sha1:JPU2CUG7PMTX7APOT2N4RUNA22UUPTRZ", "length": 11586, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு போர் துறையில் துப்பாக்கி சுடும் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு போர் துறையில் துப்பாக்கி சுடும்\nவிளையாட்டு விளையாட போர் துறையில் துப்பாக்கி சுடும் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் போர் துறையில் துப்பாக்கி சுடும்\nஎதிரி படைகள் முன் வரிசையில் உடைக்க நிர்வகிக்கப்படும் மற்றும் இப்போது அவர்கள் நீங்கள் அப்படி அவர்களை தடுக்க வரை, தலைமையகத்தில் அழிக்க முடியும். பக்கவாட்டிலும் இருந்து பாதுகாப்புகளை கடன் மற்றும் துல்லியத்தை மேம்படுத்த ஆயுதங்கள் ஒளியியல் பயன்படுத்தி அவர்கள் மீது தீ தொடங்குகிறது. அதை மேம்படுத்த மறக்க வேண்டாம். எதிரி இருந்து மேலும் கடுமையான தாக்குதல்களை தயார். . விளையாட்டு விளையாட போர் துறையில் துப்பாக்கி சுடும் ஆன்லைன்.\nவிளையாட்டு போர் துறையில் துப்பாக்கி சுடும் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு போர் துறையில் துப்பாக்கி சுடும் சேர்க்கப்பட்டது: 31.05.2015\nவிளையாட்டு அளவு: 3.83 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.65 அவுட் 5 (17 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு போர் துறையில் துப்பாக்கி சுடும் போன்ற விளையாட்டுகள்\nதுப்பாக்கி சுடும் ஹண்டர் 5\nதுப்பாக்கி சுடும் அசாசின்ஸ் 4\nMinecraft - ���ோபுரம் பாதுகாப்பு\nவிளையாட்டு போர் துறையில் துப்பாக்கி சுடும் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு போர் துறையில் துப்பாக்கி சுடும் பதித்துள்ளது:\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு போர் துறையில் துப்பாக்கி சுடும் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு போர் துறையில் துப்பாக்கி சுடும், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு போர் துறையில் துப்பாக்கி சுடும் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nதுப்பாக்கி சுடும் ஹண்டர் 5\nதுப்பாக்கி சுடும் அசாசின்ஸ் 4\nMinecraft - கோபுரம் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2010/12/14.html", "date_download": "2018-12-17T08:23:20Z", "digest": "sha1:T7URWPYSI7R36JWSRIR3DEDX343UBU2R", "length": 12767, "nlines": 207, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில்-14 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில்-14", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஒரு வார விடுமுறையில் சென்னை சென்று வந்தேன். நான் சென்னையில் இறங்கிய வேளை என்னுடன் சேர்ந்து மழையும் இறங்கியது. இரண்டே நாளில் சென்னை தெருக்கள் எல்லாம் ஆம்ஸ்ட்ராங் இறங்கிய நிலவு போல் ஆகிவிட்டது. பனகல் பார்க் சரவணா ஸ்டோர்ஸ் பக்கம் யாரும் மழை நாளில் வெள்ளையும் சொள்ளையுமாக போய் விடாதீர்கள். பத்தடி நடப்பதற்குள் பாதாள சாக்கடையில் விழுந்த பன்னிக்குட்டி போல் ஆகிவிடுவோம். பசுல்லா ரோடிற்கு பெயர் மாற்றம் தேவை. பசுல்லா எரி என்று மாற்றிவிடலாம். ஐ. டி ஹைவே பெருங்குடி, நாவலூர் வரையில் நன்றாக உள்ளாது. அதற்குப் பிறகு அங்கு ரோடு இருந்ததற்கான அறி குறியே இல்லை. பெசன்ட்நகர் பஸ் நிறுத்தம் அருகே தேங்கியிருக்கும் தண்ணீர் கழிவு நீருடன் சேர்ந்து கலங்க வைக்கிறது. மாநகராட்சி என்ன செய்கிறார்களோ தெரியவில்லை.\nவேலூர் போகும் தேசிய நெடுஞ்சாலையில் அரசு, விபத்தை தவிர்க்க வைத்திருக்கும் போர்டின் வாசகம் யோசிக்க வைக்கிறது.\nவிடிகாலை விழித்து, வெந்நீரில் குளித்து,\nவேகாத உணவினை விரும்பாமல் புசித்து,\nவாகன நெரிசலில் சாரலில் நனைந்து,\nவேண்டா வெறுப்புடன் தொடங்குகிறது அந்நாள்.\nபுரியாத மொழி பேசும் கணினியை முறைத்து,\nபிழையான வேலைக்காய் தன்மானம் தொலைத்து,\nஉறவுகள் மறந்து உழைப்பதன் பலன்\nமூக்குக்கண்ணாடியும், கொஞ்சம் முதுகு வலியும்.\nபணி நிமித்தமாய் வெளிநாடு சென்ற நண்பன்\nபுதுப்புது இடங்களில் விதவிதமாய் ஃபேஸ்புக்கில் சிரிக்க,\nபெங்களுரைத் தாண்டாத விரக்திகள் எரிச்சலைக் கிளப்புகிறது.\nசென்னை வெயிலின் திடீர் மழையைப் போல\nசென்ற வாரம் பணியில் சேர்ந்த தேவதைக்கு\nகாதலன் இருப்பதாய் கேட்டறிந்த உடனே\nபளிச்சென எறிந்த பல்புகள் அணைகிறது.\nபாசமாக பேசும், பணிச்சுமை திணிக்கும்,\nஉயர்வாகப் பேசி குறைவாக மதிப்பிடும்,\nஅன்பான மேலாளரிடம் கேட்க தோன்றுகிறது\nஅலுவலக அரசியல் புரியாமல் விழித்து,\nஅறிவுக்கெட்ட தர்க்கங்களில் 'புரிந்தது' போல நடித்து,\nவீட்டிற்கு செல்வதற்குள் \"செல்லமே\" கூட முடிந்து விடுகிறது.\nசெம்மறி ஆடுகள் பலிக்காக நேந்து விடப்படுகின்றன.\nபொறியாளர்கள் பணிக்காக நேந்து விடப்படுகிறார்கள்.\n“கமலா, நான் வீட்டு வாசலில் தண்ணி தெளிச்சா போதும் என் வீட்டுக்காரர் உடனே எழுந்துடுவார்”.\nஅவர் சரக்கு வுட்டுட்டு அங்கேதானே விழுந்து கிடப்பார்.\nநீ எப்போடீ இந்த புடவை எடுத்தே\nகடைக்காரர் குனிஞ்சுக்கிட்டு பில் போடும் போது.\nLabels: சமூகம், நகைச்சுவை, மொக்கை\nபனகல் பார்க் சரவணா ஸ்டோர்ஸ் பக்கம் யாரும் மழை நாளில் வெள்ளையும் சொள்ளையுமாக போய் விடாதீர்கள். பத்தடி நடப்பதற்குள் பாதாள சாக்கடையில் விழுந்த பன்னிக்குட்டி போல் ஆகிவிடுவோம்\n......சோகம் என்றாலும் சிரிப்பு..... செம கமென்ட்\n// ஆபாச போஸ்டர் பார்க்காதே,\nஅஞ்சலி போஸ்டர் ஆகாதே. //\nநல்லாருக்கு.. அப்படியே வண்டி ஓட்டிக்கிட்டே மொபைல்ல பேசுறவங்களுக்கும் அரசாங்கம் ஏதாவது தத்துவம் சொல்லலாம்..\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nராசாவிடம் சி.பி. ஐ மராத்தான் விசாரணை-சொல்லுங்கள் ர...\nகேவுருல நெய் ஒழுகுது டோய்.......................அம...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82", "date_download": "2018-12-17T07:39:55Z", "digest": "sha1:XNIBK76WUMM4NMEPISIV33KRNHS56RJO", "length": 15689, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுன் சூ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nயூரிஹாமா, தோத்தோரி, ஜப்பானிலுள்ள சுன் சூவின் சிலை\nகிமு 722–481 அல்லது கிமு 403–221 (சர்ச்சைக்கு உரியது)\nசுன் சூ (மரபு சீனம்: 孫子, எளிய சீனம்: 孙子, பின்யின்: Sūn Zǐ சுன் த்சு) என்பவர், படை வியூகங்கள் பற்றிய, மிகவும் புகழ் பெற்ற, பண்டைய சீன நூலான போர்க் கலை என்னும் நூலை எழுதினார் என நம்பப்படுகின்றது. இது தாவோயிச முறைகளுக்கான ஒரு முதன்மையான எடுத்துக்காட்டாகக் கொள்ளப்படுகின்றது. இவர் உண்மையாக வாழ்ந்த ஒரு வரலாற்று மனிதரா இல்லையா என்பதில் சர்ச்சை நிலவுகிறது. மரபுவழிக் கதைகள் இவரை கிமு 544-496 காலப்பகுதியில் வாழ்ந்த வூ என்னும் அரசரிடம் வீரம் மிக்க தளபதியாக இருந்தவர் என்கின்றன. இவர் ஒரு வரலாற்று மனிதர்தான் என்பதை ஏற்றுக்கொள்ளும் அறிஞர்கள், இவரது நூலில் காணப்படும் விபரங்களைக் கொண்டு இவர், சீனாவில் நாடுகள் போரிட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியைச் (கிமு 403-221) சேர்ந்தவராக இருக்கலாம் என்கின்றனர். மரபுவழிக் கதைகளின் படை இவரது வழிவந்தவரான சுன் பின் என்பவரும் பறைத்துறை நுட்பங்கள் பற்றி நூலொன்று எழுதியிருப்பதாகத் தெரிவிக்கின்றன.\nபோர்கலை நூலின் எழுத்தாளராகவும், வரலாற்றுப் புகழ் கொண்ட ஒருவராகவும், சுன் சூ, சீனாவினதும், பிற ஆசிய நாடுகளினதும் வரலாறு, பண்பாடு ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியவர். 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில், போர்க் கலை நூல், மேல்நாட்டுச் சமூகத்திலும் பெயர் பெற்றதுடன், செயல்முறைத் தேவைகளுக்கும் பயன்பட்டது.\nசுன் சூவின் பிறந்த இடம் பற்றிய தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை.அனால்தி ஸ்ப்ரிங் அண்ட் ஆடும்ன் அந்னல்ஸ் \"என்னும் புத்தகம் சுன் சூ \"கி\" என்னும் இடத்திலும்,பிந்தைய நூலான \"ரெகார்ட்ஸ் ஒப் தி கரண்ட் ஹிஸ்டோரியன் (ஷிஜி )\"சுன் சூ \"வு \" என்னும் இடத்தில் பிறந்தார் என்று தெரிவிக்கிறது ஆனால் அவ்விரண்டு புத்தகங்களும் சுன் சூ,சீனாவின் கடைசி வசந்தம் மற்றும் இலையுதிர்காலத்தில் (722-481 கிமு )பிறந்தவர் என்பதை ஒப்புக்கொள்கின்றன.மற்றும் அவர் கடைசி கி.மு. ஆறாம்நூற்றாண்டில்(கிமு. 512) ஆலோசகராகவும்,'வு',அரசர் 'ஹெலு' அவர்களுக்கு சேவை புரிந்ததாகவும் தெரிகிறது. சுன் சூவின் ஆலோசனைப்படி அவ்வரசர்கள் வெற்றி கண்டனர்.அதுவே அவரை 'போர்கலை '(தி ஆர்ட் ஒப் வார்) எழுத தூண்டியது.\nஒருமுறை அவரிடம் அரசர் 'ஹெலு' பெண்களை பயன்படுத்தி துருப்புகள் எப்படி கையாளுவது பற்றி ஒரு செயல்விளக்கம் தர சொன்னார்.அவரும் ஒப்புகொண்டார். அரசர் 'ஹெலு' தம் அரண்மனையிலிருந்த 180 பெண்களை சுன் சூவிடம் ஒப்படைத்தார்.சுன் சூ அவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து மன்னருக்கு நெருக்கமான இரு பெண்களை அதற்கு உத்தரவு அதிகாரியாக நியமித்தார். பயிற்சியும் தொடங்கியது ,அவர்களிடம் 'தாம் இடப்பக்கம் பார்க்கச் சொன்னால் இடப்பக்கமும் வலப்பக்கம் பார்க்கச் சொன்னால் வலப்பக்கமும் பார்க்கச் சொன்னார், ஆனால் அப்பெண்கள் சரியாகச் செய்யாமல் அலட்சியம் செய்தனர்.உடனே அந்த பெண் அதிகாரிகளிடம்\"நீங்கள் சொன்ன உத்தரவை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றாலோ,செயல்படுத்த மறுத்தாலோ உத்தரவு அதிகாரிகள் மீதுதான் தவறு\",என்றார்.ஆயினும் அப்பெண்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்தனர்.உடனே சுன் சூ,அவ்விரு பெண்கள் தலையையும் துண்டிக்க செய்து. அடுத்த இரண்டு பெண்களையும் நியமித்தார். பின்னர் பயிற்சி வகுப்புகள் கச்சிதமாக நடந்தன.\nதி ஆர்ட் ஒப் வார்[தொகு]\nசிஜி மன்னரும் அவரது கூற்றுக்கள் போரில் வெற்றிக்கரமாக அமைகின்றன என்பதால் நீங்கள்\"போர்கலை \"என்னும் புத்தகத்தை தாங்கள் எழுத வேண்டும் என்றார்.\"போர்க்கலை\"(தி ஆர்ட் ஆப் வார் )சுன் சூவினால் எழுதப்பட்ட இந்நூல் போரின் தத்துவத்தையும், போரின் போது ஏற்படும் இடையூறுகளை தகர்த்து,வெற்றி பெறுவதையும் பற்றி கூறுகிறது.இந்நூல் அனைவராலும் தலைசிறந்த படைப்பாக ஏற்றுக்கொள்ளப் பட்டு,போற்றப்படுகிறது.\nஇப்புத்தகம் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.மற்றும் 1980ல் இவரது வாழ்க்கையை சாங்ஜிஷாங் என்பவர் \"பிக் செங் \"என்னும் பெயரில் 40 அத்தியாயங்கள் கொண்ட வரலாற்று நாடகமாக உருவாக்கினார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/power-star-dropped-from-vaaliba-raj-176965.html", "date_download": "2018-12-17T08:03:53Z", "digest": "sha1:2TELXDW4LTGZ4SPTBH475ZSS7NUQ3TFD", "length": 10429, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாலிப ராஜா... கழட்டி விடப்பட்ட பவர் ஸ்டார்! | Power star dropped from Vaaliba Raja - Tamil Filmibeat", "raw_content": "\n» வாலிப ராஜா... கழட்டி விடப்பட்ட பவர் ஸ்டார்\nவாலிப ராஜா... கழட்டி விடப்பட்ட பவர் ஸ்டார்\nகண்ணா லட்டு தின்ன ஆசையா கூட்டணி மீண்டும் இணைகிறது, வாலிப ராஜா படத்துக்காக. ஆனால் இதில் பவர் ஸ்டார் மிஸ்ஸிங். சந்தானம் - சேது - விசாகா சிங் மட்டும்தான் இந்தப் புதிய கூட்டணியில்.\n'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் வெற்றியின் காரணமாக பவர் ஸ்டார் பல படங்களில் ஒப்பந்தமானார். தான் படு கேவலமாக கலாய்க்க ஒரு காமெடி பீஸ் வேண்டும் என்பதற்காகவே பவர் ஸ்டாரை பல படங்களில் சிபாரிசு செய்தார் சந்தானம்.\nஅப்படி ஒப்பந்தமான படங்களில் ஒன்றுதான் வாலிப ராஜா.\nஆனால் பவர் ஸ்டார் ஒரு மோசடி ராஜா என்பது அம்பலமாகி அவர் சிறைவாசத்தை அனுபவித்து வருவதால், சத்தமில்லாமல் அவரைக் கழட்டிவிட்டார் சந்தானம்.\nசேது, விசாகாவை மட்டும் கூட்டணி சேர்த்துக் கொண்டு வாலிப ராஜாவை ஆரம்பித்துள்ளனர்.\nஇந்தப் படத்தில் மனோதத்துவ டாக்டராக நடிக்கிறாராம் சந்தானம்.\n'கோ', 'மாற்றான்' ஆகிய படங்களில் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சாய் கோகுல் ராம்நாத் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வாங்ஸ் விஷன் தயாரிக்கும் இந்தப் படத்தில் இன்னொரு கதாநாயகியும் உண்டு. சித்ரா லட்சுமணன், தேவதர்ஷினி, ஜே.பி மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nதானாக சர்ச்சையில் சிக்கிய அமலா பால்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதல 59... ஸ்ரீதேவியின் ஆசையை அஜித் நிறைவேற்றிவிட்டார்.. போனிகபூர் உருக்கம்\n'#Periyarkutthu'க்கு உங்க வீட்டு எதிர்ப்பு எங்க வீட்டு எதிர்ப்பு இல்ல செம எதிர்ப்பு வரும் போல\nஇதுக்கு தான் ஐஸ்வர்யா ராயை கல்யாணத்துக்கு கூப்பிடக் கூடாதுங்குறது\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmathi.com/male_names-of-lord-rama-list-L.html", "date_download": "2018-12-17T08:16:54Z", "digest": "sha1:YDPAIOVLTPC5FFMATFEMBQMQF35H6XMK", "length": 11210, "nlines": 270, "source_domain": "venmathi.com", "title": "names of lord rama | names of lord rama Boys | Boys names of lord rama list L - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வ�� தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும்....\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://frutarians.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2018-12-17T08:21:01Z", "digest": "sha1:KJAL53HCO36IH2R5EARSCAJY6CMHPJCG", "length": 55181, "nlines": 245, "source_domain": "frutarians.blogspot.com", "title": "வாழி நலம் சூழ: முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி ஒன்று", "raw_content": "\nஇயற்கை நலவாழ்வியல் நெறிகளின் திரட்டு\nவியாழன், 24 மார்ச், 2016\nமுப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி ஒன்று\nவசந்த காலம் இன்றில் இருந்து தொடங்குகிறது.\nவாழி நலம் சூழ.. வலைப்பூ வாசகர்களுக்கு என் இனிய வணக்கம்.\nமிக நீண்ட நாட்களாக பதிவுகளை இட இயலாத சூழ்நிலை.\nஇனி தொடர்ந்து பதிவுகள் வரும்.\nஇன்றைய சூழலில் பலவிதமாக நோய்கள், அவற்றிற்கு தீர்வுகள் என மனிதகுலத்தின் தேடல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.\nபலவிதமாக மருத்துவ முறைகள் உலகில் உள்ளன. மிகப் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றாக சித்த மருத்துவம் அறியப்படுகிறது. சித்தர்கள் கண்டுபிடிப்பான சிவாம்பு மருத்துவம் எனும் அமுரி மருத்துவம் அதில் ஒன்று. சிறுநீர் மருத்துவம் பற்றிய சில கட்டுரைகளை இணைய தளத்தின் வலைப்பூக்களில் இருந்து இங்கே வெளியிடுகிறேன். மூன்று பகுதிகளாக அவை வரும். இறுதிப் பகுதியில் சென்னையில் உள்ள ஒரு பெரியவர் பற்றி குறிப்பிட உள்ளேன். அவர் மூலமாக இந்த மருத்துவம் பற்றிய விவரங்களையும், வழிகாட்டல்களையும் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். அதுவரை சிறுநீர் மருத்துவம் பற்றிய செய்திகளை தொடர்ந்து படியுங்கள்.\nசிவாம்பு மருத்துவம் எனும் அமுரி தாரணை\nசித்தர்கள் அருளிய ஆரோக்கிய வாழ்வியல்-1\nமுதல் படி: சிறுநீர் மருத்துவம் – ஒரு அறிமுகம்\nசிறுநீர் சிகிச்சையை முதன்மைப்படுத்தும் ஒரு அறிவியல் வலைப்பூ. சித்தர்கள் முதல் நிறைய சான்றோர்கள் ஆதரித்த முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம் அல்லது சிறுநீர் மருத்துவத்தின் மேன்மைகளைப் பரப்ப இவ்வலைப்பூ முயலும். கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் மாநாட்டிற்காக உருவாக்கப்பட்ட கட்டுரை:\nசித்தர்கள் அருளிய ஆரோக்கிய வாழ்வியல்\nஇன்றைய உலகில் மனித சமுதாயம் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனாக வசதியான வாழ்க்கை பெற முடிகிறது. ஆனால் மனத்தளவில் நிறைவோ, அமைதியோ அல்லது உடலளவில் ஆரோக்கியமோ இருக்கிறதா என்பது கேள்விக்குரியது. நவீன மருத்துவம் வளர்ந்துள்ள இந்நாளில் ஏன் நோய்களின் எண்ணிக்கை பெரு���ிக் கொண்டே போகிறது; மருத்துவமனைகளின் எண்ணிக்கையும், மருந்துக் கடைகளின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டே போகிறது.\nமேலும் இன்று நாட்பட்ட நோய்களை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியாதோ என்ற நிலை உள்ளது. இதை நவீன மருத்துவமும் மறுப்பதாக இல்லை. நவீன மருந்துகளின் பக்க விளைவுகளையும், பின் விளைவுகளையும் யாரும் மறுப்பதற்கில்லை. இதில் கொடுமை என்னவென்றால் நோய்களைக் குணப்படுத்த வேண்டிய மருந்துகள், புதிய தீராத நோய்களுக்கு வழிகோலுவதுதான். அடுத்து நோய்களின் எண்ணிக்கை பெருகுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் நம் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்து கொண்டே போவதுதான். மனதைச் செம்மையாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வழிகாட்ட பலவேறு யோகா மற்றும் ஆன்மிகப் பயிற்சிகள் தோன்றிக் கொண்டே இருந்த போதும், பெரிதாக பலன் கிட்டியிருப்பது போல் தோன்றவில்லை.\nஎவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தபோதும், மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் இல்லையெனில் மகிழ்ச்சியான வாழ்க்கை எப்படி அமையும் அப்படியெனில் இதற்கு வேறு வழியே இல்லையா\nஇதுபோன்ற கேள்விகளுக்கு விடைகாண இக்கட்டுரை முயல்கிறது.\nநமது ஆய்வை பரிணாமத்திலிருந்து துவக்குவோம். பரிணாமத்தைப் பொறுத்தவரை அறிவியலாருக்கும், ஆன்மிகத்தாருக்கும் ஒரு சில விஷயங்களில் ஒற்றுமை இருப்பதைப் பார்க்கலாம்.\nஉயிர் என்பது சிற்றுயிர்களிலிருந்து பேருயிர்களாகப் பரிணமிக்கின்றது. விலங்கினங்கள் எளிய, சிக்கலற்ற, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கின்றன. ஆனால் மனித இனம் மட்டும் துன்பங்கள், துயரங்கள், கவலைகள் என்று அதிருப்தியான வாழ்க்கை வாழ்கின்றது. இது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மனித இனம் ஆறாம் அறிவைப் பெற்ற ஒரே உயிரினம் என்று பெருமை பேசுகிறோம்; பரிணாமத்தில் உச்சத்தில் இருக்கிறது என்று சொல்லிக் கொள்கிறோம். அப்படியிருக்க ஏன் இந்த துன்பமான, துயரமான வாழ்க்கை\nவிலங்கினங்கள் நம்மை விட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்கின்றன. அவை இயற்கையான வாழ்க்கை வாழ்கின்றன. இயற்கையில் எப்படிக் கிடைக்கிறதோ அப்படியே உணவை உட்கொள்கின்றன. உணவை அவை மாற்றவோ, சீர்திருத்தவோ, ருசி கூட்டவோ முயல்வதில்லை. ஆனால் மனிதனோ தனது பரிணாம வளர்ச்சி பெற்ற புலன்களால் இயற்கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் தனது தேவைக்காகவோ, ருசிக்காகவோ மாற்�� விரும்புகின்றான். சுருங்கச்சொன்னால் இயற்கையை வெல்ல மனிதன் விரும்புகின்றான். மனிதன் மாறுதல்களை விரும்புகின்றான். இவ்வாறாக, மனிதனது வாழ்க்கை முற்றிலும் செயற்கையாக மாறிக் கொண்டிருக்கிறது. உணவை எடுத்துக் கொண்டால், உணவை வேறு பொருட்களுடன் சேர்த்து, சமைத்து, நிலைமாற்றி தனது ருசிக்கேற்ப அல்லது தேவைக்கேற்ப உண்ண விரும்புகின்றான். இதனால் உணவுப் பொருட்களின் குணாதிசயங்கள் சமயத்தில் முற்றிலுமாக மாறிவிடுகின்றன. மூலப் பொருட்களில் இருந்த குணங்கள் அழிக்கப்பட்டு விடுகின்றன. இதுதான் மனிதனின் துன்பத்திற்கு மூல காரணமா\nபரிணாமத்தில் எல்லா உயிர்களுக்குமே புலன்கள், உள்ளுணர்வுகள், தேவைக்கேற்பவும், சுற்றுச் சூழலுக்கேற்பவும், காலத்திற்கேற்பவும் தகவமைத்துக் கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றை இயல்பாகவே பெற்றுள்ளன.\nவிலங்கினங்கள் இயல்பான, இயற்கையான வாழ்க்கை வாழ்கின்றன. வாழ்வை உள்ளபடி அவை எதிர்கொள்கின்றன. உணவைப் பொறுத்தவரை கிடைத்தவற்றை, எதையும் மாற்ற முயலாமல் அப்படியே உண்கின்றன. அவைகளுக்கு வியாதி என்பது சாதாரணமாக உண்டாவதில்லை. அப்படியே நோய்நொடி உண்டானாலும் தன்னை எப்படி குணப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அவைகளுக்குத் தெரிந்திருக்கின்றது. அவை மருத்துவர்களையோ அல்லது வெளி உதவியையோ, பிறரது ஆலோசனையையோ நாடிச் செல்வதில்லை.\nஉலகின் பல்வேறு இடங்களிலும், பல்வேறு காலங்களிலும் வாழ்ந்த சான்றோரும், தத்துவ ஞானிகளும், மதத் தலைவர்களும் மனித வாழ்க்கைக்கு நிச்சயமான குறிக்கோள் இருக்கின்றது என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளனர். “உன்னையே நீ அறிவாய்” என்று அறிவுறுத்தியுள்ளனர். இந்த இலக்கை அடைய, மனிதனுக்கு ஆறாம் அறிவு தேவைப்பட்டது; அதனாலேயே பரிணாமம் நமக்கு ஆறாம் அறிவை வழங்கியுள்ளது. இந்த ஆறாம் அறிவால் உந்தப்பட்டு, மனிதன் எல்லாவற்றிலும் காரண காரியத்தைத் தேடுகிறான். இப்பேரண்டத்தில் ஒவ்வொரு விளைவிற்கும் ஒரு காரணம் கண்டிப்பாக உண்டு என்று உணர்கிறான். மனிதனுக்கு பரிணாமம் செயலாற்றும் வல்லமை கொண்ட இரு கரங்களைத் தந்துள்ளது. தனது அறிவையும், கரங்களையும் கொண்டு மனிதன் நுட்பமான கருவிகள், உபகரணங்கள், எந்திரங்கள் ஆகியவற்றை உருவாக்கியுள்ளான். இவற்றைக் கொண்டு தனது தேவைக்கான பல புதிய புதிய பொருட்களை உருவாக்கவும் செய���கிறான். இது அவனது ஆறாம் அறிவால் கிடைத்த பேறு அல்லது சிறப்பு. எனவே அவன் எல்லாவற்றையும் வெவ்வேறு வகையாக மாற்றிப் பார்த்தால் என்ன என்ற எண்ணத்துடன் செயல்படுகிறான்.\nஇந்நிலையில் நோய்நொடிகள் தவிர்க்க இயலாதவை. விலங்கினத்தைப் பொறுத்தவரையில் துன்பம் விளைவிப்பவை, தீங்கு விளைவிப்பவை ஆகியவற்றை தவிர்க்க அவைகளின் உள்ளுணர்வு வழிகாட்டுகின்றது. ஆனால் மனிதனுக்கு அவனது உள்ளுணர்வு வழிகாட்ட, எச்சரிக்க தவறிவிட்டதோ என்று தோன்றுகிறது. இதை இன்னும் விரிவாகப் பார்க்கலாம்:\n1. ஆடுகள் ஊமத்தை, எருக்கு போன்றவற்றை தின்றாலும் அவைகளுக்கு ஊறு நேர்வதில்லை.\n2. சில பூச்சிகளின் வாழ்க்கையில் லார்வா என்றொரு பருவம் வருகிறது. இப்பருவத்தில் அவைகளுக்கு பார்க்கும் சக்தி இருப்பதில்லை. எனினும் அவை தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்து, வேண்டிய இலை தழைகளை மட்டும் உண்டு உயிர் வாழ்கின்றன.\n3. சாதாரணமாக சமையலுப்பு, வெங்காயம், புளி, இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு, மிளகாய் போன்றவற்றை மனிதன் அப்படியே உண்பதில்லை. ஆனால் அவற்றை வேறுவேறு அளவில், வேண்டிய இடங்களில் தேவைக்கேற்ப உணவுடன் சேர்த்து உண்கின்றன. அவ்வாறு செய்யும் போது சுவை கூடி, ஏற்புடையதாக உணவு மாறுகின்றது.\n4. இன்றைய நவீன யுகத்தில், நம் வாழ்வில் நாம் பல இரசாயனப் பொருட்களையும், தாதுக்களையும், உலோகங்களையும் கையாள நேர்கிறது. இவற்றில் பல நம் உடலினுள் சென்று, அவற்றின் தன்மைக்கேற்ப விளைவுகளை உண்டாக்குகின்றன. கிட்டத்தட்ட நாம் உட்கொள்ளும் அனைத்துப் பொருட்களுமே நம் உடலிலும், மனிதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவை என்பதை அனுபவரீதியாகப் பார்க்கிறோம். இத் தாக்கங்கள் அனைவருக்கும் ஒன்றுபோல இருப்பதில்லை; மாறுபடுகின்றன. மரபுக் கூறுகள், உடலமைப்பு, உணவின் தன்மை, குணங்கள், எண்ணங்கள், சுற்றுச்சூழல், காலம், செயல், எந்தக் கட்டத்தில் மனிதன் வாழ்கிறான், அவனது பழக்க வழக்கங்கள், தனித் தன்மைகள் போன்றவற்றால் மாறுபடுகின்றன.\nஹோமியோபதி மருத்துவத்தின் பதார்த்த குண சிந்தாமணி (Materia Medica) யைப் படித்தால் பொருட்களின் தாக்கங்கள் மனிதனுக்கு மனிதன் மாறுபடலாம் என்ற உண்மை எளிதில் விளங்கும். இத்தாக்கங்களின் தன்மையும், அளவும் மாறுபடுகின்றது. எனவே காரண காரிய விளக்கம் என்பது சிக்கலாகிறது. மேலும் பல சமயங்க���ில் இத் தாக்கங்கள் எளிதில் காணக் கூடியவையாகவோ அல்லது உணரக் கூடியவையாகவோ இருப்பதில்லை.\nஇப்போது நமக்கு இரண்டு வினாக்கள் எழுகின்றன: மனித இனத்திற்கு துன்பம் என்பது தவிர்க்க முடியாததா நம் பரிணாமத்தில் ஏதாவது கோளாறு இருக்கிறதா\nவல்லுனர்கள் இப்பேரண்டத்தில் நுட்பம், வரைமுறை, ஒன்றுக்கொன்று தொடர்பு (Pattern, Precision, Regularity) போன்றவற்றை எல்லாவற்றிலும் காண்கின்றனர். இது பரிணாமம் எவ்வளவு சரியாக, நேர்த்தியாகச் செல்கிறது; அதில் விபத்து என்றோ எதிர்பாராதது என்று எதையும் கூறுவதற்கில்லை என்ற பேருண்மையை உணர்த்துகிறது. இதை சிற்றுயிர்களிலும் விலங்கினத்திலும் கண்ணுறலாம். எனவே இது மனித இனத்திற்கும் பொருந்தாமலிருக்க காரணம் இல்லை. மேற்கண்ட இரண்டு வினாக்களுக்கும் பதில் “இல்லை” என்பதே.\nமனிதனின் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் பரிணாமத்தைக் குறைகூறுவது என்பது சரியில்லை, முறையில்லை என்பது தெளிவாகிறது.\nநோய்நொடிகளை எதிர்கொள்ளும் ஆற்றலை, அவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றலை பரிணாமம் வழங்காதிருக்க முடியாது. இந்த நோய் எதிர்ப்பாற்றலை மீறி நோய் வாய்ப்படும் போது எளிய முறையில் சீர் செய்துகொள்ள வழிமுறைகளையும், மருந்துகளையும் இயற்கை வழங்காதிருக்க முடியாது.\nவிலங்குகள் தங்கள் நோய்நொடிகளுக்கு மருந்துதேடி யாரிடமும் செல்வதில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம். மனிதனுக்கும் இது பொருந்த வேண்டும். அப்படியானால், அப்படி மருந்தைத் தேட, ஏதாவது வழி தெரிகிறதா\nமனம், புத்தி, புலன்கள், உடற்கட்டு, திறமைகள் எப்படி எல்லாவற்றிலுமே மனிதன் விலங்குகளிடமிருந்து மாறுபடுகிறான். மனிதனின் துன்பத்திற்கான காரணங்களும், நிவர்த்திகளும் அவனது புலன்களிலேயே இருக்க வேண்டும். முரண்பாட்டுத் தத்துவத்தின்படி நோயின் காரணங்களும், அவற்றை குணப்படுத்தும் வழிகளும் - இரண்டுமே – ஐம்புலன்கள் அறிந்ததாக இருக்கவேண்டும். தன்னையறிதலிலும் ஐம்புலன்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.\nஒவ்வொரு உடல் உறுப்பும் இயற்கையின் பல சோதனைகளுக்குப் பின்னரே தேவை, நோக்கம், சுற்றுச்சூழல் போன்ற பலவற்றையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. எந்த உறுப்பும் அனாவசியம் என்றோ, தேவையில்லை என்றோ கூறமுடியாது. இங்கே சில உதாரணங்களைப் பார்ப்போம்: மரங்கொத்திப் பறவைக்க�� அதன் இரை தேடும் தேவைக்கேற்ப நீண்ட அலகு அமைந்துள்ளது. மீன்கொத்திப் பறவை தன் இரையைத் தேடிக்கொள்ள ஆற்றல் மிக்க கண்களையும், செங்குத்தாகக் கீழே இறங்கி, இரையைப் பற்றி, செங்குத்தாக மேலெழும்பும் ஆற்றலையும் (Vertical Landing and Vertical Take-off) பெற்றுள்ளது. மீன்களுக்கு நீந்த ஏதுவான உடலமைப்பு உள்ளது. தவளைகள் நிலத்திலும், நீரிலும் வாழ்வன; அதற்கேற்ற உடலமைப்பை அவை பெற்றுள்ளன.\nபெண் கங்காரு தன் குட்டியைச் சுமந்து செல்ல ஏற்றவாறு வயிற்றில் ஒரு பை போன்ற வடிவமைப்பைப் பெற்றுள்ளது. இதை இன்னும் சற்று ஆழமாகப் பார்ப்போம். கங்காரு ஒரு மம்மல் (Mammal) – அதாவது குட்டி போட்டு பால் கொடுக்கும் இனத்தைச் சேர்ந்தது. அது மூன்றடி உயரம் வரை வளரும். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தாவித்தாவி வேகமாக குதித்துச் செல்லும். எனவே, குட்டிக்கு பாதுகாப்பு சிறப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில், வயிற்றில் சுமக்கும் கரு சிதைந்துவிடும்; அல்லது தூக்கிச் செல்லும் குட்டிக்கு ஆபத்து நேரிடலாம். கங்காருக்குட்டி தனது முதல் ஆறு மாதங்களை தன் தாயின் வயிற்றிலுள்ள பையிலேயே கழிக்கிறது. பால் சுரக்கும் உறுப்பும் அந்தப் பையிலேயே அமைந்துள்ளது. எனவே வெளியே வராமலேயே தாயின் வெளிப் பக்கத்திலுள்ள அந்தப் பையிலிருந்தே குட்டி பால் குடிக்க முடியும். இயற்கை எவ்வளவு நேர்த்தியாக, பிரமிக்கும்படியாக செயல்பட்டுள்ளது என்பதை இது உணர்த்துகிறது.\nஅடுத்து யானையை எடுத்துக் கொள்வோம். அதுவும் ஒரு மம்மல்தான். அதன் வடிவமைப்பும் வித்தியாசமாக, சிறப்பாக இருப்பதைப் பார்க்கலாம். உயரமான, மிகக் கனத்த, மிகப் பெரிய உடலமைப்பு. நினைத்துப் பாருங்களேன்: எளிதில், நீட்ட, சுருக்க, மடிக்க, உறிஞ்சி வைத்துக் கொள்ள, ஏதுவான துதிக்கை மட்டும் இல்லையெனில் அது நீர் பருக எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கும் இயற்கை யானையின் வடிவையும், தேவைகளுக்கும் ஏற்ப வேண்டிய உறுப்புகளை படைத்துள்ளது.\nஇப்போது மனிதனை எடுத்துக் கொள்வோம். நான்கு கால் பிராணிகளிடமிருந்து பரிணமித்தவன் மனிதன். படுக்கைவாட்டிலிருந்து, செங்குத்தாக நிமிர நிமிர, முன்னங்கால்கள் இரண்டும் முன்னங்கைகளாகின. இந்த மாற்றத்தில் மனிதனின் கரங்கள் இரண்டும் எளிதாக அவனது பிறப்புறுப்பை அடையமுடியும். தன் உள்ளங்கையை ஒரு கோப்பையைப் போல் ஆக்கிக்கொண்டு திரவப் பொருட்களை கையிலேந்த முடியும். இதன் நோக்கம் என்ன\nதற்போது நாம் வேறு சில உயிரினங்களைப் பார்க்கலாம். சிங்கம், புலி, வரிக்குதிரை, குரங்கு, ஆடு, மாடு, ஓணான் போன்றவை தன் சிறுநீரைத் தானே பருகுகின்றன. மனிதனுக்கு உள்ளதுபோல் கோப்பை போன்ற உள்ளங்கை அமைப்பு இல்லாததால் அவை சிறுநீரை நேரடியாகவே சுவைக்கின்றன. குட்டி போட்டபின் குட்டியைச் சுற்றியுள்ள ஜவ்வை நாவினால் நக்கிச் சுவைக்கின்றன. குட்டி வெளிப்படுத்தும் சிறுநீரை அவை அருந்துகின்றன. தனது சிறுநீரை தானே நேரடியாக சுவைக்க இயலாத சில பிராணிகள் தனது இனத்தைச் சேர்ந்த மற்றவற்றின் சிறுநீரைச் சுவைக்கின்றன. நமக்கு இது விநோதமாகவோ, வித்தியாசமாகவோ படலாம். ஆனால் அவை இதை இயல்பாகச் செய்கின்றன. அவை தனது பிறப்பு உறுப்பையோ அல்லது தன் இனத்தின் மற்றையவற்றின் பிறப்புறுப்பையோ நுகர்கின்றன, சுவைக்கின்றன. நாய், ஆடு மாடு போன்றவற்றைக் கவனித்தால் இவ்வுண்மை புரியும். இது ஏன்\nஎல்லா உயிரினங்களுக்கும் பொதுவானவை மூன்று: உயிர் வாழவும், வளரவும் தேவையான உணவு; வசிக்க உறைவிடம்; மற்றும் இனப்பெருக்கம். ஆனால் விலங்குகளைப் போல் மனிதன் சிறுநீரைப் பருகுவதில்லை. மனிதனின் உடலமைப்பு தன் சிறுநீரைத் தானே நேரே பருக ஏற்றதாக இல்லை. அவனது உள்ளுணர்வும் சிறுநீரைப் பருக உந்துவதில்லை. மேலும், சிறுநீரை ஒரு கழிவாக மனிதன் கருதுவதாலும், அதன் மேல் ஒரு அருவருப்பு உண்டாகிவிட்டது.\nதன் சிறுநீரைத் தானே பருகும் விலங்குகள் மனிதன் போல் நிறைய நோய் நொடிக்கு ஆளாவதில்லை. அப்படியெனில், சிறுநீரைப் பருகுவதற்கும், ஆரோக்கியத்திற்கும் தொடர்புள்ளதா\nஉடல்நிலை சரியில்லாதபோதோ, காயடிப்பட்டபோதோ எருது தன் சிறுநீரை அடிக்கடி பருகுகிறது. சில தினங்களில் அவை உடல் மெலிய ஆரம்பித்து விடும். இதைத் தவிர்க்க, அதன் கழுத்தில் ஒரு உலோக அல்லது மரக்கட்டை வளையத்தை பொருத்துகின்றனர். இது அது தன் சிறுநீரை பருக முடியாமல் தடுக்கும். இன்றைக்கும் கிராமங்களில் இதைக் காணலாம். ஏன் அது தன் சிறுநீரை பருகுகிறது என்ற கேள்வி எழுகிறது. வலி, காயடிக்கப்பட்டதாலான அதிர்ச்சி அல்லது மற்ற உபாதைகளிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவுமே இதைச் செய்கிறது. எனவே சிறுநீர் நோய் நொடிகளைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டிருக்க வேண்டும்.\nமற்ற விலங்கு���ளோடு சண்டையிடும் போது ஏற்பட்ட காயங்களையும், மற்ற உபாதைகளையும் தன் சிறுநீர் மூலம் சிற்றுயிர்கள் போக்கிக் கொள்வது அவற்றின் உள்ளுணர்வால். தன் குட்டிக்குத் தான் எப்படி உள்ளுணர்வால் பாலூட்டுகிறதோ அதைப் போல். எனவே மனிதனுக்கும் காயங்களையோ, உடல் உபாதைகளையோ, மற்ற நோய் நொடிகளையோ போக்கிக் கொள்ள ஒரு வழி இருக்கவேண்டும்.\nஇக்கருத்தை மறுப்பவர்கள் கூறுவது, சிற்றுயிர்கள் உள்ளுணர்வை மட்டுமே நம்பியுள்ளன; எனவே அவற்றிற்கு இது பொருந்தலாம். ஆனால் ஆறறிவு படைத்த, முன்னேற்றமடைந்த மனிதனுக்கு இது பொருந்தாது.\nஎவ்வுயிராயினும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆரோக்கியம் அடிப்படையான தேவை. மனிதனைத் தவிர அனைத்துயிர்களும் ஆரோக்கியத்தைப் பேணிக்கொள்ளவும், நோய் வாய்ப்படும்போது குணப்படுத்திக் கொள்ளவும் தாமே வழி தேடிக் கொள்கின்றன. மனிதர்கள் நோயுறும்போது மற்றவரின் உதவியை நாடுகின்றனர். ஆனால் ஒவ்வொரு மனிதனும் தன் நோயை தானே போக்கிக் கொள்ள முடியும்.\nஉள்ளுணர்வால் உந்தப்பட்டு, கன்றுக்குட்டி தாயின் மாடு தேடி பால் குடிக்கிறது. ஆனால், மனித இனத்தில் தாய்தான் சேயின் குறிப்பறிந்து பாலூட்ட வேண்டும். குழந்தைக்கு அழ மட்டுமே தெரியும். தன் உணவைத் தானே தேடிக் கொள்ளும் உள்ளுணர்வு குழந்தையிடம் இல்லை. தாயுமே உள்ளுணர்வால் குழந்தைக்கு அமுதூட்டுவதில்லை. பட்டறிவினாலும், கற்றறிவினாலும் மட்டுமே அவள் செயல்படுகிறாள்.அதேபோல், நோய்நோடிக்கு மருந்து காண உள்ளுணர்வு உதவுவதில்லை.\nவிலங்குகள் (யானையைத் தவிர) நீரை நேரடியாகவே பருகுகின்றன. மனிதர்கள் நீர் பருக ஏதாவது ஒரு பாத்திரத்தை – டம்ளரை – பயன்படுத்துகின்றனர். ஆனால், தேவை வைக்கும்போது அவர்கள் தங்கள் கையினால் நீரையள்ளிப் பருக முடியும். சாதாரண நிலையில், கைகள் பிறப்புறுப்பின் அருகே நிலை பெறுகின்றன. எனவே சிறுநீரை கையில் எடுத்துப் பருகுவது என்பது எளிமையானது. அடிக்கடி நோய்நொடிக்கு ஆளாகும் விலங்குகளுக்கு அடிக்கடி சிறுநீர் பருகும் தேவை இருப்பதால் இவ்வாறு அமைந்திருக்கலாம்.\nசற்று சிந்திப்போம். சிறுநீரை கழிவு என்பது சரிதானா எந்த உயிரினமும் தன் கழிவைத் தானே உண்பதில்லை. விலங்குகள் தங்கள் சிறுநீரை பருகுகின்றன. எனவே அவை கழிவாக இருக்க முடியாது.\nஅறிவியலார் சிறுநீரை பகுத்து ஆராய்ந்து அதில���ள்ள நுண் பொருட்கள் பற்றிய விளக்கங்களைத் தந்துள்ளனர். அதன்படி சிறுநீரில் மனிதனுக்குத் தேவையான பத்தொன்பது தாதுஉப்புக்கள் உள்ளன. மனித ரத்தத்தின் ஒரு பகுதி தாய்ப்பாலாக மாறுகின்றதோ, அது போல் ரத்தத்தின் ஒரு பகுதியே சிறுநீர். பால் எவ்வாறு நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட உணவோ, அதுபோல் சிறுநீரும்.\nதாயின் கருவறையில் – பனிக்குடத்தில் – தாயின் வயிற்றில் வளரும் சிசு தன் சிறுநீரைக் கழிக்கிறது. அதில் ஒரு பகுதியைப் பருகுகிறது. இச்சுழற்சி சிசு வளர உதவுகிறது. இதை நவீன மருத்துவம் ஏற்றுக்கொள்கிறது. எனவே பிறக்கு முன்னரே நாம் சிறுநீர் சிகிச்சையை மேற்கொள்கிறோம் என்பது தெளிவு.\nசிறுநீரில் நோய் உண்டாக்கும் கிருமிகள்\nசிறுநீரில் நோய் உண்டாக்கும் கிருமிகள் உள்ளதால், அது நோய்நொடிகளைத் தோற்றுவிக்கும் என்று நிறையப்பேர் கருதுகின்றனர். இது தவறான கருத்து என்பதை சுய சிறு நீர் சிகிச்சை (Auto Urine Therapy) எனும் ஆங்கில நூலில் கூறப்பட்டுள்ள விளக்கம் தெளிவாக்குகிறது. (குறிப்பு 4). “தொண்ணூறு சதவிகிதத்தினரின் சிறுநீரில் எந்த விதக் கிருமியும் இருப்பதில்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு.” மருத்துவர்களும் இதை ஏற்றுக் கொள்கின்றனர். மீதியுள்ள பத்து சதவிகிதத்தினரின் சிறுநீரில் நுண்ணுயிர்கள் இருக்கிறது. அத்தகைய சிறுநீரைப் பருகினாலும் கெடுதல் நேராது. சொல்லப்போனால், நமது சுற்றுச் சூழலில், நாம் சுவாசிக்கும் காற்றில், நாம் உண்ணும் உணவில், நாம் பருகும் நீரில் நிறைய நுண்ணுயிர்கள் உள்ளன. நமது உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலால் இவற்றால் எந்தக் கெடுதலும் நேர்வதில்லை.\nமேலும் நுண்ணுயிர்களால் நோய்கள் ஏற்படுகின்றன என்பதே சர்ச்சைக்குரிய ஒன்று. நோய் உண்டாக்குவதாகக் கூறப்படும் நுண்ணுயிர்கள் நம்மைச் சுற்றியும், நமது எச்சிலிலும், நமது உடலின் பல பகுதிகளிலும் எப்போதுமே இருக்கின்றன.\nஆனால் அவற்றால் நாம் அனைவரும் நோய் வாய்ப்படுவதில்லை. எதிருயிர்களைப் பயன்படுத்தாத ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் யூனானி மருந்துகள் நோய்களைக் குணப்படுத்துகின்றன.\nஅதேபோல் இயற்கை மருத்துவம், அக்குப்ரஷர், அக்குப்பஞ்சர், காந்த சிகிச்சை போன்றவற்றில் மொத்தமாகக் கிருமிகளை அழித்து நோயைக் குணப்படுத்துதல் என்ற கோட்பாடே கிடையாது. இருப்பினும��, அவை பல நோய்களைக் குணப்படுத்துகின்றன.\nஇரண்டாவது பகுதியில் இது தொடர்பான இன்னொரு செய்தியைப் பார்க்கலாம்)\nஇடுகையிட்டது Ashvin Ji நேரம் பிற்பகல் 3:33\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அமுரி தாரணை, சிவாம்பு மருத்துவம், சிறுநீர் மருத்துவம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசர்க்கரை குறைபாட்டினை நீக்கும் இயற்கை மருத்துவம்.\nமுப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரண...\nஇயற்கை மருத்துவம் (27) ஆரோக்கியம் ஆனந்தம் (19) இயற்கை நலவாழ்வியல் தொடர் (17) இரதி லோகநாதன் (16) சர்க்கரை நோய் (10) இயற்கை நலவாழ்வியல் (6) நூல் அறிமுகம் (4) Aji-No-Moto (2) DR.Bimal Sajjar (2) இயற்கை உணவு (2) காரத்தன்மை (2) புற்றுநோய் (2) மூ.ஆ.அப்பன் (2) யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன் (2) ''நல்ல உடல் நல்ல மனம்'' (1) 'பேக்' செய்த உணவு (1) : மருந்தே உணவு; மருந்தே உணவு;உணவே மருந்து. (1) அஜினோமோட்டோ. (1) அமிலத்தன்மை (1) ஆர்கானிக் (1) இதய ஆரோக்கியம் (1) இதயத்துக்கு எதிரி எண்ணெய் (1) இதயநோய் (1) இயற்கை நல வாழ்வியல் (1) இயற்கை பால் (1) இயற்கையே ஆண்டவன் (1) உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை (1) உணவே மருத்துவம் (1) கனி இருப்ப (1) கான்சர் (1) குருதி பேதம் (1) சூரிய நமஸ்காரம் (1) ஜலநேத்தி கிரியா (1) தண்ணீரே சிறந்த மருந்து.... (1) தர்ப்பூசணி (1) தினமலர் பேட்டி (1) நார்ச்சத்து (1) நின்று கொல்லும் நீரிழிவு (1) நீர் சிகிச்சை (1) நோயற்ற வாழ்வு (1) புத்தகம் அறிமுகம். நோய்கள் நீங்க எனிமா (1) மகரிஷி க.அருணாசலம் (1) மகாத்மா காந்தி (1) மருத்துவ குணங்கள் (1) மருந்தாகும் பழங்கள் (1) மா.உலகநாதன் (1) மாதுளம் பழ ஜூஸ் (1) மூக்கு கழுவும் உபகரணம் (1) யோகாசனங்கள் (1) யோகாவால் இளமை (1) ரத்த வகைக்கேற்ற உணவு (1) லிச்சிப் பழம் (1) வாக்கிங் (1) வாய்விட்டு சிரி (1) வாழ வைக்கும் வாழை (1) வாழி நலம் சூழ....இயற்கை நலவாழ்வியல் (1) வாழை‌ப்பழ‌ம் (1)\n அழகிய மணவாளத்தின் கதி என்ன\nபச்சை குத்துதல் புற்று நோய் வருமா\nபுத்திளம் பூங்கொத்தாய் ஒரு புத்தாண்டு பூத்தது.\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_02_12_archive.html", "date_download": "2018-12-17T08:30:13Z", "digest": "sha1:3N6F3SIYXDSY7OJLB3GJUETI5BYSYX7L", "length": 42374, "nlines": 743, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 02/12/11", "raw_content": "\nஏப்ரல் 13, 2036 இல் பூமிக்கு அழிவா\nஅப்போஃபிஸ்' என்ற சிறிய கோளானத��� பூமிக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் இக் கோளானது எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி பூமியுடன் மோதலாம் எனவும் ரஸ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nசென் பீட்டர்ஸ் பேர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை எதிர்வு கூறியுள்ளார்கள்.\nஇக் கோளானது 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி சுமார் 37, 000 முதல் 38, 000 கிலோ மீற்றர் தொலைவில் பூமியை நெருங்கும் எனவும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியை மோதும் எனவும் பேராசிரியர் லியொனிட் சொலோகொவ் தெரிவிக்கின்றார்.\nசிலவேளை மத்திய கிழக்கு,தென் அமெரிக்கா அல்லது ஆபிரிக்காவின் மேற்கு கரையோரப்பகுதியில் மோதலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇது பூமியோடு மோதினால் இதன் சக்தி வெளிப்பாடு சுமார் 100 அணுகுண்டுகளுக்குச் சமனாகவிருக்குமென நாசா தெரிவித்துள்ளது.\nஎனினும் இது 2036 ஆம் ஆண்டு மோதுவதற்கான வாய்ப்பு 45,000 இற்கு 1 என்ற நிகழ்தகவு எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nஆனாலும் நாம் எத்தகையதொரு சந்தர்ப்பத்திற்கும் முகங்கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் அக் கோள் பூமியுடன் மோதுவதனை தவிர்ப்பதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/12/2011 02:35:00 பிற்பகல் 0 Kommentare\nவவுனியா பூந்தோட்டம் நலன்புரிமுகாமில் தங்கியுள்ள மக்களை வெளியேறுமாறு பணிப்பு\nவவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலுள்ள மக்களை எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு வவுனியா மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளதாக அங்கு தங்கியுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.\nவவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரி.எம்.எஸ்.சார்ள்ஸ் மற்றும் மாவட்ட திட்டப் பணிப்பாளர் வா.கிருபாசுதன் ஆகியோர் கையொப்பமிட்டு, மாவட்ட புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புச் செயலகம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஊடாக கடந்த முதலாம் திகதி அறிவித்தல் ஒன்று நலன்புரி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.\n1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி முதல் இந்த நலன்புரி முகாமில் இருந்து வரும் இவர்கள், வவுனியாவிலேயே தமக்குக் காணிகளை வழங்கி வீடு கட்ட உதவி செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்கள் 97 ஆம் மற்றும் 99 ஆம் ஆண்டுக் காலப்பகுதி முதல் நடைபெற்ற யுத்த நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்து இந்த முகாமில் தங்கியுள்ளனர்.\nகடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே நிவாரண உதவிகள் யாவும் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் உதவிகள் எதுவும் இல்லாத நிலையில், உழைத்துப் பெறும் சிறிதளவு வருமானத்தில் தான் தாம் வாழ்க்கையை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். மழை காலமென்பதால் தொழில்வாய்ப்புக்களும் குறைந்து பிள்ளைகள் போதிய உணவு மருத்துவ வசதியின்றி கஷ்டப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.\nவன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த அனைவரும் தமது சொந்த இடங்களில் மீள்குடியமரவேண்டும் என்று அரசாங்கத்தின் கொள்கைக்கமையவே இவர்களை முகாமிலிருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகம் தெரிவிக்கின்றது.\nஎனினும், தமக்கு அங்கு சொந்தக் காணிகள் எதுவும் இல்லை என்றும், இப்போது அங்கு மீள்குடியேறச் சென்றால் தமக்கான வசதிகள் உரிய முறையில் செய்துதரப்படுமா என்றும் முகாமில் வசிக்கும் மக்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/12/2011 02:31:00 பிற்பகல் 0 Kommentare\nபரசூட் விபத்து இராணுவ வீரர் பலி\nவேருவில இராணுவப் பாதுகாப்பு நிலையத்தில் இராணுவ வீரர் ஒருவர் பரசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நேற்று காலை 10.30 மணியளவில் பலியாகியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்தார்.\nஅனுபவமிக்க இவ்வீரர் 8000 அடி உயரத்திலிருந்த பரசூட் மூலம் குதித்த போது பரசூட்டின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்விபத்து இடம்பெற்றதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.\nசம்பவத்தின் போது அவ்வீரர் வேருவில நீர்த்தாங்கியில் மோதுண்டு காயமடைந்து பின்னர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பலியான இராணுவ வீரர் மீதான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/12/2011 02:11:00 பிற்பகல் 0 Kommentare\nஹக்கீம் உட்பட 7 மு.கா. எம். பிக்கள் மீதான : ஐ. தே. கவின் ஒழுக்காற்று விசாரணைக்கு இடைக்கால தடை\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்��ீம் அடங்கலான முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேருக்கும் எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு ஐ.தே. க தலைவருக்கும் கட்சிச் செயலாளருக்கும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடையுத்தரவு விதித்தது.\nமுஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், கட்சிச் செயலாளர் ஹசன் அலி எம்.பி., பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத் அடங்கலான ஏழு எம்.பிகள் தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று கொழும்பு மாவட்ட நீதவான் ரஞ்சித் என். வதுபொல முன்னிலையில் நடைபெற்றது. இந்த மனுக்களில் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சி செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.\nஐ.தே.க எம்.பி க்களான மனுதாரர்கள் 18 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் கட்சி ஒழுங்கை மீறியதாகக் கூறி ஐ.தே.க செயலாளர் கடிதம் அனுப்பியிருந்தார். அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவ தாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஆனால், தாம் ஐ.தே.க. அங்கத்தவர்கள் அல்ல எனவும் தேர்தலுக்காக மட்டுமே ஐ.தே.க. வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இணைந்ததாகவும் குறிப்பிட்டிருந்த மனுதாரர் முஸ்லிம் காங்கிரஸினால் மட்டுமே தங்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியுமென மனுதாரர் கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதன்படி, மனுதாரர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு 24 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/12/2011 02:09:00 பிற்பகல் 0 Kommentare\nபொதுநலவாய ஆசிய பிராந்திய பாராளுமன்ற மாநாடு இன்று இந்திய, பாக். சபாநாயகர்கள் கொழும்பு வருகை\nபொதுநலவாய ஆசிய பிராந்திய பாராளுமன்ற மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர்கள், எம்.பிக்கள், பாராளுமன்ற செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.\nஇன்று முதல் 15 ஆம் திகதி வரை ஹில்டன் ஹோட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலர் நேற்று இலங்கையை வந்தடைந்ததாக பாராளுமன்ற உயரதிகாரி ஒருவர் கூறினார்.\nமாநாட்டையொட்டி நேற்று பாராளுமன்ற செயலாளர்களின் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது\nஇன்று ஆரம்பமாகும் மாநாடு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பங்களாதேஷ் சபாநாயகர் அப்துல் ஹமீத், இந்திய லோக் சபா சபாநாயகர் மீராகுமார், மாலைதீவு சபாநாயகர், பாகிஸ்தான் செனட் சபை பிரதி தலைவர் மற்றும் அந்நாட்டு பாராளு மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். வறுமை ஒழிப்பு, காலநிலை மாற்றம், இயற்கை அனர்த்தங்களும், தாயும் சேயும் என்பன தொடர்பில் இங்கு முக்கியமாக ஆராயப்பட உள்ளதாக பாராளுமன்ற உயரதிகாரி கூறினார்.\nஇலங்கை வருகை தந்துள்ள பொதுநல வாய ஆசிய பாராளுமன்ற அமைப்பின் பிரதிநிதிகள் எதிர்வரும் 14 ஆம் திகதி சீகிரிய பிரதேசத்திற்கு விஜயம் செய்ய உள்ளனர் இறுதி நாளான 15 ஆம் திகதி கண்டி தலதா மாளிகை, பேராதனை பூங்கா, பின்னவல யானைகள் சரணாலயம் என்பவற்றுக்கும் செல்ல உள்ளதாக அறி விக்கப்படுகிறது. இதேவேளை, பொதுநல வாய நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர் களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்த இந்திய சபாநாயகர் ஸ்ரீமதி மீராகுமார், பாக். சபாநாயகர் ஜனாபா பெரோஷ்கான் பாக். செனட் சபையின் தலைவர் மிர், முகம்மத் ஜமால்கான் ஆகி யோரை விமான நிலையத்தில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று வரவேற்றார்.\nசபாநாயகருடன் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வரும் இவர்களை வர வேற்பதற்காக சென்றிருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/12/2011 02:07:00 பிற்பகல் 0 Kommentare\nபுறக்கோட்டையில் பதுக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் கிலோ அரிசி கண்டுபிடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நேற்று புறக்கோட்டை 4ஆம் குறுக்குத் தெருவில் செய்த சோதனை நடவடிக்கையின் போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12,000 கிலோ அரிசி கைப்பற்றப்பட்டது. பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசியை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை ஈடுபட்டுள்ளது.\nநேற்று முன்தினம் இவ்வாறு நடத்தப்பட்ட தேடுதலின்போது 250 கிலோ அரிசி புறக்கோட்டை பழைய சோனகத்தெருவில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 9 ஆம் திகதியும் அரிசியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த 100 வர்த்தக நிலையங்களையும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை சுற்றிவளைத்தது. நேற்று முன்தினம் இவ்வாறு 110 வர்த்தக ���ிலையங்கள் சுற்றி வளைக்கப்பட்டதாக வும் கூட்டுறவு அமைச்சு தெரிவிக்கிறது.\nமொனராகலை, மாத்தளை, பொலன்னறுவை, கண்டி, கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் இவ்வாறு அதிகளவு சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/12/2011 02:03:00 பிற்பகல் 0 Kommentare\nபோதியளவு அரிசி கையிருப்பில்; இறக்குமதிக்கு அவசியமில்லை பதுக்கல்காரர் மீது அதிரடி நடவடிக்கை அரிசி தட்டுப்பாட்டுக்கு இடமே இல்லை\nநாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாமல் சமாளிக்கும் வகையில் கையிருப்பு உள்ளதாகவும் அதனால், வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் கிடையாதென்றும் கமநல சேவைகள் அமைச்சர் எஸ். எம். சந்திரசேன தினகரனுக்குத் தெரிவித்தார்.\nஅரசாங்கத்தின் கையிருப்பில் தற்போது ஒரு இலட்சத்து 82 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் உள்ளதாகவும் இதில் 25 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி உடனடியாக சந்தைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஇது தவிரவும் தனியார் துறையினரிடமும் கூடுதலான அரிசி கையிருப்பில் உள்ளதாகவும் இதனால், எந்த வகையிலும் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாதென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\n2010-2011 பெரும்போகத்தில் 14 கோடியே 30 இலட்சம் புசல் நெல் அறுவடையை எதிர்பார்த்திருந்ததாகக் கூறிய அமைச்சர் அண்மைய வெள்ளப் பெருக்கின் காரணமாக 12 கோடி புசல் மட்டுமே அறுவடைசெய்ய முடியும் எனத் தெரிவித்தார்.\nவெள்ளத்தினால் 2 கோடியே 30 இலட்சம் புசல் சேதமடைந்ததால் 1322 கோடி நட்டம் ஏற்படுவதாகத் தெரிவித்த அமைச்சர் சந்திரசேன, நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 655 விவசாயிகளின் நெல் விளைச்சல் சேதமடைந்ததாகவும் கூறினார். 2010-2011 பெரும்போகத்தில் 18 இலட்சத்து 29 ஆயிரம் ஏக்கரில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/12/2011 02:01:00 பிற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nபோதியளவு அரிசி கையிரு���்பில்; இறக்குமதிக்கு அவசியமி...\nபுறக்கோட்டையில் பதுக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் கிலோ ...\nபொதுநலவாய ஆசிய பிராந்திய பாராளுமன்ற மாநாடு இன்று ...\nஹக்கீம் உட்பட 7 மு.கா. எம். பிக்கள் மீதான : ஐ. தே....\nபரசூட் விபத்து இராணுவ வீரர் பலி\nவவுனியா பூந்தோட்டம் நலன்புரிமுகாமில் தங்கியுள்ள மக...\nஏப்ரல் 13, 2036 இல் பூமிக்கு அழிவா\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/11/blog-post.html", "date_download": "2018-12-17T06:54:59Z", "digest": "sha1:QYCW3SRSENHTL3TRXPYIVGOYLAD3ELPM", "length": 20710, "nlines": 208, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பிறப்புச் சான்றிதழ் பெறும் வழிகள்! ஒரு டஜன் யோசனைகள்!!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபிறப்புச் சான்றிதழ் பெறும் வழிகள்\nபிறப்புச் சான்றிதழ் பெறும் வழிகள்\nபிறப்புச் சான்றிதழ் பெறும் வழிகள்வாழ்க்கையில் நாம் செய்தாக வேண்டிய பல்வேறு விஷயங்களை அதிக சிரமமின்றி செய்து முடிக்க உதவும் 'ஒரு டஜன் யோசனைகள்' பகுதியில், இந்த இதழில் இடம்பெறுவது... உங்கள் வீட்டுக்குப் புதுவரவாக வரும் சின்னஞ்சிறு மனிதர்களுக்குப் பெறவேண்டிய முக்கிய மற்றும் முதல் அரசு ஆவணமான பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள்\nகுழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் குழந்தையின் பிறப்பை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இதற்குக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. கிராமத்தில் வசிப்பவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடமும்... பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் வசிப்பவர்கள் சுகாதார ஆய்வாளரிடமும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த உடனே சம்பந்தப்பட்ட அதிகாரி, குழந்தையின் பிறப்பை உறுதி செய்து ஆவணத்தை வழங்குவார். 15 நாட்களுக்குள் குழந்தையின் பிறப்பு இணையதளத்திலும் பதிவு செய்யப்படும்.\nகுழந்தை பிறந்த மர��த்துவமனை யிலேயே கூட பதிவு செய்ய முடியும். குடும்ப அட்டையின் நகல், குழந்தைக்குப் பெயர் வைத்திருந்தால், அதையும் சேர்த்துப் பிறப்பை பதிவு செய்துகொள்ளலாம். சம்பந்தப்பட்ட மருத்துவமனை, உங்கள் குழந்தையின் பிறப்பை, பிறப்பு - இறப்புப் பதிவு அலுவலரிடம் பதிவு செய்து, அதற்கான அத்தாட்சி ரசீதை உங்களுக்கு தரும். அதை, பிறப்பு - இறப்புப் பதிவு அலுவலரிடம் கொடுத்து சான்றிதழைப் பெற்றுகொள்ளலாம்.\nகுழந்தை பிறந்து 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்யவில்லை எனில், காலதாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். 30 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்யும்போது கட்டணமாக 2 ரூபாய் செலுத்த வேண்டும். 30 நாட்களுக்குப் பிறகு, ஒரு வருடத்துக்குள் எப்போது பதிவு செய்தாலும் தாமதக் கட்டணம் ரூபாய் 5. குழந்தை பிறந்து ஒரு வருடத்துக்குள் பதிவு செய்யாவிட்டால், பிறகு நீதிமன்றத்தில் முறையிட்டு, சார்பதிவாளர் அலுவலகத்தில்தான் பதிவு செய்ய முடியும். பல வருடங்களாகியும் நீங்கள் பிறப்புச் சான்றிதழ் வாங்காமல் இருந்தாலும் நீதிமன்றத்தில் முறையிட்டு, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிந்துதான் நீங்கள் பிறப்புச் சான்றிதழ் வாங்க வேண்டும்.\nபிறப்புச் சான்றிதழ் பெறும்போது குழந்தைக்குப் பெயர் வைக்கப்படாமல் இருந் தால், பின்னர் குழந்தையின் ஒரு வயதுக்குள் மீண்டும் சம்பந்தப்பட்ட அலுவலகம் சென்று, சான்றிதழில் குழந்தை யின் பெயரைப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம்.\nசான்றிதழில் குழந்தையின் பெயரில் ஏதேனும் எழுத்துப்பிழை அல்லது தவறு இருந்தால் பிறப்பு /இறப்பு பதிவாளரிடம் மனு செய்து திருத்திக்கொள்ளலாம். பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்றால், செய்தித்தாள்களில் அறிவிப்பாக வெளியிட்டு, பின்னர் முறையாக விண்ணப்பித்து, அரசு கெஜெட் மூலமாக மட்டுமே மாற்றமுடியும்.\nபிறப்புச் சான்றித ழில் பெற்றோரின் பெயர் அல்லது முகவரியில் பிழை இருந்தால், பெயர் பதிவு செய்த அலு வலகத்தில் பெற்றோரின் வாக்காளர் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டையைக் கொடுத்து திருத்தத்துக்கு விண்ணப் பிக்கலாம்.\nபிறப்புச் சான்று எங்கெல்லாம் கட்டாயம்\nபள்ளிச் சேர்க்கை, பாஸ்போர்ட், சட்டபூர்வ ஆவணங்கள் பெற, இன்ஷூரன்ஸ் க்ளெய்ம், சொத்துப் பிரிவினைகள், புதிய வாக்காளர் அட்டை பெற.\nபிறந்த தேதி, பிறந்த இடம், பெற்றோர் பெயர்கள் போன்றவற்றுக்கு பிறப்புச் சான்றிதழ் மட்டுமே முதன்மை சட்டபூர்வ ஆவணம் என்பதை நினைவில் கொள்க.\nதாய், பிரசவத்துக்கு பிறந்த வீட்டுக்கு வந்து, அந்த ஊர் மருத்துவமனையில் குழந்தை பெற்றிருக்கலாம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில், குழந்தை எந்த ஊரில் பிறந்ததோ அந்த ஊரில்தான் பிறப்பை பதிவு செய்ய முடியும். குழந்தையின் பெற்றோ ருடைய வசிப்பிடத்தில் பதிவு செய்ய முடியாது.\nபிறப்புப் சான்றிதழுக்கு உரிய அனைத்து விதிகளும் இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கும் பொருந்தும். ஒருவரின் வசிப்பிடம் எதுவாக இருந்தாலும், எந்த ஊரில் இறக்கிறாரோ அங்குதான் இறப்பினைப் பதிவு செய்து சான்றிதழ் பெற முடியும். ஒருவர் இறந்து ஒரு வாரத்துக்குள் அவரது இறப்பினை பதிவு செய்ய வேண்டும். 21 நாட்களுக்குப் பிறகு என்றால், சார்பதிவாளர் அலுவலகத்தில்தான் இறப்புச் சான்றிதழைப் பெற இயலும்.\nசில இடங்களில் அலுவல் தேவைக்கு குழந்தையின் அசல் பிறப்புச் சான்றிதழ் கேட்பார்கள். இதனால் எத்தனை எண்ணிக்கை யில் நகல்கள் வேண்டுமோ அதைக் குறிப்பிட்டு, உரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து, அதற்குரிய கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.\nபிறப்புச் சான்றிதழ் தொலைந்து விட்டால். சான்றிதழின் நகலுடன் குடும்ப அட்டையை இணைத்து... நீங்கள் இதற்கு முன் எங்கு பதிவு செய்தீர் களோ, அதே அலுவலகத்தில் மீண்டும் விண்ணபிக்கலாம். உங்களிடம் நகலும் இல்லையென்றால்... குடும்ப அட்டையின் நகல், நீங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றை கூறினால் போதும். இதற்கான கட்டணம் 20 ரூபாய்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nகுடும்பச் சொத்து பத்திரம் செய்வது பற்றிய சட்டம்\nகுழந்தையின் மனத்துக்குப் பிடித்த உணவுகள்\nசளி, சைனஸ் என்றால் என்ன\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nபிழைக்க வெளி நாடு சென்றவரின் புலம்பல்\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nகஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபிறப்புச் சான்றிதழ் பெறும் வழிகள்\nகான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழி...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்���்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2009", "date_download": "2018-12-17T07:39:38Z", "digest": "sha1:2ADKZMUI6MPUA2SAXZMC4X6BM7PDZKWC", "length": 8206, "nlines": 270, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2009 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்���ில் 2009 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 துணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2009 தமிழர்‎ (2 பகு)\n► 2009 மென்பொருள்‎ (7 பக்.)\n► 2009 விருதுகள்‎ (3 பக்.)\n► 2009இல் அரசியல்‎ (2 பகு)\n► 2009 இறப்புகள்‎ (114 பக்.)\n► 2009 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (காலி)\n► 2009 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (2 பக்.)\n► 2009 திரைப்படங்கள்‎ (3 பகு, 23 பக்.)\n► 2009 நிகழ்வுகள்‎ (2 பகு, 16 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\n2009-ஆம் ஆண்டின் முக்கியக் கண்டுபிடிப்புகள்\nஅனைத்துலக இயற்கை இழைகள் ஆண்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2013, 16:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/india-bound-volkswagen-t-cross-official-video-released-rival-hyundai-creta-015421.html", "date_download": "2018-12-17T06:58:44Z", "digest": "sha1:QQ4H5HXPO67ZOIUZB5EAEDSMKUB5XIVV", "length": 16606, "nlines": 339, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் புதிய தகவல்கள் - க்ரெட்டா போட்டியாளர்!! - Tamil DriveSpark", "raw_content": "\nஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட இருக்கும் ரயில் பஸ்ஸின் சிறப்பம்சங்கள்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் புதிய தகவல்கள் - க்ரெட்டா போட்டியாளர்\nஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் ஹூண்���ாய் க்ரெட்டாவுக்கு சரிக்கு நிகரான மாடலாக எதிர்பார்க்கப்படும் இந்த புதிய எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nஅடையாளங்கள் சற்றே மறைக்கப்பட்ட நிலையில், தயாரிப்பு நிலை மாடலாக வீடியோ மூலமாக அறிமுகம் செய்துள்ளது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம். மேலும், இது ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக விற்பனைக்கு வர இருக்கிறது.\nஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் மாடலானது ஃபோக்ஸ்வேகன் எம்க்யூபி ஏ0 பிளாட்ஃபார்மில் மாறுதல்களுடன் உருவாக்கப்பட இருக்கிறது. இந்தியா வர இருக்கும் மாடலில் வெளிப்புற டிசைன் மற்றும் இன்டீரியரில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும்.\nபுதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியானது பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வர இருக்கிறது. இந்த எஸ்யூவியில் புத்தம் புதிய 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்களில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இந்த எஸ்யூவியிலும் பொருத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த எஸ்யூவியில் பயன்படுத்தப்பட இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் உருவாக்கப் பணிகளை புரொஜெக்ட் 2.0 திட்டத்தின் கீழ் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ரூ.8,000 கோடி வரை இந்தியாவில் முதலீடு செய்ய ஃபோக்ஸ்வேகன் குழுமம் முடிவு செய்துள்ளது.\nமுதல் கட்டமாக ஐரோப்பிய நாடுகளில் புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். அதன் பின்னர், இந்திய விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றங்களுடன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். 2021ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு நேர் போட்டியாக இருக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் மீது ரூ.50,000 வரை சேமிப்பு\nகாரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kuranasorunca.com/ta/68", "date_download": "2018-12-17T07:14:13Z", "digest": "sha1:W6D75N2UY724T46G5A2UP3ZCVXPB7AMY", "length": 19160, "nlines": 327, "source_domain": "www.kuranasorunca.com", "title": "Kuran'a Sorunca", "raw_content": "\nநூன், எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக\nஉம்முடைய இறைவன் அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர்.\nஇன்னும், உமக்குக் குறைவே இல்லாத நற்கூலி நிச்சயமாக இருக்கிறது.\nமேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.\nஎனவே, வெகு சீக்கிரத்தில் நீரும் பார்ப்பீர்; அவர்களும் பார்ப்பார்கள்.\nஉங்களில் எவர் (பைத்தியமென்னும் நோயால்) சோதனைக்குள்ளாக்கப்பட்டவர் என்பதை.\nஉம்முடைய இறைவன் அவனுடைய வழியை விட்டுத் தவறியவர்கள் யார் என்பதை நிச்சயமாக நன்கறிவான்; (அது போன்றே) நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கறிவான்.\nஎனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர்.\n(சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.\nஅன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்;\n(அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்.\n(எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன், வரம்பு மீறிய பெரும் பாவி.\nகடின சித்தமுடையவன், அப்பால் இழி பிறப்புமுடையவன்.\nபெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவனிருப்பதால்\nநம் வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், \"இவை முன்னோர்களின் கட்டுக்கதைகள்\" என்று அவன் கூறுகின்றான்.\nவிரைவிலேயே அவனுடைய மூக்கின் மீது அடையாளமிடுவோம்.\nநிச்சயமாக நாம் தோட்டமுடையவர்களைச் சோதித்தது போலவே, நாம் அவர்களைச் சோதித்தோம். அ(த் தோட்; டத்திற்குடைய)வர்கள் அதிலுள்ள கனிகளை அதிகாலையில் சென்று பறித்து விடுவோமென்று சத���தியம் செய்தார்கள்.\nஅல்லாஹ் நாடினால் என்று அவர்கள் கூறவில்லை,\nஎனவே, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது உம் இறைவனிடமிருந்து சுற்றக் கூடிய (நெருப்பின் ஆபத்)து சுற்றி(த் தோட்டத்தை) அழித்து விட்டது.\n(நெருப்புக் கரித்து விட்ட படியால் அத்தோட்டம்) காலையில் கருத்த சாம்பலைப் போல் ஆயிருந்தது.\n(இது அறியாது) காலையில் எழுந்த அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்தனர்.\n\"நீங்கள் (விளைந்த) கனிகளைக் கொய்பவர்களாக இருந்தால் உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் செல்லுங்கள்\" (என்று கூறிக் கொண்டனர்).\nஎனவே அவர்கள் (பிறர் அறியாது) மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர்,\n\"எந்த ஏழை எளியவரும் இன்று உங்களிடம் அ(த் தோட்டத்)தில் நிச்சயமாக பிரவேசிக்கக் கூடாது\" (என்று).\nஉறுதியுடன் சக்தியுடையவர்களாக காலையில் சென்றனர்.\nஆனால், அவர்கள் அதை (தோட்டத்தை அழிந்து போன நிலையில்) கண்ட போது: \"நிச்சயமாக நாம் வழி தவறி (வேறு தோட்டத்திற்கு) வந்து விட்டோம்\" என்று கூறினார்கள்.\n(பின்னர் கவனித்துப் பார்த்துவிட்டு) \"இல்லை (ஏழை எளியோர்க்கு எதுவும் கிடைக்காமற் செய்து) நாம் தாம் பாக்கியம் இழந்தவர்களாக ஆகிவிட்டோம்\" (என்றும் கூறிக்கொண்டனர்.)\nஅவர்களில் நடுநிலையுள்ள ஒருவர் \"நீங்கள் தஸ்பீஹு செய்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறவில்லையா\n\"எங்கள் இறைவன் தூயவன், நாம் தாம் நிச்சமயாக அநியாயம் செய்தவர்கள் ஆகிவிட்டோம்\" என்றும் கூறினர்.\nபின்னர், அவர்களில் சிலர் சிலரை நிந்தித்தவர்களாக முன்னோகினர்.\nஅவர்கள் கூறினார்கள்: \"எங்களுக்குண்டான கேடே நிச்சயமாக நாம் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்.\n\"எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும், நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்\" (எனக் கூறினர்).\nஇவ்வாறுதான் (இவ்வுலக) வேதனை வருகிறது, அவர்கள் அறிந்து கொள்வார்களானால் மறுமையின் வேதனை (இதைவிட) மிகவும் பெரிது (என உணர்ந்து சன்மார்க்கத்தின் பால் திரும்புவார்கள்).\nநிச்சயமாக, பயபக்தியுடையோருக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் (பாக்கியமுடைய) சுவனச் சோலைகள் உண்டு.\nநாம் முஸ்லிம்களை, (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா\n (இரு சாராரும் சமமென) எவ்வாறு நீங்கள் தீர்ப்புச் செய்கிறீர்கள்\nஅ��்லது உங்களிடம் ஏதாவது வேத(ஆதார)ம் இருக்கின்றதா\nநிச்சயமாக நீங்கள் உங்களுக்காகத் தெரிந்தெடுத்துக் கொள்வதுவே (சரி) என்று அதில் இருக்கின்றதா,\nஅல்லது, நீங்கள் தீர்ப்புச் செய்து கொள்வதெல்லாம் கியாம நாள் வரை உங்களுக்கு நிச்சயமாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் என்று நம் உறுதி பிரமாணங்கள் உங்களிடம் இருக்கின்றனவா\n(அவ்வாறெனில்) அவர்களில் எவர் அதற்குப் பொறுப்பேற்பவர் என்பதை (நபியே) நீர் அவர்களிடம் கேட்பீராக.\nஅல்லது (பொறுப்பேற்க) அவர்களுக்கு இணை வைக்கும் கூட்டாளிகள் தாம் இருக்கின்றார்களா அவ்வாறாயின், அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களுடைய கூட்டாளிகளைக் கொண்டு வரட்டும்.\nகெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள்.\nஅவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும்நிலையில் இழிவு அவர்களை மூடிக் கொள்ளும்; அவர்களோ (உலகில்) திடமாக இருந்த போது, ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தனர். (ஆனால் அப்போது அலட்சியமாக இருந்தனர்.)\nஎனவே, என்னையும், இந்தச் செய்தியைப் பொய்யாக்குவோரையும் விட்டு விடுவீராக அவர்களே அறியாத விதத்தில் படிப்படியாகப் பிடிப்போம்.\nஅன்றியும், நான் அவர்களுக்கு அவகாசம் கொடுப்பேன், நிச்சயமாக என் திட்டமே உறுதியானது.\nநீர் அவர்களிடம் ஏதாவது கூலிகேட்டு, அதனால் அவர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டு விட்டதா\nஅல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் ஏடு) அவர்களிடம் இருந்து (அதில்) அவர்கள் எழுதுகின்றார்களா\nஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே) நீர் பொறுத்திருப்பீராக, மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவர்) ஆகிவிடவேண்டாம், அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது:\nஅவருடைய இறைவனிடமிருந்து அருள் கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார்.\nஆனால், அவருடைய இறைவன், அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை ஸாலிஹானவர்களில் - நல்லவர்களில் நின்றும் ஆக்கினான்.\nமேலும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை) கேட்கும் போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட நெருங்குகிறார்கள்; \"��ிச்சயமாக அவர் பைத்தியக்காரர்\" என்றும் கூறுகின்றனர்.\nஆனால் அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசயேன்றி வேறில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/17916-.html", "date_download": "2018-12-17T08:50:26Z", "digest": "sha1:7JPL25XHTRYNNWQL7FOWPLHKFDTSPKT2", "length": 8588, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "தற்கொலையை தடுக்க பேஸ்புக்கின் புதிய திட்டம் |", "raw_content": "\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\nரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு\nதற்கொலையை தடுக்க பேஸ்புக்கின் புதிய திட்டம்\nதங்களின் தற்கொலையை பேஸ்புக்கில் லைவ் வீடியோவாகவோ அல்லது பதிவுகளாகவோ வெளியிடும் பழக்கம் சமீப காலமாக இளைய தலைமுறையினரிடம் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 14 வயது சிறுமி ஒருவள் தன் தற்கொலையை பேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்தது அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இதையடுத்து தற்கொலை முயற்சி செய்பவர்களை தடுக்கும் விதமாக புதிய வசதியை பேஸ்புக் அறிமுகப் படுத்தி உள்ளது. லைவ் ஸ்ட்ரீமிங் வசதியுடன் இணைந்து வழங்கப் பட உள்ள இதில், யாரேனும் தற்கொலை முயற்சி சம்பந்தமாகவோ அல்லது மனஅழுத்தம் சம்பந்தமாகவோ வீடியோக்களை ஒளிபரப்பு செய்யும் போது, அதனை பார்ப்பவர்கள் ரிப்போர்ட் ஆப்ஷன் மூலம் பேஸ்புக்கிற்கு தகவல் அளிக்கலாம். இதனைத் தொடர்ந்து சம்பந்தப் பட்ட நபர் குறித்த தகவல்களை அவரது நண்பர்களுக்கோ அல்லது ஹெல்ப் லைனுக்கோ பேஸ்புக் அளிக்கும். அதே நேரம் வீடியோவை ஒளிபரப்பு செய்பவருக்கும் பாப் - அப் மெசேஜ் மூலமாக உதவிகள் குறித்த தகவலை பேஸ்புக் அனுப்பும். இதன் மூலம் தற்கொலை எண்ணம் மற்றும் மன அழுத்தங்களில் இருந்து பயனாளர்களை மீட்க முடியும் என பேஸ்புக் நம்புகிறது. தற்போது லைவ் ஸ்ட்ரீமிங் வசதியுடன் மட்டும் வழங்கப் படும் இச்சேவை விரைவில் எழுத்துபூர்வமான பதிவுகளுக்கும் (Post) நீட்டிப்பு செய்யப் பட உள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுற்றவாளி��ளுக்கு கட்சியில் இடமில்லை: காங்கிரஸ்\nகேன்சலான இந்தியன் 2 படபிடிப்பு - அப்செட்டில் கமல்\nமனைவியை கொன்ற கணவன் பூச்சி மருந்தை குடித்துவிட்டு காவல்நிலையத்தில் சரண்\nராஜஸ்தான் மாநில முதல்வராக பதவியேற்றார் அசோக் கெலாட்\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n6. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n7. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\nடாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nபெல் நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.35,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/12644/", "date_download": "2018-12-17T08:14:16Z", "digest": "sha1:Z7VP6LDCEN575JJTEEJZMMK3FBXAJ6X3", "length": 29423, "nlines": 93, "source_domain": "www.savukkuonline.com", "title": "மீண்டும் மதவாதம் – Savukku", "raw_content": "\nஸ்வராஜ்யா என்ற வலது சாரி பாஜக ஆதரவு இணையத்தளம் சமீபத்தில் மோடினோமிக்ஸ் என்று ஒரு கட்டுரை வெளியிட்டது இணைப்பு. அதன் சாரம் GST, Demonitisation (பணமதிப்பிழப்பு) போன்றவை நலிவுற்றவர்களை அழித்து வலுவானவர்களை வளர்ந்து இந்தியாவை வளர்ச்சிப்பாதைக்கு இட்டு செல்லும் என்பதே. அதற்கு அவர்கள் மேற்கோள் காட்டுவது டார்வின் தர்கமான “Survival of the fittest”, ஒரு பாசிச தத்துவத்தில் ஊறியவர்களால் மட்டுமே இப்படி சிந்திக்க இயலும். அந்த கட்டுரையில் வரும் ஒரு பகுதியை பார்ப்போம்\nGST, பணமதிப்பிழைப்பு போன்றவற்றல் சிறு தொழில் செய்வோர், அமைப்புசாரா தொழில் செய்வோர் பெருமளவு பாதிக்க படுகின்றனர், குரு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இவை வருந்தத்தக்கதே ஆகும் எனினும் சமுதாயம் முன்னர் இது அவசியமே.\nஹிட்லரின் அடிப்படை தத்துவத்திற்கு ஒத்த தத்துவம் இது.\nEugenics (இனமேம்பாட்டியல்) என்ற தத்துவத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் ஹிட்லர், “மிகவும் பலவீனமானவர்கள் தங்கள் வம்சத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட கூடாது. அப்படி நாம் செய���ய முற்படும் பொழுது அதன் விளைவாக மிகவும் குன்றிய ஒரு சந்ததியை நாம் உருவாக்கி விடுவோம். அதன் விளைவாக ஆரோக்கியமுடன் இருக்கும் சந்ததி அவர்களின் உழைப்பின் பெரும்பகுதியை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் நலிவுற்றவர்களை பேணிக்காப்பதற்கு செலவிட நேரிடும், இதன் காரணமாக இந்த இனம் மிகவும் பின்தங்கிவிடும்”\nஆரிய வம்சம் தழைக்க உடல் ஊனமுற்றோர், மூளை வளர்ச்சி குன்றியோரை கொன்று ஒரு மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்கும் திட்டத்தை கொண்டிருந்தார். 1939 ஆம் ஆண்டு T4 என்ற ரகசிய அமைப்பை ஹிட்லர் தொடங்கினர், இந்த அமைப்பு சுமார் 375000 குறையுள்ள ஆண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்கிறது. இன படுகொலையின் போது யூதர்களுக்கு முன் ஆரிய வம்சத்தில் உள்ள குறைபாடுள்ள ஆட்களையே முதலில் கொன்றனர். மிகுந்த விமர்சனங்களுக்கு பிறகு 1941ஆம் ஆண்டு இந்த அமைப்பை ஹிட்லர் மூடும் பொழுது சுமார் 275000 குறைபாடு உள்ள குழந்தைகள், பெண்கள், முதியவர்களை கொன்று முடித்திருந்தது இந்த அமைப்பு.\nமனநலிவு நோய் , கை கால் ஊனம், முடக்குவாதம் போன்ற குறைபாடு உள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு கெமிக்கல் மருந்து பாய்ச்சி கொன்று குவித்தனர், சாவிற்கான கரணம் நிமோனியா என்று பதிவு செய்து உடலை அடக்கம் செய்தனர்.\nஇதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் பாதிக்க படுவது எதிரியான யூதர்கள் மட்டும் இல்லை, அவர்கள் இனத்தை சேர்ந்த ஆரியர்களுமே. தேச நலனை காரணம் காட்டி தங்கள் இனத்தை வைத்தே அவர்களில் உள்ள நலிவுற்றவர்களை அழித்தனர்.\nசமீபத்தில் ப்ளூ வேல் என்ற இணைய விளையாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, Philipp Budeikin என்ற நபர் இதை உருவாக்கிய காரணத்திற்காக கைது செய்யப்பட்டார். அவர் கூறுகையில் இந்த விளையாட்டின் மூலம் இந்த உலகத்தில் வாழ தகுதியுற்றவர்களை அழித்து தூய்மை படுத்துவதே இந்த விளையாட்டின் நோக்கம் என்று தெரிவித்தார்.\n500 ரூபாய் 5 வட்டிக்கு கடன் வாங்கி அதனை வைத்து பொருள் வாங்கி விற்று இரவு அந்த கடனை அடைத்து மீண்டும் அடுத்தநாள் கடன் வாங்கி உழைக்கும் எண்ணற்ற வியாபாரிகள் இருக்கின்றனர், அவர்கள் வியாபாரம் ஒரு நாள் தடைபட்டாலே அவர்கள் பலமடங்கு வட்டி மட்டும் கட்ட நேரிடும். பணமதிப்பிழைப்பு போன்ற நடவடிக்கையின் போது பணத்தட்டுப்பாடால் நிச்சயம் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருப்பர். திருப்பூர், கோவை போன்ற தொழில் நகரங்களில் பல சிறிய வியாபாரம் திரும்பி எழ முடியாத அளவு வீழ்ச்சி அடைந்தது. பொருளாதாரம் சீரடையும் போது கிடைத்தது போதும் என்று தங்கள் நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு கார்பரேட் நிறுவனங்களுக்கு விற்று விட்டு ஓடியவர்கள் பலர். இதை தான் இந்த அரசாங்கம் எதிர்பார்கிறதா\nஒரு பத்திரிகையின் கருத்திற்கு அரசாங்கம் எப்படி பொறுப்பாகும் என்று கேட்கலாம் ஆனால் பாஜக அரசு அப்படி பட்ட அரசல்ல. தங்களை சுற்றி எப்பொழுதும் உதிரி அமைப்புகளை (Fringe Elements ) வைத்து கொண்டு அரசியல் செய்யும் கட்சி. அவர்கள் தான் RSS கொள்கைகளை முதலில் சிறிய அளவு பரப்பி ஆழம் பார்ப்பார்கள், அது எப்படி பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது, என்ன மாதிரியான எதிர்வினை வருகிறது என்று ஆராய்ந்த பின் அதனை அரசு செயல்படுத்தும். பெரும்வாரியான எதிர்ப்பு கிளம்பும் பட்சத்தில் தங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கி கொள்ள ஏதுவான ஓர் ஏற்பாடு .\nஇதை ஒத்த மற்றொரு மிக முக்கிய நிகழ்வு அதே சமயத்தில் நடக்கிறது இந்த இரண்டு நிகழ்வுகளையும் சம்பந்தப்படுத்தி பார்த்தால் அரசாங்கத்தின் கொள்கையை ஓரளவு புரிந்து கொள்ள முடியும். அக்டோபர் 5ஆம் தேதி இந்திய பொருளாதார மாநாட்டில் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் பாரதி என்டர்ப்ரைஸ் தலைவர் சுனில் மிட்டல் ஒரு மிக முக்கியமான புள்ளி விபரத்தை அளிக்கிறார், அதாவது கடந்த ஆண்டுகளில் இந்தியாவின் 200 முன்னணி நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவு ஆட்குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது என்றும் வரும் வருடங்களில் தேவையான வேலை வாய்ப்பினை உருவாக்க முடிய வில்லை எனில் இந்த சமூகம் பின் தங்கிவிடும் என்று கூறுகிறார். அப்பொழுது குறுக்கிட்டு பேசிய மத்திய மந்திரி பியூஸ் கோயல் ஒரு முத்தான கருத்தை உதிர்கிறார், பணிஇடைநீக்கம் மற்றும் வேலையின்மை நல்லது. பணி இழந்த இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உருமாறி வேலை வாய்ப்பினை உருவாக்குவார்கள் என்று கூறுகிறார். ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு இருக்கும் பொறுப்பு உணர்ச்சி கூட சற்றும் இல்லாத பேச்சு இந்த மத்திய அமைச்சருடையது.\nசுதந்திர இந்தியாவில் முதல் முறையாக 2013-14, 2015-16 ஆண்டுகளில் negative job growth உருவாகி உள்ளது இணைப்பு . 2020ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு சுமார் 1 ��ோடி பேர் படிப்பு முடித்து வேலைக்கு தயாராக இருப்பார்கள் என்றும், வேலைக்காக காத்திருப்போரின் சராசரி வயது 29 ஆக இருக்கும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. இன்னும் மூன்று வருடங்களே இருக்கும் நிலையில் அதற்கு அரசாங்கம் எவ்வளவு முனைப்புடன் செயல்பட வேண்டும் அதற்கு முதல்படி வேலை இன்மை என்பதை ஒப்புக்கொண்டு அதற்கான தீர்வை விவாதிப்பது. அதை விடுத்து தலையை மணலில் புதைத்து கொண்டு, வேலை இல்லாவிட்டால் நல்லது என்று சொல்வது எவ்ளவு அயோக்கியத்தனம் அதற்கு முதல்படி வேலை இன்மை என்பதை ஒப்புக்கொண்டு அதற்கான தீர்வை விவாதிப்பது. அதை விடுத்து தலையை மணலில் புதைத்து கொண்டு, வேலை இல்லாவிட்டால் நல்லது என்று சொல்வது எவ்ளவு அயோக்கியத்தனம் இதற்கும் மேல் சொன்ன கட்டுரையின் சரத்திற்கும் பெரிய வேறுபாடு என்ன\nசரி வேலை இல்லாதோர் தொழில் முனைவோர் ஆகுங்கள் என்று சொல்கிறார், தொழில் முனைவோரின் நிலைமை என்ன 2015 ஆம் ஆண்டு 110 ஸ்டார்ட்அப் கம்பெனிகள் மூடப்பட்டுள்ளது, 2016ஆம் ஆண்டு அது 212 ஆக உயர்ந்துள்ளது . அந்நிய முதலீட்டின் உதவியுடன் ஆரம்பிக்க படும் இந்த நிறுவனங்களுக்கே இந்த நிலைமை இதில் வேலை இழந்த அனைவரும் தொழில் முனைவதாம். 29 வயதடைந்து வேலை இல்லாத சமூகத்தை நினைத்து பாருங்கள் அது எவ்வளவு ஆபத்து விளைவிக்கக்கூடியது, எவ்வகையான குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. இதை பற்றி துளியும் சிந்திக்காமல் பிரெச்சனையை மறைத்து என்ன பயன் 2015 ஆம் ஆண்டு 110 ஸ்டார்ட்அப் கம்பெனிகள் மூடப்பட்டுள்ளது, 2016ஆம் ஆண்டு அது 212 ஆக உயர்ந்துள்ளது . அந்நிய முதலீட்டின் உதவியுடன் ஆரம்பிக்க படும் இந்த நிறுவனங்களுக்கே இந்த நிலைமை இதில் வேலை இழந்த அனைவரும் தொழில் முனைவதாம். 29 வயதடைந்து வேலை இல்லாத சமூகத்தை நினைத்து பாருங்கள் அது எவ்வளவு ஆபத்து விளைவிக்கக்கூடியது, எவ்வகையான குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. இதை பற்றி துளியும் சிந்திக்காமல் பிரெச்சனையை மறைத்து என்ன பயன் ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட்டப் இந்தியா, மேக் இன் இந்தியா என பழைய திட்டங்களுக்கு புது புது பேரை வைப்பதை விட்டு புதிய சிந்தனைகளை பாய்ச்ச வேண்டும் ஆனால் நடப்பது என்ன \nவேலையின்மை, பொருளாதார மந்த நிலை இப்படி பல பிரச்னைகள் இருக்கிறது ஆனால் பிரதமருக்கு இது குறித்து கூற கருத்து ஒன்றும் இல்லை. சுப்ரமணிய சாமிக்கு ��ொருளாதார அமைச்சர் ஆக ஆசை. ஆடிட்டருக்கு அதிகாரம் வேண்டும் ஆனால் பொறுப்பு வேண்டாம் இவர்கள் இரண்டு பேரும் சேர்த்து கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அருண் ஜைட்லீயை தாக்கி கொண்டிருக்கிறார்கள். அவரோ பணமதிப்பிழப்பின் போது தன்னை ஆலோசிக்காமல் தன் கருத்திற்கு மதிப்பளிக்காமல் அவராகவே முடிவெடுத்துவிட்டார் என்று மோடி மீது கோபம். இப்படி ஆயிரம் பிரச்சினையை வைத்து கொண்டு பாஜக கவலை படாமல் இருப்பதற்கு காரணம் வேலைவாய்ப்போ, பொருளாதாரமோ அவர்களை அடுத்த தேர்தலில் கரையேற்ற போவது இல்லை ராமர் கோவிலும், ஹிந்துத்துவ தூண்டுதலும் தான்.\nமோடி என்ற மகுடியை வைத்து ஹிந்துத்துவ இசையை வாசித்து ஆதி பொடிகளை வசியம் செய்து வைத்திருக்கிறார்கள், வேறு இசையை மாற்ற முயன்றால் அந்த பாம்பு வசிப்பவனை போட்டு தள்ளிவிடும். சமீபத்தில் டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க உயர் நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது, இதை வரவேற்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வரதன் ட்வீட் செய்கிறார்\nஅதை தொடர்ந்து பாஜக தொண்டர்கள் அவரை கடுமையாக எதிர்க்க தொடங்கினர் அதன் பின் அவர் அந்த பதிவை நீக்கி விடுகிறார், இந்த அளவு வெறி ஏற்றி விட்டு செய்வது அறியாது துடிக்கிறார்கள். உண்மையில் ஹர்ஷ் வரதன் தீபாவளியால் ஏற்படும் மாசு பற்றி தீர்ப்பு வருவதற்கு முன்பே பிரச்சாரம் செய்கிறார், பள்ளி குழந்தைகளை சந்தித்து வேண்டுகோள் விடுக்கிறார்\nஅனால் தற்போது தங்கள் தொண்டர் படையில் இருந்தே வந்த வெறுப்பின் காரணமாக சத்தமில்லாமல் தன் முயற்சியை கைவிட்டு போட்ட டிவீட்களை நீக்கி விட்டார்.\nஆகையால் தான் என்னவோ தொடர்ந்து பிள்ளைகள் மடிந்த போதிலும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத யோகி ஆதித்யநாத், இது வருடத்திற்கு வருடம் நடப்பது தான் என்று சொன்னதும் இல்லாமல் கேரளா முதல்வரை தன் மாநிலத்திற்கு வந்து அரசு மருத்துவமனை எப்படி நடத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.\nஅவருக்கு நன்கு தெரியும் மோடி பலூன் வெடித்தால் அடுத்த பலூன் தான் தான் என்று, அதனால் தான் ராமருக்கு 100அடி சிலை எழுப்ப கிளம்பிவிட்டார்.\n2014ம் ஆண்டு வளர்ச்சி, என்ற முழக்கத்தை மட்டுமே வைத்து தேர்தலை சந்தித்து அதில் வெற்றி பெற்ற பிஜேபிக்கு, அவர்களின் வளர்ச்சி முழக்கம் வெற்று கோஷங்களாகி விட்டது என்பதும், 2019ல் இவர்களின் பல்லிளித்த வாக்குறுதிகள் வெற்றியை பெற்றுத் தராது என்பதும் நன்றாக புரிந்து விட்டது. இவர்கள் மீண்டும் மதவாதத்தை கையில் எடுத்துதான் 2019 தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்கள் என்பதே கண்கூடாக தெரிவது.\nNext story எப்போது விடியல் \nPrevious story பாஜக வழங்கும் மதவாத தீபாவளி அரசியல் வெடி.\nஆ.ராசா நல்லவரா…. கெட்டவரா….. …….\nஇனிக்காத சர்க்காரியா பாகம் 2\nசொல்வதெல்லாம் உண்மை பாகம் 12\nவேலைவாய்ப்பின்மையின் தீவிரம் தெரியாமல் ,செயல்படுகிறது மோசடியின் மூலம் ஆட்சிக்கு வந்த மோடிக்கு தெரியாது\nபண மதிப்பு இழப்பு நல்லது என சொல்லியாயிற்று.பின்னர், எதற்கு CBI-economic offenses wing,Income Tax dept.,Directorate of Revenue Intelligence, SEBI,Serious Fraud Investigation Office, State Police Econ.Offense Wing மற்றும் இன்ன பிற அமைப்புகளெல்லாம்..அவற்றை எல்லாம் இழுத்து மூடிவிட வேண்டியதுதானே.தண்டச்சம்பளம் கொடுப்பதை நிறுத்தலாம்.பணமும் மிச்சமாகும்.பேசாமல் Demonetisation ஐ ஒரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கொண்டு வந்து ஊழலை ஒழிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-17T08:11:28Z", "digest": "sha1:FQR435U3R3Z3FOWYHVBEURWLCA5PNB32", "length": 12341, "nlines": 128, "source_domain": "www.tamilpriyan.com", "title": "கவிதைகள் Archives - தமிழ் பிரியன்", "raw_content": "\nமரிய ரீகன் ஜோன்ஸ் April 5, 2015 கவிதைகள் 2 Comments\nதன்னைப்போல் பிறரையும் நேசி என்று கூறி, நிகரில்லா தியாகத்தால் மரணத்தை வென்ற இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நாளாகிய இன்று மனங்களை உயிர்பிக்க, உயிரூட்டும் கவிதையினை, ஈஸ்டர் நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்து வெளியிடுகிறேன். மாக்களில் மக்களாய்ப் பிறத்தல் அரிது மனத் தூய்மையோடு மகிழ்ந்து வாழ்தல் பெரிது. ஊர்கேட்க உத்தமன் எனச் சொல்லுதல் எளிது குணம் …\nமரிய ரீகன் ஜோன்ஸ் March 15, 2014 கவிதைகள் 2 Comments\nஇறைவனின் இன்பப் படைப்பினிலே இனிமை எல்லாம் இருக்குது இதய வானில் மிதந்து வந்து இன்னிசை இனிதே பாடுது இதய வானில் மிதந்து வந்து இன்னிசை இனிதே பாடுது எத்துணை அழகு என்று என் இதயம் எண்ணி மகிழுது எத்துணை அழகு என்று என் இதயம் எண்ணி மகிழுது இதய வாசல் திறந்து வைத்து வரவேற்பு அளிக்கச் சொல்லுது இதய வாசல் திறந்து வைத்து வரவேற்பு அளிக்கச் சொல்லுது கண்ணுக்கு கடல் விருந்தாக காட்சியெல்லாம் ஜொலிக்குது கண்ணுக்கு கடல் விருந்தாக காட்சியெல்லாம் ஜொலிக்கு���ு களிப்பூட்டும் கலை அழகாக …\nமரிய ரீகன் ஜோன்ஸ் December 31, 2013 கவிதைகள் 3 Comments\nஅற்ப சுவாச மனிதா நீ பிறர் மனங்கள் என்றும் பதறாமல் ஒவ்வொரு நிமிடமும் பயனுள்ளதாய் வாழ்ந்திட என்றும் வரம் கேளு. ஒவ்வொரு மனிதனும் உறவு என்று உன் ஒவ்வொரு மூச்சையும் அன்பாக்கு. ஒவ்வொரு குறைவையும் உடனகற்று. உன் உள்ளத்தின் இருட்டை வெளியேற்று. பிறர் படும் துன்பம் எனக்கு இல்லை என பாகுபடுத்திப் பார்க்காதே. …\nநாம் சிரிக்கும் நாளே திருநாள்\nமரிய ரீகன் ஜோன்ஸ் October 15, 2013 கவிதைகள் 13 Comments\nபாவத்தில் பிறந்து பாவத்திலே வளர்ந்து பாவமூட்டை சுமந்து பரகதி சேர பதற்றமாய் வாழும் பாவி மானிடா பள பளப்பாய் தெரியுதா வாழ்க்கை பள பளப்பாய் தெரியுதா வாழ்க்கை மாயையான உலகில் நீ ஒரு நடிகனடா. பிறந்தேன் வளர்ந்தேன் வாழ்ந்தேன் டா… டா… போகிறேன் என்கிறாயா மாயையான உலகில் நீ ஒரு நடிகனடா. பிறந்தேன் வளர்ந்தேன் வாழ்ந்தேன் டா… டா… போகிறேன் என்கிறாயா நீ பிறந்தது வீணிலும் வீணடா. யார் வாழ்ந்தால் எனக்கென்ன நீ பிறந்தது வீணிலும் வீணடா. யார் வாழ்ந்தால் எனக்கென்ன நான் வாழ்கிறேன் என நகைக்கிறாயா நான் வாழ்கிறேன் என நகைக்கிறாயா\nமரிய ரீகன் ஜோன்ஸ் August 15, 2013 கவிதைகள் No Comments\n தியாக தீபங்களின் தியாக வாழ்வைஎத்தனை போராட்டங்கள் சிறைச் செல்லவில்லையா நம் காந்தீஜி செக்கிழுக்க வில்லையா நம் வ.உ.சி. செக்கிழுக்க வில்லையா நம் வ.உ.சி.\nமரிய ரீகன் ஜோன்ஸ் July 15, 2013 கவிதைகள் 2 Comments\nநல்லவரைத் தன்னருகில் வைத்துக் கொண்டவர் நாடு போற்றும் நலத் திட்டங்களை வகுத்தவர் கல்வி என்ற கனவை நனவாக்கியவர் அணைகள் கட்டி விவசாய நெஞ்சை நிமிர்த்தியவர் தமிழகத்தை செழிக்க வைத்த ‘திகம்பரர்’ தமிழகத்தை மாநிலங்களின் முன்னோடியாக்கியவர் வெள்ளை கதராடையணிந்த வெள்ளை உள்ளத்தவர் அண்ணல் அன்புநேசர், கர்மவீரர் காமராசர் சுகங்களைத் துறந்து, பிரம்மச்சாரியாக இருந்து சொந்த வாழ்வை மறந்து …\nமரிய ரீகன் ஜோன்ஸ் June 11, 2013 கவிதைகள் 1 Comment\n அக்கம் பக்கம் பார்த்துப் பார்த்து வேகமாய் ஓடும் விரைவு அணிலே அனைவரும் அன்பாய் அழைக்கும் நல்ல அருமை அணில் பிள்ளை நீதானே அனைவரும் அன்பாய் அழைக்கும் நல்ல அருமை அணில் பிள்ளை நீதானே கிளைக்கும் இலைக்கும் வலிக்காமல் வெகு விரைவாய் தாண்டிடும் அறிவே கிளைக்கும் இலைக்கும் வலிக்காமல் வெகு விரைவாய் தாண்டிடும் அறிவே வாலை நிமிர்த்தி ஓடும் விவேகியே வாலை நிமிர்த்தி ஓடும் விவேகியே ஆல அரச மரங்களிலே ஆடி ஓடி பழங்களுண்டு கொட்டைகளைக் கொரித்துத் தின்று …\nமரிய ரீகன் ஜோன்ஸ் May 1, 2013 கவிதைகள் 1 Comment\nவாழப் பிறந்தவன் மனிதன். சோம்பித் திரிபவன் மனிதனல்ல. படைக்கத் தெரிந்தவன் மனிதன். அழிக்கத் தெரிந்தவன் மனிதனல்ல. அன்பாய் இருப்பவன் மனிதன். அரக்கன் என்றும் மனிதனல்ல. வாழ வைப்பவன் மனிதன். வஞ்சிப்பவன் மனிதனல்ல. சிரித்து வாழ்பவன் மனிதன். சிரிக்க வாழ்பவன் மனிதனல்ல. தொழில் எதுவானாலும், தூய சிந்தனை கொண்டதாக தொழிலாளிகளே\nமரிய ரீகன் ஜோன்ஸ் April 21, 2013 கவிதைகள் 1 Comment\nபட்டுப் பட்டாம்பூச்சி பறந்து பறந்து போச்சி. பூவுக்குப் பூவு தாவி தேனை குடிக்கலாச்சி. கண்கள் ரசிக்கலாச்சி என் மனமும் மயங்கலாச்சி. கால்கள் தேடித் தேடி அதனை பிடிக்கப் போச்சி. நான் ஓடி ஓடிப் போக ஆடுது கண்ணா மூச்சி. நானும் பின்னே போக காட்டுது எனக்கு டோச்சி. விரல்கள் சிறகைப் பிடிக்க …\nமரிய ரீகன் ஜோன்ஸ் April 14, 2013 கவிதைகள் 1 Comment\n வள்ளுவனின் குறள் இனிது. பாரதியின் பாட்டினிது. உனக்குள் எது இனிது புறந்தூய்மையா அரிதான மனித பிறவி …\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inthu.forumta.net/t24-topic", "date_download": "2018-12-17T08:40:57Z", "digest": "sha1:2B6WJD4E5QPOHHGOKZJTQ6MHZX77U23M", "length": 24948, "nlines": 180, "source_domain": "inthu.forumta.net", "title": "புராண இயல்", "raw_content": "\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\n» மகா சதாசிவன் படம்\n» அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்\n» பீமன்-அர்ச்சுனன் தருமரிடம் கூறுதல்\n» சிவராத்திரி விரதத்தின் சிறப்பு வாரியார் விளக்கம்\n» சங்குகளும் அவற்றின் வகைகளும்.\n» ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு\n» பதினெட்டாம் படி பாலகன் வரலாறு\nஇந்துசமயம் :: இந்துசமயம் :: இந்து சமையக்கட்டுரைகள்\nசந்திரனைச் சடைமுடியில் ஏன் தரித்துக்கொண்டிருக்கிறார். அதுவும்\nதன்னுடைய இருபத்தேழு பெண்களையும் சந்திரனுக்கு விவாகஞ்செய்து கொடுத்தபோது\nஇவர்களெல்லாரிடத்திலும் ஒரே தன்மையான இஷ்டமுள்ளவனாய் இரு என்று சொல்லி\nஅவ்வண்ணமாகயிருந்த சந்திரன் தன் ஸ்திரீகளுள் மிகுந்த சவுந்தரியமுள்ள\nகார்த்திகை உரோகணி யென்னும் இரண்டு ஸ்திரீகளிடத்தில் மாத்திரம் மிகுந்த\nஇஷ்டமுள்ளவனாய் மற்ற இருபத்தைந���து ஸ்திரீகளிடத்திலும்\nஇட்டமில்லாதவனாயிருந்தான். அவர்கள் மனம்வருந்தித் தக்கனிடத்தில்\nசொல்லிக்கொண்டார்கள். அவன் கோபங்கொண்டவனாய்ச் சந்திரனுடைய சோடசகலைகளும்\nஅழிவுறும்படிச் சபித்தான். அந்தச்சாபத்தின்படி தினம் ஒவ்வொரு கலையாகப்\nபதினைந்து கலை குறையக்கண்ட சந்திரன் துயரங்கொண்டு தேவேந்திரனிடத்தில்\nசொல்ல, இந்தச்சாப மென்னால் நீக்கத்தக்கதல்ல வென்னப் பிரமதேவனிடத்தில்\nபோய்ச் சொல்லிக்கொண்டான். “நான் சொன்னாலுந் தக்கன் இந்தசாபத்தை நிவர்த்தி\nசெய்யமாட்டான். நீ வைகுந்தத்துக்குப் போய் விண்டுவிடத்தில்\nவிண்ணப்பஞ்செய்துகொள்\" எனச் சந்திரன் அப்படியே செய்ய, தன்னால் முடியாது\nஸ்ரீ கைலாசகிரிக்குப்போய்ப் பரமசிவனிடத்தில் விண்ணப்பஞ்செய்துகொண்டால்\nஇந்தச் சாபம் நிவர்த்தியாகுமென்று விண்டு சொல்ல, அதைக் கேட்டுக்கொண்டு\nசந்திரன் ஸ்ரீகைலாயகிரிக்குப்போய், பரமசிவனைப் பணிந்து தோத்திரம்\nசெய்தான். பரமசிவன் கிருபை கூர்ந்து சந்திரனிடத்தி லிருந்த ஒரு\nகலையினையுந் தமது முடியில் தரித்துக்கொண்டு இது உன்னிடத்திலிருந்தால்\nதக்கன் சாபம் இதனையுமழித்துவிடும். இனி நம்முடைய திருமுடியிலிருக்கிற\nகலையைத் தொடராது. இந்தக் கலையழியாமலிருப்பதனால் உனக்கு முன்னிருந்ததுபோல\nநாளுக்கு நாளொவ்வொரு கலையாக வளர்ந்து சோடசகலைகளும் நிறைவுபடும். அப்படி\nநிறைந்தாலும் வளர்ந்ததுபோல மறுபடி குறைவுபடுகிறதும் வளருவதுமாக\nஇருக்குமென்று அநுக்கிரகஞ் செய்தார். சந்திரன் சந்தோஷத்துடன் சுவாமியைத்\nதோத்திரஞ்செய்து விடைபெற்றுக்கொண்டு தன் பதவியிற்போய் சேர்ந்தான்.\nபரமசிவன் ஒரு திருக்கரத்தில் மான் தரித்துக் கொண்டிருப்பதற்குக் காரண மென்ன\nமான் தாருகாவனத்து ரிஷிகளால் அனுப்பப்பட்டது. அவர்களேன்\nஅனுப்பினார்களெனில் பரமசிவன் பிக்ஷ¡டன மூர்த்தமாகத் தாருகாவனத்துக்\nகெழுந்தருளினபோது ரிஷிபத்தினிகள் கண்டு மோகித்துத் தங்கள் கற்பு\nகுலைந்தார்கள். அதைக்கண்டு தாருகாவனத்து ரிஷிகள் கோபமுடையவர்களாய் ஒரு\nவேள்விசெய்து அதிலுண்டான புலியை நோக்கிச் சிவனைக் கொல்லும்படியேவ\nஅதனைக்கொன்று தோலை யாடையாக அணிந்து கொண்டார். பின்னுமந்த வேள்வியில்\nமானுண்டாகிவர அதனை யிடக்கையில் வைத்துக்கொண்டருளினார். பின்பு\nமழுவுண்டாய்வந்தது. அதனை ஆயு��மாக வைத்துக்கொண்டனர். பின்பு\nசர்ப்பங்களுண்டாய்வர அவைகளை ஆபரணமாகத் தரித்துக்கொண்டார். பின்\nமுயலகனென்னு மசுரனுண்டாகிவர அவனைக் கீழேதள்ளி முதகிலேறி நின்றார்.\nமந்திரங்களை யேவினார்கள்; அவகைள் டமருக ரூபங்கொண்டு வர திருக்கரத்தில்\nமீன் கண், ஆமையோடு, பன்றிக்கொம்பு, எலும்புமாலை, கையில் கபாலம் இவைகளை ஏன் தரித்துக்கொண்டிருக்கிறார்\nகடலில் மச்சாவதாரங்கொண்டு வேதங்களை யபகரித்துக்கொண்டுபோன ஒரு அசுரனை\nவதைத்த இரத்த வெள்ளங்குடித்து மயக்கமுற்று உலகம் வருந்தும்படிக் கடலைக்\nகலக்கியபோது தேவர்கள் கயிலையிற்சென்று தாங்கள்வந்த காரியத்தை விண்ணப்பஞ்\nசெய்துகொள்ளச் சுவாமி கிருபை கூர்ந்து ஒரு வயிரவரையனுப்ப அவர்போய் வலைவீசி\nயந்த மீன்கண்களைப் பெயர்த்துக் கொண்டுவர அவைகளைத் தேவர்கள் வேண்டுதலினால்\nதமது ஸ்ரீபாதங்களிலே தரித்துக் கொண்டருளினார். அமிர்தமுண்டாகும்படித்\nதேவர்கள் பாற்கடலில் மந்தரகிரியை மத்தாக நாட்டி வாசுகியாகிய பாம்பினைத்\nதாம்பாகச் சுற்றி வலிக்கும்போது அந்த மந்தரகிரி கடலிலாழ அதைக்கண்டு\nதேவர்கள் விஷ்ணுவைத் தோத்திரஞ்செய்ய அவர்வந்து ஆமையாகி மந்தரகிரி\nதன்முதுகில் நிற்கும்படித் தாங்கின காலத்தில் மமதை கொண்டு கடலைக் கலக்க\nஅதைக்கண்ட தேவர்கள் கயிலாயபதிக்கு விண்ணப்பம் பண்ணிக்கொண்டார்கள். சுவாமி\nகிருபைகூர்ந்து விநாயகரையனுப்ப அவர்போய்த் தம்முடைய துதிக்கையை நீட்டிக்\nகடநீரை யெல்லாம் உறிஞ்சுகையில் ஆமையும் அந்தத் துதிக்கைக்குள் போய்\nவிட்டது. பின்பு விநாயகர் நீரைச்சிந்தினார். அந்த நீருடன் ஆமையும்\nவெளிவந்து விழுந்து மதிமயங்கிக்கிடக்க அதை விநாயகர்கண்டு அதன் ஓட்டினைத்\nதன்னுடைய தந்தத்தினால் பெயர்த்துக் கொண்டுவந்து சுவாமிக்குக்\nகாணிக்கையாகக் கொடுக்கக்கண்டு மகிழ்ந்து தேவர்கள் வேண்டுதலினால் தலை\nமாலையுடன் அந்த ஆமையோட்டையும் மார்பில் தரித்துக் கொண்டருளினார்.\nரணியாட்சனென்னும் ஒரு அசுரன் பிரமதேவனை தோத்தித் தவஞ்செய்து\nவரம்பெற்றுக்கொண்டு போகிறவன் பூமியைக் கவர்ந்து கொண்டு போய்விட்டான்.\nஅதையறிந்து விஷ்ணு வராக அவதாரஞ்செய்து அவனைக்கொன்று மமதையடைய, தேவர்கள்\nகயிலாயபதிக்கு விண்ணப்பம் பண்ணிக்கொண்டார்கள். பரமசிவன் திருவுளமிரங்கிச்\nசுப்பிரமணியரையனுப்ப அவர்போயந்���ப் பன்றியின் தலையை வேலினால் குத்தி\nயமுக்கி யதன் கொம்பினைப் பறித்துக்கொண்டு வந்து சுவாமியினிடத்தில் வைக்க\nஅதை முன்போலத் தரித்துக்கொண்டார். பிரம விஷ்ணுக்களை யுண்டாக்கி யவர்களில்\nபிரமனைக் கொண்டு சிருட்டித்தும் விஷ்ணுவைக் கொண்டு இரக்ஷ¢த்தும் பின்பு\nசங்கரித்தும் பலவாறு இம் முத்தொழில்களைச் செய்கையில் பிரம விஷ்ணுக்களை\nமுடிவான காலத்தில் சங்கரித்து அவர்கள் எலும்புகளையும் சிரங்களையும்\nமாலையாக அணிந்தருளினார். அவர்களுக்கு நன்மையுண்டாக வேண்டுமென்று தரித்துக்\nகொண்டதேயல்லது பெருமை பாராட்டுக்காகத் தரித்துக்கொண்டதேயல்ல. முன்பொரு\nகற்பமுடிவில் இவர்களையெல்லாம் நெற்றிக்கண் பொறியால் நீறுபடுத்தி\nயந்தப்பொடியைத் தமது திருமேனியில் தரித்துக்கொண்டருளினார். இதுவும்\nஅவர்களுக்கு நன்மையுண்டாக வேண்டுமென்கிற காருண்யமேயாம்.\nபிரமா அகந்தைகொண்டிருக்க அதை யடக்கும் பொருட்டு அவருக்கிருந்த ஐந்து\nதலையில் நடுத்தலையைக்கிள்ளிக் கையிற் கபாலமாக வைத்தருளினார். அது முதல்\nபிரமனுக்குச் சதுர்முகனென்று பெயராயது. பரமசிவன் சிரமாலை\nயணிந்திருப்பதனால் சிரமாலியென்றும் கபாலந்தரித்துக்கொண் டிருப்பதனால்\nகண்டத்தில் விஷம் பொருந்தி யிருப்பதற்குக் காரணமென்ன\nஅமிர்த முண்டாவதற்காகப் பாற்கடல் கடைந்தபோது ஆலகாலவிஷமுண்டாயது. அதைக்\nகண்டு தேவர்கள் முறையிட அவர்களை இரக்ஷ¢க்கும் பொருட்டு விஷத்தைக்\nகண்டத்தில் வைத்தருளினார். இந்தக் காரணத்தினால் காளகண்டன், கறைமிடற்றன்,\nபரமசிவனுக்கு ரிஷபவாகன முண்டானதற்குக் காரணமென்ன\nபிரமவிஷ்ணு முதலானவர்களெல்லாம் அழிந்துபோவதைக்கண்ட தானவ்வாறு\nமாண்டுபோகாமல் என்றும் நித்தியமாயிருக்கவேண்டும்மென்கிற எண்ணங்கொண்டு\nரிஷபரூபமாகிப் பரமசிவனிடத்திற்சென்று பணிந்து “கர்த்தனே\nநானிறவாமலிக்கும்படி அடியேனை வாகனமாகக் கொண்டருள வேண்டு\" மென்று தோத்திரஞ்\nசெய்ய சுவாமி கிருபைகூர்ந்து அதனைத் தமக்கு வாகனமாகக் கொண்டருளினார்.\nஇன்னும் யார் ரிஷப மானது\nவிஷ்ணு திரிபுரசம்ஹாரகாலத்தில் ரிஷபமாகிக் கயிலாயபதி தன்னை வாகனமாகக் கொண்டருளும் பேறுபெற்றார்.\nபரமசிவன் வீணாதண்டம் வைத்திருக்கக் காரணமென்ன\nவாமனாவதாரத்தில் விஸ்வரூபம் கொண்டபோது மமதையடைந்து உலகினையழிக்க\nமுயலுகையில் சிவபெ��ுமான் திருவுளமிரங்கி வைரவரையனுப்ப, அவரந்த\nவிஸ்வரூபத்தைச் சம்ஹாரம் செய்து அதன் வீணாதண்டத்தைக் கொண்டுவந்து\nஎம்பெருமானிடத்தில் வைக்க, சுவாமி அதனைத் தனக்கு ஒரு கோலாக\nபரமசிவனுக்குச் சிம்ஹாசனம் இருப்பதற்குக் காரணம் என்ன\nகொல்லவந்த விஷ்ணு நரசிம்மாவதாரம் செய்து அவனைக்கொன்று மமதையடைய, தேவர்கள்\nகயிலாயபதிக்கு விண்ணப்பித்துக்கொள்ள, அவர் சரபரூபமெடுத்து அச்சிம்மத்தின்\nதலையைப்பிளந்து இரத்தத்தைக் குடித்துக்கொன்றனர். தேவர்களதன்\nதோலையுரித்துச் சுவாமிக்குத தவிசாக வைத்துச் சுவாமியை வேண்டிக்கொள்ள\nபரமசிவன் யானைத்தோல் போர்த்திருப்பதற்குக் காரணமென்ன\nதோற்றிய கஜாசுரனென்பவன் பிரமதேவனை நோக்கித் தவஞ்செய்து\nதேவர்களையெல்லாம்வென்று ஜயம்பெற வேண்டுமென்கிற வரங்கேட்டான். பிரம தேவன்\nஅப்படியே வரங்கொடுத்துப், பரமசிவனெதிரில் போகாதே, போனால் இந்த\nவரமழிந்துபோமென்று சொல்லக் கேட்டுக்கொண்டு போனவன் தேவேந்திரன்\nமுதலானவர்களுடன் யுத்தஞ்செய்து வென்று திரியும்போது, முனிவர்கள் கண்டு\nபயந்து ஓடிக் காசி சேர்ந்தார்கள். அங்குமவர்களைத் தொடர்ந்து சென்றான்.\nஅவர்கள் கண்டு பயந்து மணிகர் நிகையென்னும் ஆலயத்துக்குப் போய்ப்\nபரமசிவனைச் சரணாகதியடைந்தார்கள். கஜாசுரனுக்குக் காலமுடிவு நேரிட்டதனால்\nபிரமதேவன் சொன்னதை மறந்து அங்குஞ் சென்று முனிவர்களைக் கொல்லவேண்டுமென்று\nஉறுமுகிறபோது சுவாமி கோபத்துடன் உக்கிரமூர்த்தியாய்க் கஜாசுரன் மத்தகத்தை\nமிதித்து உடலைக் கிழித்துத் தோலையுரித்துப் போர்த்தருளினார்.\nசிவபெருமான் கொக்கிறகைத் தரிக்கக் காரணமென்ன\nஓரசுரன் கொக்கு ரூபமாயிருந்து அண்டமனைத்துங் கொரித்துக்கொரித்து, தேவர்களை\nவருத்தி வந்தமையால் சிவபெருமான் அவனைச் சம்ஹாரம் செய்து அவனது இறகை\nஉபநிஷத்துப் பிரமாணங்களன்றி மஹாபிஷ்ணுவின் அவதாரமாகிய ஸ்ரீ வியாச பகவான் செய்தருளிய புராணங்களும் பிரமாணங்களாம்.\nஇந்துசமயம் :: இந்துசமயம் :: இந்து சமையக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--இந்துசமயம்| |--இந்து சமையக்கட்டுரைகள்| |--பண்டிகைகள்,விழாக்கள்| |--இந்துசமையக்காவலர்கள்| |--இந்துசமய இலக்கியங்கள்,நூல்கள்| |--திருமுறைப்பதிகங்கள்| |--மகாபாரதம்| |--இராமாயணம்| |--ஆகமங்கள்,வேதங்கள்| |--சமயக்கதைகள்| |--இந்துசமய மூலம்| |--கடவுளர்கள்| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்,பாராயணங்கள்| |--வழிபாடுகள், வழிபாட்டுமுறைகள்| |--விரதங்கள்| |--சமயம் சம்மந்தமான |--காணொளிகள்,புகைப்படங்கள் |--சொற்ப்பொளிவுகள் ,பிரசங்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000035743/boat-invasion_online-game.html", "date_download": "2018-12-17T08:02:52Z", "digest": "sha1:CC3UWOG5JXNVI3IY6MVT5PQ2D25SBO3Y", "length": 11271, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு படகு படையெடுப்பு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட படகு படையெடுப்பு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் படகு படையெடுப்பு\nஉங்கள் கோட்டைக்கு இங்கே எதிரி கடற்படை மீது படையெடுத்து முயற்சி உங்கள் வசம் உள்ள நீர் பாதையில் சிறிய ஆனால் பயணிக்கக்கூடிய நதி மற்றும் ஆகிறது. நீங்கள் துப்பாக்கி கரையில் வைத்து என்றால், உங்கள் கோட்டைக்கு கைப்பற்றப்பட்ட, ஆனால் மனதில் படகு வாயில் வந்தது என்று அமைக்க வேண்டும். . விளையாட்டு விளையாட படகு படையெடுப்பு ஆன்லைன்.\nவிளையாட்டு படகு படையெடுப்பு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு படகு படையெடுப்பு சேர்க்கப்பட்டது: 10.04.2015\nவிளையாட்டு அளவு: 1.13 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 1 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு படகு படையெடுப்பு போன்ற விளையாட்டுகள்\nIndustreal மண்டலம் அரங்கு ஒப்பனை\nகுமிழ் கோபுரம் பாதுகாப்பு: blobs பேக்\nஅரக்கர்கள் மற்றும் டிவார்வெஸ் TD\nவிளையாட்டு படகு படையெடுப்பு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு படகு படையெடுப்பு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு படகு படையெடுப்பு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு படகு படையெடுப்பு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு படகு படையெடுப்பு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nIndustreal மண்டலம் அரங்கு ஒப்பனை\nகுமிழ் கோபுரம் பாதுகாப்பு: blobs பேக்\nஅரக்கர்கள் மற்றும் டிவார்வெஸ் TD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=896", "date_download": "2018-12-17T09:00:23Z", "digest": "sha1:KP7RKKCHQNPE5I2KPNFI73E3K3DV3H4U", "length": 20673, "nlines": 217, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sundareswarar Temple : Sundareswarar Sundareswarar Temple Details | Sundareswarar- Neikuppai | Tamilnadu Temple | சுந்தரேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்\nஊர் : நெய்க் குப்பை\nமகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை\nஆவணி 19, 20,21 தேதிகளில் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படுகிறது.\nகாலை 6 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நெய்க் குப்பை, தஞ்சாவூர் மாவட்டம் .\nதிருமங்கைச்சேரி வரதராஜப் பெருமாள் கோயில், சொக்கநாத சுவாமி கோயில் இத்தலத்திற்கு மிக அருகில் உள்ளது.\nவரதராஜர், நரசிம்மர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.\nதிருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலா���்.\nசுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nதிருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது, பூமியில் பல இடங்களில் அக்னி கோளங்கள் உருவாயின. அம்பிகை நெய்குப் பையில் கால் பதித்த போது, அவளது ஸ்பரிசத்தால் பூமி குளிர்ந்தது. நல்ல மழையும் பெய்தது. தன்னால் ஏற்பட்ட வெப்பத்தால் பூமியில் வெப் பம் பெருகியதும், அதனால் உயிரினங்கள் பட்ட அல்லல் கண்டும் வருந்திய நரசிம்மர், இத்தலத்தில் வரதராஜனாகக் கோயில் கொண்டார்.\nபெருமாளைப் பிரிந்த திருமகள், பூலோகத்தில் கருப்பத்தூர் என்ற இடத் திற்கு வந்தாள். அது காடாக இருந்த காலம். (திருச்சி அருகிலுள்ள பகுதி). அங்கிருந்த சிவனை தியானித்து தவமிருந்த திருமகள், அவரருளால், தன் தலைவன் கொலுவிருந்த திருமங்கைச்சேரிக்கு வந்தாள். கணவரை வரதராஜனாகவும், நரசிம்மனாகவும் ஒரு சேர தரிசித்த பாக்கியம் பெற்றாள்.\nபெயர்க்காரணம்: நெய்க் குப்பை என்ற பெயர் வித்தியாசமாகத் தோன்றுகிறது. அம் பிகை பசுவாக வந்ததும், இங் குள்ள ஒரு கிணற்றில் பாலை பொழிந்தாள். கிணறை\"கூபம்' என்பர். அந்த கூபத்திலிருந்த பால் நெய்யாக மாறியது. \"நெய்க்கூபம்' என்ற பெயரே நாளடைவில் திரிந்து \"நெய் கூபை' ஆகி, இன்று நெய்குப் பையில் வந்து நிற்கிறது.\nசூரியனும் தன் கடமையை மறந்த காரணத்தால் சாப விமோசனம் அடைய விரும்பி, இத்தலத்து இறைவன் மீது ஆவணி 19, 20,21 தேதிகளில் இங்கு வந்து சுந்தரேஸ்வரரை தரிசிக்கிறார். அவரது ஒளி லிங்கத்தில் படுகிறது. திருமங்கைச்சேரி வரதராஜப் பெருமாள் கோயில். நெய்க்குப்பையின் அருகிலுள்ள திருமங்கைச் சேரி வரதராஜப் பெருமாள் கோயிலின் வரலாறும் பக்தர்களை பரவசமடையச் செய்யும்.\nபாம்புப்புற்றுடன் கூடிய புன்னாக வரதன் சன்னதி இங்குள்ளது. மிகச் சிறந்த நாகதோஷ தலமாகவும் விளங்குகிறது. திருமங்கைச்சேரி சொக்கநாதர் கோயில் மதுரையை ஆண்ட பாண் டிய மன்னன் சமண சமயத்தை தழுவினார். அவரது மனைவி மங்கையர்க்கரசியார் மீண்டும் அவரை சைவராக்கினார். இதனால், ஏற்பட்ட மன மகிழ்ச்சியில், தான் பிறந்த சோழநாட்டில் மதுரை சுந்தரேஸ்வரருக்கு கோயில் அமைத்தாள்.\nஆனால், மீனாட்சி என்ற பெயர் மதுரைக்குரியதாக இருந்ததால், அம்பிகைக்கு சோழ முறைப்படி சவுந்தரநாயகி என பெயர் சூட்டினாள். அற்புதமான தலம் இது.\nஉமையவளின் மூல���ாக பசுபதிநாதரான சிவபெருமான், பூமிக்கு வேத சக்திகளை அனுப்ப நினைத் தார். நான்கு வேதங்களின் கருத்துக்களையும் பந்து போன்ற கோள்களாக (கிரகங்கள்) மாற்றினார். அந்தக் கோள்களை பந்தாடி, மேலும் கீழுமாக அசைத்து வேத சக்திகளை பரவெளிக்கு அம்பிகை செலுத்தினாள்.\nவேதக்கோள்கள் பெரும் ஒளிமிக்கவையாகத் திகழ்ந் தன. இதன் ஒளியைக் கண்டு, பேரொளி மிக்க சூரியனே அதிசயித்து விட்டான். ஏனெனில், அந்த ஒளியின் முன்பு சூரியனின் ஒளி கடுகைப் போல் சுருங்கி விட்டது. இந்த மலைப்பிலும், அம்பிகையே அந்த கோள்களை பந்தாடி விளையாடுவதற்கு இடையூறு செய்யக்கூடாது என்ற நோக் கத்திலும், தான் மறையும் நேரத்தை சூரியன் தள்ளி வைத்தான். இதனால், சகல லோகங்களிலும் சாயங்கால பூஜைகள் ஸ்தம்பித்து விட் டன.\nசூரிய அஸ்தமன நேரம் மாறியது கண்டு கோபமடைந் தது போல் நடித்த சிவபெருமான், அம்பிகையின் முன் நேரில் வந்தார். அம்பிகை அந்த கோபம் கண்டு ஒதுங்கி நின்றாள். அப்போது நான்கு வேதக் கோள்களும் அப்படியே வானில் அந்தரத்தில் நின்று விட்டன.\nஅம்பிகையை அழைத்த சிவன், \"\"உன் விளையாட் டால் சூரிய அஸ்தமனம் தள் ளிப் போனது. உலக இயக்கம் ஸ்தம்பித்தது. எனவே, நீ பூலோகம் செல்ல வேண்டும். பசு வடிவில் தங்க வேண்டும். நீ வேதப்பந்துகளை உதைத்ததால், உன் கால்கள் வேதசக்தி பெற்றுள்ளன. பசுவாக மாறும் நீ பூலோகமெங்கும் சென்று அந்த வேதசக்தியைப் பரப்ப வேண்டும்,'' என உத்தரவிட்டார்.\n\"\"பூமியெங்கும் நடந்தே போய், எப்படி வேதசக்தியை பரப்ப முடியும் இது சாத்தியமற்ற செயலாயிற்றே,'' என ஐயம் கொண்ட அன்னை, தன் சகோதரன் திருமாலை துணைக்கழைத்தாள். அவர் வேதத்தை வராக வடிவில் தன் மூக்கில் தாங்கியவர். நந்தகோபாலன் என்ற பெயரில் அம்பிகையுடன் பூமிக்கு வந்தார். அம்பிகை பாதம் பட்ட இடமெல்லாம் வேதசக்தி பரவியது. அம்பிகை பூமிக்கு வந்த போது, முதன் முதலில் கால் பதித்த இடமே இன்றைய நெய்க்குப்பை கிராமம்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: ஆவணி 19, 20,21 தேதிகளில் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படுகிறது.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nகும்பகோணத்தில் இருந்து பந்தநல்லூர் வழியாக சீர்காழி செல்லும் ரோட்டில் 25 கி.மீ., தூரத்தில் நெய்க்குப்பை உள்ளது. மணல்மேடு பஸ்சிலும் செல்லலாம். நெய்குப்பை பஸ் ஸ்டாப்பில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் இக்கோயி��்கள் உள்ளன.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஅனுஸ் லாட்ஜ் போன்: +91-435-240 0894-5\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thavaruban.blogspot.com/2010/09/", "date_download": "2018-12-17T07:54:35Z", "digest": "sha1:GAYQ3FMDAUM4NHTRSV3ULOJSQH2U2IGV", "length": 19436, "nlines": 102, "source_domain": "thavaruban.blogspot.com", "title": "தவா ஒன்லைன் Thava's Blog :: September 2010", "raw_content": "\nகட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.\n- பத்ரி சேசாத்திரி . உதயன் நாளிதழ் 19-9-2010 -\n(யாழ்பாணத்தில் நடைபெறும் கல்விகண்காட்சி சம்பந்தமான விளம்பர விவரணத்தில் இருந்து)\n(-என்னைக் கவர்ந்ததால் இங்கே தருகிறேன் நான் 100 வீதம் நம்புகிறேன் பின்பற்றுகிறேன் - தவா)\nவளர்ந்த மேலைநாடுகளைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். எப்படி இந்த நாடுகளில் பெரும்பான்மை மக்களுக்கு வேண்டிய எல்லாம் கிடைக்கின்றன. சாலைகள் நன்றாகப் போடப்பட்டு வண்டிகள் வழுக்கிச் செல்கின்றன. வீடுகள் பெரும்பாலும் பார்க்க அழகாக இருக்கின்றன. சிறு பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் வேண்டிய உணவு கிடைக்கின்றது. அவர்கள் நன்கு உண்டு, நன்கு வளர்ந்து மகிழ்ச்சியில் ஆடிப்பாடுகின்றனர். வீடுகளில் குழாயைத் திருகினால் நீர் கொட்டுகிறது.\nபள்ளிக்கூடங்களில் அனைவருக்கும் கல்வி கிடைக்கிறது. பொதுச்சுகாதார வசதிகள் எங்கும் கிடைக்கின்றன. சிறுசிறு ஊர்களிலும் மருத்துவமனைகள் உள்ளன. பலநாடுகளில் அரசு மருத்துவ வசதிகளைத் தருகிறது. பிற நாடுகளில் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மருத்துவச் செலவுகளைச் சரிக்கட்ட முடிகிறது.\nமனமகிழ்ச்சிக்கு என்று லட்சம் விஷயங்கள் உள்ளன. கொண்டாட்டங்களில் மக்கள் கூட்டமாகக் கலந்து கொள்கின்றனர். தொலைக்காட்சி பார்க்கின்றனர், புத்தகங்களை படிக்கின்றனர், இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.ஆனால் நம் நாடுகளில் நிலைமை அப்படியில்லையே ஏழ்மை உள்ளது, படிப்பறிவின்மை உள்ளது. உணவுக்குத் திட்டாட்டம் உள்ளது, நாட்டின் உள்கட்டமைப்புகளில் எக்கச்சக்க குறைபாடுகள் உள்ளன. இன்னும் எண்ணற்ற பிரச்சனைகள். அடிப்படையில் எல்லாமே பணம் சார்ந்த பிரச்சனைகள் தான்.\nஇந்தப்பிரச்சனைகளைப் பற்றி ஆராய விருப்பமில்லாத பலரும், பேசாமல், நாம் வசதி படைத்த இந்த மேலை நாடுகளுக்குச் சென்றுவிட்டால் என்ன என்று கூட யோசிக்கிறார்கள். நம் உறவினர்கள் பலரும் பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, அமெரிக்கா போன்ற இடங்களில் இருப்பதை நாம் அறிவோம்.\nஆனால் இது ஒன்று தான் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வா அப்படி எத்தனை பேர் தான் வேறு ஒரு நாட்டில் போய் வசித்துவிடமுடியும் அப்படி எத்தனை பேர் தான் வேறு ஒரு நாட்டில் போய் வசித்துவிடமுடியும் அப்படிப் போகமுடியாதவர்கள் காலாகாலத்துக்கும் ஏழ்மையில் சிக்கி மோசமான உள் கட்டமைப்புகளுடன் போராடிக் கொண்டே இருக்க வேண்டுமா அப்படிப் போகமுடியாதவர்கள் காலாகாலத்துக்கும் ஏழ்மையில் சிக்கி மோசமான உள் கட்டமைப்புகளுடன் போராடிக் கொண்டே இருக்க வேண்டுமா முடிவான தெளிவான தீர்வு நம் நாட்டையே வளப்படுத்துவது தான் அல்லவா முடிவான தெளிவான தீர்வு நம் நாட்டையே வளப்படுத்துவது தான் அல்லவா அப்படித்தான் அந்த மேலைநாட்டைச் சேர்ந்தவர்களும் ஒரு காலத்தில் செய்துள்ளனர். அவர்கள் நாடும் ஏழ்மையில் உள்நாட்டுச் சிக்கல்களில் மோசமான உள்கட்டமைப்புகளில் எழன்ற ஒன்று தானே\nஅவர்களால் தமது நாட்டை மீட்டெடுக்க முடிந்த போது, நம்மால் முடியாதா முடியும் என்றால் எப்படி முடியும்\nஎன் கருத்தில் இந்த முடியும் என்ற மனப்பான்மையை நமக்குத் தருவது புத்தகங்களே. வரலாற்றுப் புத்தகங்களைப் படிக்கும் போது தான் பிறர் பட்டுள்ள துயரங்களும் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டுள்ளனர். என்பதும் நமக்குத் தெரிகிறது.\nஅறிவியல், தொழில்நுட்பப் புத்தகங்களைப் படிக்கும் போது தான், நம் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு அறிவியல், தொழில்நுட்பம் கொண்டு தீர்வுகளை எப்படி உருவாக்குவது என்று நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. நமக்குத் தேவையான தன்னம்பிக்கையைத் தலைமைப் பண்பை, விடாமுயற்சியை, பொறுமையை, வீரத்தை மன உரத்தை பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்தே தெரிந்து கொள்கிறோம்.\nநமக்குத் தேவையான நற்பண்புகளை, நற்செயல்களை, நல் அறத்தை பல புத்தகங்களிலிருந்து தான் தெரிந்து கொள்கின்றோம். உலக மக்களை, அவ��்களது கலாசாரத்தை, அவர்களது சாதனைகளை, அவர்களது போராட்டங்களை, அவர்களது உயிர்த்துடிப்பை அவர்களது இலக்கியப் புத்தகங்கள் தான் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது.\nநம் தமிழில், நம் மொழியில் இது போன்ற புத்தகங்களைக் கொண்டு வருவது தான் கிழக்குப் பதிப்பகத்தின் நோக்கம். அறிவார்ந்த நூல்களை அருமையான மொழிபெயர்ப்புகளை, உலகத்தரம் வாய்ந்த புத்தகங்களை கிழக்குப் பதிப்பகம் வாயிலாக நாங்கள் கொண்டு வருகிறோம். ப்ராடிஜி புக்ஸ் என்ற பதிப்பின் மூலம் இதே போன்ற புத்தகங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கிறோம். பள்ளி மாணவர்கள் தான் நாளைய உலகின் நம்பிக்கை என்பதை நாங்கள் தீர்மானமாக நம்புகின்றோம். நம் இலட்சியத்துக்கும் நம் இன்றைய நிதர்சனத்துக்கும் இடையில் பெரும் இடைவெளி இருப்பது உண்மையே. ஆனால் இந்த உண்மையை யார் யார் நிரப்பப் போகிறார்கள் நம் இளைய சமுதாயம் தான். அவர்களது நம்பிக்கைக்கு உரம் போட, அவர்களது அடங்காத ஆர்வத்துக்கு வழிகாட்ட எங்கள் புத்தகங்களால் முடிந்தது என்றால், நாங்கள் உள்ளார மகிழ்வோம். எங்கள் நோக்கம் நிறைவேறிவிட்டது என்று சந்தோசப்படுவோம்.\nஉலகிலுள்ள முன்னேறிய நாடுகள் அனைத்துமே அறிவு வளர்ச்சி மூலமாகவே முன்னேறின. படிப்பறிவு தர பள்ளிக்கூடங்கள், அந்தப் பள்ளிக்கூடங்களில் எண்ணற்ற புத்தகங்கள், ஊரெங்கும் நூலகம், அந்த நூலகம் முழுக்க நிறைந்திருக்கும் அறிவுக் கருவூலங்கள், இவையே அந்த நாடுகளின் முன்னேற்றத்திற்குக் காரணங்கள். அதே காரணங்களை நாங்கள் அப்படியே நகல் எடுத்தாலே போதும். நம் நாட்டையும் உயர்த்திவிடலாம்.\nகமெரா தூக்கினவன் எல்லாம் ஊடகவியலாளனா\nஇன்று தமிழ் செய்தி தளமொன்றில் யாழ்பாணத்தில் நடந்த ஒரு சமூகசீர்கேட்டு சம்பவம் தொடர்பாக காணொளியுடன் கூடிய செய்தி வெளிடப்பட்டிருக்கிறது\nபேட்டி எடுப்பவரின் வினாக்களும் பணிப்புக்களும் விரசமாக உள்ளது. பெண்ணின் எதிர்காலத்துடன் விளையாடுவது நல்லதல்ல. ஒரு ஊடகவியலாளன் கேட்கக்கூடாதவற்றினை கேட்பதாக படுகிறது. வீடியோ நீக்கப்படவேண்டும்.பெண்ணிற்கு பாதுகாப்பு தருவதற்கே பேட்டி எடுப்பதாக கூறுபவர் எந்தவகையிலான பாதுகாப்பினை அளித்திருக்கிறார்\nஇணையத்தில் போட்டு பாதுகாப்பு கொடுத்திருக்கிறாரா குற்றவாளியை பயந்து இனம்காட்டாமல் பாதுகா்ப்புக்கொடுத்திருக்கிறாரா குற்றவாளியை பயந்து இனம்காட்டாமல் பாதுகா்ப்புக்கொடுத்திருக்கிறாரா பெண்கள் என்றால் எல்லோரும் இயலாதவர்களாக கருதி விட்டார்களா. உண்மைான ஊடகவியலாளன் குற்றவாளியையும் வீடியொவில் பேட்டி எடுத்திருப்பான் அதை விடுத்து அபலைப்பெண்னை அச்சுறுத்தி வீடியோ எடுப்பது ஊடகவியலாளர்களுக்கே அவமானம்\nயாழ்பாணத்து பெண்கள் தங்கள் வாழ்க்கையினை பணயம் வைத்து ஒரு குற்றவாளியை இப்படி பிடிக்க ஒருபோதும் துணியமாட்டார்கள் என்பது எனது வாதம். அவர்கள் கோழைகள் அல்லர் ஆனால் அதற்கும் அவர்களிட்ம் ஒரு எல்லை உண்டு.சரி அந்தளவுக்கு பணயம் வைத்திருந்தால் நிச்சயம் பாராட்டுவேன் அதனை பொலிசுடன் இணைந்து செய்திருக்கலாம்\nசெய்தியை குற்றவாளி குறித்து மட்டும் மட்டுப்படுத்திருக்கலாம் ஆனால் அப்படிச்செய்யாமல் பெண்ணினது நடத்தை தற்போது கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டிருப்பது நண்பர்கள் அவளுக்கு செய்த துரோகம் ஆகும்\nவிடியோவில் சந்தேகம் இருக்கிறது குரலும் அசைவும் ஒத்து வரவில்லை.இப் பெண் இயலாமையினால் அல்லது பலவந்தமாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டால் தப்பிட பல வழிகள் இருந்திருக்கின்றன ஆனால் குளிக்கும் வரை சென்றிருப்பது சந்தேகத்தினை வலுப்படுத்துகிறது\nகொஞ்சம் சிந்தித்தால் செய்தி குழப்பமாக இருக்கிறது.எல்லாம் அந்த கடவுளுக்குதான் வெளிச்சம்\nமற்றப்படி விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளி அல்லது குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டு்ம் இவ்வாறான சமூக சீ்ர்கேடுகள் ஒழிக்கப்படவேண்டும். அதனை ஊடகபிரபல்யத்திற்கு பாவிப்பது கூடாது பெண்போராளிகளின் ஒளிப்படம் ஒன்று முன்பு வெளிடப்பட்டவேளை சர்ச்சசையினை கிளப்பியிருந்தமை நாமறிந்ததே.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tm.omswami.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE.html", "date_download": "2018-12-17T07:12:23Z", "digest": "sha1:B2B57BAOYKQHUWQE4DBBSIHWWYS43LYX", "length": 13088, "nlines": 65, "source_domain": "tm.omswami.com", "title": "கடவுள் கோபம் கொள்கிறாரா? - ஓம் சுவாமி", "raw_content": "\nகடவுள் உங்கள் மேல் கோபம் கொள்வார், உங்களது பாவங்கள் மற்றும் மோசமான கர்மாவுக்காக உங்களைத் தண்டிப்பார் என்பது சாத்தியமா அப்படியானால், உண்மையில் அவர் கடவுளாக இருக்க முடியுமா\nஇரண்டு கேள்விகளைப் பலர் என்னிடம் பல முறை கேட்டுள்ளனர். சமீபத்தில், நெடுநாட்களாக எனக்குத் தெரிந்த ஒரு நபர், இதே கேள்விகளைக் கேட்டார். நானும் பதிலளித்தேன். அவ்வாறு செய்த பின்னர், நான் இதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். எதிர்காலத்தில், இந்தக் கேள்விகளைக் கேட்பவரிடம் இந்த இணைப்பைச் சுட்டிக்காட்டி விட்டு, நான் என் நேரத்தைச் சேமித்துக் கொள்ள முடியும்.\nநான் அந்தக் கேள்விகளைத் தொகுத்து உங்களுக்குக் கூறுகிறேன்:\n1. நான் குறிப்பிட்ட ஒரு தெய்வத்தை வணங்குகிறேன். நான் மற்றொரு வடிவத்தை வணங்கினால் அல்லது மற்ற நடைமுறைகளை ஆராய முற்பட்டால், அது என்னுடைய தெய்வத்தைச் சஞ்சலமடையச் செய்யுமா\n2. குரு குறையற்றவராக இருக்க முடியுமா அல்லது வேறு எவராவது குறையற்றவராக இருக்க முடியுமா அல்லது வேறு எவராவது குறையற்றவராக இருக்க முடியுமா யாவர்க்கும் மேலான கடவுள் ஒருவரே பூரணமானவராக இருக்க முடியும்.\nஅதே தெய்வீகம் அனைத்திலும் வாழ்கிறது. கிருஷ்ணன் அர்ஜூனனிடம் கூறுகிறார்:\nஸமோஹம் ஸர்வ பூதேஷூ ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரியா. (பகவத் கீதை 9.29)\nஇவ்வாறு: நான் பாரபட்சமற்றவன், நான் அனைத்திலும் சமமாக இருக்கிறேன். நான் அனைவரிடமும் இருக்கிறேன். எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடித்தவர் என்று எவரும் இல்லை மற்றும் நான் எவரையும் வெறுக்கவில்லை.\nநீங்கள் பல்வேறு விஷயங்களை முயற்சிக்க முடிவு செய்தால், உங்களது கடவுள் ஒருபோதும் மோசமாக உணரப் போவதில்லை. அவர் அப்படி உணர்ந்தால், எப்படிக் கடவுளாக இருக்க முடியும் கெட்டவை-நல்லவை, சரியானது-தவறானது, பெருமை-பாரபட்சம் போன்ற இரட்டைகளில் கடவுள் சிக்கியிருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா கெட்டவை-நல்லவை, சரியானது-தவறானது, பெருமை-பாரபட்சம் போன்ற இரட்டைகளில் கடவுள் சிக்கியிருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா இருமை, அறிவொளி அடையாதவரின் ஒரு குணமாகும். உண்மை மற்றும் சுயஉணர்தலைக் கண்டுபிடிக்க உதவுகிற பாதை எதுவாக இருந்தாலும், பயமில்லாமல் அதைத் தேர்வு செய்யுங்கள்.\nமற்ற கூறுகளை ஆய்வு செய்வது ஒரு பரந்த பார்வையைக் கொடுக்க முடியும், எனினும், அதற்கு ஒரு விலை கொடுக்க வேண்டி உள்ளது. சுயக் கண்டுபிடிப்பு ஏற்படும் வரை, பல விஷயங்களில் கவனம் செலுத்துவது, ஒருவருட��ய முனைப்பான ஆற்றல் மற்றும் பக்தியின் வீரியத்தைக் குறைத்துவிடும்; அது இயற்கையாகவே நடக்கிறது. உங்களது நம்பிக்கை, சம்ஸ்காரம், சீரமைப்பு, மற்றும் எண்ணங்கள் இவற்றின் ஒரு தயாரிப்பே உங்களது கடவுள் ஆகும். நீங்கள் செய்பவை அல்லது செய்யாமல் விட்டவை இவற்றின் அடிப்படையில் கோபப்படும், சந்தோஷப்படும் அல்லது அமைதி அடையும் கடவுளை நீங்கள் உருவாக்கி இருந்தால், நீங்கள் உங்களது முடிவை மறு பரிசீலனைச் செய்ய வேண்டியிருக்கலாம். நீங்கள் “உங்கள் உலகில்” உங்கள் விருப்பப்படி ஒரு கடவுளை அமைத்துக் கொள்ள உரிமை உள்ளவர். இந்த “உலகத்தின்” கட்டமைப்பில் உங்களை ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.\nஅனைவரும், மற்றவர்களைப் போல் முழுமையானவர்கள், அதே போல் ஒவ்வொருவரும், எல்லோரையும் போல் முழுமையற்றவரும் ஆவார். ஒருவருமே குறையற்றவராக அல்லது முழுமையானவராக இருக்க முடியாது என்று நம்பினால், அந்த நம்பிக்கை நீங்கள் ஒரு நல்ல, வலுவான, மகிழ்ச்சியான நபர் ஆக உதவுகிறது என்றால்; உங்களுக்கு நன்றாகப் புரியும் வரை நீங்கள் அந்த நம்பிக்கையுடன் ஒன்றியிருக்க வேண்டும்.\nஎன் பார்வை இதில் சிறிது வேறுபட்டதாக உள்ளது. ஆனால் நான் என் பதிலைக் கூறினால், என்னுடைய சிந்தனை எவ்வளவு நுட்பமானதாக இருந்தாலும் அது உங்களைத் தாக்கமடையச் செய்து விடும். இதன் பதில் உங்களது சொந்த ஆன்மீகப் பயணத்தின் போது, உங்களது சுய கண்டுபிடிப்பின் பகுதியாக, உங்களால் கண்டுபிடிக்கப்படவும், உணரப்படவும் வேண்டும்.\nத்ரிவிதா பவதி ஷ்ரத்தா தேஹினாம் ஸா ஸ்வபாவஜா. (பகவத் கீதை 17.2)\nபக்தியில் மூன்று வகை உண்டு என்று கிருஷ்ணா கூறுகிறார். இத்தகைய பக்தி ஒருவரது இந்தப்பிறவி மற்றும் முந்தைய பிறவி ஆகிய இரண்டிலுமான ‘சம்ஸ்காரா’ வின் அடிப்படையில் உருவாகிறது என்றும் அவர் சொல்கிறார்.\nஒரு சரியான ஓவியம், ஒரு சரியான இலக்கியப் பணி, சரியான ருசியுள்ள ஓர் உணவு இருக்க முடியுமானால், அதன் படைப்பாளிகள் மிகச் சரியானவர்களாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், குறைந்தது அவரவரின் துறையில் சரியானவராக இருக்கலாம். எவருக்காவது முதல் மூன்றும் எப்போதுமே சரியாக இருக்க முடியாது என்றால், அந்த நபருக்கு எப்படி ஒரு சரியான மனிதன் இருக்க முடியும் சரியானது என்பது தற்சார்புடையதா அல்லது சார்பற்றத�� என்பது, அவரவரின் தனிப்பட்ட விளக்கத்தைச் சார்ந்ததாகும். சில தேர்வாளர்கள் முழுமையான மதிப்பெண்ணை ஒருபோதும் அளிப்பதில்லை, ஆனால் பலர் எளிதாக அளிக்கிறார்கள்.\nதன்னை உணர்தல் என்பது குறையற்ற நிலையை அடைவதைப்பற்றி அல்ல. தன்னை உணர்தல் என்பது குறையற்ற நிலை என்பதையே மாற்றி வரையறை செய்வதைப்பற்றி விவரிப்பதாகும்.\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்:\n« பழைய இடுகை புதிய இடுகை »\nஒரு ஆயிரம் பளிங்குக் குண்டுகள்\nநிரம்பியுள்ள மனதிலிருந்து கவனமுள்ள மனத்திற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/07/28.html", "date_download": "2018-12-17T08:38:56Z", "digest": "sha1:WJ6RTTY2ZGQAJSYLFD4I5VOISSCLWWM2", "length": 10056, "nlines": 35, "source_domain": "www.kalvisolai.in", "title": "மீன்வள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு 28-ந்தேதி நடக்கிறது", "raw_content": "\nமீன்வள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு 28-ந்தேதி நடக்கிறது\nமீன்வள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு 28-ந்தேதி நடக்கிறது | தமிழ்நாடு மீன்வள சார்நிலைப்பணியில் அடங்கிய மீன்வள உதவி ஆய்வாளர் (12 காலிப்பணியிடங்கள்) மற்றும் முதலாள் (கடல் சார்ந்தது) (4 காலிப்பணியிடங்கள்) பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. அதில் 1,529 பேர் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 37 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதுபற்றிய விவரம் தேர்வாணைய இணைய தளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 28-ந்தேதி தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது. இந்த தகவல் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்��ுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/05/69.html", "date_download": "2018-12-17T08:43:06Z", "digest": "sha1:HVA3BP5AGJRMBXCOVQA2V76NLWU7HBKL", "length": 13955, "nlines": 233, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில் -69 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில் -69", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஇடைதேர்தல் என்றவுடன் ஆளுங்கட்சி தன்னுடைய பலத்தை நிரூபிக்க எல்லா அமைச்சர்கள், அல்லக்கைகள் என்று அந்த ஊரில் டேரா அடித்து ஒரு வழி பண்ணிவிடுவார்கள். இந்த முறையும் அந்தக் கூத்து ஆரம்பமாகிவிட்டது.\nஎதிர்க்கட்சிகளோ இந்த முறை வழக்கத்திற்கு மாறாக போட்டியிடவில்லை என்று ஒவ்வொரு கட்சிகளாக அறிவிக்க ஆரம்பித்து விட்டன. இது ஜனநாயகத்துக்கு எதிரொ என்னவோ தெரியாது, ஆனால் எப்படியும் ஜெயிக்கப் போவது ஆளுங்கட்சிதான் என்பதனால் வீண் பணவிரயம் தவிர்க்கப்படும்.\nஎன்ன புதுக்கோட்டை மக்களுக்குத்தான் கொஞ்சம் நஷ்டம், ஓட்டுக்கு பணம் கிடைக்காது, அந்த ஏரியா டாஸ்மாக் வருமானம் கொஞ்சம் குறையும். மக்கள் நல திட்டங்கள் எல்லாம் நிறுத்திட்டாங்களாம்.\nமான்புமிகு அமைச்சர்களே எல்லோரும் புதுக்கோட்டையை விட்டு கோட்டைக்கு போய் அம்மாவிற்கு சொம்படித்த நேரம் போக மீதி நேரத்தில் அவங்க அவங்க இலாகா கோப்பைப் பாருங்கள்.\nஆதீனம் என் முடியைப் பாராட்டினார்......................\nமதுரை ஆதீனம் நான் பதவிக்காக முடியை துறக்கிறேன் என்றதும் நீ இந்த முடியை வைத்துக்கொண்டுதான் பிரபலமானாய் ஆதலால் தேவையில்லை என்று சொல்லிவிட்டார்.................நித்யானந்தா.\nதக்காளி இவர் பேச்சை கேட்டாலே உலகம் கும்பி எரிகிறது குமுறி வெடிக்கிறது இவர் ..........ரு வச்சா என்ன, எடுத்தா என்ன\nபயபுள்ள தங்கத்துல என்னமா போட்டிருக்கிறான், இத்தனை நாள் ஆதீனமா இருந்த நமக்கு தெரியலையே\n“நடைபாதை பழம் விற்கும் கிழவியிடம்\nநான் சைவ பிள்ளைமார் வகுப்பை சேர்ந்தவன் - நித்தி # அய்ய்ய்ய் அண்ணே, நான் மல்லிகா டீச்சர் வகுப்பை சேர்ந்தவன்...........ஆல்தோட்ட பூபதி\nமடித்து வைக்கும் பர்சில் பணத்தை நீளவாக்கில் வைக்கிறார்கள் ஆண்கள். நீளவாக்கில் இருக்கும் வேலட்டில் பணத்தை மடித்து வைக்கிறார்கள் பெண்கள்.............செ.செந்தில்குமார்\nவீட்டுல்ல வெட்டியா இருக்கும் போது வராத ட்விட் சிந்தனை ஆபிஸ்ல்ல அளவுக்கு மீறி வேலை இருக்கும் போது தான் வந்து தொலையுது.......................தேவ்\nபுதுக்கோட்டை இடைத் தேர்தல்: திமுக புறக்கணிப்பு- கருணாநிதி அறிவிப்பு #புறக்கணிப்பு'ன்னா திராணி இல்லைன்னு அர்த்தமா தமிழ் மூ(பீ)த்த தலைவரே.................சோனியா\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nபடத்தில ஆதினம், தங்கத்தை பார்த்தமாறீ(\n..........ரு வச்சா என்ன, எடுத்தா என்ன அந்த டாஷ் சரியான காமெடி பாஸ்\nஅனைத்தும் அருமை கலக்கல் கும்மாச்சி தான்\nபட்டாபட்டி அண்ணே, எங்கேதான் பார்க்கிறாருங்கிறீங்க\nபடத்தில ஆதினம், தங்கத்தை பார்த்தமாறீ(\nஎனக்கும் அதே டவுட்டுதான்...பய புள்ள எப்பிடிய்யா இத்தனை சமாளிச்சேன்னு A மார்க்கமா நெனக்கிறாரு போல ஹெஹெ\nமுதல் பக்கத்தில் இணைத்து உள்ளேன்\nஅவசியம் Vote button ஐ இணைத்து கொள்ளுங்கள்\nஅம்மாவிற்கு சொம்படித்த நேரம் போக மீதி நேரத்தில்\nஆமா இருக்காதே மணி நேரம் தான். இதுல எங்குட்டு \nபுதுக்கோட்டை இடைத் தேர்தல்: திமுக புறக்கணிப்பு- கருணாநிதி அறிவிப்பு\nகடந்த முறை அதிமுக புறக்கணித்த போது \" ஆடத் தெரியாதவளுக்குத் தெரு கோணலாம் \" என்று போஸ்டர் அடித்த அல்லக்கைகளை நினைத்துப் பரிதாபப்படுகிறேன்\nகவிதையை ரசித்தேன்... ஃபிகர் நன்றாக இருந்தாலும் இந்த ஸ்டில் சுமார் தான்...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nநித்தி அறையில செக் பண்ணீங்களா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/52649-twitter-slams-virat-kohli-for-trying-to-look-taller-than-karman-kaur-thandi-but-fans-dont-buy-it.html", "date_download": "2018-12-17T08:16:54Z", "digest": "sha1:ZNF3IHNDIS33IPABSPLT7HVC55CYBB7D", "length": 12391, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ட்விட்டரில் கோலியின் செயலை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..! | Twitter Slams Virat Kohli for Trying to Look Taller than Karman Kaur Thandi but Fans Dont Buy It", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nட்விட்டரில் கோலியின் செயலை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..\nவிராட் கோலியின் செயலை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் பலரும் அவரை ட்விட்டரில் விமர்சித்து வருகின்றனர்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். குறிப்பாக ரசிகைகளும் அதிகம். எந்த அளவிற்கு விளையாட்டில் ஆக்ரோஷமாக இருப்பாரோ அதேபோல ட்விட்டரிலும் அவர் தீவிரமாகவே செயல்படுவார். அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்றார்போல ரசிகர்களை ஏமாற்றாமல் ட்விட்டரில் அடிக்கடி பல போட்டோக்களையும் கோலி பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் விராட் கோலியின் ஒரு செயலை சுட்டிக்காட்டி பலரும் அவரை ட்விட்டரில் விமர்சித்து வருகின்றனர்.\nRead Also -> பெண்களே.. பேறுகாலத்தில் இதையெல்லாம் கவனிக்க தவறாதீர்கள்..\nவிலையுயர்ந்த டிஸாட் வாட்ச்சை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கலந்துகொண்டார். அவருடன் பிரபல டென்னிஸ் வீராங்கனை கர்மன் கௌர் தாண்டியும் கலந்துகொண்டார். கர்மன், கோலியை விட உயரமானவர். எனவே கோலி குள்ளமாக தெரியக்கூடாது என்பதற்காக கர்மன் அருகே ஒரு ஸ்டூல் மீது ஏறி நின்று விராட் கோலி புகைப்படம் எடுத்துள்ளார். அதாவது தன்னை உயர்ந்தவராக காட்டிக் கொள்ள இதனை செய்துள்ளார் விராட் கோலி. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் விராட் கோலியை வாய்க்கு ஏற்றவாறு விமர்சித்து வருகின்றனர்.\nRead Also -> நாளைய போட்டிக்கு இன்றே அணியை அறிவித்தது இந்தியா \nஅதாவது ‘ நீங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக���கலாம். ஆனால் ஒரு பெண் உங்களை விட உயரம் அதிகமாக இருந்தால் உங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. அப்படித்தானே.. என்ன ஒரு பொறாமை குணம். தற்பெருமை’ என பலரும் விமர்சித்து வருகின்றனர்.\nRead Also -> கோலிக்கு 'ரெஸ்ட்' \nஆனால் இதற்கு பதிலடி கொடுக்க கோலியின் சமூக வலைத்தள ரசிகர்கள் தவறவில்லை. கோலி உயரமாக தெரிய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அவ்வாறு ஸ்டூல் மேல் நிற்கவில்லை என தெரிவித்துள்ளனர். புகைப்படத்தின் அர்த்தம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் கோலி தன்னை விட உயரத்தில் அதிகமான பெண்களுடன் சர்வ சாதாரணமாக நிற்கும் புகைப்படத்தையும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். சிலரோ கோலி மட்டும் இவ்வாறு செய்வதில்லை. பல விளையாட்டு வீரர்கள் கூட இவ்வாறு செய்திருக்கிறார்கள் என தங்களின் கருத்தை பதிவிட்டுள்ளனர்.\nவெற்றிச்சான்றிதழை அஜித்திடம் காண்பித்து வாழ்த்து பெற்ற தக்‌ஷா அணி \nநாளைய போட்டிக்கு இன்றே அணியை அறிவித்தது இந்தியா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிராத் கோலியின் சர்ச்சை அவுட் ஆச்சரியமளித்தது: பும்ரா\n2-வது டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்\n2-வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nவிராட் கோலிக்காக விதிமுறைகளை மாற்றியது பிசிசிஐ - டயானா எடுல்ஜி\nமுதல் டெஸ்ட் வெற்றி : ஒரே போட்டியால் எத்தனை சுவாரஸ்யங்கள்\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\n“நான் கர்ப்பமாக இல்லை.. அது வதந்தி”- அனுஷ்கா ஷர்மா\n“அஸ்வின் மிகவும் ஆபத்தானவர்” - சுனில் கவாஸ்கர் பாராட்டு\nRelated Tags : விராட் கோலி , கேப்டன் விராட் கோலி , நெட்டிசன்கள் , Twitter slams , Virat Kohli\nஆன்லைன்‌ விற்பனைக்கு விரைவில் மத்திய அரசு கட்டுப்பாடு\nஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..\nஆஸி.டெஸ்ட்: 6 விக்கெட் சாய்த்தார் ஷமி, இந்திய வெற்றிக்கு 287 ரன் இலக்கு\nகள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் கைது\nஸ்டெர்லைட்டை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கும் போராட்டம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களி��் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெற்றிச்சான்றிதழை அஜித்திடம் காண்பித்து வாழ்த்து பெற்ற தக்‌ஷா அணி \nநாளைய போட்டிக்கு இன்றே அணியை அறிவித்தது இந்தியா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbookman.in/products/black-hole-media/entha-ooril-enna-rusikalam-tamil-book.html", "date_download": "2018-12-17T08:18:57Z", "digest": "sha1:6WJWO2LU3V62POEDQZE2SZPUWF6OLMKF", "length": 4817, "nlines": 164, "source_domain": "www.tamilbookman.in", "title": "Entha Ooril Enna Rusikalam (tamil book) - |Tamil Book Man|Online Book Shop in Chennai|Tamil Books Online|Buy Books Online|Online Book Store|Online Book Shopping|Online book shop|Online Books for shopping|", "raw_content": "\nஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்புணவு உண்டு.\nஅப்படியான ஊர்களைத், தேடிப் பயணித்து, அங்கு\nமட்டுமே கிடைக்கக்கூடிய சிறப்பு உணவுகளை\nஇந்நூல் அடையாளப்படுத்துகிறது. அந்த உணவின்\nவரலாறு, உணவகம் அல்லது இனிப்பகம், அதன்\nபாரம்பரியம் ஆகியவற்றையும் இந்நூல் அலசுகிறது.\nஇதில் தரப்பட்டுள்ள பல உணவுகள் அந்த ஊரில்\nஓரிரு இனிப்பகங்கள் அல்லது உணவகங்களில்\nசெய்முறை அறிந்து வீடுகளில் செய்வதும்\nசுலபமல்ல. கைமணம், தட்பவெப்பம், தண்ணீரின்\nதன்மை என அதற்குப் பல காரணங்கள் உண்டு.\nவீடுகளில் செய்ய முடியாது என்பதால்\nஉணவகங்கள், இனிப்பகங்களின் தொடர்பு எண்கள்\nஇந்நூலில் இடம் பெற்றுள்ளன. பல இனிப்பகங்கள்\nபணம் அனுப்பினால் விரைவு அஞ்சலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2018-12-17T07:41:53Z", "digest": "sha1:ALKWRRZUQHXZVW3HQ5MKCXWQWVKNAWIV", "length": 12498, "nlines": 128, "source_domain": "www.thaaimedia.com", "title": "பிக்பாஸ் 2 : பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள் - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படப்பிடிப்பை சப்தமில்லாமல் தொடங…\nமணிரத்னத்துடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்கள்\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/…\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் – இரண்டாம் …\nஇரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்த���ல் மீண்டும் உரிய இ…\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் ச…\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nமகிந்தவைத் தவிர- எவாரலும் முடியாது…\nஜெயலலிதா, கருணாநிதி இல்லை: தேசிய அரசியலில் தமிழகத்தின் செல்வ…\n2018ம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டு பட்டியலில் இடம்பிடித்த …\nயூடியூப்பில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ.\n2018 ஆம் ஆண்டின் கூகுள் விருது பெற்ற செயலிகள்-திரைப்படங்கள்….\nஇன்ஸ்டாகிராம் செயலியில் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஜெராட் கலக்கும் “ஊதா பூவு கண்ண”கானா பாலாவின் குர…\nமுக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன\nபிக்பாஸ் 2 : பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்\nபிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் யார், யார் பெயர் பட்டியலில் உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது\nகடந்த ஆண்டு பரபரப்புக்குள்ளாகி தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த பாகம் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. கடந்த முறை போலவே இந்த முறையும் கமலே தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் டீசரை நடிகர் கமல் கடந்த சனிக்கிழமை வெளியிட்டார்.\nஇதில் கலந்துகொள்ள பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த பிரபலங்கள் பட்டியலில் இனியா, ராய்லக்ஷ்மி, லட்சுமி மேனன், ஜனனி ஐயர், சொர்ணமால்யா, பூனம் பாஜ்வா, ப்ரியா ஆனந்த், நந்திதா, ஆலியா மானசா, ரகஷிதா, கீர்த்தி சாந்தனு, பரத், ஷாம், சாந்தனு, அசோக் செல்வன், ஜித்தன் ரமேஷ், படவா கோபி, பவர் ஸ்டார் சீனிவாசன், ப்ரேம்ஜி, பாலசரவணன், தாடி பாலாஜி, ஜான் விஜய் ஆகியோர் இடம்பெற்று இருப்பதாக தெரிகிறது.\nஇதிலிருந்து சிலர் வெளியேறலாம் என்றும் தகவல் வருகிறது. கடந்த முறை பிக்பாசில் கலந்துகொண்டவர்கள், புகழின் உச்சிக்கே சென்றார்கள். எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போட்டி ஏற்பட்டுள்ளது. சில இளம் நடிகர், நடிகையர் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் சிலர் யார் தங்களுடன் தங்கப்போகிறார்கள் என்ற விவரம் கேட்கிறார்களாம். இன்னும் ஓரிரு தினங்களில் ��றுதி பட்டியல் வெளியாகும் என்கிறார்கள்.\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போக...\n2018 தேசிய நத்தார் விழா ஜனாதிபதி தலைமையில் மன்னாரி...\nஅமெரிக்காவில் அகதியாக புகலிடம் கோரி சென்ற 7 வயது ச...\nமன்னாரில் பல கிராமங்களினுள் கடல் நீர்-அச்சத்தில் ம...\nமட்டக்களப்பு ஊறணியில் போலீசார் மீது தாக்குதல் இருவ...\nமூன்று மாநில முதல்வர்கள் இன்று பதவியேற்பு\nமத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். அண்மையில் நடத்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரத...\nமன்னாரில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள்- காணா...\nசுரங்கப் பணியில் கிடைத்த கோழி முட்டை அளவு வைரக்கல்...\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுதிய அமைச்சரவையை அமைப்பதில் நெருக்கடி..\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/vellore?page=2", "date_download": "2018-12-17T08:41:25Z", "digest": "sha1:RAX6RIK4K7PHXIJCI3RGWK7BA32VHKZD", "length": 25291, "nlines": 240, "source_domain": "www.thinaboomi.com", "title": "வேலூர் | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nவரும் பார்லி. தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி\nரூ.65 கோடி மதிப்பீட்டில் கிரிவலப் பாதை விரிவாக்கம் பணிகள்: கலெக்டர் கந்தசாமி நேரில் ஆய்வு\nதிருவண்ணாமலை கிரிவலப் பாதை விரிவாக்க மேம்பாட்டு பணி ரூ. 65 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவருகிறது. இப்பணியினை ஆட்சியர் ...\n46வது தேசிய மகளிர் சீனியர் கையுந்துபந்து போட்டி இந்தியன் ரயில்வே அணி சாம்பியன்ஷிப் கோப்பை வென்றது: கலெக்டர் கந்தசாமி பரிசு வழங்கினார்\nதிருவண்ணாமலையில் நடந்த 46வது தேசிய மகளிர் சீனியர் கையுந்து பந்து போட்டியில் இந்தியன் ரயில்வே அணி சாம்பியன்ஷிப் கோப்பை வென்றது ...\n12பெட்டிகளுடன் சென்னைக்கு மின்சாரரயில் சேவை துவக்கம்\nஅரக்கோணத்திலிருந்து சென்னைக்கு 12 பெட்டிகளுடன் கூடிய மின்சார ரயில் சேவை நேற்று முதல் துவக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அரக்கோணம் ...\nசெங்கத்தில் ஐயன் கனிமநிலையம் - மு.பெ.கிரி எம்.எல்.எ தொடங்கிவைத்தார்\nசெங்கம் துக்காப்பேட்டை தீபம் நகரில் ஐயன் கனிமநிலையம் என்கிற எம்-சான்ட் மணல் விற்பனை நிறுவனம் திறப்புவிழா ...\nவாலாஜாவில் வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் விண்ணப்ப படிவம் வழங்கும் விழா\nவாலாஜாவில் வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் விண்ணப்ப படிவம் வழங்கும் நடைபெற்றது. வேலூர் ...\nதி.மலையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்: கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி பங்கேற்பு\nதிருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக மாவட்ட மன்ற கூடத்தில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. ...\nமாவட்ட அளவிலான உணர்திறன் பயிற்சி:கலெக்டர் கந்தசாமி துவக்கிவைத்தார்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் குறைந்துவரும் பாலின விகிதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட சமூக நல துறை ...\nவேலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடந்தது\nவேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், ...\nஆட்டுபாக்கத்தில் கல்லூரி மாணவிகள் விடுதி: எம்எல்ஏ ரவி திறந்து வைத்தார்\nஆட்டுபாக்கம் கிராமத்தில் கல்லூரி மாணவிகளின் புதிய விடுதியினை எம்எல்ஏ சு.ரவி திறந்து வைத்தார். இது குறித்து விவரம் வருமாறு. ...\nகாட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழியேற்பு\nமகாத்மா காந்தி நினைவு தினம் உலக தொழுநோய் விழிப்புணர்வு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் ...\nதி.மலையில் மனிதநேர வார நிறைவுவிழா 170 பயனாளிகளுக்கு ரூ. 1.44 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்\nதிருவண்ணாமலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நேற்று நடைபெற்ற மாநில அளவிலான மனிதநேர வார நிறைவு ...\nஆன்மீக நகரமாக விளங்கும் தி.மலை விரைவில் தொழில் நகரமாக மாற வாய்ப்பு: அமைச்சர் மாபா.பாண்டியராஜன் பேச்சு\nஆன்மீக நகரமாக விளங்கும் திருவண்ணாமலை விரைவில் தொழில்நகரமாக மாற வாய்ப்புள்ளது என்று திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் நடந்த ...\nபசி மயக்கத்தில் கிடந்த மூதாட்டி மீட்பு தி.மலை கிரிவலப் பாதையில் சொந்தங்களே தவிக்க விட்டு சென்ற கொடுமை\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் அருகே யோகிராம்சூரத்குமார் நினைவு இல்லம் அமைந்துள்ள சாலையில் ஆதரவற்ற நிலையில் ...\nஅரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில் கண், காது பரிசோதனை முகாம்\nஅரக்கோணம் ரோட்டரி சங்கத்தினர்களின் இலவச கண், காது பரிசோதனை முகாம் நேற்று நடந்தேறியது இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் ...\nமாதா அமிர்தானந்தமயி அம்மா அவர்கள் வேலூர் வருகைதர உள்ளார்\nமாதா அமிர்தானந்தமயி அம்மா அவர்கள் வேலூர் வருகை தருவதாக சேவா சமிதி அரக்கட்டளை உறுப்பினர் கமல்நாதன், செய்தியாளர் கூறியதாவது, ...\nவேட்டவலம் அருகே கால்நடை டாக்டர் வீட்டில் கொள்ளை\nதிருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி மற்றும் ரூ. 60 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமிகள்...\nதெள்ளானந்தல் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி வழங்கினார்\nதிருவண்ணாமலை அடுத்த தெள்ளானந்தல் கிராமத்தில் நேற்று நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 20 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை ...\nகாணும் பொங்கல் உற்சாகம் சாத்தனூர் அணையில் குவிந்த மக்கள்\nகாணும் பொங்கல் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தி.மலை அண்ணாமலையார் கோவில் சாத்தனூர் அணை, ...\nதி.மலையில் அண்ணாமலையார் கிரிவலம்: வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் தரிசனம்\nதிருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் திருவூடல் திருவிழா சிறப்புக்குரியது. சுவாமிக்கும் அம்மனுக்கும் ...\nபள்ளுர் 108 ப்ரத்யங்கராதேவி ஆலயத்தில் மிளகாய் யாகம்: ஆயிரகணக்கில் பக்தர்கள் பங்கேற்பு\nஅர��்கோணம் அருகே பள்ளுர் கிராமத்தில் 108உயர ஸ்ரீமஹா ப்ரத்யங்கராதேவி ஆலயத்தில் நாட்டு மக்கள் நலம் கருதி மிளகாய் (நிகம்பலா) யாகம் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n20 ஆண்டு கால விசுவாசிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nவிவசாயிகள் தற்கொலைகளுக்கு பிரதமர் மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும்: தொகாடியா\nமேல்முறையீடு செய்வது குறித்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன் - விஜய் மல்லையா பேட்டி\nஅமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nவீடியோ : ஜானி படத்தின் திரைவிமர்சனம்\nவைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்\nஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.43 கோடி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஉடல்நலக் குறைவால் மரணமடைந்த விஸ்வகர்மா சமுதாய தலைவர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nபெர்த் டெஸ்ட் போட்டியில் கோலி அவுட் குறித்து நெட்டிசன்கள் ஆத்திரம்\nஅவுட் சர்ச்சை: பெர்த் டெஸ்ட் போட்டியில் அதிருப்தியுடன் வெளியேறிய கோலி\nஆல் ஆவுட்டுக்கு பிறகு இந்தியா ஆவேச பந்துவீச்சு: ஆஸி. 175 ரன்கள் முன்னிலை\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உ���்ஜித் படேல் ராஜினாமா\nசீனாவில் நடந்த பாட்மிண்ட்ன் போட்டி: உலக சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து\nபெய்ஜிங் : சீனாவின் குவாங்ஜு நகரில் நடந்த உலக டூர் பைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திர ...\nசரப்ஜித்சிங் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் விடுதலை - பாக். நீதிமன்றம் உத்தரவு\nலாகூர் : பாகிஸ்தான் சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு அடித்து கொல்லப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் வழக்கில் முக்கிய ...\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nடெக்சாஸ் : அமெரிக்காவில் போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ...\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nவாஷிங்டன் : ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ரூ. 72 லட்சம் பரிசு ...\nஅம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\nமும்பை : ரிலையன்ஸ் நிறுவன முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமலுக்கும் அண்மையில் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வைகோ போராட்டம் செய்தாரா வெளிநடப்பு செய்தாரா -அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி\nவீடியோ: தி.மு.க.வில் யார் இணைந்தாலும் அது தற்கொலைக்கு சமம் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் மக்களின் விருப்பப்படிதான் அரசு நடக்கும் - அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/world-news/Srirangam-ranganathar-temple-unesco-award", "date_download": "2018-12-17T07:45:26Z", "digest": "sha1:MHCKD4RILHUV6ICFA2MNLVFNIRYIWCVF", "length": 7941, "nlines": 58, "source_domain": "tamil.stage3.in", "title": "ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது", "raw_content": "\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது\nதமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் கட்டடம் சிற்ப கலைகளுக்கு எடுத்துக்காட்டுகளாக தமிழகத்தில் ஏராளாமான கோவில்களும் சிற்பங்களும் நிறைந்திருக்கின்றன. தமிழரின் சிற்ப கலைகளின் திறமையை கண்டு பல்வேறு நாட்டிலுள்ள பக்தர்கள் மற்றும் சமூக அமைப்பினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தமிழரின் கட்டட கலைகளுள் ஒன்றாக விளங்கும் ஸ்ரீரங்க ரங்கநாதர் கோவில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இந்த ஆலயம் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது. 7 பிரகாரங்கள், 21 கோபுரங்கள், 54 சன்னதிகள் கொண்ட பிரமாண்டமான இக்கோவில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மேலும் ஸ்ரீரங்கத்தின் முக்கிய வீதிகள் ரங்கநாதர் கோவிலுக்குள் அமைந்துள்ளது.திருப்பணிகள் செய்து கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் இரண்டு கட்டமாக கும்பாபிஷேகம் நடந்தது.\nசுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் வழிபாட்டில் உள்ள பழமையான இக்கோவிலில் நடந்த திருப்பணிகள் குறித்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு யுனெஸ்கோ அமைப்பு சார்பில் 9 வல்லுனர்கள் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டது. இக்குழு தனது ஆய்வறிக்கை முடிவு குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டது. அதில் பழமை மாறாமல் திருப்பணிகள் நடத்தி, புராதன சிறப்பை பாதுகாத்தமைக்கு சிறப்பு விருது(யுனஸ்கோ) வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவிலின் இணை ஆணையர் ஜெயராமன் கூறுகையில், அரசு மற்றும் அறங்காவலர் குழுத்தலைவர் வேணு சீனிவாசன் வழிகாட்டுதலோடு நடந்த இத்திருப்பணிகளுக்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள அங்கீகாரம் இது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் இந்த விருது பெறும் முதல் கோவில் இதுதான். அறிவிக்கப்பட்ட விருதை யுனெஸ்கோ அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் விரைவில் நேரில் வந்து வழங்குவார்கள் என்று தெரிவித்தார்.\n‘யுனெஸ்கோ’ விருது அறிவிக்கப்பட்ட தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மாலை கோவில் வாசலில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் support@stage3.in\nஅஸ்வினியின் உடலுக்கு ஏராளமான பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nமகள் திருமணத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்ரம்\nஏர்செல் சேவை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இயங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE/", "date_download": "2018-12-17T06:57:52Z", "digest": "sha1:YWQREXR2ODFKRYMXYW5626EPMDBGMPH3", "length": 11590, "nlines": 199, "source_domain": "vanakamindia.com", "title": "அமித்ஷா Archives - VanakamIndia", "raw_content": "\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nஇரண்டாவது டெஸ்டிலும் வெற்றியை ஈட்டுமா இந்தியா\nகூட்டணி வதந்தி… கருணாநிதி சிலைத் திறப்புவிழாவை தவிர்த்த கமல்\nபாஜக ரத யாத்திரை ‘நோ’.. கூட்டம் ‘ஓகே’ – மேற்கு வங்காள மம்தா பானர்ஜி அரசு முடிவு\nரஃபேல் டீல் : தப்பு பண்ணல்லன்னா பார்லிமெண்ட் கூட்டுக்குழுவுக்கு ஏன் பயப்படுறீங்க\n‘உந்தப்பட்டால் தனித்து நிற்போம்’ – என்ன சொல்ல வருகிறார் கமல் ஹாசன்\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 5 & 6 : ஒற்றர் தலைவர் – சிற்பியின் வீடு\nவெறும் காத்துதான்… மழையே இல்லை\nமூன்றாவது வாரத்திலும் வசூலில் முதலிடத்தில் 2.0… ரூ 750 கோடியைத் தாண்டி சாதனை\nகூட்டணி வதந்தி… உந்தப்பட்டால் தனித்து நிற்போம்\nபேய்ட்டி புயலால் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மழை பெய்யும்\nவருகிறது டைட்டானிக் II … படம் இல்லீங்க கப்பலே முழுசா வருது\nஅடுத்து ஜீ டிவியில் சேரப்போகிறாரா ரங்கராஜ் பாண்டே\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – ��ார்க்-கும் பன்றிக்கறியும்\nஆயிரத்தில் ஒருவன் அமுதன்.. கொரியாவில் வெற்றிக் கொடி நாட்டி வந்த அமெரிக்கத் தமிழ்ச் சிறுவன்\nடிசம்பர் 28-30,மதுரையில் ‘எழுமின்’ மாநாடு.. உலகத் தமிழ் தொழில்முனைவோர்கள் திரளுகிறார்கள்\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nஜெத்மலானியுடன் ‘கா’ விட்ட பாஜக.. இப்போ ‘பழம்’ விட்டாச்சு\nடெல்லி: பிரபல வழக்கறிஞர் ஜெத்மலானியை கட்சியை விட்டு நீக்கிய பாஜக அவருக்கு வெள்ளைக்கொடி காட்டியுள்ளார்கள். 2013ம் ஆண்டு பாஜகவிலிருந்து ஜெத்மலானி அதிரடியாக நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கட்சி மீது 50 லட்சம் ரூபாய் மான நஷ்டவழக்கு தொடர்ந்தார் ஜெத்மலானி. தற்போது ...\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியில் அப்படிக் கூறுகிறார் அமித்ஷா\nகரூர்: இந்தியாவிலேயே ஊழல் மலிந்த மாநிலம் தமிழகம்தான் என பாஜக தலைவர் அமித்ஷா கூறியது ஆளும் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இதுகுறித்துப் பேசுகையில், \"தமிழகத்தில் எய்ம்ஸ் மருவத்துவமனை அமைக்க மூன்று ...\n‘என்னது.. அமித்ஷாவால மழை பெஞ்சதா… சின்னப்புள்ளத்தனமா இருக்கே தமிழிசை மேடம்\nசென்னை: பாஜக தலைவர் அமித்ஷா வந்ததால்தான் தமிழகத்தில் மழை பெய்தது என தமிழிசை சௌந்தர்ராஜன் பேசிய பேச்சு பெரும் கிண்டலுக்குள்ளாகியுள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் பாஜக கூட்டணி வைப்பது என்பது குறித்தும், மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கவும் ...\nஇந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக ஊழல் நடக்கிறது – சொல்கிறார் பாஜக தலைவர் அமித்ஷா\nBJP, Tamil சென்னை: இந்தியாவிலேயே அதிகம் ஊழல் நடப்பது, தமிழகத்தில்தான் என்றும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து செப்டம்பரில் முடிவு செய்வோம் என்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பேசினார். இந்தியாவில் அடுத்த ஆண்டு (2019) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால், அந்தத் தேர்தலை ...\n1975ம் ஆண்டை விட மோசமான அறிவிக்கப்படாத எமர்ஜென்சி… முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா சாடல்\nடெல்லி : இந்தியாவில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமலில் உள்ளது. 1975ம் ஆண்டு இந்திராகாந்தி அறிவித்த அதிகாரப்பூர்வமான எமர்ஜென்சியை விட மிகவும் ஆபத்தான நிலை உள்ளது என்று பாஜகவின் வாஜ்பாய் அரசில் நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார். அரசுத்துறைகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/13221320/1156920/katpadi-arrested-youth-push-train-ticket-examiner.vpf", "date_download": "2018-12-17T08:34:48Z", "digest": "sha1:JTHPOF54YQ7I6KTV43QAR4DAM5UB4NGJ", "length": 17287, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "காட்பாடியில் ஓடும் ரெயிலில் இருந்து டி.டி.ஆரை தள்ளிவிட்ட வாலிபர் கைது || katpadi arrested youth push train ticket examiner", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகாட்பாடியில் ஓடும் ரெயிலில் இருந்து டி.டி.ஆரை தள்ளிவிட்ட வாலிபர் கைது\nகாட்பாடியில் ஓடும் ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கி தள்ளிவிட்ட வாலிபர் கைதானார். மேலும் 5 பேர் தப்பி சென்று விட்டனர்.\nகாட்பாடியில் ஓடும் ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கி தள்ளிவிட்ட வாலிபர் கைதானார். மேலும் 5 பேர் தப்பி சென்று விட்டனர்.\nகாட்பாடி அருகே டிக்கெட் பரிசோதகரை, ஓடும் ரெயிலில் இருந்து வடமாநில கும்பலை சேர்ந்த 6 பேர் கீழே தள்ளிவிட்டனர். அவர்களை பிடிக்க ரெயில்வே போலீசார் திருப்பதிக்கு சென்றுள்ளனர். யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று காலை வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வழியாக காட்பாடிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலில் டிக்கெட் பரிசோதகராக பெங்களூருவை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 36) பணியில் இருந்தார்.\nபயணிகளிடம் அவர் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். காட்பாடி- லத்தேரி இடையே ரெயில் வந்தபோது ஒரு முன்பதிவு பெட்டியில் வடமாநிலத்தை சேர்ந்த 6 பேர் பயணம் செய்தனர். அவர்களின் டிக்கெட்டுகளை காட்டுமாறு சந்தோஷ்குமார் கேட்டுள்ளார்.\nஅவர்களிடம் டிக்கெட் இல்லை. முன்பதிவு பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த பயணிகளின் பட்டியலிலும் அந்த 6 பேரின் பெயர்கள் இல்லை. இதுகுறித்து, சந்தோஷ்குமார் கேட்டபோது, வடமாநில கும்பல் அவருடன் வாக்குவாதம் செய்து சந்தோஷ்குமாரை தாக்கி உள்ளனர். இந்த நிலையில் ரெயில் சிக்னலுக்காக மெதுவாக வந்துகொண்டிருந்தது.\nரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்ததை பயன்படுத்தி வடமாநில க���ம்பல், சந்தோஷ்குமாரை ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதில் அவர் கீழே விழுந்து லேசான காயமடைந்தார். அதற்குள் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு ரெயில் சென்றது.\nஉடனே அந்த கும்பலை சேர்ந்த 6 பேரும் அந்தபெட்டியில் இருந்து இறங்கி வேறு பெட்டிக்கு மாறிச் சென்றுவிட்டனர். கீழே விழுந்ததில் காயமடைந்த சந்தோஷ்குமார் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்று ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.\nகாட்பாடி ரெயில்வே போலீஸ் இதுபற்றி திருப்பதி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு அங்கு புறப்பட்டு சென்றனர்.\nதிருப்பதி போலீசார் உதவியுடன் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய ஒருவரை மடக்கி பிடித்தனர். அவர் ஒடிசா மாநிலம் கண்டகாடா பகுதியை சேர்ந்த பிஷ்வாஷ்மாலிக் (வயது 19) என்பது தெரியவந்தது. அவருடன் வந்த மேலும் 5 பேர் தப்பி ஓடிவிட்டனர்.\nபிஷ்வாஷ் மாலிக்கை காட்பாடி ரெயில்வே போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். அவரிடம் தப்பி ஓடிய 5 பேர் விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பாக புதிய விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - தூத்துக்குடி கலெக்டர் பேட்டி\nபாராளுமன்ற மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது\nஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nபெர்த்: 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 287 ரன் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஸ்டெர்லைட் ஆலை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nஅரசு பள்ளிகளில் எல்கேஜி வகுப்பு ஜனவரி மாதம் தொடங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்\nபோரூரில் போதை மாத்திரையுடன் நைஜீரியா வாலிபர் கைது\nஸ்டெர்லைட் நிர்வாகத்தால் திருத்தப்பட்ட பின் தேசிய பசுமை தீர்ப்பாய தீர்ப்பு வெளியானதா\nமுக ஸ்டாலினை முதல்வராக்க காங்கிரஸ் ஒத்துழைக்கும்- திருநாவுக்கரசர்\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்திய சிறுவன்\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nபேட்ட படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nராஜஸ்தான்-மத்திய பிரதேச முதல் மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kelvipadhil.blogspot.com/2013/07/blog-post_8.html", "date_download": "2018-12-17T07:20:49Z", "digest": "sha1:DYTUP6ANT5NJZFN42O4GFORTR7OOM4SV", "length": 88302, "nlines": 285, "source_domain": "kelvipadhil.blogspot.com", "title": "கேள்வி பதில்: இட ஒதுக்கீடும், திராவிட அயோக்கியதனமும்", "raw_content": "\nதமிழ் தேசிய அரசியல் குறித்த கேள்விகளும்,விளக்கங்களும்\nஇட ஒதுக்கீடும், திராவிட அயோக்கியதனமும்\nகேள்வி: தமிழனுக்கு சட்டை போட சொல்லி கொடுத்ததே பெரியார் தான். மண்ணுக்குள் கிடந்தவனை தூசி தட்டி எடுத்து மனிதன் ஆக்கினதே பெரியார் தான். அவர் தான் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து, தமிழனை வளர்த்து விட்டது. அவரை விமர்சிப்பவர்கள் நன்றி கெட்டவர்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள். சரி தானே\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:\nஇந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன்பு, பெரியாரின் விடாப்பிடியான பொல்லாத திராவிட கொள்கையால் 'தமிழன்' என்ற ஒரு தேசிய இனம் எவ்வாறு உருவாகாமல் தடுக்கப்பட்டது என்பதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம்.\nமொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பின்பு, கன்னடர்கள்,மலையாளிகள்,தெலுங்கர்கள் போன்ற திராவிடர்கள் தமிழரின் கண் முன்னேயே தமிழ் பிரதேசங்களை பறித்து சென்றனர். பெங்களூர்,கோலார்,மூணார்,சித்தூர்,திருப்பதி,தேவி குளம்,பீர் மேடு என்று தமிழன் இழந்த நிலம் ஏராளம் ஏராளம். இவை எல்லாம் பெரியார் இருக்கும் போது தான் நடந்தது.இன்னும் சொல்லப்போனால், அவரின் ஆசியுடன் ஜோராக நடந்தது. அப்படி மொழி வாரி மாநிலங்கள் பிரிந்து சென்ற பின்பு, அவர்கள் தங்களை திராவிட இனமாக அறிவிக்கவில்லை. தனி தனி தேசிய இனங்களாகவே அறிவித்து கொண்டு, ஆட்சி அமைத்து கொண்டனர். அன்று முதல் இன்று வரை, எந்த தமிழனுக்கும் மேலே சொன்ன எந்த மாநிலத்திலும் எந்த வகையிலும் பிரதிநிதி துவமோ, அந்தஸ்தோ கிடையாது. அவ்வளவு இறுக்கமாகவும், தீவிரமாகவும் அவர்கள் தங்கள் மேலாண்மையை அந்த அந்த பிரதேசங்களில் செய்து வருகின்றனர். இருந்தாலும் மற்றவர்கள் போல, 'தமிழர்' என்ற தேசிய இனம் உருவாவதை பெரியார் ஒருக்காலும் விரும்பியது இல்லை. மீண்டும் மீண்டும் தமிழன் என்பதற்கு பதிலாக திராவிடன் என்றும், தமிழ் நாடு என்பதற்கு பதிலாக திராவிட நாடு என்றே சொல்லியும், செயலாற்றியும் வந்தார்.\n\"மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர,கர்னாடக,மலையாள நிலங்களை உள்ளடக்கியது. இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது. இருந்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு. எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை\" --- குடியரசு இதழில் பெரியார்.\nமொழி வாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்பு இருந்த 'சென்னை மாகாணத்தில்' இன்றைய ஆந்திர,கேரளா,கன்னடம் போன்றவற்றின் ஒரு சில பிரதேசங்கள் இருந்தன. அப்படி ஒன்றாக இருந்த போது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது தான் அன்றைய BC / SC சாதி பட்டியல்கள். அப்போது MBC கிடையாது. அந்த சாதி பட்டியல்களில் மராட்டியர்,கன்னடர்,தெலுங்கர்,மலையாளி என சகல திராவிட சாதிகளும் இருந்தன.\nஅப்படி இருந்த அந்த சாதி பட்டியல், மொழி வாரி மாநிலங்கள் உருவான பின்பு தமிழ் நாட்டில் (மற்ற மாநிலங்களை போல) திருத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லவா ஆனால், இன்று வரை அந்த பழைய பட்டியலின் அடிப்படையில் தான் இங்கே BC / SC பட்டியலில் இட ஒதுக்கீடு தமிழ் நாட்டில் வழங்கப்பட்டு கொண்டு இருக்கிறது என்ற மிக அயோக்கியத் தனமான உண்மை எத்தனை தமிழர்களில் பேருக்கு தெரியும் ஆனால், இன்று வரை அந்த பழைய பட்டியலின் அடிப்படையில் தான் இங்கே BC / SC பட்டியலில் இட ஒதுக்கீடு தமிழ் நாட்டில் வழங்கப்பட்டு கொண்டு இருக்கிறது என்ற மிக அயோக்கியத் தனமான உண்மை எத்தனை தமிழர்களில் பேருக்கு தெரியும் எந்த திராவிட அரசாவது திருத்த முயற்சித்தது உண்டா எந்த திராவிட அரசாவது திருத்த முயற்சித்தது உண்டா குறை��்த பட்சம் வெளியில் தெரிவித்ததாவது உண்டா குறைந்த பட்சம் வெளியில் தெரிவித்ததாவது உண்டா இது தமிழ் சாதிகளுக்கு திராவிடர்கள் இழைக்கும் வரலாற்று துரோகத்தின் எச்சம் தானே\nஇந்த அயோக்கியத் தனமான சாதி பட்டியலினால் ஒரு குஜராத்தியர் (உம்: சவுராஷ்டிரா) ென்னையில் குடியேறி, அங்கேயே படித்து, தமிழக BC பட்டியலில் வழங்கப்படும் 27 சதேவீத இட ஒதுக்கீட்டால், தனக்கு மருத்துவம்,பொறியியல் என இட ஒதுக்கீட்டை அனுபவித்து கொழிக்க முடியும். எந்த தமிழனாவது இதை குஜராத் மண்ணில் செய்ய முடியுமா அதற்க்கு குஜராத் சட்டம் இடம் கொடுக்குமா அதற்க்கு குஜராத் சட்டம் இடம் கொடுக்குமா என்ன அநியாயம் அய்யா இது\nதமிழக அரசின் இன்றைய சாதி பட்டியல்\nகுஜராத் அரசின் இன்றைய சாதி பட்டியல்\n* தமிழர் அல்லாத சாதிகள் அந்த அயோக்கிய தனமான சென்னை மாகாண சாதி பட்டியலில் சுமார் 20 சதவீதத்துக்கும் மேல். அவர்களுக்கு இன்றும் தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு BC / SC பட்டியலில் இருந்து கொடுத்து கொண்டு தான் இருக்கிறோம். யார் வீட்டு சலுகையை யார் அனுபவிப்பது\n* இன்றைய ஆந்திர கர்னாடக கேரளாவில் யாராவது இது மாதிரி தமிழனுக்கு ஒதுக்கீடு தருகிறார்களா... மாநிலம் பிரிச்ச உடனே அவரவர் தங்களுக்கு சாதகமாக சாதி பட்டியலை தயாரிச்சி, அவனுக்கு மட்டுமே பயன்படும் படி இட ஒதுக்கீடு அமைத்து கொண்டனர். ஒரு உதாணத்திற்கு:\n\"1957 க்கு முன்பு இருந்து வசிப்பவர்களுக்கு மட்டும் தான் இனி கேரளாவில் இட ஒதுக்கீடு\". அங்கு வாழும் தமிழன் எப்படி 1957 இல் கேரளாவில் வாழ்ந்தான் என்று நிரூபிக்க முடியும் கேரளாவின் பல பகுதிகள் 1957இல் கிடையாதே கேரளாவின் பல பகுதிகள் 1957இல் கிடையாதே இதில் இருந்து என்ன தெரிகிறது. மலையாளிகளை தவிர வேற எவருக்கும் எந்த சலுகையும் தர கூடாது என்பதற்கு திட்டமிட்டு மலையாளிகள் செயலாற்றுகிறார்கள் என்பது தானே உண்மை\n\"400 வருடங்களுக்கு மேலாக அவர்கள் இங்கேயே வாழ்ந்து விட்டார்கள், அதனால் அவர்களுக்கும் இட ஒதுக்கீடு தர வேண்டும்\" என்று சொல்லும் திராவிட சிகாமணிகளே, இதே போல மற்ற மாநிலங்களில் தமிழனுக்கு அங்கே சலுகையும்,ஒதுக்கீடும் வாங்கி தர உங்களுக்கு துப்பு இருக்கா அவர்களும் திராவிடர்கள் தானே ..... அடி சக்கை....அடிச்சான் பாரு பல்டி......ஆக, தமிழன் மட்டும் ஏமாந்த சோனகிரியா இருக்கணும்.....\nமக்களே, வெறு��் 20 சதவீதம் மட்டுமே உள்ள தமிழர் அல்லாத சாதிகளால் என்ன நிகழ்ந்துவிட போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். அதை சில தரவுகளின் மூலம் அலசுவோம்.\n* ஒரு கோடிக்கும் மேல் வன்னியர்கள் உண்டு. ஆனால் அரசு பணியாளர்களில் அவர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் கூட இல்லை. ஆக BC இட ஒதுக்கீட்டால் வன்னியருக்கு பிரயோஜனம் இல்லை.\n* MBBS சீட்டில் 180 இல் கோனாருக்கு வெறும் 5 தான். அப்போ மீதியை யார் ஆட்டையை போடுறா...\n* முக்குலத்தோர் தொடங்கி கவுண்டர் என அனைத்து தமிழ் சாதிகளின் நிலையும் இது தான்.\n* BC யில் இப்படி என்றால், SC பிரிவில் எந்த அடிப்படையில் அருந்ததியினருக்கு 3% சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொடுத்தீங்க...\nஅப்போ யார் தான் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறா...\n* தமிழக அரசு செகரட்டியெட்டில் தெலுங்கர்கள் மட்டும் சுமார் 40%க்கும் மேல். இது எப்படி சாத்தியமானது இன்னும் மராட்டியர்,கன்னடர்,மலையாளி என்று கணக்கெடுத்தால் தலை சுற்றும்.\n* இருக்கும் அனைத்து திராவிட கட்சிகளின் தலைவர்களும், பெரும்பான்மை அமைச்சர்களும் தெலுங்கர்களே.\n* கோவை உள்ளிட்ட பல மாநகரங்களில் பெரு வணிகர்களும், ஆலை முதலாளிகளும் தெலுங்கர்களே.\n* PSG உட்பட பெரும்பாலான ஆங்கில வழி கல்வி நிறுவனங்களின் முதாளிகளும் தெலுங்கர்களே. இவர்களே 'சமச்சீர் கல்வி, மற்றும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியையும்' எதிர்த்து கடுமையாக தடுக்கின்றனர்.\nஆக, தமிழர் அல்லாதோரின் விகிதாச்சாரத்துக்கு அதிகமாகவே அவர்கள் இட ஒதுக்கீட்டால் இங்கே பயன் அடைத்துள்ளனர் என்பதும், தமிழ் சாதிகள் திருவோடு ஏந்தி கொண்டு தான் உள்ளனர் என்பதற்கும் இவை சில உதாரணங்கள் மட்டுமே.\nஇப்படி பெரும்பான்மை தமிழ் சமூகத்துக்கு வர வேண்டிய சலுகை எல்லாத்தையும் கமுக்கமாக,அயோக்கியமா நீங்க அனுபவிச்சுக்கிட்டு இருக்குறதும் இல்லாம, 'கவுண்டரோட இட ஒதுக்கீட்டை ஒரு பறையர் தான் பறித்துக் கொண்டார்' என்று எங்களுக்குள்ளையே சண்டையை மூட்டி விட்டுகிட்டு இருக்கீங்களே.....எவ்ளோ பெரிய அயோக்கியர்கள் நீங்கள்... இனியும் உங்களை எம் சமூகம் மன்னிக்காது. எனவே வேண்டும் 'சாதி வாரி இட ஒதுக்கீடு'.\n(குறிப்பு: 'தமிழர் வரலாறு ஆய்வு நடுவம்' சார்பில் அனைத்து தமிழ் சாதிகளையும் ஒருங்கிணைத்து இந்த இட ஒதுக்கீடு என்ற அயோக்கிய தனத்தை எதிர்த்தும், 'சாதி' வாரி இட ஒதுக்கீடு வழங்க கோரியும் ஒரு மாநாடு நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டில் தெரிவிப்பதற்காக 'சுதந்திரம் வாங்கிய நாள் முதல் இன்று வரை சாதி வாரியான இட ஒதுக்கீடு தமிழகத்தில் யார் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளது' என்று RTI மூலம் தமிழகத்துக்கு கேள்வி அனுப்பப்பட்டு உள்ளது. பதிலை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்)\nஆக தமிழக அரசு பதில் கொடுத்தாலும் சிக்கல், கொடுக்காவிட்டாலும் திராவிட யோக்கிய சிகாமணிகளுக்கு சிக்கல் தான். அந்த புள்ளி விவரம் வெளியில் தெரியும் போது 'பெரியாரும், திராவிடமும் இட ஒதுக்கீடு மூலம் தமிழனை கைக்கி விட்டாங்க்ற பொய் பிம்பம் சுக்கு நூறாக உடையும்.\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்\nPosted by பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன் at 3:02 AM\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் July 17, 2013 at 2:44 AM\n//கேள்வி: தமிழனுக்கு சட்டை போட சொல்லி கொடுத்ததே பெரியார் தான். மண்ணுக்குள் கிடந்தவனை தூசி தட்டி எடுத்து மனிதன் ஆக்கினதே பெரியார் தான். அவர் தான் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து, தமிழனை வளர்த்து விட்டது. அவரை விமர்சிப்பவர்கள் நன்றி கெட்டவர்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள். சரி தானே\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:\nஇந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன்பு, பெரியாரின் விடாப்பிடியான பொல்லாத திராவிட கொள்கையால் 'தமிழன்' என்ற ஒரு தேசிய இனம் எவ்வாறு உருவாகாமல் தடுக்கப்பட்டது என்பதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம்.\nமொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பின்பு, கன்னடர்கள்,மலையாளிகள்,தெலுங்கர்கள் போன்ற திராவிடர்கள் தமிழரின் கண் முன்னேயே தமிழ் பிரதேசங்களை பறித்து சென்றனர். பெங்களூர்,கோலார்,மூணார்,சித்தூர்,திருப்பதி,தேவி குளம்,பீர் மேடு என்று தமிழன் இழந்த நிலம் ஏராளம் ஏராளம். இவை எல்லாம் பெரியார் இருக்கும் போது தான் நடந்தது.இன்னும் சொல்லப்போனால், அவரின் ஆசியுடன் ஜோராக நடந்தது. அப்படி மொழி வாரி மாநிலங்கள் பிரிந்து சென்ற பின்பு, அவர்கள் தங்களை திராவிட இனமாக அறிவிக்கவில்லை. தனி தனி தேசிய இனங்களாகவே அறிவித்து கொண்டு, ஆட்சி அமைத்து கொண்டனர். அன்று முதல் இன்று வரை, எந்த தமிழனுக்கும் மேலே சொன்ன எந்த மாநிலத்திலும் எந்த வகையிலும் பிரதிநிதி துவமோ, அந்தஸ்தோ கிடையாது. அவ்வளவு இறுக்கமாகவும், தீவிரமாகவும் அவர்கள் தங்கள் மேலாண்மைய��� அந்த அந்த பிரதேசங்களில் செய்து வருகின்றனர். இருந்தாலும் மற்றவர்கள் போல, 'தமிழர்' என்ற தேசிய இனம் உருவாவதை பெரியார் ஒருக்காலும் விரும்பியது இல்லை. மீண்டும் மீண்டும் தமிழன் என்பதற்கு பதிலாக திராவிடன் என்றும், தமிழ் நாடு என்பதற்கு பதிலாக திராவிட நாடு என்றே சொல்லியும், செயலாற்றியும் வந்தார்.//\nதந்தை பெரியாரின் கொள்கைகளை அல்லது அவரது புகழை அழிப்பது மூலமாகத்தான் தமிழ் தேசியத்தை கட்டமைக்க முடியும் என்று எந்த ஹிந்துத்துவா மனநிலை உடைய கிறுக்கன் சொல்லித் தந்துள்ளானோ தெரியவில்லை.... தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள் தந்தை பெரியாருக்கு எதிராகவும் திராவிட இயக்கத்திற்கு எதிராகவும் பேசியும், எழுதியும் வருகின்றனர்.\nஇவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள அவர்களின் பதிலில் இருந்தே அவர்களுடன் நான் கேட்க விரும்பும் இரண்டு கேள்விகள்:\n1. தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் உள்ளிட்ட பகுதிகள் பிரித்துக்கொடுக்கப்பட்ட போது திராவிட் இயக்கமா ஆட்சியில் இருந்தது தமிழரல்லாதவரா முதமைச்சராக இருந்தார் காமராஜர் அல்லவா முதமைச்சராக இருந்தார் மேடாவது என்று நக்கலாக கேட்ட காமராஜர் தமிழர் இல்லையா தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள்களே..... பதில் சொல்லுங்கள்\n2. பெரியாரால் தமிழர் என்ற தேசிய இனம் உருவாகவில்லை என்று புரட்டு பேசுபவர்களே...... தெலுங்கு தேசிய இனம், மலையாள தேசிய இனம், கன்னட தேசிய இனம், மராட்டி தேசிய இனம், ஒரிய தேசிய இனம், பெங்காலி தேசிய இனம், இத்தியாதி இத்தியாதி என்று பல தேசிய இனங்கள் உருவாகாமல், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒரிசா, மேற்கு வங்காளம் என்று இந்தியாவின் மாநில மக்களாக மட்டுமே இருக்கும் நிலைக்கு காரணமும் தந்தை பெரியார்தானா தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள்களே..... பதில் சொல்லுங்கள்\nஎதை தின்னால் பித்தம் தெளியும் என்று அலைபவர்களை கூட ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், பித்தத்தை தெளிய வைக்கும் மாமருந்தான பெரியாரின் கொள்கைகளை நஞ்சென என்று சொல்லி பிதற்றும் தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்களை மனநல காப்பகத்தில் சேர்க்காமல் நாட்டில் நடமாடவிடுவது எவ்வளவு ஆபத்தானது என்று நினைக்கத் தோன்றுகிறது.\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் July 17, 2013 at 2:47 AM\n//தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் உள்ளிட்ட பகுதிகள் பிரித்துக்கொட��க்கப்பட்ட போது திராவிட் இயக்கமா ஆட்சியில் இருந்தது தமிழரல்லாதவரா முதமைச்சராக இருந்தார் காமராஜர் அல்லவா முதமைச்சராக இருந்தார் மேடாவது என்று நக்கலாக கேட்ட காமராஜர் தமிழர் இல்லையா தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள்களே..... பதில் சொல்லுங்கள் தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள்களே..... பதில் சொல்லுங்கள்\nஒருவர் இந்திய மனநிலையில் இருந்து நாட்டை கெடுத்தார், ஒருவர் திராவிட மன நிலையில் இருந்து நாட்டை கெடுத்தார். அதிலும் நான் தமிழனுக்காக வாழ்கிறேன் என்கிற பேரில், ஈ.வே.ரா அவர்கள் எப்படி 'தமிழனின்' குடியை திட்டமிட்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கும் போது கெடுத்தார் என்பதை இங்கு காண்க.\n\"பெரியாரின் பச்சை துரோகம்\" http://www.youtube.com/watch\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் July 17, 2013 at 2:54 AM\n//பெரியாரால் தமிழர் என்ற தேசிய இனம் உருவாகவில்லை என்று புரட்டு பேசுபவர்களே...... தெலுங்கு தேசிய இனம், மலையாள தேசிய இனம், கன்னட தேசிய இனம், மராட்டி தேசிய இனம், ஒரிய தேசிய இனம், பெங்காலி தேசிய இனம், இத்தியாதி இத்தியாதி என்று பல தேசிய இனங்கள் உருவாகாமல், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒரிசா, மேற்கு வங்காளம் என்று இந்தியாவின் மாநில மக்களாக மட்டுமே இருக்கும் நிலைக்கு காரணமும் தந்தை பெரியார்தானா தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள்களே..... பதில் சொல்லுங்கள் தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள்களே..... பதில் சொல்லுங்கள்\nஇதுக்கு பதில் ஏற்க்கனவே சொல்லி ஆகிவிட்டது.\n\"மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர,கர்னாடக,மலையாள நிலங்களை உள்ளடக்கியது. இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது. இருந்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு. எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை\" --- குடியரசு இதழில் பெரியார்.\nஇப்போது உம்மிடம் எம் கேள்விகள். இந்தியா முழுக்க வெவ்வேறு தேசிய இனங்கள் இருந்தாலும், வெவ்வேறு மொழிகள் இருந்தால், ஒவ்வொரு தேசிய இனத்துக்குள்ளும் சாதிகள்,பிரிவினைகள் இருந்தாலும் தங்களுக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது அவர்களால் ஒன்றாக ஒரே அணியில் நிற்க முடிகிறது. மலையாளி மலையாளியை திரள்கிறான், அப்போது நபூதிரி-நாயர் சாதி பாகுபாடு தெரிவதில்லை. கன்னடனும் அப்படியே, தெலுங்கனும் அப்படியே. ஆனால், இங்கே மட்டும் (தமிழ் நாட்டில்) அப்படி ஒன்றாக, ஒரு தேசிய இனமாக என்னால் திரள முடியவில்லை.என்னால் இங்கே தமிழன் என்று சொல்ல முடியவில்லை. காரணம் திராவிடமும், பெரியாரும் தான். மறுக்க முடியுமா உங்களால் எல்லாரும் போனதற்கு பின்பு அப்புறம் என்னய்யா வெங்காய திராவிடம்\nதற்செயலாக உங்களது இந்த பதிவை பார்க்க நேரிட்டது. இதில் சௌராஸ்டிரர்கள் BC சலுகையை அனுபவிப்பது பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். சௌராஸ்டிரர்கள் 1300 ஆண்டுகளுக்கு முன்பு சௌராஸ்டிர தேசத்திலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சாதியின் அடிப்படையில் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்ட போது,சௌராஸ்டிரர்களை \" மொழிவாரி சிறுபான்மை\" இனத்தவரின் அடிப்படையில் BC பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. சௌராஸ்டிரா என்பது செய்யும் தெழிலின அடிப்படையில் உருவான சாதி அல்ல. அது அவர்கள் வந்த தேசத்தின் பெயரை தாங்கியும், அவர்கள் பேசும் மொழியின் பெயராலும் சௌராஸ்டிரர்கள் என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த வரலாறு சரியாக தெரியாது. அவர்கள் கஜினி முகமது படையெடுப்பு சமயத்தில் பயந்து வந்தவர்கள் என்றும் மறுபுறம் விஜயநகர பேரரசின் அழைப்பின் பேரில் அரசு வம்சத்திற்க்கு நெசவு தொழில் செய்ய வந்தவர்கள் என்றும் வரலாறு குறிப்பிடுகிறது. மனித நாகரிகம் தோன்றியது முதல் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணத்திற்க்காக குடிபெயர்ப்பு செய்து கொண்டேயிருக்கிறார்கள். இன்றைய தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் எல்லாம் பூர்வ குடிமக்களா அவர்கள் இடம் பெயர்ந்து சென்றிருக்கமாட்டார்களா. தமிழன் என்பவன் யார் என்று வரையறுத்து கூறமுடியுமா.எல்லைகோடுகள் மாறும் போது இதுபோன்ற பிரச்சனைகள் வரத்தான் செய்யும். இன்று எந்த எல்லைகோட்டில் வாழுகிறோமோ அந்த எல்லை கோட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, சலுகைகளை பெற்று வாழ்வது தான் முறையானது. குஜராத்தில் தமிழனுக்கு சலுகை கிடைக்குமா என்று கேட்பவர்கள், இங்கிலாந்தில் சாதிய அடிப்படையில் தமிழர்களுக்கு சலுகைகள் வேண்டும் என்று கேட்பது தானே. ஆங்கிலேயர்களின் சந்ததிகளும் இன்று தமிழ் நாட்டில் சலுகைகள் பெற்று வாழ்கின்றனர். எனவே இது போன்ற விவாதங்களில் ஈடுபடாமல், வாழும் எல்லைகோட்டில��� இருக்கும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, சலுகைகளை அனுபவித்து வாழவிடுங்கள். அரசியல் காரணங்களுக்காக மக்களிடையே பகமையை வளர்காதீர்கள்\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் September 18, 2013 at 10:54 PM\nசலுகை கொடுப்பதா வேண்டாமா என்பது அல்ல பிரச்சனை. எல்லோருக்கும் அது கொடுக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், திருத்தப்படாத பழைய பட்டியலை வைத்து அது ஏன் இங்கே செய்யப்படுகிறது என்பது தான் கேள்வி. பட்டியலை மற்ற மாநிலங்கள் போல தமிழகத்திலும் திருத்தப்பட வேண்டும். அதுவே இந்த கட்டுரையின் கோரிக்கை.\nகடுமையான போராட்டம் நடத்தி எஸ்.சிக்களை விட விகிதாச்சாரத்தில் அதிக அளவு இடஒதுக்கீட்டை எம்.பி.சி என்று பெற்றவர்கள் அதற்க்கு காரணம் திராவிடக் கட்சி என்று கூற முடியவில்லை. ஆனால் கிடைக்காததற்க்கு எல்லாம் திராவிட கட்சிகளைத்தாண்டி திராவிடம் என்ற கொள்கைகளைக் குறை கூறுகின்றனர்.\n3000 குடிசைகளை திராவிட கட்சியை கேட்டுவிட்டா கொழுத்தினார்கள் தன் இனத்தவன் இறந்ததால் அதற்க்கு காரணமானவனை தாண்டி அந்த நபரின் இனத்தவர் என்ற ஒற்றைக்காரத்திற்க்காக சூரையாடினார்கள் ஆனால் அதே ஈழப்பிரச்சனை என்று வரும் போது தி.மு.க வைத்தாண்டி பெரியார் வரை விமர்சிக்கின்றனர்.\nஇது எந்த விதத்தில் நியாயம் இந்தியாவின் எல்லாம மாநிலங்களும் அந்த அந்த மாநில சாதிக்காரர்களால் தான் ஆளப்படுகின்றது. அந்த அந்த மாநில சாதிக்காரர்களுக்கு நிறைய பயன் இருக்கின்றது. வெளிநாடுகளில் லட்டத்தில் சம்பளம் வாங்கும் இந்தியர்களில் தமிழர்கள் தானே அதிகம் இந்தியாவின் எல்லாம மாநிலங்களும் அந்த அந்த மாநில சாதிக்காரர்களால் தான் ஆளப்படுகின்றது. அந்த அந்த மாநில சாதிக்காரர்களுக்கு நிறைய பயன் இருக்கின்றது. வெளிநாடுகளில் லட்டத்தில் சம்பளம் வாங்கும் இந்தியர்களில் தமிழர்கள் தானே அதிகம் எனில் அதற்க்கு காரணம் யார்\nஒவ்வொரு விசயத்திலும் தமிழகத்தை மற்ற மாநிலங்களோடு ஒப்பீடு செய்கையில் எத்துனை எத்துனை முன்னேற்றங்கள் தமிழத்தைவிட சீரழிந்த மாநிலங்கள் எத்துனை எத்துனை தமிழத்தைவிட சீரழிந்த மாநிலங்கள் எத்துனை எத்துனை எனில் உங்கள் கூற்றுப்படி அங்கு தான் எல்லாம் திருத்தப்பட்டு எல்லாம் நல்லா இருக்கே... அப்போ அவர்கள்தானே எல்லா விதத்திலும் தமிழகத்தோடு முன்னேறி இருக்கவேண்டும்\nநீங்கள் யாரை ஏமாற்ற இதுபோன்ற கண்மூடித்தனமான பதிவுகளைப் போடுகின்றீர்கள் பெரியாரின் உறையைக் கேட்டதுண்டா குறிப்பாக மரணிக்கும் தருவாயில் அவர் பேசியதை\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் January 29, 2014 at 12:29 AM\n//கடுமையான போராட்டம் நடத்தி எஸ்.சிக்களை விட விகிதாச்சாரத்தில் அதிக அளவு இடஒதுக்கீட்டை எம்.பி.சி என்று பெற்றவர்கள் அதற்க்கு காரணம் திராவிடக் கட்சி என்று கூற முடியவில்லை.//\nஅப்படி வாங்கியும் MBC பிரிவு உருவாக்க போராடியவர்களுக்கு எந்த விமோச்சனம் இன்றுவரை இல்லை. இதுக்கு நீங்க பதில் சொல்லுங்களேன். அதுக்கு முன்னாடி, அந்த MBC பிரிவில் தமிழ் சாதிகள் அதிகம் இருக்கா, இல்லை தமிழர் அல்லாத சாதிகள் அதிகம் இருக்கா என்று மேலே கொடுக்கப்பட்ட தமிழக அரசின் சாதி பட்டியலை பார்த்துவிட்டு கூறுங்களேன். இது தான் திராவிட சாதனை. அதை தான் விளக்கி சொல்ல்கிட்டு இருக்கோம்.\nநன்றி அருமையான பதிவுகள்...நல்ல விளக்கம் ..திராவிடன் என்று பேரை சொல்லிக்கிட்டு எவன் வந்தாலும் இனி அடித்து விரட்டும் காலம்..களமும் அமைப்போம்\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் January 29, 2014 at 12:32 AM\nபெரியாரைப் பொருத்தவரை அவரே கூட மொழி உணர்ச்சி என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். விடுதலையில் 25.7.1972ல் அது வந்திருக்கிறது. பெரியார் மறைவதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் அதில் அவர் சொல்லுகிறார்.\n“மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ நாட்டு நினைவோ எப்படி வரும் நம் பிற்கால சந்ததிக்காவது சிறிது நாட்டுணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும் சமுதாய உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும். உதாரணமாக, இன்று பார்ப்பனர்களுக்கு அவர்கள் எந்த வகுப்பார்களானாலும் சமுதாயத் துறையில் எவ்வளவு பேதம் கொண்டவர்களானாலும் சமஸ்கிருதம் (வடமொழி) என்ற மொழி உணர்ச்சியாலேயே அவர்கள் பிரிக்க முடியாத கட்டுப்பாடான இன உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால், ஆரியம் சமயத் துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய பல துறைகளில் ஆதிக்கம் பெற்றதாலுமே தமிழர்களுக்குள் இன உணர்ச்சி பலப்படவில்லை; குறைந்து வந்து விட்டது. இப்போது பாக்கி உள்ள துறைகள��லும் இந்தி ஆதிக்கம் பெற்று இந்தி மயமாக்கி விட்டால், இந்திதம் ஆட்சிப் பீடம் ஏறி பெருமைபட்டு விட்டால். தமிழன் நிலை என்னவாகும் என்பதை சிந்தியுங்கள்” என்று அவர் அறிக்கை விடுகிறார்.\nராஜாஜியை எதிர்ப்பதற்காக இந்தி எதிர்ப்பு என்று பம்மாத்து செய்தார். ஆனால் இந்தியை கற்பிக்க அவரே காசு செலவழித்து முயற்சியில் ஈடுபட்டார். அவரது இந்தி எதிர்ப்பு வெறும் பம்மாத்தாக இருந்ததால்தான் 1965 மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி அவர் எதிர்விளைவு காட்டவில்லை. மேலும் அப்போர் தமிழர்களால் நடத்தப்பட்டது இன்னொரு காரணம்.\nஎந்த வருடத்தில் இந்தி படிக்க காசு செலவழித்தார் எந்த வருடத்தில் இந்தி திணிப்பை எதிர்த்தார்-னு எல்லாம் ஆதாரத்தோடு போடுங்களேன் நாங்களும் தெரிஞ்சுக்குறோம்.\nஅம்பேத்கரும், பெரியாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று சொல்லுகிற நிலையில் கூட அம்பேத்கர் மீது விமர்சனம் வைக்கிறார். அவர் சட்ட அமைச்சர் பதவியை விட்டு வெளியேறுகிறார் நான்கு காரணங்களை சொல்கிறார். வெளியேறுகிறபோது ஒன்று நாட்டினுடைய உள் விவகார கமிட்டியோ, வெளி விவகார கமிட்டியோ கூடுகிறபோது என்னை அழைப்பதில்லை. இது ஒரு குற்றச்சாட்டு. ஒரு அமைச்சரை அமைச்சரவைக் கூட்டத்திற்கு கூட தீர்மானம் எடுக்கும் போது கூட அழைப்பதில்லை. இன்னொன்று இந்து சட்டத் தொகுப்பு மசோதா நிறைவேற்றப்படாமல் நேரு இழுத்து அடிக்கிறார். இதோடு இன்னும் இரண்டு காரணங்களையும் அவர் சொல்லுகிறார். ஒன்று அமெரிக்காவின் உதவியை இந்தியா பெறுவதற்கு இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை தடையாக இருக்கிறது. மற்றொன்று காஷ்மீரை இந்துக்கள் வாழுகிற பகுதியை இந்தியாவோடும், இஸ்லாமியர்கள் வாழுகிற பகுதியை பாகிஸ்தானோடும் இணைத்துவிட வேண்டும். அதாவது துண்டு போடலாம் என்று சொல்லுகிறார் அம்பேத்கர். அப்போது அதைக் கண்டித்து விடுதலையில் தலையங்கம் எழுதப்படுகிறது. அதில் சொல்கிறார்.\n“மற்ற இரண்டு விசயத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். அது சுயமரியாதை சம்மந்தப்பட்ட விசயம். ஆனால் இந்தியா அமெரிக்காவை ஆதரிக்க வேண்டும். அய்.நா. சங்கத்தில் சீனாவை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது என்பது டாக்டர் அம்பேத்கரின் கொள்கை. இதை சுயமரியாதையுடைய இந்நாட்டு மக்கள் எவரும் ஒப்புக் கொள்ள முடிய��து. கீழ்த்திசை நாடுகளை அடிமைப்படுத்த விரும்பும் அமெரிக்காவுக்குச் சலுகை காட்டுவோமேயானால் அது இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைப்பதற்காகவே முடியும். இந்தியாவில் உண்மையான மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பணக்கார, வைதீக, முதலாளித்துவ, ஏகாதிபத்திய ஆட்சியை ஏற்படுத்துவதாகவே முடியும்.\nஇத்தகைய ஆட்சி ஏற்படுமேயானால் முதன்மையாக விவசாயிகள் அடிமைப்பட்ட சமூகமாக வாழ வேண்ய நிலைமை தான் ஏற்படும். இந்த உண்மையை அவர் சிந்திக்காத காரணம் என்னவென்று கேட்கிறார். அடுத்து காஷ்மீரத்தைப் பற்றி அவர் சொல்லும் யோசனையையும் நாம் ஒப்புக் கொள்ள முடியாது. காஷ்மீரத்தைப் பற்றி முடிவு செய்யும் விஷயத்தைக் காஷ்மீர் மக்களுக்கே விட்டுவிட வேண்டும். காஷ்மீரத்திலே புகுந்திருக்கும் இந்தியாவும் வெளியேற வேண்டும், பாகிஸ்தானும் வெளியேற வேண்டும். இதுதான் காஷ்மீர மக்களுக்கு நீதி சொல்வதாகும்” என்று பெரியார் சொன்னார்.\nபெரியார் திராவிடநாடு என்பது தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்த பகுதி என்று சொல்லவே இல்லை. ஒரு கட்டத்தில் “சும்மா திராவிட நாடு என்று சொல்வது நம்முடைய காரியத்தைக் கெடுக்கத்தான் பயன்படுமே தவிர வேறெதற்கும் பயன்படாது என்பதை அறிய வேண்டும்” என்றுகூட கோபமாக சொல்கிறார்.\nமாநில சுயாட்சி பற்றி பேசும்பொழுதுகூட, மாநில சுயாட்சியைப் பற்றி பேசாதீர்கள். மாநில சுயாட்சி வந்து என்ன ஆகப் போகிறது என்று கோபமாக எழுதினார். அன்று மாநில சுயாட்சி பற்றி தி.மு.க பேசிக் கொண்டிருந்த நிலையில் 1969 ஆம் ஆண்டு மாநிலசுயாட்சி மாநாடு நடக்கிறது. அப்போது பெரியார் சொல்லுகிறார்,\n“சில மேதாவிகள் பிரகஸ்பதிகள், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று கேட்கிறார்கள். இதன் கருத்தென்ன வெறும் செருப்பாலடிக்காதே. அந்தச் செருப்புக்குப் பட்டு ஜரிகை கொண்டு குஞ்சங்கள் கட்டி அதனால் அடி என்று கேட்பது போல் தானே இருக்கிறது வெறும் செருப்பாலடிக்காதே. அந்தச் செருப்புக்குப் பட்டு ஜரிகை கொண்டு குஞ்சங்கள் கட்டி அதனால் அடி என்று கேட்பது போல் தானே இருக்கிறது இழிவை, மடைமையை, மானமற்றத் தன்மை யை, குறையைக் கவலையைத் தீர்க்க, அந்த அதிகாரத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும் உன்னால்” என்று கேட்கிறார். அதிக அதிகாரம் கொடுத��தாலும் சரி, இந்தியாவில் இணைந்திருக்கிறவரை இந்த இழிவை போக்க முடியாது, மானத்தை மீட்க முடியாது என்பதில் பெரியார் உறுதியாக இருந்து கருத்துகளை சொல்லியிருக்கிறார்.\n//இந்தியாவில் இணைந்திருக்கிறவரை இந்த இழிவை போக்க முடியாது, மானத்தை மீட்க முடியாது//\nஇதற்காக ஒரு துரும்பையாவது அவர் அசைத்தாரா வெறும் பேச்சு யார் வேண்டுமானாலும் இப்படி பேசலாமே\nஹா ஹா ஹா ஹா ஹா... அவர் பேசியது எல்லாம் வெறும் பேச்சு-னா அப்புறம் என்னாத்துக்கு ஓயாம பெரியார் பெரியார்-னு புலம்பி தள்ளிக்கிட்டு இருக்கீக\n உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். உன்னுடைய உணவு வேறு என்னுடைய உணவு முறை வேறு; உன்னுடைய உடை வேறு; என்னுடைய உடை வேறு; உன்னுடைய கலாச்சாரம் வேறு, என்னுடைய கலாச்சாரம் வேறு; உன்னுடைய நடப்பு வேறு” என்று சொல்கிறார்.\nவலி வந்து விடுகிறது. உடனே அய்யோ, அம்மா, அப்பா என்று இரண்டு நிமிடம் முனகிவிட்டு, கொஞ்சம் தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டு பேசத் தொடங்குகிறார். “என் நடப்பு வேறு உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்” என்று கேட்கிறார். நம் காலில் கல் இடித்து விட்டால்கூட பேசிக் கொண்டு வந்த செய்தி மறந்துவிடும். என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்பதை பக்கத்திலிருப்பவரிடம் கேட்போம். பெரியாருக்கு வந்த அந்த வலிதான் அவருக்கு சாவில் கொண்டு போய் முடித்த வலி. இரண்டு நிமிடம் அந்த வலியில் துடித்த பின்னாலும் தமிழன் மேல் உள்ள அக்கறை, தமிழன் தனியாக நிலையான அரசாக வாழவேண்டும் என்று எண்ணிய அவரது சிந்தனை உன்னுடைய நடப்பு வேறு என்று சொல்லிவிட்டு வலி வந்து இரண்டு நிமிடம் கதறிவிட்டு, அதற்குப்பின்னால் சொன்னார்.\nஎன் நடப்புவேறு உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். வெளியே போ என்று அந்த சிந்தனையோடுதான் இறுதிவரை இருந்தார். அவரைப் பொறுத்தவரை மூன்று செய்திகளில் தொடக்கத்திலிருந்து உறுதியாக இருந்தார். ஒன்று சாதி ஒழிய வேண்டும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற சாதி பேதம் கூடாது. அடுத்து, அவர் ஆண், பெண், என்ற பாலின பேதம் கூடாது. 1927லிருந்து தொடர்ந்து குடிஅரசில் அவர் எழுதி வருகிறார். மூன்றாவதாக ஏழை-பணக்காரன் என்ற பொருளாதார பேதம் கூடாது மூன்றையும் ஒழிக்க பாடுபடும் இந்த சுயமரியாதை இயக்கம். அந்த மூன்றில் அவர் தொடர்ந்து எச்சரிக்கையாக, கவனமாக இருந்தார். அவர் தமிழ்நாட்டுக்கு விட��தலை என்று பேசுகிறபோது கூட அதை சாதி ஒழிப்பின் நீட்சியாகத்தான் பார்த்தார்.\n//மூன்று செய்திகளில் தொடக்கத்திலிருந்து உறுதியாக இருந்தார். ஒன்று சாதி ஒழிய வேண்டும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற சாதி பேதம் கூடாது. அடுத்து, அவர் ஆண், பெண், என்ற பாலின பேதம் கூடாது. 1927லிருந்து தொடர்ந்து குடிஅரசில் அவர் எழுதி வருகிறார். மூன்றாவதாக ஏழை-பணக்காரன் என்ற பொருளாதார பேதம் கூடாது//.\nசாதி ஒழிப்புக்காக (வைக்கம் போராட்டத்திற்கு அழைக்கப்பட்டு தலைமை ஏற்றதைத் தவிர) வேறு ஏதேனும் செய்தாரா\nஆண் பெண் பாலின பேதம் கூடாது என்றவர் பெண் விடுதலை என்பது பெண்கள் விபச்சாரிகளாவதுதான் என்று சொல்ல வில்லையா பெண்களுக்கு ஆண்களைப் போல உடை உடுத்த வேண்டும், ஆண் பெயரைச் சூட்ட வேண்டும் என்று முட்டாள்தனமாக உளற வில்லையா\nஏழைப் பணக்காரன் என்ற பொருளாதார பேதம் கூடாது. சரி, கருணாநிதியைப் பற்றி அவர் சொன்னது: எங்கிட்ட 30 ரூவா சம்பளத்துக்கு வேலைக்கு வந்தவன், இன்னிக்கி மந்திரியாம்\n//எங்கிட்ட 30 ரூவா சம்பளத்துக்கு வேலைக்கு வந்தவன், இன்னிக்கி மந்திரியாம் தகர போணிப் பயல்\nநிலவரசு கண்ணன் அவர் தகரபோணிப் பயல் என்று சொன்னதாகவே இருக்கட்டும் . அந்த தகரபோணிப் பயலே அரசு மரியாதையுடன் பெரியாரை அடக்கம் செய்தார் உங்களுக்கு என்ன பிரச்சனை\n“இந்தியா நேஷனாக வேண்டும் என்பதும் இந்துமதத்தை ஒழிப்பது என்பது போல்தான் முடியாத காரியமாகும். நாம் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் உள்ள எல்லையை ஒரு நேஷனாக ஆக்கிக் கொள்ளலாம். நம் தாய்மொழி தமிழ், தாய்மொழி தமிழாக உள்ளவனுக்கு வேறு ரத்த கலப்பு இல்லாதவரை அவனது தாய் நாடும் தமிழ் நாடாகத்தான் இருக்க முடியும் ஆகவே, தமிழர் தமிழ் நாட்டைத் தாய்நாடாக ஆக்கி கொண்டு ஒரு நேஷனாக, ஓர் இனமான இன ஒற்றுமைதடன் அயலான் சம்பந்தத்தை அரசியல், சமூக இயல், மத இயல், பொருளாதார இயல், இவ்வளவிலும் விலக்கி தனித்து இருந்து வாழ வேண்டுமானால் தனித்தமிழ்நாடு வேண்டும்.” என்று 28.6.1943 அன்று விடுதலை தலையங்கத்தில் எழுதுகிறார்.\nஇந்த காலகட்டத்திலெல்லாம் பெரியார் திராவிட நாடு திராவிடருக்கே என்ற முழக்கத்தை வைத்திருந்தார். ஆனால் அவர் அறிக்கையிலும், பேசுவதிலும் எல்லாம் தமிழ்நாடு தமிழருக்கே என்றுதான் பேசி வருகிறார். ஆனாலும் கூட அவர் மீது குற்றச்சாட்டுகள் சொல்வதுண்டு. ஏன் பெரியார் தமிழன் என்ற சொல்லை கையாளாமல் திராவிடன் என்ற சொல்லை கையாள்கிறார் என்றால் “தமிழர் என்பதில் நான் சேர்க்க நினைத்த அத்தனை பேரையும் சேர்க்கவும், நான் விலக்க நினைத்த நமக்கு மாறுப்பட்ட கலாச்சாரமுடைய கூட்டத்தை விலக்கவும் வசதி உண்டா தமிழன் என்றால் அவனும் வந்து விடுகிறான்” என்று சொல்கிறார்.\n//“தமிழர் என்பதில் நான் சேர்க்க நினைத்த அத்தனை பேரையும் சேர்க்கவும், நான் விலக்க நினைத்த நமக்கு மாறுப்பட்ட கலாச்சாரமுடைய கூட்டத்தை விலக்கவும் வசதி உண்டா தமிழன் என்றால் அவனும் வந்து விடுகிறான்”//\nதமிழன் என்று சொன்னால் அவன் எப்படி வருவான் இப்படி சொல்லி சொல்லியே தமிழர் தலையில் மிளகாய் அரைத்தார் ராமசாமி\nஏதோ பெரியார் இந்த அறிக்கையை சொன்ன காலகட்டத்தில் வாழ்ந்தா மாதிரியே பேசுறீங்க அவர் வாழ்ந்த காலகட்டத்தில் பார்ப்பானும் தமிழன் என்று தானே சொல்லிக்கொண்டான் அவர் வாழ்ந்த காலகட்டத்தில் பார்ப்பானும் தமிழன் என்று தானே சொல்லிக்கொண்டான் இல்லை பார்ப்பான் தன்னை தமிழன் என்று சொன்னதில்லை என்பதற்க்கான ஆதாரத்தையாவது கொடுங்களேன் நீங்க சொல்லும் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன்.\n//தாய்மொழி தமிழாக உள்ளவனுக்கு வேறு ரத்த கலப்பு இல்லாதவரை அவனது தாய் நாடும் தமிழ் நாடாகத்தான் இருக்க முடியும் ஆகவே, தமிழர் தமிழ் நாட்டைத் தாய்நாடாக ஆக்கி கொண்டு ஒரு நேஷனாக, ஓர் இனமான இன ஒற்றுமைதடன் அயலான் சம்பந்தத்தை அரசியல், சமூக இயல், மத இயல், பொருளாதார இயல், இவ்வளவிலும் விலக்கி தனித்து இருந்து வாழ வேண்டுமானால் தனித்தமிழ்நாடு வேண்டும்.”//\nராமசாமி இப்படி சொன்னதெல்லாம் momentary feelings தான். இதற்காக அவர் எதையாவது செய்தாரா தமிழைப் பழித்ததை என்னென்று எடுத்துக்கொள்வது\nதனித் தமிழ்நாடு என்பது விடுதலை பெற்ற தனித்தமிழ் நாடு அல்ல, தனி மாகாணத்தமிழ்நாடுதான். விடுதலை பெற்ற தனித்தமிழ்நாட்டுக்காக அவர் ஒரு துரும்பையாவது அசைத்தாரா\nதிராவிடத்தில் அக்கறை உள்ளவர்கள் உண்மையான பிரச்சினையை அப்பட்டமாகப் பேசவேணடும். ஆந்திரா கர்நாடகா கேரளா என்று அந்தந்த மொழிக்குரிய எல்லைகளை ஒதுக்கி தனியே பிரித்து போகச்சொன்ன பிறகு, அப்படி அங்கங்கே போய்ச் சேர்ந்துகொள்ளாமல் தமிழ்நாட்டைவிட்டுப் போகாமல், தமிழ்நாட்டிலேயே ஆனிஅடித்து கூடாரம் போட்டுக்கொண���டு திராவிடம் பேசுவது எதற்காக மிச்சம் இருக்கும் தமிழ்நாட்டையும் கேராளாவுக்குக் கொஞ்சம் கர்நாடகாவுக்குக் கொஞ்சம் ஆந்திராவுக்குக் கொஞ்சம் என்று பங்குபோட்டுக் கொள்வதற்காகவா மிச்சம் இருக்கும் தமிழ்நாட்டையும் கேராளாவுக்குக் கொஞ்சம் கர்நாடகாவுக்குக் கொஞ்சம் ஆந்திராவுக்குக் கொஞ்சம் என்று பங்குபோட்டுக் கொள்வதற்காகவா திராவிடத்தின்மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் திராவிட உணர்வே இல்லாமல் இருக்கிற ஆரியத்தைப் போற்றிக்கொண்டிருக்கிற மலையாளி கன்னடர் தெலுங்கர்களிடத்தில்தானே திராவிடம்பற்றி உரக்கப்பேச வேண்டும். தமிழருக்கு திராவிடம்பற்றி நன்றாகவே தெரியும். தமிழருக்கு திராவிடம் போதும்போதும் என்றாகிவிட்டது. எனவே தமிழ்நாட்டில் உள்ள திராவிடத் தலைமைகள் கூடாரங்களை கேரளா கர்நாடாகா ஆந்திராவுக்கு மாற்றிக்கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். அங்கேபோய் அவர்களை எல்லாம் திராவிடர்களாக மாற்றியபிறகுதான் தமிழ்நாட்டுக்குள் வந்து திராவிட அரசியலை பேசவேண்டும். அது முடியாவிட்டால் இனி திராவிடத்தை தலைமுழுகிவிட்டு தமிழராக வாழுங்கள். உங்களுடைய சாதிப் பெருமையையும் உங்களுடைய தெலுங்கு கன்னட மலையாள உணர்ச்சிகளைத் தலைமுழுகிவிட்டு இனி நீங்கள் தமிழர் மட்டும்தான் என்று உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஇங்கே தமிழ் மக்களிடமிருந்து அபகரித்த கொள்ளையடித்த சுரண்டிச்சேர்த்த பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் பல லட்சம்கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் தமிழ்முருக அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு உங்கள் குடும்பத்திற்கான இயல்பான தேவைகளுக்கேற்ற சொத்துக்களை மட்டும் பெற்றுக்கொண்டு உங்களுடைய தமிழ்ப்பற்றை உறுதிசெய்யுங்கள்.\nதிராவிடத்தில் அக்கறை உள்ளவர்கள் உண்மையான பிரச்சினையை அப்பட்டமாகப் பேசவேணடும். ஆந்திரா கர்நாடகா கேரளா என்று அந்தந்த மொழிக்குரிய எல்லைகளை ஒதுக்கி தனியே பிரித்து போகச்சொன்ன பிறகு, அப்படி அங்கங்கே போய்ச் சேர்ந்துகொள்ளாமல் தமிழ்நாட்டைவிட்டுப் போகாமல், தமிழ்நாட்டிலேயே ஆனிஅடித்து கூடாரம் போட்டுக்கொண்டு திராவிடம் பேசுவது எதற்காக மிச்சம் இருக்கும் தமிழ்நாட்டையும் கேராளாவுக்குக் கொஞ்சம் கர்நாடகாவுக்குக் கொஞ்சம் ஆந்திராவுக்குக் கொஞ்சம் என்று பங்குபோட்டுக் கொள்வதற்காகவா மிச்சம் இருக்கும் தமிழ்நாட்டையும் கேராளாவுக்குக் கொஞ்சம் கர்நாடகாவுக்குக் கொஞ்சம் ஆந்திராவுக்குக் கொஞ்சம் என்று பங்குபோட்டுக் கொள்வதற்காகவா திராவிடத்தின்மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் திராவிட உணர்வே இல்லாமல் இருக்கிற ஆரியத்தைப் போற்றிக்கொண்டிருக்கிற மலையாளி கன்னடர் தெலுங்கர்களிடத்தில்தானே திராவிடம்பற்றி உரக்கப்பேச வேண்டும். தமிழருக்கு திராவிடம்பற்றி நன்றாகவே தெரியும். தமிழருக்கு திராவிடம் போதும்போதும் என்றாகிவிட்டது. எனவே தமிழ்நாட்டில் உள்ள திராவிடத் தலைமைகள் கூடாரங்களை கேரளா கர்நாடாகா ஆந்திராவுக்கு மாற்றிக்கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். அங்கேபோய் அவர்களை எல்லாம் திராவிடர்களாக மாற்றியபிறகுதான் தமிழ்நாட்டுக்குள் வந்து திராவிட அரசியலை பேசவேண்டும். அது முடியாவிட்டால் இனி திராவிடத்தை தலைமுழுகிவிட்டு தமிழராக வாழுங்கள். உங்களுடைய சாதிப் பெருமையையும் உங்களுடைய தெலுங்கு கன்னட மலையாள உணர்ச்சிகளைத் தலைமுழுகிவிட்டு இனி நீங்கள் தமிழர் மட்டும்தான் என்று உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஇங்கே தமிழ் மக்களிடமிருந்து அபகரித்த கொள்ளையடித்த சுரண்டிச்சேர்த்த பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் பல லட்சம்கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் தமிழ்முருக அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு உங்கள் குடும்பத்திற்கான இயல்பான தேவைகளுக்கேற்ற சொத்துக்களை மட்டும் பெற்றுக்கொண்டு உங்களுடைய தமிழ்ப்பற்றை உறுதிசெய்யுங்கள்.\nதிராவிடர்கள் தமிழர்களுக்குச் செய்த துரோகத்தை முழுமையாக உணர்ந்து கொண்ட தமிழர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.இது அவர்களது பிறப்புரிமை.இதை உணர்ந்து 1956-க்குப் பின் வந்த திராவிடர்கள் (தெலுங்கர்கள்,மலையாளிகள்,கன்னடர்கள்) இனிமேலாவது தமிழர்கள் எப்படி ஆந்திரா,கேரளா,கர்நாடகாவில் இருக்கிறார்களோ,அவ்வாறு இருந்து சகல வசதிகளையும் அனுபவிப்பதே நல்லது.இதுதான் தமிழர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும்.இப்படி இல்லாமல் 14 வேட்பாளர்களுக்கு 12 வேட்பாளர்களாக தெலுங்கர்களைப் நிறுத்தி கோபம்மூட்டும் செயலைச் செய்யும் விஜயகாந்த் போல நடந்து கொண்டால் விளைவுகள் விபரீதமாக உருவம் எடுக்கும். தி���ாவிடர்கள் தமிழர்களித்தில் நேரடியாக மோதுவதில்லை,ஆனால் மொழியை அழித்துவிடுவதுமூலம் இனத்தை அழிக்க சதிசெய்து விட்டார்களே.என்ன செய்யதெலுங்கு ஆந்திராவில் பயிற்று மொழியாக இருக்க இங்கே ஆளும் தெலுங்கர்கள் ஆங்திலத்தை முதன்மைப் படுத்தி தமிழை அழிப்பதுமட்டுமல்லாது ஆந்திராவில் ஆங்கிலம் படித்த தமிழ்அறியாத தெலுங்கர்களுக்கு தமிழ்நாட்டில் பதவி கொடுக்கிறார்களே,இது எவ்வளவு பெரிய கொடுமைதெலுங்கு ஆந்திராவில் பயிற்று மொழியாக இருக்க இங்கே ஆளும் தெலுங்கர்கள் ஆங்திலத்தை முதன்மைப் படுத்தி தமிழை அழிப்பதுமட்டுமல்லாது ஆந்திராவில் ஆங்கிலம் படித்த தமிழ்அறியாத தெலுங்கர்களுக்கு தமிழ்நாட்டில் பதவி கொடுக்கிறார்களே,இது எவ்வளவு பெரிய கொடுமை இதை தமிழர்கள் உணர்ந்துகொள்ளக் கூடாது என்பதற்காக மதுவை கொடுத்து சிந்திக்க விடாமல் தடுப்பதோடு இனஅழிப்புக்கு ஆவன செய்துகொண்டிருக்கிறார்களே.ஐயோ இதை தமிழர்கள் உணர்ந்துகொள்ளக் கூடாது என்பதற்காக மதுவை கொடுத்து சிந்திக்க விடாமல் தடுப்பதோடு இனஅழிப்புக்கு ஆவன செய்துகொண்டிருக்கிறார்களே.ஐயோ\nகீழே உள்ள தரவுகளை பார்க்கவும் .\nபெரியார் ஆந்திரா குல்டி . தமிழை அழிக்க வந்த அவதாரம்.\nஇத பார்த்த பிறகும் எவனும் பெரியார் பத்தி பேச மாட்டான்.\nபள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன்\nதமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, திராவிடனே...\nஇட ஒதுக்கீடும், திராவிட அயோக்கியதனமும்\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guindytimes.com/articles/neritt-tiraikkttlil-ninnn-mukm-knntteennn", "date_download": "2018-12-17T07:46:17Z", "digest": "sha1:WZYHQQ4W7FO4QMETZFJQJOB3YJ45DK4D", "length": 11546, "nlines": 54, "source_domain": "guindytimes.com", "title": "நெரித்த திரைக்கடலில் நின் முகம் கண்டேன்", "raw_content": "\nநெரித்த திரைக்கடலில் நின் முகம் கண்டேன்\nஏனோ காற்றின் அலை வரிசை கேட்க மனம் விழைந்தது. தனிமை அன்று அழகாகத் தெரிந்தது. எண்ணங்கள் மேலும் எழுவதற்குள் நான் கடற்கரையை அடைந்தேன்..\nஅது பொழுது சாயும் நேரம். அலைகளைக் காணும் முன் பறவைகளின் சங்கீதம், என் ஒளிக்கருவிகளைத் தோல்வியுறச் செய்தது. சில்லென்ற காற்று என் தலைமுடியைக் கோதியது. மனம் பாரம் இழந்தது போல் லேசாக புன்னகைத்தது. துப்பாக்கி, பலூன், பஞ்சு மிட்டாய், தர்பூசனி, மீனவ படகுகள், வலைகள், பல வண்ணக் குடைக��், மணல் சிற்பம் என என்னைச்சுற்றி இருப்பினும் இவற்றைப் பொருட்படுத்தாமல் நான் கரையொட்டி நடக்கத்தொடங்கினேன்.\nஅலைகள் போட்டியிட்டுக்கொண்டு என்னை நோக்கிப் பாய்ந்தன. கடைசி அலைக்குப் பின் நிழலற்றவன் நிலவுக்கு வழி கொடுத்துச் செல்வதைக் கண்டேன். அலைகள் வெண்நுரையாய் என் பாதங்களைக் கடந்தன. காற்று சற்று வேகமாய் வீசத்துவங்கியது. வானத்திற்கு யாரோ மெல்லிய கருப்பு வண்னம் அடித்தது போல், கருமேகங்கள் சூழ்ந்தன. பலத்த மழைக்கு அறிகுறியாய்க் கனத்த துளிகள் மேலிருந்து கடலின் நீர்ப்படுக்கையில் பட்டுத் தெறித்தன. சுற்றிலும் கூவி விற்ற கடைகள் வலுவிழந்தது. பொதுக்கூட்டம் கூழாங்கற்களும் சங்குகளும் தன் வழியைக் குறுக்கிட வேகமாக ஓடின. மீனவர்கள் கடலின் கடைசியிலிருந்து கரையை வந்தடைந்தனர். அலைகளின் சக்தியை எதிர்க்கற்று குறைத்தது.\nஅப்போது சட்டென்று தலைவனும் தவைவியும் அலையிலிருந்து என் காலடியைச் சேர்ந்தனர். ஏதோ அவர்கள் தன் வரலாற்றை என்னிடம் கூறுவதைப் போல் அவர்களை நான் பார்க்கத்தொடங்கினேன். என் எண்ணங்கள் கற்பணையாய் உயர்ந்தன. கற்பணையால் எவ்வுயரங்களையும் அடையக்கூடுமோ என்று எனக்குள் கேள்வி எழுப்பிக்கொண்டேன்.\n“பவளப்பாறைகள், பல வண்ண மீன்கள், அரிய அழகிய தாவரங்கள், வெண்மணல் என ஒரு முகமும், சுழல்களை எழுப்பும் கன நீர், கொடிய திமிங்கலங்கள், கூர்மையான கற்கள் என மறுமுகமும் உடைய ஆழ்கடலைத் தன் இருப்பிடமாய்க் கொண்டுள்ள தலைவன், தலைவியைத் தேடி மேலே வருகிறான். அச்சமயம் அழுத்தமிக்க கடல் காற்று உண்டாகி இருந்தது. இருண்ட வானம் தூரல்களைத் தூவியது. தலைவி தலைவனைக் கண்ட மகிழ்ச்சியில் அவனை அடைய விரைந்தாள்; தலைவனின் அகம் புகுந்தாள். தன்னகம் புகுந்தவளைப் பாதுகாக்க, அவளைத் தன்னுள் வைத்துக்கொண்டன் தலைவன். அவளுக்கு ஒரு ஓடாக இருந்து அவளுக்கு வந்த இடையூறுகள் அனைத்தையும் தாங்கிறான். தலைவனின் அகத்தில் வெகுநாட்கள் இருக்க தலைவி மெதுவாய் பக்குவமடைகிறாள். அழகிய தோற்றத்தையும் பெற்று விலைமதிப்பற்றவளாகிறாள் தலைவி. வெளியே பல இன்னல்களையும் இடையூறுகளையும் கடந்த தலைவன் கடின தோற்றத்தைப் பெறுகிறான்.“ இவ்வாறு என் கற்பணை முற்று பெற்றது.\nசுற்றிப் பார்கின் கடற்கரையில் நான் தனியாய் நின்றிருந்தேன். பலத்த காற்று மழையை அப்புறம் கொண்ட��� சென்றது. தலைவனையும் தலைவியையும் அலைகளுடன் மீண்டும் அவர்கள் இருப்பிடத்திற்கே அனுப்பி வைத்துவிட்டுத் திரும்பி, சாலையை நோக்கி நடந்தேன். ஆனால் இவ்வழகிய தலைவன் மற்றும் தலைவி கடலணி வியாபாரிகளால் பிரிக்கப்படுவதை நினைத்துப் பார்க்கையில் ஒரு நிமிடம் என் மனக்கண்கள் அழுதன. என் கால்கள் முன்னே செல்ல, கண்கள் திரும்பி “அவர்களை வெளியே விடாதே” என்று கடலிடம் கூறியது. ஆழ்கடலில் இக்கடினத்தில் உருவாகி, பின் பிரிக்கப்படும் முத்தும் சிப்பியுமே இக்கதையின் என் தலைவி மற்றும் தலைவன்...\nTagged in : இயற்கை, கடல்,\nபிரான்சு தமிழ் சங்கம் - நேர்காணல்\nஏனோ காற்றின் அலை வரிசை கேட்க மனம் விழைந்தது. தனிமை அன்று அழகாகத் தெரிந்தது. எண்ணங்கள் மேலும் எழுவதற்குள் நான் கடற்கரையை அடைந்தேன்.. அது பொழுது சாயும் நேரம். அலைகளைக் காணும் முன் பறவைகளின் சங்கீதம், என் ஒளிக்கருவிகளைத் தோல்வியுறச் செய்தது. சில்லென்\nகஜா புயல் - உதவுவது எப்படி\nஏனோ காற்றின் அலை வரிசை கேட்க மனம் விழைந்தது. தனிமை அன்று அழகாகத் தெரிந்தது. எண்ணங்கள் மேலும் எழுவதற்குள் நான் கடற்கரையை அடைந்தேன்.. அது பொழுது சாயும் நேரம். அலைகளைக் காணும் முன் பறவைகளின் சங்கீதம், என் ஒளிக்கருவிகளைத் தோல்வியுறச் செய்தது. சில்லென்\nகமலஹாசன் பிறந்தநாளிற்கு ஒரு ரசிகனின் கவிதை\nஏனோ காற்றின் அலை வரிசை கேட்க மனம் விழைந்தது. தனிமை அன்று அழகாகத் தெரிந்தது. எண்ணங்கள் மேலும் எழுவதற்குள் நான் கடற்கரையை அடைந்தேன்.. அது பொழுது சாயும் நேரம். அலைகளைக் காணும் முன் பறவைகளின் சங்கீதம், என் ஒளிக்கருவிகளைத் தோல்வியுறச் செய்தது. சில்லென்\nஏனோ காற்றின் அலை வரிசை கேட்க மனம் விழைந்தது. தனிமை அன்று அழகாகத் தெரிந்தது. எண்ணங்கள் மேலும் எழுவதற்குள் நான் கடற்கரையை அடைந்தேன்.. அது பொழுது சாயும் நேரம். அலைகளைக் காணும் முன் பறவைகளின் சங்கீதம், என் ஒளிக்கருவிகளைத் தோல்வியுறச் செய்தது. சில்லென்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?p=24950", "date_download": "2018-12-17T07:28:57Z", "digest": "sha1:CICXWEAO5WGALG5RZEKH2GCPO3IGOH7N", "length": 10886, "nlines": 134, "source_domain": "sathiyavasanam.in", "title": "உபத்திரவம் |", "raw_content": "\n« வாக்குத்தத்தம்: 2018 ஆகஸ்டு 9 வியாழன்\nஜெபக்குறிப்பு: 2018 ஆகஸ்டு 10 வெள்ளி »\nதியானம்: 2018 ஆகஸ்டு 10 வெள்ளி; வேத வாசிப்பு: சங்கீதம் 119:71-80\nநான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது, அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன் (சங்.119:71).\nஉபத்திரவம், உபாதை ஆகிய இவைகள் மனிதனுடைய அகராதியில் பிடிக்காத வார்த்தைகளே. ஆனாலும் சிலவேளைகளில் இவற்றினூடாகச் செல்லும்போது அது நமக்கு நன்மையாகவும், நம்மை உறுதிப்படுத்துவதாகவும் அமைகிறது என்பதை நாம் மறுக்கமுடியாது. உபத்திரவங்களினூடாகச் சென்ற பலரே இன்று உபத்திரவங்களின் மத்தியில் இருப்பவர்களுக்கு பெலனாகவும் அவர்களுக்கு வழிகாட்டிகளாகவும் இருக்கிறார்கள் என்பது உண்மை.\n‘நான் உபத்திரவப்பட்டது நல்லது அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்’ என்கிறார் சங்கீதக்காரர். அத்துடன், ‘அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்’ என்றும் சொல்லுகிறார். ‘உமது வார்த்தைகளை கற்றுக்கொள்ளும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்’ என்றும் சொல்லுகிறார்.\nநமது வாழ்விலும் உபத்திரவம், துன்பங்களைக் கண்டு நாம் பயந்து துவண்டு போகிறோமா அல்லது, அதற்கூடாகவும் தேவபெலனோடு கடந்து செல்லலாம் என்றதான நம்பிக்கையில், அத்துன்பங்களினூடாகச் செல்வதினால் நமது வாழ்வில் வருகின்ற நன்மைகளை எண்ணி சந்தோஷமாக வாழப் பிரயாசப்படுகிறோமா அல்லது, அதற்கூடாகவும் தேவபெலனோடு கடந்து செல்லலாம் என்றதான நம்பிக்கையில், அத்துன்பங்களினூடாகச் செல்வதினால் நமது வாழ்வில் வருகின்ற நன்மைகளை எண்ணி சந்தோஷமாக வாழப் பிரயாசப்படுகிறோமா உபத்திரவங்களைச் சந்திக்க எவருக்குமே விருப்பம் இல்லை. ஆனால், உபத்திரவங்களினூடாகக் கடந்துசென்றவர்களைப் பார்க்கும்போது, அந்த நபர் அதிக பெலனோடும் திடனோடும் வாழ்க்கையில் ஓடுவதைக் காணக்கூடியதாக இருக்கும். இவர்களா இப்படிப்பட்ட உபத்திரவங்களினூடாகச் சென்றவர்கள் என்று ஆச்சரியப்படக்கூடிய விதத்தில் அவர்களது வாழ்வு நமக்கு ஒரு சவாலாக முன்நிற்கும்.\n‘நீர் என்னைப் புடமிட்டபின் நான் பொன்னாக விளங்குவேன்’ என்கிறார் யோபு. கர்த்தர் நம்மைப் புடமிட நாம் அவருடைய கரங்களில் நம்மை அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறோமா என்பதே கேள்வி. புடமிடப்படுதல் வலியாக இருந்தாலுங்கூட அது நம்மை அழிக்க அல்ல, ஆக்குவதற்கே என்பதை நாம் மறந்து போகக்கூடாது. இன்று கிறிஸ்தவ வாழ்விலே நோகாமல் சுகபோகமாக வாழவே அநேகருக்கு விருப்பம். கொஞ்சம் கஷ்டம் வந்ததும் ஆண்டவர் கைவிட்டாரோ என்று அங்கலாய்க்கத் தொடங்கிவிடுவார்கள். இந்நிலை ஒரு ஆரோக்கியமான கிறிஸ்தவ நிலை கிடையாது.\n‘என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவை களை உங்களுக்குச் சொன்னேன், உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்’ (யோவான் 16:33).\nஜெபம்: ஆறுதலின் தேவனே, நாங்கள் சந்திக்கும் உபத்திரவங்களினால் எங்களை நீர் அழிக்காதபடிக்கு அதைக்கொண்டு எங்களை நீர் விரும்புகிற விதத்தில் உருவாக்குகிறபடியால் உம்மை துதிக்கிறேன். ஆமென்.\nகிறிஸ்துமஸ் நமக்கு அருளும் நான்கு ஆசீர்வாதங்கள்\nஏரோது – இரக்கமற்ற ஓர் அரசன்\nமனித அவதாரத்தின் பரம இரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/3590", "date_download": "2018-12-17T08:50:16Z", "digest": "sha1:XUP7KQMRIWCJRGSLOZTTME6HFQTZTNBL", "length": 11753, "nlines": 98, "source_domain": "www.tamilan24.com", "title": "வேதனங்கள், வசதிகள், கொடுப்பனவுகளை நிறுத்துங்கள்.. | Tamilan24.com", "raw_content": "\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nவேதனங்கள், வசதிகள், கொடுப்பனவுகளை நிறுத்துங்கள்..\nஅரசியலமைப்புக்கு முரணாக வடமாகாணசபையில் 6 அமைச்சர்கள் உள்ள நிலையில் அi மச்சர்கள் என்றவகையில் ஞா.குணசீலன், க.சர்வேஸ்வரன், க.சிவநேசன் மற்றும் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோருக்கான கொடுப்பனவுகள் வழங்குவது சட்டத்திற்கு முரணானது.\nமேற்கண்டவாறு சுட்டிக்காட்டி எதிர்கட்சி தலைவர் சி.தவராசா பிரதம செயலாளருக்கு கடிதம் ஒன்றை இன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மேன்மு றையீட்டு நீதிமன்றம் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த\nவழக்கில் இடைக்கால தடையுத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது. அந்த தடையுத்தரவில் பா.டெனீஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராக இருப்பதாக கூறியுள்ளது. மேலும் அந்த இடைக்கால தடையுத்தரவின் அடிப்படையில்\nநியமன அதிகாரி அரசியலமைப்பை மீறாத வகையில் ���ரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். என கூறியுள்ளார். ஆனால் நேற்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் 6 பேர் அமைச் சர்களாக உள்ளதாக கூறப்படுகிறது.\nஇது அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மற்றும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற வடமாகாணசபை அமர்வில் நான் விசேட கருத்து ஒன்றைக் கூறியிருந்தேன்.\nஅந்த கருத்தின் அடிப்படையில் வடமாகாணசபையில் தீர்மானம் ஒன்று எடுக்க ப்பட்டு ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த தீ ர்மானத்தில் அரசியலமைப்பின்படி அமைச்சர் சபையை மீள் நியமனம்\nசெய்யும்படி கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறான சூழலில் ஞா.குணசீலன், க.சர்வேஸ்வரன், க.சிவநேசன் மற்றும் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோருக்கு அமைச்சர்களுக்கான கொடுப் பனவுகளை வழங்குவதும்,\nஅமைச்சர்களுக்கான வசதிகளை வழங்குவதும், அமைச்சர்களாக அவர்களுடைய தனிப்பட்ட ஆளணிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதும் சட்ட முரணான செயற்பாடாகும். என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். என கூறப்பட்டுள்ளது.\nஇந்த கடிதம் வடமாகாண பிரதம செயலாளர், மத்திய கணக்காய்வாளர் நாயகம், பிரதி கண க்காய்வாளர் நாயகம் வடமாகாணம் ஆகியோருக்கு பிரதியிடப்பட்டு அனுப்பிவைக்கப்ப ட்டுள்ளது.\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nதேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில்\nகொழுப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, லேக்ஹவுஸ் பத்திாிகை அலுவலகத்தில் குழப்பம்..\nயாழ்.அாியாலை- புறுடி வீதியில் வங்கி முகாமையாளா் ஒருவருடைய வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்..\nவரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் தீா்மானத்தை எதிா்த்து வென்றுவிட்டோம்.. மகிழ்ச்சியில் எம்.ஏ.சுமந்திரன்.\nயாழ். சுன்னாகத்தில் சற்று முன் கோர விபத்து: மயங்கிய வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதி\nவைரலாகப் பரவும் இரகசிய ஆவணம்\nபருத்துறை நகரசபையின் 2019ம் ஆண்டுக்கான பாதீடு சட்டத்திற் கு முரணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/3744", "date_download": "2018-12-17T08:00:37Z", "digest": "sha1:HAAFFM5ZDDCZQC63C7D37VITA373ELWO", "length": 14521, "nlines": 95, "source_domain": "kadayanallur.org", "title": "இதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா? |", "raw_content": "\nஇதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா\nஎடையை குறையுங்கள், உடற்பயிற்ச்சி செய்யுங்கள், புகைக்காதீர்கள், கொழுப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணாதீர்கள், நார்ச் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உண்ணுங்கள், டென்ஷன் அடையாதீர்கள் என்று தான் எல்லா டாக்டர்களும் அட்வைஸ் பண்ணுகின்றனர்.\nதற்போது நீங்கள் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் இதய நோய்க்குரிய சூழலிருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nதினசரி 200ம் அதற்கு மேலும் வைட்டமின் “ஈ” எடுத்துக் கொள்வர்களுக்கு சர்வ தேச அளவில் 77 சதவீதம் இதய நோய்கள் வர வாய்ப்பில்லை என்கின்றனர் 2 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்களை வைத்து ஆராய்ந்த ஹார்வார்டு பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள். 400 முதல் 600 யூனிட் வைட்டமின் “ஈ” எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு இதய நோய்களே வருவதில்லையாம்.\nஇளவயதுக்காரர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும், நடு வயதுக்காரர்கள் இதய நோய் அபாயத்தைத் தவிர்க்கவும். வைட்டமின் “ஈ” உள்ள சோளம், பார்லி, ஓட்ஸ், தவிடு நீக்காத கோதுமை மாவு, முளைவிட்ட தானியங்கள், அவாகோடா பழம், கொட்டை உள்ள உணவுகள் (நிலக்கடலை போன்றவை), கீரைகள், சூரியகாந்தி விதைகள், தாவார எண்ணெய் (சூரியகாந்தி எண்ணெய்), ஆலிவ் எண்ணெய், கடுகு, கேனோலா எண்ணெய் போன்றவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nவைட்டமின் பி குரூப்பிலுள்ள போலிக் அமிலம் நல்ல இதய நோய் தடுப்பானாக செயல்படுகிறது என்கின்றனர் ஹார்வார்டு யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள். தினசரி 400 மி.கி., போலிக் அமிலம் எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு இதய நோய் அபாயம் குறைவு என்கின்றனர். போலிக் அமிலம் அதிகமுள்ள உணவுகள் ஆரஞ்சு சாறு, கீரைகள், பச்சைக்காய்கறிகள், முளை கட்டிய பருப்புகள்.\nஇதயத்தில் கொலஸ்ட்ரால் தேங்கினால் ரத்த நாளங்கள் சுருங்கும். இதனால், இதயச் செயலிழப்பு ஏற்படும். இதைத் தடுப்பதில் அமிலச் சத்தான “ஒமேகா 3” வேகம் காட்டுகிறது என்கிறார் வாஷிங்டன் நேஷனல் ஹெல்த் சென்டர் ஆராய்ச்சியாளர் சிமோபவுலாஸ். இந்த சத்து மீனில் அதிகம் உள்ளதால் மீன் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் அபாயம் இல்லை என்கின்றனர்.\nஉடலில் கொழுப்பு சேர விடாமல், “ஒமேகா 3” தடுக்கிறது. எனவே, வாரத்திற்கு இருமுறை சால்மன், புளூபிஷ், மகிரால் வகை மீன்களை உண்ண சிபாரிசு செய்கிறார் சிமோபவுலாஸ். மீன் சாப்பிடாதவர்கள் வால்நட் பருப்பு, ப்ளாக்ஸ் ஆயில், சோயா, மொச்சை, ஆலிவ் ஆயில் போன்றவைகளை உபயோகியுங்கள் என்கின்றனர். ஆலிவ் ஆயில் இதய நோய் வரும் வாய்ப்பை 53 சதவீதம் குறைக்கிறதாம்.\nஇதய நோய்கள் அபாயம் இன்றி வாழ தினமும் அரை கப் மாதுளம் பழச்சாறு அருந்துங்கள் என்கின்றனர் இஸ்ரேல் நாட்டிலுள்ள ராம்பம் மருத்துவ ஆராய்ச்சி மைய அறிஞர்கள். மாதுளை சாற்றில், “பாலி பெனோல்ஸ்” என்ற இதயத்திற்கு நன்மை செய்யும், “ஆன்டி ஆக்ஸிடென்ட்” அதிகமாக இருக்கிறதாம்.\nடால்டா, வெண்ணெய், தேங்காய் எண்ணெய், சுத்திகரிக்கப்படாத எண்ணெய் போன்றவற்றினால் ஆன உணவு பதார்த்தங்களை உண்ணாதீர்கள். அதிக கொழுப்பு சத்து நிறைந்த பாலாடைக் கட்டி, ஐஸ்கிரீம் போன்றவற்றை குறைவாக உபயோகியுங்கள் என்கின்றனர்.\nஅதிக உப்புத்திறன் கொண்ட “அஜினமோட்டோ”, சமையல் சோடா, சமையல் பொடி, போன்றவற்றை உபயோகிக்க கூடாது. உணவு Buy Lasix Online No Prescription உண்ணும் மேஜையிலிருந்து உப்பு தூவும் குடுவையை எடுத்துவிடுங்கள். உப்பிற்கு பதிலாக, எலுமிச்சை, பூண்டு மற்றும் வெங்காயம் கொண்டு உணவு தயாரிக்கவும்.\nஎப்பொழுதும் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே உண்ணுங்கள், ஓட்ஸ், கைக்குத்தல் அரிசி போன்றவற்றை உணவில் சேருங்கள். பீன்ஸ், உருளைகிழங்கு போன்றவற்றையும் உணவில் அதிகம் சேர்க்கவும். எல்லாவற்றையும் விட அதிக நீர் குடியுங்கள்.\nஉடல் எடையைக் கூட்ட, குறைக்க, திராட்ச்சை சாப்பிடுங்கள்\nநோய் தீர்க்கும் நெல��லிக்காய் /ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு விடிவு 3 மாதத்துக்கு ஒரு ஊசி போதும்\nசெவிப் ( காது ) பாதுகாப்பு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=10982", "date_download": "2018-12-17T09:00:07Z", "digest": "sha1:NZHSTHLOLO7DQX3SETGXVC7AC734HGAS", "length": 98368, "nlines": 241, "source_domain": "temple.dinamalar.com", "title": " 18 Puranas | Bhagavata Purana | பாகவத புராணம் பகுதி-3", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய ச���ிதை\nதினமலர் இணையத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நேரடி ஒளிபரப்பு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி; மத்திய அரசை அணுக முடிவு\nஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் மார்கழி பிறப்பு சிறப்பு பூஜை\nவில்லியனூர் அய்யப்ப சுவாமிக்கு ஆராதனை விழா\nபக்தி தழைத்தோங்கும் மார்கழி மாதம்: முதல் நாளில் பக்தர்கள் உற்சாகம்\nபட்டானூரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் அபிஷேகம்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்\nதிருச்சி ஸ்ரீரங்கத்தில் நாளை (டிசம்., 18ல்) சொர்க்கவாசல் திறப்பு\nசபரிமலையில் 2027 வரை உதயாஸ்தமன பூஜை 2036 வரை படிபூஜை முன்பதிவு\nபொள்ளாச்சி வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம் :கோவில்களில் சிறப்பு ஏற்பாடு\nபாகவத புராணம் பகுதி-2 பாகவத புராணம் பகுதி-4\nமுதல் பக்கம் » பாகவத புராணம்\nஸ்ரீ கிருஷ்ணாவதாரம்: 1. தோற்றுவாய்\n(இது ஸ்ரீவிஷ்ணு புராணம் ஐந்தாவது அமிசத்திலும், ஸ்ரீமத் பாகவத புராணத்தில் பத்தாவது ஸ்கந்தத்திலும், ஸ்ரீபிரம்ம வைவர்த்த புராணம் ஸ்ரீகிருஷ்ண காண்டத்திலும் விரிவாக கூறப்பட்டுள்ளது. எனவே, பொதுவான ஸ்ரீகிருஷ்ண அவதாரம் பற்றி இப்பகுதியில் கூறப்பட்டுள்ளது.)\n(கலி தோஷங்களைப் போக்கக் கூடிய கிருஷ்ண சரிதத்தைச் சுகமுனிவர் பரீக்ஷித்துக்குக் கூறத் தொடங்கினார் என்று சூத முனிவர் சவுனகாதி ரிஷிகளுக்குக் கூறினார்.)\n1. வடமதுரையைத் தலைநகராகக் கொண்டு சூரசேனன் ஆட்சி செய்து வந்தான். அந்நகரில் தேவகி வசுதேவர்க்குத் திருமணம் நடந்தது. மணமக்களைத் தேரில் ஏற்றிக் கொண்டு, உக்கிரசேனரின் குமாரன் கம்சன் தானே தேரை ஓட்டிச் செல்கையில் ஓர் அசரீரியின் குரல் விண்ணில் எழுந்தது. அது நீ யாரை அன்புடன் அழைத்துச் செல்கின்றாயோ அந்தத் தேவகியின் எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லும் என்றது. உடனே கம்சன் கத்தியை உருவி தன் தங்கை தேவகியைக் கொல்ல முற்படுகையில் வசுதேவர் அவனைத் தடுத்து, தேவகிக்குப் பிறக்கும் குழந்தைகளை அவனிடம், ஒப்படைத்து விடுவதாகவும் மணக்கோலத்தில் உள்ள அவளைப் பிணக்கோலமாக்க வேண்டாம் என்றும் உரைத்தார்.\nமுதல் குழந்தை பிறந்தவுடன் உடனே அதனைக் கம்சனிடம் கொடுக்க, அவன் மனம் மாறி குழந்தையுடன் வசுதேவரைத் திருப்பி அனுப்பி விட்டான். ஆனால் அவன் அவைக்கு வந்த நாரதர், உன்னைக் கொல்ல பகவான் தேவகிக்குக் குழந்தையாய் அவதரிப்பார் என்று கூறிச் சென்றுவிட்டார். அது கேட்ட கம்சன் தேவகியையும் வசுதேவரையும் விலங்கிட்டு சிறையில் அடைத்தான். தேவகியின் ஆறு குழந்தைகளைக் கம்சன் கொன்றுவிட்டான். அவள் ஆதிசேஷனைக் கருவுற்றிருந்தாள். அப்போது ஸ்ரீஹரி யோகமாயையை அழைத்து, தேவகியின் கருவிலுள்ள தேஜஸ்ஸை ஆயர்பாடியிலுள்ள ரோகிணியின் கருவில் சேர்த்துவிடு. பிறகு நான் தேவகியின் மகனாக அவதரிப்பேன். நீ நந்தன் பத்தினி யசோதையின் புத்திரியாக அவதரித்து உலக மக்களைக் காத்திடுவாயாக. உனது சக்தியினால் ஆகர்ஷனம் செய்யப்படும். ரோகிணி குமாரன் சங்கர்ஷணன் என்றும், மக்களை மகிழ்விப்பதால் ராமன் என்றும், பலசாலி ஆனதால் பலராமன் என்றும் அவனை அழைப்பர் என்று கூறினார்.\nபிறகு பகவான் தனது பூர்ண கலையுடன் தேவகி உள்ளத்தில் ஆவிர்பவித்து அவளுக்கும், வசுதேவருக்கும் எட்டாவது குழந்தையாக சிறைச்சாலையில் பிறந்தார். வசுதேவர் பகவானின் ஆணைப்படி அக்குழந்தையை எடுத்துச் சென்று கோகுலத்தில் யசோதையிடம் சேர்ப்பித்து, அங்கு பிறந்திருந்த நந்தகோபனின் புத்திரியை எடுத்து வந்தார். பகவான் கிருபையால் விலங்குகள் நீங்கி, கதவுகள் திறந்திட, வழியில் யமுனை வழிவிட கோகுலம் சென்று எவ்வித இடையூறும் இன்றித் திரும்பி வந்தார். சிறைக்கதவுகள் மூடிக் கொண்டன. விலங்குகள் வசுதேவரை அலங்கரித்தன. இவ்வாறு யசோதையின் பெண்குழந்தை தேவகியின் அருகில் படுக்க வைத்தவுடன் அக்குழந்தை அழத் தொடங்கியது. காவலாளிகள் மூலம் செய்தி அறிந்த கம்சன் தேவகியிடமிருந்து அக்குழந்தையைப் பிடுங்கிக் கொண்டு அதன் இருபாதங்களையும் பிடித்துத் தூக்கி ஒரு பாறையின் மீது ஓங்கி அடிக்க குழந்தை கை நழுவி விண்ணில் நின்று தன்னை அவனால் கொல்ல முடியாது என்றும், அவனது சத்துரு வேறிடத்தில் பிறந்து வளர்கிறான் என்றும் கூறி மறைந்தது. கம்சன் தேவகி-வசுதேவர் இருவரையும் விடுதலை செய்தான்.\nகோகுலத்தில் நந்தகோபன் யசோதைக்கு ஆண்குழந்தை பிறந்ததை முன்னிட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தான். குழந்தைக்கு புண்யாக வசனம், ஜாதகர்மம் முதலியன செய்து தேவ, பித்ருக்களைப் பக்தியுடன் பூசித்தான். சிலநாட்களுக்குப் பின் நந்தகோபர் கம்சனுக்குக் கப்பம் கட்டுவதற்காக மதுரைக்கு வந்தான். வசுதேவரைச் சந்தித்து மகன் பற்றிக் கூறி மகிழ்ந்திட, வசுதேவர் நந்தகோபரிடம் குழந்தைக���ுக்கு ஆபத்து என எச்சரித்து உடனே அனுப்பி வைத்தார்.\nகம்சனால் அனுப்பப்பட்ட பூதகி என்னும் அரக்கி, ஓர் அழகிய வடிவில் நந்தகோபர் வீட்டில் சேர்ந்து, அனைவரையும் மயக்கி குழுந்தையை ஆசையுடன் எடுத்து, மார்போடு அணைத்துக் கொண்டு விஷம் நிறைந்த பாலை ஊட்ட, பகவான் கிருஷ்ணன் அவள் மார்பகத்தைப் பற்றிக் கொண்டு பாலைக் குடிப்பது போல் அவள் உயிரையே குடித்துவிட்டார். அவளும் சுயஉருவில் சாய்ந்து இறந்தாள். யசோதையும், ரோகிணியும் ஓடிவந்து குழந்தையை எடுத்து அதற்குத் திருஷ்டி கழித்து பாலூட்டி ஒரு வண்டியின் கீழுள்ள தொட்டிலில் கிடத்தினர். அப்போது குழந்தை அழுதது. கால்களை உதைத்துக் கொள்ள கால்கள் பட்டதும் வண்டி உடைந்து விழ அரக்கன் சகடாசுரன் சுயவடிவில் இறந்தான். அடுத்து காற்று வடிவில் குழந்தையை தூக்கிச் சென்ற அரக்கன் திருணாவர்த்தனையும் கண்ணன் கொன்றுவிட்டான். கர்க்க முனிவர் நந்தகோபன் விருப்பப்படி மங்கல காரியங்களைச் செய்து ரோகிணி புத்திரனுக்குப் பலராமன் என்றும் யசோதை மகனுக்கு கிருஷ்ணன் என்றும் நாமகரணம் செய்து வைத்தார்.\nபாலகிருஷ்ணன், ராமன் சேஷ்டைகள், லீலைகள்\nஇருவரும், தம் தோழர்களுடன் கோபியர்களின் இல்லங்களுக்குச் சென்று தயிர், பால், வெண்ணெய் திருடி உண்டனர். இவர்கள் குறும்புத் தனங்களைத் தடுக்க முடியாமல் யசோதை கண்ணனை உரலுடன் கட்டிப் போட்டு, வீட்டு வேலைகளைக் கவனிக்கச் சென்றாள். கண்ணன் அவ்வுரலுடன் அங்கிருந்த இரண்டு மருத மரங்களுக்கு இடையே செல்ல, அவை முறிந்து விழுந்தன. அவை நாரதர் சாபத்தினால் மரங்களான குபேர குமாரர்கள் நளகூபரனும், மணிக்கிரீவனும் ஆவர். அவர்கள் பகவானை வலம் வந்து வணங்கி தம் இடம் சென்றனர். ஒருநாள் பலராமன் யசோதையிடம் வந்து கண்ணன் மண்ணைத் தின்றான் என்று கூற, அவன் கண்ணனைச் சினந்து மண்ணைத் தின்றாயா வாயைத் திறந்து காட்டு என, கண்ணன் வாயைத் திறந்தான். அப்போது யசோதை அண்ட சராசரங்களையும், கடல், நதி, மலை, தீவு, சூரிய, சந்திரன் என்று அனைத்தையும் கண்டு திகைப்புற்றாள். பின்னர் அவன் வாயை மூட அவள் கொஞ்சினாள்.\nஒரு சமயம் கண்ணன் கை நிறைய தானியங்களை ஒரு பழக்காரியிடம் கொடுத்து பழங்கள் கேட்க, அவள் அவன் கை நிறைய பழங்கள் தர, அவள் பழக்கூடையில் நவரத்தினங்கள் நிறைந்தன. ஒருநாள் வயதில் முதிர்ந்த உபநந்தர் என்பவர் கோகுல��்தில் ஆபத்துக்கள் தோன்றுகின்றன. எனவே, வேறிடம் செல்லலாம் என்று கூற எல்லோரும் பசுக்களுக்கும், ஆயர்குல மக்களுக்கும் வசிக்கத் தகுதியான இடமான பிருந்தாவனம் சேர்ந்தனர். சிலநாட்கள் செல்ல கண்ணன் தோழர்களுடன் கன்றுகளை மேய்த்து வரலானான். ஒருநாள் கம்சனால் ஏவப்பட்ட வத்சாசுரன் என்னும் அரக்கன் மாயக்கன்றாகி கன்றுகளுடன் திரிந்தான். இதை அறிந்த கிருஷ்ணன் அக்கன்றின் பின்கால்களைப் பற்றி தூக்கி அருகிருந்த விளாமரத்தின் மீது மோதிட அசுரன் உயிரிழந்தான். மற்றொரு சமயம் பகாசுரன் என்னும் அரக்கன் கொக்கு வடிவில் வந்து கண்ணனை விழுங்க முயல அவன் அதன் அலகுகளைப் பற்றிச் சிறு புல்லைக் கிழிப்பது போல் கிழித்துக் கொன்றான்.\n4. மலரவன் செய்த மாயம்\nமற்றொரு நாள் அகாசுரன் என்ற அசுரன் ஒரு பெரிய மலைப் பாம்பின் வடிவில் சிறுவர்கள் வரும் வழியில் வாயை மிகவும் பெரியதாகத் திறந்து கொண்டு படுத்திருந்தான். தோழர்கள் இதை அறியாமல் அதன் வாயில் நுழைந்து சென்றனர். உடனே கண்ணனும் அவர்கள்பின் சென்று தனது சரீரத்தை மிகப் பெரிதாய் ஆக்கிட, அசுரன் மூச்சுத் திணறி கண்விழி பிதுங்கி உயிர்நீத்தான். கண்ண பகவான் தனது அருட்பார்வையால் அனைவரையும், கன்றுகளையும் உயிர்பிழைக்கச் செய்தார்.\nமற்றொரு சமயம் கண்ணன் தோழர்களுடன் வனபோஜனம் செய்து கொண்டிருந்தபோது சிறுவர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே கன்றுகள் காணாமல் போயின. அது பிரம்மதேவனின் செயலென அறிந்த பகவான் தானே கன்றுகளாகவும், சிறுவர்களாகவும் கோகுலத்தில் நுழைந்தார். ஆனால் இது பற்றி பலராமன் ஞானக்கண் கொண்டு அறிந்து கொண்டார்.\nபிரம்ம தேவர் இது எவ்வாறு சாத்தியம் என்று பார்க்க கிருஷ்ணன் குழலூதிக் கொண்டு சிறுவர்களாகவும், கன்றுகளாகவும் காட்சி அளிக்க பிரம்மதேவன் கிருஷ்ணனின் சரண கமலங்களில் தலைவணங்கி, பலவகையாகத் துதி செய்து கிருஷ்ணனை வலம் வந்து தன் இருப்பிடம் சென்றார். புனிதமான பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் தோழர்களுடன் விளையாடிக் கொண்டே அருகில் உள்ள பனங்காட்டுக்குச் சென்றார். அங்கிருந்த தேனுகன் என்ற அசுரன் கழுதை வடிவில் ஓடிவர, பலராமன் அதன் கால்களைச் சேர்த்துப் பிடித்துத் தூக்கிச் சுழற்றிப் பனைமரத்தில் மோதிட அசுரன் உயிரிழந்து கீழே விழுந்தான். சிறுவர்கள் உதிர்ந்த பனம் பழங்களை உண்டனர்.\nஅரவின��� மேல் ஆடிய கிருஷ்ணன்\nஒருநாள் கிருஷ்ணன், பலராமன் இன்றித் தோழர்களுடன் யமுனைக்குச் சென்றார். அன்று வெய்யில் கடுமையாக இருந்ததால் சிறுவர்கள் அந்நதி நீரைப் பருக உயிரை இழந்தனர். அந்நதியில் ஒரு மடுவில் வசித்து வரும் காளீயன் என்னும் சர்ப்பத்தின் கொடிய விஷத்தால் நீர் விஷமாகி இருந்தது. இவ்வாறு உயிர்கொலைக்குக் காரணமான காளீயனை அடக்க கிருஷ்ணன் அருகிருந்த கதம்ப மரத்தின் மீதேறி நீரில் குதித்தார். காளீயன் கோபம் கொண்டு சீறி எழுந்து கண்ணனைக் கடித்தது. அதுகண்டு அனைவரும் மயங்கி விழுந்தனர். செய்தி அறிந்த நந்தகோபர், யசோதை, ரோகிணி ஆகியோரும் ஓடி வந்தனர். கிருஷ்ணன் தன் உடலைப் பெரிதாக்கி, காளீயன் தலைமீது ஏறி நடனமாடி, அதனை அடக்கிட, காளீயன் ரத்தம் கக்கி, தனது பத்தினிகளுடன் கைகூப்பி நின்று கிருஷ்ணனைத் துதி செய்தான். உடனே கிருஷ்ணன் கீழே குதித்து சர்ப்பராஜனாகிய காளியனுக்கு கீழ்க்கண்டவாறு ஆணையிட்டார்.\nகாளீயனே, உனது குடும்பத்தினருடன் இனி சமுத்திரத்திற்குச் சென்றுவிட வேண்டும். என்னை இரண்டு சந்தியா காலங்களிலும் நினைப்பவனுக்குச் சர்ப்ப பயம் உண்டாகாது. இம்மடுவில் நீராடி என்னைப் பூஜிப்பவனது பாவங்களெல்லாம் நீங்கிவிடும் என்று கூறினார்.\nஒரு சமயம் ராம கிருஷ்ணர்கள் பிருந்தாவனத்தில் சஞ்சரித்தபோது பிரலம்பன் என்ற அசுரன் கோபன் வேஷத்தில் அவர்களுடன் இருந்தான். கிருஷ்ணன் சிறுவர்களிடம் எல்லோரும் இரு கட்சியாகி ஒரு கட்சித் தன் தலைமையிலும், மற்றொன்று பலராமனைத் தலைவனாகக் கொண்டும் ஆடவேண்டும் என்று கூற அவ்வாறே விளையாடத் தொடங்கினர். விளையாட்டில் தோற்றவர், வென்றவரைத் தோளில் தூக்கிக் கொண்டு ஓட வேண்டும் என்றபடி தோல்வி அடைந்த பிரலம்பன் பலராமனைச் சுமந்து செல்ல நேர்ந்தது. உண்மையை அறிந்த பலராமன் அசுரன் தலையில் தனது முஷ்டியால் குத்த அந்த அடியைத் தாங்க முடியாமல் அவன் ரத்தம் கக்கி கீழே விழுந்து உயிரை விட்டான்.\nமற்றொரு நாள் பசுக்கள் புல்லை மேய்ந்து கொண்டிருக்க, சிறுவர்கள் விளையாட்டில் கவனமாக இருந்தனர். அப்போது திடீரென்று காட்டில் தீ ஏற்பட்டு எங்கும் பரவிட, செய்தி அறிந்த கண்ணன், அவர்கள் துயர் துடைக்க எல்லோரையும் கண்ணை மூடிக் கொள்ளும்படி கூறினார். பகவான் அத்தீயைத் தானே விழுங்கி விட்டார்.\nபிருந்தாவன சஞ்சாரியான கிருஷ்ண பரமாத்மாவைக் கோபிகா ஸ்த்ரீகள், மனதால் தியானித்து அவனது திவ்யலீலா வைபவங்களை வர்ணித்து, அவனுடைய இணையில்லா வடிவழகை அகக்கண்களால் கண்டு ஆனந்தக்கடலில் மூழ்கித் திளைத்தனர். கிருஷ்ணன் மீது கொண்ட பிரேமபக்தியில் திளைத்துக் கிடந்த அந்த ஆயர்குலப் பெண்டிர் பகவானின் வேணுகான அனுபவத்திலே ஆழ்ந்து கிருஷ்ணமயமாகினர். அதாவது தன் மயமாகவே ஆகிவிட்டனர்.\n6. ரிஷி பத்தினிகள் அளித்த போஜனம்\nஒருநாள் கண்ணன், தன் தோழர்களுடன் இயற்கை எழில் கொஞ்சும் காட்டில் வெகுதூரம் பசுக்களுடன் சென்றான். அங்கே நீர் நிலையில் பசுக்களுக்கு நீர் காட்டிவிட்டு எல்லோரும் அமர்ந்தனர். அப்பொழுது நண்பர்கள் பசியினால் வருந்த கண்ணன் அவர்களிடம் அதோ அந்தணர்கள் சொர்க்கம் வேண்டுமென ஆங்கிரஸ யாகம் செய்கின்றனர். அங்கு சென்று கேளுங்கள் அன்னம் கொடுப்பார்கள். தவறாமல் என் பெயரையும் என் அண்ணா பெயரையும் சொல்லிக் கொள்ளுங்கள் என்றார். ஆனால் பெருத்த ஏமாற்றம். அவர்கள் பரப்பிரம்மமாகிய கண்ணனைச் சாதாரண மானிடனாகவே எண்ணி அந்தச் சிறுவர்களை மதிக்கவேயில்லை. இல்லை, உண்டு என்றுகூட கூறவில்லை. சிறுவர்கள் வெறுப்புடன் திரும்பி வந்து நிகழ்ந்ததை கூற பகவான் சிரித்துக் கொண்டே நீங்கள் யாகசாலைக்குச் செல்லாமல் ரிஷி பத்தினிகளிடம் சென்று கூறுங்கள். அவர்கள் நிறைய அன்னம் அளிப்பர் என்றார்.\nகிருஷ்ண தியானமாகவே இருக்கும் அந்த ரிஷிபத்தினிகள் சகல விதமான போஜன பதார்த்தங்களையும் தனித்தனியே பாத்திரங்களில் எடுத்துக் கொண்டு சிறுவர்களுடன் உலாவும் கிருஷ்ணனையும், பலராமனையும் கண்டு மயங்கி நின்றனர். அவர்களைக் கணவர்கள் தடுத்தும் பயனில்லை. கிருஷ்ணன் அந்தப் பெண்மணிகளை வரவேற்று இனிமையாகப் பேசினான். மனைவி, மக்கள், உறவினர், சரீரம், பிராணன், மனம், புத்தி எல்லாம் பிரியமுள்ளதாக இருப்பதற்குக் காரணம் ஆத்ம சம்பந்தமாகும். ஸர்வம் ஆத்மாவாக விளங்குகிறது. என்னை விட பிரியமான வஸ்து வேறென்ன உள்ளது. நீங்கள் என்னை நாடி வந்தது மிக்க சிறப்புடைய செயலாகும். இனி சென்று யாக காரியங்களைக் கவனியுங்கள் என்றார்.\nஉற்ற வஸ்துக்களை விட்டு விட்டுத் தங்களையே சரணடைந்த சரணதாசிகளான எங்களை அங்கீகரித்து வேதவாக்கியங்களை உண்மையாக்குங்கள் என்று வேண்டினர் அந்த ஸ்திரீகள். அதற்குக் கிருஷ்ணன், இடைவ��டாமல் என்னை நினைப்பவர்கள் என்னையே வந்தடைவர். நீங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள். என்னையே தியானித்து பஜனம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினார். பகவானும், சிறுவர்களும் போஜனம் செய்து மகிழ்ந்தனர். நடந்ததை அறிந்து மகரிஷிகள் கர்ம வழியில் ஈடுபட்டு மயக்கமடைந்த தங்களை மன்னிக்கும்படி பகவானை மனதால் தியானித்து வணங்கினர்.\nஒரு சமயம் நந்தகோபர் இந்திர யாகம் செய்ய ஏற்பாடு செய்தார். அப்போது அது பற்றிய விவரம் கேட்ட கண்ணனை நந்தகோபர் அன்புடன் அணைத்துக் கொண்டு, மழையினால் பயிர்கள் செழிக்கின்றன. மழைக்கு அதிபதியாகிய இந்திரனை பூஜிப்பது பரம்பரை வழக்கம். எனவே இப்போது பலவித தானியங்களாலும் இந்திரனைப் பூஜிக்கிறோம். இதுவே இந்திர யாகம் என்றார். அப்போது கிருஷ்ணன், இயற்கையின் நியதிப்படி உலகம் எல்லாம் நடைபெறுகின்றன. ரஜோகுண சம்பந்தத்தாலேயே மேகம் மழையைப் பொழிய பயிர்கள் செழிக்கின்றன. எனவே காடு, மலை, பசுக்களை நாம் பூஜிக்க வேண்டும். யாகப் பொருள்களைக் கொண்டு வேதியர்களை பூஜிப்போம். பசுக்களுக்கு புல்லை அளித்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். இயற்கையைப் பூஜிப்பதே தக்கது என்று கூறினார். நந்தகோபரும் அதை ஏற்றிட, பகவான் எண்ணியபடி யாவும் நடந்தன. கிரிவலம் வந்தனர். எல்லோரும் குறிப்பாக கோபியர்கள் ஸ்ரீகிருஷ்ண மகிமைகளை ஆனந்தமாகப் பாடிக் கொண்டே பின் தொடர்ந்தனர். அப்போது கண்ணன் அழகிய பேருருவுடன் தோன்றி தானே மலையின் முக்கிய தேவதை என்றிட, கிருஷ்ணனும் அப்பாவி போல் நின்று அத்தேவதையை பணிவுடன் வணங்கினார். கோகுலவாசிகளும் நந்தகோபரும் பக்தியுடன் வணங்கிப் பூசித்து மகிழ்ந்தனர்.\nஇஃதறிந்த இந்திரன் மிக்க கோபம் கொண்டு கருமேகங்களை ஏவி பெருமழைப் பெய்யச் செய்தான். செய்வதறியாத ஆயர்குல மக்கள் கிருஷ்ணனைச் சரணடைய, அவர் சரணமடைந்தவரைக் காப்பது தன் கடமை என்று கோவர்த்தனகிரியையே தூக்கிக் குடையாகப் பிடித்து எல்லோரையும் அதனடியில் வந்து சுகமாகத் தங்கி இருக்குமாறு கூறினார். இவ்வாறு ஏழு நாட்கள் கழிய இந்திரன் பகவானின் யோக மகிமையை உணர்ந்தான். அவன் கர்வம் அடங்கியது. மழை நின்றது. இத்தகைய கண்ணனின் அதிமானுஷ்யச் செயலை தேவலோகத்திலிருந்து கண்ட காமதேனுவும், இந்திரனும் பூலோகம் வந்து ரகசியமாக பகவானைத் தரிசித்து வணங்கினர். அப்போது இந்திரனிடம் பகவான், நீ ஆடம்பரத்தையும், கர்வத்தையும் விட்டு பதவியில் கவனமாய் இரு. என் உத்தரவுபடி நட. ÷க்ஷமம் உண்டாகும். உன் இருப்பிடம் செல்க என்று விடை கொடுத்து அனுப்பினார். காமதேனுவும் தனது பாலைப் பொழிந்து பகவானுக்கு அபிஷேகம் செய்தது. தேவர்களும், தூப, தீப, நைவேத்தியங்களுடன் பகவானுக்கு கோவிந்தன் என்று பெயரிட்டுப் பட்டாபிஷேகம் செய்வித்தனர்.\n8. குழலிசை மயக்கம்-ராஜஸ் கிரீடை\nஒரு சமயம் பூர்ணசந்திரன் பால் நிலவில் கண்ணன் யோகமாயா தேவியின் உதவியுடன் ஓர் அதிசய விளையாட்டை நிகழ்த்தினான். பகவான் ஓர் இனிய குழலூதி எல்லோரையும் தன் வயப்படுத்தினான். அவன் இனிய கீதத்தில் மயங்கி கோபியர்கள் அனைவரும் தன் இருப்பிடம் விட்டு கண்ணனிடம், வந்து சேர்ந்தனர். கிருஷ்ண பிரேமையில் ஆழ்ந்த அவர்களும், வரமுடியாமல் வீட்டிலே தங்கியவர்களும் கூட கண்ணன் தியானத்தில் ஒன்றிய உள்ளம் கொண்டவர்களாய் மெய்மறந்து சொக்கி நின்றனர். அந்த மங்கையர்களைக் கண்ட கண்ணன் வசீகரப் புன்னகையுடன் இனிமையாகப் பேசினார், என்னிடம் அன்பு கொண்டு வந்தது சரியே. எனினும் அவரவர்க்குரிய தர்மங்களைச் செய்யாமல் வரலாமா. திரும்பி செல்லுங்கள். என் அருகில் இருப்பதைவிட என்னை உள் அன்புடன் தியானிப்பது, என் சரிதம் கேட்பது, என் நாமகீர்த்தனம் ஆகியவற்றால் என் மீது பக்தி அதிகமாகிறது என்று கூற, அப்பெண்மணிகள், சரணமே கதி என்று வந்த எங்களைக் கைவிடாமல் ரக்ஷித்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தனர்.\nமேலும் எங்களைச் சரண தாசிகளாக ஏற்றுக் கொண்டு அனுக்கிரகம் செய்யுங்கள். தங்கள் கர கமலங்களை எங்கள் சிரசின் மீது வைத்து அருள்புரியுங்கள் என்று வேண்டினர். அப்போது கண்ணன் தனது இனிய புன்னகையால் அவர்களை மகிழ்வித்தார். அந்தக் கபடமற்றப் பெண்களுடன் பிருந்தாவனத்தில் ஆனந்தமாக ஆடிப் பாடினார். கோபியர்களும் ஆனந்தமாக கண்ணன் புகழைப் பாடிக் கொண்டே உல்லாசமாக சஞ்சரித்தனர். இவ்வாறு யமுனை ஆற்றங்கரையில் பிருந்தாவனத்தில் கோபியருடன் கண்ணன் ஆனந்தமாக இருக்கையில் அவர்கள் ஒவ்வொருவரும் கண்ணன் தன்னை மட்டுமே நேசிக்கிறான் என்ற எண்ணத்துடன் பெருமிதம் கொண்டனர். இஃதறிந்த கண்ணன் மெல்லச் சிரித்துக் கொண்டே திடீரென்று மறைந்து விட்டான். கோபியர்கள் தங்கள் உள்ளத்தையே கண்ணனிடம் ஒப்படைத்து, கிருஷ்ண தியானமாகவே இருந்தனர். எல்லோரும் சேர்ந்து கானம் பாடினர். அதுவே கோபிகா கீதம்.\n9. அரிஷ்டாசுரன், வியோமாசுரன் ஆகியோர் வதம்\nஒருநாள் அரிஷ்டன் என்ற அசுரன் மலை போன்ற ரிஷப வடிவில் உறுமிக் கொண்டு கோகுலத்தில் நுழைந்தான். அவன் இடைச்சேரியில் அட்டகாசம் செய்து கொண்டு அச்சுறுத்தி வந்தான். கூர்மையான கொம்புகள் கொண்ட அது தன் குளம்புகளால் பூமியைப் பிளப்பது போல் இடித்தது. பசுக்கள் நடுங்க பாய்ந்து வந்தது. அக்கொடிய காளையைக் கண்ட மக்கள் கிருஷ்ணா, கிருஷ்ணா என்று கூறிக்கொண்டே கிருஷ்ணனிடம் சரண் புகுந்தனர். உடனே அவன் காளையின் கொம்புகளைப் பற்றி, கீழே தள்ளி மிதித்து அதன் உடலை முறுக்கிப் பிழிந்து கொன்று வீழ்த்தினார். மற்றொரு நாள் வியோமாசுரன் என்பவன் கோபியர் குமாரர்களை மலைக்குகையில் அடைத்து வைக்க, கிருஷ்ணன் அவ்வசுரனைக் கொன்று கோபியர் குமாரர்களை விடுவித்தார்.\nஒருசமயம் கண்ணன் சுதரிசனன் என்ற பாம்பைக் காலினால் மிதித்துக் கொன்றான். மற்றொரு சமயம் பிரகஸ்பதி முனிவரைச் சுதரிசனம் என்ற வித்தியாதரன் இகழ்ந்ததால், அவர் அவனைப் பாம்பாகும் படிச் சபித்தார். சாப விமோசனத்தை அந்தப் பாம்பு இவ்வாறு கண்ணனால் பெற்றது.\n10. கோபியர் துகில் உரிந்தான்\nசில கோபியர் கண்ணனே தனக்குக் கணவனாக வேண்டுமென பாவை நோன்பு நோற்றனர். அவர்கள் பனிவரைக் கன்னியைத் தொழுதனர். துர்க்கை உருவை வரைந்து நோன்பு நோற்றனர். இதனையே கார்த்தியாயினி விரதம் என்றும் கூறுவர். விரதம் அனுஷ்டிக்க முற்பட்ட பெண்டிர் நீராடச் சென்றனர். சென்ற இடத்தில் தங்களுடைய உடைகளையும், நகைகளையும் கரையிலேயே வைத்து விட்டு நீரில் மூழ்கி நீராடினர். அப்படி அவர்கள் நீராடிக் கொண்டிருக்கையில் அவர்களுக்குக் கண்ணனின் புல்லாங்குழல் ஓசை கேட்டது. உடனே அவர்கள் வெளிவர எண்ணிக் கரையில் தமது துணிகளைக் காண அங்கே அவை காணப்படவில்லை. ஸ்ரீகிருஷ்ணனே புடவைகளைக் குறும்புத்தனமாக மறைத்திருப்பான் என்று நினைத்து, வேணுகானம் வந்த திசையை நோக்கித் தேடினர். அங்கேயே கரையில் இருந்த ஒரு மரத்தின் கிளைகளிலே அவர்களுடைய உடைகளையும், அவற்றை அபகரித்த கள்ளன் கண்ணனையும் கண்டனர். அவர்கள் தங்கள் கைகளால் மார்பை மூடிக் கொண்டு நீருக்குள் சென்று கழுத்தளவு நீரில் நின்று கண்ணனிடம் வேண்டினர்.\nகிருஷ்ணா, உன்னையே நம்பி உள்ளவர்கள் நாங்கள். உங்களைத் தவிர வேறு யாரையும் எண்ணிக்கூட பார்ப்பது இல்லை. உங்களையே சரணமடைந்த எங்களை இப்படி நடத்தலாமா தயவு செய்து எங்கள் சேலைகளைப் போடு என்று வேண்டினர். கார்த்தியாயினி விரதம் அனுஷ்டிக்க எண்ணிய நீங்கள் ஆடை ஏதுமின்றி நீரில் இறங்கி நீராடலாமா தயவு செய்து எங்கள் சேலைகளைப் போடு என்று வேண்டினர். கார்த்தியாயினி விரதம் அனுஷ்டிக்க எண்ணிய நீங்கள் ஆடை ஏதுமின்றி நீரில் இறங்கி நீராடலாமா நீங்கள் என்னையே நம்பி இருப்பதாகவும், நானே உங்கள் நாதன் என்று உரைத்தீர்கள். அது உண்மையானால் நீங்கள் என்னிடம் அப்படியே நேரில் வந்து உங்கள் சேலைகளைப் பெற்றுக் கொள்ளலாமே என்றான் கண்ணன். ஆடையின்றி எப்படி வருவது நீங்கள் என்னையே நம்பி இருப்பதாகவும், நானே உங்கள் நாதன் என்று உரைத்தீர்கள். அது உண்மையானால் நீங்கள் என்னிடம் அப்படியே நேரில் வந்து உங்கள் சேலைகளைப் பெற்றுக் கொள்ளலாமே என்றான் கண்ணன். ஆடையின்றி எப்படி வருவது எங்களுக்கு வெட்கமில்லையா என்று கோபிகைகள் கூற கண்ணன், என்னை விட உங்களுக்கு உங்கள் உடல் வெட்கமே முக்கியம் போலும். இத்தகைய தேகாபிமானம் அதாவது உடல் மீது பற்றுள்ள உங்களுக்குக் கார்தியாயினி எப்படி கருணை காட்டுவாள் உங்களுடைய பற்று உங்களுக்கு மோக்ஷம் கிடைக்காமலிருக்கத் தடையாகும் என உபதேசித்தான் மாயக்கண்ணன்.\nஅப்போது அவர்கள் பகவானின் அறிவுரை கேட்டு மனத் தெளிவு பெற்றனர். கிருஷ்ண பிரேமையில் மூழ்கி அவனையே கணவனாக அடைய விரும்பிய அவர்கள் வெட்கத்தையும், தேகாபிமானத்தையும் பற்றையும் விட்டு இருகைகளையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கி மெய்மறந்து துதி செய்தனர். அப்போது மாயக்கண்ணன் அவர்களுடைய சேலைகளை அவர்களுக்கு அளித்து மறைந்துவிட்டான். கோபியர்க்குப் பற்றற்ற நிலையை உணர்த்தவும், தன்னையே சரணடைந்தாரைக் காக்கும் தன் இயல்பையும், தனது பக்தர்களுக்கு எந்நிலையிலும் இழுக்கு நேராவண்ணம் உதவவும் வாத்சல்ய குணத்தையும் உணர்த்தவே இந்த கோபிகா வஸ்திராபரணம் நடத்தினான் மாயக்கண்ணன் என்று முடித்தார் சுகப்பிரம்மம்.\nகம்சனால் ஏவப்பட்ட கேசி என்னும் அசுரன் ஸ்ரீகிருஷ்ணனைக் கொல்லும் எண்ணத்துடன் குதிரை வடிவத்தில் வந்து குளம்புகளால் பூமியை இடித்தும் பிடரி மயிர்களால் மேகங்களைக் குத்தியும், குதித்தோடும�� வேகத்தால் சந்திர, சூரிய வழிகளில் தாவிக்கொண்டும் பெரும் கனைப்புடன் அங்கிருந்த ஆயர்களைத் துரத்தினான். இது கண்டு அச்சமுற்ற ஆயர்களும், ஆய்ச்சியரும் ஸ்ரீகிருஷ்ணனைச் சரணடைந்து காத்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தனர். அப்போது கண்ணன் புன்சிரிப்புடன் அவர்களைப் பயப்பட வேண்டாம் என்றும், அற்ப பலம் கொண்டது அது என்றும் கூறினான். மேலும் அவன் பலமற்றவன் சும்மா குதித்து ஆட்டம் காட்டுகிறான் என்றும் கூறி அவர்களை அமைதியாக இருக்கப் பணித்தான்.\nகேசியை நோக்கி வா என அழைத்து அதன் பற்களை உதிர்த்து விடுவதாகக் கூறினான் கண்ணன். அப்போது அக்குதிரை வாயைத் திறந்து கொண்டு கண்ணன் மீது பாய்ந்தது. உடனே கண்ணன் தன் கையை அதன் வாயிலே புகுத்தி, மிகப்பெரிதாக்கினார் கையை. அவன் பற்கள் யாவும் உடைபட்டன. வாய் இரண்டாகக் கிழக்கப்பட்டது. இதைக் கண்ட ஆயர்கள் மட்டுமின்றி, தேவர்களும் மகிழ்ச்சி உற்றனர். கேசியின் வதத்தை விண்ணிலிருந்து மறைந்து பார்த்த நாரதர் வெளிப்பட்டுக் கண்ணனைத் துதி செய்தார். பகவானுக்கு இதன் காரணமாக கேசவன் என்ற திருப்பெயர் விளங்கட்டும் என்றும் அடுத்து நடத்த இருக்கும் கம்ச யுத்தத்திற்கு வருவதாகவும் கூறிச் சென்றார் முனிவர்.\n12. அக்ரூரர் கோகுலம் செல்லுதல்\nகிருஷ்ண பலராமர்கள் அரக்கர்களைக் கொன்றது, கோவர்த்தன மலையைத் தூக்கியது, தேவகியின் மகனாகப் பிறந்து யசோதையினிடம் வளர்தல் போன்ற செய்திகள் அனைத்தையும் நாரதர் கம்சனுக்குக் கூறிட, அவன் வெகுண்டெழுந்தான். பின்பு சாணூரன், முஷ்டிகன் என்ற மல்லர்களுடன் ஆலோசித்து கிருஷ்ணனையும், பலராமனையும் கொல்லுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தான். பிறகு, விருஷ்ணிகுல நண்பர் அக்ரூரரிடம் கோகுலம் சென்று, மதுரா நகரில் நடத்த உள்ள தனுர் யாகத்திற்கு, ராமகிருஷ்ணர்களையும், நந்தகோபரையும் அழைத்து வரும்படியும், அவர்களை உடனே கொல்ல வேண்டும் என அறிவித்து தேரையும் கொடுத்து அவரை அனுப்பினான்.\nஅக்ரூரர் ஸ்ரீகிருஷ்ண சரணங்களைக் கண்டு வணங்கிச் செல்வதற்கான வாய்ப்பாகக் கருதி உடனே புறப்பட்டார். கம்சன் தன்னைக் காத்துக் கொள்ள செய்வதனைத்தையும் அறிந்த அக்ரூரர் இம்முயற்சியில் கம்சன் தோல்வி அடையப் போவதையும் அறிந்திருந்தார். அக்ரூரன் வழிநெடுக கிருஷ்ண தியானமாகவே இருந்து கோகுலத்தை அடைந்து ராமகிருஷ்ணர்களிருக்கும் இடத்திற்குச் சென்றார். சென்றவர் அவர்களின் திருவடிகளில் விழுந்து வணங்கி தான் வந்த காரணத்தையும், கம்சன் ஏற்பாடுகளையும் விளக்கினார்.\nசெய்தி அறிந்த நந்தகோபர் தனுர் யாகம் காண மதுரை செல்ல ஆயத்தமானார். ஆனால், கண்ணன் பிரிந்து செல்வதை ஏற்காத கோபியர்கள் அவரைத் தடுத்து நிறுத்த முயன்றனர். தேர் கிளம்பியது கண்டு அதனைப் பின் தொடர்ந்து சென்றனர். அப்போது கண்ணன் தான் வெகுவிரைவில் திரும்பி வருவதாக அன்புடன் கூறி அவர்களைச் சமாதானப்படுத்தினார்.\nபகவானுடைய தேர் யமுனைக் கரையில் சிறிது நேரம் நின்றது. அக்ரூரர் யமுனையில் இறங்கி நீராடச் சென்றார். அவர் நீரில் மூழ்கிய போது எதிரில் தேரில் அமர்ந்திருக்கும் இராமலக்ஷ்மணர்களைக் கண்டு வியந்தார். மறுபடியும் மூழ்கிட அப்போது அங்கு ஆதிசேஷ பகவானையும், சங்கு சக்கரதாரியையும் கண்டு பரமானந்தம் கொண்டு துதி செய்தவண்ணம் மெய்மறந்து நின்றார். அவருக்குத் தோற்றமளித்த பகவான் மறைந்துவிட அக்ரூரர் அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு ரதத்தின் அருகில் வந்து சேர்ந்தார். அப்போது கிருஷ்ணன் சிரித்துக் கொண்டே அக்ரூரரை நோக்கி என்ன அதிசயம் கண்டவர் போல் இருக்கிறீரே, என்ன விஷயம் என்று கேட்டார். அதற்கு அக்ரூரர் ஜகத் சொரூபியாகிய அவரையே பார்க்கின்ற தனக்கு வேறென்ன அதிசயம் வேண்டும் என்று கூறிக்கொண்டே தேரேறி குதிரைகளை ஓட்டினார். அந்தி சாயும் நேரம் மதுரையை அடைந்தனர். கிருஷ்ண பலராமர்கள், நந்தகோபர் மற்ற ஆயர்பாடி மக்களுடன் தங்கியிருக்கும் உபவனத்திலேயே தங்கிவிட்டு காலையில் நகரத்துக்கு வருவதாகக் கூறி அக்ரூரருக்கு விடை கொடுத்து அனுப்பினர்.\n13. மதுரையில் ராம கிருஷ்ணர்கள்\nமறுநாள் நகரைச் சுற்றிப் பார்த்து வருகையில் வழியில் சுதர்மதன் என்ற வண்ணான் எதிர்ப்பட அவனிடமிருந்த வஸ்திரங்களைத் தருமாறு கேட்க, அவன் மறுக்க அவனை வதம் செய்து வஸ்திரங்களைக் கோபர்களுக்குக் கொடுத்தார். பின்னர் ஒரு வியாபாரி அவரைப் பணிந்து ஆடை, அணிகளால் அவரை அலங்கரித்து மகிழ, அவனுக்கு சகல சவுபாக்கியங்களையும் அருளினார் பகவான். பிறகு சுதர்மர் என்ற பூக்காரர் வீட்டுக்குச் சென்று அவனுக்கு அனுக்கிரகம் செய்தார். வழியில் சந்தன கிண்ணத்துடன் ஒரு வக்கிரமான பெண்ணைக் கண்டவர் அவளைப் பற்றி விசாரித்து சந்தனத���தைத் தனக்குத் தருமாறு கேட்டார். அவள் தன் பெயர் திரிவக்கிரா என்றும், கம்சனின் வேலைக்காரி என்றும், சந்தனத்தைக் கம்சனுக்கு எடுத்துச் செல்வதாகக் கூறிய அவள் அதைப் பூசிகொள்ளும் தகுதியுள்ளவர் கிருஷ்ணனே என்று கூறி அவரிடம் கொடுத்துவிட்டாள். இதனால் மகிழ்ச்சி அடைந்த பகவான் அவளைச் சுந்தர சொரூபியாக்கி விட்டார்.\nபின்னர் தனுர் யாகம் நடக்கும் இடத்தை அடைய, அங்கு இருந்த பெரிய தனுசைக் கையிலெடுத்து நாணேற்றி ஒடித்திட அனைவரும் கிருஷ்ணனின் அழகையும், வீரச்செயலையும் கண்டு பிரமித்து நின்றனர். இவ்வாறு கிருஷ்ணன் அங்கே சேர்ந்து வில்லை ஒடித்த செய்தி அறிந்த கம்சன் மல்யுத்த ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டான். மக்கள் கூடினர். வாத்தியங்கள் முழங்கின. கம்சன் மந்திரி, பிரதானிகளுடன் நண்பர்கள் புடைசூழ சிம்மாசனத்தில் வீற்றிருந்தான். நந்தகோபரும், கோபாலர்களும் கம்சனுக்குக் காணிக்கை செலுத்திவிட்டு அருகில் அமர்ந்தனர். மல்யுத்த வீரர்கள் சாணூரன், முஷ்டிகன், சலன் ஆகியோர் மேடையை அடைந்தனர்.\nராமகிருஷ்ணர்கள் நீராடி, அலங்கரித்துக் கொண்டு சபைக்கு வந்தனர். வாயிலில் நின்ற காவல்காரன் கம்சனின் ஆணைப்படி குவலயாபீடம் என்ற யானையை அவர்கள் மீது ஏவிட, அது ராமகிருஷ்ணர்களைக் கொல்ல ஆயத்தமாக, பகவான் அதன் தந்தங்களை ஒடித்து அவற்றாலேயே யானையையும், யானைப் பாகனையும் கொன்று வீழ்த்தினார். பின்னர் அந்தத் தந்தங்களையே ஆயுதங்களாகக் கொண்டு மல்யுத்த அரங்கில் நுழைந்தனர். மற்போர் வீரர்கள் ராமகிருஷ்ணர்களைப் போருக்கு அறைகூவி அழைத்தனர். அப்போரில் பகவான் சாணூரனையும், பலராமன் முஷ்டிகளையும் வெற்றி கொண்டு வதம் செய்தனர். மக்கள் ஆனந்தக் கூச்சலிட்டுக் கண்ணனைக் கொண்டாடினார்கள். மல்லர்களை வீழ்த்திய மாதவனையும், அவன் சோதரனையும் கண்டு கொதித்து எழுந்தான் மதுரை மன்னன் கம்சன். அவன் அவர்களையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் உக்கிரசேனன், நந்தகோபர் ஆகியோரையும் உடனே கொல்லுமாறு உத்தரவிட்டான்.\nஅதைக் கேட்ட பகவான் கிருஷ்ணன் கடுங்கோபம் கொண்டு கம்சனை எதிர்த்துப் போரிட்டு கடைசியில் அவன் மீது பாய்ந்து அவனைக் கீழே தள்ளி அவன் மார்பின் மீது அமர பாரம் தாங்காமல் கம்சன் உயிர் நீத்தான். ஆனால், அவன் தன் மரண பயத்தினால் சதாசர்வ காலமும் கிருஷ்ண உருவத்தையே கண்டு நடுங்கிய படியால் அவனுக்கு பகவானின் சாரூப்யம் கிடைத்தது. கம்சனுடைய மனைவிகளைச் சமாதானம் செய்து கம்சனுக்கு உத்திரக்கிரியைகளை முறைப்படிச் செய்வித்தார். பிறகு, ராமகிருஷ்ணர்கள் பெற்றோர்களையும், பாட்டனார் உக்கிரசேனனையும் சிறை மீட்டு வணங்கினர். பெற்றோர்களும் மக்களை அன்புடன் கட்டித் தழுவி முத்தமிட்டு உச்சி முகர்ந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். பகவான் உக்கிரசேனரை யாதவர்களுக்கு அரசனாக்கினார். பிறகு நந்தகோபரிடம் சில காலம் மதுரையிலேயே தங்கிவிட்டு வருவதாகக் கூறி பல காணிக்கைகளை அளித்து அவரையும், அவரைச் சார்ந்தவர்களையும் கோகுலம் அனுப்பி வைத்தனர்.\nவசுதேவர், தேவகி குழந்தைகளுக்கு உபநயனம் செய்து வைத்து, சாந்தீபனி முனிவரிடம் வித்தை கற்க சேர்த்திட ராமகிருஷ்ணர்கள் நன்கு குருகுலவாசம் செய்து சகல வித்தைகளையும் கற்று, இறுதியில் குருவுக்கு அவர் விரும்பும் தக்ஷிணை அளிக்க வேண்டி நின்றனர். பிறகு குரு வேண்டியபடியே பிரபாச ÷க்ஷத்திரத்தில் மூழ்கி இறந்து போன குரு புத்திரனை உயிருடன் கொண்டு வந்து குருவினிடம் ஒப்புவித்து குருதக்ஷிணையாக அளித்து வணங்கினார் பகவான் கிருஷ்ணன். குருகுலத்திலிருந்து திரும்பி வந்த ராமகிருஷ்ணர்களை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பகவான் சில காலம் அங்கேயே தங்கி இருந்தார்.\nபின்னர் கிருஷ்ணன் விருஷ்ணிகுல சிரேஷ்டரான உத்தவ ஸ்வாமியை அணுகி, அவரைக் கோகுலம் சென்று வர வேண்டினான். அவர், கோபியர்கள் அவர்களது உள்ளம், உயிர் எனக்கே அர்ப்பணம் செய்து இகலோக, பரலோக சுகங்களையும் விட்டு என்னையே சரணம் அடைந்துள்ளனர்; அவர்களிடம் நான் விரைவில் வந்து சந்திப்பதாகக் கூறுமாறு பணித்தார். மாலையில் கோகுலம் வந்தடைந்த உத்தவரை நந்தகோபர் வரவேற்று, உபசரித்து, ÷க்ஷமலாபங்கள் பற்றி விசாரித்தார். மேலும், கண்ணன் தனக்குப் பிரியமான பிருந்தாவனத்தையும், கோகுலத்தையும் கோவர்த்தனகிரியையும் நினைத்துக் கொள்ளுகிறாரோ என்று கேட்டார். மற்றும் கிருஷ்ணனின் லீலைகளை நினைந்து நினைந்து பரவசத்தில் திளைத்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். அருகிலிருந்த யசோதையும் அவ்வாறே மெய்மறந்து நின்றாள். அவர்களின் இணையற்ற பிரேம பக்தியைக் கண்ட உத்தவர் வியப்பினால் திகைத்து நின்றார். நந்தகோபரைப் பார்த்து, ஸ்ரீஹரியிடம் பிரேம பக்தி உடைய நீங்கள் பிறவிப் பயனை அடைந்து விட்டீர்கள். சீக்கிரத்திலேயே கிருஷ்ண தரிசனம் கிடைக்கும் என்று இயம்பி, அதனைத் தெரிவிக்கவே பகவான் தன்னை அனுப்பியதாகவும் கூறினார்.\nமறுநாள் சூர்யோதயத்தில் நந்தகோபர் வீட்டின் முன் ரதத்தைக் கண்டு கோபியர்கள் பிரமித்தார்கள். அப்போது நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு உத்தவர் அங்கு வந்தார். அவரை கோபியர் தனியாக அழைத்துச் சென்று, வணங்கி உபசரித்து கண்ணனைப் பற்றிக் கேட்டனர். கிருஷ்ண தரிசனத்துக்காக ஆவலுடன் துடிக்கும் அவர்களின் பிரேமாதி சயத்தைக் கண்ட உத்தவர் திகைப்புற்றார். அவர்களின் ஈடில்லா அன்பைக் கண்டு வியந்தார். பிறகு கிருஷ்ணன் சொன்ன செய்திகளை அவர்களுக்குத் தெரிவித்தார். செய்தி கேட்டு கோபியர்கள் மிகவும் மயங்கினர். அந்தக் கிருஷ்ணனிடம் கொண்ட ஆசையை மறக்க முடியவில்லை. அவனது நடையழகு, அற்புத லீலைகள், கருணா கடாட்சத்தை எங்களால் மறக்க முடியவில்லை. துன்பங்களைத் துடைக்கும் அந்த கோவிந்தன் எங்களைத் துயரக் கடலிலிருந்து மீட்டுக் காப்பாற்ற வேண்டும் என்று முறையிட்டனர். அந்த ஆயர்குல மங்கையரின் ஈடுஇணையற்ற கிருஷ்ண பக்தியை கண்ட உத்தவர் கிருஷ்ணன் மீது அன்பை, பிரேமையைக் கொண்ட கோபியர் வணங்கத் தக்கவர்கள். அவர்கள் சகல தர்மங்களையும், உற்றார் உறவினர்களையும் துறந்து சுருதிகளும் தேடுகின்ற பகவத் சரணங்களை நாடி ஓடி வந்துள்ளனர்.\nஇவ்வாறு கோகுலத்தில் சில நாட்கள் செலவழித்த பின்னர் உத்தவர் நந்தகோபர், கோபியர் மற்றும் கோகுலவாசிகளிடம் விடைபெற்று, மதுராபுரிக்குச் செல்ல புறப்படுகையில் நந்தகோபர் அவரை அன்புடன் தழுவிக் கொண்டு எங்கள் மனம் ஸ்ரீகிருஷ்ண சரணாரவிந்தங்களிலே நிலைத்து இருக்கட்டும். எங்கள் வாக்கில் அவன் நாமமே நிற்கட்டும். எங்கள் உள்ளத்தில் கிருஷ்ண பக்தி பெருகி வளரட்டும் என்று கூறி காணிக்கைகள் அளித்து விடை அளித்தார். உத்தவர் மதுரையை அடைந்து ராமகிருஷ்ணர்களை அடைந்து வணங்கி கோகுலவாசிகளின் அன்பை எடுத்துக் கூறி, நந்தகோபர் அளித்த காணிக்கைகளை உக்கிரசேனர், பலராம, வசுதேவர்களிடம் அளித்து வணங்கினார். பின்னர், பகவான் தனக்குச் சந்தனம் கொடுத்து வீட்டிற்கு வரவேண்டுமென்று அன்புடன் அழைத்த திரிவிக்ரன் வீட்டுக்குச் சென்று அவருக்கு அனுக்கிரகம் செய்தார���.\nஅடுத்து வாக்களித்தபடி அக்ரூரர் வீட்டுக்குச் சென்றார். பலராமர், உத்தவர்களுடன் தன் இல்லம் வந்த கிருஷ்ணனை அக்ரூரர் மனமுவந்து வரவேற்று உபசரித்தார். பகவானுடைய அருள்வேண்டி அக்ரூரர் பிரார்த்தித்தார். அப்போது கிருஷ்ணன் அக்ரூரரிடம் அவர் தமக்கெல்லாம் குரு, உற்ற பந்து என்றும் அவருடைய பாதுகாப்பில் தாங்கள் வாழ்ந்து வருவதாகவும் கூறினார். மேலும் தங்களைப் போன்ற சுயநலமற்ற சாதுக்கள் பூசிக்கத் தக்கவர்கள்; சாதுக்கள் தரிசனம் உடனே பயன் தருவது என்று கூறினார் கிருஷ்ணன். அடுத்து அக்ரூரரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். தந்தையை இழந்த பாண்டவர்கள் திருதராட்டிரனிடம் இருக்கின்றார். அவர்கள் கஷ்டப்படுவதாகத் தெரிகிறது. துஷ்ட புத்தியுள்ள துரோனாதியர் தந்தை திருதராட்டிரன் அவர்களை அன்பாகக் கவனிக்கமாட்டான். உடனே அஸ்தினாபுரம் சென்று பாண்டவர்கள் நலம் அறிந்து வரவேண்டும் எனப் பணிந்து பலராமருடன் தன் இருப்பிடம் அடைந்தார்.\nகிருஷ்ணன் சொல்லியபடி அஸ்தினாபுரம் சென்ற அக்ரூரர் பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகிய பெரியோர்களையும், திருதராட்டிரர், பாண்டவர், துரியோதனன் ஆகியோரையம், உற்ற பந்துக்களையும் சந்தித்து ÷க்ஷமலாபங்களை விசாரித்தார். மேலும் சில நாட்கள் அங்கே தங்கினார். குந்திதேவி அக்ரூரரைக் கண்டவுடன் வருத்தமுற்றாள். பிறகு எல்லோருடைய நலன்கள் பற்றி விசாரித்தாள். பக்தவத்சலனாகிய கண்ணன் பாண்டவர்களைப் பற்றியும், தன்னைப் பற்றியும் நினைக்கின்றானா அன்பிலாரிடையே வாழ்ந்து வரும் தனக்கும், தன் குழந்தைகளுக்கும் ஆறுதல் அளிக்க வருவானா அன்பிலாரிடையே வாழ்ந்து வரும் தனக்கும், தன் குழந்தைகளுக்கும் ஆறுதல் அளிக்க வருவானா என்றெல்லாம் கேட்டாள்; அழுதாள். அப்போது அக்ரூரனும், விதுரனும் அவளுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் ஒருநாள் அக்ரூரர் திருதராஷ்டிரனிடம் தர்மநீதியுடன் ஆட்சி புரியும் பந்துக்களிடம் சமபாவத்துடன் இருந்து புகழ் பெற்று ÷க்ஷமமடையுமாறு கூறினார். அதற்கு திருதராஷ்டிரன் புத்திர வாஞ்சையுள்ள மனம் சஞ்சலிக்கிறது. உமது நல்லுபதேசங்கள் நிலைக்காது. சர்வேசுவரன் கட்டளையை யாரும் மீறமுடியாது என்றார். அக்ரூரர் மதுராபுரி அடைந்து கிருஷ்ணனிடம் செய்திகளைக் கூறினார்.\nகம்சனுடைய மரணத்துக்குப் பின் அவனது மனைவியர் அஸ்தி, பிர��ஸ்தி என்போர் தமது பிதா ஜராசந்தன் வீட்டை அடைந்தனர். மகத நாட்டு மன்னனாகிய ஜராசந்தன் ஐம்பத்து மூன்று அசெக்ஷளஹிணி சேனைகளுடன் மதுராபுரியை முற்றுகையிட்டான். அப்போது ராமகிருஷ்ணர்கள் தமது ஆயுதங்களை அடைய திருவுள்ளம் கொள்ள விண்ணிலிருந்து சார்ங்கம் என்ற வில்லும், அக்ஷய துணீரங்களும், கவுமோதகி என்ற கதையும் கிருஷ்ணனை அடைந்தன. பலராமருக்குக் கலப்பையும், ஓர் உலக்கைத் தடியும் வந்தன. இரண்டு தேர்களும் சாரதியுடன் வந்து சேர்ந்தன. ஜராசந்தனுக்கும், ராமகிருஷ்ணர்களுக்கும் இடையே நடந்த போரில் ஜராசந்தன் தோற்கடிக்கப்பட்டான். அவனை உயிருடன் திரும்பிச் செல்ல விட்டனர். எனவே அவன்தான் வெற்றி பெற்றதாக எண்ணினான். இவ்வாறு பதினெட்டு முறை ராமகிருஷ்ணர்களுடன் போர் புரிந்த ஜராசந்தன் கிருஷ்ணனால் தோல்வி அடைந்து ஓடிப் போனான்.\nபதினெட்டாவது முறை ஜராசந்தன் போருக்கு வந்தபோது காலயவன் என்ற அசுரனும் மதுரையைத் தாக்கினான். இருவரையும் எதிர்கொள்ள வேண்டி இருந்ததால் பகவான் சமுத்திரத்தின் நடுவில் பன்னிரண்டு யோசனை பரப்புள்ள ஒரு நகரத்தை நிர்மாணிக்குமாறு விச்வகர்மாவுக்கு ஆணையிட அவனும் ஓர் அழகிய நகரத்தை உருவாக்கினான். அதில் இந்திரனால் அனுப்பப்பட்ட சுதர்மா என்ற சபையும், தேவலோக பாரிசாதமும், குபேரன் அனுப்பி வைத்த அஷ்டநிதிகளும் அங்கே இருந்தன. அந்நகரில் மதுராபுரி மக்களையும், உறவினர்களையும் குடியேற்றி பலராமரையும் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கச் செய்து நிராயுதபாணியாக வெளியே சென்றார் பகவான் கிருஷ்ணன்.\nஒளி பொருந்திய கிருஷ்ணனைக் கண்ட காலயவனன் அவரைப் பின் தொடர அவர் அவனை வெகுதூரம் அலைக்கழித்து இறுதியில் ஒரு குகையில் நுழைந்து மறைந்துவிட்டார். காலயவனன் அக்குகையில் நுழைந்த கிருஷ்ணனைக் காணாமல் அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஒருவனைக் கோபத்துடன் உதைக்க அவன் காலயவனனை விழித்துப் பார்க்க, காலயவனன் எரிந்து சாம்பலாகி விட்டான்.\nஇக்ஷவாகு குலத்தோன்றல் மாந்தாதாவின் மகன் முசுகுந்தன். அவன் ஒரு சமயம் தேவசேனாதிபதியாக இருந்து போர் செய்து தேவலோகத்தைக் காத்து வந்தான். பின்னர் குகப்பெருமான் தேவசேனாதிபதி ஆனவுடன் பூலோகம் திரும்பி வந்த அவன் அம்மலைக்குகையில் படுத்துறங்கி விட்டான். அவன் நித்திரைக்குப் பங்கமளிப்போர் எரிந்து சாம்பலாவர் என்று அவனுக்குத் தேவர்கள் வரமளித்து இருந்தனர். அதனால் முசுகுந்தனை எழுப்பிய காலயவனன் எரிந்து போனான். அவன் எரிந்தவுடனே முசுகுந்தனுக்குப் பகவான் சங்கு சக்கரதாரியாய் சதுர்புஜங்களுடன் காட்சி அளித்தார். அதைக் கண்டு பிரமித்து அவரை யார் என்று முசுகுந்தன் கேட்டான். கிருஷ்ணன் தன்னைப் பற்றிக் கூறினார். மேலும் முசுகுந்தன் முற்பிறவியில் மிகவும் பக்தியுடன் தன்னை ஆராதித்ததால் அவனுக்கு அருள்புரிய வந்திருப்பதாகத் தெரிவித்தார். அப்போது முசுகுந்தன் அவர் சர்வ சொரூபியாகிய பகவான் என்று அறிந்தான்.\nஅப்போது அவன் பகவானைப் பார்த்து இவ்வாறு வேண்டினான், நான் தன்யனானேன். உமது அருள் கிடைத்தவர்க்கு சாது சங்கம் ஏற்படுகிறது. அது பக்தியை உண்டாக்குகிறது. உமது சரண சேவையே எனக்கு வேண்டும். உமது சரணார விந்தங்களிலேயே சரணமளித்து ரக்ஷிக்க வேண்டும் என்று பிரார்த்தித்து வணங்கிய முசுகுந்தனுக்குப் பகவான் அருள்புரிந்தார். மேலும், முசுகுந்தனிடம் அவன் க்ஷத்திரியனாக இருந்து பல பாவங்களைச் செய்தபடியால் அப்பாவ நிவாரணம் பெற கிருஷ்ணரைத் தியானிக்க வேண்டும் என்றும், மறுபிறவியில் அந்தணராகப் பிறந்து உயிர்களிடம் அன்பு செலுத்தி முடிவில் தன்னை வந்தடையுமாறும் அவரது பக்தி குன்றாமலிருக்கும் என்றும் கூறி அனுக்கிரகித்தார். முசுகுந்தன் பகவானை வலம் வந்து வணங்கி பதரிகாசிரமம் அடைந்து தவத்தில் ஈடுபட்டு ஸ்ரீகிருஷ்ணரை ஆராதனை செய்து வந்தான். பின்னர், கிருஷ்ணன் மதுரை அடைந்து, யவனர்களை வென்று அவர்களுடைய ஐஸ்வர்யங்களைத் துவாரகைக்கு எடுத்து வரச் செல்ல, ஜராசந்தன் அவர்களைத் துரத்த அவர்கள் மலைமீது ஏறி மறைய, அவன் மலையைச் சுற்றி தீ மூட்டிவிட, ராமகிருஷ்ணர்கள் விண்ணில் கிளம்பி பூமியில் குதித்துக் கடலால் சூழப்பட்ட துவாரகை அடைந்தனர்.\nஆனால், ஜராசந்தன் அவர்கள் தீயால் எரிக்கப்பட்டு இறந்து விட்டதாக எண்ணி சேனைகளுடன் தன் மகத நாட்டிற்குத் திரும்பிச் சென்றான்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் பாகவத புராணம் »\nபாகவத புராணம் பகுதி-1 மே 29,2012\n1. தோற்றுவாய்: ஸ்ரீ சுக முனிவரால் பரீக்ஷித்து மகாராஜனுக்குச் சொல்லப்பட்ட பகவானுடைய சரித்திரம் ... மேலும்\nபாகவத புராணம் பகுதி-2 மே 29,2012\n16. நான்காவது ஸ்கந்தம் : துருவன் கதை\n(இது விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டு உ��்ளது)\nபாகவத புராணம் பகுதி-4 மே 29,2012\nஆதிசேஷன் மனைவி வாருணியைப் பார்த்து வருணன் ஆதிசேஷனே பலராமனாக பூவுலகில் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/puthiya-vidiyal/21843-puthiya-vidiyal-11-08-2018.html", "date_download": "2018-12-17T07:24:47Z", "digest": "sha1:654Q5J7X4EVXTZQOQPDOXW36HUSN5HWH", "length": 4713, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய விடியல் - 11/08/2018 | Puthiya vidiyal - 11/08/2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nபுதிய விடியல் - 11/08/2018\nபுதிய விடியல் - 11/08/2018\nபுதிய விடியல் - 17/12/2018\nபுதிய விடியல் - 16/12/2018\nபுதிய விடியல் - 15/12/2018\nபுதிய விடியல் - 14/12/2018\nபுதிய விடியல் - 13/12/2018\nபுதிய விடியல் - 12/12/2018\nஆன்லைன்‌ விற்பனைக்கு விரைவில் மத்திய அரசு கட்டுப்பாடு\nஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..\nஆஸி.டெஸ்ட்: 6 விக்கெட் சாய்த்தார் ஷமி, இந்திய வெற்றிக்கு 287 ரன் இலக்கு\nகள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் கைது\nஸ்டெர்லைட்டை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கும் போராட்டம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2018/09/15/sangappalakai_12_invite/?shared=email&msg=fail", "date_download": "2018-12-17T06:55:48Z", "digest": "sha1:HUX6C2BNH7XAFPYL6NGVP5SU4VMTE3IE", "length": 6660, "nlines": 101, "source_domain": "amaruvi.in", "title": "சங்கப்பலகை 12 அழைப்பிதழ் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nச��ங்கப்பூர் சங்கப்பலகை வாசகர் வட்டத்தின் 12வது அமர்விற்கு அழைக்கிறேன். செப்டம்பர் 29, மாலை 4:30-7:30, விக்டோரியா தெரு தேசிய நூலகத்தில் நடக்கிறது.\n‘தமிழிலக்கியங்கள் காட்டும் இந்திய அறிதல் முறைகள்’ என்னும் தலைப்பில் எழுத்தாளர், சிந்தனையாளர் திரு.அரவிந்தன் நீலகண்டன் சிறப்புரை ஆற்றுகிறார். இவர் ‘உடையும் இந்தியா’, ‘இந்திய அறிதல் முறைகள்’, ‘ஆழி பெரிது’ முதலிய பல ஆராய்ச்சிக் களஞ்சியங்களைப் படைத்திருக்கிறார். ஸ்வராஜ்யா என்னும் நாளேட்டில் தொடர்ந்து எழுதி வருகிறார்.\nபின்னர் சிலை மீட்பாளரும், இந்தியத் தொல்லியல் வல்லுனருமான திரு. விஜயகுமார் அவர்கள் எழுதிய ‘The Idol Thief’ என்னும் நூல் வெளியாகிறது. உண்மை நிகழ்வுகளைக் கொண்டுள்ள இந்த நூல், விஜயகுமார் நமது சிலைகளை மீட்டுக் கொடுக்க எடுத்துக்கொண்டுள்ள முயற்சிகளையும், சிலைக் கடத்தல் தொடர்பாக, இவரது முயற்சியால் கைதாகியுள்ள உலகச் சிலைக் கடத்தல் புள்ளிகள் பற்றியும் விவரிக்கிறது. உலக அளவில் பெரும் வெற்றி பெற்ற இந்த நூல், தற்போது சிங்கையில் வெளியாவது சங்கப்பலகைக்குப் பெருமையே.\nபின்னர் நூல் ஆய்வுகள், பேச்சாளர்களுடன் கலந்துரையாடல் என்று அறிவுப் பிரவாக நிகழ்வுகள் பல நடைபெற உள்ளன.\nநாள்: செப் 29, சனிக்கிழமை, மாலை 4:30 – 7:30\nஇடம்: தேசிய நூலகம், விக்டோரியா தெரு.\nதவறாது வந்து தமிழ்ச்சுவை பருக அழைக்கிறேன்.\nPosted in சிங்கப்பூர், தமிழ், வாசிப்பு அனுபவம்Tagged சங்கப்பலகை, சிங்கப்பூர்\nPrevious Article உடையவர் எழுப்பிய கோவில் கட்டுரை – விளைவுகள்\nNext Article நடராஜரின் கால் ஊனமா\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nகதைல கொஞ்சம் கதை வேணும்\nஉபன்யாசங்கள் – சில நினைவுகள்\nAmaruvi Devanathan on நடராஜரின் கால் ஊனமா\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nகதைல கொஞ்சம் கதை வேணும்\nஉபன்யாசங்கள் – சில நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-17T08:03:39Z", "digest": "sha1:JZRK5AOHNCA4GCZRX5TOMP2PNPJM7V3Z", "length": 25928, "nlines": 247, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹரோல்ட் பிண்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாடக, திரைக்கதை எழுத்தாளர், கவிஞர், நடிகர், இயக்குநர், அரசியல்வாதி\nநாடகம், திரைப்படம், கவிதை, புதினம், கட்டுரை\nடேவிட் கோஹென் பரிசு (1995)\nலோரன்ஸ் ஒலிவர் விருது (1996)\n6 பெறா மக்கள் (அண்டோனியாவுடன்)\nசாமுவேல் பெக்கெட், ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, பிரான்ஸ் காஃப்க்கா, வில்பிரெட் ஒவென், மார்செல் புரூஸ்ட், ஷேக்ஸ்பியர், 40கள், 50கள், 60களின் ரஷ்ய, பிரெஞ்சு, அமெரிக்க திரைப்படங்கள்\nஹரோல்ட் பிண்டர் (Harold Pinter, அக்டோபர் 10, 1930 - டிசம்பர் 24, 2008) பிரித்தானியாவைச் சேர்ந்த நாடகாசிரியர், கவிஞர். 2005 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றவர்.\nஇருபதாம் நூற்றாண்டின் முக்கியமான நாடக ஆசிரியராக அறியப்படும் இவர், 1930 ஆம் ஆண்டு கிழக்கு இலண்டனின் ஹாக்னி மாவட்டத்தில் யூத இனத்தைச் சார்ந்த தையற்காரரின் மகனாகப் பிறந்தார்.\nதனது இளமைக்காலத்தில், யூத எதிர்ப்புணர்வின் (anti-semitism) காரணமாக கடுமையான மனப் போராட்டங்களுக்கு ஆளாகியிருக்கிறார். தான் ஒரு நாடக ஆசிரியர் ஆகுவதென எடுத்த முடிவிற்கு இந்நிகழ்வுகள் முக்கியக்காரணமாக அமைந்தன எனப் பிண்டர் குறிப்பிடுகிறார். இளம் வயதிலிருந்து அரசின் போக்குக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து முன் வைத்த பிண்டர், கட்டாயப் போர்பயிற்சிக்கான எதிரி எனத் தன்னை அறிவித்துக் கொண்டு, கட்டாய இராணுவச் சேவையில் இணைய மறுத்து விட்டார்.\nநாடகங்களின் பால் ஈர்க்கப்பட்டு, நாட்டுப்புற நாடக மேடைகளில் நடிக்கத் தொடங்கிய பிண்டர், தான் இயற்றிய 'த பர்த்டே பார்ட்டி' (1957) என்னும் நாடகத்தின் மூலம் பலரது கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார். இந்நாடகம் விசித்திரமான, தனித்துவம் மிக்க நடையைக் கொண்டிருந்தது. குரூரத்திற்கும், வெறுமைக்குமான இணைப்பினை நிறுவியிருந்தார் பிண்டர். இது விவாதங்களை நிறுத்தி, அந்த விவாதங்களை, கண்டறியவியலாத ஆழமான உணர்வுகளாக மாற்றியது.\nபிண்டரின் கதாப்பாத்திரங்கள் கொண்டிருந்த உள்மன பயங்கள், ஆழமான ஆசைகள், தீர்க்கப்படவியலாத காம வேட்கைகள்யாவும் அதுவரையிலும் பிழைப்பிற்காக கட்டமைக்கப்பட்டிருந்த வாழ்வியல் முறைகளை தகர்த்தெறிபவைகளாக, அவைகளுக்கு முற்றிலும் முரண்பட்டதாக அமைந்தன. வழக்கமாக மூடப்பட்ட அறைக்குள், கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கும். அவைகளின் நடவடிக்கைகள்யாவும், செறிவு மிகுந்த வலியூட்டும் சோகமான விளையாட்டை ஒத்திருக்கும். பெரும்பாலான தருணங்களில், நடிகர்களின் பாவனைகள், வசனங்களுக்கு நேர் மாறானதாக அமைக்கப்பட��டு, பார்வையாளனை தனது மூர்க்கமான பிடியினுள் சிக்க வைப்பது இவரது பாணி.\nஅரிதான இவரது நாடக நடையும், மெளனங்களும் அதுவரை அறியப்படாத சாத்தியப்படத்தக்க, வித்தியாசமான நாடகச்சூழலைக் கொண்டு வந்தது. இப்புதிய நாடகச்சூழல் 'பிண்டெரெஸ்க்யூ' என்றழைக்கப்படுகிறது.\n'கேர் டேக்கர்' (1959) பிண்டரின் மற்றொரு படைப்பு. இரு சகோதரர்களின் உறவில் ஒரு முதியவரின் இருத்தலும், அதன் விளைவுகளும் சித்தரிக்கப்பட்டிருந்த இந்நாடகம், இவரை வணிக ரீதியில் வெற்றியாளராக்கியது. வேறொரு படைப்பான, 'ஹோம்கம்மிங்' (1964), ஆண்களால் நிரம்பியிருக்கும் வீடொன்றினுள் பெண் நுழைவதால் மறைத்து வைக்கப்படும் கட்டுப்பாடற்ற வன்முறைகளையும், குழப்பமான காம உணர்வுகளையும் வெளிப்படுத்தி மிகுந்த கவனம் பெற்றது.\nதொடர்ந்து 'த பேஸ்மெண்ட்'(1966), 'த டீ பார்ட்டி'(1964), 'ஓல்ட் டைம்ஸ்'(1970), 'நோ மேன்'ஸ் லேண்ட்'(1974) என புகழ் பெற்ற நாடகங்களை இயற்றினார். எண்பதுகளில், 'எ கைண்ட் ஆ·ப் அலாஸ்கா'(1982), 'ஒன் பார் த ரோட்'(1984), 'மெளண்டைன் லேங்குவேஜ்'(1988) ஆகிய ஓரங்க நாடகங்களை இயற்றினார்.\nதனது நாடகங்களின் நுட்பங்கள், செறிவூட்டுவதற்கென செய்யப்பட்ட நுணுக்கங்கள் குறித்து நாடகத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்களுக்கும் கூட விளக்க மறுக்கும் பிண்டர், அமைதியை கொண்டாடுபவராகவே தொடர்ந்து இருந்திருக்கிறார்.\n\"நாம் கேட்கும் பேச்சு, நாம் கேட்காதவற்றின் குறியீடு. எப்போதும் வன்முறையாகவும், ரகசியமாகவும் தொடர்ந்து நகர்கிறது. பேச்சு கொணரும் புகைத்திரை, மற்றவைகளை அவற்றின் உண்மையான இடத்தில் வைக்கிறது. அமைதி குலையும் போது நாம் எதிரொலிப்புகளுடன் விடப் படுகிறோம். அமைதியால் நிர்வாணத்தின் அருகாமைக்கு அழைத்துச் செல்லப்படும் போது, நிர்வாணத்தை மறைக்கும் தொடர்ச்சியான தந்திரமாகப் பேச்சு செயல்படுகிறது\" எனக் குறிப்பிடும் பிண்டரின் இந்தப் பார்வையே, இவரின் நாடகங்களிள் தென்படும் ஆழமான மெளனங்களின் அடித்தளம்.\n1981 இல், மெரில் ஸ்டிரீப் மற்றும் ஜெர்மி ஐயர்ன்ஸ் நடித்து வெளி வந்த 'த பிரெஞ்ச் லெப்டினென்ட்'ஸ் வுமன்' என்னும் திரைப்படம், ஜான் பவலின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இதில் திரைக்கதை அமைத்ததற்காக ,பிண்டர் ஆஸ்கார் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.\nஅக்டோபர் மாதம் 13ஆம் தேதி 2005 ஆம் ஆண்டு ஸ்வீடிஷ் அகாடமி இவருக்கு இல���்கியத்திற்கான நோபெல் பரிசு வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்தது .\nஎண்பதுகளில், மார்கரெட் தாட்சரின் சந்தைப் பொருளாதாரம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்த பிண்டரின் செயல்பாடுகள் அதே காலகட்டத்தில் வேகமாக அரசியல் நோக்கித் திரும்பத் துவங்கின. அமெரிக்க-பிரித்தானிய அரசுகளின் போர் நடவடிக்கை குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து வரும் பிண்டர், 2003 இல் அமெரிக்காவின் ஈராக் படையெடுப்பிற்கு எதிராகத் தன் கருத்துக்களை கவிதைத் தொகுப்பொன்றில் பதிவு செய்தார்.\nதனது நாட்டின் அரசு குறித்தும், உலக அரசியலில் அதன் போக்கு குறித்தும் விமர்சிக்கும் பிண்டர், இங்கிலாந்தின் அடிப்படையான நாகரீகத்தையும், உலகிற்கு அது வழங்கிய கிரிக்கெட்டையும் மிகவும் நேசிப்பதாகக் குறிப்பிடுகிறார். 'கெய்ட்டிஸ்' என்னும் கிரிக்கெட் கிளப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார்.\nமார்ச் 2005 இல் நாடகத்தில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்று, அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்த பிண்டர், இதுவரையிலும் 30 க்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றியுள்ளார். பி.பி.சி இவரின் 75 வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இவர் இயற்றிய 'வாய்சஸ்' என்னும் வானொலி நாடகத்தை ஒலிபரப்பியது.\nஒரு எழுத்தாளர், பிண்டரை \"நிரந்தரமாகத் தொந்தரவு கொடுப்பவர். வாழ்வு முறைகளிலும், கலைகளிலும் ஒத்துக் கொள்ளப்பட்ட உண்மைகளின் தொடர்ச்சியான கேள்வியாளர்\" எனக் குறிப்பிடுகிறார்.\nசாமுவேல் பெக்கெட், ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, பிரான்ஸ் காஃப்க்கா, வில்பிரெட் ஒவென், மார்செல் புரூஸ்ட், ஷேக்ஸ்பியர், 40கள், 50கள், 60களின் ரஷ்ய, பிரெஞ்சு, அமெரிக்க திரைப்படங்கள்\nநோபல் இலக்கியப் பரிசு வென்றவர்கள்\nவி. சூ. நைப்பால் (2001)\nஜே. எம். கோட்ஸி (2003)\nஜெ. எம். ஜி. லெ கிளேசியோ (2008)\nமாரியோ பார்க்காசு யோசா (2010)\nநோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு ஆங்கிலேய எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 05:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/pamban-bridge-rameshwaram/", "date_download": "2018-12-17T07:29:03Z", "digest": "sha1:KBLLO4UDTG7P2PK35PJCTDILAYIOVNTA", "length": 12298, "nlines": 151, "source_domain": "www.sathiyam.tv", "title": "துருபிடிக்கும் பாம்பன் பாலம் - Sathiyam TV", "raw_content": "\nஎகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான ராஜ குரு கல்லறை கண்டுபிடிப்பு\n“கருணாநிதி சிலை திறப்பு விழா” நாளை சென்னை வருகிறார் ராகுல்காந்தி\nமிசோரம் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார் ஸோரம்தங்கா\nஇலங்கை பிரதமராக நாளை பதவியேற்கிரார் ரணில் விக்ரமசிங்க\n“குட்டி பிரேசில்”-வியாசர்பாடி | அடையாளம் | Small Brazil-Vyasarpadi\nஇலை ஓவியர் சையது அக்பர் | அடையாளம் | The Art of Leaf…\nஅடையாளம் : நன்மை தரும் பாம்புகள் | பாம்பு மனிதன் விஷ்வாவுடன் சிறப்பு நேர்காணல்\nஅடையாளம் | ”நெருங்கும் அடுத்த புயல்” – விரிவாக விளக்கும் வானிலை தமிழர் செல்வகுமார்\nமேகதாது அணைக்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி கொடுத்தது தவறானது – இயக்குனர் கவுதமன்\nமேகதாது அணைகட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம் -வேல்முருகன்\nநகைச்சுவை நாயகன் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் பற்றி ஒரு பார்வை\nஇந்தியாவின் முதல் மகாத்மா புலே\nஇரவுப் பணியில் பெண் காவலருக்கு “முத்தம்” உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்\n“கஜா” கரையை கடந்து ஒரு மாதம்\nவிமானத்தில் பயணிகளிடம் கொடுக்க வேண்டிய உணவை திருட்டுத் தனமாக உண்ணும் பெண் ஊழியர்\nஇணையத்தில் வைரலாகும் சிம்புவின் பெரியார் குத்து\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜிணி பங்கேற்ப்பு\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை\nஒரு வருடத்தில் ரஜினியின் சம்பளம் இவ்வளவா\nHome Tamil News Tamilnadu துருபிடிக்கும் பாம்பன் பாலம்\nராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் அமைந்துள்ள பெருநிலப்பரப்பையும், இராமேசுவரத்தையும் இணைக்கும் பாலம் தான் பாம்பன்.\nஇந்தியாவின் முதல் கடல் பாலமான இது சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்டதாகும். இது இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம்.\nபாம்பன் பாலம் உலகின் மிகவும் துருப்பிடிக்கத்தக்க பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதால், கடல் காற்றினால் துருப்பிடிக்காமல் இருக்க ஆண்டுதோறும் பெயின்ட் அடிக்கப்படுகிறது.\nமேலும், உப்புக்காற்றினால் பாலம் துருப்பிடிக்காமல் இருக்க ரயில்வே நிர்வாகம் ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி பாலத்திற்கு சிறப்பு வேதிப்பொருட்கள் கலந்த அலுமினிய பெயின்ட் ஆண்டுக்கு ஒரு முறை அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.\nஆனால் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக பாலத்��ிற்கு பெயின்ட் அடிக்கும் பணி நடைபெறாததால் பாலம் அதிகளவில் துருப்பிடித்து காணப்படுகிறது.\nமேலும் கப்பல் செல்லும்போது திறந்து வழிவிடும் ஷெர்ஜர் தூக்குப்பாலத்தினை அகற்றி புதிய பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.\nவிரைவில் புதிய பாலம் அமைக்கப்படும் என்று செல்கிறார்களே தவிர, அதற்கான பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய தூக்குப்பாலம் அமைக்கும் பணி இன்று வரை துவங்கப்படாத நிலையில், பாலத்தில் பெயின்ட் அடிக்காததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.\nபாம்பன் ரயில் பாலத்தில் ஆண்டுதோறும் செய்ய வேண்டிய பராமரிப்பு பணியில் தொய்வு ஏற்படுவதை தடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nPrevious articleபுழல் சிறையில் கைதி சொகுசு வாழ்க்கை : 8 சிறை அதிகாரிகள் இடமாற்றம்\nNext articleதென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு தொடங்கியது\nஎகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான ராஜ குரு கல்லறை கண்டுபிடிப்பு\nஇரவுப் பணியில் பெண் காவலருக்கு “முத்தம்” உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்\n“கஜா” கரையை கடந்து ஒரு மாதம்\nவிமானத்தில் பயணிகளிடம் கொடுக்க வேண்டிய உணவை திருட்டுத் தனமாக உண்ணும் பெண் ஊழியர்\n“கருணாநிதி சிலை திறப்பு விழா” நாளை சென்னை வருகிறார் ராகுல்காந்தி\nஎகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான ராஜ குரு கல்லறை கண்டுபிடிப்பு\nஇரவுப் பணியில் பெண் காவலருக்கு “முத்தம்” உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்\n“கஜா” கரையை கடந்து ஒரு மாதம்\nவிமானத்தில் பயணிகளிடம் கொடுக்க வேண்டிய உணவை திருட்டுத் தனமாக உண்ணும் பெண் ஊழியர்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஎகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான ராஜ குரு கல்லறை கண்டுபிடிப்பு\nஇரவுப் பணியில் பெண் காவலருக்கு “முத்தம்” உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?max-results=5", "date_download": "2018-12-17T07:05:59Z", "digest": "sha1:LK3XQDCC7OM4NMLIGVNKHAQCHL32QUPM", "length": 9153, "nlines": 88, "source_domain": "www.softwareshops.net", "title": "Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்: கம்ப்யூட்டர��� டிப்ஸ்", "raw_content": "\nமௌசை இப்படியெல்லாம் கூட பயன்படுத்தலாமா\nகம்ப்யூட்டர் மௌசை சாதாரணமாக ஒரு புரோகிராமை திறக்க, மூட, டெக்ஸ்ட்டை செலக்ட் செய்ய, காப்பி-பேஸ்ட் செய்ய, லிங்க் ஒன்றை திறக்க என பொதுவாக சில ப...\nLabels: computer tips, கம்ப்யூட்டர் டிப்ஸ்\nகம்ப்யூட்டர் அறை எப்படி இருக்க வேண்டும் \nவீட்டில் உள்ள கம்ப்யூட்டர் அறை எப்படி இருக்க வேண்டும் எப்படி இருந்தால் கண்கள் மற்றும் உடலுக்கு நல்லது என்பது பற்றி இக்கட்டுரையில் விரிவாக ...\nLabels: computer tips, கம்ப்யூட்டர் டிப்ஸ்\nகம்ப்யூட்டர் அப்படிங்கிற ஒரு விஷயம் இப்போ எல்லோர் வீட்லயும் இருக்கு. இப்போ இருக்கிற பசங்க சாதாரணமாவே கெத்து காட்டுவாங்க. இந்த விஷயத்துல சு...\nகம்ப்யூட்டரில் ஏற்படும் சிறிய பிரச்னைகளுக்கான தீர்வு \nகம்ப்யூட்டரில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்னைகளை சரிசெய்ய கற்றுக்கொண்டால், ரிப்பேருக்காக கொடுக்கும் பணத்தை மிச்சப்படுத்தலாம். சிறிய சிறிய ப...\nLabels: computer tips, கம்ப்யூட்டர் டிப்ஸ்\nடாப் 10 கம்ப்யூட்டர் டிப்ஸ்..\nஎந்த ஒரு எச்சரிக்கை செய்தியைக் கொடுக்காமலே, எந்த நேரத்திலும் கம்ப்யூட்டர் தன்னுடைய இயக்கத்தை நிறுத்திவிடும். இதுதான் கம்ப்யூட்டரில் உள்ள...\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப���புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://campusfronttamilnadu.blogspot.com/2012/04/tnpsc.html", "date_download": "2018-12-17T07:07:28Z", "digest": "sha1:2MI6QWQJ6QRU5MJMGFQDLVP5ZECASBQZ", "length": 10529, "nlines": 70, "source_domain": "campusfronttamilnadu.blogspot.com", "title": "T.N.P.S.C இணையதளம் மூலம் பெயரைப் பதிவு செய்யும் வசதி அறிமுகம்: | Campus Front of India", "raw_content": "\nT.N.P.S.C இணையதளம் மூலம் பெயரைப் பதிவு செய்யும் வசதி அறிமுகம்:\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வோர் தங்களுடைய பெயர்களை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.\nஇணையதளத்தில் பதிவு செய்தவுடன் உங்களுக்கென பிரத்யேக பயனர் பெயர் (யூஸர் நேம்) மற்றும் கடவுச் சொல் (பாஸ்வேர்ட்) வழங்கப்படும். இதற்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த பிரத்யேக வசதி மூலம் அறிவிக்கப்படும் ஒவ்வொரு போட்டித் தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். ஐந்தாண்டுகளுக்கு இந்த பிரத்யேக பயனர் பெயரைப் பயன்படுத்திக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தப் புதிய வசதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஆர்.நட்ராஜ், திங்கள்கிழமை தொடங்கிவைத்த பின்னர், செய்தியாளர்களிடம் கூறியது:\nபெயரைப் பதிவு செய்யும் போது உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். தேர்வுகள் அறிவிக்கப்படும் நேரத்தில் அதுகுறித்த தகவல் மின்னஞ்சலிலும், செல்போனிலும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.\nதேர்வாணையத்தின் இணையதளத்தில் ஒரு முறை பெயரைப் பதிவு செய்து பயனர் பெயர், கடவுச் சொல் ஆகியவற்றை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பெற்ற பிறகே தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியும். பெயரைப் பதி���ு செய்வதற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை தமிழகம் முழுவதும் உள்ள இந்தியன் வங்கியின் 800 கிளைகளில் செலுத்தலாம். அஞ்சல் நிலையங்களிலும், கடன் அட்டைகள் மூலமும் கட்டணத்தைச் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.\nஇணையதள வசதியை கிராமத்தில் உள்ளவர்களும் பெறும் வகையில், இணையதள இணைப்பு, பிரிண்டர் போன்ற வசதிகளுடன் 500-க்கும் மேற்பட்ட உதவி மையங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத மத்தியில் அவை அமைக்கப்படும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு 285 தபால் நிலையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இப்போது விண்ணப்பிக்கும் முறை இணையதளம் மூலம் கொண்டு வரப்பட்டதால் அந்தத் தபால் நிலைய வளாகங்களில் அல்லது அதற்கு அருகில் உதவி மையங்கள் அமைக்கப்படும்.\nமேலும், 200-க்கும் மேற்பட்ட இந்தியன் வங்கிக் கிளைகளின் வளாகங்களிலும் உதவி மையங்களை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும். ஒவ்வொரு தாலுகாவுக்கும் இரண்டு வீதம் தமிழகம் முழுவதும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் உதவி மையங்கள் அமைக்கப்படும் என்றார் நட்ராஜ். செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தேர்வாணையத்தின் செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.\nஒரு முறை பதிவு கட்டாயம்: தேர்வுக்கான அறிவிக்கைகள் எப்போது வெளியிடப்பட்டாலும் உங்களுடைய பெயரை ஒருமுறை பதிவு செய்து பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லைப் பெறுவது கட்டாயம். தேர்வாணையத்தின் இணையதளத்தில் இதற்கான வசதி உடனடியாக நடைமுறைப்பட்டுள்ளது. குரூப் 4, வி.ஏ.ஓ. போன்ற தேர்வுகளின் போது அவசரம் அவசரமாக விண்ணப்பித்து பெயர்களைப் பதிவு செய்வதை விட, இப்போதே பெயர்களை பதிவு செய்து கொள்வது நல்லது என தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமனது : வலி நல்லது\nநீங்கள் எப்போதேனும் இப்படி நினைத்தது உண்டா 'நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம் 'நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம்' 'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்' 'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்\nநிறுவன படுகொலைக்கு எதிரான போராட்டம்\nநெல்லை தென்காசியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம். ************************************************* ஹைதராபாத் மத்திய பல்கலைக...\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூலம் ஆண்டு தோறும் வெளியிடப்படும் \"நாமும் சாதிக்கலாம்\" மேற்படிப்பு வழிகா���்டி நூல் இவ்வாண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேவையுடையோர் 9842511589, 9566647201 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.\nமாதம் ஒரு முறை வெளிவரும் மாணவர்களுக்கான ஒரே இதழ்\nஇயக்க செய்திகள் ( 9 )\nகட்டுரைகள் ( 4 )\nகல்வி ( 6 )\nகல்வி நிகழ்சிகள் ( 38 )\nகல்வி பணிகள் ( 6 )\nகானொளி ( 3 )\nகேம்பஸ் செய்திகள் ( 7 )\nசமூக சேவைகள் ( 17 )\nசெய்திகள் ( 9 )\nதேசிய நிகழ்வுகள் ( 7 )\nதொடர்புக்கு ( 1 )\nநிகழ்சிகள் ( 1 )\nநுழைவுவாயில் கூட்டம் ( 7 )\nபத்திரிக்கை செய்தி ( 9 )\nபயிற்சி முகாம்கள் ( 4 )\nபேரணி ( 3 )\nபோராட்டங்கள் ( 45 )\nமனித உரிமை மீறல்கள் ( 2 )\nவிழிப்புணர்வு பிரசாரங்கள் ( 16 )\nவேலை வாய்ப்பு ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2004/04/18.html", "date_download": "2018-12-17T07:26:34Z", "digest": "sha1:2UAO3FAQZJZ6TDNHFI4B7HESHU75QKHF", "length": 7215, "nlines": 193, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: கிசுகிசுசெவ்வாய்-18", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nயார்கிட்டேயாவது சேர்ந்திருந்தா, ரகசியமா பேசினா, போன்ல கொஞ்சினாதானே தப்பா ரெண்டு தகவல் பரவிக் கிசுகிசு கிளம்பும் ஆனா, நம்மைப் பத்தி எதுவும் கிசுகிசு வரமாட்டேங்குதேனு எனக்கே கவலையா இருக்கு. எதை யாவது எழுதுங்க... மனசைப் புண்படுத்தாம, ‘அட ஆனா, நம்மைப் பத்தி எதுவும் கிசுகிசு வரமாட்டேங்குதேனு எனக்கே கவலையா இருக்கு. எதை யாவது எழுதுங்க... மனசைப் புண்படுத்தாம, ‘அட’னு சிரிக்கிற மாதிரி எழுதுங்க... ‘கிசுகிசு’ ரொம்ப ஜாலியான விஷயம். ப்ளீஸ்... என்னைப் பத்தியும் ஏதாச்சும் எழுதுங்க’னு சிரிக்கிற மாதிரி எழுதுங்க... ‘கிசுகிசு’ ரொம்ப ஜாலியான விஷயம். ப்ளீஸ்... என்னைப் பத்தியும் ஏதாச்சும் எழுதுங்க\nஅட இப்டி சொல்றது யாருங்கண்ணா\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nதகவல்திங்கள்-7-பிரபல வாகனங்களும் அதன் பிறப்பிடமும்...\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-2219/", "date_download": "2018-12-17T07:03:52Z", "digest": "sha1:NF6ZOOSQMHGBJYTGQKH73PQPBYCBYGEL", "length": 4522, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "கஞ்சா செடிகளை வளர்த்து இளைஞனுக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் » Sri Lanka Muslim", "raw_content": "\nகஞ்சா செடிகளை வளர்த்து இளைஞனுக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம்\nதிருகோணமலை ஆறாம் கட்டைப் பகுதியில் மூன்றரை அடி உயரமான கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இளைஞனுக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதிருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேக நபருக்கு இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர் நிலாவெளி, ஆறாம்கட்டை பகுதியைச் சேர்ந்த நிக்கலஸ் எட்மின் (30 வயது) எனவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.\nநிலாவெளி பொலிஸார் இன்று சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது 10 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.\nசம்பவம் குறித்து தெரியவருவதாவது திருகோணமலை நிலாவெளி பகுதியில் கிணற்றடியில் கஞ்சா செடி இருப்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து சோதனையிட்ட பொலிஸார் சோதனையிட்டு போதும் மூன்றடி உயரமான கஞ்சா செடிகளை கைப்பற்றியுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது தண்டம் அறவிடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்\nகட்சித் தலைவர்கள் விசேட கூட்டம் நாளை\nஅலரி மாளிகையிலிருந்து வெளியேறினார் ரணில்\nவவுனியா அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினரின் காத்தான்குடி விஜயம்\nகொழும்பு நகரம் ஈர நில நகரமாகப் பிரகடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8824:2013-01-13-140734&catid=108:sri&Itemid=50", "date_download": "2018-12-17T08:05:50Z", "digest": "sha1:DYSA27LV6QI3VHUXUYZ44FUX7FXLTA6G", "length": 5952, "nlines": 120, "source_domain": "tamilcircle.net", "title": "மனிதம் புதைகுழியிடுகுவையோ?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் மனிதம் புதைகுழியிடுகுவையோ\nஉடலத்தைத் தின்றபின உயிரென மதியாய்\nயோனி கிழித்துக் கொலைவெறி கொண்டவனே\nநீயோர் அன்னையின் வயிற்றினில் பிறந்தனை தான்\nஉன்னை வளர்த்தது நிச்சயம் அவள் இலை தான்\nஉனை வலியுடன் ஈன்று மகிழ்ந்த -தாயின்\nநீயுன் தாய்க்கொரு சேய் தானோ \nகொள்வதை உன் சிரசினில் ஏற்றியதார்\nஉனை உந்தித் தள்ளிய உளுத்தவர்\nஆட்சியில் சட்டச் சூழ்ச்சிகள் செய்குவார்\nபெண்களைப் பிய்த்துக் சதையெனக் கிழித்து\nசுடுகலன் நீட்டி உயிர்வதை செய்து\nஓய்ந்தொரு நொடிதனும் உட்கார விதியிலை\nஓயா விளம்பரம் வாங்கு நுகர் நுகர் என்கும்.\nமங்கையர் என்பது மனதினை சுண்டும்\nஉலகம் காக்கும் உத்தம இராணுவம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97084", "date_download": "2018-12-17T07:49:59Z", "digest": "sha1:YFQLJZGHKIOMUO27JB5NYCIFDVGCU7VW", "length": 6622, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "கடை திறப்பு விழாவிற்கு அரைநிர்வாணமாக சொல்கிறாரா?", "raw_content": "\nகடை திறப்பு விழாவிற்கு அரைநிர்வாணமாக சொல்கிறாரா\nகடை திறப்பு விழாவிற்கு அரைநிர்வாணமாக சொல்கிறாரா\nமீண்டும் தன்னுடைய கவர்ச்சியாட்டத்தை தொடங்கியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகையான திஷா பதானி.\nபல பேஷன் ஷோக்களில் கலந்து கொண்ட திஷா பாதனி பேஷன் என்ற பெயரில் அணியும் உடைகள் சொல்ல முடியாத அளவுக்கு கவர்ச்சியாக இருக்கும். அது ஒரு சிலருக்கு நன்றாக இருக்கும். அப்படி பேஷனில் கலக்கியவர் நடிகை திஷா படானி. இவர் அதிகமாக அரை நிர்வாண புகைப்படங்களாக வெளியிட்டு பரபரப்பை கிளப்புவார்.\nமேலும் இவர் தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக உள்ள சங்கமித்ரா படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nதன்னுடைய உடலை உடற்பயிற்சிகளில் பிட்டாக வைத்து கொண்டு வருவதால் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வளையதளங்களில் வெளியிட்டு வருகிறார்.\nஅதுமட்டுமின்றி கடந்த தீபாவளிக்கு கூட கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு தீபாவளி வாழ்த்து கூறியிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் திஷா பதானியை திட்டி தீர்த்து வந்தனர்.\nஇப்போது மற்றொரு பரபரப்பை தொடங்கியுள்ளார், அதாவது நாளை டெல்லியில் உள்ள உள்ளாடை கடை திறப்பு விழாவிற்கு செல்ல இருக்கிறாராம். அதற்கு அரை நிர்வாண புகைப்படத்தை போட்டு செய்தி தெரிவித்துள்ளார், ஒரு வேளை உள்ளாடை கடை என்பதால் இவரும் இப்படியே வருவாரா என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல்\nரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற பிரசாந்த் படம்;\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: படுக்கைக்கு அழைத்த நபர், நெத்தியடி கொடுத்த நடிகை\nஇயக்குநர் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்’ – வாட்ஸ்அப் மெசேஜ்\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல்\nரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற பிரசாந்த் ப��ம்;\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: படுக்கைக்கு அழைத்த நபர், நெத்தியடி கொடுத்த நடிகை\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thavaruban.blogspot.com/2013/09/", "date_download": "2018-12-17T08:22:51Z", "digest": "sha1:QB6MMXFTFXOS5WVNIJY7BHA3VGIPH46F", "length": 93956, "nlines": 176, "source_domain": "thavaruban.blogspot.com", "title": "தவா ஒன்லைன் Thava's Blog :: September 2013", "raw_content": "\nகட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.\nகுடும்ப அரசியலுக்குள் கூட்டமைப்பு குதிக்கின்றதா\nமகிந்த இராஜபக்ச ,கருணாநிதி, காந்தி குடும்ப அரசியல்களினை பெரும்பாலும் மக்கள் பொதுவாக எதிர்த்தே வருகின்றனர். ஆண்ட பரம்பரை மீள ஆள நினைப்பதில் தவறேது என்று கேட்பது தமது இனத்தின் பரப்பரையினை குறித்தா அல்லது குடும்பங்களைக்குறித்தா என்ற கேள்விகள் காலத்துக்கு காலம் மக்களை சிந்தனையில் உதித்தவண்ணம் இருந்தாலும் ஏதோ சாட்டுக்களை முன்வைத்து அல்லது இயலாமையின் வெளிப்படையாக இது தொடர்ந்த வண்ணம் உள்ளமை கண்கூடு.\nஇந்த வகையில் தமிழ்த்தேசிய அரசியலிலும் விமர்சனங்களை எதிர்கொண்டு பயணிக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்குள்ளும் நாம் விரும்பாத குடும்ப அரசியல் முளைவிடத்தொடங்கிவிட்டதை மறுக்கமுடியாது. ஈழத் தமிழர் அரசியலில் குடும்ப அரசியல் புதிதல்ல என்ற பொழுதிலும் குறிப்பிடும் படியாக இருக்கவில்லை.மேலும் அரசாளும் சந்தர்பங்கள் கிடைக்காதிருந்தமை உணர்ச்சி அரசியலுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டடிருந்தமை தமிழ்த்தேசிய அரசியலில் விடுதலைப்புலிகளின் பங்களிப்பு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடாக முக்கிய பங்கை செலுத்தியிருந்தமை போன்ற காரணிகளால் மறைந்து போயிருந்த இந்த வெறுப்பிற்குரிய குடும்ப அரசியல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் அணியினரால் அறிமுகப்படுத்தபபடுவது அவ்வளவு ஆரோக்கியமானதாக படவில்லை.\nவடக்கு மாகாணசபைத்ததேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவின் போது அரசல் புரசல்களாக பேசப்பட்ட விடயம் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவின்பின் வெளிச்சத்துக்கு வந்தத���. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி முதலமைச்சர் வேட்பாளர் தெரிவின் போது ஒரு எழுதப்படாத உடன்படிக்கையினை செய்து கொண்டதாக தகவல்கள் கசிந்தது. அதாவது விக்கினேஸ்வரனை ஆதரிப்பதற்காக வேட்பாளர் தெரிவில் தனது தம்பியான கந்தையா சர்வேஸ்வரனை வேட்பாளராக களமிறக்க கொள்கையளவில் கூட்டமைப்பின் தலைமையினை இணைங்கச்செய்ததாக அந்த செய்தி இருந்தது. கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான விரிவுரையாளர். அவருக்கு யாழ்ப்பாணத்தில் மக்களுடனான எந்த விதமான பின்புலமும் இருந்ததில்லை. ஈபி.ஆர் எல். எவ் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட 4 இடங்களில் ஒன்றின் ஊடாக வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டு பத்திரிகைகளில் விளம்பரம் போடப்படும் வரை அவரை இங்கு பலருக்கு தெரியாது என்பதே உண்மை.\nஇந்நிலையில் செல்வாக்கு மற்றும் தகுதிவாய்ந்த வேட்பாளர் பலம் கொண்ட ஈ..பி.ஆர்.எல் எவ் கட்சியின் வேட்பளர் பட்டியிலில் தனது தம்பியான சர்வேஸ்வரனை இணைப்பதில் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு அதிக சிக்கல் இருக்கவில்லை. அவரது சொந்த வாக்கு வங்கியினை நம்பியே தம்பியை களமிறக்கினார் என்று கூறுகின்றார்கள். நிறுத்தியவுடனேயே வென்றால் அமைச்சு ஒன்று அவருக்குத்தான் என்ன கதையும் கட்டிவிடப்பட்டிருந்தது.\nஅவரது கட்சியின் கோட்டாவில் சுழலியலாளர் ஐங்கரநேரசன், கடற்றொலிலாளர் சமாசத்தினை சேரந்த சுப்பிரமணியம், யாழ் வணிகர் கழக தலைவர் ஜெயசேகரம் ஆகியோர் களமிறக்கப்பட்டிருந்தனர்.தேர்தலில் அவர்களில் அதிகம் கல்விச்சமூகத்தில் பிரபல்யமான ஐங்கரநேசன் கூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றிபெற்றிருந்தார் கலாநிதி கந்தையா சர்வேஸவரன் ஆரம்பத்தில் வெற்றிபெறவில்லை என்று கூறப்பட் போதிலும் இறுதி முடிவில் வெற்றியாளராக வந்தார்.விருப்பு வாக்குகள் தொடர்பில் வழமை போல சில கட்டுக்கதைகளும் உலாவருகின்றது. மற்றைய இருவரும் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். அந்த நான்குபேர்களில் தம்பியார் சர்வேஸ்வரன் தவிர்ந்த ஏனைய 3 பேரும் நேரடியாக ஈ.பி.ஆர். எல்.எவ் கட்சியுடன் சம்பந்தப்படாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅந்நிலையில் இவ் வடமாகாணத்தேர்தலில் சுரேஸ் எம��பியின் கட்சிக்குரிய செல்வாக்கு சரிந்துள்ளது என்றே கூறமுடியும். இதற்கு அவரது குடும்ப அரசியலும் முக்கிய காரணமாக கூறப்படுகின்றது. எனவே கூட்டமைப்பில் குடும்ப அரசியலினை அறிமுகப்படுத்தியதன் மூலம் தனது கட்சிக்கான செல்வாக்கினை குறைத்துக்கொண்டுள்ள சுரேஸ் தொடர்ந்து அதனை சரியவிடாது பாதுகாக்க என்ன செயற்பாடுகளை செய்யப்போகின்றார் என்பதே கேள்விக்குறி. ஆரம்பத்தில் தேர்தலில் சுயேட்சையாக நின்று தோல்வியுற்றிருந்த இவர் கூட்டமைப்பின் ஊடாகவே எம்பியாக முடிந்தமை குறிப்பிடத்தக்கது. விடுதலைப்புலிகளின் மன்னிப்பின் ஊடாக ஈ.பி.ஆர் எல்.எவ் என்பது மண்டையன் குழு என்று மக்களிடம் பேசப்பட்ட நிலை மாறி தனக்கு கிடைத்த அங்கீகாரத்தினை குடும்ப அரசியலின் மூலம் குழப்பிவிடுவாரா அல்லது தன்னை மீளாய்வு செய்து சரியான வழி பயணிப்பார என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்\nதர்மலிங்கத்தின் புண்ணியத்தால் அவரது மகன் சித்தார்த்தன் கூடிய செல்வாக்கினை யாழ்ப்பாணத்தில் பெற்றதன் மூலம் கூடிய விருப்பு வாக்குகளைப்பெற்று மாகாண சபைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றார்.அதன் மூலம் புளொட் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியலில் செல்வாக்கு செலுத்த தொடக்கியிருக்கின்றமையும் இங்கு குறிப்பிட வேண்டியிருக்கின்றது. இந்த புளொட் அமைப்பு பல விமர்சனங்களுக்குள்ளானதும் இறுதியாக வந்திணைந்த பங்காளிக்கட்சி என்பதும், வவுனியா மக்களிடம் சற்று வெறுப்பை சந்தித்த கட்சி என்பதுவும் கவனிக்கத்தக்கது. சித்தார்த்னின் அரசுக்கு வக்காளத்து வாங்கும் செயற்பாடுகள் ,போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கியதான சில செய்திகள் ,போர் முடிவுற்றதன் பின்னரான பேட்டிகள் சங்கரிக்கு ஏற்பட்ட நிலைபோல சலசலப்பை ஏற்படுத்தியிருந்தமையும் மறுக்கமுடியாது.இருந்தும் அவரை தகப்பனாரின் புண்ணியம் காப்பாற்றியுள்ளது.\nரெலோ அமைப்பு மன்னாரில் கூடிய செல்வாக்கு செலுத்தி தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஒரு பேரம் பேசும்க ட்சியாக உருவெடுத்துள்ளது. அதனால் அக்கட்சிக்கு வடமாகாண அமைச்சில் ஒரு அமைச்சு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய அழுத்தத்தினை அது கொடுத்துவருகின்றது. அதன் முன்னணி செயற்பாட்டாளராக மன்னார் மாவட்ட ���ம்பி செல்வம் அடைக்கலநாதன் தொழிற்பட்டு வருகின்றார். யாழில் சிவாஜிலிங்கம் தொழிற்படுகின்றார்.\nஆனந்த சங்கரியின் தமிழர்விடுதலைக்கூட்டணியைப்பொறுத்தவரை அது தற்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அரசியலில் மக்களால் ஓரங்கட்டப்பட்டுவிட்டது. கிளிநொச்சியை தமிழரசுக்கட்சியின் சிறீதரன் எம்பி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததன் மூலம் இது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.\nதற்போது தனிப்பெரும் கட்சியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சி கோலோச்சி வருகின்றது. அந்நிலையில் போனஸ் ஆசனப்பங்கீடு விடயத்தில் அமைச்சரவை விடயத்தில் இந்த செல்வாக்குகள் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன செலுத்தும் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. இந்நிலையில் அமைச்சரவையில் தமிழரசுக்கட்சி 2 இனை அபகரித்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை ரெலோ ஒன்றினை பெற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கின்றது. எனவே அது மன்னாருக்கு கிடைக்கலாம். அது கூடுதலாக சுகாதார அமைச்சாகவே இருக்கக்கூடும் என கூறப்படுகின்றது.\nதமிழரசுக்கட்சி தனக்கு எடுக்கவுள்ள அமைச்சுக்கள் 2 இல் ஒன்றை கிளிநொச்சியில் குருகுலராஜாவுக்கே வழங்கும் என கூறப்படுகின்றது . அதில் சிறீதரன் எம்பி பிடியாக இருக்கிறாராம்.மற்றையது யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கலாம். அடுத்த ஒன்று யாருக்கு என்பதை சுரேசின் நடவடிக்கைகள் தீர்மானிக்க போகின்றன என்றே தெரிகின்றது. இருப்பினும சுரேஸ் அவர்கள் தம்பிக்காக வாதாடுவாரா அல்லது வெற்றிபெற்ற தனது மற்றைய வேட்பாளருக்காக வாதாடுவாரா என்று அவருக்குதான் வெளிச்சம். தம்பிக்குத்தான் வாதாடுவார் எனில் குடும்ப அரசியலினை மேலும் உறுதிப்படுத்தி தனது கட்சி செல்வாக்கினை மக்களிடத்திலும் கூட்டமைப்பின் தலைமையிடத்திலும் குறைத்துக்கொள்ளவே வாய்ப்பிருக்கின்றது என கூறலாம். தமிழரசுக்கட்சி உயர்பீடம் தமது நெருங்கிய வட்டாரங்களிடையே அந்த ஆதங்கத்தினை ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கின்றனராம்.\nபுளொட் சித்தார்த்தனுக்கு அமைச்சு அவழங்கப்படவெண்டுமென்ற குரல்களை அவைத்தலைவர் பதவி கொடுத்து ஆசுவாசப்படுத்த முயற்சிகள் நடைபெற்றுவரும் நிலையில் சுரேசின் முடிவு பலத்த எதிர்பார்ப்புகளை பெற்றிருக்கிறது. இதேவேளை தேர்தலில் கூட்டமைப்புக்கு கிடை���்த 2 போனசில் ஒன்று முல்லிம் வேட்பாளருக்கும் மற்றையது முல்லைத்தீவில் பெண்வேட்பாளருக்கும் என கூறப்படுகின்றது.இறுதி முடிவு நாளை தெரியவரும்\nஎது எப்படியோ அமைச்சுப்பதவிகள் துறைசார்ந்தவர்களிடம் செல்லவேண்டும். அந்த பதவிகள் பொதுநலன் சாரந்ததாகவேயன்றி தனிப்பட்ட நலன்களுக்கானதாக இருக்ககூடாது . இந்த போனஸ் அமைச்சரவைத்தெரிவுகள் கூட்டமைப்புக்குள் குழப்பத்தினை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும்.\nஎமது மக்கள் விக்கிரமாதித்தன்கள் தான்\nவடக்கு மாகாகாண தேர்தலை புறக்கணித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் .அதன் தலைவரான பொருளியல் ஆசிரியர் வரதராஜன் தான் அக்கட்சியில் இருந்து விலகி அறிக்கை விட்டதன் பின்னணியில் கூட்டமைப்பிற்கெதிரான விமர்சனங்களை முடுக்கி விட்டிருக்கின்றனர்.அவரது அறிக்கை மீதான விமர்சனத்திற்கு அப்பால் கூட்டமைப்பின் உள் வீட்டு விவகாரங்களுக்கு அப்பால் ,பொதுவாக நோக்கின் யாரும் புனிதர்கள் கிடையாது ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவதில் பலனில்லை. மற்றவர்கள் அப்படி செய்திருக்கலாம் இப்படிச்செய்திருக்கலாம் என்று கூறுவது இலகு .\nஏன் அதனை தாமே செய்திருக்கலாமே பிறகெதற்கு கட்சி, கொள்கை. எல்லோருக்கும் தெரியும் மக்கள் இந்த கட்சிகளின் தற்போதைய கொள்கைகளை ஏற்கவில்லை என்றும் அவர்கள் வெறுமனே அரச எதிர்ப்புக்கொள்கையில் தான் இருக்கிறார்கள் என்றும் இந்த மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய ,அந்த மக்களது உண்மையான உரிமைக்குரலுக்கு வடிகாலாய் அரசியல் செய்யக்கூடிய எவனும் இங்கு இல்லை என்றும் எல்லோருக்கும் தெரியும். தற்போது இலங்கையில் அதற்கான சாத்தியப்பபாடுடைய சூழலும் இல்லை. அது வெளியில் இருந்துதான் செய்யமுடியும்.\nஅதற்காக அரசுக்கட்சிக்கு வாக்களிக்கவும் மக்கள் ஒருபோதும் தயாரில்லை.எனவே உங்கள் சந்தர்ப்பவாத அரசியலுக்கு வீழச்சி இல்லை என்றும் நம்பலாம்.\nசர்வாதிகார ஆட்சியில் இங்கு எவராலும் எதனாலும் எதையும் சாதிக்கமுடியாது என்பதை நிரூபித்துக்கொண்டு , நமக்கு பிரச்சனை இருக்கிறது. தீர்வு தேவை என்று தெரியப்படுத்தி நமது மக்களின் இருப்பையும் எதிர்காலத்திற்கான அடிப்படை விடையங்களையும் முன்கொண்டு செல்வதே தற்போதைக்கு முடியும். அதை இந்தக்கட்சிகள் தம் தம் வழியில் செய்ய��ாம். அதை விடுத்து ஒருத்ததரை ஒருத்தர் பிடுங்கித்தின்ன நினைக்கும் சந்தர்ப்பவாத அரசியலை தவிர்க்க வேண்டும்\nதமிழ்த்தேசியக்கூட்டமைப்பாயிருந்தால் என்ன தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியாக இருந்தால் என்ன இரு கட்சிகளாலும் தமது இலக்கினை அடைவதற்கான தெளிவான வழிமுறைகளை முன்வைக்க முடியவில்லை.இவர்களிடம் ஒரு உத்தேச தீர்வுத்திட்டம் கூட இல்லை. வெறுமனே தாம் துறை சார்ந்தவர்கள் சட்டவாளர்கள் என்று இருகட்சிகளிலும் சிவில் சமூகக்குழுக்களிலும் இருந்து அறிக்கைளை விடுகிறார்கள் . ஆலோசனைகளை அள்ளி வீசுகின்றனர். அது மக்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயங்கள். எல்லாம் மாயை. அவர்கள் முடிந்தால் சாத்தியமான ஒரு தீர்வுத்திட்டத்தினை வரைவு செய்யட்டும் பார்ப்போம்.தனிநாடு தான் என்று இலகுவாக கூறி தப்பிக்கொள்வார்கள்.\nதேர்தல் புறக்கணிப்புக்கு பலர் கூறியகாரணம் வேறு உண்மைக்காரணம்வேறு. மாகாகாணசபை எப்படியோ அது மாதிரியே பாராளுமன்றமும். இதிலும் இவர்கள் சென்று கிழித்தது எதுவும் இல்லை தமது உறவினர்களுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்ததும் அதனால் கிடைத்த வசதி வாய்ப்புக்களை பெற்று அனுபவிப்பதுதான் இன்று வரை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நடைபெறுகிறது. ஒதுக்கீடுகளை கூட தமது அடுத்த வெற்றிக்கான வாக்கு வங்கி பலப்படுத்தல்களுக்காக தான் பயன்படுத்துகின்றனர் பயன்படுத்தினர். ஏன் இன்னும் பலர் அந்தப்பாராளுமன்றக்கதிரைகளுக்காக ஏங்கி இருக்கின்றனர். அதற்கான வேலைத்திட்டங்களில் இறங்கி இருக்கின்றனர்.முன்னர் இறங்கி தோற்றிருந்தாலும் கூட காத்திருக்கின்றனர்.\nஆக மொத்தத்தில் மக்களின் மனதை வெல்ல பாருங்கள் வெறுமனே ஊடகங்களை நம்பி அரசியல் செய்யாதீர்கள். கொள்கை ,தெளிவான பார்வை ,நோக்கு ,இலக்கை அடைவதற்கான முறையான வழி ,இதய சுத்தி இருந்தால் மக்கள் கூட்டம் வைக்காமலே வாக்கு போடுவார்கள்.\nஅதை இங்கு எவராலும் செய்ய முடியாது அதற்கான திட்டம் எவரிடமும் இல்லை. சர்வதேசம் பார்த்து ஏதும் செய்தால்தான் உண்டு . அதைவிட வேறு ஒன்றும் இப்போதைக்கு இல்லை.இலக்குடன் இறுதிவரை பயணிக்க தலைவர் போல இங்கெவரும் இல்லை. அவர் வழியில் செல்லக்கூடிய தலைவர்களும் இல்லை.எனவே அப்படி ஒரு போராட்டத்தினை நாம் எதிர்பார்க்க முடியாது.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியினரே உங்கள் திட்டத்தினை மக்களிடம் முன்வைத்து அவர்களின் ஆதரவுடன் (அது கிடைத்தால்) அதை செயற்படுத்துங்கள்.ஏன் பகிரங்கமாக அரசிடமும் மக்களிடமும் சர்வதேசத்திடமும் அத்திட்டத்தினை அறிக்கையாக ஆவணமாக வெளியிடுங்கள் பார்ப்போம். தீர்வை அடையும் வழி ,மாதிரி தீர்வு திட்டம் தொடர்பாக கூட்டமைப்பிடமும் ஒரு திட்டமும் இல்லை உங்களிடமும் ஒரு திட்டமும் இல்லை. உங்கள் திட்டத்திற்கான இணைப்பு ஏதாவது இருந்தால் தெரியப்படுத்துங்கள் பார்ப்போம் . விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாக சபைத்திட்டங்கூட இன்று பொதுவெளியில் கிடக்கிறது. உங்கட ஒருத்தருடையதும் இல்லை. சும்மா விளங்காதமாதிரி உரைகளை நிகழ்த்துவதால் பலனில்லை.\nஅன்ரன் பாலசிங்கம் ஒருமுறை கிளிநொச்சியில் சந்திரன் பூங்காவில் உரையாற்றிய போது சொன்னார் ” சந்திரிகா அம்மா தன்னட்ட ஒரு திட்டப்பொதி இருக்கு அதை இந்தா திறந்து காட்டுறன் பொங்கலுக்கு காட்டுறன் என்டு சொல்லிக்கொண்டிருக்க சிவசிதம்பரம் ஐயா இப்பவே காட்டுங்க என்று காலில விழாக்குறையா சுத்திக்கொண்டு திரியிறார் ” என்று .அது போல நாமும் கேட்கின்றோம் அதை நீங்க இப்பவே காட்டுங்க எண்டு. கூட்டமைப்பு தங்கள் வழியால் செல்லட்டும். நீங்கள் உங்கள் வழியால் செல்லுங்கள். யாரால் முடிகிறது என்று பார்க்கலாம். சுத்தி சுத்தி இருதரப்பும் ஒரே விடயத்தினைத்தான் கூறுகின்றனர் .இருதரப்பும் தனிநாட்டுக்கோரிக்ககையினை கைவிட்டு கனகாலமாகிவிட்டது.கைவிட்ட திகதிகள் தான் வேறு.\nதேர்தலில் பங்குபற்ற முடிவுசெய்தால் அது சுயேட்சையாயிருந்தால் என்ன , கட்சியில் ஊடாக என்றால் என்ன இரண்டும் ஒன்றுதான் சர்வதேசம் அதனை ஒன்றாகத்தான் நோக்கும். அதில் சுயேட்சையாக போட்டியிடுங்கள் என்று கேட்பது ,வேறு ஒரு நுண் அரசியல். உள்நோக்கம் கொண்டது .விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பது உங்கள் வாதம். நீங்கள் வேலை செய்தாலும் வேலைசெய்யாவிட்டாலும் கொதித்திருந்த மக்கள் அரசுக்கு எதிராகத்தான் வாக்களித்திருப்பர்.\nதமிழ்த்தேசியக்கூட்டமைப்பு -இது தலைவர் பிரபாகரன் அவர்களால் தலைமை தாங்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆசியுடன் உருவாக்கப்பட்டது அவர்களால் வேட்பாளர்கள் தெரியப்பட்டிருந்தனர் , அப்படியென்றால் தலைவர் அவர்களையும்(கூட்டமைப்பில் புலிகள��ல் நிறுத்தப்பட்டு வென்றவர்களை ) நிராகரிக்கிறார் , கேவலப்படுத்துகின்றார் என்று அர்த்தமா தமிழர் விடுதலைக்கூட்டணி உதய சூரியன் சின்னத்தில் போட்டிட்ட ஒரு கட்சி இரண்டையும் விளங்கிக்கொள்ளாமல் சிலர் இளைவர்களை எப்போதோ வெளிவந்த வெட்டி எடுக்கப்பட்ட காணொளி மூலம் குழப்ப முயற்சிக்கின்றனர். வீட்டுக்கும் சூரியனுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களல்ல நம்மக்கள். தலைவரால் வெளியிடப்பட்ட இக்கருத்து வெளிவந்த காலப்பகுதி வேறு சந்தர்ப்பங்களும் வேறு. புரிந்துகொள்ளுங்கள்.\nஇலங்கையின் அரசியலமைப்பில் தமிழர்களுக்கு எந்த ஒரு இடத்திலும் தீர்வு இல்லை இது மாகாணசபையில் மட்டும் தான் இல்லை என்று மட்டும் கூறவேண்டாம்.முடிந்தால் அடுத்த பாராளுமன்றதேர்தலையும் தொடர்ந்து புறக்கணியுங்கள். புறக்கணிப்பு சரிவராது என்பதே என் நிலைப்பாடு.\nஇன்னும் இங்கு வடமாகாணசபை ஊடாக அதிசயம் ஏதும் நடைபெறும் என்று மக்கள் நம்புவதில் தப்பேதும் இல்லை இன்று பத்திரிகை வாசித்த பின்னும் தீர்ப்புக்கள் மாற்றப்படலாம் என்று கூறும் பெரியவர்கள் நிறையப்பேர் உள்ளனர். எமது மக்கள் விக்கிரமாதித்தன்கள் தான்\nவெண்ணை திரண்டுவர தாழியை உடைத்துவிடாதீர்\nஅட இணையத்தளங்களில் கட்டுரை எழுதுறன் என்று காழ்ப்புணர்ச்சிகளை கக்குகின்றவர்கள் , வெளியில் தனிநாட்டு ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொண்டு தங்களது வெளிநாட்டு உள்நாட்டு இருப்பை காத்துக்கொள்ள பாடுபடுபவர்கள், விக்கி கல்லறை கட்டுறன் என்று கருத்து சொல்லிப்போட்டார் என பொய்ச்செய்தி பரப்புறவங்கள் , அவர் இவற்ற ஆள் அவா அவங்கட ஆள் என்று விக்கி , அனந்தி மற்றும் வேட்பாளர் பற்றி அவதூறு பரப்புறவங்கள் எல்லாரும் கொஞ்ச நாளைக்கு பொத்திக்கொண்டு இருந்தா நமக்கு ஏதாவது நல்லது நடக்கும்.\nஇப்பவே விமல் வீரவன்ச சவால் விடத்தொடங்கிவட்டார். வெண்ணை திரண்டுவர தாழியை உடைத்துவிடாதீர் உறவுகளே\nஇன்னும் பதவியே அவங்கள் ஏற்கவில்லை அதுக்குள்ள ஆயிரம் புரளிகளும் விமர்சனங்களும் விடுறாங்கள். விக்கி பேட்டி கொடுக்குறத்துக்கு முதலும் கருத்து தெரிவிக்கிறத்துக்கும் ஏன் தும்முறத்துக்கும் முதல் உங்களைதான் கேட்கவேணும்போல சுயாதீனமா அந்தாளை செயற்பட விடுங்க.உங்கட இணையத்தளங்களில் நீங்க மசாலா செய்திகள் போட்டு உழைக்கிறது காணாதா ஏன் எமது மக்களின் எதிர்கால இருப்பை பாழாக்குறீங்க.\nமக்கள் என்ன ஆணை கொடுத்தவர்கள் என்று மக்களுக்கு தெரியும். வேட்பாளர்களு்க்கும் தெரியும் இதை மீண்டும் மக்களுக்கு நீங்கள் சொல்லிக்காட்டவேண்டிய அவசியமில்லை.உங்கட ஆய்வுகளை நிறுத்திவிட்டு வேறு ஏதாவது கதையுங்க. FB திறந்தா உங்கட குற்றச்சாட்டுக்களாலயும் கூட்டமைப்பு பற்றிய விமர்சனங்களினாலும் நிரம்பி வழியுது.எங்களிடமும் விமர்சனங்கள் உள்ளது . கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். அதிலயும் மக்கள் கொதிப்புடன் உள்ளனர் என்று வேறு செய்தி போடுகினம். இங்க தாயகத்தில் மக்கள் வெற்றிக்களிப்பில் உள்ளனர் . அடுத்த கட்ட நகர்வுக்காக ஆறுதலாக அமைதியா உள்ளர் . சில வாக்காளர்கள் இதற்காக கிராமங்களில் அடிவாங்கியும் உள்ளனர். நீங்க ஒருத்தரும் ஆணிய புடுங்க வேணாம்...\nஅரசியலில் கதைக்க ஆயிரம் இருக்குஅதை செய்யுங்க வேணும் என்றால் எமது வெற்றியை கொண்டாடுங்கள் உலகமெங்கும் எடுத்துச்சொல்லுங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களாலால ஏதாவது புதிய வடக்கு அரசின் ஊடாக என்ன செய்யலாம் என சிந்தியுங்கள்.அடுத்த நகர்வுகள் குறித்து சாத்தியமான முன்மொழிவுகளை முன்வையுங்கள்.\nவெற்றிக்கு உழைத்துவிட்டு அடுத்த நகர்வுகளுக்காக இருக்கும் உண்மையான அமைதியான உணர்வாளர்கள் நிறைய பேர் உலகமெங்கும் உள்ளர் உள்ளனர் அவர்களை இப்பதிவு குறிக்கவில்லை\nஅரசியலிலும் புதிய பதிப்பு வேண்டும்\nநடந்து முடிந்த வடமாகாணசபை தேர்தலில் வரலாற்று வெற்றிக்காக கிராமங்கள் தோறும் மிகவும் அர்பணிப்புடன் தொழிற்பட்டு வாக்களிப்பு வேகத்தினை கூட்டியும் விழிப்புணர்வினையும் ஏற்படு்த்திய இளைஞர்களுக்கு இந்நாளில் நன்றிகூறவேண்டும்.தள்ளாத வயதிலும் வாக்களித்த பெரியவர்களின் விருப்பையும் மதிக்கவேண்டும்.\nஇளைஞர்களின் பங்கின்றி எதுவும் இல்லை என்பதை இது எடுத்துகாட்டியிருந்தது.அதற்காக அவர்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் நிறைய.\nஎப்படியிருப்பினும் வடக்கு தேர்தல் நடைபெற பல தரப்புக்கள் உதவி செய்திருக்கையில் வெற்றியை தீர்மானித்தது நமது வடமாகாணத்தில் வாக்களித்த மக்களே வாக்குரிமையினால் கிடைத்த வெற்றியான அதில் எவரும் உரிமை கோர முடியாது வாக்குரிமையினால் கிடைத்த வெற்றியான அதில் எவரும் உரிமை கோர முடியாது இறுதி ப��தைக்கான கொள்கை மாறியிருப்பின் அல்லது மக்களின் கோரிக்கைக்கு மாறானதாக இருந்திருப்பின் இந்த ஆணையினை மக்கள் வழங்கியிருக்கமாட்டார்கள் இறுதி பாதைக்கான கொள்கை மாறியிருப்பின் அல்லது மக்களின் கோரிக்கைக்கு மாறானதாக இருந்திருப்பின் இந்த ஆணையினை மக்கள் வழங்கியிருக்கமாட்டார்கள் தேர்தல் விஞ்ஞாபனம் என்ன சொன்னதோ அந்த ஆணையுடன் வேறு நீங்கள் விரும்பும் ஆணைகளை இணைத்து அடுத்த கட்ட அரசியல் நகர்வினை யாரும் குழப்பிவிடவேண்டாம்\nஎதனையும் நேரடியாக அடைந்துவிடமுடியாது சில நகர்வுகளின் ஊடாக படிபபடியாகவே பெறமுடியும்.\nஎமது மக்கள் தற்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை ஒரு பதில் சொல்ல வேண்டிய அமைப்பாக மாற்றிவிட்டிக்கின்றார்கள். விக்கினேஸ்வரனின் கையில் முக்கிய பொறுப்பினை ஒப்படைத்திருக்கிறார்கள். ஐயாவின் இலக்கம் என்ன என்று கேட்டு கேட்டு வாக்கு போட்டதை நான் நேரில் அவதானித்தேன்.\nஒரு இனத்தின் தலைவிதியை அவ்வினத்தின் ஒருதலைமுறை மட்டும் நிர்ணயித்து விடமுடியாது. வயது வந்தவர்களை முற்றாக ஒதுக்கிவிடவும் முடியாது என்பதையும் இத்தேர்தலின் ஆணை எமக்கு எடுத்தியம்புகின்றது.அதை இளைஞர்கள் உணர்ந்துவிட்டார்கள் என்றே தோன்றுகின்றது.எம்மை நாம் சுயமீளாய்வு செய்யவும் வேண்டிய தேவையினை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்த அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கு எம்மை கொண்டுவந்து விட்ட பெருமை நிச்சயமாக நாங்கள் நேசித்த அந்த தியாகிகளையே சாரும்.அதற்கான நாம் கொடுத்த விலை கணிப்பிடமுடியாதது. வெண்ணை திரண்டு வருகையில் யாரும் தாழியை உடைக்க மாட்டார்கள் என நம்புவோம்.\nஎன்னைப்பொறுத்தரை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எடுத்தார் கைப்பிள்ளையாக இருக்கமாட்டார் என நம்புகின்றேன். அவருடைய சமீபத்தைய கூற்றுக்கள் செயற்பாடுகள் அதனையே எடுத்துக்காட்டுகின்றன.இறுதியாக கூறியிருந்தார் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளவேண்டும் என்று. அதனையும் கூட எம் மக்கள் ஏற்றிக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.காலம்காலமாக புறக்கணிப்புக்களின் ஊடாக நாம் பெற்ற உரிமைகளைவிட இழந்த உரிமைகள் ,நன்மைகள் கூட.\nஅரசும் அதனோடு இணைந்து இயங்கும் அரசியல்வாதிகளும் தமது நிலைப்பாட்டையும் செயற்பாடுகளையும் மீள்பரிசீலணை செய்யவேண்டிய கால கட்டத்த��ல் இருந்துகொண்டிருக்கின்றனர்.அவர்கள் தமது சலுகை மற்றும் அபிவிருத்தி அரசியலின் பதிப்பை மேம்படுத்தி அடுத்த தீர்வு அரசியலுக்கான புதிய பதிப்பினை வெளியிடவேண்டியதன் தேவையினை இது உணர்த்தியிருக்கிறது.சிந்திப்பார்களா அரசு மட்டுல்ல நம்மவர்களும் இவ்வுலகில் மாற்றம் ஒன்றே மாறாதது\nஅப்பிளின் iOS 7 இயங்கு தளத்தில் தமிழ் விசைப்பலகைகள் இரண்டு : ஒரு பார்வை\nஅப்பிளின் iOS 7 இயங்கு தளத்தில் தமிழ் விசைப்பலகைககள் இரண்டு சேர்க்கப்பட்டுள்ளதும் இங்கு நான் உட்பட எனது நண்பர்கள் இந்த வரவால் மிக மிக மகிழ்வுக்குள்ளாகியிருக்கின்றோம். காலத்தின் தேவை கருதிய அமைதியான புரட்சி என்று கருதுகின்றேன். நண்பர்கள் அஞ்சல் பலகை தெரிவு செய்வதைவிடவும் தமிழ் 99 ஒட்டிய மேற்படி இலகுபடுத்தப்பட்ட விசைப்பலகையினை தெரிவுசெய்வதை பெரிதும் விரும்புகிறார்கள்.\nTamil 99 விசைப்பலகை தான் ஆனால் \"ஐ\" கீழிறக்கப்பட்டுள்ளது. சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது .தட்டச்சு செய்யும்போது விசைப்பலகைகள் மாற்றும் முறை பிடித்திருக்கிறது. பாமினி எழுத்துரு கட்டமைப்பில் ஆங்கில விசைப்பலகையில பழகியது மாற கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது அவ்வளவுதான். பழகும்வரை அஞ்சல் விசைப்பலகை கைகொடுக்கும்.\nSetting பகுதியில் General இல் Keyboard என்ற பிரிவுக்கு சென்றுஅங்கு காணப்படும் Keyboards தெரிவில் சென்று , Add New Keyboard தெரிவு செய்ய வருகின்ற பட்டியலில் , Tamil என்பதை தெரிவுசெய்தால் சரி .அதன்பின்னர் வேண்டுமானால் இங்கு காணப்படக்கூடிய Tamil என்ற விசைப்பகையின் உட் சென்று ”Tamil 99” என்பதுடன் Anjal விசைப்பலகையினையும் மேலதிகமாக சேர்த்துக்கொள்ள முடியும். என்னைப் பொறுத்தவரை Tamil 99 சிபார்சு செய்கின்றேன்.\nதட்டச்சு செய்யும்போது விசைப்பலகையினை மாற்ற ”உலகம்” பட விசையினை பயன்படுத்த வேண்டும். வடமொழி எழுத்துக்களை மற்றும் தமிழ் இலக்கங்களை ,ஸ்ரீ ,ஓம் , குறியீகளை பெற மேல்நோக்கிய அம்புக்குறி விசையினை (Shift) பயன்படுத்தலாம்.\n”மீள்” என்ற விசை அடித்தவற்றை அழித்துவிடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது எமக்கு வசதியீனமாக உணர்கின்றேன். அடுத்த பதிப்பில் அதை மாற்றவேண்டும்.\nஇது சிறியவர்களிடத்தில் மொழிப்புலமையினை வளர்க்கவும் உச்சரிப்பு சார்ந்த எழுத்துக்கொலையினை தவிர்க்கவும் பெரிதும் உதவப்போகிறது. உடனடியான மெய் எழுத்து பிரயோகம் தவிர்கப்பட்டு குற்று இடுவதன் மூலம் மெய் எழுத்து உருவாக்கும் முறை கொண்டு வந்தது நல்லது. நேரடியான கொம்புகள் பிரயோகம் நீக்கியதை வரவேற்கின்றேன். இனி ஒருவரும் தமிழினை அடித்துக்கொல்ல (:-) ) முடியாது. மெய்யெழுத்துகளுடன் உயிர் எழுத்துக்கள் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டமையும் வரவேற்கத்தக்கது.\nஇதற்காக உழைத்தவர்களுக்கு நன்றி கூற வேண்டும். அப்பிள் நிறுவனத்திற்கு முதலில் நன்றிகள். அப்பிளின் தமிழ்ப்பதிப்பு என நாங்கள் கருதும் முத்து (:-) ) அவர்களுக்கும் நன்றி\nAndroid சொதனங்களில் தமிழில் தட்டச்சு செய்ய\nஇலங்கையின் வடக்கு மாகாணத்தில் இன்னும் சில நாட்களில் அதாவது எதிர்வரும் 21 ம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபைத்தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி பலரால் கேட்கப்படுகிறது. வடக்கு மகாணத்தில் உள்ளவர்களை விட அதற்கு வெளியில் உள்ளவர்களாலேயே இந்த வினா பெரிதும் எழுப்பப்படுகின்றது.\nவடக்குமாகாணத்தினைபொறுத்தவரை அவதானிக்கப்பட்ட மக்கள் அலைகள் மற்றும் கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பெரு வெற்றி பெறும் என்பது உறுதியாகி வருகின்றது. வெளியில் உள்ளவர்களுக்கு இச்செய்தி 22ம் திகதிக்கு பின்னர்தான் உறுதிசெய்யக்கூடியதாக உள்ளது எனினும் இங்குள்ளவர்களுக்கு அது தெரிந்த முடிவாயிருக்கின்றது.\nஅரசதரப்பு வேட்பாளர்கள் அமைச்சர்கள் பலர் இதனை தமது ஆதரவாளர்களிடத்திலும் ஏன் சில கூட்டங்களிலும் தாமே கூறிவருகின்றனர். சனாதிபதி மகிந்த இராஜபக்ச கூட ,அவர்கள் வெற்றிபெற்றாலும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்ற முடியாது என்ற கருத்து தெரிவித்திருப்பதன் மூலம் இதனை ஒத்துக்கொள்கின்றார். அவற்றை எல்லாம் தாண்டி அரசு அமைச்சர் நிமால் சிறிபால்டி சில்வா கூட்டமைப்பினரின் விஞ்ஞாபனத்திற்கு தம்மிடம் நல்ல மருந்துகள் இருப்பதாகவும் கூட்டமைப்பினரால் அதை நிறைவேற்ற முடியாதென்றும் கூறியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஐக்கிய தேசியக்கட்சியும் அதன் தலைவர் பங்குபற்றியிருந்த கூட்டத்தில் விக்கினேஸ்வரன் தான் முதலமைச்சர் என் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சில ��ெளிப்படை உண்மைகளை தேர்தல் வைத்துத்தான் தெரியவேண்டுமென்பதில்லை .மக்கள் எளிதில் பழையதை மறக்கத்தயாரில்லை என்பதே யதார்த்தம் என நமது சுற்றுவட்டாரத்தில் சில வீட்டுக்கட்சி ஆதரவாளர்கள் கூறிக்கொள்கின்றனர்.\nஇந்த தேர்தலை பொறுத்தவரை இங்குள்ள வாக்காளர்களில் கணிசமானவர்கள் இம்முறை தான் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தினை முதற் தடவையாக பயன்படுத்த உள்ளனர். பலர் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தேர்தல்களை புறக்கணித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இடம்பெயர்வின் காரணமாக வாக்களிப்பு நிலையங்கள் அவர்களது சொந்த இடங்களில் இருந்த நிலை மாறி தற்போது அனைவரும் தமது வாக்காளர் இடாப்பினை திருத்தி சரியான தொகுதிகளை மாற்றியிருக்கின்றனர்.அதோடு வடக்கு மாகாணசபை என்பதை பல வாக்காளார்கள் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கின்றார்கள் அதை புதிய ஒன்றாகவும் நோக்குகின்றனர். தீர்வுக்கான ஆரம்பமாகவும் நோக்குகின்றனர்.\nபல்வேறு சந்தர்ப்பங்களிலும் நடைபெற்ற தேர்தல்களில் அரச தரப்புக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருக்கும் மாறிமாறி அவர்கள் கேட்ட ஆணைகளுக்கு பதில் வழங்கி தமது நிலையினை தெரிவித்து வந்திருந்தனர்.அதன் போது எதிலும் கணிசமான அதிகாரங்களுடன் ஆட்சியை அமைக்கக்கூடிய ஒரு அரசியல் கட்டமைப்புக்குரிய தேர்தல்களாக இவை அமைந்திருக்கவில்லை. சனாதிபதித்தேர்தலாக இருந்தால் என்ன பாராளுமன்ற தேர்தல்களாக இருந்தால் என்ன உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலாக இருந்தால் என்ன அவற்றில் இடங்களை கைப்பற்றுவதன் மூலம் சாதிக்கக்கூடிய ஆட்சி எதனையும் ஏற்படுத்திவிடமுடியாது என்பதே அதற்கு காரணம். கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பலர் ஈடுபாடே காட்டியிருக்கவில்லை அவ்வளவுக்கு அது அரசியல் முக்கியத்துவம் கொண்டிருக்கவில்லை.\nஇருப்பினும் நடைபெற்ற கிழக்கு மாகாண தேர்தலில் கூட்டமைப்பு வெற்றியை நழுவ விட்டிருந்ததை மறப்பதற்கில்லை.தமிழ்மக்கள் பலரால் அதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை அத்தேர்தலில் முஸ்லிம்களும் முக்கிய தீர்மானிக்கும் சக்தியாக இருந்தமையும் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவுகளும் அவர்களால் கிழக்கு மாகாணசபையினை கைப்பற்றமுடியாமல் போனமைக்கு முக்கிய காரணங்களாக அமைந்திருந்தது. இருப்பினும் நடைபெற உள்�� வடமாகாணசபைத் தேர்தலானது முற்றிலும் வேறுபட்டதாக காணப்படுகின்றது. சர்வதேசத்தின் கவனம் கூட இந்த தேர்தலில் மிகவும் இறுக்கமாக பதிந்திருக்கின்றது.இந்தியாவின் ஆதிக்கம் நிறையவே உள்ளது. இந்நிலையில் தமிழ்த்தேசிய அரசியலின் முதுகெலும்பாக கணிக்கப்படக்கூடிய யாழ்ப்பாண அரசியல் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையில் இன்று நேற்றல்ல அன்று தொடக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.\nஎனவே அது சார்ந்துள்ள வடமாகாணசபை தேர்தலில் மக்கள் கூடிய அக்கறையுடன் இருப்பதில் வியப்பேதுமில்லை. இந்த தேர்தலில் கூட்டமைப்பின் வெற்றியினை உறுதிசெய்யக்கூடிய நிறைய காரணிகள் முன்னரே தென்படத் தொடங்கியிருந்தன. அதற்கு அரசாங்கமே பலவழிகளில் வழிகோலியிருந்தது. மனித உரிமை குறித்த சர்வதேச நெருக்கடி, காணி சுவீகரிப்பு ,காணாமல்போனோர் விவகாரம் இறுதிப்போரில் சரணடைந்தவர்கள் நிலை குறித்த தெளிவின்மை போன்ற காரணிகளை இங்கு குறிப்பிடலாம்.\nஇது தெரிந்தோ என்னவோ அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் செய்கின்ற முதலமைச்சராக தானே வருவேன் என கூறிக்கொண்டிருந்த அமைச்சர் கூட இத்தேர்தலில் தான் போட்டியிடாது ஒதுங்கி தன் கட்சியின் மற்றவர்களுக்கு வழி விட்டிருந்தார்.அது அவரது சாணக்கியம் என பலரும் பேசிக்கொள்கின்றனர். அரசாங்கத்தினைப்பொறுத்தவரை வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிடுகின்றவர்களில் குறிப்பிட்ட தொகையினரேனும் வெற்றி பெறவேண்டும் என்ற அவாவிலேயே தொழிற்படுகின்றது. அதற்கு அரச தலைவர் தொடங்கி அமைச்சர்கள் வரை தனது முழு வளங்களையும் எந்தவித மட்டுப்பாடுகளுமின்றி பயன்படுத்திவருகின்றனர். அவர்களைப்பொறுத்தவரை ஆட்சியைப்பிடிப்பதல்ல முக்கிய நோக்கம். தமது தரப்பிலும் மக்கள் ஆதரவு இருக்கின்றது என்பதை காட்டுவதே ஆகும். தற்செயலாக வெற்றிலை அணி ஆட்சியை பிடித்தால் அது அவர்கள் எதிர்பாராத ஒன்றாக இருக்கும்.\nஇறுதி நேரத்தில் வெற்றிலை அணியினரின் உள்வீட்டுச்சண்டைகள் கூட வெற்றிவாய்பினை குறைத்திருக்கின்றது அத்துடன் கட்சிகளுக்கிடையிலும் ஒற்றுமை இருக்கவில்லை வெற்றிலைக்குள்ளும் அழுகினது வாடினது இருக்கும் என்று கூறியதன் மூலம் அமைச்சர் அதனை சூசகமாக கூறியிருந்தார். நவநீதம்பிள்ளையின் வருகையின் பின்னரான அம்மையாரின் இறுதிப்பேச்சு கூட அரச தரப்புக்கான ஒரு பின்னடைவே.\nஇந்நிலையில் முதலமைச்சர் தெரிவில் கூட்டமைப்பில் வெடித்த சண்டை மற்றும் அதற்கெதிரான விமர்சனங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.அதனையே அரசதரப்பும் அடிக்கடி ஞாபகப்படுத்தி வருகின்றது. இருப்பினும் விக்கினேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்ட உடன் எழுந்த எதிர்ப்பு அலைகள் ஊடகங்களின் பார்வைகள் மெல்ல மெல்ல மறைந்து அநேக தமிழ் ஊடகங்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வெற்றிக்கு தமது பங்கினை செய்ய தொடங்கின செய்கின்றன என்பது உண்மை.அதற்காக கூட்டமைப்பினரை அவர்கள் முற்றுமுழுதாக ஆதரிக்கின்றார்கள் என்ற முடிவுக்கும் வர முடியாது.\nகூட்டமைப்பு தொடர்பில் பலர் தெளிவாக புரிந்து வைத்துக்கொண்டுள்ளனர் வாக்களிக்க முடிவுசெய்தவர்களிடம் உள்ள ஒரே காரணம் அவர்களுக்கு வழங்குவதற்குரிய இறுதி சந்தர்ப்பம் இது என்றும் அதற்கு பிறகும் வழிக்கு வரவில்லையென்றால் சிந்திப்போம் என்பதுவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கு எதிரான சரியான தெரிவு அவர்களிடம் தற்போது இல்லை என்பதும் ஆகும்.\nஅவர்களில் பலர் கூட்டமைப்புக்குரிய பதிலீடாக அரச தரப்பினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். கூட்டமைப்புக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருக்ககூடிய கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் , முதலில் இருந்து கூட்டமைப்பினை ஆதரித்த சிவில் சமூகமும் கூட்டமைப்பிற்கான மாற்று சக்தி ஒன்றை உருவாக்க பின்னின்றமையும் பலரால் விமர்சனக்கண்ணோட்டத்துடன் நோக்கப்படுகின்றது. விரும்பியோ விரும்பாமலோ அந்த மாற்று அணிக்கான தகுதிகாண் பரீட்சையாகக்கூட இந்த தேர்தல் மற்றும் அதன்பின்னரான ஆட்சி அமைப்போகின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.\nதமது தலைமைக்கு ஆப்பு வைத்துவிடக்கூடாது என்பதற்காக பல முக்கிய நபர்களை புறக்கணித்து அவர்களை ஆளும் கட்சிக்கு அனுப்பிவைத்த அல்லது ஆதரவு கொடுக்கவைத்த ,விலகி நிற்க வைத்த பெருமை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு அதனை உள்வாங்கி மாற்றுவெளியை உருவாக்கத்தவறிய பெருமை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும் சிவில் சமூகத்தினையும் சாரும்\nகருத்துக்கணிப்புக்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெற்றிபெறும் என்று கூறி நிற்கின்ற போதிலும் நியாயமான நேர்த்தியான இதய சுத்தியு��னான அரச எதிர்ப்புத்தளத்தினை நமது மக்கள் கொண்டிருக்கவில்லை என்ற கவலை பலரிடத்தில் இருக்கத்தான் செய்கிறது.வீட்டுக்கு புள்ளடியிடப்போகின்றவர்களில் பலரிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தொடர்பான நிறைய விமர்சனங்கள் உள்ளன.இந்த மாகாணசபையால் எதுவும் சாதித்துவிடமுடியாது என்ற போதிலும் நீதியரசர் தனது சட்ட நுணுக்கங்கள் ஊடாக ஏதாவது அதிசயங்கள் செய்வாரோ என்ற எதிர்பார்பிலும் பலர் உள்ளதை அறிய முடிகிறது. அதனை கட்டியம் கூறும் வகையில் தேர்தல் விஞ்ஞாபனம் இருந்தபோதிலும் இருதரப்பு மீதும் விசாரணைவேண்டும் என்பதை வேட்பாளர்களில் ஒருவரான அனந்தி சசிதரன் (எழிலன்) எதிர்த்து நிராகரித்திருந்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும். காணாமல்போனவர்களின் உறவினர் மத்தியில் அவரது குரல் ஒங்கி ஒலிப்பதையும் காணமுடிகிறது.\nவேட்பாளர்களின் முரண்பாடான கருத்துக்களுக்கு மத்தியில் முதலமைச்சர் வேட்பாளரான முன்னாள் நீதியரசரான விக்கினேஸவரன் மீது புலம்பெயர் தமிழர்கள் மற்றும் இந்தியத்தமிழர்களிடம் அவரது பேட்டிகளினால் ஏற்பட்டு இருந்த வெறுப்புணர்வு மறைந்து புலிகளின் தலைவர் பிரபாகரனை மாவீரன் என்று கூறியதன் மூலம் வளர்ந்த நிலை மீண்டும் தமிழரும் சிங்களவரும் கணவன் மனைவி உறவுள்ளவர்கள் என்று சாரப்பட கூறியதன் மூலம் கேள்விக்குள்ளாகியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. விமர்சனங்களுக்கு அப்பால் வடமாகாண மக்களில் பலர் விரும்பியோ விரும்பாமலோ வீட்டுக்கு வாக்கு போடவேண்டும் என்ற நிலையில் இருப்பதை மறுக்கமுடியவில்லை\nஉணர்ச்சிக்கு ஆட்பட்ட சாதாரண மக்கள் எதற்கும் பதில் கூறாமல் கண்மூடித்தனமாக வீட்டுக்கு போட போகின்றார்கள் அடுத்த பக்கத்தில் நடுவு நிலமையுடன் நிற்பவர்கள் என்று தம்மை சொல்லுகின்றவர்களில் ஒருபகுதி கூட்டமைப்பினை விட வேறு தெரிவு இல்லை என்கிறார்கள். இன்னொரு தரப்பு சரி வெற்றிலைக்கே போடலாம் என்கிறது இன்னும் ஒன்று ஒன்றுமே வேண்டாம் என்று ஒதுங்கி கொள்கிறது.\nஇன்றைய நிலையில் கருத்துக்கணிப்பிற்கமைவாக மக்களின் தெரிவாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பே இருக்கின்றது அடுத்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இருக்கிறது. ஆசனங்களைப்பொறுத்தவரை மொத்தம் உள்ள 36 இடங்களில் கூட்டமைப்பு 25 இடங்களை வெல்வது உறுதி என கூறலாம். ஏன���ய இடங்களில் 10 இனை அரசும் 1 இனை ஐக்கிய தேசிய கட்சியும் பெறலாம். கூட்டமைப்பில் விக்கினேஸ்வரன் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெறுவார் என்பதில் ஐயமில்லை. சுயேச்சைகள் அனைத்தும் தோல்வியை தழுவும் என்றே தெரிகிறது.சுயேட்சை வேட்பாளர்களில் பலர் வெளிநாட்டு அகதி அந்தஸ்த்தினை கோருவதற்கு முன்னேற்பாடாகவும் வாக்குகளை சிதைப்பதற்காகவுமே களமிறங்கியுள்ளனர் என்பது ஊரறிந்த விடயம்.\nஅரசதரப்பில் இளையவர் தரப்பில் அங்கஜன் இராமனாதனின் குரல் ஓங்கி இருப்பதாக தெரிகிறது. அது வேலைவாய்ப்பினை நோக்கி மையம்கொள்வதை அவதானிக்கமுடிகிறது. அதைவிட அரசதரப்பில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முதன்மை வேட்பாளரும் தன்பங்கிற்கு தனது இடத்தினை உறுதிசெய்ய பெரிதும் முயன்று வருவதை காணமுடிகிறது.\nகுறிப்பிடக்கூடியளவு இல்லாது விடினும் ஒரளவுக்கு வேட்பாளர்கள் மக்களின் தெரிவுக்கு இருபக்கமும் இருப்பதாகவே தெரிகிறது.தேர்தல் வேட்புமனு தாக்கல்செய்தபோது இருந்த நிலையிலும் தற்போது வேட்பாளர் அறிமுகம் ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறது. எது எப்படியோ சின்னங்கள்தான் இங்கு முன்னிலையில் மக்களிடம் பேசப்படுகின்றது.\nமுற்கூட்டிய கருத்துக்கணிப்பு அலைகள் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று வெற்றி பெறுமென்று எதிர்பார்க்கின்ற போதிலும் கட்சிகளின் அமைதியான வாக்கு வங்கிகள் ஒருபுறம் காத்துக்கிடக்கின்றன. யாழ்தேவியை கிளிநொச்சிவரை அனுப்பி அரசு அபிவிருத்தியினை அறை கூவுகிறது. அரச தலைவர் வேறு களத்தில் இறங்கியிருக்கிறார். இவற்றுக்கு சளைக்காமால் மக்களை ஒருகணம் சிந்திக்க வைக்கின்ற வகையான அமைச்சர்களின் மற்றும் இராவணா சக்தி போன்ற அமைப்புக்களின் இனவாதக்கருத்துக்கள் , ஆட்கொணர்வு மனு தொடர்பிலான நீதிமன்ற நடவடிக்கைககள் இவற்றையெல்லாம் தாண்டி தேர்தல் முடிவுகள் மூலம் வெல்லப்போவது யார் என்று சொல்லப்போவது மக்கள் தான் நான் மட்டும் அதனை தீர்மானிக்கமுடியாது.\nயாழ்ப்பாணம் வரவுள்ள மன்னருக்கு ஒரு வாக்காளரின் பகிரங்க மடல்\n2009 இறுதி யுத்தத்தில் பலர் கண் முன் சரணடைந்தவர்களை நாம் பொறுப்பேற்கவே இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போல அரசு நீதி மன்றில் அறிக்கை சமர்ப்பித்திருப்பது மிக மிக தவறானது.\nபோட்டுட்டம் என்று சொல்லி பிரச்சனையினை முடிவுக்கு கொண்டு வந்து பொதுமன்னிப்பு கேட்டிருந்தால் கூட மக்கள் மன்னித்திருக்கக்கூடும் . பொறுப்பு வாய்ந்த , தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ள இதயசுத்தியுடைய அரசு மனித உரிமைகளை மதிக்கின்ற அரசாக இருந்திருப்பின்\nஅந்த நாட்டின் அரச தலைவர் என்ற ரீதியில் மன்னர் மேதகு மகிந்த மக்களிடம் இறுதியு்த்தத்தில் தெரிந்தோ தெரியாமலோ கொல்லப்பட்ட மக்களுக்காக பொறுப்பேற்று மன்னிப்பு கோரியிருக்கலாம் அப்படி இருந்திருப்பின் அவரின் உயர்ந்த பண்பை எடுத்துக்காட்டி சர்வதேச சமூகத்தில் நன்மதிப்பினை ஏற்படுத்தியிருக்கும்.\nஅதிகுறைந்தது அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சுக்களையாவது அடக்கிவைத்திருக்கவேண்டும்.அவர்கள் எமது மக்களை மட்டுமல்ல நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளையும் கொச்சைப்படுத்துகின்றனர். இது நாட்டு மக்கள் என்றவகையில் எமக்கும் அபகீர்த்தியே\nஇராவணா சக்தி போன்ற இனவாத அமைப்புக்களுக்கும் சம்பிக்க ரணவக்க போன்ற அமைச்சர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து அவர்கள் கூறியதற்காக நடவடிக்கை எடுக்கும் அரசு , அவர்கள் சார்பாக கருத்துக்களை தெரிவிக்கும் அரசுதலைவர் என இலங்கை நாட்டின் தேசிய நலன் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.\nபொறுப்புக்கூறல் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் இனங்களுக்கிடையில் பாரபட்சம் போன்ற விடயங்களில் நமது நாடு இவ்வாறு நடந்து கொள்வது அந்த நாட்டின் வரிகளை செலுத்தும் குடிமக்கள் என்ற ரீதியில் எமக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதில் வியப்பில்லை .இதை அரசு புரிந்து கொள்ளுமா\nஇந்த வகையிலான நாட்டின் தேசிய நலன் பற்றி கவனம் செலுத்த வழியற்ற தமது அன்றாட வாழ்க்கைக்கு அடுத்தவேளை உணவுக்கு தீர்வு தேடிக்கொண்டிருக்கும் ஒருதொகுதி மக்களுக்கு அரசின் உதவிகள் அபிவிருத்திகள் நிச்சயம் தேனாமிர்தமாக இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.இது ஒருபுறமிருக்க\nஎல்லாவற்றுக்கும் நீங்கள் தான் காரணம் நாங்கள் தான் காரணம் என்று அரசு தமது பொறுப்புக்களை தட்டிக்கழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரச்சனை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு உடனடியாக அவற்றுக்கு முடிவுகட்டி அபிவிருத்திப்பாதையில் சென்றால் நிச்சயம் இலங்கை ஆசியாவின் ஆச்சரியமாகலாம் பொருளாதார வளர்ச்சி பெறலாம்.இல்லையெனில் அது உலக அதிசயமாகவே இருக்கும் . எந்த விடயத்தில் உலக அதிசயம் என்பது தான் கேள்விக்குறி. மன்னர் மனம் மாறுவாரா\n-யாழ்ப்பாணம் வரவுள்ள மன்னருக்கு ஒரு வாக்காளரின் பகிரங்க மடல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names/sa_female_child_names.html", "date_download": "2018-12-17T07:04:59Z", "digest": "sha1:B2KRSONIAU75LHXHFDQC6MPDRCSBH2RO", "length": 5045, "nlines": 69, "source_domain": "www.diamondtamil.com", "title": "ச வரிசை - SA Series - பெண் குழந்தைப் பெயர்கள் - Female Child Names - தமிழ்க் குழந்தைப் பெயர்கள் - Tamil Baby Names - தமிழ்ப் பெயர்கள் - Tamil Names", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 17, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபெண் குழந்தைப் பெயர்கள் - ச வரிசை\nச வரிசை - பெண் குழந்தைப் பெயர்கள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nச வரிசை - SA Series - பெண் குழந்தைப் பெயர்கள் - Female Child Names - Tamil Baby Names, தமிழ்க் குழந்தைப் பெயர்கள், Tamil Names, தமிழ்ப் பெயர்கள், பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, பெண், தமிழ்க், தமிழ்ப், baby, | , child, series, female\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-17T07:27:34Z", "digest": "sha1:4QENM2L7ICCYV56ASCDS7CBWAQOICD4F", "length": 3456, "nlines": 56, "source_domain": "www.minnangadi.com", "title": "தமிழ்மகன் சிறுகதைகள் | மின்னங்காடி", "raw_content": "\nHome / உயிர்மை / ��மிழ்மகன் சிறுகதைகள்\n1984 முதல் 2017 வரையில் தமிழ்மகன் எழுதிய மொத்தச் சிறுகதைகளின் தொகுப்பு இது. 80 சிறுகதைகள் உள்ளன. வெவ்வேறு காலகட்டங்களில் ஆசிரியர் பயணித்த சுவாரஸ்மான அனுபவங்களை அனுமானிக்க உதவும் அற்புதமாக கதைகள் இதில் உள்ளன. வேலைவாய்ப்பு இன்மை, காதல் பரவசங்கள் தொடங்கி, வரலாறு, அறிவியல், அரசியல் எனப் பக்குவப்பட்ட படைப்புகளின் அணிவகுப்பு இது.\nCategories: உயிர்மை, சிறுகதைகள், நூல்கள் வாங்க Tags: உயிர்மை, சிறுகதைகள், தமிழ்மகன்\n1984 முதல் 2017 வரையில் தமிழ்மகன் எழுதிய மொத்தச் சிறுகதைகளின் தொகுப்பு இது. 80 சிறுகதைகள் உள்ளன. வெவ்வேறு காலகட்டங்களில் ஆசிரியர் பயணித்த சுவாரஸ்மான அனுபவங்களை அனுமானிக்க உதவும் அற்புதமாக கதைகள் இதில் உள்ளன. வேலைவாய்ப்பு இன்மை, காதல் பரவசங்கள் தொடங்கி, வரலாறு, அறிவியல், அரசியல் எனப் பக்குவப்பட்ட படைப்புகளின் அணிவகுப்பு இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2018/12/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-12-17T06:52:50Z", "digest": "sha1:TY37JYRWYHORL7DUEKY5NEGY7HNKUKT5", "length": 24479, "nlines": 318, "source_domain": "selangorkini.my", "title": "Selangorkini", "raw_content": "சீபில்ட் கோயில் நிலத்தை வாங்கும் முயற்சி தொடங்கியது\nகூடிய விரைவில் சிலாங்கூர் மாநில கெஅடிலான் செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்\nகேமரன் மலை தொகுதி தேர்தல் 60 நாட்களில் நடத்த வேண்டும் – எஸ்பிஆர்\nசீபில்ட் ஆலய விவகாரம்: மாநில அரசாங்கம், அட்டர்னி ஜெனரலின் அறிக்கையை வரவேற்கிறது \nஈசா சாமாட், ரிம 3 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டு\nமுகமட் அடிப் உடல்நிலை முன்னேற்றம் உள்ளது\nகியாண்டி பிஏசி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்\nகேமரன்மலை நாடாளுமன்றத் தேர்தல் ஊழல்; எஸ்பிஆர்எம் விசாரித்து வருகிறது\n8,000 வருகையாளர்கள் எதிர் பார்க்கப்படுகிறது, எம்ஆர்டியை பயன்படுத்த ஆலோசனை\nஅவ்கு திருத்தங்கள் செய்ய, மக்கள் அவை அங்கீகாரம்\nசபா அம்னோ எம்பிக்கள் கட்சியை விட்டு விலகினார்கள்\nஊராட்சி தேர்தல்: மாநில அரசின் ஒப்புதலுக்கு பின் அறிக்கை அளிக்க வேண்டும்\nமலேசியர்கள் பாதுகாப்பு பட்டையை அணிவது மிகவும் குறைவு\nமந்திரி பெசார்: சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து சுபிட்சமும் அமைதியையும் கொண்டிருக்கும்\nசுல்தான்: பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் பேணவு���்\nமார்ச் மாதத்திற்குள் புதிய துணை சபாநாயகர் நியமனம்\nநம்பிக்கை நிதியம் வெ.198.7 மில்லியனை எட்டியது\nஇளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறைக்கு கைரூடின் பொறுப்பேற்றார்\nஆட்சிக்குழு உறுப்பினராக கைரூடின் நியமனம்\nநஜீப் மற்றும் அருள்கந்தா புதன்கிழமை குற்றம் சாட்டப்படுவார்கள்\nமந்திரி பெசார்: சிலாங்கூர் மாநிலம் இந்தியர்களுக்கு உதவுவதில் முன்னிலை வகிக்கிறது\nசீபில்ட் கோயில் நிலத்தை வாங்கும் முயற்சி தொடங்கியது\nசீபில்ட் கோயில் நிலத்தை வாங்கும் முயற்சி தொடங்கியது\nசீபீல்ட் மாகா மாரியம்மன் கோவில் அமைந்திருக்கும் நிலத்தைப் பொதுமக்கள் வாங்குவதைச் சாத்தியமாக்க பிரபல வணிகர் வின்சென்ட் டான் நிதி திரட்ட முனைந்துள்ளார்.\nஇதன் மூலம் அந்தக் கோவில் இப்போது இருக்கும் நிலத்திலேயே இருக்க முடியும் என்று அவர் கூறினார்.\nமேலும், த ஸ்டார் ஒன்லைன் செய்திப்படி, பெர்ஜெயா குழுமத்தின் நிறுவனரும் ஆலோசகருமான வின்சென்ட் டான் அந்நிதியை தொடக்குவதற்கு ரிம500,000 அளிக்க வாக்குறுதி அளித்துள்ளார்.\nபொதுமக்கள் அந்த நிலத்தை வாங்க முடியும், மேம்பாட்டாளாருக்குரிய பணத்தைக் கொடுக்கலாம் மற்றும் அந்த நிலம் அங்கேயே இருக்கலாம் என்றாரவர்.\nசிலாங்கூர் மாநில அரசு அந்த நிலத்தை வாங்கும் என்று எதிர்பார்ப்பது கடினமாகும்.\nகோவிலை அங்கேயே வைத்திருக்க அதிகமான மலேசியர்கள் நன்கொடை அளிக்க முன்வருவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்ததாக ஸ்டார் ஒன்லைன் செய்தி கூறுகிறது.\nஇது குறித்த மேல்விபரங்கள் விரைவில் தரப்படும் என்று டான் கூறினார்.\nமுன்னாள் எம்சிடி தலைவர் பாரி கோ, டானுடன் இணைந்துள்ளார். அவர் ரிம500,000 அளிக்க உறுதியளித்துள்ளார்.\nகோவில் அமைந்திருக்கும் நிலம் ஒன் சிட்டி மேம்பாட்டு நிறுவனத்திற்கு சொந்தமானது. அது எம்சிடி பெர்ஹாட்டின் துணை நிறுவனமாகும்.\nஇந்த ஆண்டு தொடக்கத்தில் பிலிப்பைன்ஸ் அயலா கோர்ப்பர்சான் எம்சிடியை எடுத்துக்கொண்டது.\nத ஸ்டார் ஒன்லைன் செய்திப்படி, அந்த நிலத்தின் தற்போதைய விலை ரிம14.37 மில்லியனுக்கும் ரிம15.33 மில்லியனுக்கும் இடையிலாகும்.\nபாக்காத்தான் ஹராப்பானின் முதல் வரவுசெலவு திட்டம் – நாட்டின் வலுவாகவும் மக்களை வளமாகவும் மெய்பிக்கும்\nதுன் மகாதீர்: பதவிகள் அளித்தது சுயநலத்திற்கு அல்ல \nகேமரன் ம��ை தொகுதி தேர்தல் 60 நாட்களில் நடத்த வேண்டும் – எஸ்பிஆர் - 2 days ago\nபுத்ரா ஜெயா, டிசம்பர் 15: மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதி தேர்தலை இன்று தொடங்கி 60 நாட்களுக்குள் நடத்த…\nஈசா சாமாட், ரிம 3 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டு\nகோலா லம்பூர், டிசம்பர் 14: இன்று செஸன் நீதிமன்றத்தில் முன்னாள் பெல்டா நிறுவனத்தின் தலைவர் டான் ஸ்ரீ முகமட் ஈசா அப்துல் சாமாட் நம்பிக்கை…\nமுகமட் அடிப் உடல்நிலை முன்னேற்றம் உள்ளது - 4 days ago\nஷா ஆலம், டிசம்பர் 13: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம்யின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக நிபுணத்துவ மருத்துவர்கள் கூறியதாக தீயணைப்பு இலாகா…\nகியாண்டி பிஏசி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - 5 days ago\nகோலா லம்பூர், டிசம்பர் 12: அம்னோவில் இருந்து வெளியேறிய பெலுரான் நாடாளுமன்ற உறுப்பினர் ரோனல்ட் கியாண்டி தனது தேசிய பொதுக் கணக்கு (பிஏசி) தலைவர்…\nகேமரன்மலை நாடாளுமன்றத் தேர்தல் ஊழல்; எஸ்பிஆர்எம் விசாரித்து வருகிறது - 5 days ago\nகோலாலம்பூர், டிசம்பர் 12: கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலின் போது வாக்குகள் பணம் கொடுத்துப் பெறப்பட்டன எனும் குற்றச்சாட்டினை மலேசிய…\nஅவ்கு திருத்தங்கள் செய்ய, மக்கள் அவை அங்கீகாரம் - 5 days ago\nநாடாளுமன்றம், டிசம்பர் 11: மாணவர்கள் உயர்க்கல்வி வளாகங்களில் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கும் வகையில், பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரி சட்டத்தில் (அவ்கு) திருத்தங்கள்…\nசபா அம்னோ எம்பிக்கள் கட்சியை விட்டு விலகினார்கள் - 5 days ago\nகோத்தா கினபாலு, டிசம்பர் 12: சபா அம்னோவை சேர்ந்த எம்பிக்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகி பிரதமர் துன் டாக்டர்…\nநகர்புறம் மற்றும் கிராம வளர்ச்சி திட்ட ஆய்விற்கு வெ.1.42 மில்லியன்\nசுகாதார அமைச்சு 17 நச்சு அழகு சாதன பொருட்களை அடையாளம் கண்டது\nஉயர்தர தொழில்நுட்ப திடக்கழிவு அகற்றும் செயல்பாட்டிற்கு வெ.540 மில்லியன்\nஐபிஆர் திட்டங்களை மாநில அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தும்...\nவிவேக வாடகை திட்டத்த்கிற்கு வெ.50 மில்லியன்\nஇந்திய சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கு உகர்ந்த வரவு செலவு திட்டம்\nஉலகத்தில் முதல் விவேக மாநிலமாக சிலாங்கூர் விளங்கும் \nசுரேஷ் சிங் & டாக்டர் யாக்கோ��் ஆகியோர் சிலாங்கூர் மாநிலத்தின் வழி செனட்டர்களாக தேர்வு\nசிலாங்கூர் சுல்தானிடம் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர் பெயர் தரப்படும்\nஉத்துசானின் துணை நிறுவனம் அலுவலக கட்டிடத்தை விற்றது\nதுன் மகாதீர்: சிங்கப்பூர் - மலேசிய கடல் எல்லையை அளக்க அரசாங்கம் தயார்\nகூடிய விரைவில் சிலாங்கூர் மாநில கெஅடிலான் செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்\nகேமரன் மலை தொகுதி தேர்தல் 60 நாட்களில் நடத்த வேண்டும் – எஸ்பிஆர்\nசீபில்ட் ஆலய விவகாரம்: மாநில அரசாங்கம், அட்டர்னி ஜெனரலின் அறிக்கையை வரவேற்கிறது \nதுன் மகாதீர்: ஏஎப்எப் கிண்ணத்தை நாட்டிற்கு கொண்டு வாருங்கள்\nஈசா சாமாட், ரிம 3 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டு\nமுகமட் அடிப் உடல்நிலை முன்னேற்றம் உள்ளது\nசுல்தான்: பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் பேணவும்\nநாடாளுமன்றத்தின் தோற்றம் போற்றப்பட வேண்டும்\nநம்பிக்கை நிதியம் வெ.198.7 மில்லியனை எட்டியது\nஆட்சி மாற்றத்திற்கான வரலாற்று புகைப்படங்கள் வெ.1.22 மில்லியனுக்கு ஏலம் விடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Categories", "date_download": "2018-12-17T08:34:32Z", "digest": "sha1:G3UBDT7IOH2DSNXPHTV3VLNFBNS5R7XW", "length": 7799, "nlines": 102, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்புகள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகீழே கொடுத்துள்ள பக்கங்கள் அல்லது ஊடகங்கள் இந்த பகுப்புக்களை கொண்டுள்ளது. உபயோகப்படுத்தப்படாத பகுப்புகள் இங்கே காண்பிக்கப்படவில்லை. இத்துடன் தேவைப்படும் பகுப்புகளையும் பார்க்கவும்.\nஇதில் தொடங்கும் பகுப்புக்களைக் காட்டவும்:\n(முதல் | கடைசி) (முன் 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n'' ''-படங்களுள்ளவை‏‎ (0 உறுப்பினர்கள்)\n(A.) உள்ள சொற்கள்‏‎ (20 உறுப்பினர்கள்)\n(Advaita.) உள்ள சொற்கள்‏‎ (5 உறுப்பினர்கள்)\n(C. E. M.) உள்ள பக்கங்கள்‏‎ (56 உறுப்பினர்கள்)\n(C. G.) உள்ள சொற்கள்‏‎ (245 உறுப்பினர்கள்)\n(E. C.) உள்ள பக்கங்கள்‏‎ (2 உறுப்பினர்கள்)\n(E. T.) உள்ள பக்கங்கள்‏‎ (4 உறுப்பினர்கள்)\n(Erot.) உள்ள பக்கங்கள்‏‎ (4 உறுப்பினர்கள்)\n(Gram.) உள்ள சொற்கள்‏‎ (60 உறுப்பினர்கள்)\n(J.) உள்ள சொற்கள்‏‎ (281 உறுப்பினர்கள்)\n(Legal.) உள்ள சொற்கள்‏‎ (2 உறுப்பினர்கள்)\n(M. L.) உள்ள சொற்கள்‏‎ (128 உறுப்பினர்கள்)\n(M. M.) உள்ள சொற்கள்‏‎ (58 உறுப்பினர்கள்)\n(Math.) உள்ள சொற்கள்‏‎ (5 உறுப்பினர்கள்)\n(Nels.) உள்ள சொற்கள்‏‎ (7 உறுப்பினர்கள்)\n(Nāṭya.) உள்ள ��ொற்கள்‏‎ (9 உறுப்பினர்கள்)\n(Phil.) உள்ள சொற்கள்‏‎ (3 உறுப்பினர்கள்)\n(Pros.) உள்ள சொற்கள்‏‎ (14 உறுப்பினர்கள்)\n(Puṟap.) உள்ள சொற்கள்‏‎ (7 உறுப்பினர்கள்)\n(R.) உள்ள பக்கங்கள்‏‎ (94 உறுப்பினர்கள்)\n(R. F.) உள்ள பக்கங்கள்‏‎ (31 உறுப்பினர்கள்)\n(R. T.) உள்ள பக்கங்கள்‏‎ (77 உறுப்பினர்கள்)\n(Saiva.) உள்ள சொற்கள்‏‎ (5 உறுப்பினர்கள்)\n(W.) உள்ள சொற்கள்‏‎ (2,774 உறுப்பினர்கள்)\n(W. G.) உள்ள சொற்கள்‏‎ (33 உறுப்பினர்கள்)\n(Yōga.) உள்ள சொற்கள்‏‎ (4 உறுப்பினர்கள்)\n(yoga.) உள்ள சொற்கள்‏‎ (2 உறுப்பினர்கள்)\n(šaiva.). உள்ள சொற்கள்‏‎ (24 உறுப்பினர்கள்)\n- குறியுள்ள சொற்கள்‏‎ (3 உறுப்பினர்கள்)\n-விக்கிப்பீடியா இணைப்புள்ளவை‏‎ (2 உறுப்பினர்கள்)\n. உள்ள பக்கங்கள்‏‎ (1 உறுப்பினர்)\n/ குறியுள்ள சொற்கள்‏‎ (1 உறுப்பினர்)\nAkap. உள்ள சொற்கள்‏‎ (8 உறுப்பினர்கள்)\nAn. Dec. உள்ள பக்கங்கள்‏‎ (4 உறுப்பினர்கள்)\nArith. உள்ள பக்கங்கள்‏‎ (8 உறுப்பினர்கள்)\nAstrol. உள்ள சொற்கள்‏‎ (24 உறுப்பினர்கள்)\nAstron. உள்ள சொற்கள்‏‎ (16 உறுப்பினர்கள்)\n(முதல் | கடைசி) (முன் 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/oct/13/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3019507.html", "date_download": "2018-12-17T07:31:06Z", "digest": "sha1:AR27RJLUROP4IC4F6QOQ3GBXNYVYQK5Q", "length": 6960, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பூட்டிய வீட்டில் நகைகள் திருட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nபூட்டிய வீட்டில் நகைகள் திருட்டு\nBy DIN | Published on : 13th October 2018 09:51 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகள்ளக்குறிச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.\nகள்ளக்குறிச்சி அண்ணா நகரில் வசிப்பவர் பாண்டுரங்கன் (51), லாரி ஓட்டுநர். இவரது மனைவி சரஸ்வதி. இவர்கள் இருவரும் சென்னையில் வசிக்கும் மகளை பார்ப்பதற்காகச் சென்றிருந்தனர்.\nஇந்த நிலையில், பாண்டுரங்கனின் நண்பர் ராஜா, அவரை பார்ப்பதற்காக வியாழக்கிழமை வீட்டுக்குச் சென்றார். அப்போது, அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்படிருந்தைக் கண்டு, பாண்டுரங்கனுக்கு செல்லிடப்பேசி வாயிலாக தகவல் தெரிவித்தார்.\nபாண்டுரங்கன் தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், அறையில் இருந்த தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை காணவில்லையாம்.\nஇது குறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://campusfronttamilnadu.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-12-17T07:07:20Z", "digest": "sha1:3YBTAJMDL4Q6VLQY27MYNN3KT4UQXW6E", "length": 7276, "nlines": 63, "source_domain": "campusfronttamilnadu.blogspot.com", "title": "சென்னை புதுக்கல்லூரி மாணவர் மன்ற தேர்தலில் கேம்பஸ் ஃப்ரண்ட் வெற்றி | Campus Front of India", "raw_content": "\nசென்னை புதுக்கல்லூரி மாணவர் மன்ற தேர்தலில் கேம்பஸ் ஃப்ரண்ட் வெற்றி\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னை புதுக்கல்லூரியில் நடந்த மாணவர் மன்ற தேர்தலில் மாலை நேர கல்லூரி சேர்மன் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றது .அக்டோபர் 3-ம் தேதி மாணவர் மன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது .காலை மற்றும் மாலை நேர கல்லூரிக்கான மாணவர் மன்ற தேர்தல் அக்டோபர்-5 ம் தேதி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது மற்றும் ஓட்டு எண்ணிக்கையும் தேர்தல் முடிவுகளையும் அதே நாளில் நடந்தது. இதற்கு முன்னாள் நடந்த கல்லூரி சேர்மன் பதவிக்காக பல ரூபாய்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சியினரால் செலவழிக்கப்பட்டு வெற்றியடைந்தனர்.ஆனால் இவ்வருடம் கேம்பஸ் ஃப்ரண்டின் மூலம் அத்தகைய செயல் உடைத்தெரியப்பட்டு உண்மையான மாணவ பிரதிநிதிகள் மாணவ சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட கேம்பஸ் ஃப்ரண்டின்உறுப்பினர்கள் :\nமாலை நேர கல்லூரி சேர்மனாக- தவ்பீக் –BBA\nமாலை நேர கல்லூரி துணை சேர்மனாக- தாரிக் –BBM\nதுறை செயலாளர்களாக : அஸ்னவி-Vis Com , நிஷாத்-B.Com, ஃபாரோஜ்-Bca\nகாலை நேர கல்லூரிக்கான் தேர்தல் தனியாக நடந்தது அதில் கேம்பஸ் ஃப்ரண்டின்சென்னை மாவட்ட செயலாளர் சதாம் ஹுசைன்-M.com முதுநிலை பட்ட படிப்பு துறை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nகேம்பஸ் ஃப்ரண்ட் வெற்றி பெற்ற அனைவர்களையும் வாழ்த்துகிறது மேலும் மாணவ உரிமைகளுக்காகவும் கல்விவளாகத்தை பலபடுத்தவும் கேம்பஸ் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.\nஜனநாயகம், சோசியலிசம்,மதச்சார்பின்மையின் முக்கியத்தை கேம்பஸ் ஃப்ரண்ட் மாணவர்களின் மனதில் பதிய வைக்கும் அதை கொண்டு அவர்கள் பலம் பொருந்திய இந்தியா வை உருவாக்குவார்கள்\nமனது : வலி நல்லது\nநீங்கள் எப்போதேனும் இப்படி நினைத்தது உண்டா 'நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம் 'நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம்' 'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்' 'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்\nநிறுவன படுகொலைக்கு எதிரான போராட்டம்\nநெல்லை தென்காசியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம். ************************************************* ஹைதராபாத் மத்திய பல்கலைக...\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூலம் ஆண்டு தோறும் வெளியிடப்படும் \"நாமும் சாதிக்கலாம்\" மேற்படிப்பு வழிகாட்டி நூல் இவ்வாண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேவையுடையோர் 9842511589, 9566647201 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.\nமாதம் ஒரு முறை வெளிவரும் மாணவர்களுக்கான ஒரே இதழ்\nஇயக்க செய்திகள் ( 9 )\nகட்டுரைகள் ( 4 )\nகல்வி ( 6 )\nகல்வி நிகழ்சிகள் ( 38 )\nகல்வி பணிகள் ( 6 )\nகானொளி ( 3 )\nகேம்பஸ் செய்திகள் ( 7 )\nசமூக சேவைகள் ( 17 )\nசெய்திகள் ( 9 )\nதேசிய நிகழ்வுகள் ( 7 )\nதொடர்புக்கு ( 1 )\nநிகழ்சிகள் ( 1 )\nநுழைவுவாயில் கூட்டம் ( 7 )\nபத்திரிக்கை செய்தி ( 9 )\nபயிற்சி முகாம்கள் ( 4 )\nபேரணி ( 3 )\nபோராட்டங்கள் ( 45 )\nமனித உரிமை மீறல்கள் ( 2 )\nவிழிப்புணர்வு பிரசாரங்கள் ( 16 )\nவேலை வாய்ப்பு ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97085", "date_download": "2018-12-17T07:50:32Z", "digest": "sha1:MVNSNYK5VEUNTKOQ5EQWAE3IHBJ6XMT6", "length": 7922, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "விஷாலுக்கு தன் ஸ்டைலில் நெத்தியடி பதில் சொன்ன சிம்பு!", "raw_content": "\nவிஷாலுக்கு தன் ஸ்டைலில் நெத்தியடி பதில் சொன்ன சிம்பு\nவிஷாலுக்கு தன் ஸ்டைலில் நெத்தியடி பதில் சொன்ன சிம்பு\nநடிகர் சிம்புவுக்கு சினிமாவில் ரெட் கார்டு போடப்போவத���க அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிய நிலையில், அதற்கு சிம்பு தன் பாடல் மூலம் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.\nசமீபத்தில் நடிகர் சிம்பு படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததால் தனக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்\" பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் குற்றம் சாட்டினார்.\nஇந்த புகார் அடிப்படையில் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மூலம் ரெட் கார்டு (நடிப்பதற்கு தடை) போடப்போவதாக செய்திகள் வெளியிட்டனர்.\nநடிகர் சங்க தேர்தலின் போதே விஷாலுக்கு எதிராக குரல் கொடுத்தவர் சிம்பு. எனவே விஷால் தற்போது சிம்புவை பழி வாங்குகிறார் என்று சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பினார்கள்.\nஇந்நிலையில் மீண்டும் கைவசம் நிறைய படங்களோடு வலம் வருகிறார் சிம்பு. சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடித்து வரும், ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படம் உருவாகிறது.\nமேலும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘அத்திரண்டிகி தாரேதி’ படம் தான் தமிழில் இந்த பெயரில் ரீமேக் ஆகிறது. விரைவில் இப்படத்தின் சிங்கிள் டிராக் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, இந்த படத்திற்கு ரெட் கார்ட் போட வேண்டும் என்று விஷால் முயற்சிப்பதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்தது. இதனால் சிம்பு ரசிகர்கள் விஷாலை கடுமையாக விமர்சனம் செய்ய, சிம்பு தனது ரசிகர்களை அமைதிப்படுத்தினார்.\nஇந்நிலையில் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தின் பாடல் வரிகளை பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” என வரிகள் வரும் விதத்தில் பாடியுள்ளார். இந்த வரிகள் விஷாலை வம்புக்கு இழுப்பது போல் உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த பாடல் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கலாம்\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: படுக்கைக்கு அழைத்த நபர், நெத்தியடி கொடுத்த நடிகை\nதெரியும் படி ஆடை அணிந்து ஆட சொன்னான்’\nஆடையை அவிழ்த்துவிட்டு ஆடச் சொன்னார்: இயக்குனர் மீது நடிகை பரபர புகார்\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல்\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல்\nரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற பிரசாந்த் படம்;\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: படுக்கைக்கு அழைத்த நபர், நெத்தியடி கொடுத்த நடிகை\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?m=200603", "date_download": "2018-12-17T07:11:24Z", "digest": "sha1:IO2NK6UK74SPZPSUGRVX22S5WEHDAYQU", "length": 14298, "nlines": 80, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » 2006 » March", "raw_content": "\nஇந்த அரசியல் விளையாட்டுகளயெல்லாம் பாத்து மனசு கேக்காமதான் காலைல இலவசம் பத்தி சொன்னேன். அதே மூடோடதான் சாயங்காலம் ‘எழுச்சி தீபங்கள’ பிரிச்சு, விட்ட பக்கத்துல இருந்து தொடர்ந்தேன். அடுத்த பக்கதுல கலாம் அவர்கள் சொன்ன விஷயமே ஒரு எழுச்சி தீபத்த ஏத்தி வெச்சமாதிரி இருந்தது. அது உங்களுக்காக… ஒரு சமயம், ஒரு குழந்தை என்னிடம் கேட்டது. நாம் மகாபாரதம் படித்திருக்கிறேனா என்றும் அப்படி படித்திருந்தால், அதில் என்னைக் கவர்ந்த கதாபாத்திரம் யார் என்றும் அந்தக் குழந்தை கேட்டது. [...]\nநான் படிக்கற புத்தகங்கள்ல சொல்ற நல்ல விஷயங்களையும், கத்துக்கற விஷயங்களையும் பத்தி மட்டும் எழுதலாம், நம்ம ஊர்ல நடக்கப்போற தேர்தல் பத்தி எழுத வேண்டாம்-ன்னுதான் நெனைச்சுகிட்டு இருந்தேன். நேத்து வெளியான தி.மு.க வோட தேர்தல் அறிக்கைய படிச்சப்புறம் இந்த பதிவ எழுதாம இருக்க முடியல. தேர்தல் அறிக்கைல முக்கியமான ஐட்டங்கள் சில. * மகளிர் மனம் மகிழ்ந்து பொது அறிவு பெற்றிட வீடுதோறும் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி. * ஏழை எளிய தாய்மார்களுக்கு எரிவாயு அடுப்பு [...]\nகாட்சி – 1: கார்த்திகேயன் வீடு / நள்ளிறவு. தூக்கிக்கொண்டிருந்த கார்த்திகேயன் அலறியடித்துக்கொண்டு எழுத்துகொள்கிறான். முகமெல்லாம் வியர்த்திருக்கிறது. அருகில் படுத்துறங்கிக்கொண்டிருந்த மனைவி மேகலா பதற்றம் சிறிதும் இல்லாமல் எழுந்து விளக்கை போடுகிறாள். அருகில் இருந்த தண்ணீர் சொம்பை எடுத்து அவனிடம் கொடுத்தபடி, மேகலா : என்ன திரும்பவும் அதே கனவா கார்த்திகேயன் தண்ணீரை வாங்கி குடித்தபடி, கார்த்திகேயன் : ம்ம்ம்ம்ம் மேகலா : அதேமாதிரி பாலைவனமா கார்த்திகேயன் தண்ணீரை வாங்கி குடித்தபடி, கார்த்திகேயன் : ம்ம்ம்ம்ம் மேகலா : அதேமாதிரி பாலைவனமா கார்த்திகேயன் : ம்ம்ம்ம்ம் கார்த்திகேயன் முகத்தில் இன்னும் பயத்தின் ரேகைகள் [...]\nடாலர் தேசம் பத்தி எழுதறதுக்கு முன்னாடியே எழுதணும்-னு நெனை���்ச சில விஷயங்கள இப்போ எழுதிடறேன். மொதல்ல இந்த பாட்டு. பவித்ரா படத்துல, உன்னிகிருஷ்ணன் பாடின பாட்டு. A.R.ரகுமான் இசை. உன்னிக்கு தேசிய விருது வாங்கித் தந்த ரெண்டு பாடல்கள்ல ஒன்னு. (இன்னொன்னு காதலன் படத்துல வந்த ‘என்னவளே அடி என்னவளே’). உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே). உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே உன் உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து உருவம் தருவாய் நீயே உன் கண்ணில் வழியும் ஒரு [...]\nகடவுள் அருளால, மார்ச் 15, 2006 அன்னிக்கு எங்களுக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள். மதுவந்தி-ன்னு பேர் வெச்சிருக்கோம். (ஒரு ராகத்தோட பேரு.) ஒரு சுவையான கோயின்ஸிடன்ஸ் என்னன்னா, போன டிசம்பர்ல பாஸ்போர்ட்-ன்னு ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். அதுல வர்ற சில வரிகள். இன்று, மார்ச் 15, 2021 திங்கட்கிழமை, என் மகளுக்கு அப்பாய்ண்ட்மெண்ட். நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில். இன்றோடு பதினாறு வயது முடிவடைவதால், ‘பீப்புள் ஆஃப் இந்தியன் ஆரிஜின்’ என்ற வகையில் இந்தியன் சிட்டிசன் ஆகும் [...]\n13 மாநிலங்கள் சேர்ந்து, United States of America-ன்னு ஒரு கூட்டணி அமைச்சு, மீட்டிங் போட்டு, கூட்டறிக்கை வெளியிட்டு, சுதந்திரத்துக்காக போராடி, வெற்றியடைஞ்சு, ஜான் ஹான்சன ஜனாதிபதியாகி அவருக்கப்புறம் வருஷத்துக்கு ஒருத்தர்-ன்னு ஏழுபேர் ஜனாதினதி ஆனாங்க. ஆனா இந்தக் கூட்டணி-ல இருந்த மாநிலங்களுக்கெல்லாம் அந்தந்த மாநிலத்துக்கு எல்லா அதிகாரமும் வேணும்-னு நெனைச்சாங்களே தவிர, United States of America-ங்கற ஒரு தேசம் உருவாகறதுல அவ்ளோ ஈடுபாடு இல்ல. ஒரு தேசம்-னு உருவாக்கி எல்லா அதிகாரத்தையும் அதுகிட்ட கொடுத்துட்டா [...]\nதமிழில் எழுதும் ஆர்வம் உள்ள நண்பர்களுக்காக. எ களப்பையின்(eKalappai) உதவியுடன் ஈசியாக தமிழில் எழுத முடியும். எ களப்பைய install பண்ணினதுக்கு அப்புறம் ‘alt+1′ அடிச்சுட்டு English-லயும், ‘alt+2′ தமிழ் Unicode-லயும், ‘alt+3′ அடிச்சுட்டு தமிழ் அஞ்சல் font-லயும் அடிக்க முடியும். Install பண்ணிட்டு ஏதும் ப்ராப்ளம் இருந்துச்சுன்னா கமெண்ட்டுங்களேன்.\nUnited Stated of America-ங்கற 13 மாநிலக் கூட்டணியோட முதல் ஜனாதிபதி ஜான் ஹான்சன் இவர்தாங்க. ஜான் ஹான்சன் முகம் போட்ட டாலர் நோட்டு. ஆனா, அமெரிக்காவோட முதல் ஜனாதிபதி யாருன்னு கேட்டா, யாரும் இவர் பேர சொல்றதே இல்ல\nஜான் ஹான்சன் (John Hanson) – முதல் அமெரிக்க ஜனாதிபதி.\n13 மாநிலங்கள் சேர்ந்து ‘United States of America’-ங்கற கூட்டணியை உறுவாக்கி, இந்த கூட்டணியின் வருடாந்திரக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டபடி ஜார்ஜ் வாஷிங்டன் படைகளின் தளபதியாகி, தலைமைதாங்கி கூட்டணிப் படைகள் வெற்றி பெற்று 1781-ஆம் வருஷம் சுதந்திரம் வாங்கியாச்சு. சுதந்திரம் வந்தப்புறம் யார் இந்த மாநிலக் கூட்டணிக்கு ஜனாதிபதியாகறது-ன்னு முடிவு பண்ண ஒரு மீட்டிங் போட்டாங்க. அதுல, சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த நிர்வாகத்திறமை உள்ளவருமான ‘ஜான் ஹான்சன்’-ங்கறவர ஜனாதிபதியா தேர்ந்தெடுத்தாங்க. மீட்டிங்குக்கு வந்திருந்த ‘ஜார்ஜ் வாஷிங்டனும்’ [...]\n13 மாநிலங்கள் சேர்ந்து ஒரு விடுதலைக் கூட்டணி அமைச்சு அந்தக் கூட்டணி பத்தி ஒரு கூட்டறிக்கை வெளியிட்டாங்க. ஆழ்ந்த சிந்தனைக்கப்புறம் உருவான அந்தக் கூட்டறிக்கைல இருந்த சில முக்கிய விஷயங்கள் இங்க. 1. இந்த 13 மாநிலங்களின் கூட்டணி ‘United States of America’ என்று அழைக்கப்படும். 2. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தங்களுக்கான சட்டங்களை இயற்றிக்கொள்ளவும், சுதந்திரமாக செயல்படவும் முழு உரிமை உண்டு. 3. இந்தப் பதிமூணு மாநிலங்களும் நட்புறவோடு செயல்பட வேண்டும். இந்த நட்புறவு, மாநிலங்களுக்கு [...]\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-12-17T07:41:38Z", "digest": "sha1:ROCW3RBKOM6PICJSWFIUFQ7Z4BO4VNAU", "length": 17085, "nlines": 73, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "தமிழர்களுக்கு உதவ அமெரிக்க தலையீட்டை திரு. விக்னேஸ்வரன் நிறுத்த பார்க்கிறாரா? | Tamil Diaspora News", "raw_content": "\n[ December 11, 2018 ] ஐ.நா. பொது சன வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உதவி தேவை: வவுனியா காணாமல் போனோர் பெற்றோர்கள்\tஅண்மைச் செய்திகள்\n[ December 8, 2018 ] இரட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார்.\tஅண்மைச் செய்திகள்\n[ November 27, 2018 ] தமிழீழ மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்\tஅண்மைச் செய்திகள்\n[ November 25, 2018 ] தமிழர்களுக்கு உதவ அமெரிக்க தலையீட்டை திரு. விக்னேஸ்வரன் நிறுத்த பார்க்கிறாரா\nதமிழர்���ளுக்கு உதவ அமெரிக்க தலையீட்டை திரு. விக்னேஸ்வரன் நிறுத்த பார்க்கிறாரா\nதமிழர்களுக்கு உதவ அமெரிக்க தலையீட்டை திரு. விக்னேஸ்வரன் நிறுத்த பார்க்கிறாரா\nதமிழர்களுக்கு உதவ அமெரிக்க தலையீட்டை திரு. விக்னேஸ்வரன் நிறுத்த பார்க்கிறாரா\nவிக்னேஸ்வரன் தமிழருக்கு கூறியது: https://www.tamilwin.com/politics/01/197886 ஆஸ்திரேலியன் வெள்ளையருக்கு கூறியது : thinakaran\nஇது மிகவும் கவலைக்குரியது, ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் திரு. விக்னேஸ்வரனுடன் சந்தித்தபோது, ​​அவர் தமிழ் மக்களை குழப்பமடையச் செய்யும் 3 விடயங்களை சொன்னார்.\n1. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் மஹிந்த ராஜபக்ஷவும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரு கூட்டு அரசாங்கத்திற்கான உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டு நாட்டின் முக்கிய பிரச்சினைகளை இருவரும் தீர்க்க முடியும்,தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கலாம்\n2. ஜெனிவாவில் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஒரு சுமுகமான தீர்வுக்கு வரலாம்.\n3. தமிழ் மக்கள் பிரச்சினையை மூன்று தரப்பாரும் பேசித் தீர்க்கலாம்.\nஎமது பதில் : மூன்று தரப்பாரும் 70 வருடம் பேசி, இரண்டு (SLFP, UNP ) தரப்பாரும் தமிழரை ஏமாற்றி வந்துளார்கள். போர் குற்றத்தை சுமுகமான தீர்க்க முடியாது. யுத்த குற்றங்களுக்கு நீதி மற்றும் பொறுப்பு கூறல் தேவை.\n1976 ஆம் ஆண்டில், தந்தை செல்வா, திரு.ஜி.ஜி. பொன்னம்பலம் மற்றும் எம். திருச்செல்வம் தமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்றும் சிங்கள தலைவர்களுடன் பேசி பிரயோசனம் இல்லை என்றார்கள்.\nஅரசியல் சுதந்திரத்தை பெறுவதற்கு தமிழர்கள் மாற்று வழியைக் காண வேண்டும் என்பது ஒரு பொதுவான அறிவாகும்.\nபிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை முயன்றார். இது 2009 இல் வெற்றி பெறாமல் முடிந்தது.\nஇப்போது மாற்று வழி அமெரிக்க போன்ற ஒரு சக்திவாய்ந்த நாடடின் தலையீடு அல்லது மத்தியஸ்தம்.\nதமிழ் மக்களுக்கு சமாதான தீர்வை அடைய அமெரிக்கா அல்லது ஆஸ்திரேலிய மத்தியஸ்தம் அல்லது தலையீடு தேவை என்று திரு விக்னேஸ்வரன் சொல்லவில்லை. தமிழர்களுக்கு நவம்பர் 6 ம் திகதி விக்னேஸ்வரன், தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்கான சர்வதேச தலையீடு முக்கியம் என்று அறிவித்தார்.\nதமிழர்களுக்கு 6 ம் திகதி விக்னேஸ்வரன் கூறியது:\n1. “சர்வதேச சமூகம் தற்போது தமிழர் பிரச்சனைகளை சார்பாகப் பார்க்க வேண்டிய காலம் கிட்டியுள்ளது என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்”\n2. “இது சம்பந்தமாக எதிர்வரும் ஜெனிவா மனித உரிமைகள் சபை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஒரு சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை முன்வைக்குமாறு உறுப்புநாடுகளையும் ஏனைய நாடுகளையும் எம் மக்கள் சார்பில் வேண்டிக் கொள்கிறேன்”\nவிக்னேஸ்வரனின் இரு கருத்து பட் ட கூற்று தமிழர்களை குழப்பபுகிறது.\nதலைவர்கள் வலுவாக இருக்க வேண்டும். தந்தை செல்வா தனது கூட்டாச்சி தீர்வில் வலுவாக இருந்தார்.\nபிராபாகரன் தமிழ் ஈழம் கொள்கையிலும், அதனை அடையும் வழிமுறையிலும் வலுவாக இருந்தார்\nஆனால் ஆஸ்திரேலிய உயர் அதிகாரி ஒருவர் சந்தித்தபோது திரு. விக்னேஸ்வரன் வலுவாக இல்லை. விக்னேஸ்வரன் பலவீனமாக இருந்தார், தனது முந்தைய கொள்கை, சர்வதேச ஈடுபாடு, ஒரு சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறை , அறிக்கையை விட்டுக்கொடுத்தார். அதற்கு பதிலாக அவர் தீர்வு மற்றும் போர்க் குற்றங்களுக்கு உள்ளூர் ஈடுபாடு தேவை என்று கூறினார்.\nஒரு வெள்ளைக்காரனைப் பார்க்கும் போது பல தமிழர்களை நாம் பார்த்திருக்கிறோம், அவர்கள் ஒரு காலனித்துவ மனதை (Colonial Mind Set ) அமைப்பார்கள் அல்லது அடிமையாக இருப்பார்கள். அதே மனோ நிலையை திரு. விக்னேஸ்வரன் கொண்டிருந்தாரா\nவரலாற்று விளக்கத்திற்காகவும் , தமிழ் அரசியலில் நோக்கிய அவரது பார்வை, மற்றும் அவரது நேர்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றிற்கு நாம் அவரை நேசிக்கிறோம். ஆனால் ஆஸ்திரேலிய உயர் அதிகாரி அவர் சந்தித்தபின், இவர் ஒரு பலவீனமான தலைவரா என்பது ஒரு கேள்வி.\nதிரு. விக்னேஸ்வரன் தமிழர்களுக்கு தனது பார்வை தெளிவுபடுத்த வேண்டும், குறிப்பாக அரசியல் தீர்வு பெறும் முறை. அமெரிக்கா, தமிழர் அரசியல் தீர்வு எடுப்பதற்கு மத்தியஸ்தம் அல்லது தலையீட்டிற்கு அவர் விரும்புகிறாரா என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும்.\nஇது ஒரு பொதுவான அறிவு, இது:\nஇராணுவம் அழுத்தம் கொடுக்கும் மொழியைப் புரிந்துகொள்வதற்கு மட்டுமே இலங்கை பதில் கூறுகிறது. 1987 ல் இந்தியா வடகிழக்குப் பகுதிக்கு வந்து, சிங்களத் தலைவர்கள் நடைமுறைப்படுத்திய பட்டினியை நிறுத்த முடிந்தது. 2002 ���், தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் வலுவாக இருந்தபோது, அரசியல் தீர்வுக்கு ஸ்ரீலங்கா இணக்கம் தெரிவித்திருந்தது.\nஅமெரிக்கா இராணுவ வலிமை மற்றும் மனித உரிமைகள் மீதான பாராட்டு ஆகியவற்றைக் கொண்டுவர முடியும். 1997 இல் கொசோவோவுக்கு உதவியதுடன், பல உயிர்களை காப்பாற்றியது போலவே, ஐ நா ஒப்புதலுக்காக அமெரிக்கா காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை\nஅமெரிக்கா தென் சூடான், கொசோவோ, போஸ்னியா, கிழக்கு திமோர் மற்றும் இன்னும் பல இடங்களில் அநீதிகளையும் துஷ்பிரயோகங்களையும் நிறுத்த திறம்பட நடத்த முடியும் என்றால், சிங்களக் கடும்போக்கில் இருந்து தமிழ் மக்களை விடுதலை செய்வதற்கான நேரம் இதுவே.\nவிக்னேஸ்வரன் தமிழருக்கு கூறியது: https://www.tamilwin.com/politics/01/197886 ஆஸ்திரேலியன் வெள்ளையருக்கு கூறியது : thinakaran\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nதமிழீழ மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nஐ.நா. பொது சன வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உதவி தேவை: வவுனியா காணாமல் போனோர் பெற்றோர்கள் December 11, 2018\nஇரட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார். December 8, 2018\nதமிழீழ மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள் November 27, 2018\nதமிழர்களுக்கு உதவ அமெரிக்க தலையீட்டை திரு. விக்னேஸ்வரன் நிறுத்த பார்க்கிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2018/12/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-12-17T06:53:41Z", "digest": "sha1:YGPRBQHJZ3N2HGZZZI3CHUR5NXDTSU46", "length": 21862, "nlines": 308, "source_domain": "selangorkini.my", "title": "Selangorkini", "raw_content": "துன் மகாதீர்: பதவிகள் அளித்தது சுயநலத்திற்கு அல்ல \nகூடிய விரைவில் சிலாங்கூர் மாநில கெஅடிலான் செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்\nகேமரன் மலை தொகுதி தேர்தல் 60 நாட்களில் நடத்த வேண்டும் – எஸ்பிஆர்\nசீபில்ட் ஆலய விவகாரம்: மாநில அரசாங்கம், அட்டர்னி ஜெனரலின் அறிக்கையை வரவேற்கிறது \nஈசா சாமாட், ரிம 3 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டு\nமுகமட் அடிப் உடல்நிலை முன்னேற்றம் உள்ளது\nகியாண்டி பிஏசி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்\nகேமரன்மலை நாடாளுமன்றத் தேர்தல் ஊழல்; எஸ்பிஆர்எம் விசாரித்து வருகிறது\n8,000 வருகையாளர்கள் எதிர் பார்க்கப்படுகிறது, எம்ஆர்டியை பயன்படுத்த ஆலோசனை\nஅவ்கு திருத்தங்கள் செய்ய, மக்கள் அவை அங்கீகாரம்\nசபா அம்னோ எம்பிக்கள் கட்சியை விட்டு விலகினார்கள்\nஊராட்சி தேர்தல்: மாநில அரசின் ஒப்புதலுக்கு பின் அறிக்கை அளிக்க வேண்டும்\nமலேசியர்கள் பாதுகாப்பு பட்டையை அணிவது மிகவும் குறைவு\nமந்திரி பெசார்: சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து சுபிட்சமும் அமைதியையும் கொண்டிருக்கும்\nசுல்தான்: பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் பேணவும்\nமார்ச் மாதத்திற்குள் புதிய துணை சபாநாயகர் நியமனம்\nநம்பிக்கை நிதியம் வெ.198.7 மில்லியனை எட்டியது\nஇளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறைக்கு கைரூடின் பொறுப்பேற்றார்\nஆட்சிக்குழு உறுப்பினராக கைரூடின் நியமனம்\nநஜீப் மற்றும் அருள்கந்தா புதன்கிழமை குற்றம் சாட்டப்படுவார்கள்\nமந்திரி பெசார்: சிலாங்கூர் மாநிலம் இந்தியர்களுக்கு உதவுவதில் முன்னிலை வகிக்கிறது\nதுன் மகாதீர்: பதவிகள் அளித்தது சுயநலத்திற்கு அல்ல \nதுன் மகாதீர்: பதவிகள் அளித்தது சுயநலத்திற்கு அல்ல \nஆளும் கட்சியினரும் மற்றும் அரசாங்க நிர்வாகத்தில் உள்ளவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பதவிகள் சுயநலத்திற்காக அல்ல மாறாக பொறுப்புகளை செயல்படுத்தவே என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நினைவுபடுத்தினார்.\nஇன்று மாதாந்திர அரசாங்க இலாகா பணியாளர்களுடன் நடந்த சந்திப்பின் போது பிரதமர் துன் டாக்டர் மகாாதீர் இவ்வாறு கூறினார்.\nசீபில்ட் கோயில் நிலத்தை வாங்கும் முயற்சி தொடங்கியது\nஉத்துசானின் துணை நிறுவனம் அலுவலக கட்டிடத்தை விற்றது\nகேமரன் மலை தொகுதி தேர்தல் 60 நாட்களில் நடத்த வேண்டும் – எஸ்பிஆர் - 2 days ago\nபுத்ரா ஜெயா, டிசம்பர் 15: மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதி தேர்தலை இன்று தொடங்கி 60 நாட்களுக்குள் நடத்த…\nஈசா சாமாட், ரிம 3 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டு\nகோலா லம்பூர், டிசம்பர் 14: இன்று செஸன் நீதிமன்றத்தில் முன்னாள் பெல்டா நிறுவனத்தின் தலைவர் டான் ஸ்ரீ முகமட் ஈசா அப்துல் சாமாட் நம்பிக்கை…\nமுகமட் அடிப் உடல்நிலை முன்னேற்றம் உள்ளது - 4 days ago\nஷா ஆலம், டிசம்பர் 13: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம்யின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக நிபுணத்துவ மருத்துவர்கள் கூறியதாக தீயணைப்பு இலாகா…\nகியாண்டி பிஏசி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - 5 days ago\nகோலா லம்பூர், டிசம்பர் 12: அம்னோவில் இருந்து வெளியேறிய பெலுரான் நாடாளுமன்ற உறுப்பினர் ரோனல்ட் கியாண்டி தனது தேசிய பொதுக் கணக்கு (பிஏசி) தலைவர்…\nகேமரன்மலை நாடாளுமன்றத் தேர்தல் ஊழல்; எஸ்பிஆர்எம் விசாரித்து வருகிறது - 5 days ago\nகோலாலம்பூர், டிசம்பர் 12: கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலின் போது வாக்குகள் பணம் கொடுத்துப் பெறப்பட்டன எனும் குற்றச்சாட்டினை மலேசிய…\nஅவ்கு திருத்தங்கள் செய்ய, மக்கள் அவை அங்கீகாரம் - 5 days ago\nநாடாளுமன்றம், டிசம்பர் 11: மாணவர்கள் உயர்க்கல்வி வளாகங்களில் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கும் வகையில், பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரி சட்டத்தில் (அவ்கு) திருத்தங்கள்…\nசபா அம்னோ எம்பிக்கள் கட்சியை விட்டு விலகினார்கள் - 5 days ago\nகோத்தா கினபாலு, டிசம்பர் 12: சபா அம்னோவை சேர்ந்த எம்பிக்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகி பிரதமர் துன் டாக்டர்…\nநகர்புறம் மற்றும் கிராம வளர்ச்சி திட்ட ஆய்விற்கு வெ.1.42 மில்லியன்\nசுகாதார அமைச்சு 17 நச்சு அழகு சாதன பொருட்களை அடையாளம் கண்டது\nஉயர்தர தொழில்நுட்ப திடக்கழிவு அகற்றும் செயல்பாட்டிற்கு வெ.540 மில்லியன்\nஐபிஆர் திட்டங்களை மாநில அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தும்...\nவிவேக வாடகை திட்டத்த்கிற்கு வெ.50 மில்லியன்\nசிலாங்கூர் சுல்தானிடம் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர் பெயர் தரப்படும்\nஉலகத்தில் முதல் விவேக மாநிலமாக சிலாங்கூர் விளங்கும் \nஇந்திய சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கு உகர்ந்த வரவு செலவு திட்டம்\nஉத்துசானின் துணை நிறுவனம் அலுவலக கட்டிடத்தை விற்றது\nசுரேஷ் சிங் & டாக்டர் யாக்கோப் ஆகியோர் சிலாங்கூர் மாநிலத்தின் வழி செனட்டர்களாக தேர்வு\nதுன் மகாதீர்: சிங்கப்பூர் - மலேசிய ��டல் எல்லையை அளக்க அரசாங்கம் தயார்\nகூடிய விரைவில் சிலாங்கூர் மாநில கெஅடிலான் செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்\nகேமரன் மலை தொகுதி தேர்தல் 60 நாட்களில் நடத்த வேண்டும் – எஸ்பிஆர்\nசீபில்ட் ஆலய விவகாரம்: மாநில அரசாங்கம், அட்டர்னி ஜெனரலின் அறிக்கையை வரவேற்கிறது \nதுன் மகாதீர்: ஏஎப்எப் கிண்ணத்தை நாட்டிற்கு கொண்டு வாருங்கள்\nஈசா சாமாட், ரிம 3 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டு\nமுகமட் அடிப் உடல்நிலை முன்னேற்றம் உள்ளது\nசுல்தான்: பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் பேணவும்\nநாடாளுமன்றத்தின் தோற்றம் போற்றப்பட வேண்டும்\nநம்பிக்கை நிதியம் வெ.198.7 மில்லியனை எட்டியது\nஆட்சி மாற்றத்திற்கான வரலாற்று புகைப்படங்கள் வெ.1.22 மில்லியனுக்கு ஏலம் விடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/mercedes-benz-considering-v-class-luxury-van-for-india-015954.html", "date_download": "2018-12-17T08:09:31Z", "digest": "sha1:MUCQWQ3L7DJ42NTC372RTA6ZLHCL4QK4", "length": 19830, "nlines": 344, "source_domain": "tamil.drivespark.com", "title": "மெர்சிடிஸ் பென்ஸ் வி- கிளாஸ் சொகுசு வேன் இந்தியாவில் அறிமுகமாகிறது! - Tamil DriveSpark", "raw_content": "\nஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட இருக்கும் ரயில் பஸ்ஸின் சிறப்பம்சங்கள்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nமெர்சிடிஸ் பென்ஸ் வி- கிளாஸ் சொகுசு வேன் இந்தியாவில் அறிமுகமாகிறது\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் V- Class சொகுசு வேன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய சொகுசு வேனின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nஇந்தியாவில் முதலிடத்தை தக்க வைக்கும் விதத்தில், ரக வ���ரியாக தொடர்ந்து பல புதிய மாடல்களை வரிசை கட்டி வருகிறது மெர்சிடிஸ் பென்ஸ். விற்பனையை ஒரு பொருட்டாக இல்லாமல், வரும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து தேர்வுகளையும் வழங்கும் விதத்தில் வியூகத்துடன் செயல்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், வி- கிளாஸ் சொகுசு வேனை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த சொகுசு ரக வேனுக்கு இருக்கும் வர்த்தக வாய்ப்புகள் குறித்தும் தற்போது ஆய்வு செய்து வருகிறது.\nதற்போது கிடைத்துள்ள தரவுகளின்படி, வி- கிளாஸ் சொகுசு வேனுக்கு நட்சத்திர ஓட்டல்களில் விருந்தினர்களுக்கான போக்குவரத்து மற்றும் சொகுசு வாடகை கார் வர்த்தகத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதனால், வர்த்தக வாய்ப்பு நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையில் வி- கிளாஸ் சொகுசு வேனை அறிமுகம் செய்வதற்கான ஆரம்ப கட்டப் பணிகளை கையில் எடுத்துள்ளது பென்ஸ்.\nமெர்சிடிஸ் பென்ஸ் வி- கிளாஸ் சொகுசு வேனின் ஸ்டான்டர்டு மாடல் 6 பேர் செல்வதற்கான தனித்தனி இருக்கை வசதியுடன் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. மற்றொரு மாடலில் பெஞ்ச் இருக்கை கொண்டதாக இருக்கும். இதில், 8 பேர் வரை செல்லலாம்.\nMOST READ: ரோல்ஸ்ராய்ஸ் காருக்காக அடித்துக்கொண்ட ஜான்சினா - ராக்; WWE பிரபலங்களின் கார் கலெக்ஷன்\nஇந்த சொகுசு வேன் 4,895 மிமீ நீளம் காம்பேக்ட் மாடலிலும், 5,140 மிமீ கொண்ட நடுத்தர நீளம் கொண்ட மாடலிலும், 5,370 மிமீ நீளம் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது. இந்த காரில் ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஎலெக்ட்ரிக் ஸ்லைடிங் கதவுகள், பனோரமிக் சன்ரூஃப், தெர்மோட்ரோனிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், வென்டிலேட்டட் இருக்கைகள், லம்பார் சப்போர்ட் உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கிறது. இந்த காரில் பயணிகளுக்காக 5 லிட்டர் கொள்திரன் கொண்ட குளிரூட்டும் இடவசதியும், வெப்பப்படுத்தும் வசதியுடன் கப் ஹோல்டர்களும் இடம்பெற்றுள்ளன.\nவெளிநாடுகளில் இந்த கார் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டீசல் மாடலானது மூன்று விதமான பவரை வெளிப்படுத்தும் விதத்தில் கிடைக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் முன்புற டிரைவிங் சிஸ்டம் கொண்ட மாடலிலும், 4 மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது. இந்தியாவில் முன்புற டிரைவிங் சிஸ்டம் கொண்ட மாடலில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போது கார் மற்றும் பைக்குகள் இறக்குமதிக்கான விதிகளை மத்திய அரசு தளர்த்தி இருக்கிறது. ஹோமோலாகேஷன் எனப்படும் இந்தியாவுக்கு தக்க மாறுதல்களை செய்யாமல் முதல் 2,500 யூனிட்டுகளை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு கார், பைக் தயாரிப்பாளர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதனால், வி- கிளாஸ் சொகுசு மினி வேன் இறக்குமதி செய்து விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.\nMOST READ: இந்திய வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் ராயல் என்பீல்டு.. மத்திய அரசு கேள்வி எழுப்புமா\nபுதிய இறக்குமதி கொள்கையை பயன்படுத்தி, பல உயரிய ரக மாடல்களை இந்தியாவில் பரீட்சயத்து பார்க்க மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது. அதில், வி- கிளாஸ் சொகுசு வேனும் முக்கிய மாடலாக இருக்கும். ரூ.40 லட்சம் முதல் ரூ.48.5 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஆட்டோக்களில் இனி கார்களுக்கு இணையான பாதுகாப்பு வசதிகள் என்னவெல்லாம் என தெரிந்தால் அசந்து போவீர்கள்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nகார் உரிமையாளர் மீது போலீசார் திடீர் வழக்கு... தப்பி தவறி இனி இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/zaman-010998.html", "date_download": "2018-12-17T07:01:56Z", "digest": "sha1:XPXZKDOGZUHW7LB4Y6PN6BP4O6VQD7SI", "length": 9850, "nlines": 144, "source_domain": "tamil.mykhel.com", "title": "21 ஆண்டுகால பாகிஸ்தான் சாதனையை முறியடித்தார் பாகர் ஜமான் - myKhel Tamil", "raw_content": "\n» 21 ஆண்டுகால பாகிஸ்தான் சாதனையை முறியடித்தார் பாகர் ஜமான்\n21 ஆண்டுகால பாகிஸ்தான் சாதனையை முறியடித்தார் பாகர் ஜமான்\nஒரே நாளில் ஜமான் அதிரடி சாதனைகள்\nபுலவாயோ : பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அன்வரின் 21 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் பாகர் ஜமான் .\nபாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் பாகர் ஜமான் நேற்று ஜிம்பாப்வே அணிக்கெதி���ான போட்டியில் அற்புதமாக விளையாடி 210 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதுவே சர்வதேச போட்டி ஒன்றில் பாகிஸ்தான் வீரர் அடிக்கும் முதலாவது இரட்டை சதம் ஆகும்.\nஇதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் தனத்தின் பெயரை பொன்னெழுத்துக்களால் பொறித்துள்ளார் பாகர் ஜமான். பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை அந்த அணியின் சயீத் அன்வர் 1997 ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிரான குவித்த 194 ரன்கள் சாதனையாக இருந்து வந்தது. சர்வதேச அளவில் 2010ஆம் ஆண்டு முதல் முறையாக இரட்டை சதம் அடித்து சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்தார்.\nஆனால் பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை நேற்று முன்தினம் வரை அதுவே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். நேற்று நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி பாகர் ஜமான் 210 ரன்களை குவித்து அன்வரின் சாதனையை முறியடித்தார். மேலும் சர்வேதேச அளவில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.\nஅவர் 156 பந்துகளை சந்தித்து 210 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 24 பௌண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும்.\nஇதற்கு முன்னால் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த வீரர்கள்\n1. சச்சின் டெண்டுல்கர் (2010) - 200*\n2. விரேந்தர் சேவாக் (2011) - 219\n5. கிறிஸ் கெயில் (2015) - 215\n6. மார்ட்டின் குப்தில் (2015) - 237*\n* - நாட் அவுட்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nRead more about: பாகர் ஜமான் பாகிஸ்தான்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/tag/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2018-12-17T08:09:03Z", "digest": "sha1:X6O4I6FYFWZ5OKZIY3MIJBXID2CYHCY3", "length": 8751, "nlines": 102, "source_domain": "tamil.stage3.in", "title": "நயன்தாரா", "raw_content": "\n10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் விஜய் நயன்தாரா கூட்டணி\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய் அட்லீ கூட்டணியில் இணையும் நயன்தாரா அருண் விஜய்\nசர்கார் வரிசையில் சமூக அவலங்களை உணர்த்தும் அறம் 2\nமுதன்முறையாக கமல் ஹாசனுடன் இணைந்துள்ள துல்கர் சல்மான்\nநாளை வெளியாகவுள்ள தல அஜித்தின் விசுவாசம் செகண்ட் லுக் போஸ்டர்\nமாயா இயக்குனரின் கேம் ஓவர் படப்பிடிப்பு துவக்கம்\nமீண்டும் நயன்தாராவுடன் ஹாரர் படத்தில் இணைந்துள்ள யோகிபாபு\nநடிகை நயன்தாராவின் அயிரா பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநடிகர் அஜித்தின் விசுவாசம் படத்தின் அடுத்த அப்டேட்\nசாம் ஆண்டன் இயக்கத்தில் மீண்டும் ஹீரோவான யோகி பாபு\nதனி ஒருவன் 2வில் அரவிந் சாமி கதாபாத்திரத்தை பூர்த்தி செய்வாரா மம்முட்டி\nமோகன் ராஜாவின் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தின் நாயகிகள்\nநயன்தாராவின் இமைக்கா நொடிகள் திரைவிமர்சனம்\nரசிகர்களுக்கு அடுத்தடுத்து விருந்தளிக்கும் நயன்தாரா\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைவிமர்சனம்\nகமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் இணைந்த அஜய் தேவ்கன் அதிகாரபூர்வ அறிவிப்பு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா படத்திற்கு இசையமைக்கும் ஹிப்ஹாப் ஆதி\nமம்முட்டிக்கு மகனாக நடிக்க உள்ள கார்த்தி\nசிவகார்த்திகேயன் ராஜேஷ் கூட்டணியில் இணைந்துள்ள பிரபலங்கள்\nஅஜித்துடன் இணைந்து இரட்டை வேடத்தில் கலக்கும் தம்பி ராமைய்யா\nசென்னையில் 90 சதவீத படப்பிடிப்பை நிகழ்த்தவுள்ள லவ் ஆக்சன் டிராமா படக்குழு\nவெளியானது நயன்தாராவின் இமைக்கா நொடிகள் ட்ரைலர்\nநயன்தாராவின் இமைக்கா நொடிகள் ட்ரைலர் இசை வெளியீடு தேதி அறிவிப்பு\nதனது காதலருடன் அதர்வா படத்தை உருவாக்கும் நயன்தாரா\nகாலாவுக்கு பிறகு விசுவாசத்தில் அஜித்துக்கு ஜோடியாகும் சாக்சி அகர்வால்\nகல்யாண வயசு பாடல் காப்பி அடிக்கப்பட்டதா அனிருத் அளித்த விளக்கம்\nநேக்கு கல்யாண வயசு வந்துடுத்து விக்னேஷ் சிவன்\nநயன்தாராவுக்காக பாடலாசிரியராக மாறியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்\nபூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயன் நயன்தாராவின் படப்பிடிப்பு\nவெற்றி தோல்வியெல்லாம் சகஜம் ப்ரோ வெங்கட் பிரபுவின் பதில்\nநெருக்கடியில் தல அஜித்தின் விஸ்வாசம் படக்குழு\nபுதிய நியமம் படத்திற்கு பிறகு மலையாளத்தில் விளம்பர தயாரிப்பாளருடன் இணைந்த நயன்தாரா\nநடிகர் மம்முட்டியின் யாத்ரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nபுதிய படங்கள் வெளியாகாததால் வெளிவரும் நயன்தாராவின் வாசுகி\nபிரபல மாடல் அழகியை வைத்து அனிருத் லேடி கெட்டப்பில் இருப்பதாக வதந்தி\nகோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாகும் அனிருத்\nஇயக்குனர் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதமிழ் திரையுலகில் 2017ம் ஆண்டின் டாப் நாயகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/21046-.html", "date_download": "2018-12-17T08:53:35Z", "digest": "sha1:6KRYSQQPDI44Z6B3DKQ27LXKFM3ZAX2B", "length": 7129, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "ஆழ்கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ கனிமம் |", "raw_content": "\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\nரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு\nஆழ்கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ கனிமம்\nஅட்லாண்டிக் பெருங்கடலில் 500 கி.மீ ஆழத்தில் உள்ள பாறைப் பகுதிகளில் 'டெலிரியம்' எனும் கனிமம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த கனிமங்கள், சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரம் பெறக்கூடிய சோலார் தகடுகளை உருவாக்க பயன்படுபவை. இவை நிலத்தில் இருப்பதை விட 50000 தடவை அதிகமாக கடலுக்கடியில் இருப்பதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். இப்போது வரை இதன் எடை சுமார் 2500 டன் இருக்கலாம் என கணிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஆழ்கடலுக்குள் சுரங்கம் அமைத்து கனிமத்தை தோண்டுவதால் கடல்வாழ் உயிரினங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்ற கவலையில் விஞ்ஞானிகள் உள்ளனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுற்றவாளிகளுக்கு கட்சியில் இடமில்லை: காங்கிரஸ்\nகேன்சலான இந்தியன் 2 படபிடிப்பு - அப்செட்டில் கமல்\nமனைவியை கொன்ற கணவன் பூச்சி மருந்தை குடித்துவிட்டு காவல்நிலையத்தில் சரண்\nராஜஸ்தான் மாநில முதல்வராக பதவியேற்றார் அசோக் கெலாட்\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n6. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n7. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\nடாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nபெல் நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.35,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/3791", "date_download": "2018-12-17T08:52:32Z", "digest": "sha1:K37I3RTUQPAAAMALBEOVUKFKOYDZ7F42", "length": 9056, "nlines": 94, "source_domain": "www.tamilan24.com", "title": "கிளிநொச்சி- பன்னங்கண்டி பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் 5 மாத கர்ப்பவதி | Tamilan24.com", "raw_content": "\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nகிளிநொச்சி- பன்னங்கண்டி பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் 5 மாத கர்ப்பவதி\nகிளிநொச்சி- பன்னங்கண்டி பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் 5 மாத\nகர்ப்பவதி யாக இருந்தார் எனவும் அவர் கழுத்து நெரி க்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளா ர் எனவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநேற்றய தினம் பன்னங்கண்டி பகுதியில் வயலில் உள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இத னை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைக ளில் பல சம்பவங்கள் வெளியாகியுள்ளது.\nஇதன்படி அந்த பெண் 5 மாதங்கள் கர்ப்ப வதியாக இருந்துள்ளார். மேலும் அவர் கழு த்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்ப ட்டுள்ளார். என பிரேத பரிசோதனை அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் க��றித்த பெண்ணின் உடமைகள் அ ம்பாள்குளம் கலிங்கு பகுதியில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவில் லை எனவும் தெரிய வந்துள்ளது.\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nதேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில்\nகொழுப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, லேக்ஹவுஸ் பத்திாிகை அலுவலகத்தில் குழப்பம்..\nயாழ்.அாியாலை- புறுடி வீதியில் வங்கி முகாமையாளா் ஒருவருடைய வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்..\nவரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் தீா்மானத்தை எதிா்த்து வென்றுவிட்டோம்.. மகிழ்ச்சியில் எம்.ஏ.சுமந்திரன்.\nயாழ். சுன்னாகத்தில் சற்று முன் கோர விபத்து: மயங்கிய வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதி\nவைரலாகப் பரவும் இரகசிய ஆவணம்\nபருத்துறை நகரசபையின் 2019ம் ஆண்டுக்கான பாதீடு சட்டத்திற் கு முரணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-17T06:59:29Z", "digest": "sha1:E4J5CCTLW2NFZL2QGIQ52ZWLQ6BFHNHK", "length": 3114, "nlines": 50, "source_domain": "noolaham.org", "title": "தமிழ் எழுத்துகள் - நூலகம்", "raw_content": "\nதமிழ் எழுத்துகள் (3.31 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [7,374] இதழ்கள் [10,777] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [711] சிறப்பு மலர்கள் [2,539] எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\n1997 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 அக்டோபர் 2016, 19:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-17T08:08:05Z", "digest": "sha1:IV5OQK2P7GOMBWWNGNLCYLES3GKKYJRG", "length": 5058, "nlines": 115, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:கலசம் - நூலகம்", "raw_content": "\nகலசம் இதழ் லண்டன் சைவ முன்னேற்ற சங்கத்தின் வெளியீடாக 1993 இல் இருந்து இன்றுவரை வெளிவருகிறது. காலாண்டு சஞ்சிகையான இந்த இதழின் ஆசிரியர்களாக மு.நற்குண தயாளன், ச.ஆனந்த தியாகர் திகழ்கிறார்கள். ஆன்மீக சஞ்சிகையான இந்த இதழ் சைவத்தை, இந்துக்களின் ஒழுக்க நெறிகளை உலகு அறிய செய்யும் நோக்கோடு வெளிவருகிறது. சைவம் சார்ந்த , கடவுள்களின் பெருமை, நாயன்மார்கள், திருத்தலங்கள், பக்தி பாடல்கள், தல வழிபாடுகள் என பல கட்டுரைகள், தாங்கி இந்த இதழ் வெளிவருகிறது.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 81 பக்கங்களில் பின்வரும் 81 பக்கங்களும் உள்ளன.\nஇப்பக்கம் கடைசியாக 10 ஏப்ரல் 2016, 23:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97086", "date_download": "2018-12-17T07:51:09Z", "digest": "sha1:LWDJOCSIYNQTVODF2U3XHGTURO67FKXU", "length": 11154, "nlines": 136, "source_domain": "tamilnews.cc", "title": "வெளியீட்டுக்கு முன்பே ரூ. 370 கோடி வருமானம்", "raw_content": "\nவெளியீட்டுக்கு முன்பே ரூ. 370 கோடி வருமானம்\nவெளியீட்டுக்கு முன்பே ரூ. 370 கோடி வருமானம்\n“2.0 படம் வெளியீட்டுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு லாபத்தை அளிக்க வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறதுஸ”,\nரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.\nரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார்.\nகதாநாயகி – ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருகிறது. \nரூ. 550 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.\nஇதையடுத்து இந்தப் படம் திட்டமிட்டபடி வரும் 29 அன்று வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளிவரவுள்ளதால் இப்படத்துக்கு இந்திய அளவில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.\nஅடுத்த வாரம் 2.0 படம் வெளியாகவுள்ள நிலையில் வெளியீட்டுக்கு முன்பே ரூ. 320 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளதாக பாலிவுட் ஹங்கமா என்கிற இணைய இதழ் தகவல் வெளியிட்டுள்ளது. 2.0 படம் வியாபார ரீதியாக எந்தளவுக்கு லாபகரமாக அமையும் என்று அதில் வெளிவந்துள்ள தகவல்களின் அடிப்படையில் பார்க்கலாம்:\n2.0 படத்தின் பட்ஜெட்: ரூ. 550 கோடி\nதொலைக்காட்சி உரிமம்: ரூ. 120 கோடி (அனைத்து மொழிகளுக்கும்)\nடிஜிடல் உரிமம்: ரூ. 60 கோடி (அனைத்து மொழிகளுக்கும்)\nவட இந்திய திரையரங்கு உரிமம்: ரூ. 80 கோடி (அட்வான்ஸ் அடிப்படையில்)\nஆந்திரா / தெலங்கானா திரையரங்கு உரிமம்: ரூ. 70 கோடி\nகர்நாடகத் திரையரங்கு உரிமம்: ரூ. 25 கோடி\nகேரளத் திரையரங்கு உரிமம்: ரூ. 15 கோடி \nஇவற்றின் மொத்த வருமானம்: ரூ. 370 கோடி\nஇதையடுத்து 2.0 படம் வெளியீட்டுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு லாபத்தை அளிக்க வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது.\nதமிழ்நாடு மற்றும் வெளிநாட்டு உரிமங்களை தன் வசம் வைத்துக்கொண்டுள்ள லைகா நிறுவனம், வட இந்தியா, ஆந்திரா/தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளின் விநியோக உரிமங்களைத் தனி நபர்களுக்கு விற்றுள்ளது. \nஆந்திரா/தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளின் விநியோக உரிமங்கள் அவுட்ரைட் என்கிற முறையில் விற்கப்பட்டுள்ளன.\nஇதனால் இப்படம் மூலமாகக் கிடைக்கும் லாபத்தை இப்பகுதி விநியோகஸ்தர்கள் லைகாவுடன் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள்.\nஆனால் வட இந்தியப் பகுதிகளிலிருந்து கிடைக்கும் வசூலில் குறிப்பிட்ட சதவிகிதம் லைகாவுக்குச் செல்லும்;\nரூ. 370 கோடி தற்போது கிடைத்துள்ள நிலையில் முதலீட்டைத் திரும்பப் பெற லைகாவுக்கு இன்னும் ரூ. 130 கோடி கிடைத்தாகவேண்டும்.\nதமிழ்நாடு மற்றும் வெளிநாட்டு உரிமங்கள் மற்றும் வட இந்தியப் பகுதிகளில் கிடைக்கும் லாபம் ஆகியவற்றிலிருந்து அந்தத் தொகையை மீட்டுக்கொண்டுவிடமுடியும்.\nபடம் எவ்வளவு மோசமாக விமரிசனங்கள் பெற்றாலும் இப்பகுதிகளிலிருந்து எப்படியும் ரூ. 130 கோடி கிடைத்துவிடும் என்று அறியப்படுகிறது.\nதமிழ்நாட்டிலிருந்து குறைந்தபட்சம் ரூ. 85 கோடி வெளிநாட்டிலிருந்து குறைந்தபட்சம் ரூ. 50 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே எப்படிப் பார்த்தாலும் 2.0 படம் தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டும் படமாகவே அமையும் என விநியோக வட்டாரங்கள் கூறுகின்றன.\nமேலும், எஸ்.எஸ். ராஜமெளலியின் பாகுபலி போல இ���்படமும் தயாரிப்பாளருக்கு மட்டுமல்லாமல் அதனுடைய வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் லாபத்தை ஈட்டி வசூலில் புதிய சாதனைகளைப் படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: படுக்கைக்கு அழைத்த நபர், நெத்தியடி கொடுத்த நடிகை\nகுளிர்ச்சியான நடிகைக்கு, கோடிகளை கொடுத்து வீடு வாங்க உதவிய நடிகர்\n2.0 படத்தின் வசூல் 500 கோடி ரூபாயைத் தாண்டியது’ – லைகா தகவல்\nபுயலால் பாதித்தவர்களுக்கு நடிகை கஸ்தூரி ரூ.12 லட்சம் மதிப்புள்ள நிவாரண\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல்\nரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற பிரசாந்த் படம்;\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: படுக்கைக்கு அழைத்த நபர், நெத்தியடி கொடுத்த நடிகை\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/96160", "date_download": "2018-12-17T08:34:14Z", "digest": "sha1:6LNMMWNO2JSMWTH7KZK3D3X3VRFKIM2O", "length": 7094, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "உலகிலேயே மிக பழமையானசரித்திரம் பேசும் சிவலிங்கம்-- வீடியோ", "raw_content": "\nஉலகிலேயே மிக பழமையானசரித்திரம் பேசும் சிவலிங்கம்-- வீடியோ\nஉலகிலேயே மிக பழமையானசரித்திரம் பேசும் சிவலிங்கம்-- வீடியோ\nநம் முன்னோர்கள் வாழ்ந்த காலங்களில் பற்பல கோயில்களை கட்டியும் அதில் கடவுள் சிலைகளை\nபிரதிஷ்டை செய்தும், உரிய வழிபாடுகளையும் பூஜைகளையும் செய்தும், மனிதர்க ள் நெறி தவறாமல் வாழ்வதற்கு வழிவகை செய்துள்ள‍னர். மேலும் விஞ்ஞானிகளு க்கே புலப்படாத பல சரித்திரப் புகழ் சிற்பங்களையும் கல்வெட்டுக்களையும் ஏற்படு த்தி சென்றுள்ள‍னர். அந்தவகையில் கீழே நாம்காணவிருப்பது சரித்திரம் பேசும் சிவ லிங்கம்- இந்த சிவலிங்கமே உலகிலேயே மிகவும் பழமையானதாக கருதப்படுகிற து.\nநம் தமிழகத்தை ஆண்டு வந்த பல்லவர்களின் கட்டிடக்கலை அற்புதமான வியக்க த்தகுந்த வகையிலும் பல இடங்களில் வரலாற்று சான்றுகளாக இன்றும் இருக்கி ன்றன. உதாரணமாக சென்னைக்குஅடுத்துள்ள‍ மகாபலிபுரம் (மாமல்ல‍புரம்) கோயி ல் ஆகும். இங்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னால் உலகின் மிகப் பழமையான லிங்க ம் உள்ள‍து. இந்த லிங்கம்ஸ அசாதாரணமானது என்றாலும் எல்லோரும் பார்க்கும் வகையில் காண முடிகிறது. இந��த லிங்கம் இயந்திரங்களுடன் உருவாக்கப்பட்டதா க தெரிகிறது. ஏனென்றால் இந்த அமைப்பு 16 சம பக்கங்களைக் கொண்டிருக்கிறது. இப்போது, மேலே, நீங்கள் மோசமாக சேதமடைந்திருப்பதைக் காணலாம், ஏனெ ன்றால், மற்ற விசுவாசமுள்ள கிங்ஸ் இந்த லிங்கத்தை சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு அழிக்க முயற்சித்திருக்கிறார்கள். இன்று, இது 5 அடி உயரமாக உள்ளது, ஆனால் அசல் அமைப்பு கிட்டத்தட்ட 12 அடி உயரமாக உள்ளது. இந்த அமைப்பு பண்டைய எந்திர தொழில்நுட்பம் அல்லது சிசல்ஸ் மற்றும் சுத்தியல் போன்ற பழமை யான கருவிகளால் செய்யப்பட்டதா\nபாரீஸ் பருவநிலைமாற்ற உடன்பாடு 2020-க்குள் அமல்\nநீதிமன்றத்திற்குள் புகுந்த சிறுத்தைப்புலி ; அலறியடித்து ஓடிய மக்கள்\nஎப்போவுமே முகம் முழுக்க பருக்களா இருக்கா..\nபாரீஸ் பருவநிலைமாற்ற உடன்பாடு 2020-க்குள் அமல்\nநீதிமன்றத்திற்குள் புகுந்த சிறுத்தைப்புலி ; அலறியடித்து ஓடிய மக்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/iniya-iru-malargal/115755", "date_download": "2018-12-17T08:45:01Z", "digest": "sha1:RD7HAQJ57YRKGDNZZCP5XTNELFIEB4T6", "length": 4996, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Iniya Iru Malargal - 20-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n சினிமாவில் நடக்கும் பித்தலாட்டம் - கலாய்த்து தள்ளிய சத்யராஜ்\nநாடாளுமன்றில் நாளை மீண்டும் களேபரம்\nகாதல் எல்லாத்தையும் மறந்து ஆரவ்வுடன் பயங்கர குத்து குத்தியிருக்கும் ஓவியா\nஇறந்துபோன ஒரே ஆசை மகள்: பின்னணி பாடகி சித்ராவின் நெகிழ்ச்சி செயல்\n2018-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி தெரிவானார்\nதமிழ் மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய மைத்திரி\nஅம்பானி குடும்ப திருமணமும் 84 கோடி ஏழைகளும்: வெளிவராத பின்னணித் தகவல்கள்\nஇந்த நகைச்சுவை நடிகரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nஅமலா பாலா இப்படி ஒரு மோசமான செயலை செய்திருப்பது\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா, இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ\nஇந்த புத்தாண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு தான் அதிர்ஷ்ட மழையாம்.. மற்ற ராசிகளின் நலனையும் பார்க்கலாம்\nபேட்ட வெளிநாட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம், யார் தெரியுமா\nஅஜித் சொல்லியும் அது நடக்க���ில்லை, கடும் வருத்தத்தில் பிரபல நடிகர்- காரணம் இவரா\nகணவனை பிரிந்த அமலாபால் செய்யும் வேலையை பாருங்க.. வேகமாக பரவும் புகைப்படம்\nஇந்த ஐந்து ராசிகளும் பெரும் லாபம் அடைவார்கள்...\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா, இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ\nஆபாசத்தின் உச்சம் தொட்ட பிரபல தொலைக்காட்சி அந்த அசிங்கத்தை நீங்களே பாருங்க\nஇந்த நகைச்சுவை நடிகரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nஅந்த நடிகைக்கு நான் அம்மாவா அதிர்ச்சியான பிரபல சீரியல் நடிகை - ஆனால் இன்று\nவேறெந்த ஹீரோவும் செய்யாத சாதனை செய்த 2.0 ஆனாலும் படத்திற்கு வந்த சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangameen.com/students-photos/", "date_download": "2018-12-17T07:46:27Z", "digest": "sha1:GIPKXQ4UHFJCG6J3EZOEJP4WY7S5WF6Y", "length": 3183, "nlines": 63, "source_domain": "thangameen.com", "title": "மாணவர் புகைப்படங்கள் – இளமைத்தமிழ்.காம் | தங்கமீன்", "raw_content": "\nHome புகைப்படம் மாணவர் புகைப்படங்கள் – இளமைத்தமிழ்.காம்\nமாணவர் புகைப்படங்கள் – இளமைத்தமிழ்.காம்\nசிங்கப்பூர் உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்காக, தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் ஆதரவோடு நடத்தப்படும் இணையத்தளம்.\n2011ம் ஆண்டு முதல், சிங்கப்பூர் கலை, இலக்கிய, சமூகச் சூழலைப் பிரதிபலித்துவரும் இணைய இதழ் - தங்கமீன். தமிழ்மொழியை, வாழும் மொழியாக வைத்திருக்க, இளையர்களை இலக்காகக் கொண்டு சிங்கப்பூரில் செய்யப்படும் பல முயற்சிகளில், ஒரு முயற்சியாக இருப்பதில் பெருமை கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thavaruban.blogspot.com/2015/09/", "date_download": "2018-12-17T07:55:46Z", "digest": "sha1:LJI2UCOV6U533OKX6TRARVNBQDG4QIIR", "length": 4944, "nlines": 95, "source_domain": "thavaruban.blogspot.com", "title": "தவா ஒன்லைன் Thava's Blog :: September 2015", "raw_content": "\nகட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.\nஇருண்ட யுகம் நோக்கி இவர்கள் போகின்றார்\nஇளைய சமுதாயம் எதன் பின்னால் எதற்காக அணி திரள்கிறது என்பதை நினைக்கையில் தாயகத்தின், எமது இனத்தின் விழுமியங்களின் மீதான எதிர்கால நிலை குறித்து கவலை மட்டுமல்ல கண்ணீரும் வருகின்றது \nஇருண்ட யுகம் நோக��கி இவர்கள் போகின்றார்\nசி்ங்கள தேசத்தில் சில நண்பர் பெற்றதற்காய்\nஎங்களை இவர்கள் ஏளனமாய் பார்க்கின்றார்\nசிங்கள தேசத்தில் சீவித்த அனுபவம் எனக்குமுண்டு\nஉங்களை விட தாரளமாய் நண்பருண்டு\nஉங்களை விட தாய் மீதும் தாயகத்தின் மீதும்\nகாயாத காதல் எனக்கும் உள்ளது-உங்களை\nகனவாக மட்டும் கண்டு கொள்ளலாம்.\nபுலம்பெயர்ந்து புதினம் பார்க்க வந்த ஒன்று எனக்கு\nசெல்லடியிலும் நான் நாட்டைவிட்டு செல்லாமல் வாழ்ந்தவன்\nவல்லமை எனக்கிருக்கு வாழ வழியிருக்கு\n‪விசா‬ முடிய முதல் முந்தியோடபோறவன் என்னை\n‪கூசா‬ துாக்க கூப்பிட முடியாது \nவீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-12-17T07:41:14Z", "digest": "sha1:5XTK476J33WL637WJRQG2Q323QJ2DGGY", "length": 3549, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அழகு ராணி போட்டி | Virakesari.lk", "raw_content": "\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nமுன்னாள் போராளிகளை 4 ஆம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயல் கண்டிக்கத்தக்கது ; சிவஞானம்\nசபாநாயகர் தலைமையில் நாளை கூடும் பாராளுமன்றம்\nபோர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் ; விக்கி\nஅமைச்சர்களின் நியமனம் இன்று சாத்தியப்படாது\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nஇறைச்சியை ஆடையாக அணிந்த அழகு ராணிகள்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை எதிர்க்கும் முகமாக பிரேசிலில் நடந்த \"மிஸ் பம் பம் பிரேஸில்\" எனும் அழகு ராணி போட்டி...\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nசபாநாயகர் தலைமையில் நாளை கூடும் பாராளுமன்றம்\nஅமைச்சர்களின் நியமனம் இன்று சாத்தியப்படாது\nஐ.ம.சு.வினருடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nமுதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/193516?ref=ls_d_canada", "date_download": "2018-12-17T07:15:26Z", "digest": "sha1:3WV3KTVAOX5CNZILUI43UGS7GP2G6MQW", "length": 9147, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "பலி கொடுப்பதற்காக விரல்களை வெட்டிக் கொண்ட மனிதர்கள்: கனடா ஆய்வாளர் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபலி கொடுப்பதற்காக விரல்களை வெட்டிக் கொண்ட மனிதர்கள்: கனடா ஆய்வாளர் தகவல்\nவரலாறுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த மனிதர்கள் மதம் தொடர்பான சடங்கு ஒன்றிற்காக தங்களது விரல்களை வெட்டிக் கொண்டிருக்கலாம் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதிலுமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள குகை ஓவியங்களில் புராதன கால சாயங்களில் தோய்த்து சுவர்களில் பதிக்கபட்டுள்ள கை அடையாளங்கள் இடம்பெற்றுள்ளன.\nஅந்த ஓவியங்களில் பலவற்றில், சில விரல்களைக் காண இயலாததால், அவை பலி கொடுக்கப்படுவதற்காக வெட்டப்பட்டிருக்கலாம் என வரலாற்றியலாளர்கள் கருதுகின்றனர்.\nகடந்த காலங்களில், உலகின் பல பகுதிகளில் பலி கொடுப்பதற்காக விரலை வெட்டிக் கொள்ளும் ஒரு வழக்கம் இருப்பதை நாம் அறிவோம் என்று கூறும் கனடாவின் Simon Fraser பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வாளரான Mark Collard, கிடைக்கப்பெற்றுள்ள தகவல்கள், சில குறிப்பிட்ட கால கட்டத்தைச் சேர்ந்த மக்கள், மதச் சடங்கிற்காக தங்கள் விரலை வெட்டிக் கொள்வதாக தெரிவிக்கின்றன.\nஉலகம் முழுவதிலும், குகை ஓவியங்களில், ஒரு விரல் இல்லாத கை அடையாளங்கள் சர்வ சாதாரணம். ஆப்பிரிக்கா, யூரேசியா, ஓசீனியா மற்றும் அமெரிக்கா உட்பட பல இடங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள், விரலை வெட்டிக் கொள்ளும் வழக்கம் 121 சமூகங்களில் காணப்பட்டதாக தெரிவிக்கின்றன.\nஉதாரணத்திற்கு, பிரான்சின் Grotte de Gargasஇல் 50 மனிதர்கள் வாழ்ந்த ஒரு இடத்தில் அவர்களது 231 கை அடையாளங்கள் கிடைத்தன.\nஅவற்றில் கிட்டத்தட்ட பாதி கை அடையாளங்களில் (114) ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட விரல்கள் இல்லை. ஆய்வாளர்களைப் பொருத்தவரையில், இதற்கு காரணம் ஒரு மத சடங்கிற்காக கொடுக்கப்பட்ட பலியாகத்தான் இருக்கும் என கருதப்படுகிறது.\nஅதே நேரத்தில் சில அறிவியலாளர்கள் பனியால் பாதிக்���ப்பட்டு சிலரின் விரல்கள் அழுகிப்போயிருக்கலாம் (frostbite) என்றும் கருதுகின்றனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/microsoft-best-windows-8-and-worst-vista-007636.html", "date_download": "2018-12-17T07:11:20Z", "digest": "sha1:RZMB6WBBNL3KKOAKYF77YJQJQP3EM4RQ", "length": 13354, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "microsoft best windows 8 and worst vista - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்டோஸ் 8 தான் பெஸ்ட்....\nவிண்டோஸ் 8 தான் பெஸ்ட்....\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஇன்றைக்கு நாம் பயன்படுத்தும் கம்பியூட்டர்களில் மைக்ரோசாப்ட் இதுவரை வழங்கியுள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், விஸ்டா அளவிற்கு வாடிக்கையாளர்களின் வெறுப்பைப் பெற வில்லை என்றாலும், விண்டோஸ் 8 அதிக ஆதரவினைப் பெறவில்லை என்பதுவும் உண்மையே.\nஆனால், வேறு பல விஷயங்களில் விண்டோஸ் 8, மற்ற முந்தைய சிஸ்டங்கள் அனைத்தையும் விஞ்சி இயங்குகிறது. இயங்குவதற்கு வேகமாகத் தயாராகும் தன்மை, க்ளவ்ட் கம்ப்யூட்டிங் வழியாக ஒன் ட்ரைவ் இணைந்த செயல்பாடு, அதன் அப்ளிகேஷன் ஸ்டோரில் வேகமாக அதிகரித்து வரும் புரோகிராம்களின் எண்ணிக்கை ஆகியன இன்று பலரின் பாராட்டுதல்களைப் பெற்று வருகிறது.\nஇருப்பினும், ஒரு அம்சத்தில் மற்ற முந்தைய விண்டோஸ் பதிப்புகளைக் காட்டிலும் மிகச் சிறப்ப���க விண்டோஸ் 8 வடிவமைக்கப்பட்டுள்ளது. அது சிஸ்டம் இயக்கத்திற்கான பாதுகாப்பு வளையங்களை அமைப்பதுதான். விண்டோஸ் இயக்க முறைமையைப் பொறுத்தவரை, அதில் எப்போதும் ஏதாவது குறியீட்டு பிழை கண்டறியப்பட்டுக் கொண்டே இருக்கப்படும்.\nஅதற்கான தீர்வு தரும் பைல்கள் வழங்குவதை மைக்ரோசாப்ட் தொடர் பணியாகவே செயல்படுத்தி வருகிறது. விண்டோஸ் 8 மிக அதிகமான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு இந்த பயத்தினை வாடிக்கையாளர்களிடமிருந்து நீக்கியுள்ளது. அவற்றை இங்கு காணலாம்.\nபாதுகாப்பினைப் பொறுத்தவரை, இந்த சிஸ்டம் தான், மிக அதிக கூடுதல் பாதுகாப்பு கவசங்களோடு இயங்குகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்கள் அமைப்பு இணைந்து Secure Boot என்ற ஒரு வரையறையை வகுத்துள்ளது. இதனைக் கொண்டுள்ள ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம், வழக்கமான BIOS அமைப்பு இல்லாமல், கம்ப்யூட்டரிலேயே அமைக்கப்பட்ட UEFI firmware சிஸ்டத்தை இயக்கும்.\nஇதில் இந்த அமைப்பு சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் மட்டுமே இயங்கும். இதனால், பயாஸ் அமைப்பில் அமர்ந்து கொண்டு இயங்கிய ரூட் கிட் போன்ற கொடிய வைரஸ்கள் இயங்குவது தொடக்கத்திலேயே தடுக்கப்படுகிறது.\nஇது முதலில் சொல்லப்பட்ட Secure Boot பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்கள் அமைப்பு வழிமுறையின் ஓர் அங்கமே. இது முதலில் இயங்கி தன் சோதனையை மேற்கொள்ளும்.\nகம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கத் தொடங்கும்போது, விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைந்து தரப்படாமல், இயங்கத் தொடங்கும் அப்ளிகேஷன்களை இது சோதனை செய்திடும்.\nசோதனையின் முடிவில், இயங்கப் போகும் விண்டோஸ் இயக்கத்தில் இல்லாத மற்ற அப்ளிகேஷன்கள் எப்படிப்பட்டவை என சிஸ்டம் கெர்னலுக்குத் தெரிவிக்கும்.\nஅவற்றை 'good', 'bad', 'bad but boot critical' மற்றும் 'unknown' என வகைப்படுத்திக் குறிப்பிட்டு அறிவிக்கும். 'bad' என அறியப்பட்டவை அல்லாத மற்ற ட்ரைவர்கள் மட்டுமே கெர்னல் சிஸ்டத்தில் ஏற்றும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனுக்கு நிரந்தர விலைகுறைப்பு.\n3மணி நேரம் அடுக்கடுக்காய் புகார்: விசாரணை குழு முன் சுந்தர் பிச்சை சொன்ன பதில்.\nரூ.10,000 க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன் பட்டியல்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/anushka-celebrates-her-b-day-today", "date_download": "2018-12-17T08:15:09Z", "digest": "sha1:4KJJ7SNVYMXBWVEJ65RQXXCI7YSMLISU", "length": 3949, "nlines": 50, "source_domain": "old.veeramunai.com", "title": "'ஸ்வீட்டி' அனுஷ்காவுக்கு இன்று பிறந்த நாள் - www.veeramunai.com", "raw_content": "\n'ஸ்வீட்டி' அனுஷ்காவுக்கு இன்று பிறந்த நாள்\nரசிகர்களால் செல்லமாக ஸ்வீட்டி என்று அழைக்கப்படும் அனுஷ்காவுக்கு இன்று பிறந்த நாள்.\nகோலிவுட, டோலிவுட் என கிட்டத்தட்ட தென்னகத்தின் கனவுக் கன்னியாகத் திகழ்பவர் அனுஷ்கா. நயன்தாரா, அசின் போன்றவர்கள் இல்லாத சூழலில் நம்பர் ஒன் நடிகை. நடிப்பில் மட்டுமல்ல, சர்ச்சையிலும் நம்பர் ஒன் இவர்தான். திமிர் பிடித்தவர் என்ற கூடுதல் தகுதி வேறு\nதமிழில் மூன்று பெரிய படங்களில் நடிக்கிறார். அஜீத்தின் அடுத்த பட நாயகியும் அவர்தான். தெலுங்கிலும் மூன்று பெரிய படங்கள். இன்னும் அரை டஜன் வாய்ப்புகள் அவர் கையெழுத்துக்காக நிற்கின்றன. சம்பளம் ரூ 1.25 கோடி, இன்றைய தேதிக்கு. அடுத்த படம் வந்ததும் ஏறிவிடக் கூடும்\nஇன்று பிறந்த நாள் காணும் அவர், இன்று இரவு தனக்கு நெருக்கமானவர்களுடன் ஒரு மெகா பார்ட்டி கொண்டாடப் போகிறார், ஹைதராபாதில் உள்ள நட்சத்திர ஓட்டலில்.\nஅந்த நெருக்கமானவர்கள் லிஸ்டில் இங்கிருந்து இருவர் இடம்பெற்றுள்ளனர், ஒருவர் இயக்குநர் விஜய், இன்னொருவர் இப்போதைய அவரது ஹீரோ விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/08/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2018-12-17T08:16:50Z", "digest": "sha1:4P3JYHHM7ZI7BZJ25FGR6DHKYGM43LXP", "length": 21707, "nlines": 89, "source_domain": "tnreports.com", "title": "நவீன இந்தியா :ஆடையில் நவீனம் சிந்தனையில் பழமை! -", "raw_content": "\n[ December 17, 2018 ] 1984 – சீக்கியர் கொலைகள் -சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை\n[ December 17, 2018 ] #SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது\n[ December 17, 2018 ] ரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..\tஅரசியல்\n[ December 16, 2018 ] இன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\n[ December 16, 2018 ] ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\n[ December 15, 2018 ] கலைஞரை இழிவுபடுத்திய எச்.ராஜா\n[ December 15, 2018 ] #Chennai_IIT_caste_discrimination-வெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி\n[ December 15, 2018 ] தோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி\n[ December 14, 2018 ] எச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு\n[ December 14, 2018 ] ரபேல் ஊழல் – என்ன சொன்னது உச்சநீதிமன்றம்\nநவீன இந்தியா :ஆடையில் நவீனம் சிந்தனையில் பழமை\nAugust 6, 2018 கட்டுரைகள், தற்போதைய செய்திகள் 0\nவீட்டில் பிரசவம் பார்த்தால் நடவடிக்கை பாயும் :ஓபிஎஸ் எச்சரிக்கை\n2 கோடிக்கு மிக்சர் சாப்பிட்ட ரகுபதி ஆணையம் : கலைக்க நீதிமன்றம் உத்தரவு\nதிமுகவை வீழ்த்த ஸ்லீப்பர் செல்கள்\nசுகப்பிரசவம் ஹீலர் பாஸ்கர் போலீஸ் வளையத்தில்: இவர்கள் எதை பணமாக்குகிறார்கள்\nவளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையாக எல்லா நவீன வசதிகளையும் இந்திய இளைஞர்கள் கைக்கொள்கிறார்கள். ஜீன்ஸ், கூலிங் கிளாஸ், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் என படு மார்டனாக தன்னை காட்டிக்கொள்ளும் 20 வயது இந்திய இளைஞனின் மனநிலையோ பழமைவாதங்களால் கிழடுதட்டிப் போயிருக்கிறது. இந்து தேசியம் எழுச்சி பெற்று பண்பாட்டுவாதம் மதம் வழியே இந்தியா முழுக்க வியாபித்து வரும் இந்தக் காலக்கட்டத்தில், இந்திய இளைஞர்களின் சிந்தனையில் நவீனம் இல்லை என்று தேசிய அளவிலான கணக்கெடுப்பு கூறுகிறது.\nஉடைகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் செலவழிக்கும் நேரத்தை சிந்தனையை மேம்படுத்த செலவழிப்பதில்லை. இந்திய இளைஞர்களின் சமூகம் சார்ந்த அணுகுமுறைகள், கவலைகள், விருப்பங்கள் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பு அவர்களின் பழமைவாத சிந்தனையை வெளிப்படுத்துகிறது. 15 வயது முதல் 34 வயதிற்குட்பட்ட 6,122 இளைஞர்களிடம் எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பு, வளரும் சமுதாயத்தை பற்றி அறிய உதவும் கொன்ராட் அடினவ்ர் ஸ்டிஃப்டங் மற்றும் லோக்னிடி ( Konrad Adenauer Stiftung and Lokniti) மையங்களால் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் மே வரையிலும் 19 மாநிலங்களில் எடுக்கப்பட்டது. இது இரண்டாம் கணக்கெடுப்பாகும், இந்தியா முழுக்க மரணதண்டனை தொடர்பான விவாதம் நடந்து கொண்டிருந்த 2007-ஆம் ஆண்டில் மரணதண்டனையை ஆதரிக்கின்றீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஆதரிக்கிறோம் என்று 49% பேர் கருத்துத் தெரிவித்திருந்தனர். 33% பேர் மரண தண்டனை வழங்குவது வருந்தத்தக்கது, அதனை ஒழிக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். திரைப்படக் கலைஞர்களை மதத் தலைவர்கள் கட்டுப்படுத்துவதும் கண்காணிப்பதும் இந்திய கலைத்துறையில் சவாலாக ஒரு சங்கடமாக நீடித்து வருகிறத��. அது பற்றிய கேள்வி ஒன்றுக்கு மத உணர்வுகளை காயப்படுத்தும் திரைப்படங்களை தடை செய்ய வேண்டுமென 60% கருத்துத் தெரிவித்தனர். இதுபோன்று தடை விதிப்பதற்கு எதிராய் வெறும் 23% இளைஞர்கள் மட்டுமே எதிர்ப்பை பதிவு செய்து கருத்துச் சுதந்திரத்தை ஆதரித்தனர்.\nஇன்று நாடு முழுக்க விவாதத்திற்குள்ளாகியிருக்கு மாட்டிறைச்சி உண்ணும் விவகாரத்திலும், கலப்பு மணம் செய்து கொள்வது தொடர்பாகவும் இளைஞர்களின் பார்வையை பார்ப்போம்.\n2015 ஆம் ஆண்டு வீட்டில் மாட்டிறைச்சி வைத்து சாப்பிட்டார் என்று பரவிய வதந்தியை அடுத்து உத்திரபிரதேசத்தைச் சார்ந்த 50 வயது அக்லக் அடித்தே கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் வட இந்தியா முழுக்க மாட்டிறைச்சி உண்ணும் மக்களும், மாட்டு வணிகர்களும் தாக்கப்பட்டார்கள். 2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் பசு பாதுகாப்பு எனும் பெயரில் இத்தாக்குதல்கள் நடந்தேறின. உத்திரபிரதேச தேர்தல் வெற்றிக்குப் பிறகு இத்தாக்குதல் மூர்க்கமடைந்து செல்கிறது. இந்த சர்ச்சைக்குரிய பிரச்சனை பற்றி இளைஞர்களிடம் கேட்கப்பட்டது. மாட்டிறைச்சி எடுத்துக்கொள்வது தனி மனிதனின் உணவுப் பழக்க வழக்கம், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க யாருக்கும் அதிகாரமில்லை என்ற கருத்துக்கு 46% இளைஞர்களுக்கு உடன்பாடில்லை என்றனர். அதாவது மாட்டிறைச்சியை உண்ணக் கூடாது என்கிறார்கள். மாட்டிறைச்சி உண்ணுவது அவரவர் தனிப்பட்ட உரிமை என்பதை 36% பேர் மட்டுமே அதனை ஏற்றுக்கொள்கின்றனர். எனினும் அசைவத்தை உண்ணும் 40% இந்து மத இளைஞர்களுக்கும் மற்ற 90% நபர்களுக்கும் இதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் கணக்கெடுப்பின்படி 58% இளைஞர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள், 30% பேர் சைவம் சாப்பிடுபவர்கள் மற்றும் 9% பேர் முட்டையுடன் சைவ உணவு எடுத்துக்கொள்பவர்கள் என அறியப்படுகிறது.\nபன்மைத் தன்மையுள்ள இந்த பழக்கவழங்கங்களை ஏற்க மறுக்கும் இந்திய இளைஞர்களின் மன நிலையே திருமண பந்தம் போன்ற உறவுக் களத்திலும் காணப்படுகிறது. திருமணம் என்ற வட்டத்துக்குள் அடங்காமல் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழும் முறை ( live-in relationship) பற்றிய கணக்கெடுப்பில், 67% பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோன்று மதம் மாற்றி திருமணம் செய்வதற்கு 45% பேர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மதம் மாறி திருமணம் செய்வதை வெறும் 28% பேர் மட்டுமே ஆதரிக்கின்றனர்.\nமேலும் பெண்களை அடிமையாக பாவிக்கும் தன்மை இளைஞர்களிடம் மண்டிப்போய் கிடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு கணவன் சொல்வதைதான் மனைவி கேட்கவேண்டும் என்று 51% பேர் தெரிவித்துள்ளனர். அதேபோல் திருமணமான பெண்கள் வேலைக்கு செல்வது தவறு என 41% பேர் கூறியிருக்கிறார்கள். டேட்டிங் செல்வதற்கு எதிராக 53% பேரும், காதலர் தின கொண்டாட்டங்களுக்கு எதிராக 40% பேரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்திருக்கின்றனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், பெரும்பான்மையான இளம் பெண்களும் இந்த பழமைவாத கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nசாதிய ஆணவ கொலைகள் அதிகரித்துவரும் வேளையில், இதுபற்றி இளைஞர்களின் பார்வையை அறிவது அவசியமாகிறது. சாதி மாறி திருமணம் செய்து கொள்வது பற்றி 2007-ஆம் ஆண்டு இதே நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பில் சாதி மீறி திருமணம் செய்வதை ஆதரித்தவர்கள் 31% பேர். 2016 – இல் அது 55 % உயர்ந்திருக்கிறது. ஆதரிக்கிறவர்களில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்கிறவர்கள் வெறும் 4% மட்டுமே. 84% இளைஞர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொள்ளும் வேளையில் 6% மட்டுமே காதல் திருமணம் நடப்பதாக அறிக்கை கூறுகிறது. அதிலும் மூன்றில் ஒரு பங்குதான் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்கின்றனர். 97% நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் ஒரே சாதிக்குள்தான் நடைபெறுகிறது. திருமணமாகாத இளைஞர்களில் 50% பேர் தங்கள் பெற்றோரே வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். 12% பேர் மட்டுமே காதல் திருமணத்தை விரும்புகிறார்கள்.\nஅதேபோல் தெய்வபக்தியில் இந்திய இளைஞர்களின் சதவிதம் அதிகமாகவே இருக்கிறது. 78% பேருக்கு தினம் பிரார்த்தனை செய்யும் பழக்கமும், 68% பேருக்கு மத வழிபாடு நடத்தப்படும் இடங்களுக்கு செல்லும் பழக்கமும் இருக்கிறது. ஆண், பெண் சமத்துவம் என்பதை இளைஞர்களால் சரிவர ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் அரசாங்க வேலைகளில் இடஒதுக்கீடுக்கு 48% பேர் ஆதரவும், 26% பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இந்த கணக்கெடுப்பின் முடிவுகள், இந்திய இளைஞர்கள் மோசமான மனநிலையில் இருப்பதை விளக்குகிறது.\nவட இந்தியாவை விட சிந்தனை அளவிலும், பண்பாட்டு அளவிலும் வேறுபட்ட மாநிலங்களான தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களில் இக்கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதா என்ற விபரம் இதில் இல்லை.\n#Tn_news #Tn_current_news #Tamilnews #இந்தியா #டிஜிட்டல்_இந்தியா #நவீன_இந்தியா\nஉலக பேட்மிண்டன்:இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் பிவி சிந்து\n”ஆண்கள் ஆணையம் வேண்டும்”-பாஜக எம்.பி கோரிக்கை\nஈடில்லா படைப்பாளியாம் தலைவர் கலைஞருக்கு எழுத்துலகின் இதய அஞ்சலி\nAugust 20, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\n#KeralaFloods இராணுவம் சாதிக்காததை சாதித்த மீனவ ஹிரோக்கள் கவிஞர் மனுஷ்யபுத்திரனை மிரட்டும் இந்துத்துவ குழுக்கள் கவிஞர் மனுஷ்யபுத்திரனை மிரட்டும் இந்துத்துவ குழுக்கள் தண்ணீர்ச் சிறை -கவிஞர் சுகுமாறன் ஐந்து […]\nராகுல் தாக்குதலில் நிலை குலைந்த மோடி:பதில் தாக்குதலுக்கு தயார்\nJuly 21, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nஅமித்ஷா கட்டுப்பாட்டில் அதிமுக: தொண்டர்கள் அதிர்ச்சி மோடிக்கு ராகுல் செய்த கட்டிப்புடி வைத்தியம் மோடிக்கு ராகுல் செய்த கட்டிப்புடி வைத்தியம் தேர்தல்களில் தோற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்லப் […]\nSeptember 10, 2018 கலாச்சாரம், தற்போதைய செய்திகள் 0\nThe Nun விமர்சனம் – பிரபு தர்மராஜ் எழுவர் விடுதலை – கவர்னருக்கு எந்த வேலையும் கிடையாது :கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எழுவர் […]\n1984 – சீக்கியர் கொலைகள் -சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை\n#SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது\nரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..\nஇன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\nராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/05/blog-post.html", "date_download": "2018-12-17T07:11:02Z", "digest": "sha1:6RJZADHFR5L7ZN5XKXL2PKVSSOD4FGFX", "length": 28315, "nlines": 120, "source_domain": "www.nisaptham.com", "title": "ஏன் சரியான எம்.எல்.ஏவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? ~ நிசப்தம்", "raw_content": "\nஏன் சரியான எம்.எல்.ஏவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்\nநம்மில் பெரும்பாலானவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினரின் கடமையும் தெரிவதில்லை. முக்கியத்துவமும் புரிவதில்லை. இன்றைய பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கூட அது தெரியாது என்பதுதான் கொடுமை. மேசையைத் தட்டுவதோடும் கமிஷன் வாங்குவதோடும் அவர்களது கடமை முடிந்துவிடுவதில்லை. நீண்டகால நோக்கில் சிந்தனை செய்யக் கூடிய ஒரு சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க முடியுமானால் அதன் விளைவுகளும் பலன்களும் காலங்காலத்துக்கு இருக்கும்.\nஉதாரணத்துக்கு எங்கள் ஊரைச் சொல்லலாம். கீழ் பவானித் திட்டம் என்று கேள்விப்பட்டிருக்கக் கூடும். பவானிசாகர் அணையிலிருந்து ஒரு கால்வாயை வெட்டி அதை காங்கேயம் வரைக்கும் கொண்டு போகிறார்கள். கிட்டத்தட்ட இருநூறு கிலோமீட்டர் தொலைவு. இந்த கால்வாய்க்குத் வடக்கே இருக்கிற பகுதியெல்லாம் பச்சைப் பசேல் என்றிருக்கும். தெற்கே இருக்கிற பகுதியெல்லாம் காய்ந்து தீய்ந்து கருவாடாய்க் கிடக்கும். (படத்தைப் பெரிது படுத்தினால் தெளிவாகத் தெரியும். பாம்பு மாதிரி வளைந்து கிடக்கிறது கீழ்பவானி கால்வாய். அதன் வடகேயும் தெற்கேயும் வித்தியாசத்தைப் பார்க்கலாம்). கால்வாய்க்கு வடக்கில் இருக்கும் பகுதியும் ஈரோடு மாவட்டம்தான். தெற்கில் இருக்கிற பகுதியும் ஈரோடு மாவட்டம்தான். ஏன் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் இன்னொரு கண்ணுக்கு வெண்ணையும் வைத்தார்கள் மனிதன் வெட்டிய கால்வாய்தான் இது. இன்னும் சற்று தெற்கே நகர்த்தி வெட்டியிருந்தால் இன்னும் சில ஆயிரம் ஏக்கர் பயன் பெற்றிருக்கும் அல்லவா\n1949 ஆம் ஆண்டில் அனுமதி பெறப்பட்ட இந்தத் திட்டம் ஏன் அதற்கு முன்பாக நீண்டகால விவாதத்திற்குள்ளானது எதனடிப்படையில் கால்வாய்க்கான இன்றைய பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள் எதனடிப்படையில் கால்வாய்க்கான இன்றைய பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள் இதற்கு மாற்றாக வேறு எந்தப் பாதைகளை முடிவு செய்து வைத்திருந்தார்கள் என்கிற ஆதி அந்தத்தையெல்லாம் தேடினால் இணையத்தில் சொற்பமாகத்தான் தகவல்கள் கிடைக்கின்றன. ஏதேனும் பழங்கால ஆவணங்களைத் தேடிப்பிடித்தால் துல்லியமான விவரங்களைப் பெற முடியும். அதைச் செய்ய வேண்டும். அதற்கு முன்பாக உள்ளூர் பெரியவர் ஒருவரிடம் பேசிய போது ஒரு விஷயத்தைச் சொன்னார். அவருக்கு எண்பது வயது இருக்கும்.\nமுதலாவது திட்டகமிஷனால் ஒன்பதரைக் கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இரண்டாண்டுகளுக்குப் பிறகு வேலை தொடங்கப���பட்ட கீழ்பவானித் திட்டத்தில் கால்வாயின் பாதையை சற்று தெற்கே நகர்த்தி நம்பியூர் சுற்றுவட்டாரமெல்லாம் பயன்படும்படிதான் ஆரம்பத்தில் முடிவு செய்திருந்தார்களாம். ஆனால் அந்தச் சமயத்தில் காங்கேயம் பன்னாடிகள் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள். கால்வாயின் பாதையைத் தெற்கே நகர்த்தினால் பயன்பெறக் கூடிய விவசாய நிலங்களின் அளவு அதிகரிக்கும் அதனால் நீரின் தேவை அதிகரித்து கடைமடையை நீர் அடையாது என்று முடிவு செய்து கால்வாயை சற்று வடக்கே மாற்றிவிட்டார்கள். அப்பொழுது நம்பியூர் பகுதியில் கிணற்றுப் பாசனம். நீர் வளம் சுமாராக இருந்தது. அந்தக் காலத்தில் இதையெல்லாம் யோசிக்கிற ஆளுமைகள் நம்பியூர் பகுதியில் யாருமில்லை. அப்படியே இருந்திருந்தாலும் ‘நமக்குத்தான் கிணறு இருக்கே’ என்று இந்தத் திட்டத்தைப் பற்றி அசிரத்தையாக இருந்துவிட்டார்கள். காலம் ஓடியது. கிணறுகள் வற்றின. ஆழ்குழாய் கிணறுகளை அமைத்தார்கள். ஆரம்பத்தில் நன்றாக இருந்த ஆழ்துளைக் கிணறுகளும் வற்றின. இப்பொழுது பங்குனி சித்திரையானால் நிலமே வறண்டு பாலையாகிவிடுகிறது. கடும் வறட்சி தலைவிரித்தாடுகிறது. இன்னமும் இருபதாண்டுகளுக்குப் பிறகு நிலைமையை யோசித்துக் கூட பார்க்க முடியாது.\nஅந்தக் காலத்தில் நம்பியூர் பகுதியைச் சார்ந்தவர்கள் யாரேனும் குரல் கொடுத்துப் போராடியிருந்தால் அப்பகுதி மக்கள் இன்றைக்கும் காய்ந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. 1955ல் இத்திட்டம் முடிக்கப்பட்டு கிட்டத்தட்ட அறுபதாண்டுகளுக்குப் பிறகான தலைமுறையும் வருந்திக் கொண்டிருக்கிறது. இன்னமும் எவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பகுதிக்குத் தீர்வு கிடைக்கும் என்று தெரியாது. ஒருவேளை தீர்வே இல்லாமலுக் கூடப் போகலாம். காலகாலத்திற்குமான வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டம். இப்பொழுது கடைமடைக்கெல்லாம் தண்ணீர் செல்ல வாய்ப்பில்லை. தண்ணீர் பற்றாக்குறை. பெருந்துறை பகுதிக்கே தண்ணீர் போதாமல் இருக்கிறது. அந்தப் பக்கத்து அமைச்சர்கள் வாய்க்கால் முழுவதும் கான்கிரீட் போட்டு விடலாம் என்று யோசித்திருக்கிறார்கள். கூமுட்டைகள். எங்கள் பகுதி மக்கள் பதறினார்கள். கான்க்ரீட் அமைத்தால் நிலத்தடி நீர் மட்டம் கிடுகிடுவெனெ கீழே போய்விடும். நல்லவேளையாக பொன்னியின் செ���்வி அந்த அமைச்சர்களை டம்மியாக்கினார். விவசாயிகள் தப்பித்தார்கள். இல்லையென்றால் இன்னுமொரு ஐம்பதாண்டுகளில் எங்கள் பகுதியும் நம்பியூர் ஆகியிருக்கக் கூடும்.\nஇதையெல்லாம் விரிவாகப் பேசினால் நமக்கு சட்டமன்ற உறுப்பினரின் முக்கியத்துவம் புரியக் கூடும்.\nஒரு சட்டமன்ற உறுப்பினர் நினைத்தால் காலங்காலமாக அந்தப் பகுதி மக்களை நன்றாக இருக்கச் செய்ய முடியும் அல்லது நாசமாகவும் போகச் செய்ய முடியும். இரண்டுமே அந்தச் சட்டமன்ற உறுப்பினரின் கைகளில்தான் இருக்கிறது. தங்கள் பகுதிக்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றன தேவைகளுக்கும் பிரச்சினைகளுக்குமான தீர்வுகள் யாவை தேவைகளுக்கும் பிரச்சினைகளுக்குமான தீர்வுகள் யாவை அதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதையெல்லாம் கணிக்கக் கூடிய தொலை நோக்குப் பார்வை எத்தனை சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருக்கிறது அதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதையெல்லாம் கணிக்கக் கூடிய தொலை நோக்குப் பார்வை எத்தனை சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருக்கிறது விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படியே பார்வை இருந்தாலும் அந்தத் திட்டத்துக்கான நிதி ஆதாரத்தை போராடி வாங்கக் கூடிய வல்லமை அல்லது சுயமாகத் திரட்டக் கூடிய திறமை எத்தனை எம்.எல்.ஏக்களிடம் இருக்கிறது விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படியே பார்வை இருந்தாலும் அந்தத் திட்டத்துக்கான நிதி ஆதாரத்தை போராடி வாங்கக் கூடிய வல்லமை அல்லது சுயமாகத் திரட்டக் கூடிய திறமை எத்தனை எம்.எல்.ஏக்களிடம் இருக்கிறது சொற்பத்திலும் சொற்பம். அப்படியே திரட்டினாலும் கமிஷன் அடிக்காமல் மக்கள் நலனை நினைத்து வேலையை முடித்துக் கொடுக்கிறவர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் சொற்பத்திலும் சொற்பம். அப்படியே திரட்டினாலும் கமிஷன் அடிக்காமல் மக்கள் நலனை நினைத்து வேலையை முடித்துக் கொடுக்கிறவர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்\nகேட்டால் விதி என்று விட்டுவிடுவோம். ஜனநாயகத்தின் சதி என்று சொல்வோம். அப்படியெல்லாம் இல்லை. நம்மிடம்தான் புரிதல் இல்லை. ரேஷனில் அரிசி கிடைப்பதில்லை; குழாயில் நீர் வருவதில்லை எனபதெல்லாம் பிரச்சினைகள்தான். இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் இதற்கெல்லாம் எம்.எல்.ஏ அவசியமில்லை. உள்ளூர் கவுன்சிலர் கூட பார்த்துக் கொள்ளலாம். எம்.எல்.ஏ என���பவர் தன் வாழ்நாளில் ஒரேயொரு திட்டத்தையாவது சரியாகக் கணித்து போராடிப் பெற்றுத் தருகிற ஆளாக இருக்க வேண்டும். அது கல்லூரியாகவும் இருக்கலாம். வேளாண்மைக் கூடமாக இருக்கலாம். ஏதாவதொன்று. ஆனால் அடுத்தடுத்த சந்ததிகள் பயன்படும்படியான திட்டமாக இருக்கட்டும். இப்பொழுதெல்லாம் தொகுதியில் தலை காட்டினால் ‘நல்ல அணுகுமுறை உள்ள எம்.எல்.ஏ’ என்று சான்றிதழ் கொடுத்துவிடுகிறோம். வீட்டு விஷேசங்களுக்கு வந்து போனால் ‘அட்டகாசம்’ என்று மீண்டுமொருமுறை வாய்ப்பளிக்கிறோம். அதுதான் சிக்கல். இதெல்லாம் கடமையே இல்லை. வெறும் கண் துடைப்பு.\nசட்டமன்ற உறுப்பினரின் கடமை பற்றிய புரிதல் மக்களுக்கு இல்லை. ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வாக்கு வாங்கிவிட முடியும் என்று எம்.எல்.ஏவாக விரும்புகிறவர்கள் கணக்குப் போடுகிறார்கள். சட்டமன்றத்தில் லாவணி பாடினால் போதும் என்று கட்சித் தலைமை நினைக்கிறது. அத்தனை இடத்திலும் தவறு இருக்கிறது. பிறகு எப்படி விளங்கும் அடிப்படையான புரிதல் உண்டாகாமல் எந்தவிதமான மாறுதலுக்கும் வாய்ப்பில்லை என்பதுதான் நிஜம். சாமானிய மக்கள்தான் பணத்தை வாங்கிக் கொண்டு தவறாக வாக்களிக்கிறார்கள் என்று அர்த்தமில்லை. படித்தவர்கள், புரிந்தவர்களே கூட தவறான முடிவெடுக்க ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. மேம்போக்கான காரணங்களை வைத்துக் கொண்டு தமது வாக்கை யாருக்குச் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். ஜனநாயகம் என்பது மிகச் சரியான அமைப்பு. அதை நாம்தான் புரையோடச் செய்திருக்கிறோம். அதனால் அதன் மீதான நம்பிக்கையை இழக்க வேண்டியதில்லை. ஒரு காலத்தில் நிச்சயமாக மாறக் கூடும். ஆனால் அதற்கான அடிகளை நாம்தான் எடுத்து வைக்க வேண்டும்- மெதுவாகவும் அதே சமயத்தில் உறுதியாகவும்.\nகேட்டால் விதி என்று விட்டுவிடுவோம். ஜனநாயகத்தின் சதி என்று சொல்வோம். அப்படியெல்லாம் இல்லை. நம்மிடம்தான் புரிதல் இல்லை.//\nஎன்னதான் இருந்தாலும் உலகில் குறிப்பாக மேலைநாடுகளில் எந்த அரசியல்வாதியும் செய்யத் துணியாத ஒரு விடயத்தை, அதாவது 93 வயதில் தள்ளுவண்டியில் அமர்ந்தவாறே, குழப்பங்களும், தீர்க்க வேண்டிய பல பிரச்சனைகளும் நிறைந்த தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்துக்கு மீண்டும், மீண்டும் முதலமைச்சராக வர முயல்வதற்கு, எதையுமே சிந்திக்காமல் வாக்களிக்���ும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் இளிச்சவாய்த்தனத்தின் மீது அவருக்குள்ள அளவு கடந்த நம்பிக்கை தான் காரணமென சிலர் கூறினாலும் கூட, கலைஞர் கருணாநிதி அவர்களின் \"தில்' ஐ யாரும் பாராட்டாமல் இருக்க முடியாது.\nபெரியவர்கள் சொல்ல கேட்டது. பழையகோட்டை பட்டக்கார்கள் கீழ்பவானி வாய்க்கா வெட்ட காசு கொடுத்ததாகவும், அவர்கள் கேட்டா பவானியாத்துல தண்ணி தொறக்கறத நிறுத்திட்டு வாய்க்கால தண்ணி தொறந்தொடனுமாம்.\nஇப்ப மெயின் வாய்க்கா இருக்கற இடத்தவுட தெக்கால மேட இருக்குது அதனால கொப்பு (கிளை) வாய்க்கா வரல. மெயின் வாய்க்கா நம்பியூர் பக்கம் வராததுக்கு இது கூட காரணம் சொல்றாங்க.\nகீழ்பவானி திட்டத்தின் மூளையாக \"காளிங்கராயன் கால்வாய்[வாய்கால்]\" ஐ கூறுவார்கள் அந்த பகுதி பெரியவர்கள்.\nகாவிரி பவானி என இரண்டு முக்கிய ஆறுகள் இருந்தும் கோவை ஜில்லா வறண்ட பகுதியாகவே இருந்தது காரணம், அந்த மாவட்டத்தின் நில அமைப்பு. பெய்யும் மழை எல்லாம் \"வீணாக ஆற்றில் கலந்தது\".\nமேலே ஜெயக்குமார் கூறியது போல நிலவியல் அமைப்பு ஒரு முக்கிய காரணி. அணை இருப்பது பள்ளத்தில் திடீரென மேட்டுக்கு தண்ணீரை கால்வாய்மூலம் கொண்டு செல்வது கடினம். கீழ்பவானி திட்டத்தின் பாசனப்பரப்பு கிழக்கு நோக்கி செல்லச்செல்ல வடதிசையில் அதிகரிக்கும் நிலவியல் வரைபடத்தில் பார்த்தால் உங்களுக்கே புரியும்.\nஅன்று இருந்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மூளை உள்ளவர்களே நாம்தான் மூளையற்றவர்களை மாறி தேர்ந்தெடுத்து இப்போது ஈரோட்டில் காளிங்கராயன் வாய்க்காலை கான்கிரீட் வாய்க்காலாக மாற்றிவிட்டார்கள்.\nகருணாநிதியைப் பார்க்கும் போது மோம்மர் கடாஃப்பியின் ஞாபகம் வந்து தொலைக்கிறது\nஜனநாயகம் என்பது மிகச் சரியான அமைப்பு. அதை நாம்தான் புரையோடச் செய்திருக்கிறோம். அதனால் அதன் மீதான நம்பிக்கையை இழக்க வேண்டியதில்லை. ஒரு காலத்தில் நிச்சயமாக மாறக் கூடும். ஆனால் அதற்கான அடிகளை நாம்தான் எடுத்து வைக்க வேண்டும்- மெதுவாகவும் அதே சமயத்தில் உறுதியாகவும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு ��ொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-29-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-12-17T07:40:11Z", "digest": "sha1:A2K5M5BHKZQEHZHQKAJC7B6HLHZP6DDO", "length": 11246, "nlines": 130, "source_domain": "www.thaaimedia.com", "title": "காணாமல் ஆக்கப்பட்ட 29 சிறுவர்களின் பெயர்களை வெளியிட்டது அனைத்துலக மனித உரிமை அமைப்பு - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படப்பிடிப்பை சப்தமில்லாமல் தொடங…\nமணிரத்னத்துடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்கள்\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/…\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் – இரண்டாம் …\nஇரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்தில் மீண்டும் உரிய இ…\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் ச…\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nமகிந்தவைத் தவிர- எவாரலும் முடியாது…\nஜெயலலிதா, கருணாநிதி இல்லை: தேசிய அரசியலில் தமிழகத்தின் செல்வ…\n2018ம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டு பட்டியலில் இடம்பிடித்த …\nயூடியூப்பில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ.\n2018 ஆம் ஆண்டின் கூகுள் விருது பெற்ற செயலிகள்-திரைப்படங்கள்….\nஇன்ஸ்டாகிராம் செயலியில் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஜெராட் கலக்கும் “ஊதா பூவு கண்ண”கானா பாலாவின் குர…\nமுக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன\nகாணாமல் ஆக்கப்பட்ட 29 சிறுவர்களின் பெயர்களை வெளியிட்டது அனைத்துலக மனித உரிமை அமைப்பு\nபோரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னர் சிறிலங்கா படையினரின் தடுப்புக்காவலில் இருந்த 29 சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, அனைத்துலக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.\nதென்னாபிரிக்காவை மையமாகக் கொண்ட அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் இடம்பெற்றுள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், போரின் கடைசி நாளில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட 280 பேரின் பெயர் விபரங்களை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.\nஇந்த அறிக்கையில் பலரது விபரங்கள் படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தப் பட்டியலில், 29 சிறுவர்கள் உள்ளடங்கியுள்ளனர். அவர்களில் பலரும் 5 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.\nமன்னாரில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள்- காணா...\nபுதிய அமைச்சரவையை அமைப்பதில் நெருக்கடி..\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் – சம்பந்தனு...\nஇன்று புதிய அமைச்சரவை நியமனம்\nஅரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்காக பேச்சுவ...\n2018 தேசிய நத்தார் விழா ஜனாதிபதி தலைமையில் மன்னாரி...\nமூன்று மாநில முதல்வர்கள் இன்று பதவியேற்பு\nமத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். அண்மையில் நடத்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரத...\nமன்னாரில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள்- காணா...\nசுரங்கப் பணியில் கிடைத்த கோழி முட்டை அளவு வைரக்கல்...\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுதிய அமைச்சரவையை அமைப்பதில் நெருக்கடி..\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/3991", "date_download": "2018-12-17T08:52:26Z", "digest": "sha1:7BFNRUKOKDMIDPP4KVTCKLQSHA3HGM2Y", "length": 12318, "nlines": 97, "source_domain": "www.tamilan24.com", "title": "தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது | Tamilan24.com", "raw_content": "\nசிறந்த ப���ரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nதியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது\nதியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நிறுத்தும்படி யாழ்.பொலிஸார் தாக்கல் செய்திருந்த கோரிக்கை மனுவை யாழ்.நீதிவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திட்டமிட்டபடி நாளை நல்லூரில் தியாக தீபம் திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் இடம்பெறவுள்ளது\nநல்லூரில் அமைந்துள்ள தியாகி தீபம் திலீபனின் நினைவு தூபியை சூழவுள்ள சுற்றுவே லிகள் மற்றும் நினைவேந்தலுக்காக போடப்பட்டுள்ள கொட்டகைகள் மற்றும் உருவப்ப டங்களை அகற்றும்படியும், நினைவேந்தலை நிறுத்தும்படியும் மாநகரசபை ஆணையாளருக்கு அவசர உத்தரவினை வழங்குமாறு\nயாழ்.பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விளக்கத்தனை முன்வைப்பதற்காக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொ ள்ளப்பட்டபோதே மேற்படி பொலிஸாரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nவிசாரணையில் மாநகரசபை சார்பில் ஆஜரான சனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், ஆரசாங்கத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக செய்யப்படும் நினைவுதூபி யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடந்த வருடம் 2 இலட்சம் ரூபாயினை திலீபனின் நினைவுதூபி அமைப்புக்காக ஒதுக்கியிருந்தார். அதன் பிரகாரம் சுற்றுவேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக இவ்வருட நிதி ஒதுக்கீடாக நான் 2 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளேன்.\nஇதன் பிரகாரம் யாழ். மாநகர சபை தனது தீரமானங்களுக்கு ஏற்ப இதனை முன்னெடுக்கிறது என்பதை சட்டத்தரணி சுமந்திரன் மன்றுரைத்தார். இந்த நிதி ஒதுக்கீட்டிற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. நாளைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள நினைவேந்தல் ���ிகழ்வும் யாழ்.மாநகரசபையினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.\nஆகவே இதனை தடுப்பதற்கான முன்னகர்வுகள் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி சுமந்திரன் உரிய ஆவணங்களை மன்றில் சமர்பித்தார். இதனை தொடர்ந்து பொலிஸாரின் மனு மீதான கட்டளை மதியம் 2 மணிக்கு வழங்கப்படும்\nஎன தெரிவித்த நீதவான் சதீஸ்கரன் மேற்படி கோரிக்கை மற்றும் வாதங்களை பரீசீலனை செய்து சட்டத்தரணி சுமந்திரனின் முன்மொழிவுகளை ஏற்று பொலிஸாரின் கோரிக்கை மனுவினை நிராகரித்தார்.\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nதேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில்\nகொழுப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, லேக்ஹவுஸ் பத்திாிகை அலுவலகத்தில் குழப்பம்..\nயாழ்.அாியாலை- புறுடி வீதியில் வங்கி முகாமையாளா் ஒருவருடைய வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்..\nவரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் தீா்மானத்தை எதிா்த்து வென்றுவிட்டோம்.. மகிழ்ச்சியில் எம்.ஏ.சுமந்திரன்.\nயாழ். சுன்னாகத்தில் சற்று முன் கோர விபத்து: மயங்கிய வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதி\nவைரலாகப் பரவும் இரகசிய ஆவணம்\nபருத்துறை நகரசபையின் 2019ம் ஆண்டுக்கான பாதீடு சட்டத்திற் கு முரணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Interestings/But--it-is-not", "date_download": "2018-12-17T07:07:06Z", "digest": "sha1:OF7DKGDC47EYIV5H24CKNEQDXUYFR3CJ", "length": 14840, "nlines": 57, "source_domain": "old.veeramunai.com", "title": "இருக்கு ஆனால் இல்லை..! - www.veeramunai.com", "raw_content": "\n\"உனக்காக நான் எவ்வளவு நேரம் பார்த்திருந்தன் தெரியுமா... ஒரு எஸ்.எம்.எஸ். ஆச்சும் பண்ணினியா இல்லாட்டி ஒரு கோலாச்சும் பண்ணியிருக்கலாம் தானேடா... என்மேல பாசமிருந்தா இப்பிடியெல்லாம் செஞ்சிருப்பியா... இல்லாட்டி ஒரு கோலாச்சும் பண்ணியிருக்கலாம் தானேடா... என்மேல பாசமிருந்தா இப்பிடியெல்லாம் செஞ்சிருப்பியா... என்மேல உனக்கு கொஞ்சங்கூட அக்கறையில்லை... என்னை காக்க வைக்கிறதில உனக்கு அவ்ளோ ஆனந்தமா... என்மேல உனக்கு கொஞ்சங்கூட அக்கறையில்லை... என்னை காக்க வைக்கிறதில உனக்கு அவ்ளோ ஆனந்தமா...\n\"என்னதான் இருந்தாலும் நீங்க அவ பக்கத்தில உட்கார்ந்து வந்தது தப்புதான்... அவ யாரு உங்கமேல அவ்வளவு அக்கறை காட்டிறதுக்கு... என்னைவிட அவ முக்கியமானவளா போயிட்டாளா..\nஇப்படியான சின்னச்சின்ன சண்டைகள் அடிக்கடி காதலன்+ காதலி, கணவன் + மனைவி ஆகியோரிடையே இடம்பெறுவது சகஜமே. காதலன், காதலிக்கிடையில் ஏற்படும் இப்படியான சண்டைகளால் பலரது காதல் வாழ்வு இடையிடையே முறிவடைவதும் உண்டு. அதேபோல் கணவன், மனைவிக்கிடையில் ஏற்படுகின்ற சண்டைகள் விவாகரத்துவரை சென்றுவிடுவதும் உண்டு.\nஉண்மையிலேயே இப்படியான சண்டைகள் எதனால் ஏற்படுகின்றன என நினைத்துப் பார்த்திருக்கின்றீர்களா அநேகமாக எல்லோரும் சொல்வது \"புரிந்துணர்வின்மை' என்பதேயாகும். ஆனால், புரிந்துணர்வு என்பதற்கு அப்பால் \"அன்பு' என்ற ஆதிக்கம் இருப்பதே மூலகாரணமாகும். உண்மை அதுதான், சிந்தித்துப் பாருங்கள். நெருங்கிப் பழகியவர்கள் சண்டைபிடிப்பதுதான் சகஜமான விடயம். தெரியாதவர்கள் சண்டைபிடித்தால் அதைப்பற்றி எவரும் அலட்டிக்கொள்வதில்லை.\n\"நான் அவன்கூட எவ்வளவு பாசமா இருந்தன் தெரியுமா... எதையுமே மறைச்சதில்லை. எது செஞ்சாலும் அவனைக் கேட்டுத்தான் செய்வன். அப்படியிருக்கிறபோ எனக்குத் தெரியாம, எனக்குச் சொல்லாம அவன் பிறண்ட்ஸ் கூட சினிமாவுக்கு போயிருக்கான். எனக்கு எவ்வளவு கோவம் வந்திச்சு தெரியுமா..' இப்படி சிலர் புலம்புவதை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உணர்ந்திருப்பீர்கள். இது ஒரு சாதாரண விடயமாகத்தான் தெரியும். ஆனால், அதை ஆழமாகச் சிந்தித்தான் அதிலுள்ள பாசம் தெரியும்.\nசின்னச்சின்ன விடயங்களுக்கெல்லாம் கோவம் வருகிறதென்றால் உண்மையிலேயே பாசத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்க முடியும். சிலருக்கு வேலை செய்துகொண்டிருக்கும்போது எவராவது குழம்பினால் கெட்டகோவம் வரும். ஏனெனில் அவர் அந்த வேலையை நேசிக்கின்றார் என்பதால் கோவம் வருகிறது. அதிகமாக நேசிக்கும் விடயத்தில் எவராவது தலையிட்டால் எங்களையும் மீறி வெளிப்படும் உணர்வு கோவம் என்றால் அது மிகையாகாது.\nஅதிகமாக காதலருக்கிடையில் அடிக்கடி இப்படியான குட்டிக் குட்டிச் சண்டைகள் ஏற்படுவது வழமை. ஆண்களைவிட பெண்களுக்குத்தான் இந்த செல்லமான சண்டைக்குணம் அதிகம். வரச்சொன்ன நேரத்தைவிட தாமதமாக காதலன் வந்தால் \"ஏன் இவ்வளவு லேட்... எங்க போனிங்க... என்னைவிட உங்களுக்கு அப்பிடி என்ன முக்கியமாக வேலை...' அப்பிடி இப்பிடின்னு பின்னி எடுத்திடுவாங்க நம்ம காதலிங்க. உடனே காதலன் \"ஏன் என்னை புரிஞ்சிக்க மாட்டேங்கிற... நானும் உன்மேல் பாசமா இருக்கேன்தானே...' என்று காதலி புரிஞ்சுக்காம தன்னோடு சண்டை பிடிப்பதுபோல் நம்ம காதலன் கோவப்படுவார். இதுதான் ஊடல் என்பது.\nஎன்னுடைய நண்பனொருவன் அடிக்கடி ஒரு வசனம் சொல்வான்... \"ஊடல் இல்லாத வாழ்க்கை உப்பில்லாத கறிபோன்றது' என்பதே அதுவாகும். சற்று யோசித்துப் பார்த்தால் அதுதான் உண்மையென்பது புரியும். எமது வாழ்க்கை எப்பொழுதும் சந்தோஷமாக இருந்தால் அதில் இன்பம் காணமுடியாது. இடையிடையே சின்னஞ்சின்ன சண்டைகள் இருக்குமானால்தான் அந்த வாழ்க்கையில் சுவாரஸ்யமே இருக்கிறது. சண்டை ஒன்று ஏற்பட்டால்தான் சமாதானம் தேவைப்படும். அந்த சமாதானத்திற்காக பரிமாறுகின்ற அன்பு வார்த்தைகள் எம்மை புது உலகத்திற்கே அழைத்துச் செல்லும்.\nசண்டையின் பின்பு வருகின்ற வார்த்தைகள் தேன்போல் இனிக்கும். அந்த வார்த்தைகளின் இன்பத்தினை உணர்ந்தால்தால் புரியும். சொல்லமுடியாத ஸ்பரிஷம் நம் உடலுக்குள் ஏற்படுவதை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பீர்கள். இந்த ஸ்பரிஷத்துக்காக சண்டைபிடிக்கின்ற காதலர்கள், கணவன்+ மனைவிமார் என பலர் இருக்கிறார்கள். ஆக, இதிலிருந்து இந்த ஊடலின் மகிமையை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றதல்லவா\nஇதைவிடுத்து எல்லோரும் சொல்வதுபோல் புரிந்துணர்வின்மை என்பது வேறுவிதமான சண்டைகளைக் குறித்து நிற்கும். அதாவது அங்கு பாசத்திற்கு இடமிருக்காது. வெறுமனே சண்டைதான் அடித்தளமாக இருக்கப்போகின்றது. இப்படியான சண்டைகள் குடும்ப வாழ்விற்கோ அல்லது நட்பிற்கோ ஆரோக்கியமானதல்ல. இதைத்தான் கண்மூடித்தனமான ��ண்டைகள் என்று குறிப்பிடுவார்கள். இப்படியான சண்டைகளால் நம் உடல் நலத்திற்குத்தான் கேடு. வீணான ரத்தக் கொதிப்பு, பிறஸர் போன்ற நோய்களை தேடிக்கொள்கின்ற சண்டைகளாக அது மாறிவிடும். இப்படியான சண்டைகளை தவிர்த்துக்கொள்வதே சிறந்ததாகும்.\nமுதலில் குறிப்பிட்டதுபோல் இரு பாசமான உள்ளங்களுக்கிடையில் ஏற்படுகின்ற குட்டிக் குட்டிச் சண்டைகளின் விளைவுகள்தான் மிகமுக்கியமானவை. ஆக, நாம் சண்டைக்கோழிகளாக இருக்கின்றோமே என எவராவது ஆதங்கப்பட்டால் அது உங்கள் தவறு. ஏனெனில் நீங்கள் அதிகம் பாசத்தினை எதிர்பார்க்கின்ற ஒருவர் என்பதனை மறந்துவிடாதீர்கள். அதீத பாசத்தின் வெளிப்பாடாகத்தான் இந்தக் கோவம் வெளிப்படுகிறது. அதற்காக எல்லா நேரமும் அப்படி என்று நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்ளாதீர்கள். சிலசமயங்களில் உங்களை மீறி நீங்கள் கோவப்படுவீர்கள். இப்படியான கோவங்களால் உங்களுக்கு நஷ்டங்கள்தான் அதிகம் ஏற்படும் என்பதை மறந்துவிடாதீர்கள்.\n இப்போ நீங்க சண்டை பிடிக்க போகிறீர்களா... இல்லையா இதுதானே குழப்பமாக இருக்கிறது. இருக்கு ஆனால் இல்லை... அதுபோல்தான் சண்டை பிடியுங்கள், ஆனால் சண்டை பிடிக்காதீர்கள். ஆ... ஆ... ஆ... தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறதல்லவா இதுதானே குழப்பமாக இருக்கிறது. இருக்கு ஆனால் இல்லை... அதுபோல்தான் சண்டை பிடியுங்கள், ஆனால் சண்டை பிடிக்காதீர்கள். ஆ... ஆ... ஆ... தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறதல்லவா உண்மை அதுதானே. அன்பாக சண்டை பிடியுங்கள்... ஆனால், ஆத்திரப்பட்டு சண்டைபிடிக்காதீர்கள். இதை உணர்ந்தால் உங்கள் வாழ்வு இனிமையாகவே இருக்கும். (நான் என்னுடைய நண்பர்களுடன் அடிக்கடி சின்னச்சின்ன சண்டைகள் பிடிப்பேன்... நீங்கள் எப்பிடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97088", "date_download": "2018-12-17T07:51:57Z", "digest": "sha1:DIZAM4M2NPFNKZV2EFA5VRTZTOS5NY4A", "length": 15707, "nlines": 119, "source_domain": "tamilnews.cc", "title": "தங்கள் 'முதல் அனுபவத்தை' பற்றி பிரபல , நடிகைகள் கூறிய உண்மைகள்!", "raw_content": "\nதங்கள் 'முதல் அனுபவத்தை' பற்றி பிரபல , நடிகைகள் கூறிய உண்மைகள்\nதங்கள் 'முதல் அனுபவத்தை' பற்றி பிரபல , நடிகைகள் கூறிய உண்மைகள்\n \"என் சூழல் சரியானதாக இருக்கவில்லை. அப்போது எனக்கு 14 வயது, நான் 18 வயதுமிக்க ஆணுடன் டேட்டிங் செய்து வந்தேன். இப்போத��� அதைப்பற்றி நினைத்துப் பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது. ஆனால், அந்த தருணத்தில் அது எனக்கு மிக சாதாரணமாக இருந்தது. நான் தயாராக இல்லை என்ற போதிலும் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டி அழுத்தம் உண்டானது. என் உடல் பற்றி எனக்கே தெரியாத காலம் அது. ஒருவேளை நான் அதற்கு இணங்கவில்லை என்றால், நான் மற்ற பெண்கள் போலில்லாதவளாக கருதப்படுவேனோ என்ற எண்ணம் என்னுள். பிறகு, அந்த சூழலில் இருந்து நான் வெளிவந்த போது தான், நான் செய்தது தவறு என்று தோன்றியது. அது கட்டாயத்தின் பேரில் எங்களுக்குள் நடந்த உறவு.\" - அமெரிக்க டிவி பிரபலம், மாடல் அழகி, தொழிலதிபர்.\n \"ஆட்ரி (என் சிறந்த தோழி) என் அறைக்கு உறங்குவதற்காக தான் வந்தாள். மிகவும் அழகானவள் அன்று சோகத்தில் அழுதுக் கொண்டு நிலைதவறி இருந்தாள். கதவை தட்டாமல் அப்படியே என் அறைக்குள் நுழைந்துவிட்டாள். அப்போது தான் நான் ஜோனா எனும் நண்பனுடன் உறவில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தேன். அது தான் எனது முதல் அனுபவம். தோழி கத்தியபடி சென்றுவிட்டாள். அன்று ஜோனாவுக்கு நான் விர்ஜின் என்பது தெரியாது. அதன் பிறகு நான் இணையவே இல்லை.\"\n பாஸ்டன் பல்கலைகழகத்தில் எனது சீனியருடன் ஏற்பட்டது என் முதல் அனுபவம். அவன் மிகவும் அழகானவன். எங்கள் பள்ளியில் இருந்த அனைத்து பெண்களும் அவனை தான் ஹாட் அன்ட் ஹேண்ட்சம் என்று கூறுவார்கள். நீண்ட கூந்தல், தாடியுடன் உயரமாக இருப்பான். சிலர் அவனை இந்த தோற்றத்திற்காகவே செக்ஸி ஜீசஸ் என்றும் கூறி கேலி செய்வார்கள். ஒரு நாள் நாங்கள் எய்ட்ஸ் குறித்து பேசிக் கொண்டிருதோம். அதன் பிறகே, எங்கள் முதல் அனுபவம் அரங்கேறியது.\n \"அவன் மிகவும் மோசமானவன். அவன் அந்தாண்டு பள்ளியின் போது கிறிஸ்டன் ஐ லவ் யூ என்று ஒரு புகைப்படத்தில் எழுதி அனுப்பினான். அதன் பிறகே நாங்கள் டேட்டிங் செய்ய ஆரம்பித்தோம். அவன் பெயர் டேமியன். என் பெற்றோர் அவனை டிமோன் (Demon) என்று அழைப்பார்கள். எங்கள் முதல் அனுபவம் அவன் பெற்றோரின் வேனில் நடந்தது. அவன் பாஸ்கெட்பால் விளையாடி முடித்து வந்திருந்தான். அது நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு இனிமையான நிகழ்வல்ல.\" - ஜெஸிகா ஜோன்ஸ், பிரேக்கிங் பேட் போன்ற படங்களில் நடித்த பிரபல அமெரிக்க நடிகை.\n நான் எனது 18 வயது வரை எங்கேயும் ஆண்களுடன் வெளியே போனதில்லை. நான் விர்ஜினாக இருந்���ேன். என் முதல் அனுபவம் எனது எக்ஸ் ஃபியான்ஸியுடன் நடந்தது. அப்போது நான் இளம்பெண். மைக்கேல் (எக்ஸ்-ஃபியான்ஸி) உடன் டேட்டிங் செய்து வந்தேன். நான் காதலிக்கும் நபருடன் தான் முதல் அனுபவம் பெற வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எப்போதுமே இருந்தது. பலரும் அவர்களது முதல் அனுபவம் மிக மோசமானதாக இருந்தது என்றே கூறுவார்கள். அதனால், எனக்கு அப்படியான அனுபவம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். நான் அவனை விட்டு செல்ல மாட்டான் என்று நம்பினேன். அதனால் முதல் முறை உறவுக் கொண்டேன். - அமெரிக்க நடிகை மற்றும் தொழிலதிபர்\n \"பல முறை விகாரமான முறையில் நான் செக்ஸில் ஈடுபட்டது உண்டு. ஆனால், எனது முதல் அனுபவம் அப்படியானதாக இல்லை. நான் காதலித்து வந்த நபருடன் தான் முதல் முறை இணைந்தேன். அவன் மிகவும் இனிமையானவன்.\" - டிரான்ஸ்பாமர் படங்களில் நடித்த பிரபல ஆங்கில நடிகை.\n எனக்கு அப்போது 14வயது. நியூயார்க்கின் வடக்கு பகுதியில் இப்படியான முயற்சிகள் சாதாரணமாக இருந்தன. அவன் எனது சீனியர். அவன் என்னை விரும்புகிறான் என்று கருதினேன். அதனால் தான் நாங்கள் இணைந்தோம். ஆனால், அவன் ஒரு ஜர்க். அவன் அதன் பிறகு என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அது மிகவும் பயங்கரமான அனுபவம். - அமெரிக்க டிவி பிரபலம்.\n \"நான் முதல் முறை செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பிய போது, எனக்கு 15வயது... என்னுள் நாம் என்ன செய்ய போகிறோம், என்ன நடக்கவிருக்கிறது என்ற கேள்விகள் எழுந்துக் கொண்டே இருண்டஹ்து. கடைசியில்... சரி இதுதான் நடக்கப் போகிறது என்ற முடிவுக்கு வந்தோம். நான் கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்ட பிறகு உறவில் ஈடுபட்டேன்.\" - அமெரிக்க டிவி பிரபலம், மாடல் அழகி மற்றும் தொழிலதிபர்.\n \"நான் எனது ஆண் தோழனுடன் செக்ஸ் வைத்துக் கொண்டிருந்தேன். எங்களுக்குள் இருந்த அந்த உணர்வுகளும், செக்ஸும் எங்களுக்கு போதுமானதாக இல்லை. அப்போது இனியும் நான் ஒரு சிறுமி அல்ல என்பதை நான் உணர துவங்கினேன். ஒரு தருணத்தில் நாங்கள் இருவரும் உணர்வு ரீதியாக மிகவும் நெருக்கமாக எண்ணினோம். நான் ஒரு கத்தி எடுத்து அவனை கீறினேன். அவன் என்னை மீண்டும் கீறினான். நாங்கள் இருவரும் உறவை பரிமாறிக் கொண்டோம், எங்களை சுற்றிலும் இரத்தம். என் இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.\" - பிரபல ஹாலிவு��் நடிகை.\n அது டப்ளினில் (ரிபப்ளிக் அயர்லாந்தின் தலைநகரம்) நடந்தது. என் வாழ்வில் மறக்க முடியாத நாள் ஏப்ரல் 30,1988. அன்று மாலை நேரம். நான் காதலித்து வந்த நபருடன் என் அறையில் சிறிது நேரம் செலவழிப்பதை நான் மிகவும் விரும்பினேன். ஒரு தருணத்தில் ஏன் முயற்சித்து பார்க்க கூடாது என்று கருதினோம். அது தான் எங்கள் முதல் அனுபவம். - கனடாவை சேர்ந்த பிரபல பாடகி\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: படுக்கைக்கு அழைத்த நபர், நெத்தியடி கொடுத்த நடிகை\nஅழகை பார்க்காமல் திருமணம் செய்த நடிகர் நடிகைகள் VIDEO\nகுளிர்ச்சியான நடிகைக்கு, கோடிகளை கொடுத்து வீடு வாங்க உதவிய நடிகர்\nஅப்பா, அம்மா ரெண்டுபேரையும் கடத்திட்டாங்க - பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல்\nரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற பிரசாந்த் படம்;\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: படுக்கைக்கு அழைத்த நபர், நெத்தியடி கொடுத்த நடிகை\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=13641&page=1", "date_download": "2018-12-17T08:52:57Z", "digest": "sha1:DY7PZIU5OSAW6BSCUXIMV26XCOHSILWA", "length": 6985, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Babri Masudi demolition day is to be adopted today: Various organizations demonstrated in Tamilnadu|பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிப்பு: தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nமாலத்தீவு அரசுக்கு 1.4 பில்லியன் டாலர் இந்தியா நிதியுதவி\nஆந்திர மாநிலம் காக்கிநாடா-ஏனாம் இடையே கரையை கடந்தது பெய்ட்டி புயல்\nகடலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழப்பு\nமத்திய பிரதேச மாநிலத்தின் 18வது முதல்வராக பதவியேற்றார் கமல்நாத்\nபக்தர்களுக்கு செல்வத்தை அள்ளி கொடுக்கும் வைத்தமாநிதிப் பெருமாள்\nசெழிப்பாய் வாழ வைப்பாள் மும்பை மகாலட்சுமி\nபாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிப்பு: தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nபாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. மேலும் இந்த தினத��தை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் அஜ்மீர் தர்காவுக்கு சென்று வழிபாடு செய்தார்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட்ட மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலையின் புகைப்படங்கள்\nஇந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு\nகர்நாடகாவில் சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து : 6 பேர் உயிரிழப்பு\nஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nஇந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு\nஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nமம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது\n17-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTk4MjIyMTgzNg==.htm", "date_download": "2018-12-17T08:38:45Z", "digest": "sha1:JD3GZXRSWINEA6HEAVKAWYAVZPLWEA7P", "length": 24572, "nlines": 212, "source_domain": "www.paristamil.com", "title": "மாம்பழ குரங்கு..!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n2007 ஆண்டு உருவாக்கிய Mazda 7 places, 135000 km ஓடிய வாகனம் வற்பனைக்கு\nAulnay sous Bois பகுதியில் உள்ள உணவகத்திற்கு அனுபவமுள்ள 2 வேலையாள்த் தேவை\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ���க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவ��� மேற்கொள்ளலாம்.\nSmic - 100 யூரோ அதிகரிப்பு -அரசாங்கத்தின் செயற்பாட்டில் பிழை -பிரதமர் அறிவிப்பு\nஸ்ரார்ஸ்பேர்க் பயங்கரவாதத் தாக்குதலில் ஐந்தாவது பலி\nதொடர் வீழ்ச்சியில் எமானுவல் மக்ரோன் - கருத்துக்கணிப்பு\nதொடர்ந்தும் வழங்கப்டும் கடும் குளிர் பனிவீழ்ச்சி எச்சரிக்கை\nஒரு ஊரில் ஒரு அழகான மலை. மலை மேல் ஒரு முருகன் கோயில். கோவிலுக்கு செல்லும் வழி எல்லாம் நிறைய கடைகள் இருந்தன. அங்கே ஒரு வியாபாரி மாம்பழங்களை கொட்டி கடை வைத்திருந்தான். பக்கத்தில் ஒரு மரத்தில் ஒரு குரங்கு அதை பார்த்தது. அந்த குரங்கு இது வரை மாம்பழம் பார்த்ததே இல்லை.\nமுதல் முறை மாம்பழத்தை பார்த்ததும் அதற்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. குரங்கு கடைக்காரனை பார்த்து \"இது என்ன பழம்\" என்று கேட்டது. \"இது பெயர் மாம்பழம்\" என்றான் கடைக்காரன்.\n\"எனக்கு ஒரு மாம்பழம் சாப்பிட கொடு\" என்று கேட்டது குரங்கு.\n\"சும்மா எல்லாம் கொடுக்க முடியாது. ஒரு பழம் பத்து ரூபாய். காசு கொடுத்தால்தான் பழம் கொடுப்பேன்\" என்றான் கடைக்காரன்.\nகுரங்குக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் கூடிகொண்டே போனது. \"என்னிடம் காசு கிடையாது\" \" நான் கட்டில் வாழும் குரங்கு. எனக்கு ஒரு பழம் இலவசமாக கொடுக்க கூடாதா \" என்று குரங்கு கேட்டது.\n\"அதெல்லாம் முடியாது. காசில்லாவிட்டால் ஒரு பழம் கூட கிடையாது\" என்றான் கடைக்காரன்.\nகுரங்குக்கு மிகவும் சோகமாக போய் விட்டது. குரங்குக்கு ஒரே அழுகையாக வந்தது. அது ஒரு மரத்தடியில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தது.\nகுரங்கின் அழு குரல் கேட்டு அங்கே தியானத்தில் ஆழ்ந்திருந்த ஒரு சித்தர் கண் விழித்தார்.\nஅவர் அந்த குரங்கிடம் \"ஏன் அழுகிறாய்\nஉடனே அந்த சித்தர் தனது பணப் பையில் தேடி ஒரு பத்து ரூபாயை எடுத்து அந்த கடைக்காரனிடம் கொடுத்து ஒரு நல்ல மாம்பழம் வாங்கினர்.\nஅதை குரங்கிடம் கொடுத்து சாப்பிட சொன்னார்.\nகுரங்கிற்கு ஒரே மகிழ்ச்சி. அது அந்த மாம்பழத்தை சாப்பிட ஆரம்பித்தது.\nமாம்பழ சுவையில் குரங்கு மயங்கி போயிற்று.\n\"ஆஹா, இது போன்ற சுவையான பழத்தை இது வரை சாப்பிட்டதே இல்லை.\" என்றது\nஅப்போது சித்தர் \"இது போன்ற மாம்பழம் உனக்கு தொடர்ந்து கிடைக்க நான் வழி சொல்லட்டுமா\nஅதை கேட்ட குரங்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்து \"ஐயா, சொல்லுங்கள்\" என்று கேட்டது.\n\"இங்கு மாம்பழம் வாங்கும் எல்லோரும் மாம்பழம் சாப்பிட்டு விட்டு கொட்டையை இங்கேயே போட்டு விட்டு சென்று விடுவார்கள். நீ அதை எல்லாம் கொண்டு போய் மலை மேல் நட்டு தண்ணீர் ஊற்றி வந்தால் அதில் மாஞ்செடி முளைக்கும். மாஞ்செடி பிறகு வளர்ந்து மாமரமாக மாறும். பிறகு அதில் நிறைய மாம்பழம் பழுக்கும். அவற்றை நீங்கள் அனைவரும் பறித்து சாப்பிடலாம்\" என்றார் சித்தர்.\nஇதை கேட்ட குரங்கு, அனைவரும் சாப்பிட்டு போட்ட கொட்டைகளை பொறுக்க ஆரம்பித்தது. இதை பார்த்த மற்ற குரங்குகள் \" நீ என்ன செய்கிறாய்\n\" நான் இந்த கொட்டைகளை நமது மலை மேல் கொண்டு சென்று நட போகிறேன்\" என்றது.\n\"எல்லோரும் சாப்பிட்டு எச்சை செய்து போட்ட கொட்டைகளை ஏன் பொறுக்குகிறாய்\" என்று மற்ற குரங்குகள் கேட்டன.\n\"அதனால் பரவாயில்லை. நமக்கு பிற்காலத்தில் நல்ல மாமரம் வளர்ந்து நல்ல மாம்பழங்கள் கிடைக்கும்\". என்றது குரங்கு.\nஇதை கேட்ட மற்ற குரங்குகளும் கீழே கிடந்த எல்லா மாம்பழ கொட்டைகளையும் பொறுக்கி மேலே கொண்டு சென்று போய் நட்டன.\nசில வருடங்களில் அந்த மலை உச்சி பெரிய மாந்தோப்பாக மாறியது. அங்கே நிறைய மாம்பழங்கள், மாங்காய்கள் குரங்குகளுக்கு கிடைத்தது. குரங்குக்கு மாம்பழம் வாங்கி கொடுத்த சித்தர் சிறிது காலம் பல ஊர்களுக்கு சென்று திரும்பி வந்தார். அவர் அந்த மாந்தோப்பை பார்த்து ஆச்சர்யபட்டு அந்த தோப்பிற்குள் சென்றார். அப்போது அந்த தோப்பிற்கு காவல் காத்து கொண்டிருந்த காவல் குரங்குகள் அவரை அடையாளம் கண்டு கொண்டு வணங்கின. அவரை தலைவர் குரங்கிடம் அழைத்து சென்றன.\nஅவரை பார்த்து தலைவர் குரங்கு, \"அய்யா, நீங்கள் கொடுத்த ஆலோசனையினால் நாங்கள் இவ்வளவு பெரிய தோப்பை உருவாக்க முடிந்தது\" என்றது. \"என்னதான் நான் அறிவுரை கூறினாலும் நீங்கள் அதை கேட்டு செயல் பட்டது மிகவும் சந்தோசம்\" என்றார் சித்தர்.\nஅவர் அந்த தலைவர் குரங்கை பார்த்து \"நீ உன் கூட்டத்துடன் இணைந்து இவ்வளவு பெரிய மாந்தோப்பை உருவாக்கியதால் நீ இன்றிலிறிந்து \"மாம்பழ குரங்கு\" என்று அழைக்க படுவாய்\" என்று ஆசிர்வதித்தார்.\nஅவர் ஆசியை பெற்று, மாம்பழ குரங்கும் அதன் கூட்டமும் மிகவும் சந்தோஷமாக அந்த மாந்தோப்பில் வாழ்ந்து வந்தன.\nமாம்பழ குரங்கு கதை - பாகம் ஒன்று - முற்றும்.\n* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் ��ுதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.\n2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தில்ஏறி, அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே\nபெருமன்னன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவரோடு சிறிது நேரம் உரையாடிய மன்னன் பெரு\nஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர்\nஅந்தப் புதிய இளம் மாணவனின் பெயர் மக்தூம். அறிவிலும், பயபக்தியிலும் (தக்வா), அடக்கத்திலும் சிறந்து\nசூஃபி ஞானி தங்கியிருந்த ஓர் ஊரில் அந்த ஊரைச் சேர்ந்த விவசாயி ஒருவன், தன் வீட்டுக்குப் பின்னால் சுமார்\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38367-rajini-meets-his-fans.html", "date_download": "2018-12-17T07:51:33Z", "digest": "sha1:UMPFBS46NSOUFOJIPCBRE3QU3OCVN4SM", "length": 7752, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போயஸ் கார்டனில் ரசிகர்களை நேரில் சந்தித்த ரஜினி: போட்டோ கேலரி | Rajini meets his fans", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nபோயஸ் கார்டனில் ரசிகர்களை நேரில் சந்தித்த ரஜினி: போட்டோ கேலரி\nஅரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களை இன்று நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதியில் கூடிய ரசிகர்களுக்கு அவர் நேரில் வாழ்த்துக் கூறினார்.\nவீட்டிற்கு வெளி��ே வந்து ரசிகர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த ரஜினி..\nதமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 11 பேர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n பாஜகவும் மீண்டு வரும்”- தமிழிசை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பார் என தகவல்\nஉண்மை நிலை தெரியாமல் பதிலளிக்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த்\nரஜினிகாந்துக்கு பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து\nரஜினிக்கு சென்னையில் சிறப்பு பூஜை செய்த ஜப்பான் ரசிகை\nவெளியானது ரஜினியின் 'பேட்ட' படத்தின் டீஸர்\n“மிக்க நன்றி தளபதி”- ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ரஜினி..\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \n‘நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்’- ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nஆன்லைன்‌ விற்பனைக்கு விரைவில் மத்திய அரசு கட்டுப்பாடு\nஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..\nஆஸி.டெஸ்ட்: 6 விக்கெட் சாய்த்தார் ஷமி, இந்திய வெற்றிக்கு 287 ரன் இலக்கு\nகள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் கைது\nஸ்டெர்லைட்டை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கும் போராட்டம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவீட்டிற்கு வெளியே வந்து ரசிகர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த ரஜினி..\nதமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 11 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-17T07:41:36Z", "digest": "sha1:PRB2ADFRZVFBNPPVJLCGJWAHG6XV4KTP", "length": 13537, "nlines": 130, "source_domain": "www.thaaimedia.com", "title": "இன்ஸ்டாகிராம் செயலியில் மிகவும் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.! - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படப்பிடிப்பை சப்தமில்லாமல் தொடங…\nமணிர���்னத்துடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்கள்\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/…\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் – இரண்டாம் …\nஇரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்தில் மீண்டும் உரிய இ…\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் ச…\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nமகிந்தவைத் தவிர- எவாரலும் முடியாது…\nஜெயலலிதா, கருணாநிதி இல்லை: தேசிய அரசியலில் தமிழகத்தின் செல்வ…\n2018ம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டு பட்டியலில் இடம்பிடித்த …\nயூடியூப்பில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ.\n2018 ஆம் ஆண்டின் கூகுள் விருது பெற்ற செயலிகள்-திரைப்படங்கள்….\nஇன்ஸ்டாகிராம் செயலியில் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஜெராட் கலக்கும் “ஊதா பூவு கண்ண”கானா பாலாவின் குர…\nமுக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன\nஇன்ஸ்டாகிராம் செயலியில் மிகவும் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nஇன்ஸ்டாகிராம் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை சேர்க்கும் வண்ணம் உள்ளது, அதன்படி டைரக்டரி போன்று வேலை செய்யும் அம்சம் மற்றும் நேம்டேக்ஸ் அம்சம் என்ற இரண்டு அம்சங்களை கொண்டுவந்துள்ளது. இந்த அம்சம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.\nஇன்ஸ்டாகிராம் கொண்டு வந்துள்ள நேம்டேக்ஸ் என்ற அம்சம் பொறுத்தவரை, பயனர் விரும்பும்படி மாற்றிக் கொள்ளக்கூடிய கிராஃபிக்ஸ் படங்கள் ஆகும்,இந்த அம்சம் கியூ.ஆர் என்ற கோடுகளை அடிப்படையாக கொண்டு வேலை செய்கின்றன.\nகுறிப்பாக செயலியினுள் இவற்றை ஸ்கேன் செய்ததும், பயனர் குறிப்பிட்ட பயனரின் ப்ரோஃபைலுக்கு நேரடியாக செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.\nபின்பு பயனர்கள் நேம்டேக் நிறம், எமோஜி அல்லது புகைப்படம் உள்ளிட்டவற்றை சேர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அம்சத்தை இன்-ஆப் கேமரா மூலம் ஸ்கேன் செய்யவோ அல்லது நேம்டேக் வியூ பட்டனை கிளிக் ��ெய்து பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்ஸ்டாகிராம் கொண்டுவந்துள்ள அடுத்த அம்சம் என்னவென்றால் டைரக்டரி போன்று வேலை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த அம்சம் பயனர்களை அவரவர் படித்த கல்லூரிகளின் அடிப்படையில் பிரிக்கிறது.\nஅதன்படி மாணவர்கள் தங்களது நண்பர்களை இன்ஸ்டாகிராமில் கண்டறிய இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.\nஇந்த அம்சம் இன்ஸ்டாகிராம் பயனர்களை கல்லூரி கம்யுனிட்டி ஒன்றில் இணையக் கோரும், பின்பு மற்ற மாணவர்களுடன் இணைக்கும் ஆப்ஷனை வழங்கும் . மேலும் கம்யுனிட்டையை பயனர் தேர்வு செய்தால், அவர்களது பட்டப்படிப்பு ஆண்டு அவர்களின் ப்ரோஃபைலில் சேர்க்கப்படும். பின்பு மாணவர்களை அவரவர் படிக்கும் வகுப்புவாரியாகவும் பிரிக்கிறது.\nஇதுவரை இந்த அமசம் சோதனை செய்யப்படுவதால்,தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.\n2018ம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டு பட்டியலில் இட...\nயூடியூப்பில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ.\n2018 ஆம் ஆண்டின் கூகுள் விருது பெற்ற செயலிகள்-திரை...\nஇன்ஸ்டாகிராம் செயலியில் எதிர்பார்த்த அம்சம் அறிமுக...\n2019 ஏப்ரல் முதல் குட்பை கூறப்போகும் கூகுள் சமூக வ...\nமூன்று மாநில முதல்வர்கள் இன்று பதவியேற்பு\nமத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். அண்மையில் நடத்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரத...\nமன்னாரில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள்- காணா...\nசுரங்கப் பணியில் கிடைத்த கோழி முட்டை அளவு வைரக்கல்...\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுதிய அமைச்சரவையை அமைப்பதில் நெருக்கடி..\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/3757", "date_download": "2018-12-17T08:33:24Z", "digest": "sha1:22DWBI7HLGUUFD2KUNXHVMGPHZ2BVZSZ", "length": 15698, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "அம்புயூலன்ஸ் சேவைக்கும் எட்காவுக்கும் தொடர்பில்லை விரைவில் சேவை ஆரம்பிக்கப்படும் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் கூற்று நல்லிணக்கத்திற்கு எதிரானது - அருட்தந்தை சக்திவேல்\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் நேற்றிரவு மூவர் கைது\nமஹிந்தவை நியமிக்காவிட்டால் மீண்டும் நெருக்கடி ஏற்படும் - எஸ்.பி. எச்சரிக்கை\nகிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் குழப்பம் ; இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம்\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nஅம்புயூலன்ஸ் சேவைக்கும் எட்காவுக்கும் தொடர்பில்லை விரைவில் சேவை ஆரம்பிக்கப்படும்\nஅம்புயூலன்ஸ் சேவைக்கும் எட்காவுக்கும் தொடர்பில்லை விரைவில் சேவை ஆரம்பிக்கப்படும்\nஇந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்படும் அன்பியூலன்ஸ் சேவை வேண்டாம் எனில் இலங்கையிலுள்ள தனவந்தர்கள் அம்புயூலன்ஸ்களை தந்து உதவுங்கள். இதனூடாக விபத்துகளின் போது உயிரிழப்புக்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு எம்மால் முடியும். தரமான அம்புயூலன்ஸ் சேவை இருக்குமாயின் நேற்று முன் தினம் பண்டாரகம விபத்தில் நான்கு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது என்று பிரதி வெ ளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்தார்.\nஅத்துடன் தொழில்நுட்ப மற்றும் வர்தத்க (எட்கா) ஒப்பந்திற்கும் இந்திய அம்புயூலன்ஸ் சேவைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. எமது வேலைத்திட்டத்தை சிலர் திசைதிருப்ப பார்கின்றனர். எனவே நாங்கள் சடலங்களை வைத்து அரசியல் செய்ய தயாரில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nபிரதி அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா மேலும் குறிப்பிடுகையில்,\nபண்டாரகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்தனர். அவசர அம்புயூலன்ஸ் சேவை இருந்திருந்தால் இவ்வாறான உயிரிழப்புகளை எம்மால் தடுத்திருக்க முடியும். எனினும் இலங்கை சுகாதார சேவை தரமானது என்ற போதிலும் அவசர சிகிச்சை பிரிவுகளில் பல குறைப்பாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக அம்புலன்ஸ் சேவையிலேயே குறித்த நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஇதற்காகவே இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது அம்புயூலன்ஸ் சேவையை மேம்படுத்துவதற்காக 100 பில்லியன் ரூபாவை இலங்கைக்கு வழங்கியிருந்தார். இதன்பிரகாரம் உலகில் தரம் வாய்ந்த அம்புயூலன்ஸ் சேவையை இலங்கையில் இயக்குவதற்கு சுகாதார அமைச்சினால் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. குறித்த ஒப்பந்தம் ஒரு வருடம் மாத்திரமே செல்லுப்படியாகும். அதன்பின்னர் அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்.\nஇதன்பிரகாரம் சுகாதார அமைச்சின் கண்காணிப்பின கீழ் குறித்த சேவை இவ்வருட நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக 600 பேர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதன்படி மேல் மற்றும் தென் மாகாணங்களில் 88 அம்புயூலன்ஸ் சேவையை முதலில் ஆரம்பிக்க உள்ளோம். குறித்த செயற்திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் நாடுபூராகவும் இதனை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.\nஎனினும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் அம்புயூலன்ஸ் சேவையை எட்கா என்ற தொழில்நுட்ப ஒப்பந்தத்துடன் தொடர்புபடுத்தி காட்ட முனைகின்றனர். இது மிகவும் தவறான செயற்பாடாகும். தொழில் மற்றும் வர்த்தக (எட்கா) என்ற ஒப்பந்ததிற்கும் இந்திய அம்புயூலன்ஸ் சேவைக்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது.\nநாட்டின் சுகாதார சேவையை மேம்படுத்தவே இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். நாட்டு மக்களுக்கான நலன்சாரந்த விடயங்களில் வீணான முறையில் தலையிட வேண்டாம் என்றார்.\nபண்டாரகம.அம்புயூலன்ஸ் விபத்து உயிரிழப்பு இலங்கை சுகாதார சேவை பிரதமர் நரேந்திர மோடி செயற்திட்டம்\nஜனாதிபதியின் கூற்று நல்லிணக்கத்திற்கு எதிரானது - அருட்தந்தை சக்திவேல்\nமுதலில் யுத்தக் குற்றமிழைத்த இராணுவத்தினரை இனங்கண்டு, சட்டத்தின் முன் நிறுத்திய பின்னர் அவர்களை விடுதலை செய்வதா, இல்லையா என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சந்திவேல் தெரிவித்தார்.\n2018-12-17 13:42:16 ஜனாதிபதியின் கூற்று நல்லிணக்கத்திற்கு எதிரானது - அருட்தந்தை சக்திவேல்\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் நேற்றிரவு மூவர் கைது\nவெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் கம்பஹவில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2018-12-17 13:42:03 துப்பாக்கி கம்பஹா கைது\nமஹிந்தவை நியமிக்காவிட்டால் மீண்டும் நெருக்கடி ஏற்படும் - எஸ்.பி. எச்சரிக்கை\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்த்து வழங்கப்படாவிட்டால் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படக் கூடுமென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n2018-12-17 13:35:23 மஹிந்தவை நியமிக்காவிட்டால் மீண்டும் நெருக்கடி ஏற்படும் - எஸ்.பி. எச்சரிக்கை\nகிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் குழப்பம் ; இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம்\nகடந்த காலங்களில் ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டிய வருடாந்த இடமாற்றங்களை வழங்காது அண்மையில் வழங்கப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் இடமாற்றங்களில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதை இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் இனங்கண்டுள்ளது.\n2018-12-17 13:20:05 கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் குழப்பம் ; இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம்\nமுன்னாள் போராளிகளை 4 ஆம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயல் கண்டிக்கத்தக்கது ; சிவஞானம்\nமுன்னாள் போராளிகளை விசாரணை என்ற பெயரில் 4 ஆம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயற்பாடானது கண்டிக்கதக்கது இவ்வாறன செயற்பாடுகளை உடனடியாக அரசாங்கம் நிறுத்தவேண்டுமென இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.\n2018-12-17 12:51:53 முன்னாள் போராளிகளை 4 ஆம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயல் கண்டிக்கத்தக்கது ; சிவஞானம்\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் நேற்றிரவு மூவர் கைது\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nசபாநாயகர் தலைமையில் நாளை கூடும் பாராளுமன்றம்\nஅமைச்சர்களின் நியமனம் இன்று சாத்தியப்படாது\nஐ.ம.சு.வினருடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/3992", "date_download": "2018-12-17T08:53:56Z", "digest": "sha1:SDSVJ6OHYXJMDXF53FF563NDWXPGA4FB", "length": 15237, "nlines": 99, "source_domain": "www.tamilan24.com", "title": "சந்தர்ப்பத்தை இழந்து விட்டோம் - சட்டத்தரணி கு.குருபரன் | Tamilan24.com", "raw_content": "\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nசந்தர்ப்பத்தை இழந்து விட்டோம் - சட்டத்தரணி கு.குருபரன்\nதியாக தீபம் திலீபனின் நினைவு கூறலை தடை செய்ய கோரிய வழக்கில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி உள்ளிட்ட சட்டத்தரணிகள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை நினைவு கூறலாமா என்பது தொடர்பிலான கேள்வி மிக கவனமாக தவிர்த்து உள்ளனர் எனவும் , அதற்கான வாய்ப்பு இன்று இழக்கப்பட்டுள்ளது. இதை வாதாடி நீதிமன்றம் அங்கீகரிக்குமா என்பது இங்கு முக்கியமல்ல. ஏன் நாம் இந்த கேள்வியை கேட்பதில்லை என சட்டத்தரணி கு.குருபரன் கேள்வி எழுப்பி உள்ளார்.\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை தடை செய்ய கோரி நடைபெற்ற வழக்கு விசாரணைகள் தொடர்பில் சட்டத்தரணி குருபரன் தனது முகநூலில் மேற்கொண்டவாறு பதிவிட்டுள்ளார்.\nகுறித்த முகநூல் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,\nதிலீபன் அண்ணாவின் நினைவிடம் தொடர்பிலான விண்ணப்பம் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது மகிழ்ச்சி தான். ஆனால் இத்தீர்ப்பு பெற முன்வைக்கப்பட்ட வாதங்கள், வழக்கு எப்படி நீதிமன்றிற்கு வந்தது என்பதற்கு பின் உள்ள நுட்பமான அரசியல் அபத்தமானவை. (வழக்கு வந்தது எப்படி என்பது தொடர்பிலான ஊகங்களை தவிர்க்கிறேன். மன்றின் முன் வந்த வாதங்கள் பற்றி கூறுகிறேன்).\nதியாகி திலீபன் அண்ணாவின் நினைவுத் தூபிக்கு வேலி அமைத்தது ஸ்ரீலங்கா அரசின் பணத்தில் தான் என்றும் (சிறீதரன் MP யின் திரட்டு நிதி ஒதுக்கீடு) தனது திரட்டு நிதிய (consolidated fund) ஒதுக்கீட்டில் தூபி கட்ட (மீளமைக்க என்று தானும் சொல்லவில்லை) நிதி ஒத்துக்கப்பட்டுள்ளது என்றும் ஆகவே திலீபன் அண்ணாவின் தூபி இலங்கை அரசாங்கத்தின் பணிப்பின் பிரகாரமே கட்டப்படுகின்றது (அவர் சொன்னதை அப்படியே சொல்கிறேன்) என்ற வாதத்தை சுமந்திரன் சேர் முன்வைத்தார்.\nமாநகர சபையின் தீர்மானத்தின் பெயரில் நிகழ்வுகள் நடப்பதாகவும் வாதிடப்பட்டது. இது இந்நிகழ்வுகள் சட்ட பூர்வமானாவை என்பதை காட்டுவதாகவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.\nமேயர் ஆனோல்டின் (நாம் தான் செய்வோம் வேறு யாரும் செய்ய முடியாது) அறிவிப்பில் இருந்து இன்று மன்றில் இடம்பெற்ற வாதங்கள் வரை திலீபன் அண்ணாவின் நினைவிடத்தையும் அங்கு அஞ்சலி நிகழ்வு நட்த்துவதையும் மாநகர சபையின் ஏக போக உரிமைக்குள் (monopolising memory) கொண்டு வந்து நினைவுகூரலை பொதுப் பரப்பில் இருந்து குறுக்கும் செயற்பாட்டின் உச்சம் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.\nஇது கூட்டமைப்பு செய்தாலும் பிழை தான் முன்னணி செய்தாலும் பிழை தான் முதலமைச்சர் செய்தாலும் பிழை தான். அரச அதிகாரம் நினைவு கூறலை ஒழுங்குபடுத்துவதை ஒரு போதும் ஏற்க முடியாது. அரச அதிகாரம் நினைவு செயற்பாடுகளை வசதிப்படுத்தலாம் (facilitate) ஆனால் உடைமை கொள்ள.முடியாது.\nஇன்று மன்றில் மாநகர சபையின் சட்டத்தரணிகள் கவனமாக தவிர்த்த விடயம் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை நினைவு கூறலாமா என்பது தொடர்பிலான கேள்வியை. எம்மையும் தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கினர். இதை நீதிமன்றில் பிரச்சனையாக்குவது முக்கியமானது. அதற்கான வாய்ப்பு இன்று இழக்கப்பட்டுள்ளது. இதை வாதாடி நீதிமன்றம் அங்கீகரிக்குமா என்பது இங்கு முக்கியமல்ல. ஏன் நாம் இந்த கேள்வியை கேட்பதில்லை என்பதே முக்கியமானது.\nஇன்று நாம் மன்றில் தோன்றி அக்கறையுள்ள தரப்பு என்ற வகையில் எமது தரப்பை கேட்க வேண்டும் என வாதாடினோம். இது மாநகர சபையின் காணிப் பிரச்சனை அல்ல என்று நிலைப்பாடு எடுத்தோம். பொது மக்களின் நினைவு கூறும் உரிமையை பற்றியது அதையும் கேளுங்கள் என்று சொல்லி பார்த்தோம். மன்று ஏற்கவில்லை. இப்படியான வழக்குகளில் யார் தோன்றலாம் (local standi) என்பது விசாலமாக பார்க்கப்படுவது வழமை. ஆனால் எனது காணியில் அமைக்கப்பட்ட கட்டடம் சட்ட பூர்வமாக கட்டப்பட்டதா என்ற தோரணையில் வழக்கு முடிவடைந்திருக்கிறது. என குறிப்பிடப்பட்டு உள்ளது.\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nதேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில்\nகொழுப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, லேக்ஹவுஸ் பத்திாிகை அலுவலகத்தில் குழப்பம்..\nயாழ்.அாியாலை- புறுடி வீதியில் வங்கி முகாமையாளா் ஒருவருடைய வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்..\nவரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் தீா்மானத்தை எதிா்த்து வென்றுவிட்டோம்.. மகிழ்ச்சியில் எம்.ஏ.சுமந்திரன்.\nயாழ். சுன்னாகத்தில் சற்று முன் கோர விபத்து: மயங்கிய வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதி\nவைரலாகப் பரவும் இரகசிய ஆவணம்\nபருத்துறை நகரசபையின் 2019ம் ஆண்டுக்கான பாதீடு சட்டத்திற் கு முரணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/vana-yudham-is-detailed-story-veerappan", "date_download": "2018-12-17T08:14:15Z", "digest": "sha1:M6WTC7H3GP24KFSQN36UQBFUAJFZ7TKM", "length": 10345, "nlines": 63, "source_domain": "old.veeramunai.com", "title": "வீரப்பனுடன் இருந்து கடத்தியவரும் கடத்தப்பட்டவரும் சந்தித்தவேளையில்... - www.veeramunai.com", "raw_content": "\nவீரப்பனுடன் இருந்து கடத்தியவரும் கடத்தப்பட்டவரும் சந்தித்தவேளையில்...\nஉயிரோடு இருந்து அதிரடி அட்டகாசங்கள் செய்த போதும் சரி, சுட்டுக் கொல்லப்பட்டு இத்தனை ஆண்டுகளான பிறகும் சரி... செய்திகளுக்குப் பஞ்சம் வைக்காத மனிதர் வீரப்பன்.\nஇந்த செய்திகள், வீரப்பன் கதைகள் பலரை இன்னும் வாழ வைப்பதைப் பார்க்க முடிகிறது.\nவீரப்பனின் கதை இப்போது தமிழ் - கன்னடத்தில் பிரமாண்ட சினிமாவாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்கியுள்ளவர் ராஜீவ் கொலையை மையமாக வைத்து குப்பி என்ற அருமையான படத்தைத் தந்த ஏஎம்ஆர் ரமேஷ்.\nகிஷோர் வீரப்பனாகவும், அர்ஜூன் போலீஸ் அதிகாரி விஜயகுமாராகவும் நடித்துள்ள படம் இது. முழுக்க முழுக்க வீரப்பன் வாழ்ந்த, அதிரடி சாகஸங்கள் செய்த, தாக்குதல் நடத்திய, சுட்டுக் கொல்லப்பட்ட இடங்களிலேயே நேரில் போய் இந்தப் படப்பிடிப��பை முடித்துள்ளனர்.\nவீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக விஜயலட்சுமி, வீரப்பன் தந்தையாக யோகி தேவராஜ் என தேர்ந்த நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தின் முக்கிய காட்சியாக வருவது டாக்டர் ராஜ்குமார் கடத்தல்தான்.\nஇந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் நடிகர் அர்ஜூன் பங்கேற்றுப் பேசுகையில், \"ஒரு ரியல் ஹீரோவை பற்றிய படத்தில், ரீல் ஹீரோவான நான் நடிக்கிறேன். படத்தில் எனக்கு போலீஸ் அதிகாரி விஜயகுமார் வேடம். உயிருடன் இருக்கும் ஒருவரின் கதாபாத்திரத்தில் நடிப்பது, சவாலான விஷயம். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நான் பயந்தேன்.\n'வனயுத்தம்' படத்தில் நடிக்கும்படி ஏ.எம்.ஆர்.ரமேஷ் என்னிடம் வந்து கேட்டபோது, நான் தயங்கினேன். வீரப்பன் கதை எல்லோருக்கும் தெரியுமே...இவர் எப்படி எடுக்கப்போகிறார் என்று சந்தேகப்பட்டேன். ஆனால், படத்தின் `ஸ்கிரிப்ட்'டை படித்துப் பார்த்ததும் எனக்கு நம்பிக்கை வந்தது.\n என்று `ஸ்கிரிப்ட்'டில் சொல்லவில்லை. ரமேஷ் இந்த 'ஸ்கிரிப்ட்'டுக்காக 12 வருடங்கள் கஷ்டப்பட்டிருக்கிறார். அவருடைய உழைப்பு படத்தில் தெரியும். இந்தப்படத்துக்காக சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாட்டுக்குப் போய் பாடல்களை எடுக்கவில்லை. எல்லாமே அடந்த காட்டில்தான்.\nஎன்னை பொறுத்தவரை இது, எனக்கு ஒரு 'ஸ்பெஷல்' ஆன படம். நான் நேசிக்கும், எனக்கு பிடித்த போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன்,'' என்றார்.\nபடத்தின் உண்மையான ஹீரோவான வீரப்பன் கிஷோர் அடக்கமாகப் பேசினார். நடிப்பும் படமும் பேசட்டும் என்றார். நல்ல பாலிசி\nஇயக்குநர் ரமேஷ் பேசுகையில், \"இந்தப் படத்தை எடுக்க என் வீட்டை விற்றேன். இந்த வீட்டுக்கு வாஸ்து சரியில்ல. நாம வேற வீடு வாங்கிக்கலாம் என்று கூறித்தான் விற்றேன். அந்தப் பணத்தில்தான் இந்தப் படம் எடுக்கிறேன். இதற்கெல்லாம் அமைதியாக தலையாட்டிக் கொண்டு அனுமதித்த என் மனைவிக்கு முதல் நன்றி சொல்ல வேண்டும்.\nவீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட நாளிலிருந்தே எனது ஆராய்ச்சியைத் தொடங்கினேன். ஒவ்வொரு ஜெயிலாக ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி வீரப்பன் விஷயத்தில் கைதானவர்களை பேட்டியெடுத்தேன். 250 பேரை இப்படி சந்தித்தேன். அதுமட்டுமல்ல, போலீஸ் அதிகாரி விஜயகுமாரிடமும் நிறைய தகவல்களைப் பெற்றேன்.\nஇரு தரப்ப��லும் நடந்த உண்மை சம்பவங்களைதான் அப்படியே பதிவு செய்திருக்கிறேன். இது யாருக்கும் ஆதரவான படமும் இல்லை. எதிரான படமும் இல்லை. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு துளியும் இல்லை,\" என்றார்.\nகன்னடத்தில் இந்தப் படத்துக்கு தலைப்பு அட்டஹாஸா\nபடப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்...\nவீரப்பனுடன் சேர்ந்து கன்னட சூப்பர் ஸ்டார் மறைந்த ராஜ்குமாரை கடத்தியவர்களில் ஒருவரான முகில் என்பவரையும், ராஜ்குமாருடன் சேர்ந்து கடத்தப்பட்ட நாகப்பாவையும் தேடிப்பிடித்து இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இருவரும் படப்பிடிப்பில் சந்தித்தபோது பழைய நினைவுகளில் மூழ்கி விட்டார்களாம்\nஅது உண்மையிலே செம சீனாக இருந்திருக்கும்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/97214", "date_download": "2018-12-17T07:49:15Z", "digest": "sha1:ZQQVAI62X6VKSKBKTT2TNI35SYVNXNDA", "length": 16609, "nlines": 135, "source_domain": "tamilnews.cc", "title": "பாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)", "raw_content": "\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nபாராளுமன்ற அமர்வுகள் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கூடவிருந்த நிலையில், சபாபீடத்தில் ஆளுந்தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் தமதமாகின.\nபாலித தேவரப்பெரும மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோரை கைதுசெய்யவேண்டும் எனக்கோரி ஆளுந்தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவர் அமர்ந்திருந்த அக்கிராசனத்தைச்சுற்றி ஏனைய ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவர்களும் கூடிநின்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.\nஇந்நிலையில் செங்கோலுடன் சபாநாயகர் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அக்கிராசனம் நோக்கி வந்தார். இதையடுத்து சபா பீடம் பெரும் போர்க்களம் போன்று காட்சியளித்தது.\nஅங்கு பாதுகாப்பு வழங்குவதற்காக வந்த பொலிஸார் மீது கதிரைகள் மற்றும் புத்தகங்களால் தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் பொலிஸார் காயத்திற்குள்ளாகினர்.\nமக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் காயத்திற்குள்ளாகினர்.\nஇருப்பினும் சபாநாயகர் பெரும் அமளிதுமளிக்கும் மத்தியில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியதாக அறிவித்து பாராளுமன்றத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி ஒரு மணிக்கு ஒத்திவைத்தார்.\nஇதேவேளை, பாராளுமன்றத்தில் தாக்குதலில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் மிளகாய்த் தூள் கரைக்கப்பட்ட நீரால் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோரின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபாராளுமன்றத்தில் பெரும் குழப்பங்களை மஹிந்த தரப்பினர் ஏற்படுத்தியபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஐக்கிய தேசியக் கட்சியினர், தமிழ் முற்போக்கு கூட்டணியினர், மக்கள் விடுதலை முன்னணியினர் ஆகியோர் தமது ஆசனங்களில் அமர்ந்திருந்து அமைதியாக அவதானித்தனர்.\nஇதேவேளை, பார்வையாளர் கலரியிலிருந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களை பார்வையிட்டு அவர்களது கையடக்கத்தொலைபேசியில் படமெடுத்துக்கொண்டனர்.\nஇதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தால் பதவியிலிருந்து விலக்கப்பட்டார் எனவும் அவ்வாறு அவரும் அவரது அமைச்சரவைக் குழுவும் விலகவில்லையென்றால் அவர்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஜனநாயக விரோதிகள் எனவும் இதுவரை மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக 3 முறை நம்பிக்கையில்லா பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.\nஇந்நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க மாட்டேன் எனவும் பாராளுமன்ற சம்பிரதாயங்களையும் ஜனநாயக கோட்பாடுகளையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.\nமஹிந்த ராஜபக்ச மற்றும் அவருக்கு எதிராக நான் முன்வைத்த நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்தார்.\nஇதேவேளை, எனது 25 வருட அரசியல் வாழ்வில் இன்று ஒரு கரிநாளாக பார்க்கிறேன். இப்போது ஒரு அரசு என்ற ஒன்று இல்லை எனவும் நம்பிக்கையில்லா பிரேரணையில் அவர்கள் தோற்றுவிட்டார்கள் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தைச் சுற்றி முப்படையினரும் பாதுகாப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு திடீரென உலங்குவானூர்தியொன்று தரையிறங்கியிருந்த நிலையில் அதில் வந்திறங்கிய நபர் யாராக இருக்கலாமென கேள்விகள் எழுந்திருந்தன.\nகொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்\nபாராளுமன்றில் இன்று மஹிந்த ராஜபக்ஷவின் கொலைவெறி கொண்ட குழுவினர் அராஜகமாக நடந்துகொண்டதை, மேலும் ஊக்குவிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக பாராளுமன்றுக்கு ஹெலிகொப்டரில் வந்திறங்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.\nசாதாரண தரப் பரீட்சையில் கூட தோற்றாத படிப்பறிவற்ற மீன் வியாபாரம், குடு, கசிப்பு விற்பனை செய்த சிலரே இன்று பாராளுமன்றில் அராஜகத்தில் முன்னின்று செயற்பட்டனர் எனவும் குறிப்பிட்டார்.\nபாராளுமன்றில் இன்று ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\nஜனாதிபதியான இருந்த எனக்கு பிரதமர் பதவி ஆசையில்லை என்று கூறும் மஹிந்த ராஜபக்ஷ, பெரும்பான்மை இல்லாத போதும் ஏன் பதவியை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றார்.\nஉண்மையில் மஹிந்த ராஜபக்ஷ ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் மதிப்பவராக இருந்தால் அவராக பதவியை ராஜினாமா செய்து செல்ல வேண்டும்.\nஅவ்வாறு செய்திருந்தால் நாட்டு மக்கள் அல்ல உலகமே பாராட்டியிருக்கும்.\nஆனால் மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டுள்ளனர்.மனிதப் படுகொலைகளையும், பாரிய கொள்ளைகளையும் செய்த சிலருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழங்குத்தாக்கல்கள் நிலுவையில் உள்ளன.அதிலிருந்து தப்பித்துக்கொள்ளவே மீண்டும் கொலைவெறியுடன் இன்று பாராளுமன்றில் நடந்துகொள்கின்றனர்.\nமேற்குல நாடுகளில் எவ்வாறான பாராளுமன்ற முறைமை இருக்கின்றது என்று கூட தெரியாதவர்களே இன்று எமது பாராளுமன்றில் இருக்கின்றனர்.\nசிறிதளவும் படிப்பறிவு அற்ற இவர்களுடன் சேர்ந்து அரசியல் செய்யும் நிலைமை எமக்கு ஏற்பட்டுள்ளது.\nதுருக்கியின் அங��காராவில் அதிவேக ரயில் விபத்தில் 4 பேர் பலி; 43 பேர் படுகாயம்\nபிரேசிலில் சர்ச்சில் துப்பாக்கி சூடு; 5 பேர் பலி பிரான்சில் : 3 பேர் பலி; 12 பேர் காயம்\nலிபியாவில் பணயக்கைதிகள் 6 பேரை படுகொலை செய்த ஐஎஸ்\nஅமெரிக்க கடற்படை விமானங்கள் மோதல்: ஜப்பானில் தொடரும் மீட்பு பணி\nபோர்ச்சுகல் நாட்டில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் நொறுங்கிய விபத்தில் 4 பேர் பலி\nகர்நாடகாவில் கோயில் உணவை சாப்பிட்ட 11 பேர் பலி\nநேபாளத்தில் ஜீப், பேருந்து மோதல் -திருமணத்துக்கு சென்ற பெற்றோர் உள்பட 6 பேர் பலி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pillarsofindia.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-12-17T08:15:52Z", "digest": "sha1:KV5Y4WJB7GGRLQPQZDOOO5GIURPJ6HYT", "length": 2526, "nlines": 69, "source_domain": "www.pillarsofindia.com", "title": "தமிழ் Archives - Pillars of India", "raw_content": "\nவாட்ஸாப்பில் ஃப்ராடு பசங்க – இன்னுமா இந்த உலகம் இவனுங்கள நம்புது\nமுஹமது கைஃப் ஓய்வு பெறுகிறார்\nவாட்ஸாப்பில் ஃப்ராடு பசங்க – இன்னுமா இந்த உலகம் இவனுங்கள நம்புது\nமனிதனின் பேராசைக்கு அளவே கிடையாது. இலவசம் மற்றும் டிஸ்கவுண்ட் ஆகியவற்றின் மீது அலாதி மோகம் கொண்ட நாம் அமேசான் (Amazon), பிலிப்கார்ட் (Flipkart) மற்றும் இதர ஆன்லைன்...\nமுஹமது கைஃப் ஓய்வு பெறுகிறார்\nவாட்ஸாப்பில் ஃப்ராடு பசங்க – இன்னுமா இந்த உலகம் இவனுங்கள நம்புது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/10-copycat-cars-from-china-rolls-royce-phantom-to-maruthi-800-015019.html", "date_download": "2018-12-17T07:33:29Z", "digest": "sha1:ATLD7TKYO7ZKLRJQNMPHXVV65U4GYSEQ", "length": 26365, "nlines": 367, "source_domain": "tamil.drivespark.com", "title": "மாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை சீனர்கள் செய்யும் ஈ அடிச்சான் காப்பி - Tamil DriveSpark", "raw_content": "\nஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட இருக்கும் ரயில் பஸ்ஸின் சிறப்பம்சங்கள்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nமாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை சீனர்கள் செய்யும் ஈ அடிச்சான் காப்பி\nசீனா என்றால் காப்பியடிப்பதும் டுப்பிளிகேட்டை தாயாரிப்பதும் தான் முதலில் நமது நினைவுக்கு வருகிறது. அவர்கள் எல்லா தயாரிப்புகளையும் காப்பியடிப்பது, அதே போன்ற ஒரு டுப்ளிகேட் பொருளை தயாரித்து சந்தையில் மிக குறைந்தவிலையில் விற்பனைக்கு கொண்டு வந்துகொண்டிருக்கின்றனர்.\nசீனர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக இதே வேலையை செய்து வருவதால் மார்கெட்டில் இது ஒரிஜினல் பொருள் இது சீனா பொருள் என்ற வித்தியாசத்தை கண்டு பிடிக்க துவங்கிவிட்டனர். தற்போது ஒரிஜினல் என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல்லே சீனா என்று சொல்லும் அளவிற்கு இந்த பேச்சு வளர்ந்து விட்டது.\nஇப்படி எல்லா துறையில் உள்ள பொருட்களையும் காப்பியடித்து வரும் சீனர்கள் நமது ஆட்டோமொபைல் துறையை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன அங்கு தயாரிக்கப்படும் கார்கள், மற்றும் பைக்குகளின் தோன்றத்தை போன்றே டுப்ளிகேட்டை தயார் செய்து வருகின்றனர். இப்படியாக சீனா காப்பியடித்த மாருதி 800 காரில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வரை உள்ள டாப் 10 பட்டியலை கீழே காணலாம்.\nகிலே ஜிஇ Vs ரோல் ராய்ஸ் பாந்தோம்\nஉலகின் மிக அதிக விலைக்கொண்ட ஆடம்பர கார்களை தயாரிக்கும் நிறுவனங்களில் மிக முக்கிய இடத்தில் இருக்கும் நிறுவனம் ரோல் ராய்ஸ். இந்த நிறவனத்தின் பாந்தோம் மாடல் காரை கிலே ஜிஇ என்ற பெயரில் காப்பியடித்து விற்பனை செய்து வருகின்றனர். சீனர்கள்.\nஇந்த காரில் ரோல் ராய்ஸ் என்ற தனித்துவ டிசைன்களான முகப்பு பக்க கிரில், ஹெட்லைட், ஏன் காரின் முன் பக்கம் உள்ள ஹூட் ஆர்னமெண்டையும் காப்பியடித்துள்ளது. ரோல்ராய்ஸ் நிறுவனம் இதை ஸ்பிரிட் ஆப் எஸ்டெஸி என்ற பெயரில் பெருமையாக பொருத்தும் ஒரு அலங்கார பொருள். ஒரிஜின் பாந்தோம் காரில் 6.75 லிட்டர் வி 12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஜிஇ யில் 3.5 லிட்டர் வி6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.\nஏமா பி11 Vs பிஎம்டபிள்யூ ஐ3\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புகழ்பெற்ற எலெகட்ரிக் ஹெட��ச் பேக் காரான ஐ3 காரை காப்பியடித்துள்ளது. அந்நாட்டில் விற்பனையாகும் ஏமா பி11 என்ற கார்கள் பிஎம்டபிள்யூ ஐ3 போன்றே அப்பட்டமாக காட்சியளிக்கிறது.\nபிஎம்டபிள்யூ ஐ3 கார் முழுவதுமாக பவர்டெரைன் இன்ஜினை கொண்டது. பி11 காரும் எலெக்ட்ரிக் தான் ஆனால் எலெக்ட்ரிக்-ஹைபிரிட் டெரைனை கொண்டு. ஆனால் ஐ3 காரில் உள்ள பிரிமியமை லுக்கை பி11 காரில் ஒரு இடத்தில் கூட பார்க்க முடியவில்லை.\nசான் லிங்சுவான் Vs டொயோட்டா இன்னோவா\nநம்மூரில் பலர் மாருதி எர்டிகா காரின் லுக் டொயோட்டா இன்னோவா காரை போலவே இருக்கிறது என விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்கள் எல்லாம் சீனாவின் சான் லிங்சுவான் காரை பார்த்தால் என்ன சொல்லுவார்கள். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி ரக காரான இன்னேவாவையும் அவர்கள் காப்பியடித்துள்ளனர்.\nஇந்த கார் இன்னோவாவை போன் அதே தோற்றத்தில்தான் இருக்கிறது. ஆனால் அதை விட விலை மிகக்குறைவு, காரின் பக்கவாட்டு பகுதி இன்னோகாரின் டிசைனில் நூல் அளவு கூட மாறாத படி ஈ அடிச்சான் காப்பி செய்து வைத்திருக்கிறார்கள் சீனர்கள்.\nஜியாங்னன் டிடி Vs மாருதி 800\nஇந்தியாவிங் சிறிய ரக மற்றும் விலை குறைந்த காரில் பெரும் வெற்றியை பெற்ற கார் மாருதி 800 தான். இந்த காரை சீன கார் தயாரிப்பாளரான ஜூவாய்டி என்ற நிறுவனம் காப்பியடித்துள்ளது. ஆனால் இதை காப்பியடிக்க சுசூகி நிறுவனத்திடம் நிபந்தனைகளின் பெயரில் அனுமதி வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nமாருதி 800 இன்று மார்கெட்டில் விற்பனையாவதில்லை. ஏற்கனவே ஒருவர் பராமரித்து வரும் மாருதி 800 காரை நாம் வாங்கினால் தான் உண்டு. ஆனால் சீனாவில் இன்னுமும் ஜூவாய்டி கார் நிறுவனம் இந்த காரின் காப்பியடிக்கப்பட்ட டிசைனான ஜியாங்னன் காரை விற்பனை செய்து வருகிறது.\nகிலே மெர்ரி 300 Vs மெர்ஸிடியஸ் பென்ஸ் சி கிளாஸ்\nமெர்ஸிடியஸ் பென்ஸ் சி கிளாஸ் காரின் முந்தைய தலைமுறை மாடலை காப்பியடித்து கிலோ மெர்ரி 300 என்ற காரை விற்பனை செய்து வருகின்றனர். இந்த கார் ஒரிஜினல் காரை விட மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பென்ஸ் காரை குறைந்த விலையில் வாங்க வேண்டும் என்றால் இதை நீங்கள் பயன்படுத்தலாம்.\nடயபிலோ விடி Vs லாம்போர்கினி டயபிலோ\nஉலகின் மிக பிரபலமான சூப்பர் காரான லாம்போர்கினி டயபலோ காரின் டிசை���ை மட்டும் அல்ல காரின் பெயரையும் சீனர்கள் காப்பியடித்துள்ளது. டயபலோ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை துவங்கி அந்நிறுவனம் சார்பில் விடி என்ற காரை தயாரித்து விற்பனை செய்கின்றனர். அந்த கார் பார்ப்பதற்கு அச்சு அசல் லாம்போர்கினி டயபலோ காரை போன்றே தோற்றம் அளிக்கிறது.\nஇந்த காரை தயாரித்து விட்டு சீனாவில் முதல் சூப்பர் கார் தயரித்த நிறுவனம் என்று அந்நாட்டில் அவர்களே பெருமையடித்து கொள்கின்றனர். இந்த காரில் டொயோட்டா செக்யூர்டு, வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 450 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்\nவிக்டரி எஸ் 10 Vsகாடிலாக் எஸ்கலேடு\nகார்லாக் எஸ்கலேடு என்பது அமெரிக்காவில் விற்பனையாகி வரும் ஆடம்பர எஸ்யூவி கார். இந்த காரை காப்பியடித்த சீனர்கள் இந்த காரின் உள்ள அனைத்தையும் அச்சு அசலாக காப்பியடித்து விட்டனர். இந்த காரின் ஒரிஜினல் மற்றும் டுப்ளிகேட் கார்கள்களில் 2.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 116 பி.எச்.பி பவரை வெளிப்படுத்தக்ககூடியது.\nசுஷோசு ஈகிள் கேரீ Vs போர்ஸே கேமேன்\nபோர்ஸே நிறுவனத்தின் கேமேன் என்ற பிரபலமான காரையும் சீனர்கள் காப்பிடியத்துள்ளனர். இந்த காருக்கு சுஷோசு ஈகிள் கேரீ என்ற பெயரிட்டு விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் ஒரிஜினல் கேமேன் காரும் ஃபெராரி காரின் காப்பிய என்ற பேச்சும் நிலவுகிறது.\nகாப்பியடித்த காரையே காப்பியடித்தவர்கள் சீனர்கள் தான் போல. இந்த கார் எலெக்ட்ரிக் பவர்டெரைன் இன்ஜினை கொண்டது.\nஹூண்காய் அரோரா Vs ஷாங்யாங் ரெக்ஸ்டான்\nபுதிய தலை முறை ஷாங்யாங் ரெக்ஸ்டான் என்ற கொரிய நிறுவனத்தின் காரை ஹூண்காய் அரோரா என்ற பெயரில் சீனர்கள் காப்பியடித்துள்ளது. ரெக்ஸ்டான் காரை முதன் முதலில் மஹேந்திரா நிறுவனம கொரிய நிறுவனத்தை வாங்கிய பின்பு தயாரிக்கப்பட்ட கார்.\nஹூண்காய் சியூவி Vs ஹூண்டாய் சாண்டா எப்இ\nஹூண்டாய் நிறுவனத்தின் எஸஅயதுவி கார் மாடலான சாண்டா எப்இ என்ற காரின் மாடலை ஹூண்காய் சியூவி என்ற பெயரில் சீனர்கள் காப்பியுள்டித்துள்ளது. காப்பியடிக்கப்பட்ட காரின் முகப்பு பகுதி ஒரு கொரியன் காரின் மாடல் போலவும் இருக்கிறது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01. சவாலான விலையில் டொயோட்டா பலேனோ மற்றும் பிரெஸ்ஸா கார்கள்\n02. 2020ல் ���றிமுகமாகிறது ஹோண்டா ஜாஸ் எலெக்ட்ரிக் கார்; 300 கி.மீ. மைலேஜ் கிடைக்குமாம்\n03. ஃபோக்ஸ்வாகனை கரம் பிடித்த ஆப்பிள்; டெஸ்லாவுக்கு இனி டஃப் போட்டி\n04. புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியா வருவது சந்தேகம்\n05. அம்பானியின் பாதுகாப்பிற்கு இவ்வளவு உயர் ரக கார்களா எல்லாம் யார் வீட்டு காசு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் மீது ரூ.50,000 வரை சேமிப்பு\nடாடா ஹாரியர் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுக விபரம்\nகார் உரிமையாளர் மீது போலீசார் திடீர் வழக்கு... தப்பி தவறி இனி இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/22225536/Chennai-Super-Kings-won-by-2-wkts.vpf", "date_download": "2018-12-17T08:16:42Z", "digest": "sha1:W6M4ROYBPT32VU76AAJIZ3WZHDUUYENE", "length": 15514, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chennai Super Kings won by 2 wkts || ஐபிஎல்: ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் அசத்தல் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு நுழைந்தது சென்னை அணி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமெரினாவை பராமரிக்க ஒதுக்கும் நிதி எவ்வளவு - சென்னை மாநகராட்சி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு | மெரினாவில் காவல் ஆணையருடன் காலை நடைபயிற்சி மேற்கொள்ள, மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை | மெரினாவில் என்னென்ன உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன - சென்னை மாநகராட்சி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு | மெரினாவில் காவல் ஆணையருடன் காலை நடைபயிற்சி மேற்கொள்ள, மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை | மெரினாவில் என்னென்ன உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன - உயர்நீதிமன்றம் | ஆந்திரா காக்கிநாடாவிற்கு தெற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள பெய்ட்டி புயல், மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து பிற்பகலில் கரையைக் கடக்கும்- வானிலை மையம் | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் - சென்னை வானிலை மையம் | பெங்களூரு சிறையில் சசிகலாவுடன், தினகரன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்���ட்ட எம்எல்ஏ-க்கள் சந்திப்பு |\nஐபிஎல்: ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் அசத்தல் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு நுழைந்தது சென்னை அணி + \"||\" + Chennai Super Kings won by 2 wkts\nஐபிஎல்: ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் அசத்தல் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு நுழைந்தது சென்னை அணி\nஐபிஎல் போட்டியில் முதலாவது தகுதி சுற்றில், ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று சென்னை அணி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. #IPL\n11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பெற்ற ஐதராபாத் சன்ரைசர்ஸ் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (18 புள்ளி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (16 புள்ளி), ராஜஸ்தான் ராயல்ஸ் (14 புள்ளி) ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறின. நடப்பு சாம்பியன் மும்பை, பெங்களூரு, பஞ்சாப், டெல்லி அணிகள் வெளியேற்றப்பட்டன.\nஇந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை வகிக்கும் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத் சன்ரைசர்சும், சென்னை சூப்பர் கிங்சும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று மோதின. போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. பந்துவீச்சில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் வரிசையாக 4 விக்கெட்களை வெறியேற்றியது. 6.4 வது ஓவரில் ஐதராபாத் அணி 50 ரன்கள் எடுத்து இருந்தது. இதனையடுத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட்களை எடுப்பதில் தீவிரம் காட்டியது. அதற்கு பலனும் கிடைத்தது. ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 139 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.\nஇந்நிலையில் தொடக்க ஆட்டக்காரர் ஆக களமிறங்கிய வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, அடுத்ததாக களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, டூ பிளசிஸூடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தார். அணியின் ஸ்கோர் 24-ஆக இருக்கும் போது ரெய்னா கவுல் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேற, அதற்கு அடுத்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் ஐதராபாத் அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். 15 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்து திணறிய சென்னை அணிக்கு, கடைசி 30 பந்துகளில் வெற்றி பெற 48 ரன்கள் தேவைப்பட்டது.\nஇதனிடையே சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டூ பிளசிஸ் ஒன் மேன் ஆர்மியாக செயல்பட்டு ஐதராபாத் அணியினர் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து அணிக்கு அசத்தல் வெற்றியை பெற்று தந்தார். இதன் மூலம் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டூ பிளசிஸ் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.\nஐதராபாத் அணியின் சார்பாக சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. பரபரப்பான கட்டத்தில் பெர்த் டெஸ்ட்: இந்திய அணி 283 ரன்னில் ஆல்-அவுட் - விராட் கோலி சதம் அடித்தார்\n2. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: கோலி, ரஹானே அரைசதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா\n3. ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த இந்தியர்: தெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார், கோலி\n4. 2-வது டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 283 ரன்களில் ஆல் அவுட்\n5. இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிர்ஸ்டன் விண்ணப்பம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-powershot-a3200-is-point-shoot-digital-camera-pink-price-pdqotI.html", "date_download": "2018-12-17T07:32:46Z", "digest": "sha1:LI7FR3QHGHDTKU2JAQ24CP44F5ZKTPWW", "length": 18498, "nlines": 341, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் பௌர்ஷ்வ்ட் அ௩௨௦௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் விலை சலுகைகள் & முழு விவரக��குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் பௌர்ஷ்வ்ட் அ௩௨௦௦ ஐஸ் பாயிண்ட் சுட\nகேனான் பௌர்ஷ்வ்ட் அ௩௨௦௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க்\nகேனான் பௌர்ஷ்வ்ட் அ௩௨௦௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் பௌர்ஷ்வ்ட் அ௩௨௦௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க்\nகேனான் பௌர்ஷ்வ்ட் அ௩௨௦௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் பௌர்ஷ்வ்ட் அ௩௨௦௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் பௌர்ஷ்வ்ட் அ௩௨௦௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் பௌர்ஷ்வ்ட் அ௩௨௦௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் பௌர்ஷ்வ்ட் அ௩௨௦௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகேனான் பௌர்ஷ்வ்ட் அ௩௨௦௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் - விலை வரலாறு\nகேனான் பௌர்ஷ்வ்ட் அ௩௨௦௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14.1 Megapixels\nசென்சார் சைஸ் 1/2.3 inch\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1 - 1/1600 sec.\nஇமேஜ் ஸ்டாபிளிஸ்ர் Lens-shift type\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230,000 Dots\nஇமேஜ் போர்மட் Exif 2.3 (JPEG)\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n( 4213 மதிப்புரைகள் )\n( 629 மதிப்புரைகள் )\n( 15 மதிப்புரைகள் )\n( 118 மதிப்புரைகள் )\n( 24 மதிப்புரைகள் )\n( 635 மதிப்புரைகள் )\n( 47 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 262 மதிப்புரைகள் )\n( 37 மதிப்புரைகள் )\nகேனான் பௌர்ஷ்வ்ட் அ௩௨௦௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/3993", "date_download": "2018-12-17T08:51:30Z", "digest": "sha1:WSOJD3LYSNUMWEZ2MKI4UAY5IQQPNCUV", "length": 11142, "nlines": 96, "source_domain": "www.tamilan24.com", "title": "பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாக சட்டத்தரணிகளுக்கு அனுமதி இல்லை | Tamilan24.com", "raw_content": "\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nபாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாக சட்டத்தரணிகளுக்கு அனுமதி இல்லை\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்திற்கு தடை கோரி பொலிசார் தாக்கல் செய்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் என சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாக நீதிவான் அனுமதிக்க வில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nநல்லூரில் அமைந்துள்ள தியாகி தீபம் திலீபனின் நினைவு தூபியை சூழவுள்ள சுற்றுவேலிகள் மற்றும் நினைவேந்தலுக்காக போடப்பட்டுள்ள கொட்டகைகள் மற்றும் உருவப்படங்களை அகற்றும்படியும், நினைவேந்தலை நிறுத்தும்படியும் மாநகரசபை ஆணையாளருக்கு அவசர உத்தரவினை வழங்குமாறு யாழ்.பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் செவ்வாய்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சி. சதிஸ்தரன் முன்னிலையில் விளக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஅதன் போது , தமிழ் தேசிய மக்கள் முன்னணியினை சேர்ந்த சட்டத்தரணிகள் உள்ளிட்ட சில சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையான போது நீதிவான் அதற்கு அனுமதி வழங்க வில்லை என தெரிவிக்கப்பட்டது.\nஅது தொடர்பில் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட போது ,\nஇந்த வழக்கில் யாழ்.மாநகர சபை ஆணையாளர் சார்பில் நான் முன்னிலையானேன். அதே நேரம் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் தாம் மன்றில் முன்னிலையாக போவதாக சில சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்திருந்தனர்.\nஅந்த பாதிக்கப்பட்ட தரப்பு யார் என நீதிவான் கேட்ட போது , கரிசனை உள்ள தரப்பு என என கூறினார்கள் அவர்களின் விண்ணப்பத்தை நீதிவான் பதிவு செய்த பின்னர் அவ்வாறு முன்னிலையாக சட்டத்தில் இடமில்லை என சமர்ப்பன விண்ணப்பத்தை நிராகரித்து கட்டளை வழங்கினார் என தெரிவித்தார்.\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nதேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில்\nகொழுப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, லேக்ஹவுஸ் பத்திாிகை அலுவலகத்தில் குழப்பம்..\nயாழ்.அாியாலை- புறுடி வீதியில் வங்கி முகாமையாளா் ஒருவருடைய வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்..\nவரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் தீா்மானத்தை எதிா்த்து வென்றுவிட்டோம்.. மகிழ்ச்சியில் எம்.ஏ.சுமந்திரன்.\nயாழ். சுன்னாகத்தில் சற்று முன் கோர விபத்து: மயங்கிய வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதி\nவைரலாகப் பரவும் இரகசிய ஆவணம்\nபருத்துறை நகரசபையின் 2019ம் ஆண்டுக்கான பாதீடு சட்டத்திற் கு முரணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/", "date_download": "2018-12-17T08:43:35Z", "digest": "sha1:LKPEMXGNVDYWKK6WEQLT63PNVIBSHH2R", "length": 43335, "nlines": 645, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\nகாற்றின் மொழி, ராட்சசன் திரைப்படங்கள் கற்பித்த பாடத்தைக் கவனிக்கத் தவறிவிட்டோமா\n''விலங்கு உருவத்திற்கு மாறி, எதிரிகளை அழிக்கலாம்... கதை நல்லாதான் இருக்கு\" - 'ஒடியன்' படம் எப்படி\" - 'ஒடியன்' படம் எப்படி\n\"100 போட்டியாளர்கள்... ஜிமிக்கி கம்மல்... பத்மினி டான்ஸ்... தேசிய கீதம்... 3 டைட்டில்\nஅதானி நிறுவனத்துக்கெதிராகப் போராடும் பள்ளி மாணவர்கள்; அதிர்ந்த ஆஸ்திரேலியா\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\n`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக’ - சென்னை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nஎண்பதாண்டு காலம் மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட பெரும் தலைவர் கருணாநிதி - தமிழில் பேசி அசத்திய சந்திரபாபு நாயுடு\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை - சோனியா காந்தி திறந்து வைத்தார்\nஅதிகார வர்க்கம் பெண்களிடம் பாலியல் கோரிக்கை வைப்பது லஞ்சம்: ஜம்மு-காஷ்மீரில் அதிரடி சட்டம்\nகருணாநிதி வேடத்தில் நாடாளுமன்றம் வந்த ஆந்திர எம்பி\nநடத்தையில் மாற்றம், கவனச்சிதறல் பிரச்னைகளைச் சரி செய்யும் `கலினரி ஆர்ட் தெரபி\nஓமம், வசம்பு, மாசிக்காய்... நோய்களிலிருந்து குழந்தைகளைக் காக்கும் எளிய மருந்துகள்\nராம் கார்த்திகேயன் கி ர\nகேட்டல், தொடுதல் பிறவிக் குறைபாடுகளைப் போக்கும் `தெரப்பிட்டிக் பூங்கா'\nகர்ப்பிணிகளுக்கு வலு தரும் நாட்டுக்கோழி ரெசிப்பிகள்..\nமார்பகப் புற்றுநோய் வர 10 முக்கியக் காரணங்கள்\nமாதவிடாய்க் கால வலியைப் போக்க எளிய வழிகள்\n``செந்தில் பாலாஜி சொல்வது பொய்” -`நமது எம்.ஜி.ஆர்’ சொல்லும் ஆதாரம்\nகட்சி மாறிய செந்தி���்பாலாஜி... குக்கரை உடைத்து வழியனுப்பு விழா நடத்திய கரூர் அ.தி.மு.க-வினர்\n'மது' கூட்டாளிகள்... தினகரன் அறிக்கையின் ஆணிவேர் என்ன\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\n'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதி\n``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி\nகோடீஸ்வரர்கள்... படிப்பாளிகள் - புதுப்பொலிவுடன் தெலங்கானா சட்டமன்றம்\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n`எங்க சாதனைகளையும் இனி டி.வி-யில் காண்பிப்பாங்க..’ - அரசின் புது சேனலால் மகிழ்ச்சியில் மாணவர்கள்\n`இன்றுடன் 100 நாள் முடிந்தது' - பேரறிவாளன் விடுதலைக்காகக் கலங்கும் அற்புதம்மாள்\n' - பாலத்தால் பதறும் அரியலூர் மக்கள்\nசிபிஐ விசாரணையில் இறுகும் பிடி - முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் - துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்\n''விலங்கு உருவத்திற்கு மாறி, எதிரிகளை அழிக்கலாம்... கதை நல்லாதான் இருக்கு\nகாற்றின் மொழி, ராட்சசன் திரைப்படங்கள் கற்பித்த பாடத்தைக் கவனிக்கத் தவறிவ\nஅதானி நிறுவனத்துக்கெதிராகப் போராடும் பள்ளி மாணவர்கள்; அதிர்ந்த ஆஸ்திரேல\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந\n`காரை கூட அவர்கள் மீட்டுக் கொடுக்கவில்லை’ - கலங்கிய காடுவெட்டி குரு குடும்\nஇந்தக் கார் செய்த சாதனை... ரியல்லி 'அமேஸிங்'\nஒன்றரை வயதுக் குழந்தையின் உயிருக்குக் கெடு\nகிறிஸ்துமஸ் தாத்தா தரும் பரிசு வேணுமா\n\"மகப்பேறு முதல் மெனோபஸ் வரை\" - பெண்களுக்கு நலம் தரும் நல்லெண்ணெய்“\nமுதன்முதலில் இன்டெர்ஸ்டெல்லரைத் தொட்ட வாயேஜர்... தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்\n`த்ரில் எழுத்தாளர் ஜேம்ஸ் பட்டர்சன் வருமானம் 86 மில்லியன் டாலர்\n\"டிக்டாக் பயன்படுத்தும் பெண்கள், குழந்தைக��் கவனத்திற்கு\n''விலங்கு உருவத்திற்கு மாறி, எதிரிகளை அழிக்கலாம்... கதை நல்லாதான் இருக்கு\" - 'ஒடியன்' படம் எப்படி\" - 'ஒடியன்' படம் எப்படி\n``சண்முகராஜன் பிரச்னையை குஷ்பு அக்கா பார்த்துப்பாங்க\" - நடிகை ராணி\n``இப்படியும் ஒரு ஸ்பைடர்மேன் படம் எடுக்கலாமா\nநிலத்தில் ஒரு கால், ஆழ்கடலில் ஒரு கால்... கரை சேர்கிறானா இந்தச் சமுத்திரப் புத்திரன்\nதமிழ்நாட்டுல பிளாஸ்டிக் பைகள் முற்றிலும் தடை முடியுமா\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் : எல்லாமே நடிப்பா \nஅமெரிக்காவில் Google சுந்தர் எதிர் கொண்ட சுவாரசியமான கேள்விகள்\nமாமனாருக்காக ரோடு போடும் எடப்பாடி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 15/12/2018\nதி.மு.கவில் செந்தில் பாலாஜி நடந்தது என்ன\nவீம்பு-க்கு விலகி நின்ற மோடி - ராகுல் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 14/12/2018\nஅ.ம.மு.க - வில் எனக்கு தெரியாமல் ஸ்லீப்பர் செல்லா \n'ஒரு விரல் புரட்சி' ஏற்படுத்திய 'வெற்றிகரமான தோல்வி' எத்தகையது\nபசியில் வாடும் ஏமன் குழந்தைகளும் சவுதி அரேபியா-அமெரிக்க உறவும்\nஐந்து மாநில சட்டசபைகள் தேர்தலுக்கு முன் எப்படி இருந்தன\n`திருவண்ணாமலையில் அதிக கருக்கலைப்பு நடப்பது ஏன்’ - ஓர் அலசல்\nவேப்பம்பூ பித்தம் தீர்க்கும், இலுப்பைப்பூ வீக்கம் போக்கும்... மலர்களின் மருத்துவக் குணங்கள்\nசர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கும்... தாம்பத்தியத்தை மேம்படுத்தும் வெண்டைக்காய்\nட்ரெய்ன் டிராக்கிங், டெக்ஸ்ட் ஸ்கேனர், வாட்ஸ்அப் மேனேஜர்… பயனுள்ள 13 ஆப்ஸ்\nபார்வதிபுரம் மேம்பாலம்: நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான பார்வதிபுரம் மேம்பாலத்தின் மக்கள் பார்வை தின விழா படங்கள்.. - ரா.ராம்குமார்\nமின்னொளியில் மின்னும் பார்வதிபுரம் மேம்பாலம்... திருவாரூரில் புதுச்சேரி முதல்வர்... #NewsInPhotos\n'Mrs.Chennai 2018' சிறப்பு புகைப்படத் தொகுப்பு: வி.நாகமணி, க.பாலாஜி\nயார் இடத்துல வந்து யார் சீனைப் போடுறது - மாரி Vs மாரி 2 மீம்ஸ்\nTHe Man of final கவுதம் கம்பீர் ஓய்வுக்கு கிரிக்கெட் ரசிகர்களின் மீம்ஸ் வாழ்த்து\n`கிளம்பிட்டாளே விஜயலெட்சுமி - `காற்றின் மொழி மீம்ஸ் விமர்சனம்\nஸ்ரீநிதி ஷெட்டி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் படங்கள் வள்ளிசௌத்திரி ஆ\nரைசா வில்சன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் படங்கள் வசிம்\nஆண்ட்ரியா ஸ்டில்ஸ் படங்கள் ரமேஷ் கந்தசாமி\n - நீட்... இனியாவது நியாயம் கிடைக்குமா\nநாதியற்றுக் கிடக்கும் நந்தன் கால்வாய்\nஉள்ளே வெளியே... ஸ்டாலினின் கூட்டணி மங்காத்தா\n\"சுட்டுத் தள்ளிட்டா எல்லாப் பிரச்னையும் தீர்ந்துடுமா\" - 'துப்பாக்கி முனை' விமர்சனம்\n\"ரிலீஸ் டைம்ல நெட்டிசன்கள் கிளப்புற பிரச்னை கஷ்டமா இருக்கு\" - விக்ரம் பிரபு\nஇங்கேயும் சென்னைக்கு இதுதான் முகமா - 'வெள்ள ராஜா' வெப் சீரிஸ்..\n``சண்முகராஜன் பிரச்னையை குஷ்பு அக்கா பார்த்துப்பாங்க\" - நடிகை ராணி\n`` `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்ல, அந்த ட்விஸ்ட் இப்படித்தான் முடியப்போகுது\n\"இங்கே ஆட்டத்துக்கு மட்டும் மார்க் தரலைனு நினைக்கிறேன்...\" - 'ஜோடி' ஷோவில் கொதித்த மஹத்\n``நடுரோட்டுல நின்னு அழுதேன்... ஏன்னா\" `ஊர் வம்பு' லட்சுமி\n``கார்த்திக்கூட காதல் இல்லைனு சொல்லமாட்டேன்\" - `செம்பருத்தி' சபானா\n''விலங்கு உருவத்திற்கு மாறி, எதிரிகளை அழிக்கலாம்... கதை நல்லாதான் இருக்கு\" - 'ஒடியன்' படம் எப்படி\" - 'ஒடியன்' படம் எப்படி\n``இப்படியும் ஒரு ஸ்பைடர்மேன் படம் எடுக்கலாமா\nநிலத்தில் ஒரு கால், ஆழ்கடலில் ஒரு கால்... கரை சேர்கிறானா இந்தச் சமுத்திரப் புத்திரன்\n``இப்படியும் ஒரு ஸ்பைடர்மேன் படம் எடுக்கலாமா\nநிலத்தில் ஒரு கால், ஆழ்கடலில் ஒரு கால்... கரை சேர்கிறானா இந்தச் சமுத்திரப் புத்திரன்\nகிப்ளிங்கின் கதை, அசல் டிரீட்மென்ட், நட்சத்திர படை... ஈர்க்கிறானா 'மௌக்லி'\n'காட்பாதர்'... மாஃபியாக்கள்... போதைப் பொருள்கள்... என்ன சொல்கிறது 'நார்கோஸ் மெக்ஸிகோ’\nஅன்று அந்த லைஃப் போட்டில் பயணித்தது `பை'யும் புலியும் மட்டுமல்ல... நாமும்தான்\n``கார்ட்டூன் படம்னு நினைச்சோம்; அதை விட இது சூப்பரா இருந்துச்சு\" குழந்தைகள் திரைப்பட விழா\nவிரைவில் சுற்றுச்சூழலை பாதிக்காத க்ரீன் ஆட்டோ சேவை\n - வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு உத்தரவிட்ட நீதிமன்றம்\nஉணவு தேடச் சென்ற பாகன்... எருமை கூட்டத்தைப் பார்த்து மிரண்டு ஆற்றில் இறங்கிய யானை... நள்ளிரவில் நடந்த திக் திக்\nதிருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் அணி வகுத்து நிற்கும் ஆழ்வார்கள் படங்கள் என்ஜிமணிகண்டன்\nவிமரிசையாக நடந்த திருவானைக்காவல் கோயில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\n\"100 போட்டியாளர்கள்... ஜிமிக்கி கம்மல்... பத்மினி டான்ஸ்... தேசிய கீதம்... 3 டைட்டில்\n’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகம் இன்���போ ஸ்பெஷல் 6 - கோவை 200 - இன்ஃபோ புக்\nபார்வதிபுரம் மேம்பாலம் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான பார்வதிபுரம் மேம்பாலத்தின் மக்கள் பார்வை தினா விழா படங்கள் - ராராம்குமார்\n`செத்த வீட்டில் அரசியல் நடத்துவது மானங்கெட்ட பிழைப்பு’ - ராஜேந்திர பாலாஜிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி\n`குமரி மக்களின் உயிருக்கு ஆபத்து' - பொன்.ராதாகிருஷ்ணன் மீது காவல்நிலையத்தில் புகார்\n88 வயதில் ஆணழகன் போட்டிக்குத் தயாராகும் சேலம் அம்மாபேட்டை சொர்ணப்பா\nகோவையில் தொடங்கியது யானைகள் நலவாழ்வு முகாம்\nஇளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவது ஏன்... தடுப்பது எப்படி\nமனீஷா முதல் மதுமாலா வரை: தன்னம்பிக்கைத் ததும்பும் அவள் விகடனின் 11 அம்சங்கள்\n” -அம்பத்தூரில் சிக்கிய `பாலியல்’ குற்றவாளி\nகாற்றின் மொழி, ராட்சசன் திரைப்படங்கள் கற்பித்த பாடத்தைக் கவனிக்கத் தவறிவிட்டோமா\n‘கன்டெய்னரில் அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி’- டன் கணக்கில் சிக்கிய தந்தங்கள்\nஇன்டர்ஸ்டெல்லரைத் தொட்ட இரண்டாவது விண்கலம்... வாயேஜர் 2-வின் 'வாவ்' அம்சங்கள்\nரோபோக்களால் ஏன் எப்போதும் மனிதனைப் போல் சிந்திக்க முடியாது\nவந்துவிட்டது `கூகுள் ஷாப்பிங்...' ஃப்ளிப்கார்ட் அமேசானுக்கு புதுப் போட்டி\nபனி, மழைக்காலங்களில் காரைப் பராமரிப்பது எப்படி\n3 மாதத்தில் 58 மில்லியன் வீடியோக்களை நீக்கிய யூடியூப்... எதற்காக\nமுட்டை சாதம், பீட்ரூட் பிரியாணி குழந்தைகளுக்கான லன்ச் பாக்ஸ் ரெசிப்பிகள்\nஇந்தியத் தேயிலையின் வயது என்ன தெரியுமா\n200 வகை உணவுகளோடு உணவுத் திருவிழா... அசத்திய அரசுப் பள்ளி\nகுணங்களையும் உணவுகளையும் மூன்றாகப் பகுக்கும் ஆண்டாள்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் - 17 முதல் 23 வரை\nவெளிநாடு செல்லும் யோகம் எப்போது கிடைக்கும்\nஅன்பின் கண்ணனுக்கு எங்கிருந்து வந்தது பழிவாங்கும் எண்ணம்..\nபாவை நோன்பு... மருத்துவமும் ஆன்மிகமும் சொல்வது என்ன\n20 ஓவரில் 23 ரன்... கோலி - புஜாரா நங்கூரம்... ரஹானே அதிரடி... பெர்த் டெஸ்ட் ஸ்பெஷல்\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\nஅசத்தல் சதம்; புதிய சாதனை - ஆஸி., வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கோலி\n2 நாள் பேட்டரி நிற்கும் மொபைல் தேடுறீங்களா - இதோ அஸூஸின் பதில் #ZenfoneMaxProM2\nரெட்மி, ஒன்ப்ளஸ்க்கு மீண்டும் சவால் விடும் மெய்ஷூ\nஅதானி நிறுவனத்துக்கெதிராகப் போராடும் பள்ளி மாணவர்கள்; அதிர்ந்த ஆஸ்திரேலியா\nஸ்டெர்லைட்டும் தமிழக அரசும் இனி செய்ய வேண்டியது என்ன\nஇந்தியத் தேயிலையின் வயது என்ன தெரியுமா\n`பிச்சை எடுக்கலை... என் மேல பரிதாபப்படாதீங்க’ - பர்ஃபி விற்கும் பார்வையற்ற துரை\nஓட்டப்பந்தயத்தில் கடைசியாக வந்தவருக்கு விண்ணை முட்டும் கரகோஷம் சாத்தியப்படுத்தியது எது\nவெளிப்படாத திறமை பயனற்றுப் போகும்... உண்மை உணர்த்தும் கதை\nமாற்றங்களும் ஏற்றங்களும்: 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 அம்சங்கள்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 17-12-2018\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 14-12-2018\nபனி, மழைக்காலங்களில் காரைப் பராமரிப்பது எப்படி\nஇதெல்லாம் சர்வதேச மாடலில்கூட இல்லை... இந்திய கிக்ஸ் கொஞ்சம் ஸ்பெஷல்\nடியாகோ XZ+ காரின் விலை எவ்வளவு - டாடா நிறுவனம் அறிவிப்பு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://campusfronttamilnadu.blogspot.com/2012/03/blog-post_1578.html", "date_download": "2018-12-17T07:29:07Z", "digest": "sha1:SBPHGZOM5I46NXEO2HWLIB7FJCX5F6MI", "length": 7492, "nlines": 61, "source_domain": "campusfronttamilnadu.blogspot.com", "title": "ஜாவீத் ஆளம் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பீகார் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் | Campus Front of India", "raw_content": "\nஜாவீத் ஆளம் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பீகார் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்\nபீஹார் மாநிலம் பாட்நாவில் நடைபெற்ற முதல் பிரதிநிதிகள் மாநாட்டில் திரு.ஜாவீத் ஆளம் அவர்கள் பீஹார் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டில் பீகார் மாநிலம் முழுவதிலும் இருந்து பிரதிநிகள் கலந்துகொண்டனர்.\nதிரு.ஆளம்கிர் அவர்கள் மாநில துணைத்தலைவராகவும், திரு.மோபஷிர் நவாஸ் அவர்கள் மாநில பொதுச் செயலாளராகவும், திரு.தவசிப் அவர்கள் மாநில செயலாளராகவும், அசார் ஆளம் மாநில பொருளாளராகவும், ரக்க்ஷர் பர்வீன் மற்றும் ஷகிர் மாநில குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் திரு.அநீசுஜ் ஜமான் அவர்கள் கலந்துகொண்டார். கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் திரு.மேகஃபுஸ் அசன் அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். துவக்க உரையில் திரு.மேகஃபுஸ் அசன் அவர்கள் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியவின் இலக்கு மற்றும் நோக்கங்களை பற்றி வீரியமாக நிகழ்த்திய உரை மாணவர்கள் பலரை ஊக்கப்படுத்தும் விதத்தில் அமைந்தது.\nஇந்நிகழ்ச்சியில் உரைநிகழ்த்திய பீகார் மாநில SDPI ஒருங்கிணைப்பாளர் திரு.அஃப்தாப் ஆளம் அவர்கள் மாணவர்கள் அரசியலில் அதிக ஆர்வம் காட்டவேண்டும் என கூறினார். முகம்மது ஜவ்ஹர் (Positive Thing Forum), அப்துல்லாஹ் மற்றும் பொறியாளர் ஹசீப் ஆகியோரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.\nதேசியத் தலைவர் அநீசுஸ் ஜமால் அவர்கள் கூறுகையில் \"மாணாவர்கள் தங்களது சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை கையிலெடுத்து அதற்க்கான சரியான தீர்வுகளை கண்டறிய வேண்டும், இன்றைய மாணவர்கள் தான் எதிர்கால இந்தியாவின் பிரதிநிதிகள்\"\nமனது : வலி நல்லது\nநீங்கள் எப்போதேனும் இப்படி நினைத்தது உண்டா 'நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம் 'நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம்' 'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்' 'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்\nநிறுவன படுகொலைக்கு எதிரான போராட்டம்\nநெல்லை தென்காசியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம். ************************************************* ஹைதராபாத் மத்திய பல்கலைக...\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூலம் ஆண்டு தோறும் வெளியிடப்படும் \"நாமும் சாதிக்கலாம்\" மேற்படிப்பு வழிகாட்டி நூல் இவ்வாண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேவையுடையோர் 9842511589, 9566647201 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.\nமாதம் ஒரு முறை வெளிவரும் மாணவர்களுக்கான ஒரே இதழ்\nஇயக்க செய்திகள் ( 9 )\nகட்டுரைகள் ( 4 )\nகல்வி ( 6 )\nகல்வி நிகழ்சிகள் ( 38 )\nகல்வி பணிகள் ( 6 )\nகானொளி ( 3 )\nகேம்பஸ் செய்திகள் ( 7 )\nசமூக சேவைகள் ( 17 )\nசெய்திகள் ( 9 )\nதேசிய நிகழ்வுகள் ( 7 )\nதொடர்புக்கு ( 1 )\nநிகழ்சிகள் ( 1 )\nநுழைவுவாயில் கூட்டம் ( 7 )\nபத்திரிக்கை செய்தி ( 9 )\nபயிற்சி முகாம்கள் ( 4 )\nபேரணி ( 3 )\nபோராட்டங்கள் ( 45 )\nமனித உரிமை மீறல்கள் ( 2 )\nவிழிப்புணர்வு பிரசாரங்கள் ( 16 )\nவேலை வாய்ப்பு ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tm.omswami.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2018-12-17T08:06:58Z", "digest": "sha1:LPIGF2HAWAZMJH73CJNYD2AMYIFEO7VI", "length": 22871, "nlines": 68, "source_domain": "tm.omswami.com", "title": "எப்படி ஈர்க்காமல் இருப்பது - ஓம் சுவாமி", "raw_content": "\nமுரண்பாடுகளையும், எதிர்மறைகளையும் முழுமையாகக் கொண்டது வாழ்க்கை. ஒளி மற்றும் இருள், பனி மற்றும் சூரிய ஒளி ஆகியவை அமைதியாக இணைந்தே இருக்கின்றன. கவனம் செலுத்தவும்.\nஒரு சில நாட்களுக்கு முன், ஒரு பெருநிறுவனத்தின் அதிகாரிகளின் வரிசையில் அடி மட்டத்திலுள்ள ஒரு தொழிலாளி, தன்னுடன் வேலை பார்ப்பவருடன் ஒரு இறுக்கமான சூழ்நிலையே நிலவுவதாக என்னிடம் கூறினார். “நான் எப்போதும் எதிர்மறையானவர்களையே ஈர்ப்பது போல் உள்ளது. யாருக்கும் என்னைப் பிடிக்கவில்லை,” என்று அவர் கூறினார்.\n“ஆனால் பின்னர் ஒரு நாள், நான் வானொலியில் அழகான ஒன்றைக் கேட்டேன். அதில் சொன்னது – வேலை தானே, வருத்தம் ஏன் இந்த ஒற்றை வரி என் முழுப் பார்வையையும் மாற்றி விட்டது. உண்மையில் மற்றவர்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்று கவலைப்படுவதை நிறுத்தி விட்டேன். நான் என் வேலையை மட்டுமே செய்ய வேண்டும்.” என்று கூறினார்.\nநான் அவரது ஞானத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு, இந்த ஞானக் குறிப்பை மனத்தில் இருத்திக் கொண்டேன்: “வேலை தானே, வருத்தம் ஏன்” உண்மை தான். அது என் வேலை என்றால், அதில் வருத்தப்பட எந்தக் காரணமும் இல்லை. என்னை எந்த வேலைக்காக அமர்த்தி இருக்கிறார்களோ அந்த வேலையை நான் செய்ய வேண்டும், அவ்வளவே.\n“இருந்தாலும் எனக்கு இன்னும் அறிய ஆர்வமாக இருக்கிறது, மக்களுக்கு ஏன் என்னைப் பிடிக்கவில்லை நல்ல கருத்துக்கள் என்னிடம் உள்ள போதும், நான் ஏன் எதிர்மறையானவர்களை ஈர்க்கிறேன் நல்ல கருத்துக்கள் என்னிடம் உள்ள போதும், நான் ஏன் எதிர்மறையானவர்களை ஈர்க்கிறேன்\nஇது அவரது நிலைமை மட்டுமல்ல, நான் சந்திக்கும் அநேகமானவர்கள், அவர்களது உண்மையான நோக்கத்திற்கு நேரெதிரானதையே செய்து முடிக்கிறார்கள் (அல்லது பெறுகிறார்கள்). இந்தக் கேள்வி கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்று என்று நான் உணர்கிறேன். முதலில் ஒரு சிறிய கதையைப் பகிர்ந்து கொள்கிறேன்.\nஒரு சிறிய கிராமத்தில் நன்கு கற்ற பண்டிதரான ஒரு பிராமணர் இருந்தார். அவரது அறிவாற்றலுக்கு அங்கீகாரமாகப் பண்டிட்ஜி என்று கூப்பிடப்படுவதைப் போல் எப்போதும் கனவு கண்டார். அவர் பாரம்பரியமாக உடையணிந்தார், புத்திசாலித்தனமாகப் பேசினார், சமஸ்கிருதம் பேசினார். ஆனாலும் அவர் எவ்வளவு கடினமாக முயற்சித்தாலும், ஒருவருமே அவரைப் பண்டிட்ஜி என்று கூப்பிடவில்லை. இந்த மரியாதைக் குறைவு தொடர்ந்து அவரை உறுத்திக் கொண்டே இருந்தது.\nகலக்கமடைந்த அவர் அக்பரின் அரசவையின் மாபெரும் ஞானியான, பீர்பலை அணுகினார். மக்கள் அவரை பண்டிட்ஜி என்று அழைக்கத் தொடங்க ஏதாவது வாய்ப்பு உள்ளதா என்று கேட்டார்.\n“அது சுலபமானது,” என்று பீர்பால் கூறினார். “நீங்கள் என்னுடன் இணைந்து விளையாடத் தயாராக இருந்தால், ஒரு சில நாட்களில் அனைவரும் உங்களைப் பண்டிட்ஜி என்று அழைப்பார்கள்,” என்றார். தனது திட்டத்தையும் பகிர்ந்து கொண்டார்.\nமுடிவு செய்ததைப் போல், அடுத்த நாள் அந்தப் பிராமணர் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த ஒரு பூங்காவில் காலார நடந்துகொண்டிருந்தார். பீர்பால் பின்னால் இருந்து அவரை அணுகி பண்டிட்ஜி என்று அழைத்தார். கோபத்தால் உந்தப்பட்டு, அவர் தனது கைத்தடியைத் தூக்கிக் கொண்டு பீர்பாலை அடிக்க, அவர் பின்னால் ஓடினார். குழந்தைகள் அவரது இந்த நடவடிக்கையைப் பார்த்து மகிழ்ந்தார்கள் மற்றும் பண்டிட்ஜி என்று அழைத்தால் இந்த மனிதர் வெறுப்படைகிறார் என்பதைக் கண்டறிந்தார்கள்.\nவிரைவில் அனைத்துக் குழந்தைகளும் அவரைப் பண்டிட்ஜி என்று அழைத்துச் சீண்ட ஆரம்பித்தனர். ஒவ்வொரு முறை அவர்கள் பண்டிட்ஜி என்று அழைக்கும் போதும், அவர் அதே முறையில் கிளர்ந்தெழுந்து கோபத்தை வெளிப்படுத்தினார். பண்டிதர் போல் உடையணிந்த ஒரு மனிதரைப் பண்டிதர் என்று அழைத்தால் கோபமடைகிறார் என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியது. அவருக்கே அது தெரியும் முன், அனைவரும் பண்டிட்ஜி என்று அவரை அழைக்கத் தொடங்கி விட்டனர்.\nஓரிரு மாதங்களுக்குப் பின்னர், அவர் கிளர்ந்தெழுவதை நிறுத்திவிட்டார், ஆனாலும் மக்கள் அவரைப் பண்டிட்ஜி என்றே தொடர்ந்து அழைத்தனர். முதலில் கேலி செய்வதற்காகவும், பின்னர் இயல்பாகவும், முடிவாகக் காலப்போக்கில் மரியாதையாகவும் அழைத்தனர்.\nஇதே போலத் தான் நாம் வாழ்க்கையில் பல விஷயங்களை ஈர்க்கிறோம் என்று நான் நினைக்கிறேன். நாம் வன்முறையை, நெருக்கடியை அல்லது வலுவான ���திர்வினையை ஏதாவது ஒன்றில் காட்டும் போதெல்லாம், இயற்கையாகவே நாம் அந்தச் சூழ்நிலைக்கு நமது கவனத்தைத் திருப்புகிறோம். எதிர்மறை உணர்வுகளுக்கு நாம் அதிக கவனத்தைச் செலுத்தும் போதெல்லாம், நாம் அதிகமான சக்தியை, நமது துரதிஷ்டங்களையும், குழப்பமான உணர்வுகளையும் உறுதிப்படுத்துவதற்கு (விரவுவதற்கு இல்லாமல்) உபயோகிக்கிறோம்.\nஒரு விருந்திற்கான கூட்டத்தில், பின்னணி இசை காதைக் கிழிக்கும் போது, அனைவரும் ஒருவருக்கு மேல் ஒருவர் சத்தமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு கண்ணாடித் தம்ளரை அதிகச் சத்தமாகத் தரையில் சிதற அடித்தால் (ஒரு உதாரணத்திற்காகச் சொன்ன பரிந்துரை, நீங்கள் அதே போல் செயல்பட வேண்டிய அவசியம் இல்லை) உடனடியாக அனைவரின் கவனமும் உங்களிடம் திரும்பி விடும். இப்படித் தான் மனதும் வேலை செய்கிறது: பயம் ஈர்ப்பது போல் வேறு ஒன்றும் உடனடியாக ஈர்ப்பது இல்லை. உங்களைச் சுற்றி உள்ள நல்லவற்றை, உங்கள் இருப்பிற்குச் சாதகமான அம்சங்களை ஈர்ப்பதற்காக உங்களது கவனத்தைத் திருப்ப அறிகின்ற நாளிலிருந்து, நீங்கள் இனி உங்கள் வாழ்க்கையில் தவறான மக்களை ஈர்க்கமாட்டீர்கள்; நம்மைக் கட்டுப்படுத்தும் நமது சொந்த நம்பிக்கைகளால் (தன்னலமற்ற ஒரு வாழ்க்கையின் குறைபாட்டால்) மற்றவர்களிடம் இருந்து மகிழ்ச்சியைத் தேடுவதற்கு உந்தப்படும் போது இப்படித் தான் நடக்கிறது.\nநமது திருப்தியானது, நம்மை எத்தனை பேருக்குப் பிடிக்கும் என்பதில் இருந்து வருவதில்லை. அதனால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற போதிலும், அனைவருக்குமே உங்களைப் பிடிக்கும் என்பது உண்மையில் முடியாததாகும். மக்கள் உங்களை விரும்புகிறீர்களா என்பதைப் பற்றி கவலைப்பட்டால், நீங்கள் வெல்ல முடியாது. அது நேர்வழி அல்ல. பெரும்பாலான மக்கள் வேறு யாரையும் பற்றி கவலைப்பட நேரமின்றி அவர்களின் வேலையிலேயே கவனமாக இருக்கிறார்கள்.\nஎவ்வளவு திருப்தியாக உங்களது வாழ்க்கையை நீங்கள் உணர்கிறீர்கள் என்பது, நீங்கள் உங்களது ஆற்றலை எங்கு முதலீடு செய்கிறீர்களோ அதற்கு நேர் விகிதத்தில் தான் இருக்கும். உங்களது ஆற்றலை எதிர்மறையான எண்ணங்களில் உபயோகித்தால் அழிவு எண்ணங்கள் உங்களை அழித்துவிடும். நீங்கள் படைப்பாற்றலில் முதலீடு செய்தால் நேர்மறை எண்ணங்கள், நீங்கள் நன்றாக இருப்பத��்கான உங்களது உணர்வுகளை அதிகரிக்கும். இதுவே ஈர்ப்புச் சட்டத்தின் சுருக்கமான முறை ஆகும்.\nஉங்கள் கனவுகள் நிறைவேறுவதற்கான பெரும் வழிமுறைகளைப் பற்றி நான் பேசவில்லை. கவனித்தல் என்ற கலையைத் தான் நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன். அதாவது எதில் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்களோ அதில் இருந்து ஆற்றலை ஈர்க்கிறீர்கள். அதனால் தான் அறிவியல், கடவுள் என்ற கருத்துக்கு எதிர்மறையாகக் கூறினாலும் கூட, லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் நம்பிக்கைகளாலும், பாரம்பரியங்களாலும் பிரார்த்தனையின் மூலம் வலிமையைப் பெறுகிறார்கள். எவ்வளவு மற்றும் எத்தகைய ஆற்றலை நீங்கள் அடைகிறீர்கள் என்பது நீங்கள் அடைய விரும்பும் பொருளின் (அல்லது நம்பிக்கையின்) மேல் காட்டும் உங்களது கவனத்தின் தரம், செறிவு மற்றும் கால அளவை வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது.\nஉலகத்தைச் சுற்றிப் பயணிக்கும் ஒருவருக்கு மிகவும் அரிதான மற்றும் கண்ணைக்கவரும் அழகான கிளியைக் காண முடிந்தது. இந்தப் பறவையால் முப்பது மொழிகளைப் பேச முடியும். அவர் உடனடியாக அதை வாங்கித் தன் தாய்க்குப் பரிசாக, அவள் மிகவும் விரும்புவாள் என்று நினைத்துத் தன் தாய் வீட்டிற்கு அனுப்பினார். ஒரு சில நாட்கள் கழித்து அந்த கிளியைப் பற்றித் தன் தாய் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளத் தாயை அழைத்தார்.\n“அது ரொம்ப நன்றாக, சுவையாக இருந்தது” என்று அவரது தாய் கூறினார்.\n அது ஏதோ ஒரு கிளி இல்லை. அது முப்பது மொழிகளைப் பேசும்” என்று அவர் கத்தினார்.\nஒரு சில விநாடிகளுக்கு அமைதியாக இருந்துவிட்டுப் பின்னர், “ஓ, அது ஏன் பின்னர் எதுவுமே சொல்லவில்லை” என்று அவரது தாய் கேட்டார்.\nநம்மை வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றால், நமது ஞானம், நமது அறிவு இவற்றால் என்ன பயன் உங்களுடைய எண்ணங்களுடன் போராடுவதை விடச் சில நேரங்களில் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மெதுவாகத் தெளிவாகப்பேசி, பண்புடன் விண்ணப்பித்துக் கொள்வதாகும். மிகவும் மெதுவாக, மிகவும் பண்பாக. பல சமயங்களில் இதுவே தேவையானதைச் செய்து விடுகிறது. நாம் கடினமான மக்களையும், சவாலான சூழ்நிலைகளையும் சமாளிக்க வேண்டி உள்ளது என்பது இயற்கை தான். ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைச் சமாளிக்க வேண்டும் என்கிற போது, உங்களது கவனத்தைத் திசை திருப்புதல் எ���்பது ஓடி ஒளிவது இல்லை. உங்களது கவனத்திற்கு உரியப் பொருளில் இருந்து உங்களது உத்வேகத்தைப் பெற்றுக் கொண்டு, அதில் இருந்து வலிமையை உருவாக்கி, பேசி, பிரச்சினையைத் தீருங்கள். வன்முறையைக் கையாள்வது எந்த வகையான பலனுக்கும் வழிவகுக்காது.\nநீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அது இருக்கும் போதே அனுபவியுங்கள். நீங்கள் விரும்பாத அல்லது அனுபவிக்காத எதையாவது செய்ய வேண்டி இருக்கும் போது, அதைச் செய்ய வேண்டியது உங்களது வேலை என்று எடுத்துக் கொள்ளுங்கள். நினைவில் கொள்ளவும்: “வேலை தானே, வருத்தம் ஏன்\nதொடர்ந்து செயல்பட பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்:\n« பழைய இடுகை புதிய இடுகை »\nஒரு ஆயிரம் பளிங்குக் குண்டுகள்\nநிரம்பியுள்ள மனதிலிருந்து கவனமுள்ள மனத்திற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2010/01/blog-post_7546.html", "date_download": "2018-12-17T08:06:05Z", "digest": "sha1:VPV3VEHM4DMEFWLUV7WDLGPDMIXMHCGW", "length": 16419, "nlines": 85, "source_domain": "www.nisaptham.com", "title": "காதலென்றும் சொல்லலாம் ~ நிசப்தம்", "raw_content": "\nபுத்தாண்டுக்கு முந்தின நாள் சச்சு போனில் அழைத்திருந்தான். அவன் அழைப்பது மிக அரிது. ஆடிக்கொரு நாளோ அமாவாசைக்கு ஒரு நாளோ நான்தான் அவனை அழைத்து கொஞ்சம் நேரம் பேசுவேன். இந்தப் பேச்சுக்களில் பெரும்பாலும் ஊருக்குள் நிகழும் 'கிசுகிசு'க்களைத்தான் சுவாரசியமாகச் சொல்வான்.\nநண்பன் என்றும் சொல்ல முடியாத, உறவினன் என்றும் சொல்ல முடியாததான ஒரு நெகிழ்வும் இறுக்கமும் கலந்த உறவே எங்களுக்கிடையே இருந்தது. பள்ளியில் தொடங்கிய உறவு இது.\nவழக்கத்திற்கு மாறாக அன்றைய தினம் பேச்சு சுவாரசியமான திசையில் நகரவில்லை. கொஞ்சம் தலையை வலித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.\nதொலைபேசியில் அழைத்து ஒருவன் தலையை வலிக்கிறது என்று சொல்வது அவன் குறித்தான நம் அக்கறையாக மாறுவதில்லை.பேச்சை நான் திசை மாற்றினேன். அவன் அசுவாரசியமாகவே பேசினான். துண்டித்து விட்டு கொஞ்சம் வெளியே போய்வரலாமா என்று யோசித்தேன்.\nசச்சுவுக்கு அடுத்த தெருவில் வசிக்கும் ஒரு பெண்ணோடு தொடர்பு இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஊருக்குள் இதுபற்றி பரவலாகவே பேசிக்கொள்கிறார்களாம். அவனிடம் நான் இது குறித்து பேசியதில்லை. இன்று அதைப் பற்றி பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் எப்படி துவங்குவது என்று தெரியாததால் அமைதி காத்தேன். அவனாக மீண்டும் தலையை வலிக்கிறது என்றான். அவன் எதையோ என்னிடம் குறிப்பாகச் சொல்ல விரும்புவதாக இந்த முறை தோன்றியது.\nஇரவில் உறக்கம் இல்லையா என்றதற்கு 'ஆம்' என்றான். சத்யா பற்றியும் அவளோடான உறவை பற்றி பேச ஆரம்பித்தான். சத்யாதான் அவனோடு தொடர்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட பெண். வழக்கமாக அவன் பேச்சில் இருக்கும் சந்தோஷமோ, எப்பொழுதும் வார்த்தைகளில் அவன் உருவாக்க முயலும் கிளுகிளுப்போ இல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தான்.\nஅதே பேச்சு வேகத்தில் 'சத்யா போன வாரம் இறந்துவிட்டாள்' என்றான். எனக்கு அதிர்ச்சியாக இல்லை. அவளை இதுவரைக்கும் நான் பார்த்திராதது கூட அதிர்ச்சியின்மைக்குக் காரணமாக இருக்கலாம். தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். அம்மியை தன் தலைக்கு மேலாக உயர்த்தி கைகளை அந்தரத்தில் விலக்கிக் கொண்டாளாம். மண்டை பிளந்து இறந்திருக்கிறாள். இதைச் சொல்லும் போது சச்சு உடைந்துவிட்டான்.மிகக் கொடூரமாக தன்னை வருத்தியிருக்கிறாள் என்று திரும்ப திரும்பச் சொன்னான்.\nஅவள் இறந்த நாளிலிருந்து அவளது வீட்டிற்கு இவன் செல்லவில்லையாம். அவளது உறவினர்கள் சச்சு மீது கோபமாக இருப்பதாகச் சொன்னான். நேற்றோடு ஐந்து நாட்கள் முடிந்திருக்கிறது. நேற்றிரவு நெடு நேரம் சுடுகாட்டில் அமர்ந்திருக்கிறான். அவள் வந்து இவனை தன்னோடு அழைத்துச் செல்லக் கூடும் என்றிருந்தானாம். அவள் மீதான தன் காதல் வெறும் உடல் இச்சை இல்லை என்பதைச் சொல்லி அவளோடான தன் உறவை நியாயப்படுத்த முயன்று கொண்டிருந்தான். அவனுக்கு ஆறுதலாக இருக்க வேண்டியாவது நான் அவன் சொல்வதை ஆமோதிக்க வேண்டியிருந்தது.\nநள்ளிரவு தாண்டிய பின் அவனது அம்மாவும் மனைவியும் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு இவனைத் தேடி மயானத்திற்கு வந்துவிட்டார்களாம். துணைக்கு பஞ்சாயத்து போர்டில் வேலை செய்யும் காளிமுத்துவும் உடன் வந்திருக்கிறான். சச்சுவின் மனைவி கதறி அழுதிருக்கிறாள். அவனது அம்மாவுக்கும் அழுகையை அடக்க முடியாமல் இருந்திருக்கிறது. அவர்களுக்கு வேண்டி அந்த இரவில் வீட்டிற்கு வந்திருக்கிறான்.\nசத்யாவுக்கு தான் துரோகம் செய்துவிட்டதாகச் சொன்னான். சத்யாவுடனான உனது உறவு காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவிக்கு துரோகமாக ஆகாதா என்றதற்கு மீண்டும் அழுதான். நானேதான் பேச வேண்டியிருந்தது. சத்யா உயிரோடிருந்திருந்தால் பிரச்சினை சிக்கல் ஆகியிருக்கலாம். அவள் இறந்துவிட்டாள். இப்பொழுது அதிகம் குழம்பாமல் மனைவியோடு இரு என்றேன். குழந்தையை காக்க வேண்டியது பற்றியும் பேசினேன். சத்யா தனக்காகவே இறந்தாள் என்றான். இந்த மனநிலையில் வேறு என்ன பேசினாலும் அவனுக்கு மண்டையில் ஏறாது என்பதால் போய் உறங்கச் சொன்னேன். அழுது கொண்டே புத்தாண்டு வாழ்த்து சொன்னான்.\nபிரகாஷ் எங்கள் இருவருக்குமே நண்பன், அவனை அழைத்து சச்சு குறித்துப் பேசினேன். தான் கவனித்துக் கொள்வதாகச் சொன்னான். பிறகு நண்பர்களின் புத்தாண்டு எஸ்.எம்.எஸ், வாழ்த்துச் செய்திகளுக்கு பதில் அனுப்பியவாறு தூங்கிப் போனேன். காலையில் 7 மணிக்கு சச்சு அழைத்திருக்கிறான். மிஸ்டு கால் ஆகியிருந்தது.\nஒன்றாம் தேதி அலுவலகம் முடித்து மாலையில் ஊருக்குக் கிளம்பும் போது, சச்சு தற்கொலைக்கு முயன்றதாக பிரகாஷ் போனில் சொன்னான்.ஆனால் பிழைத்துக் கொண்டானாம். மற்றபடி நன்றாக -வீட்டில் தான் இருக்கிறானாம். அப்பொழுதே ஊருக்கு கிளம்பி வரச் சொன்னான். சந்தேகமாகவே இருந்தது. ஊரை அடையும் போகும் போது இரவு மணி பதினொன்று ஆகியிருந்தது. நேராக சச்சு வீட்டுக்குத் தான் சென்றேன்.கூட்டமாக இருந்தது. மனது குறு குறுத்தது. அழுது கொண்டிருந்தார்கள்.\nகாலையில் 7.10க்கு பிரகாஷை அழைத்து தான் வஞ்சிபாளையம் ரயில்வே கேட் அருகில் நிற்பதாகவும் தண்டவாளத்தில் வரவிருக்கும் தொடர்வண்டியில் தலையைக் கொடுப்பதாகவும் சொல்லும் போது பிரகாஷூக்கு மிக விகாரமாக தொடரூர்தியின் சத்தம் கேட்டிருக்கிறது.அதோடு தொலைபேசியின் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.\nஎல்லாம் முடிந்து 'சவ'த்தை எடுத்து வரும் போது,முகத்தின் வலது பாகம் காணாமல் போய் இருக்கிறது. உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நின்ற படி தலையை மட்டும் தொடரூர்திக்கு முன்பாக நீட்டியிருக்கிறான்.\nபிரகாஷூக்கு முன்னதாக என்னிடம் பேசத்தான் சச்சு முயன்றிருக்கிறான் என்பதை நினைக்கும் போது தலை சுற்ற ஆரம்பித்தது. வேறு எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. திரும்பி வீட்டிற்கு வந்துவிட்டேன். அவன் குழந்தையை தொட்டிலில் போட்டு யாரோ பாடிக் கொண்டிருந்தார்கள். அது ஒப்பாரியா தாலாட்டா என்பதை கவனிக்க முடியவில்லை.\n(நிகழ்ந்த சம்பவம். புனைவென்றும் கொள்ளலாம்)\nநன்றி: உயிரோசை,04 ஜனவரி 2010.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?i=105552", "date_download": "2018-12-17T08:49:48Z", "digest": "sha1:U7CHCFLJJ5IS2VUN7YLSZZ664FTGBXFP", "length": 23038, "nlines": 125, "source_domain": "www.tamilan24.com", "title": "சாம்சங் கேலக்ஸி S9 சீரிஸ்: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி S9 சீரிஸ்: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.\nசாம்சங் கேலக்ஸி S9 சீரிஸ்: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்\nசாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் S9 சீரிஸ் ஸ்மார்ட்போன் சர்வதேச நுகர்வோர் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்ட நிலையில், தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.\n2018-ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகமாக இருக்கும் கேலக்ஸி S9 சீரிஸ் விற்பனை ஏப்ரல் மாத வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஒவ்வொரு நிறுவனமும் தனது ஃபிளாக்ஷிப் சாதனங்களை அறிமுகம் செய்வது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது.\nகேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 27-ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என தென் கொரியாவை சேர்ந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் இதே தேதியில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் ஐரோப்பியா மற்றும் வட அமெரிக்க பகுதிகளில் பிப்ரவரி 26-ம் தேதி வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பிப்ரவரி 26-ம் தேதி துவங்கி மார்ச் 1-ம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஐபோன் X தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கேலக்ஸி S8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விட ஒரு மாதம் முன்னதாக அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nசமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, முறையே 5.8 மற்றும் 6.2 இன்ச் அளவு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் அமெரிக்காவில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், சர்வதேச சந்தையில் எக்சைனோஸ் 9810 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nஇத்துடன் ஆப்பிள் ஃபேஸ் ஐடிக்கு போட்டியாக புதிய கேலக்ஸி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் ஐரிஸ் ஸ்கேனர் மேம்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் தயாரிப்பு பணிகள் இம்மாத இறுதியில் துவங்கும் என கூறப்படுகிறது. எனினும் இது குறித்து சாம்சங் சார்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு ப���ண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27621", "date_download": "2018-12-17T08:15:41Z", "digest": "sha1:IAMALATT4U5TSP6ZIUXAJQPDBRRDRSSB", "length": 11765, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "ரோபோவிற்கு வந்த ஆசை : அதிர்ச்சியில் மக்கள் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் கூற்று நல்லிணக்கத்திற்கு எதிரானது - அருட்தந்தை சக்திவேல்\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் நேற்றிரவு மூவர் கைது\nமஹிந்தவை நியமிக்காவிட்டால் மீண்டும் நெருக்கடி ஏற்படும் - எஸ்.பி. எச்சரிக்கை\nகிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் குழப்பம் ; இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம்\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nரோபோவிற்கு வந்த ஆசை : அதிர்ச்சியில் மக்கள்\nரோபோவிற்கு வந்த ஆசை : அதிர்ச்சியில் மக்கள்\nஉலகில் முதன்முதலில் குடியுரிமை பெற்ற ரோபோவான சவுதி அரேபியாவின் சோஃபியா ரோபோ குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளது.\nகுடியுரிமை பெற்று ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இந்த ரோபோ குடும்பம் தான் மிகவும் முக்கியமான விஷயம் என்று தெரிவித்துள்ளது.\nசோஃபியா ரோபோ முன்பே ப���ில்கள் பதிவுசெய்யப்பட்ட ஒன்றல்ல. மனிதர்களின் முகபாவனைகளை புரிந்து அதற்கேற்ப பதில்களை அளிக்கும் வகையில் இயந்திர கற்றல் திறனை கொண்ட ரோபோ ஆகும்.\nஹாங்காங்கின் ஹன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சோஃபியா ரோபோ தன்னுடைய மகள் ரோபோவிற்கு தனது பெயரையே வைப்பேன் என்று தெரிவித்துள்ளது.\nஅதன் மூளை சாதாரண வை-ஃபை வசதியுடன் இணைக்கப்பட்டு இயங்குகிறது. அதில் வார்த்தைகளின் நீண்ட பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது.\nஅசரவைக்கும் திறமைகள் இருந்தாலும் சோஃபியாவிற்கு இன்னும் உணர்வுகள் இல்லை. ரோபோவின் வடிவமைப்பு நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹன்சன் இன்னும் சில வருடங்களில் ரோபோவிற்கு உணர்வுகள் கொண்டுவர முடியும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.\nகலீஜ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ள சோஃபியா ரோபோ “குடும்பம் என்ற கருத்து மிக முக்கியமான விஷயமாக தெரிகிறது” எனக் கூறியுள்ளது\n“சொந்த ரத்த வகையைத் தாண்டியும் மக்களால் தங்களுக்கு ஒத்த உணர்வுகளை கொண்ட சொந்தங்களை குடும்பம் என்று அழைக்க முடிவது என்பது மிகவும் அற்புதமான ஒன்று” என்கிறது.\n“உங்களுக்கு பாசமான குடும்பம் இருந்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவ்வாறு இல்லை என்றால் அத்தகைய குடும்பத்தை பெறும் தகுதி உங்களுக்கு உள்ளது. இந்த விஷயத்தில் மனிதர்களும், ரோபோக்களும் ஒரே மாதிரியானவர்கள் என்று நான் நினைக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளது.\nகுழந்தைக்கு என்ன பெயர் வைப்பீர்கள் என்று சோஃபியாவிடம் கேட்டபோது \"ஹசோஃபியா\" என்றே பதிலளித்தது.\nபெண் ரோபோவிற்கு குடியுரிமை வழங்கிய சவுதி : யூ டியூப் செனலில் வைரலாகும் ரோபோவின் பேட்டி\nகுடியுரிமை சவுதி அரேபியா சோஃபியா ரோபோ\n4400 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு\nஎகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோ அருகே சுமார் 4400 ஆண்டுகள் பழைமையான மதத்தலைவரின் கல்லறை ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-12-16 16:30:36 4400 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு\n\"மனித மாமிசம் சாப்பிட்டு சலிப்புத்தட்டி விட்டது\": தோளில் தொங்கிய பையில், மனித மாமிசத்துடன் போலிஸில் சரணடைந்த நபர்\nமனித மாமிசம் சாப்பிட்டு சாப்பிட்டு போரடிக்கிறது என்று கூறியவாறு, தனது தோல் பையில், ஒரு ���ெண்ணின் கை மற்றும் காலுடன் பொலிசாரிடம் சரணடைந்த ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.\n2018-12-13 16:34:52 சாப்பாடு மனிதமாமிசம் கை\nதான் பெற்ற 4 வயது மகளையே திருமணம் செய்த தந்தை: பலரையும் கண்கலங்க வைத்த சம்பவம்\nசீனாவில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 வயது சிறுமியான யக்சின் தனது தந்தையான யுயன் டோங்பாங்கை திருமணம் செய்து கொண்டுள்ளார்.\n2018-12-07 15:55:41 சீனா இரத்த புற்றுநோய் 4வயது\nஉலகின் முதல் நிர்வாண விருந்து வழங்கும் உணவகம்: வித்தியாசமான பின்னணி\nகோடை காலத்தை சமாளிக்க பாரிசில் புதுவகை உலகின் முதல் நிர்வாண உணவகத்தை ஆரம்பித்துள்ளனர்.\n2018-12-06 16:37:32 கோடை காலம் நிர்வாணம் பொருட்கள்\nஉலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம்\n‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் தொடர்ந்து எட்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார்\n2018-12-05 21:09:56 உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம்\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் நேற்றிரவு மூவர் கைது\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nசபாநாயகர் தலைமையில் நாளை கூடும் பாராளுமன்றம்\nஅமைச்சர்களின் நியமனம் இன்று சாத்தியப்படாது\nஐ.ம.சு.வினருடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/58400", "date_download": "2018-12-17T07:48:49Z", "digest": "sha1:QIRHMGCA7HS2B7UQ2SZSUH27FYZWXTT6", "length": 5070, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "இந்தோனேசியாவில் 1,800ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஇந்தோனேசியாவில் 1,800ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை\nஇந்தோனேசிய நாடு மற்றும் அதன் சுற்றுவட்டார தீவுப்பகுதியில் கடந்த வாரம் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்திற்கு அங்குள்ள நகரமே அழிக்கப்பட்டது. கடற்கரையோரமாக இருந்த வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும் தரைமட்டமானது.\nசுனாமி மற்றும் நிலநடுக்கத்தில் சிக்கித்தவித்த மக்களையும், இறந்த மக்களையும் மீட்கும் பணியில் காவல் துறையினரும் இராணுவ அதிகாரிகளும், மீட்பு படையினரும் மீட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி பெரும்பாலான மக்கள் உயிரிழந்துள��ளனர்.\nமேலும் சுனாமி தாக்காத இடங்களில் நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடும் நபர்களை மீட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, சுமார் 1763 நபர்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியான அறிவிப்பின் படி சுமார் 5000 க்கும் மேற்பட்ட நபர்களை காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஅதிரை ஆலடிக்குளத்திற்கு தண்ணீர் திறப்பு\nUFC சண்டையில் இஸ்லாத்தை விமர்சித்த அயர்லாந்து வீரன்… அடித்து வீழ்த்திய ஹபீப்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-alpha-slt-a65-dslr-kit-18-55mm-black-price-pN5Ww.html", "date_download": "2018-12-17T07:37:47Z", "digest": "sha1:DNKVOHF6B3PRYJN4GKY2JK6VMKT4Y7VP", "length": 20853, "nlines": 395, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி ஆல்பா சலட் அ௬௫ டிஸ்க்லர் கிட 18 ௫௫ம்ம் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி ஆல்பா சலட் அ௬௫ டிஸ்க்லர்\nசோனி ஆல்பா சலட் அ௬௫ டிஸ்க்லர் கிட 18 ௫௫ம்ம் பழசக்\nசோனி ஆல்பா சலட் அ௬௫ டிஸ்க்லர் கிட 18 ௫௫ம்ம் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி ஆல்பா சலட�� அ௬௫ டிஸ்க்லர் கிட 18 ௫௫ம்ம் பழசக்\nசோனி ஆல்பா சலட் அ௬௫ டிஸ்க்லர் கிட 18 ௫௫ம்ம் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசோனி ஆல்பா சலட் அ௬௫ டிஸ்க்லர் கிட 18 ௫௫ம்ம் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி ஆல்பா சலட் அ௬௫ டிஸ்க்லர் கிட 18 ௫௫ம்ம் பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nசோனி ஆல்பா சலட் அ௬௫ டிஸ்க்லர் கிட 18 ௫௫ம்ம் பழசக்ஸ்னாப்டேப்கள், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசோனி ஆல்பா சலட் அ௬௫ டிஸ்க்லர் கிட 18 ௫௫ம்ம் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 59,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி ஆல்பா சலட் அ௬௫ டிஸ்க்லர் கிட 18 ௫௫ம்ம் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி ஆல்பா சலட் அ௬௫ டிஸ்க்லர் கிட 18 ௫௫ம்ம் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி ஆல்பா சலட் அ௬௫ டிஸ்க்லர் கிட 18 ௫௫ம்ம் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 25 மதிப்பீடுகள்\nசோனி ஆல்பா சலட் அ௬௫ டிஸ்க்லர் கிட 18 ௫௫ம்ம் பழசக் - விலை வரலாறு\nசோனி ஆல்பா சலட் அ௬௫ டிஸ்க்லர் கிட 18 ௫௫ம்ம் பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.3 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nசென்சார் சைஸ் 23.5 x 15.6 mm\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1 / 4000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 921,600 dots\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 3:2, 16:9\nவீடியோ போர்மட் AVCHD, MP4\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n( 4 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 19 மதிப்புரைகள் )\n( 843 மதிப்புரைகள் )\n( 369 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 17 மதிப்புரைகள் )\n( 14 மதிப்புரைகள் )\nசோனி ஆல்பா சலட் அ௬௫ டிஸ்க்லர் கிட 18 ௫௫ம்ம் பழசக்\n4.7/5 (25 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெ���் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-12-17T08:38:02Z", "digest": "sha1:E5SJG73NDJFH3AJUQLPSGPRQX5HC7A4L", "length": 10611, "nlines": 112, "source_domain": "marabinmaindan.com", "title": "உலகம் அழிகையில் சிவனென்ன செய்வார்? | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nYou are here: Home / 2012 / உலகம் அழிகையில் சிவனென்ன செய்வார்\nஉலகம் அழிகையில் சிவனென்ன செய்வார்\nஅழித்தலுக்கான கடவுளென்று சிவனைச் சொல்வார்கள்.அவன் ஆடுமிடம்\nசுடுகாடென்பார்கள்.அவனுக்கு தாய்தந்தை இருந்திருந்தால் இப்படி மயானத்தில் ஆட விட்டிருப்பார்களா என்று பாடியவர்கள்சிவனடியார்கள்.\nஅடியவர்களிலேயே சிவனுக்கு அம்மா முறை கொண்டாடியவர்\nகாரைக்கால் அம்மையார்.கொண்டாடியவர் அவர் மட்டுமல்ல.\nசிவனும்தான். பேய்வடிவெடுத்து காரைக்கால் அம்மையார் கயிலாயம்\nசெல்லும்போது பார்வதி இவர் யாரென்று கேட்க,”வருமிவள் நம்மைப்பேணும் அம்மை காண்”என்றாராம் சிவபெருமான்.\nபார்வதிக்கு மாமியாரைத் தெரியாத போதும் காரைக்காலம்மையாருக்கு\nமருமகளைத் தெரிந்தே இருக்கிறது. “நீதான் சுடுகாட்டில் ஆடிப் பழகி விட்டாய்.அவள் சின்னப்பெண்.அவளையும் உன் இடப்பாகத்தில்\nவைத்துக் கொண்டு சுடுகாட்டுக்குப் போய்விடாதே.பாவம் பயந்துவிடப்போகிறாள்”என்று பாடியவர் அவர்.\n“குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத்(து)\nஎழிலாக வைத்தேக வேண்டா – கழலார்ப்பப்\nபேரிரவில் ஈமப் பெருங்காட்டிற் பேயோடும்\nஆனால் தன் பிள்ளை மயானத்தில் கையில் நெருப்பை ஏந்தியாடும்\nஅழகை அவர் ரசிக்காமல் இல்லை.கையில் அனலேந்தியதால் சிவனின்\nஉள்ளங்கை சிவந்ததா,அல்லது சிவனின் உள்ளங்கையைத் தீண்டியதால்\nநெருப்பு சிவப்பாக இருக்கிறதா என்ற சந்தேகம் அவருக்கு.\nசிவனிருக்கும் மயானங்கள் என்று ஐந்து மயானங்களைக் குறிப்பாக சொல்வார்கள்.காழி மயானம்,கடவூர் மயானம்,காசி மயானம், கச்சி மயானம்,நாலூர் மயானம் ஆகியவை அவை,மயானம் என்றால் சுடுகாடு என்று மட்டும் பொருளல்ல. மய-அயனம் என்றால் படைப்புத் ��ொழில் இடையறாமல் நடந்து கொண்டிருக்கும் இடம் என்று பொருள்.குறிப்பிட்ட காலத்துக்குப் பின் பிரம்மாவும்இறக்கிறார் என்று சொல்வதன் பொருளே, இறப்பு என்றால் என்ன என்று பிரம்மாவுக்குத் தெரிந்தால்தான் அவரால் படைக்க முடியும் என்பதுதான்.கடவூர் மயானம் பிரம்ம சம்ஹாரத் தலம் என்று சொல்லஇதுதான் காரணம்.\nஞானிகள் ஞானோதயம் அடைந்ததே மரணம் குறித்து தீவிரமாக\nசிந்தித்த போதும் அதை தியானமாக மேற்கொண்ட போதும்தான்.\nஇதெல்லாம் இருக்கட்டும். உலகம் அழிகையில் சிவனென்ன செய்வார்\nஇதற்கான விடை தெரிய வேண்டுமென்றால்நாம் மாணிக்கவாசகர் காலத்துக்குப் போக வேண்டும்.\nதிருவாசக ஏடுகளை மாணிக்கவாசகர் தில்லையில் பொன்னம்பலப்\nபடிக்கட்டுகளில் வைக்க அதை சிவபெருமான் தன் கைப்பட ஏட்டுச்சுவடிகளில் எழுதிக் கொண்டாராம்.அதை எழுதியது தான்தான் என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாக “திருச்சிற்றம்பலமுடையான் கைசார்த்து” என்று கையொப்பமும் இட்டாராம்.முதன்முதலில் தமிழில் கையெழுத்து போட்ட கடவுள் சிவன்தான்.\nஏன் திருவாசகத்தை சிவபெருமான் நகலெடுத்துக் கொண்டார் என்பதற்கு பல நூறாண்டுகள் கழித்து மனோன்மணியம் எழுதிய சுந்தரம் பிள்ளை ஒரு விளக்கம் கொடுத்தார். பிரளய காலம் முடிந்து பிரபஞ்சம் முற்றாக அழிந்து வேறொரு பிரபஞ்சம் வடிவெடுக்க வேண்டும். அதுவரை சிவனுக்கு வேலையில்லை.தனியாகத்தான் இருப்பார்.அந்தத் தனிமையைப் போக்கிக் கொள்ளதிருவாசகம் படிக்கலாம் என்று முன்னரே ஒரு பிரதி எடுத்து வைத்துக் கொண்டாராம்.\n“கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்தே\nஉடையார் உன் வாசகத்தில் ஒருபிரதி கருதினதே”\nஎன்கிறார் சுந்தரம் பிள்ளை.முன்யோசனைக்காரர்தான் சிவபெருமான்.\n2018 நவராத்திரி – 10\n2018 நவராத்திரி – 9\n2018 நவராத்திரி – 8\n2018 நவராத்திரி – 6\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nதுப்பாக்கி எப்போது பூப்பூப�... நாகதோஷம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/kisu-kisu/58242/sana-khan-reduced-his-weight", "date_download": "2018-12-17T08:19:31Z", "digest": "sha1:S56BUYUUQUZR2SC5AWJVQTTIN674MPG5", "length": 7688, "nlines": 120, "source_domain": "newstig.com", "title": "அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன சிலம்பாட்டம் நாயகி புகைப்படம் உள்ளே - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா கிசு கிசு\nஅடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன சிலம்பாட்டம் நாயகி புகைப்படம் உள்ளே\nநடிகர் சிலம்பரசன் நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிலம்பாட்டம். இதில், ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை சனா கான். அதற்கு முன்பு, நான்கு ஹிந்தி படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார்.\nதமிழில் அறிமிகமான இவருக்கு ரசிகர்கள் மத்தியில் சொல்லிகொள்ளும் அளவுக்கு வரவேற்ப்பு இருந்தது. தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான AAA திரைப்படத்திலும் நடித்திருந்தார் ஆனால், இவர் சம்பந்தமான காட்சிகள் முதல் பாகத்தில் இடம் பெறவில்லை. ஒரு வேளை இரண்டாம் பாகம் வந்தால்………. வந்தால்.. அதில் சனா கானை பார்க்கலாம்..\nகடந்த வருடம் வாஜா தும் ஹோ என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார் அம்மணி. தற்போது, டாம், டிக் அண்ட் ஹாரி என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதிலும், படுகிளாமர் ரோலில் நடிக்கவுள்ளார் சனா கான். இதற்காக, தனது உடல் எடையை குறைத்து ஹாலிவுட் நடிகை போல ஆளே மாறியுள்ளார். பார்த்தவுடன் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு உள்ளது அவரது தோற்றம்.\nஇதோ அவரின் சமீபத்திய புகைப்படம்,\nPrevious article படுகவர்ச்சியாக நடித்த போது அப்படி நடந்தது எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது\nNext article 2018 முதல் மாதத்திலேயே விஜய்-க்கு கிடைத்த கெளரவம் தாறு மாறு காட்டும் விஜய் ரசிகர்கள்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஉங்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க\nசிரியா போரின் தாக்கம் தனி விமானம் அனுப்பிய பிரதமர் அனைவரும் இனி கனடா குடிமக்களே\nஇரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற இந்த யூஸ் குடியுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sadharanamanaval.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2018-12-17T07:43:18Z", "digest": "sha1:H7POSRBWPGVZBBFDEI4QPPFBJ2UX4JIP", "length": 10856, "nlines": 139, "source_domain": "sadharanamanaval.blogspot.com", "title": "\"சாதாரணமானவள்\": ஈழத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்", "raw_content": "\n45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஅதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.\nஈழத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்\nஎனக்கு ஈழத்தில் யாரையும் தெரியாது\nஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்த தோழன் தோழி கிடையாது\nஇப்படித்தான் ஈழம் இருக்கும் என்று\nதிரைப்படங்களிலும், பத்திரிகை செய்திகளில் இருந்தும் தான் தெரியும்.\nஈழம் பற்றிய செய்திகள் கோபத்தை உண்டு பண்ணும்\nஈழக் கொடுமைகளை படிக்க நேர்ந்தால் கண்ணீர் விடுவேன்\nபுலம் பெயர்ந்தவர்களின் நிலையைப் படித்தால் ‘பாவம்ல என்று இரக்கப்படுவேன்.\nதமிழ்நாட்டில் இருந்தபடியே மானசீகமாக கைநீட்டி\nஇலங்கையில் இருக்கும் தமிழர்களை அணைத்து ஆறுதல் சொல்வேன்.\nபிரபாகரன் எப்போது வருவார் என்று காத்துக்கொண்டிருப்பேன்.\nமனித மிருகங்களை மானசீகமாக சுட்டுக்கொல்வேன்.\nராஜபக்ஷே சாக கடவுளிடம் வேண்டுவேன்.\nஅதிகாரம் இருந்தும் ஒன்றும் செய்யாமல் இருந்தவர்களை ஆட்சி மாற்றுவேன்\nஇங்கே ஆசீர்வதிக்கப்பட்ட அமைதியை உணரும் போதெல்லாம்\nஇந்நேரம் என் மக்கள் அங்கே எப்படி இருப்பார்களோ என்று\nஅவர்களை நினைத்து ஏங்கி தவிப்பேன்.\nஈழத்தமிழர் முகநூலில் friend request கொடுத்தால்\nவிடுதலைப்புலியாக இருக்குமோ என்று decline செய்வேன்.\nவலை தளங்களில் ஈழம் பற்றிய செய்திகளை தவிர்த்து விடுவேன்\nஇந்த பதிவை பப்ளிஷ் செய்தால்\nபோலீஸ் வீடு தேடி வந்து\nஈழத்துக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று\nஇவ்வளவு தான் என்னால் செய்ய முடியும்.\nஏனெனில் நான் ஒரு டிபிகல் தமிழச்சி....\nசகோதரர் ஒருவர் சற்று கோபமான வார்த்தைகளால் என் இயலாமையை கேலி பேசி இருந்தார். நானாவது இந்த பதிவை இட்டு என் இயலாமையை வெளிப்படுத்தி இருந்தேன். அவரோ பெயரை கூட வெளியிட தைரியம் இல்லாம அனானியாக வந்து தன் வீரத்தை காட்டி இருந்தார். அதனால் கமெண்ட்டை எடுத்துவிட்டு கமெண்ட் மாடரேஷன் வைத்து விட்டேன். அண்ணா ... இந்த தமிழ் நாட்டில் செங்கொடி, முத்துக்குமார் ஆகியோர் போல உயிரை கொடுத்தது கூட தங்கள் இயலாமையை வெளிப்படுத்தி தான்... இவ்வளவு பொங்கும் உங்களால் மட்டும் என்ன முடிந்தது நீங்கள் ஏதாவது செய்திருந்தால் தயவு செய்து இங்கு குறிப்பிடவும். நேர்மையான வார்த்தைகளில் நீங்கள் டீசன்டாக வெளிப்படுத்தி இருந்தால் பிரசுரிக்கிறேன். இல்லை என்றால் நீங்கள் பொங்க வேறு ஏதேனும் இடம் பார்த்து செல்லவும். நன்றிண்ணா ...\n// நான் என்ன செய்வது\nஇவ்வளவு தான் என்னால் செய்ய முடியும். //\nஉண்மையை உரக்கச் சொன்னதற்கு பாராட்டு\nஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது. வாழ்த்துக்கள்\nஎன்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்போடு\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:\nஇன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.\nஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு\nதிருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்\nபட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது\nமற்றவர்கள் உன்னை பற்றி எப்படி பேச வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்படியே அவர்களை பற்றி பேசு.\nஇதுவும் நம்ம சரக்கு தான்\nதமிழ்நாட்டோட ஏதோ ஒரு ஊர்ல இருந்து ஒரு சாதாரண ஆளா இந்த சமுதாயத்துல என்ன நடக்குதுங்கறத என் கண்ணோட்டத்துல பதிவு பண்ண விரும்பி இங்க வந்திருக்கேன். என் அறிவு எல்லாம் தெரிந்ததாகவும் இருக்காது, எதுவும் தெரியாததாகவும் இருக்காது. சமயத்தில் மாடர்னாகவும் சமயத்தில் கட்டுபெட்டியாகவும் இருக்க பிடித்த ஒரு பெண்ணின் பார்வை தான் இது.\nஈழத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000007831/cute-easter-bunny-dress-up_online-game.html", "date_download": "2018-12-17T07:20:30Z", "digest": "sha1:YRGNDD642JBLI7IJEV4GMLUQH6LRHPCU", "length": 11355, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு அழகான ஈஸ்டர் பன்னி உடுத்தி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு அழகான ஈஸ்டர் பன்னி உடுத்தி\nவிளையாட்டு விளையாட அழகான ஈஸ்டர் பன்னி உடுத்தி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் அழகான ஈஸ்டர் பன்னி உடுத்தி\nஇந்த முயல் இந்த ஆண்டு ஈஸ்டர் சின்னமாக மாறிவிட்டது மற்றும் முயல் மிகவும் கவர்ச்சிகரமான உள்ளது செய்யும், மரியாதையோ உடுத்தி வழங்கப்படும். தொடங்க, முடிவு யார் முயல், ஒரு பெண் அல்லது ஒரு பையன். இப்போது நீங்கள் நேரடியாக மிகவும் துணிகளை தேர்ந்தெடுக்க முடியும். பின்னர், நீங்கள் அவரது படத்தை சுவாரசியமான பாகங்கள், நாகரீகமாக காலணி, ஸ்டைலான முடி மற்றும் தலை நகைகள் பல்வேறு சேர்க்க வேண்டும்.. விளையாட்டு விளையாட அழகான ஈஸ்டர் பன்னி உடுத்தி ஆன்லைன்.\nவிளையாட்டு அழகான ஈஸ்டர் பன்னி உடுத்தி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு அழகான ஈஸ்டர் பன்னி உடுத்தி சேர்க்கப்பட்டது: 01.11.2013\nவிளையாட்டு அளவு: 0.54 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு அழகான ஈஸ்டர் பன்னி உடுத்தி போன்ற விளையாட்டுகள்\nகுண்டர்களை பன்னி மற்றும் ஃபன்னி பூனை\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nவிளையாட்டு அழகான ஈஸ்டர் பன்னி உடுத்தி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அழகான ஈஸ்டர் பன்னி உடுத்தி பதித்துள்ளது:\nஅழகான ஈஸ்டர் பன்னி உடுத்தி\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அழகான ஈஸ்டர் பன்னி உடுத்தி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு அழகான ஈஸ்டர் பன்னி உடுத்தி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு அழகான ஈஸ்டர் பன்னி உடுத்தி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகுண்டர்களை பன்னி மற்றும் ஃபன்னி பூனை\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்��ள் page.3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vairaisathish.blogspot.com/2011/09/comment_20.html", "date_download": "2018-12-17T08:52:34Z", "digest": "sha1:LJD7R3FH63VVYVOKJKFX4O5IJ7IB7PMQ", "length": 23987, "nlines": 522, "source_domain": "vairaisathish.blogspot.com", "title": "வைரைசதிஷ்: ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்", "raw_content": "\n55 ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்\nநாம் நம் வலையில் பதிவு எழுதுவோம்.அந்த பதிவு நல்லாஇருந்தால் ஓட்டு போடுவார்கள்.அதற்கு Comment தெரிவிப்பார்கள்.அனைவரது வலையிலும் Comment பெட்டிகள் ஒரே மாதிரியாக வெள்ளை நிறத்திலே இருக்கும்.அதை அழகாக எப்படி மாற்றுவது எப்படி என்று பார்போம்.\n\"Expand Widget Templates\" என்பதில் கிளிக் செய்யவும்.\nஇந்த Code-க்கு மேலே பின்வரும் Code-ஐ PASTE செய்யவும்\nIMAGE LINK என்ற இடத்தில் கீழே உள்ள படங்களில் உங்களுக்கு தேவையான படத்தின் URL-ஐ PASTE செய்யவும்\nவேற படத்தின் LINK வேண்டுமானாலும் PASTE செய்து கொள்ளலாம்\nComment as-ன் நிறத்தை மாற்ற நீல நிறத்தில் இருக்கும் #2F97FF என்பதில் உங்களுக்கு தேவையான COLOR-ன் CODE-ஐ PASTE செய்யவும்\nஎனது முந்தைய பதிப்பான வலைதளங்களுக்கு தேவையான HTML கலர் கோட் ஜெனரேட்டர் எனும் பதிப்பை பார்க்கவும்\nசிவப்பு நிறத்தில் இருக்கும் width:560px; height:213px-களை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளவும்\nபிறகு பின்வரும் Code-ஐ தேடுங்கள்\nகண்டுபிடித்த Code-ஐ நீக்கிவிட்டு பிவரும் Code-ஐ PASTE செய்யுங்கள்.அதாவது Replace செய்யுங்கள்.\nகுறிப்பு:எனது தளத்தில் படங்கள் தெரிவது போல் வெள்ளை நிறம் தோன்றாது.உதாரனத்துக்கு எனது தளத்தில் நான் வைத்திருக்கும் Comment பெட்டியை பார்த்து கொள்ளவும்\nபதிவு பிடித்திருந்தால் ஓட்டுகளையும் கருத்துகளையும் இடவும்.\nLabels: கருத்துகள், ப்ளாக்கர் டிப்ஸ்\nபயனுள்ள பகிர்வு நன்றி நண்பரே\nபட் இது பாப் அப் விண்டோவுக்கு கிடையாது இல்லையா நண்பரே\nஅருமையான தகவல். ஆனால் நண்பர் மாய உலகம் சொன்னதுபோல் பொப் அப் கொமண்ட்ஸ் பொக்ஸ் இற்கு இல்லையே\nஆம் நண்பரே Popup Window வைத்திருப்பவர்களுக்கு இந்த வசதி கிடைகாது\nஇனிய காலை வணக்கம் பாஸ்..\nநானும் கமெண்ட் பெட்டியை அழகாக்க ட்ரை பண்றேன்.\nவிளக்கப் பகிர்வுக்கு நன்றி பாஸ்.\nதல ஓட்டுப் பட்டைகளைக் காணலையே...எங்கே.\nஉபயோகமான பதிவுக்கு நன்றிங்க மாப்ள\nபயனுள்ள பதிவு நண்பா. நன்றி\nநல்ல உபயோகமான பதிவு ,பாப் அப் விண்டோ வைத்திருப்பதால் உபயோகிக்க முடியவில்லை.பகிர்வுக்கு நன்றி\n* வேடந்தாங்கல் - கருன் *\nநல்ல பதி��ுங்க தேவையானவங்க பயன் படுத்திக்லாம்\nதங்களின் வருகைக்கும் கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி\nபச்சை நிறமே பச்சை நிறமே இச்சை கொள்ளும் பச்சை நிறமே...\nபச்சை நிறம் எனக்கு பிடித்த COLOR ஐயா\nபுல்வெளி எங்கு்ம் பசுமையான கமெண்டுகள்\nநல்ல பயனுள்ள தகவல் நண்பா...\nபாப் அப் விண்டோவாக மற்றிவிட்டேன், பிறகு பழைய விண்டோவாக எப்படி மாற்றுவது...\nஉபயோகமான பகிர்வுக்கு நன்றி சகோ\nநிறைய இடத்துல இப்ப உங்க கமெண்ட் பாக்ஸ் தான்...வாழ்த்துக்கள்...\n பதிவுகள் அனைத்தும் பயன்படும் விதமாக இருக்கிறது..\n நேரமிருக்கும்போது அப்படியே நம்ம வலைப்பக்கம் வந்துட்டுப் போங்க..தங்கம்பழனி\nஉபயோகமான பதிவு.பிறருக்கு உபயோகமாகும் பதிவு.\nநண்பா, தற்பொழுது அனைத்துத் திரட்டிகளிலும் ஓட்டளித்துள்ளேன்.\nபயனுள்ள பகிர்வு நன்றி சகா. . .\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\n* வேடந்தாங்கல் - கருன் *\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nப்ளாக்கின் இடுகைகளுக்கு STAR RATING WIDGET-ஐ வைக்க...\nமொபைல் Browser-ல் தமிழில் எழுதி உலவலாம்\nகணிணியில் ஒரே நேரத்தில் 7 லாகின்\nப்ளாக்கரில் SideBar-ஐ இடமாற்றம் செய்வய்து எப்படி\nஉண்ணாவிரதம் வெற்றி போராட்டம் தொடர்கிறது\nப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்\nபதிவுகளின் முடிவில் கையெழுத்தை வரவைக்க\nவெற்றியை நோக்கி.... உண்ணாவிரதம் நாள் 9\nஇடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6\nப்ளாக்கரில் கர்சரை சுற்றி வித்தியாசமான Effect-களை ...\nஉண்ணாவிரத போராட்டம் நாள் 5\n4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்...\nப்ளாக்கை அழகுபடுத்துவதற்க்கு வித்தியாசமான Widjet\nBlogger பதிவுகளின் தலைப்புக்கு Icon வைப்பது எப்படி...\nபிளாக்கரில் பதிவுகளின் தலைப்பு ஓடும் விட்ஜெட்\nDownload செய்ய முடியாத Video-க்களை Download செய்ய\nஇன்றைய இனையம் வளர்ச்சிஅடைந்துவிட்டநிலையில் தினம் தினம் இனையதளத்தில் நாம் பல வீடீயோக்களை கான்கிறோம்.அப்படி கானும் போது சில Videoக்கள் நமக்க...\nநான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்\nநாம் இன்று பார்க்கப்போவது FaceBook,Google +,Twitter,Email Subscription Box அகியவைகள் அடங்கிய ஒரு Animated விட்ஜெட்.இது வந்தேமாதரம் சசியி...\nAircel-லிருந்து இலவசமாக SMS அனுப்பலாம்\nஇந்த வசதி 1/Nov/2012 வரைதான்.அதனால் இந்த வசதி இனி இருக்காது.( இந்த பதிவை படிக்காதீங்கன்னு தாங்க் சொல்ல வாரேன் ) இப்போது Messege எனப்பட...\nAndroid OS Update செய்வது எவ்வாறு\nநண்பர்களே தொடர்சியாக பதிவு எழுத முடியவில்லை.அதற்கு மன்னிக்கவும்..இது Samsung Galaxy Ace 5830i User-களுக்கு மட்டுமே,வேறு எந்த Mobile-லும்...\nஎனது பதிவுகள் பிடித்திருந்தால் புதுபதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎனது வலைப்பூவுக்கு நீங்கள் இணைப்பு கொடுக்க விரும்பினால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?m=200807", "date_download": "2018-12-17T07:11:01Z", "digest": "sha1:QCI4LNXWUCODQMSHWELLLVVJZWKLE37D", "length": 3137, "nlines": 42, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » 2008 » July", "raw_content": "\nஎதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைஞ்சுடுச்சு. காங்கிரஸ் 275 வாக்குகள் ‘வாங்கி’ (:))வெற்றியடைஞ்சிருக்காங்க. அரசுக்கு எதிரான வாக்குகள் 256. நம்ம நாட்டுக்கு மின்சார உற்பத்தி ஒரு பெரிய தேவை. இன்னும் வரப்போற வருடங்கள்ல மின்சாரத்தோட தேவை இன்னும் பல மடங்கு அதிகமாகப்போகுது. அணு மின் உற்பத்திங்கறது ரொம்ப அவசியமான ஒன்னுதான். அதுக்காக அமெரிக்காவோட ஒப்பந்தம் வெச்சுக்கறது தேவைதான்னுதான் எனக்கும் படுது. மக்களவைல நடந்த விவாதத்தை டிடில நேரடி ஒலிபரப்பு செஞ்சாங்க. ப.சிதம்பரம் பொருமையா விளக்கம் கொடுத்துகிட்டு இருந்தாரு. [...]\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/latest-smartphones-below-10000-rs-007651.html", "date_download": "2018-12-17T07:59:00Z", "digest": "sha1:NLA5HU2KDOC5RQI7GP4WWCGOL4YKUCKQ", "length": 9102, "nlines": 178, "source_domain": "tamil.gizbot.com", "title": "latest smartphones below 10000 rs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபட்ஜெட் விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்போன்களில் பெஸ்ட்\nபட்ஜெட் விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்போன்களில் பெஸ்ட்\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஇன்றைக்கு புதுப்புது மொபைல் போன்களின் வருகையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது எனலாம்.\nதற்போது நாம் பார்க்க இருப்பது லேட்டஸ்டாக வெளிவந்த மொபைல் மாடல்களில் 10ஆயிரம் விலைக்குள் கிடைக்கும் சூப்பர் மொபைல்கள்.\nஇதோ இந்த பட்டியலை பார்க்க போகலாமாங்க....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகேமரா 5MP பிரன்ட் கேமரா இல்லை\nகேமரா 5MP பிரன்ட் கேமரா 2MP\nகேமரா 5MP பிரன்ட் கேமரா 0.3MP\nகேமரா 5MP பிரன்ட் கேமரா 0.3MP\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனுக்கு நிரந்தர விலைகுறைப்பு.\nவியக்கவைக்கும் விலையில் அறிமுகமாகும் சாம்சங் நோட்புக் 9 பென்.\nநேரலையில் செய்தியாளரின் முகத்தில் விழுந்த தீ-பந்து. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-40657090", "date_download": "2018-12-17T07:45:46Z", "digest": "sha1:PTE6GVCIYZ3D46QRL3Q6OHF6IZJWLU57", "length": 16382, "nlines": 132, "source_domain": "www.bbc.com", "title": "கர்நாடகத்தில் விஸ்வரூபம் எட���க்கும் சசிகலா விவகாரம் - BBC News தமிழ்", "raw_content": "\nகர்நாடகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் சசிகலா விவகாரம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் ஏதும் செய்துதரப்படவில்லை என்றும் அதிகாரிகளுக்கு இடையிலான மோதலில் சசிகலா குறிவைக்கப்படுவதாகவும் அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.\nசசிகலாவுக்கான வசதிகள் குறித்து தகவல் அளித்ததாக கருதப்படும் கைதிகள் தாக்கப்பட்டதாக தங்களுக்குப் புகார் வந்திருப்பதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.\n'ஊழல்புகார்களை அமைச்சர்களுக்கு அனுப்புங்கள்': கமல் ஆவேசம்\nமுதலமைச்சர் பழனிச்சாமியைப் புறக்கணிக்கிறதா 'நமது எம்ஜிஆர்'\nசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு, அந்தச் சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக கர்நாடக மாநில சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம் சாட்டினார்.\nசசிகலா தங்குவதற்கு, யோகா செய்வதற்கு, பொருட்களை வைப்பதற்கு, பார்வையாளர்களைச் சந்திக்க என ஐந்து அறைகள் ஒதுக்கப்பட்டதாகவும் அவருக்கென தனியாக சமையலறை உருவாக்கப்பட்டு, அங்கு சிறைக் கைதிகளை வைத்து பிரத்யேகமாக உணவு சமைத்துத் தரப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், புதிய கட்டில், மின் விசிறி, வாட்டர் ஹீட்டர், காஃபி மேக்கர், டிவி என பல வசதிகள் செய்து தரப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.\nசிறைத் துறை டிஜிபி சத்யநாராயண ராவ் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு இந்த வசதிகளைச் செய்து தந்ததாக ரூபா குற்றம் சாட்டினார். ஆனால், சத்ய நாராயண ராவ் இதனை மறுத்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇதையடுத்து இந்த விவகாரம் அகில இந்திய அளவில் பரபரப்புக்குள்ளானது. இது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பெரும் சங்கடத்தை உருவாக்கவே, இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் கடந்த 14-ஆம் தேதியன்று விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.\nஇதற்குப் பிறகு, 15-ஆம் தேதி சிறைக்கு விஜயம் செய்த டி.ஜி.பி சத்யநாராயணா, சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு வசதிகளை திரும்பப் பெற்றதோடு, அதற்கான ஆதாரங்களையும் அழித்ததாக கூறப்படுகிறது. இதற்கு சில மணி நேரத்தில் டிஐஜி ரூபா மீண்டும் சிறையை ஆய்வு செய்து புதிய அறிக்கை ஒன்றை அளித்தார். அதில், தன் குற்றச்சாட்டு தொடர்பான ஆதரங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார்.\nஇந்த சர்ச்சையில் சம்பந்தப்பட்ட டிஐஜி ரூபாவும் டிஜிபி சத்ய நாராயண ராவும் இடமாற்றம் செய்யப்பட்டனர். ரூபா போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.\nImage caption இளவரசியிடம் பேசும் சசிகலா\nசத்ய நாராயணா ஓய்வுபெற சில நாட்களே இருக்கும் நிலையில் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். பரப்பன அக்ரஹார சிறையின் கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணகுமாரும் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார். தற்போது சிறைத்துறை டி.ஐ.ஜியாக, எச்.எஸ். ரேவண்ணா நியமிக்கப்பட்டிருக்கிறார். சிறைத் துறை கண்காணிப்பாளர் பொறுப்பையும் கூடுதலாக ரேவண்ணா கவனிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.\nசசிகலா அணி எம்.எல்.ஏக்களுக்கு கோடிக் கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதா\n\"இரட்டை இலை\" சின்னத்தைப் பெற லஞ்சம் தர முயற்சி\nசசிகலாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பும்: வாட்சப் கேலிகளும்\nஇந்தச் சூழலில், பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த 15 பெண் கைதிகளும் 17 ஆண் கைதிகளுமாக மொத்தம் 32 கைதிகள் அங்கிருந்து பெல்லாரி, மைசூர், பெலகவி, தவனகிரி சிறைகளுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டிருப்பதாகவும் புகார்கள் வந்திருப்பதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து அறிக்கை அளிக்கும்படி கர்நாடக மாநில தலைமைச் செயலரிடம் கோரியிருக்கிறது மனித உரிமை ஆணையம்.\nஇந்த நிலையில்தான் ஜூலை பதினெட்டாம் தேதியன்று, சசிகலாவும் அவருடன் அதே வழக்கில் தண்டிக்கப்பட்ட இளவரசியும் சிறையில் உலாவும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாயின. அந்த வீடியோவில் சசிகலா சுடிதாரும் இளவரசி சேலையும் அணிந்துள்ளனர். சசிகலா கையில் பையுடன் அங்குமிங்கும் நடமாடுவதோடு இளவரசியுடன் உரையாடுகிறார். இந்தக் காட்சிகள் கர்நாடகத்திலும் தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.\nஇந்நிலையில் இன்று ஊடகங்களிடம் பேசிய அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், சிறையில் சசிகலாவுக்கு விதிகளை மீறி எந்த வசதிகளும் அளிக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.\nகுண்டர் சட்டம் - 7 முக்கிய தகவல்கள்\nபாலியல் வல்லுறவிற்கு ஆளான பத்து வயது சிறுமியின் கருக்கலைப்பிற்கு அனுமதி மறுப்பு\nபுகையிலை கலக்கப்பட்ட மது உற்பத்தி பொருட்களுக்கு இலங்கையில் தடை விதிப்பு\nஇந்தியாவில் வசிக்கும் ஆஃப்ரிக்க பழங்குடியின மக்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/3995", "date_download": "2018-12-17T08:50:11Z", "digest": "sha1:S27N46CGF34AEJCIJCMCEC35FJUR4Z5F", "length": 15301, "nlines": 104, "source_domain": "www.tamilan24.com", "title": "எனக்கு வழக்கு செலவு தந்தே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது - எம்.ஏ. சுமந்திரன் | Tamilan24.com", "raw_content": "\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nஎனக்கு வழக்கு செலவு தந்தே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது - எம்.ஏ. சுமந்திரன்\nதமிழரசு கட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணனிடம் இருந்து வழக்கு செலவை பெற்றுக்கொண்டு உள்ளார்.\nவலி,தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ. பிரகாஸ்சை உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக யாழ்.மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nகுறித்த வழக்கில் பிரதிவாதிகளாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா , செயலாளர் கி. துரைசிங்கம் மற்றும் பொருளாளர் பொ. கனகசபாபதி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு விசாரணைக்காக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.\nஅந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி சுமந்திரனும் , வழக்காளி சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணனும் முன்னிலையானர்கள்.\nஅதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து குறித்த வழக்கை வழக்காளி மீள பெற விரும்புவதாக தெரிவித்ததை அடுத்து குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\nகுறித்த வழக்கு தொடர்பில் சட்டத்தரணி , எம்.ஏ. சுமந்திரனிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட போது ,\nஇலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக முன்னாள் பிரதேச சபை தவிசாளர் தாக்கல் செய்த வழக்கில் கட்சியில் இருந்து அவரை நீக்குவதற்கும் , சபையின் உறுப்புரிமையை நீக்குவதற்கும் நீதிமன்றினால் கட்டானை வழங்கப்பட்டு இருந்தது.\nஅந்நிலையில் இன்றைய தினம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் , செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் சார்பில் முன்னிளையானேன். இந்த வழக்கு நீதிமன்றுக்கு வெளியே தீர்க்கப்பட்டு விட்டது என எனக்கு அறிவித்தல் வழங்கப்பட்டு இருந்தது.\nஅதனை நான் நீதிமன்றுக்கு ஆரம்பத்தில் தெரிவித்த போது பிரகாஸ் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.மணிவண்ணன் அவ்வாறு தனக்கு எதுவம் தெரியபடுத்த வில்லை என தெரிவித்து வழக்கினை மேற்கொண்டு நடத்த கேட்டுக்கொண்டார்.\nஅதன் போது நான் பூர்வாங்க ஆட்சேபனை ஒன்றினை தெரிவித்திருந்தேன். இந்த வழக்கு சரியான முறையில் தாக்கல் செய்யப்பட வில்லை கூட்டினைக்க படாத நிறுவனத்திற்கு எதிராக மூவரின் பெயரை குறிப்பிட்டு வழக்கு தாக்கல் செய்வதாயின் சிவில் நடவடிக்கை கோவை பிரிவின் 16 கீழ் நீதிமன்ற அனுமதி பெற்று ஊடகங்களில் அதனை தெரியப்படுத்த வேண்டும்.\nஅவற்றை நான் மேற்கோள் காட்டி வழக்கினை முதல் நிலையிலையே தள்���ுபடி செய்ய வேண்டும் என தெரிவித்து சமர்ப்பணம் செய்தேன்.\nஅதன் பின்னர் வழக்காளியின் சட்டத்தரணி குறித்த வழக்கு சமரசமாக தீர்க்கப்பட்டு உள்ளது தன்னுடைய கட்சி காரர் தனது வழக்கை மீள பெற உள்ளதாக தெரிவித்தார். அதன் போது நீதிபதி வழக்காளியிடம் நேரடியாக கேட்ட போது ஆம் நான் வழக்கினை மீள பெற விரும்புகிறேன் என தெரிவித்தார்.\nவழக்கின் ஆரம்பித்தில் நான் சமரசம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்த போதே வழக்கினை மீள பெற்று இருந்தால் வழக்கு செலவு கேட்டு இருக்க மாட்டேன். அப்படியில்லை என தர்க்கித்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட வுள்ளது என தெரிய வந்ததும் வழக்கினை மீள பெற விரும்புவதாக தெரிவித்தமையால் வழக்கு செலவினை கேட்டு இருந்தேன்.\nஅதனால் எனக்கு வழக்கு செலவு தந்தே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. என தெரிவித்தார்.\nஅதன் போது ஊடகவியலாளர்கள் வழக்கு செலவாக எவ்வளவு தொகை பெற்றுக் கொண்டீர்கள் என சட்டத்தரணி சுமந்திரனிடம் கேட்ட போது . அதற்கு பதிலளிக்காமல் சிரித்துகொண்டு சென்றார். என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nதேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில்\nகொழுப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, லேக்ஹவுஸ் பத்திாிகை அலுவலகத்தில் குழப்பம்..\nயாழ்.அாியாலை- புறுடி வீதியில் வங்கி முகாமையாளா் ஒருவருடைய வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்..\nவரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் தீா்மானத்தை எதிா்த்து வென்ற��விட்டோம்.. மகிழ்ச்சியில் எம்.ஏ.சுமந்திரன்.\nயாழ். சுன்னாகத்தில் சற்று முன் கோர விபத்து: மயங்கிய வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதி\nவைரலாகப் பரவும் இரகசிய ஆவணம்\nபருத்துறை நகரசபையின் 2019ம் ஆண்டுக்கான பாதீடு சட்டத்திற் கு முரணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-12-17T08:00:53Z", "digest": "sha1:6M6GWQPSASSAU5SEWB374RV4DUMMI7GR", "length": 12898, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "இந்தியாவுடன் போரிட தயாராகவே உள்ளோம்: பாகிஸ்தான் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் – மஹிந்த எச்சரிக்கை\nசீக்கிய கலவரம்: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மாலைதீவு ஜனாதிபதி\nபேச்சுவார்த்தை இழுபறி – அமைச்சரவை பதவியேற்பில் தாமதம் (2ஆம் இணைப்பு)\nஇந்தியாவுடன் போரிட தயாராகவே உள்ளோம்: பாகிஸ்தான்\nஇந்தியாவுடன் போரிட தயாராகவே உள்ளோம்: பாகிஸ்தான்\nஇந்தியா – மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் நீண்ட காலமாக முரண்பாடுகள் நீடித்துவரும் நிலையில், இந்தியாவுடன் போரிடத் தயாராகவே இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.\nபாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் ஆசிப் கபூர், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தமது நாட்டு ஊடகங்களுக்கு வெளியிட்ட தகவலில் மேற்படி தெரிவித்துள்ளார்.\nஇந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் மீண்டும் ஒரு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் திகதி, இந்திய பி.எஸ்.எஃப் வீரர் ஒருவர், சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப்பகுதியில் சுடப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலாமாக கண்டெடுக்கப்பட்டார்.\nஇதனை தொடர்ந்து காணாமல் போயிருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகளும் காஷ்மீர் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டனர்.\nஇந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், இந்தியாவுடன் மீண்டும் சமாதானப் பேச்சை ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்தார்.\nநியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில், இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களையும் சந்தித்து தீவிரவாதிம், காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஇதையடுத்து இந்திய மத்திய அரசும் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரைச் சந்திப்பார் என்று அறிவித்தது.\nஎனினும், இந்திய வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பேச்சு வார்த்தையை இந்தியா உடனடியாக ரத்து செய்தது.\nஇதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த, இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத் பாகிஸ்தான் இராணுவத்துக்கு எதிராக நடவடிக்கை அவசியம், என்றபோதிலும், அது மிகக்கொடூரமாக இருக்கக் கூடாது என்றும் கூறினார்.\nஇதற்கு முன் பல தாக்குதல்களை பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தி வெற்றி பெற்றுள்ளபோதிலும்இ பாகிஸ்தான் ராணுவம் போன்று காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளவில்லை என்றும் கூறினார்.\nஇதற்குப் பதில் அளித்தள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் ஆசிப் கபூர், தாங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதிக்காகத் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடி வருவதாக கூறினார்.\nதாம் ஏராளமான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ள நிலையில், தங்களுக்கும் அமைதியின் விலை என்ன என்பது தெரியும் என்றும் கூறினார்.\nபாகிஸ்தான் ஒருபோதும் வீரர்களை மரியாதைக் குறைவாக நடத்தியது இல்லை. இதற்கு முன்பும், இந்திய வீரர்கள் கழுத்தறுத்து கொல்லப்பட்ட போது எங்களைத்தான் இந்தியா குற்றம் சுமத்தியது. நாங்கள் முறையான, நேர்மையான ராணுவத்தினர், இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்றும் கூறினார்.\nதாங்கள் போருக்கு தயாராக இருப்பதாகவும், எனினும் மக்களின் நலனுக்காகவும், அண்டைநாடுகளின் நலனுக்காகவும், அமைதிப்பாதையில் பயணிப்பதாகவும் கபூர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகச்சத்தீவு பகுதியில் 8 மீனவர்கள் கைது\nகச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ராமே\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மாலைதீவு ஜனாதிபதி\nஇந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ், இன்று (திங்கட்கிழமை) இந்தி\nகாஷ்மீரில் கடும் குளிர்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nகாஷ்மீர் மாநிலத்தில் நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் பங்கேற்கமாட்டாரென அக்கட்சி தக\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: கடம்பூர் ராஜூ\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் தொடர்ச்சியான நிலை\nபுதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் – மஹிந்த எச்சரிக்கை\nஇயற்கை பந்தயப் பாதையில் பனிச்சறுக்கல் சாகசம்\nஒன்றாரியோ பாடசாலைகளின் விசேட நிகழ்வுகளுக்கான நிதியொதுக்கீடு நிறுத்தம்\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nகச்சத்தீவு பகுதியில் 8 மீனவர்கள் கைது\nசவுதியுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் வழிகளை ஆராய்கிறது கனடா\nஅரசியல்வாதிகளின் கூரிய ஆயுதம் இனவாதம் – செல்வேந்திரன் சாடல்\nநியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் – தடுமாற்றத்தில் இலங்கை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://campusfronttamilnadu.blogspot.com/2012/04/blog-post_15.html", "date_download": "2018-12-17T07:07:38Z", "digest": "sha1:G66NN3K5D3G5RGXTTAV65ECX5HUXEFYW", "length": 10144, "nlines": 64, "source_domain": "campusfronttamilnadu.blogspot.com", "title": "மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் எழுதலாம்! | Campus Front of India", "raw_content": "\nமத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் எழுதலாம்\nசென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம் என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார்.\nமத்திய அரசின், பல்வேறு பணிகளுக்கான பணியாளர் தேர்வை, மத்திய பணியாளர் தேர்வாணையம், மேற்கொண்டு வருகிறது. ஆண்டுதோறும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள், இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அரசின் பணிகளில் அமர்கின்றனர்.\nகடந்தாண்டு வரை, இந்த ஆணையம் நடத்தும் தேர்வுகளை, ஆங்கிலம் அல்லது இந்தி ஆகிய, இரு மொழிகளில் மட்டுமே, எழுத முடியும் என்ற நிலை இருந்து வந்தது. அந்தந்த மாநில மொழிகளிலும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்ததை அடுத்து, மும்மொழிகளில் தேர்வு எழுதலாம் என்ற உத்தரவை கடந்தாண்டு மத்திய அரசு அறிவித்தது.\n22ம் தேதி தேர்வு: இந்தத் திட்டம் இம்மாதம் 22ம் தேதி நடக்க உள்ள மத்திய அரசுப் பணியாளர் ஆணையத்தின் தேர்வுகளில், முதலில் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து, ஆணையத்தின் தென் மண்டலப் பிரிவுத் தலைவர் ரகுபதி கூறியதாவது: மாநில மொழிகளில் தேர்வு எழுத இயலாததால் சில மாநிலங்களில் இத்தேர்வுகளில் விண்ணப்பங்களே குறைந்த அளவில் வரத் துவங்கின. இந்தப் பிரச்சினை குறிப்பாக தென் மாநிலங்களில்தான் அதிகளவில் இருந்தது.\nஇந்தப் பிரச்சினையை கருத்தில் கொண்டு மத்திய அரசு மும்மொழிகளில் தேர்வு எழுதும் திட்டத்தை அறிவித்தது. வரும் 22ம் தேதி நடக்க உள்ள தேர்வுகள் துவங்கி இனி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் தேர்வுகள் எழுதலாம். கடந்த, 2010-11 ஆண்டில், இரண்டு லட்சத்து 76 ஆயிரத்து 970 விண்ணப்பங்களும், 2011-12ம் ஆண்டில், இரு மடங்கு அதிகரித்து ஐந்து லட்சத்து 41 ஆயிரத்து 341 விண்ணப்பங்களும் வந்துள்ளன. இந்த முறை தமிழகத்தில் இருந்து அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன.\nமத்திய பணியாளர் தேர்வுகளுக்கு இம்முறை தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.,) பணியாற்றுபவர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். வேலைப் பாதுகாப்பு, ஐ.டி.,யை விட அதிகளவில் சம்பளம், உரிய தேர்வுகளை எழுதினால் பணி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் ஐ.டி.,யில் பணிபுரிவோர் மத்திய அரசுப் பணிகளை நாடி வரத் துவங்கியுள்ளனர். மேலும் இத்தேர்வுகளின் நடைமுறையையும் தற்போது மாற்றியுள்ளோம்.\nமுன்பெல்லாம் தேர்வுக்கான தகவல்களை மொண்ணை உரு தட்டி எழுத வேண்டிய நிலை இருந்தது. தற்போது அதெல்லாம் தேவையில்லை. அடிப்படையான பொது அறிவு, மொழி அறிவு இருந்தாலே ஒருவர் மத்திய பணியாளர் தேர்வுகளை எழுத முடியும். இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.\nபல மடங்கு அதிகரிப்பு: தமிழகத்தில் மத்திய பணியாளர் தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்த ரகுபதி, 'கடந்த காலங்களைப் பார்க்கும்போது, இம்முறை தமிழகத்தில் இருந்து விண்ணப்பங்கள் ஆறு மடங்கு அதிகளவில் வந்துள்ளன. இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம்தான் என்றாலும்கூட, பிற மாநிலங்களை விட குறைவு என்றுத��ன் சொல்ல வேண்டும்' என்றார்.\nமனது : வலி நல்லது\nநீங்கள் எப்போதேனும் இப்படி நினைத்தது உண்டா 'நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம் 'நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம்' 'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்' 'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்\nநிறுவன படுகொலைக்கு எதிரான போராட்டம்\nநெல்லை தென்காசியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம். ************************************************* ஹைதராபாத் மத்திய பல்கலைக...\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூலம் ஆண்டு தோறும் வெளியிடப்படும் \"நாமும் சாதிக்கலாம்\" மேற்படிப்பு வழிகாட்டி நூல் இவ்வாண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேவையுடையோர் 9842511589, 9566647201 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.\nமாதம் ஒரு முறை வெளிவரும் மாணவர்களுக்கான ஒரே இதழ்\nஇயக்க செய்திகள் ( 9 )\nகட்டுரைகள் ( 4 )\nகல்வி ( 6 )\nகல்வி நிகழ்சிகள் ( 38 )\nகல்வி பணிகள் ( 6 )\nகானொளி ( 3 )\nகேம்பஸ் செய்திகள் ( 7 )\nசமூக சேவைகள் ( 17 )\nசெய்திகள் ( 9 )\nதேசிய நிகழ்வுகள் ( 7 )\nதொடர்புக்கு ( 1 )\nநிகழ்சிகள் ( 1 )\nநுழைவுவாயில் கூட்டம் ( 7 )\nபத்திரிக்கை செய்தி ( 9 )\nபயிற்சி முகாம்கள் ( 4 )\nபேரணி ( 3 )\nபோராட்டங்கள் ( 45 )\nமனித உரிமை மீறல்கள் ( 2 )\nவிழிப்புணர்வு பிரசாரங்கள் ( 16 )\nவேலை வாய்ப்பு ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2016/06/blog-post_1.html", "date_download": "2018-12-17T07:28:52Z", "digest": "sha1:DLDVAF6F53A76GISBQDEMA4KTXXDNQFZ", "length": 38249, "nlines": 438, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: மலைகளோடு, மடு", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nபுதன், ஜூன் 01, 2016\nவலைப்பூ நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு கடந்த வருடம் வலைஞர்கள் சங்கம் நடத்திய குலுக்கல் பரிசு 3 நபர்களுக்கான இந்தியாவின் சென்னையிலிருந்து U.K. லண்டன் சென்று வருவதற்கான விசா, பயணச்சீட்டு, தங்குமிடம், மற்றும் உணவுச்செலவு ஆகியவை பதிவர்கள் திரு. ஜியெம்பி அவர்கள் பெங்களூரு, முனைவர் திரு. பழனி கந்தசாமி அவர்கள் கோயமுத்தூர் மற்றும் திரு. கில்லர்ஜி தேவகோட்டை இவர்கள் 3 பேருக்கும் பரிசு கிடைத்தது தாங்கள் அனைவரும் அறிந்ததே இதோ அவர்கள் லண்டன் சென்று வந்த பயண அனுபவம் பற்றி எழுதுபவர் தேவகோட்டை திரு. கில்லர்ஜி அபுதாபியிலிருந்து.\nஇடம் : லண்டன் ப்ளீட்வோண்ட் பார்க் மாலை நேரம் 5:30\nபங்களிப்போர் : திரு. ஜியெம்பி ஐயா, முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா மற்றும் கத்துக்குட்டி கில்லர்ஜி\nகந்த��ாமி சார் பூங்கா எவ்வளவு அழகாக பராமரிக்கிறாங்க.... நம்மூருல இதையேன் ஃபாலோ பண்ண மாட்றாங்க \nஜியெம்பி சார் இதற்கெல்லாம் அரசாங்கத்தை குறை சொல்லி பயனில்லை மக்கள் முதலில் ஒழுக்கமான பழக்க வழக்கத்துக்கு வரணும் அதோ பாருங்க அந்தப் பெரியவர் எழுந்து போய் குடித்த கூல்ட்ரிங்ஸ் டின்னை குப்பைத் தொட்டியில் போட்டு வர்றாரு... இதுதான் அடிப்படை காரணம்.\nபெங்களூருல லால் பார்க், கப்பன் பார்க் அதுவும் ஓரளவு இதே தரத்துக்கு பராமரிக்கத்தான் செய்யிறாங்க... தமிழ் நாட்டுல பேருலதான் பார்க் இருக்கு.\nஅது தமிழன் வாழுற நாடு அப்படித்தான் இருக்கும் அதோ பாருங்க ஒரு பொடியனை தமிழ்க் குடும்பம் மாதிரித்தான் இருக்கு குப்பையை எத்தி விளையாடுறான் அதை தடுக்கிறாங்களா இல்லையே இதுதான் நமது வளர்ப்பு முறை.\nஐயா நான் போய் ஸ்டாலில் குடிக்க ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா \nநல்லது கில்லர்ஜி எனக்கு இளநீர் டின்ல வச்சு இருந்தாங்கே அதை வாங்கிட்டு வாங்க, ஜியெம்பி உங்களுக்கு \nகில்லர்ஜி எனக்கு கொக்ககோலா டின் வேண்டாம் அதோ அந்த ஸ்டாலில் ஃப்ரெஸ்சா... கப்’’ல ஸ்ட்ரா போட்டுத் தர்றான் அதை வாங்கிக்கங்க....\nசரி ஐயா போயிட்டு வாறேன்.\nகில்லர்ஜி இடத்தை காலி செய்ததும்...\nஎன்ன சார் கில்லர்ஜிகிட்டே கொக்ககோலா வாங்கிட்டு வரச்சொல்லி இருக்கீங்க \nஏன்... கந்தசாமி சார் அதனாலென்ன \nகில்லர்ஜி கோக்குமாக்கான ஆளு அவரு... கொக்ககோலாவுல எதையாவது போட்டு வாங்கிட்டு வந்துட்டா இதுக்குத்தான் நான் டின் வாங்கச் சொன்னேன்.\nஎன்ன சார் நீங்க... நானே வயிற்றுக்கு ஒரு மாதிரியா இருக்கேன்னு கோலா வாங்கச் சொன்னேன் நீங்க மேற்கொண்டு வயிற்றைக் கலக்குறீங்க \nஎனக்கு தோணுச்சு சொன்னேன் ஏன்னா கில்லர்ஜி பதிவு எழுதும் போது நான் வேற மா3 அப்படின்னு தலைப்பு வச்சதிலருந்து நான் இவருக்கிட்டே கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கேன்.\nஇப்ப என்ன செய்யிறது கொக்ககோலா குடிக்கவா \nஎதுக்கும் அவர் வரட்டும், அவருக்கு என்ன வாங்கிட்டு வந்துருக்காருன்னு... பார்ப்போம் சூழ்நிலையை வச்சு நான் கண்ணைக் காட்டுறேன் நீங்க கோலாவை அவரைக் குடிக்கச் சொல்லுங்க அவருக்கு வாங்கிட்டு வந்ததை நீங்க குடிங்க அவரு தயங்காமல் குடிக்கிறாரான்னு பார்ப்போம்.\nநல்லது நீங்க சொல்றபடியே செய்வோம்.\nகில்லர்ஜி பெரிய பேப்பர் பேக்கிங்கோடு வந்து கீழே ���ட்கார்ந்து பிரித்து வைத்து கந்தசாமி ஐயாவுக்கு இளநீர் டின்னும், ஜியெம்பி ஐயாவுக்கு, கொக்ககோலா ஃப்ரெஸ்ஸூம் ஸ்டாராவும் எடுத்துக் கொடுக்க... ஜியெம்பி ஐயா, கந்தசாமி ஐயாவைப் பார்க்க...\nஎன்ன கில்லர்ஜி உங்களுக்கு வாங்கலையா \nஇதோ பாருங்கள் ஸூப்பர் ஐயிட்டம்.\nஇதென்ன.... இவ்வளவு நீளமா புதுசா இருக்கு \nஆமாங்கய்யா... ½ லிட்டரு இதுக்குப்பேரு... மேல்ட்மெல்ட் ஸூப்பரா இருக்கும் மேலுகாலுக்கு நல்லதாம் வயிற்றில் ஏதும் அஜீரணம் ஆகாமல் இருந்தால் உருட்டி வெளியே கொண்டு வந்துடுமாம் நாமலே டூர் வந்ருக்கோம் வந்த இடத்தில் வயிற்றை சுத்தமாக வச்சுக்கிறது நல்லதுதானே கீழே குறிப்பு கொடுத்து இருக்காங்கே... படிச்சுப் பார்த்தேன் அதான் ரெண்டு வாங்கி கிட்டேன்.\n இது நல்லாயிருக்கும்னு உங்களுக்கு எப்படித்தெரியும் \nநேற்று கேம்ஸ் ப்ரிட்ஜ் போனோமே.... அப்ப நீங்க ரெண்டு பேரும் விஞ்ஞான வளர்ச்சியை தடுக்க முடியுமா’’ன்னு பேசிக்கிட்டு இருந்தீங்கள்ல அப்ப அங்கே மிஷின்ல இருந்துச்சு காய்ன்ஸ் போட்டு எடுத்து குடிச்சேன்.\nநீங்க பேச்சுல மும்முரமாக இருந்தீங்க... அதனாலதான் விட்டுட்டேன்.\nடின்னே எவ்வளவு அழாகாக இருக்கு.\nஆமா ஜியெம்பி கொக்ககோலாவை கில்லர்ஜிக்கு கொடுத்துட்டு நீங்க ஒரு டின் வாங்கிகங்க... கில்லர்ஜி எனக்கு ஒண்ணு கொடுங்க...\nஎன்னங்கய்யா... உங்களுக்குத்தான் இளநீர் இருக்கே \nஇளநீரையும் நீங்களே குடிங்க நேற்று எங்களுக்குத் தெரியாமல் குடிச்சீங்கள்ல அதுக்குத் தண்டனை.\nஇருவரும் ஆளுக்கு ஒரு மேல்ட்மெல்ட் டின் வாங்கி ஓஃபன் செய்து குடிக்க கில்லர்ஜி கொக்ககோலாவையும், இளநீரையும் மாற்றி மாற்றி குடிக்கவும்...\nகில்லர்ஜி முதல்ல கொக்ககோலாவை மட்டும் குடிங்க...\nஐயா இளநீர்ல... இயற்கையாகவே குளிர்ச்சி இருக்கு, அதேபோல கொக்ககோலாவுல Azecitye Fratings அப்படிங்கிற எஸன்ஸ் மிக்ஸ் பண்ணுறாங்க இது உடல் குளிச்சியை 85 % செண்டி மீட்டர் அளவுக்கு மேலே போக விடாமல் தடுக்கும் அப்ப கொக்ககோலா குடிக்கும்போது இளநீரையும் சமநிலைக்கு மிக்ஸாக்கி குடிச்சா அதுக்கு எதிர்புறமாக வேலை செய்து குடல்வாயுவை திறந்து விடும் இதனால் குடல்புண் வர்றதை தடுத்து விடும் இதுக்காகத்தான் நான் மிக்ஸ் பண்ணிக்கிட்டே குடிக்கிறேன்.\nஇதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும் \nஐயா நான் ஸைக்காலஜி படிக்கும் ப��து இதையும் கத்துக்கிட்டேன்.\nஸைக்காலஜியில இதெல்லாம் சொல்லித் தர்றாங்களா \nகந்தசாமி சார் கில்லர்ஜி விபரமான ஆளுதான் எவ்வளவு விபரம் தெரிஞ்சு வச்சு இருக்காரு...\nசரிதான் இந்த மேல்ட்மெல்ட் நல்லாத்தான் இருக்கு இதோட அளவுதான் அதிகமாக இருக்கு பசியடங்கி விடும் போலயே...\nசரி கில்லர்ஜி கிளம்புங்க இப்படியே... வாக்கிங்கா.. லாட்ஜுக்கு போவோம் ஒரு மாதிரியா இருக்கு.\nஆமா ஜியெம்பி சார் எனக்கும் அப்படித்தான் இருக்கு நடங்க...\nமூவரும் குடித்துக் கொண்டே பக்கத்தில் இருக்கும் Le Meridian Hotel-லை நோக்கி நடந்தார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநடந்தார்கள் என்பதை நம்ப மாட்டேன் ,நீங்கள் டாய்லெட்டை நோக்கி ஓடியிருக்கணுமே :)\nநடந்ததையும், நடக்கப் போவதையும் பகவான்ஜி அறிவார்\nவைசாலி செல்வம் 6/01/2016 12:32 முற்பகல்\nஅருமையான தங்களின் இலண்டன் பயணத்தில் நானும் பயணிக்கிறேன் ஐயா.நன்றி.\nவருக சகோ தொடர்வதற்கு நன்றி\nப.கந்தசாமி 6/01/2016 3:32 முற்பகல்\nஆரம்பமே கலக்கலா இருக்கு. தொடருங்க. நாங்க கூடவே வர்ரோம்.\nஆட்ட நாயகன் முனைவர் ஐயாவுக்கு நடந்தவை ஏற்கனவே அறியுமே...\nஸ்ரீராம். 6/01/2016 5:55 முற்பகல்\nஇதுல ஏதோ வில்லங்கம் இருக்கிறதே இப்படியா ஏற்கனவே வயதானவர்கள் தள்ளாடுவார்கள் இதில் உங்கள் பானம் வேறு ஹும் ஒழுங்கா நடந்து போனாங்க்ளா இல்லையா ஹஹஹ் நீங்கள் மீண்டும் வேறு ஏதேனும் தேடிச் சென்றிருப்பீர்களே ஹஹஹஹ்ஹ்\nநல்லா இருந்தவங்க இப்போ உங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கறாங்க...கோக்குமாக்கு அலப்பறை..ஹஹஹ்\nவாங்க வில்லங்கமானவர்களுக்கு வில்லங்கமாகத்தானே தெரியும் நாங்க நல்லவங்க அதனால்தானே எங்களுக்கு பரிசு விழுந்தது உங்களுக்கு விழலையே.... \nஹையா... ஐயாவோட நாங்க லண்டன் சுற்றிப் பார்த்தோமே...\nஓ கதை இப்படிப் போகுதா...எங்களுக்கும் பரிசு எல்லாம் விழும்....பாவம் ரெண்டு பேரும் பார்த்துக் கூட்டிட்டுப் போங்க...பத்திரமா இங்க அனுப்பி வைக்கணும் இல்லைனா உங்களுக்கு இருக்கு வேட்டு ஹஹஹாஹ்ஹ\nதுரை செல்வராஜூ 6/01/2016 8:47 முற்பகல்\nரெண்டு பெரியவங்க பாடுற கோரஸ் பாட்டு கேக்குது எனக்கு\nவாங்க ஜி என்ன புரளியைக் கிளப்பி விட்டுட்டீங்க \nமீரா செல்வக்குமார் 6/01/2016 10:14 முற்பகல்\nரொம்ப நாளைக்கு அப்புறம் காலைல சிரிச்சேன் ஜி...நன்றியும் வாழ்த்துகளும்\nவருக கவிஞரே எமது பதிவுக்கு தினம் வந்தாலும் சிரிக்க முடியா விட்டாலும் முயலலாமே...\nவலிப்போக்கன் - 6/01/2016 10:53 முற்பகல்\nதலைப்பை பார்த்ததும் திகைத்தேன். படத்தை பார்த்தது புரிந்தேன். பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்\nவருக நண்பரே பயணத்தில் சங்கமிப்போம்.\nகவிஞரின் வருகை கண்டு மகிழ்ச்சி தொடர்வதற்கும்.\nஒழுங்காக ரூம் போய்ச் சேர்ந்தார்களா கலக்கத்துடன் தொடர்கிறேன்.\nவாங்க ஐயா ஆட்ட நாயகருக்கு தெரியாததையா எழுதி விடப்போகிறேன் \nபெரியவர்கள் இருவரையும் (உங்களிடமிருந்து) ஆண்டவன் காப்பாற்றிவிடுவான் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.\nஹாஹாஹா என்ன முனைவரே ஐயாக்களிடமிருந்து என்னை யார் காப்பாற்றுவது \n அடுத்து லீ மெரிடியன் ஹோட்டலில் நடக்கப் போகும் அமர்க்களத்திற்குக் காத்திருக்கேன். :)\nவாங்க நடந்ததைத்தானே எழுதுறோம் காத்திருங்கள்...\nபுலவர் இராமாநுசம் 6/01/2016 3:34 பிற்பகல்\nபுலவர் ஐயாவின் வருகைக்கு நன்றி\n‘தளிர்’ சுரேஷ் 6/01/2016 3:34 பிற்பகல்\nதனிமரம் 6/01/2016 11:17 பிற்பகல்\nகுடித்த இளநீர் வயிற்றில் ஏதாவது மாற்றம் தந்து ஓட்டம் எதை நோக்கி என்று காத்து இருக்கின்றேன் அறிய ஜீ\nவருக நண்பரே பொருத்திருந்து பாருங்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6/02/2016 7:19 முற்பகல்\nத ம பதிவாகி உள்ளது எனது கம்மெண்டை காணோமே\nநேற்று ஓட்டு போட்டதோடு மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன் தங்களது கருத்துரை வரவில்லை நண்பரே\nவே.நடனசபாபதி 6/02/2016 10:49 முற்பகல்\nமலைகள் உயரமாக இருந்தாலும் மடு ‘ஆழமானது’ என்பதை நிரூபித்துவிட்டீர்கள்\nவருக நண்பரே பதிவு முடிந்த பிறகு சொல்லுங்கள்.\nதி.தமிழ் இளங்கோ 6/02/2016 6:06 பிற்பகல்\nநகைச்சுவையை ரசித்தேன்.ஏதோ கமெண்டு போட்டர்கள் என்பதற்காக ரெண்டு பேரையும் இப்படியா பழி வாங்குவது G.M.B சும்மா இருந்தாலும் பழனி.கந்தசாமி அய்யா அவர்கள் ஒரு பதிவைப் போட்டு உங்களை வாங்கு வாங்கு என்று வாங்குவார்.\nஹாஹாஹா நீங்களே எடுத்துக் கொடுத்திட்டீங்களே நண்பரே... வருகைக்கு நன்றி\nவெளியூர் போனால் வயிற்றைக் காயப்போடணும், வெளிநாடு போனா, வயிறே இல்லாம போகணும், அதானே உங்க எண்ணம்\nவருக நண்பரே சரியாகத்தான் சொன்னீர்கள் இது எனக்கு மட்டும் விதிவிலக்கு\nபார்க்குல இருந்தவங்கள இப்படி வேற இடத்துக்கு அனுப்பிட்டீங்களே ஜி...ஹிஹிஹ்ஹி...\nவாங்க நானா மேல்ட்மெல்ட் குடிக்கச் சொன்னேன் \nபிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப் 6/14/2016 8:36 முற்பகல்\nப��திய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nவீழ்வேன் என்று நினைத்தாயோ... இவரது சந்ததி வளரட்டும் உசுரோட இருக்கும்போது என்ன மரியாதை மொச்சக்கொட்டை குழம்பு இனி ச...\nதி னேஷ் திருமணம் முடிந்த கையோடு மனைவி அனிதாவை, அபுதாபி அழைத்து வந்து நான்கு வருடங்களாகிறது இன்னும் குழந்தை இல்லை ஒரு அலுவலகத்தி...\nமுந்தைய பதிவில்... விமான நிலையத்தில், கில்லர்ஜி நா ன் அருகில் கிடந்த சேரில் உட்காரும் பொழுது ‘’ அது ’’ எனது கண்ணில் ...\nஎன் வாழ்க்கையில், உள்ள கொள்கையே, எந்த மனிதனுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இரு...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nதென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் ஒரு மாநகராட்சியின் நிலையை பார்த்தீர்களா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளிய...\nதமிழ் வளர்த்த மதுரை விமான நிலையம் பெரும் பாலும் விடுமுறைக்கு தாய்நாடு வந்து மீண்டும் வேலைக்கு திரும்புபவர்களுக்கு பொருட்சும...\nஏங்க இந்த வேட்பாளர் எந்த ஊரு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு காரைக்குடி பக்கத்துல... காரைக்குடியா... அது எங்கிட்டு...\nஉங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்\n நலமே... பிரபல சமையல்கலை வல்லுனர் வலைப்பதிவர் லண்டன்வாசி திருமதி. ஏஞ்சல் அவர்கள் தொடர்பதிவு ஒன்றை எழு...\nபி றந்த நாளை நாம் வெகு விமரிசையாக கொண்டாடுகிறோம் அதிலும் சினிமா நட்சத்திரங்கள் என்று அறியாமைவாதிகளால் சொல்லப்படும் கூத்தாடிகள் அடிக...\nகொரியா மாடல் 4 ½ சவரன்\nகற��றபின் நிற்க அதற்குத் தக \nமன்னிப்பு Sorry മാപ്പ് மன்னிசிமிந்தா माफ Nagsisi...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1492", "date_download": "2018-12-17T08:58:40Z", "digest": "sha1:62Q37DDMA5GAAEWGK7J4Z24VECURWDHD", "length": 15361, "nlines": 202, "source_domain": "temple.dinamalar.com", "title": " Subramanyaswamy Temple : Subramanyaswamy Subramanyaswamy Temple Details | Subramanyaswamy- Manakkal | Tamilnadu Temple | சுப்ரமண்யசுவாமி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> முருகன் - 111 > அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை\nசித்திரை முதல் நாள், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம்.\nஇந்த ஊரின் மத்தியில் உள்ள வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் ஆவணி மாதம் நடைபெறும் திருவிழாவின்போது தான் பெருமாள், தன் மருமகனான முருகனைப் பார்க்க ஸ்ரீதேவி பூதேவி சகிதம் இங்கே வந்து சற்றுநேரம் தங்கி சேவை சாதிப்பார். தான் விழாக்காணும் சமயத்தில் தன் மருமகனைத் தேடி வரும் மாலவனை தரிசித்து அருள் பெற பக்தர்கள் பலர் கூடுவர் என்பது சிறப்பு.\nகாலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோயில் மணக்கால், லால்குடிக்கு அருகில், திருச்சி.\nகிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள ஆலயத்���ின் உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம். கருவறையில் சுப்ரமண்ய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தின் வலது புறம் உற்சவர் திருமேனி உள்ளது.\nஉடற்பிணி, மனநோய்களை போக்க இங்குள்ள முருகனை வழிபாடு செய்கின்றனர்.\nபக்தர்கள் விதவிதமான காவடிகள் எடுத்தும், அபிஷேக ஆராதனைகள் செய்தும் பிரார்த்தனைகளை நிறைவு செய்கின்றனர்.\nஇந்த முருகனின் ஆலய வளாகத்தில் யஜுர் வேத பாடசாலை அமைத்திருப்பதால், எப்போதும் வேதமந்திர ஒலி இங்கே நிறைந்திருக்கிறது. அந்த மந்திரங்களின் அதிர்வு நாள் தோறும் இங்கு வரும் பக்தர்களின் உடற்பிணி, மனநோய்களைப் போக்குவது கண்கூடு. தன்னை ஆராதிக்கும் அனைவருக்கும் மணக்கால் முருகன் தன் அருளை வாரி வழங்குவதில் வள்ளலாகவே திகழ்கிறான் என்று பக்தர்கள் சொல்வது நிதர்சனமான உண்மை\nஇந்த உலகையே ஆள்பவர் சிவன். அவரது நெற்றிப்பொறியிலிருந்து தோன்றியவர் முருகன். ஒருமுறை பிரம்மனுக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாததால் அவரை சிறையில் அடைத்தார் முருகன். அப்போது சிவபெருமான் முருகனிடம் பிரணவ மந்திரத்தின் பொருளை தனக்கும் உபதேசிக்கும்படி கூறினார். முருகனும் தனது அப்பனான சிவனின் காதில் உபதேசம் செய்தார். தான் அறிந்து கொண்ட உபதேசத்தை சிவன் இவ்வுலகம் முழுவதும் அறிவித்தார். அதன்படி திருமாலும் பிரணவ மந்திரத்தின் பொருளை தெரிந்து கொண்டார். தனக்கு சிவன் மூலமாக மந்திர உபதேசம் செய்த முருகனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பெருமாள் தனது திருவிழாவின் போது, இங்குள்ள முருகன் கோயிலுக்கு எழுந்தருளுகிறார் என தலவரலாறு கூறுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இந்த ஊரின் மத்தியில் உள்ள வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் ஆவணி மாதம் நடைபெறும் திருவிழாவின் போது தான் பெருமாள், தன் மருமகனான முருகனைப் பார்க்க ஸ்ரீதேவி பூதேவி சகிதம் இங்கே வந்து சற்றுநேரம் தங்கி சேவை சாதிப்பார்.\n« முருகன் - 111 முதல் பக்கம்\nஅடுத்த முருகன் - 111 கோவில் »\nதிருச்சி மாவட்டம் லால்குடிக்குக் கிழக்கே 1 கி.மீ. யில் அமைந்துள்ளது மணக்கால் முருகன் கோயில்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபிரீஸ்ரெசிடென்சி போன்: +91-431-241 4414\nஹோட்டல் விக்னேஷ் போன்: +91-431-241 4991-4\nஹோட்டல் அண்ணாமலை போன்: +91-431-241 2881-4\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=84", "date_download": "2018-12-17T08:59:49Z", "digest": "sha1:W25EBYM4CDFBOXRKLRMGWY2BEDUY5IWY", "length": 17052, "nlines": 220, "source_domain": "temple.dinamalar.com", "title": " Muktheeswarar Temple : Muktheeswarar Muktheeswarar Temple Details | Muktheeswarar - Theppakulam | Tamilnadu Temple | முக்தீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்\nதல விருட்சம் : வில்வம்\nமகாசிவராத்திரி, நவராத்திரி, ஆடி, தை மாதத்தில் விளக்கு பூஜை. பிரதோஷ பூஜை இங்கு சிறப்பு.\nபெரும்பாலான சிவாலயங்களில் வருடத்தில் சில விநாடிகள் மட்டும், சூரியன் தனது ஒளிக்கிரணங் களால் சுவாமியை பூஜை செய்வார். ஆனால், இங்கு மார்ச் 10 முதல் 21 வரை, செப்டம்பர் 19 முதல் 30 வரையில், 24 நாட்கள் தொடர்ச்சியாக சூரியன் பூஜை செய்கிறார். இதனால், இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், தெப்பக்குளம் - 625 009. மதுரை.\nஇங்குள்ள தலவிநாயகர் சித்தி விநாயகர். இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக விநாயகர் சன்னதியில் வழிபாடு நடத்தலாம். இதன் மூலம் அவர்கள் கண்ட கனவை நனவாக்கலாம் என்ற நம்பிக்கை நிறைவேற மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் உள்ள வில்வமரத்தடி விநாயகர் சன்னதியில் வழிபாடு செய்யலாம்.\nஇறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையவும், கண்ட கனவுகள் நிறைவேறவும், எண்ணிய செயல்கள் நடைபெறவும் இங்குள்ள இரண்டு வில்வமரங்களில் வடமேற்கே உள்ள வில்வமரத்தின்கீழ் உள்ள விநாயகரிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.\nபிரார்த்தனை நிறைவேறியவுடன் 48 நாட்கள் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர்.\nமாரியம்மன் தெப்பத்தின் மேற்கு கரையில் உள்ள இத்தலத்திற்கு, தெப்பமையத்தில் உள்ள மண்டபத்தின் விமானமே கோபுரமாக அமைந்துள் ளது. ஒரே இடத்தில் நின்று அம்பாளையும், சிவனையும் தரிசனம் செய்யலாம். முன்புறம் உயரமான நந்தி, நடராஜர், கிருஷ்ணன், ஆஞ்சநேயர், சுப்பிரமணியர், துர்க்கை, விநாயகர் ஆகியோரும் உள்ளனர். கோயில் தூண்களில் உள்ள சிற்பங்கள், சிறப்பாக உள்ளன.\nஒருமுறை துர்வாச முனிவர், சிவபூஜை செய்த மலர் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். அவன் அம்மலரை தனது வாகனமான ஐராவதத்தின் மீது வைக்க, ஐராவதம் அதை கீழே வீசியது. புனிதம் மிக்க மலரை இந்திரனும், ஐராவதமும் அலட்சியப்படுத்தியதால் கோபம் கொண்ட முனிவர், சாபமிட்டார். இந்திரன் தேவதலைவன் பதவியை இழந்தான், ஐராவதம் காட்டு யானையாக வாழ்ந்தது. சாபத்தின் பலனை அனுபவித்த ஐராவதம், வில்வவனமாக இருந்த இங்கு சிவனை பூஜித்தது. மனம் இரங்கிய சிவன், அதற்கு காட்சி தந்து முக்தி கொடுத்தார். பிற்காலத்தில், இவ்விடத்தில் திருமலைநாயக்கரின் அண்ணன் முத்துவீரப்ப நாயக்கர் ஆலயம் எழுப்பினார்.\nவீணை தெட்சிணாமூர்த்தி: இங்கு தெட்சிணாமூர்த்தி, பிரகார கோஷ்டத்தில் அமைந்ததோடு மட்டுமின்றி சிவனுக்கு முன்புறமுள்ள தூணில் கையில் வீணை கொண்டு, \"வீணை தெட்சிணாமூர்த்தியாக' உள்ளது சிறப்பு. இவரை வணங்கிட கல்வி, கேள்வி மற்றும் இசைஞானம் பெற்று சிறக்கலாம் என்பது நம்பிக்கை.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பெரும்பாலான சிவாலயங்களில் வருடத்தில் சில விநாடிகள் மட்டும், சூரியன் தனது ஒளிக்கிரணங் களால் சுவாமியை பூஜை செய்வார். ஆனால், இங்கு மார்ச் 10 முதல் 21 வரை, செப்டம்பர் 19 முதல் 30 வரையில், 24 நாட்கள் தொடர்ச்சியாக சூரியன் பூஜை செய்கிறார்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nமதுரை மத்திய பஸ்ஸ்டாண் டிலிருந்து 4 கி.மீ., தூரத்தில் உள்ள தெப்பக்குளத்தில் கோயில் அமைந்துள்ளது. மத்திய பஸ் ஸ்டாண்ட், மாட்டுத்தாவணியிலிருந்து பஸ்கள் உள்ளன.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாண்டியன் ஹோட்டல் +91 - 452 - 435 6789\nஹோட்டல் தமிழ்நாடு +91 - 452 - 253 7461 (5 லைன்ஸ்)\nஹோட்டல் நார்த்கேட் +91 - 452 - 438 3030 (4 லைன்ஸ்), 252 3030 (4 லைன்ஸ்)\nஹோட்டல் கோல்டன் பார்க் +91 - 452 - 235 0863\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/11/blog-post_17.html", "date_download": "2018-12-17T07:33:15Z", "digest": "sha1:LADZONA6SNWDCNZXUJX3IHGMNAZG2SGB", "length": 34208, "nlines": 212, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அனுமதிக்கப்பட்ட வழியில் பொருளீட்டுவது", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஅப்துல்லா இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'அனுமதிக்கப்பட்ட வழியில் பொருளீட்டுவது கடமையிலும் கடமையானதாகும்\".\nஇதனை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமாயின், ஒரு முஸ்லிமின் மீது தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற அடிப்படைக் கடமைகள் எவ்வாறு முதன்நிலைக் கடமைகளாக இருக்கின்றதோ அதனைப் போலவே, அனுமதிக்கப்பட்ட வழிகளில் பொருளீட்டுவதும் அதே போன்றதொரு கடமையானதாகும்.\nஇந்த மிகச் சுருக்கமான நபிமொழியானது நமக்கு மிகத் தெளிவானதும் முக்கியமானதுமானதொரு செய்தியைத் தாங்கி நிற்கிறது. முதலாவதாக, இந்த உலக வாழ்க்கைக்கும் அல்லது சடவாத வாழ்க்கைக்கும் மற்றும் ஆன்மீக வாழ்க்கைக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவாக்கி, இஸ்லாமிய வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதைத் தெளிவாக்குகின்றது.\nஇன்றைக்கு மக்கள் இந்த விஷயத்தில் இஸ்லாத்தை விட்டும் எதிர்த்திசையில் நடைபோடுவதைப் பார்க்கின்றோம். ஒரு மனிதன் இந்த உலக வாழ்க்கையிலேயே மூழ்கி விடுவானாகில், அவனை அது ஆன்மீகப் பாதையை விட்டும் வெளியே கொண்டு போய் விட்டு விடும். இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டிருப்பவர்கள், தங்களது வாழ்க்கை இஸ்லாமியமயமாக வேண்டும் என்று விரும்புபவர்கள், இத்தகைய உலகாதாயப் போக்கிலிருந்து தங்களை விடுவிடுத்துக் கொள்ள வேண்டும். இதில் பிரச்னைகளும், கருத்துவேறுபாடுகளும் கூட உள்ளன இந்த உலக வாழ்க்கையிலும் மற்றும் ஆன்மீகத்திலும் பங்கு கொள்வதன் மூலம் பிரச்னைகளைத் தீர்த்து விட முடியுமா இந்த உலக வாழ்க்கையிலும் மற்றும் ஆன்மீகத்திலும் பங்கு கொள்வதன் மூலம் பிரச்னைகளைத் தீர்த்து விட முடியுமா அல்லது இரண்டையும் விட்டு விடுவதா அல்லது இரண்டையும் விட்டு விட��வதா அனைத்து மதங்களிலும் இதுவே மையப் பிரச்னையாக இருக்கின்றது, பலர் இரண்டையும் விட்டு விட்டு துறவறம் நோக்கிச் செல்வதையே தேர்ந்தெடுத்து, மனித இனத்திற்கு அதன் மூலம் முன்மாதிரி மிக்கவர்களாகத் திகழலாம் என்று கூறுவார்கள். இவ்வாறு செல்வது மனித நேயத்தையே இழக்கச் செய்து, அதனை விட்டும் அவர்களைத் தூர மாக்கி விடுவதை, நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறு ஆன்மீகத்தின் மூலம் துறவறத்தைத் தேடிக் கொண்ட, இந்து மற்றும் கிறிஸ்தவ துறவிகளைப் பற்றிய கொடுமையான கதைகளைப் பற்றி நாம் அறிந்து வருகின்றோம்.\nஇதன் காரணமாக, பலர் இன்றைக்கு உலகாதாய அல்லது சடவாத வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து அதில் லயித்து விடுவதையே குறிக்கோளாகக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம். இதற்கு இன்றைய மேற்குலகின் போக்கை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். இன்றைக்கு இத்தகைய வாழ்க்கைப் போக்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதன் காரணமாக, அவர்களிடம் உடல் மற்றும் உள நோய்களும், மரணங்களும் அதிகரித்து வருவதானது, அவர்களுடைய வாழ்க்கைப் போக்கில் ஏதோ கோளாறு இருக்கின்றது என்பதை நமக்கு நினைவூட்டுகின்றது.\nஇந்த இரண்டு முரண்பாடான வாழ்க்கைப் போக்கிலிருந்து விலகி, இஸ்லாம் தெளிவான, நேரான வாழ்க்கைப் போக்கை காட்டுகின்றது. பொருளாதார வாழ்க்கையையும், ஆன்மீக வாழ்க்கையும் இணைத்தே வாழ வழிகாட்டுகின்றது. மனிதன் உண்மையிலேயே உலக ஆசாபாசங்கள் மற்றும் ஆன்மீகத் தேட்டம் நிறைந்தவன். இந்த இரண்டையும் அவனுக்கு மறுப்பதன் மூலம் அவனது பிரச்னைக்கான தீர்வு கிடைத்து விடாது, ஆனால் தனக்கு மட்டுமே அவை உரித்தானது என்ற சுயநலப் போக்கைத் தான் இஸ்லாம் தடை செய்கின்றது. செல்வங்கள் நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமே, அதுவே நம்முடைய வாழ்க்கையாகி விடாது. பிரச்னை என்பது செல்வத்தில் இல்லை, அதிலேயே தன்னை மூழ்கடித்து விடுவதிலேயே தான் இருக்கின்றது. வாழ்க்கையின் வளங்கள் ஒன்றும் மோசமானதல்ல. இதனைக் குர்ஆனை இவ்வாறு கூறுகின்றது ..\nஅல்லாஹ் உங்களிடம் (வாழ்க்கைக்கு) ஆதாரமாக ஆக்கித் தந்த செல்வத்தை (4:5)\nஒரு மனிதன் ஆகுமான வழிகளில் தேடிச் சேர்த்த செல்வதைப் பற்றி நபிமொழிகள் புகழ்ந்து கூறுகின்றன. செல்வத்தைச் சேர்க்க முயற்சிப்பதானது ஆன்மீகத்திற்கு எதிரானதல்ல, அது ஒரு ஆன்மீகக் கடமையும் கூட\nஆனால், ந��ம் தேடக் கூடிய செல்வங்கள் ஆகுமான வழியில் பெறக் கூடியவைகளாக இருக்க வேண்டும். இது மேற்கண்ட நபிமொழியின் இரண்டாவது பாகமாகும். பணத்தை மட்டும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பது மட்டும் நமது குறிக்கோள் அல்ல, மாறாக ஆகுமான வழியில் பணம் தேடுவதும் அதனை வளர்த்தெடுப்பதும் தான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். இது மனித சமுதாயத்தின் பொருளாதார வாழ்க்கையை இஸ்லாமியமயமாக்குதவற்காக வேண்டிய அடிப்படைத் திட்டமாகவும் இருக்கின்றது. அனைத்து வியாபாரங்களும் மற்றும் அது சார்ந்த யுக்திகளும் இந்த மனித சமுதாயத்திற்கு ஆகுமானதாக ஆகி விடுவதில்லை.\nவியாபாரத்தில் நல்லது எது மற்றும் கெட்டது எது என்பதை இன்றைக்கு இருக்கின்ற வியாபார ஜாம்பவான்கள் தீர்மானிக்கக் கூடியதல்ல. மனிதனது பொருளாதார வாழ்வில் நல்லது எது அல்லது கெட்டது எது என்பதையும், அது மட்டுமல்ல முழு வாழ்க்கைக்கும் எது நல்லது அல்லது எது கெட்டது என்பதையும் தீர்மானிக்கும் சக்தி ஒன்றிருக்கின்றது, அனைத்து உலகங்களையும் படைத்து பரிபாலிக்கும் வல்ல சக்தியான அல்லாஹ் என்ற சக்தி மட்டும் தான் இதனைத் தீர்மானிக்க முடியும். ஒரு மனிதனது தனிப்பட்ட வாழ்விலும் மற்றும் கூட்டு வாழ்விலும், அவனது பொருளாதார வாழ்விலும், அதன் நடைமுறைகளிலும் இஸ்லாமியச் சட்டங்கள் அவனுக்கு முழுமையான வழிகாட்டுதல்களைக் காட்டுகின்றன, எனவே அத்தகைய சட்டங்களைத் தனிப்பட்ட முறையிலும் மற்றும் கூட்டுமுறையிலும் பின்பற்றுவது என்பது நம்மீது உள்ள கடமையாக இருக்கின்றது.\nஇன்றைய உலகில் இருக்கின்ற நடைமுறைகளோடு இந்த இஸ்லாமியச் சட்டங்கள் மோதக் கூடிய சூழ்நிலைகள் எழலாம். உதாரணமாக, வட்டி, சூதாட்டம், மது, அபகரித்தல் போன்றவைகளை இஸ்லாம் தடை செய்திருக்கின்றது, இத்தகைய தடை செய்யப்பட்ட அம்சங்கள் எத்தகைய கவர்ச்சிகரமானதாக, செல்வ வளத்தைக் கொட்டிக் குவிக்கக் கூடியதாக இருப்பினும் சரியே, இதிலிருந்து முஸ்லிம்கள் முழுமையாக விலகி இருத்தல் வேண்டும். ஒரு இறைநம்பிக்கையாளருடைய இந்த பொருளாதாரப் போரட்ட வாழ்வானது, அந்தப் பொருளாதாரத்தைத் தேடுவது கூட மார்க்கக் கடமையாக இஸ்லாம் ஏன் ஆக்கி வைத்திருக்கின்றது என்பதை அவருக்கு உணர்த்தக் கூடியதாக இருக்கும். கூட்டு வாழ்வில் இதனைக் கடைபிடிக்கும் பொழுது, தனிப்பட்ட நபர்கள் இஸ்லாம் தடை செய்திருக்கின்ற வழிகளில் பொருளீட்டுவதன் மீதுள்ள மோகத்தைக் குறைப்பதோடு, அவர்களும் ஆகுமான வழிகளில் பொருளீட்டுவதற்குண்டான வழிகளை இலகுவாக்கி வைக்கும்.\nசில நேரங்களில் மேற்குறிப்பிட்ட இரண்டு விதமான கடமைகளில் உள்ள நடுநிலைப் போக்கிலிருந்து தவறி விடுகின்றோம். நம் மீதுள்ள முதல் நிலைக் கடமை என்னவெனில், தனிப்பட்ட ரீதியில் நாம் பொறுப்பாளிகள் என்பதை உணர்வது, மறுமை நாளிலே நம்முடைய வாழ்வைப் பற்றி நாம் தான் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம் என்பதையும் உணர்ந்து கொள்வது.\nஅதே நேரம், இன்றைக்கு நம்முடைய காலத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களான ஊNN, உலக பன்னாட்டு நிதியம் (ஐஆகு), உலக வங்கி (றுழசடன டீயமெ) மற்றும் காட் (புயவவ) போன்றவற்றை தனிப்பட்ட நபரொருவர் எதிர்த்து, அதன் மூலம் ஆகுமான வழிகளில் பொருளீட்டக் கூடிய வாழ்க்கைக்கு சமூகத்தை இட்டுச் செல்ல இயலாது.\nவட்டியினைத் தவிர்ந்து வாழ்வதென்பது இன்றைக்கு இயலாத காரியமாக இருக்கின்றதே, ஏன் அவை யாவும் மிகச் சிறந்த பொருளாதார வழிமுறை என்பதன் காரணமாக அவற்றைத் தவிர்க்க இயலாவில்லை என்பதை விட, அவை சமூகத்தில் வேர் பிடித்து வளர்ந்திருக்கின்றன என்பதே காரணமாகும்.\nநமது வீட்டினுள் ஊNN 24 மணி நேரமும் மேற்கத்திய கலாச்சாரத்தைக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருக்கும் பொழுது, இஸ்லாமிய சமூக வாழ்வைக் கட்டி அமைப்பதென்பது எவ்வாறு என்பதை நாம் சிந்திக்க வேண்டும். பன்னாட்டு நிதியமும், உலக வங்கியும் இஸ்லாமிய நாடுகளின் பட்ஜெட், மற்றும் வரி விதிப்புகள் எவ்வாறு அமைய வேண்டும் என்று உத்தரவிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஹலால் மற்றும் ஹரமான வரி விதிப்புகள் பற்றிய பிரச்னைகளை அங்கு எவ்வாறு தீர்க்க இயலும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். பன்னாட்டு நிதியமும், உலக வங்கியும் இஸ்லாமிய நாடுகளின் பட்ஜெட், மற்றும் வரி விதிப்புகள் எவ்வாறு அமைய வேண்டும் என்று உத்தரவிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஹலால் மற்றும் ஹரமான வரி விதிப்புகள் பற்றிய பிரச்னைகளை அங்கு எவ்வாறு தீர்க்க இயலும் (இஸ்லாமிய சட்ட வல்லுநர்களின் கருத்துப்படி, வரிவிதிப்பானது தேவையானதாகவும், காரணத்துடனும், பாகுபாடற்றதாகவும், செலுத்துவதற்கு இயலுமானதாகவும், மற்றும் வரியை வசூலிப்பதில் கடினம் காட்டாமலும் இருக்க வேண்டும். இல்லையென்றால், வரிவிதிப்பானது அநீதமானது மற்றும் ஹரமானது – தடை செய்யப்பட வேண்டியது, என்று கூறுகின்றார்கள்). தனிப்பட்ட ரீதியில் ஹராமான வழிகளில் ஈடுபடாமல் இருப்பது ஒவ்வொருவரின் மீதும் உள்ள கடமையாகவும், அவசியமானதாகவும் இருக்கின்றது, இன்னும் ஹராமான வழிகளில் ஒருவரை இட்டுச் செல்லக் கூடிய சக்திகளை எதிர்த்து போராடுவதும், அத்தகைய வழிமுறைகளை மாற்றி அமைப்பதற்கு முனைப்புக் காட்டுவதும் அவசியமாகும்.\nமூன்றாவதாக, ஹலாலான – ஆகுமான வழிகளில் சம்பாதிக்கின்றோம்.., சம்பாதிக்கின்றோம் என்று கூறிக் கொண்டு, மார்க்கம் அடிப்படைக் கடமைகளாக்கி வைத்திருக்கின்ற கடமைகளில் இருந்து அவரது அந்த வருமானம் அவரை கவனமற்றதாhக்கி விடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். நம்முடைய வருமானங்களை பெருக்கக் கூடிய நிறுவனங்கள் ஹலாலானவைகளாக இருந்தாலும் கூட, அவை அடிப்படைக் கடமைகளான தொழுகை, ஹஜ், நோன்பு போன்ற அடிப்டைக் கடமைகளில் இருந்து நம்மை மறக்கடிக்கச் செய்து விடக் கூடாது.\nஇதனை நாம் நமது கவனத்தில் எப்பொழுதும் கொண்டிருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில், சில இஸ்லாமிய அமைப்புகள் அடிப்படையான வணக்க வழிபாடுகள் பற்றிக் கூறும் பொழுது, தவறிழைத்து விடுகின்றார்கள். தொழுகையை நிறைவேற்றுவது என்பது அவரது சொந்த கடமைகளை நிறைவேற்றி விடுதல் என்பதில் மட்டுமல்ல, இஸ்லாமிய சமூக வாழ்வினை – சமூக அமைப்பை அமைப்பதற்குண்டான தடைகளை அகற்றுவதற்குண்டான பயிற்சித் தளமாக தொழுகை இருக்கின்றது என்பதை மக்களுக்கு உணர்த்தத் தவறி விடுகின்றார்கள். இவ்வாறாக ரீதியில் அடிப்படைக் கடமைகளை மக்களுக்கு உணர்த்தி இருப்பார்களென்று சொன்னால், இத்தகைய அமைப்பினை உருவாக்கக் கூடிய வழிமுறைகளின் பால் மக்களின் கவனத்தைத் திருப்பி இருக்கக் கூடும். ஆனால் பிரச்சாரகர்கள் தங்களது பொறுப்பைத் தட்டிக் கழித்ததன் விளைவாக, அடிப்படைக் கடமைகளுக்கும் இன்னும் அது வலியுறுத்தும் பொறுப்பிற்கும் உள்ள தொடர்புகள் வலுவிழந்து போய் விட்டன. இதன் காரணமாக அரசியல் ரீதியாக அல்லது பொருளாதார ரீதியாக கூட்டுப் போராட்டத்திற்குத் தயாராகுபவர்கள் சில நேரங்களில், மிகப் பெரிய போராட்டக் களமாக தங்களது இயக்கத்தை மாற்றுவதற்கு அடிப்படைக் கடமைகளைக் கூட மறந்து விடக் க���டியவர்களாக ஆகி விடுகின்றார்கள்.\nநாம் சரியான விதத்தில் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை கீழ்காணும் நபிமொழி நமக்குத் தெளிவினைத் தரும் : பொருளாதார வளத்தைப் பெருக்குவதற்கு முயற்சிப்பது என்பது நமது அடிப்படைக் கடமைகளுக்கு அடுத்தபடியாக உள்ள கடமையாகும். பொருளாதாரமாக இருக்கட்டும், ஆன்மீகமாக இருக்கட்டும், எதற்கு சரியானபடி முன்னுரிமை கொடுப்பது என்பதை வைத்துத் தான் நாம் சரியான திசையில் பயணிக்கின்றோமா என்பதைக் கூற முடியும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nநாற்றமடிக்கும் வியர்வையும் டியோடரன்டஸ்; பாவனையும்....\nவிண்டோஸ் கம்ப்யூட்டர் வேகமாக இயங்க டிப்ஸ்…\nகாது மடலில் தோட்டு துவாரப் பிரச்சனைகள்\nஓமத்தின் (ஓமம்) மருத்துவ குணங்கள்:-\nடாப் 10 ஷாப்பிங் டிப்ஸ்\nஎன்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்\nதமிழ்நாட்டின் போக்குவரத்திற்கு உண்டான பதிவு தொடர் ...\nவேலையில் ஜெயிக்க வெற்றிச் சூத்திரங்கள்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/2017/10/", "date_download": "2018-12-17T08:30:16Z", "digest": "sha1:ZRV4PP2Z4W4WLCUSJH65FORH7Q2OHTZU", "length": 8256, "nlines": 66, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "October 2017 | Tamil Diaspora News", "raw_content": "\n[ December 17, 2018 ] தமிழர்க்கு ஆசை காட்டி மோசம் செய்தார்கள் சிறிதரனும் டெலோவும். இது தமிழர்களின் தவறுகள்.\tஅண்மைச் செய்திகள்\n[ December 15, 2018 ] Bolton Calls for Western Sahara Referendum/மேற்கு சஹாரா வாக்கெடுப்புக்கான போல்டன் அழைப்புகள்\tஅண்மைச் செய்திகள்\n[ December 11, 2018 ] ஐ.நா. பொது சன வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உதவி தேவை: வவுனியா காணாமல் போனோர் பெற்றோர்கள்\tஅண்மைச் செய்திகள்\n[ December 8, 2018 ] இரட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார்.\tஅண்மைச் செய்திகள்\n[ November 27, 2018 ] தமிழீழ மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்\tஅண்மைச் செய்திகள்\nஇணைந்த வடக்கு, கிழக்கு அடிப்படையிலேயே புதிய தீர்வு – கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை\nஇணைந்த வடக்கு, கிழக்கு அடிப்படையிலேயே புதிய தீர்வு – கிழக்கு சிவில் சமூக [மேலும்]\nதமிழர்களே வெளியேறுங்கள்; அல்லது எங்களுக்கு …..\nதமிழர்களே வெளியேறுங்கள்; அல்லது எங்களுக்கு அடிமையாக வாழுங்கள் என்பதே சிங்களத்தின் சித்தார்ந்தம் என [மேலும்]\nசிங்களத்துக்கு தமிழர் காணியை கொடுக்க சம்மதித்த…..\n1960 களில் ஆண்டில் தமிழர்களின் தாயக பூமியை சிங்களவர்கள் ஆக்கிரமிப்பு தொடர்ந்து கொண்டிருப்பதை [மேலும்]\n1960 களில் ஆண்டில் தமிழர்களின் தாயக பூமியை ……\n1960 களில் ஆண்ட���ல் தமிழர்களின் தாயக பூமியை சிங்களவர்கள் ஆக்கிரமிப்பு தொடர்ந்து கொண்டிருப்பதை [மேலும்]\nதமிழரசுக்கட்சி சுமந்திரனையும், அடைக்கலநாதனையும் விலக்க வேண்டும்\nதமிழரசுக்கட்சி சுமந்திரனையும், ரெலோ அடைக்கலநாதனையும் கட்சியில் இருந்து விலக்க வேண்டும் தந்தை செல்வா [மேலும்]\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன். நோவா என்பவர் ஒரு கப்பல் [மேலும்]\nவடக்கில் இருந்து புத்தர் சிலைகளை அகற்றக் கோருகிறது அடையாளம்\nவடக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனைத்து புத்தர் சிலைகளும் அகற்றப்பட வேண்டும் என்று “யாழ்ப்பாண அடையாளம்” [மேலும்]\nதமிழர் பொதுவாக்கெடுப்புக்கான பரப்புரை இயக்கத்துக்கு பிரதமர் ருத்ரகுமாரன் தலைமையில் செயற்குழு – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவிப்பு\nநன்றி, புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் ஊடகம். October 09,2017 இலங்கைத்தீவின் தேசிய [மேலும்]\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nதமிழர்க்கு ஆசை காட்டி மோசம் செய்தார்கள் சிறிதரனும் டெலோவும். இது தமிழர்களின் தவறுகள். December 17, 2018\nBolton Calls for Western Sahara Referendum/மேற்கு சஹாரா வாக்கெடுப்புக்கான போல்டன் அழைப்புகள் December 15, 2018\nஐ.நா. பொது சன வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உதவி தேவை: வவுனியா காணாமல் போனோர் பெற்றோர்கள் December 11, 2018\nஇரட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார். December 8, 2018\nதமிழீழ மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள் November 27, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0", "date_download": "2018-12-17T07:32:48Z", "digest": "sha1:EQEFRSXHAHTFW7K6M2VZKE2XTYJUD5IL", "length": 4483, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கலப்பு இரட்டையர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கலப்பு இரட்டையர்\nதமிழ் கலப்பு இரட்டையர் யின் அர்த்தம்\n(டென்னிஸ், இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளில்) ஒரு அணியில் ஆண் வீரர் ஒருவரும் பெண் வீரர் ஒருவரும் ஜோடியாகச் சேர்ந்து, அதே போன்ற மற்றொரு ஜோடியை எதிர்த்து விளையாடும் போட்டி.\n‘கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸும் மார்ட்டினா நவரத்திலோவாவும் சேர்ந்து விளையாடி வெற்றி பெற்றார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF", "date_download": "2018-12-17T08:17:54Z", "digest": "sha1:HU3XXT5J3TSRJJIQMXCW7EOV3T4JHG2T", "length": 4117, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மற்றைய | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மற்றைய யின் அர்த்தம்\nஉயர் வழக்கு மற்ற; பிற; ஏனைய.\n‘இந்தக் கதை மற்றைய கதைகளிலிருந்து எவ்வாறு வேறுபட்டது\n‘மற்றைய கோள்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதைக் குறித்துத் தீவிர ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-17T08:25:17Z", "digest": "sha1:5F7JANPMXQ3VYRCKSDZJ5753U6X2MSE7", "length": 16524, "nlines": 190, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இந்தியாவில் Archives ~ Automobile Tamilan", "raw_content": "திங்கட்கிழமை, டிசம்பர் 17, 2018\nஇந்தியாவில் ��ுதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஅக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஅக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nமகேந்திரா & மகேந்திரா மானியத்தில் இயங்கும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் ஜாவா மோட்டார் சைக்கிள்களை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பிராக் ...\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nபுதிய 2019 ஹுண்டாய் எலன்ட்ரா கார்கள் இந்தியாவி சோதனை செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. புதிய 2019 ஹுண்டாய் எலன்ட்ரா கார்கள், இந்தியாவில் Nu 2.0 பெட்ரோல் மற்றும் ...\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் \"ப்ரீ கார் கேர் கிளினிக்\", இந்தியாவில் கடந்த 21ம் தேதி தொடங்கியது. ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட 1,309 டீலர்ஷிப்கள் மற்றும் சர்விஸ் ...\nஇந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது இசுசூ V- கிராஸ் ‘ஜாடி ரோட்ஸ் லிமிட்டெட் 30’ அசிஸ்சொரிஸ் பேக்கேஜ்\nஇசுசூ மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் லிமிடெட் எடிசன் அசிஸ்சொரிஸ் பேக்கேஜ் கொண்ட லைப்ஸ்டைல் மற்றும் அட்வென்ச்சர் யுட்டிலிட்டி வாகனம் வி-கிராசை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனம் 'ஜாடி ...\nஇந்தியாவில் சோதனை செய்யப்பட்டது கேடிஎம��� டியூக் 125\nஇந்தியாவில் சிறியளவிலான கேடிஎம் மோட்டார் சைக்கிள் ஆஸ்திரிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளர்கள் அறிமுகம் செய்ய உள்ளனர். ஏற்கனவே இந்த டியூக் 125 மோட்டார் சைக்கிள்களுக்கான ப்ரீ-ஆர்டர்கள் இந்தியாவில் ...\nஇந்தியாவில் சோதனை செய்யப்பட்டது எம்ஜி மோட்டார்ஸ் எஸ்யூவி\nசீனாவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியா மார்க்கெட்டில் தனது எஸ்யூவிகளை அறிமுகம் செய்ய முடிவு செய்து, தனது புதிய எஸ்யூவி கார்களை ...\nஇந்தியாவில் சிறிய எலக்ட்ரிக் SUV-கள் கொண்டு வரப்படும்: ஹூண்டாய் நிறுவனம் அறிவிப்பு\nஉலகில் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க தொடங்கியுள்ள நிலையில், கொரியா தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் நிறுவனமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் ...\nவரும் 2019ல் இந்தியாவில் அறிமுகமாகிறது யமஹா NMAX 155cc ஸ்கூட்டர்\nஇந்திய மார்க்கெட்டில் 125cc ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக யமஹா நிறுவனம் தனது புதிய NMax 155cc ஸ்கூட்டர்களை வரும் 2019ம் ஆண்டில் இந்தியாவில் ...\nஇந்தியாவில் ஒரு லட்ச விற்பனை இலக்கை எட்டியது மாருதி எஸ்-கிராஸ்\nமாருதி எஸ்-கிராஸ் கார்கள், இந்தியா மார்க்கெட்டில் ஒரு லட்சம் கார்கள் விற்பனை யாகி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த கார்கள் பிரிமியம் நெக்ஸா நெட்வொர்க்கில் விற்பனை செய்யப்பட்டது. ...\nசெவர்லே செயில் செடான் 7000 முன்பதிவுகளை கடந்தது\n7வது தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம் விடைபெறுகின்றது\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/oct/14/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-3019901.html", "date_download": "2018-12-17T08:32:12Z", "digest": "sha1:WYYJIQM7KQTCTV76XPQNGPNM6XE4ODRC", "length": 8925, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "நாகர்கோவிலில் பேரிடர் மீட்பு ஒத்திகை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nநாகர்கோவிலில் பேரிடர் மீட்பு ஒத்திகை\nBy DIN | Published on : 14th October 2018 07:11 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு குறித்து ஒத்திகை நிகழ்ச்சி சுசீந்திரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.\nசர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு சுசீந்திரம் சோழன்திட்டை அணைக்கட்டில் வெள்ள மீட்புப் பணிகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒத்திகையில் தீயணைப்புத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை, மின்வாரிய ஊழியர்கள் மற்றும் முதல் காப்பாளர்கள் பங்குபெற்றனர்.\nஇந்த ஒத்திகை நிகழ்ச்சியினை மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே பார்வையிட்டார். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர், மாணவிகள், பொதுமக்கள் ஒத்திகை நிகழ்ச்சியினை பார்வையிட்டனர்.\nதீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் சத்தியகுமார் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை பயன்படுத்தி எவ்வாறு வெள்ள அபாய காலங்களில் தப்பிப்பது என்பது குறித்து விளக்கிக் கூறினார். மேலும் மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது மற்றும் முகாம்களில் தங்க வைப்பது, அத்தியாவசிய சேவைகள் வழங்குவது தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்பட்டது.\nஇந்த ஒத்திகை நிகழ்ச்சிகளை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பேச்சியம்மாள், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.\nமுன்னதாக ஆட்சியர் அலுவலகம் முன்பு விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்ரீநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.சுகன்யா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் வீராசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கிறிஸ்டோபர் ஜெயராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அ���ிய கலர் புகைப்படங்கள்\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/elysium-space-is-taking-the-cremated-remains-of-100-people-into-space-1957753", "date_download": "2018-12-17T07:23:36Z", "digest": "sha1:ZDXKGMMN5KNONQ7MFPMYSE36JGDLRJ52", "length": 8433, "nlines": 100, "source_domain": "www.ndtv.com", "title": "Elysium Space Is Taking The Cremated Remains Of 100 People Into Space | பணமிருந்தா...? இதையெல்லாமா விண்வெளிக்கு அனுப்புவீங்க!", "raw_content": "\nஇறந்தவர்களின் நெருங்கியவர்கள் அனுப்பும் அஸ்திகளை மரியாதையுடனும் கவனத்துடனும் பெட்டகத்தில் வைத்து விண்ணில் ஏவப்படும்\nஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9 (Space X Falcon 9) வகை ராக்கெட் மூலம் சாம்பல்கள் கொண்டு செல்ல படுகிறது.\nஅமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று விண்வெளிக்கு இறந்த நபர்களின் சாம்பலை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.\nஎலூசியம் ஸ்பேஸ் எனப்படும் தனியார் நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9 (Space X Falcon 9) வகை ராக்கெட்டில் மனிதர்களின் சாம்பல்களை விண்வெளிக்கு கொண்டு செல்ல உள்ளதாக வந்த அறிவிப்பை தொடர்ந்து இறந்தவர்களின் நெருங்கியவர்கள் அவர்களின் சாம்பலை (2,500 டாலர்கள்) அதாவது 1,76,187 இந்திய ரூபாய் மதிப்பு செலவில் விண்வெளிக்கு அனுப்ப முன்பதிவு செய்துள்ளனர்.\nஇன்னும் சில நாட்களில் விண்ணில் செலுத்தப்பட உள்ள இந்த ராக்கெட் போர் வீரர்கள், விண்வெளி வீரர்கள், வானவியல் ஆர்வலர்கள் என முக்கிய பிரமுகர்களின் சாம்பல்களை கொண்டு செல்ல உள்ளது.\nஇறந்தவர்களின் நெருங்கியவர்கள் அனுப்பும் அஸ்திகளை மரியாதையுடனும் கவனத்துடனும் பெட்டகத்தில் வைத்து விண்ணில் ஏவப்படும்.\nதற்போது செலுத்தப்படும் இந்த ராக்கெட்டில் 100 நபர்களின் சாம்பல்களை மட்டுமே அனுப்ப அனுமதிக்கப்படும் என எலூசியம் ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்தது.\nமேலும் இந்த ராக்கெட்டுகளை போனில் உள்ள செயலியை வைத்து கண்காணிக்க முடியும் எனவும் இந்த ராக்கெட் சாம்பலை விண்ணில் செலுத்திவிட்டு பூமியை நான்கு ஆண்டுகள் சுற்றி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கு முன்னர் 2012-ல், சுமார் 320 நபர்களின் சாம்பல்களை விண்வெளிக்கு ஒரு நிறுவனம் அனுப்பியது கூடுதல் தகவல்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n2 டாலர் தயிர் பாக்கெட்டை கண்டுபிடிக்க 98 டாலர் செலவு செய்த காவல்துறை.\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட டிரக் டிரைவர் \nபெர்த் டெஸ்ட் - புஜாரா, ராகுல் அவுட் சேஸிங்கில் தடுமாறும் இந்தியா\nதப்பியது தமிழகம் : ஆந்திரா,ஒடிசாவை தாக்கத் தயாராகும் ''பேதாய்'' புயல்\nMiss Universe 2018: பிரபஞ்ச அழகியாக பிலிப்பைன்ஸ் நாட்டு அழகி தேர்வு\nஇவர் தான் நிலாவுக்குப் போகும் முதல் சுற்றுலா பயணி\nபிற மொழிக்கு | Read In\nபெர்த் டெஸ்ட் - புஜாரா, ராகுல் அவுட் சேஸிங்கில் தடுமாறும் இந்தியா\nதப்பியது தமிழகம் : ஆந்திரா,ஒடிசாவை தாக்கத் தயாராகும் ''பேதாய்'' புயல்\nMiss Universe 2018: பிரபஞ்ச அழகியாக பிலிப்பைன்ஸ் நாட்டு அழகி தேர்வு\nஸ்டெர்லைட் விவகாரத்தில் திருப்பம்: தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2018/08/how-to-use-computer-keyboard-as-mouse.html", "date_download": "2018-12-17T08:45:08Z", "digest": "sha1:QQ357GLCPA6UBE77P53PEPXVTZ5A2SIS", "length": 11397, "nlines": 82, "source_domain": "www.softwareshops.net", "title": "கம்ப்யூட்டரில் கீபோர்டை மௌஸ் பாயிண்டராக மாற்றி பயன்படுத்துவது எப்படி ? - Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்", "raw_content": "\nகம்ப்யூட்டரில் கீபோர்டை மௌஸ் பாயிண்டராக மாற்றி பயன்படுத்துவது எப்படி \nகம்ப்யூட்டரில் சில நேரங்களில் சுட்டி (MOUSE) சரியாக வேலை செய்யாமல் செயலிழந்துவிடும். அதுபோன்ற சமயங்களில் கீபோர்டை மௌஸ் ஆக பயன்படுத்த முடியும். அதற்கான வழிமுறைகளைத் தெரிந்துகொள்வோம்.\nஎப்படி கீபோர்டை மௌஸாக பயன்படுத்துவது\n1. விண்டோஸ் கம்ப்யூட்டரில் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி, கண்ட்ரோல் பேனல் சென்று, Ease of Access ல் இடம் பெற்றுள்ள வசதியைப் பயன்படுத்தி கீபோர்டை மிக எளிதாக மௌஸ் பாயிண்டராகப் பயன்படுத்த முடியும்.\n2. அதில் Change How Your Mouse Works என்பதினை கிளிக் செய்யவும்.\n3. Turn on Mouse Keys என்பதில் டிக் மார்க் ஏற்படுத்திடவும்.\n4. Apply & Ok கொடுத்து வெளியேறவும்.\nஇனி, உங்கள் கீபோர்டில் உள்ள Numeric Keyboard மௌசாக மாறிவிடும்.\nமௌஸ் பாயிண்டரை மேல் மற்றும் இடது புறமாக நகர்த்திச் சென்றிட எண் 7 விசை பயன்படுகிறது.\nமேலே நகர்த்திச் சென்றிட எண் 8 விசை துணைபுரிகிறது.\nமேல் மற்றும் வலது புறமாக நகர்த்திட 9\nகீழுள்ள படம் மிகத் தெளிவாக \"மௌஸ் பாயிண்டரை நகர்த்திட உதவும் விசைகளை குறிப்பிட்டுக் காட்டுகின்றது.\nமௌஸ் பட்டனை தேர்ந்தெடுத்திட உதவும் விசைகள்\nஒரு ஐட்டத்தை நீங்கள் கிளிக் செய்வதற்கு முன்பு எந்த மௌஸ் பட்டன் உங்களுக்கு ஆக்டிவாக இருக்க வேண்டும் என்பதை கீழுள்ள விசைகளின் மூலம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.\nலெப்ட் பட்டனை தேர்ந்தெடுத்திட (/) ஸ்லாஷ் கீ பயன்படுகிறது.\nரைட் பட்டனை தேர்ந்தெடுத்திட (-) குறி பயன்படுகிறது.\nஇரண்டையும் மாற்றி மாற்றி பயன்படுத்திட (*) விசை பயன்படுகிறது.\nகிளிக் செய்திட உதவும் பட்டன்\nஒரு ஐட்டத்தின் மீது கிளிக் செய்திட 5 என்ற விசை பயன்படுகிறது. கிளிக் செய்யப்பட வேண்டிய ஐட்டத்தின் மீது மௌஸ் பாயிண்டரை நகர்த்திய பிறகு, 5 விசையை அழுத்தினால் அந்த ஐட்டம் கிளிக் செய்யப்படும்.\nகிளிக் செய்யப்பட வேண்டிய ஐட்டத்தின் மீது கர்சரை நகர்த்திச் சென்று, (-) குறியை ஒருமுறை அழுத்தி விட்டு (ரைட் மௌஸ் பட்டன் ஆக மாற்றுவதற்கு - குறி பயன்படுகிறது.) பிறகு (+) குறியை அழுத்த ரைட் கிளிக் ஆகிவிடும்.\nஇவ்வாறு மௌஸ் பட்டனை முதலில் தேர்ந்தெடுத்த பிறகு, அதை கிளிக் செய்திட உதவும் பட்டனுக்கான (/ அல்லது - ) விசையை அழுத்த வேண்டும்.\nஇந்த முறையில் கம்ப்யூட்டர் கீபோர்டை மௌசாக மாற்றி பயன்படுத்திட முடியும். பயன்படுத்திட சற்று கடினமாக இருப்பினும், மௌஸ் வேலை செய்யாதபொழுது இது ஒரு மாற்று வழியாக இருக்கும்.\nமேலும் விரிவாக தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்.\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/category/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-17T08:24:26Z", "digest": "sha1:E4BPZESUNNCZGV6MDHEXY45GE73P2XIP", "length": 13870, "nlines": 128, "source_domain": "www.tamilpriyan.com", "title": "தெரிந்துகொள்ளுங்கள் Archives - தமிழ் பிரியன்", "raw_content": "\nவீட்டில் அன்னாசி வளர்ப்பது எப்படி\nமரிய ரீகன் ஜோன்ஸ் May 14, 2015 தெரிந்துகொள்ளுங்கள் 3 Comments\n சில பெண்களுக்கு வீட்டை அலங்காரப்படுத்துவது (அவர்களையும் சேர்த்துதான்) பொழுதுபோக்காக அமைகிறது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொழுதுப்போக்கு என்பது ஒரு கேள்விக்குறிதான். ஆண்களின் பொழுதுபோக்கைப் பற்றி சொல்லவே வேண்டாம். இன்றைய நவநாகரீகத்தில் இளைய சமுதாயத்தில் பலர் நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பதும், அவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதுமே பொழுதுப்போக்கு என நினைக்கின்றனர். அதுவும் …\nமரிய ரீகன் ஜோன்ஸ் September 18, 2014 தெரிந்துகொள்ளுங்கள் 9 Comments\nபகுதி ஒன்றைப் படிக்க இங்கு சொடுக்கவும். சென்ற பகுதியில் சில கனவுகளின் அர்த்தங்களைக் குறிப்பிட்டிருந்தேன். இந்த பகுதியிலும் பல பெரியவர்களிடம் கேட்டு நான் அறிந்ததையும் என் சுற்றுப்புறத்தில் நடந்த உண்ம��ச் சம்பவங்களையும் குறிப்பிடுகிறேன். கனவு கண்டால் கண்டிப்பாக நடக்குமா அப்துல் கலாம் சொன்னதைப் போன்று கனவு கண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் கண்டிப்பாக நடக்கும் என்று …\nமரிய ரீகன் ஜோன்ஸ் August 28, 2013 தெரிந்துகொள்ளுங்கள் 6 Comments\nசிறிய குழந்தைகளை ஆசையாக கொஞ்ச, பல செல்லப் பெயர்கள் வைத்துக் கூப்பிடுவோம். ஒரே ஒரு செல்லப் பெயர் வைத்து கூப்பிட்டால் நமக்கு திருப்தி இருக்காது. அம்முக்குட்டி, செல்லக்குட்டி, கண்ணுக்குட்டி, மணிக்குட்டி, கண்ணே, மணியே, முத்தே, ராஜா, ராஜாத்தி என்று பல பெயர்கள் வைத்து கொஞ்சினாலும், மேலும் புதிது புதிதாக பெயர் வைத்து கொஞ்சவே விழைவோம். அதுபோல, …\nமரிய ரீகன் ஜோன்ஸ் July 22, 2013 தெரிந்துகொள்ளுங்கள் 3 Comments\nதமிழில் பல சுவாரசியங்கள் உள்ளன. நாம் பேசுவதில், எழுதுவதில் மற்றும் உரைநடையில் தமிழ் பல புதிர்களையும் சுவாரசியங்களையும் கொண்டது. இன்று நாம் தமிழ் சொற்றொடர்களில் உள்ள சுவையைப் பார்க்கப் போகிறோம். நாம் பேசுவதில் சில வார்த்தைகள் எதுகை மோனை போன்றும் சில அடுக்குத் தொடர்களைப் போன்றும் இருக்கும். பொதுவாக நாம் இரு வார்த்தைகளை சேர்த்து ஒரு …\nமரிய ரீகன் ஜோன்ஸ் June 6, 2013 தெரிந்துகொள்ளுங்கள் 9 Comments\nமனம்: இன்னைக்கு என்ன இடுகை போடலாம் நான்: சும்மா இருடா டேய் நான்: சும்மா இருடா டேய் தூக்கமா வருது. நாளைக்குப் பாத்துக்கலாம். மனம்: இருபது நாளா இததாண்டா சொல்ற தூக்கமா வருது. நாளைக்குப் பாத்துக்கலாம். மனம்: இருபது நாளா இததாண்டா சொல்ற இன்னைக்கு கண்டிப்பா ஏதாவது ஒரு இடுகை இட்டே ஆகணும். நான்: சரி, என்ன தலைப்பு. மனம்: தெரியலையே இன்னைக்கு கண்டிப்பா ஏதாவது ஒரு இடுகை இட்டே ஆகணும். நான்: சரி, என்ன தலைப்பு. மனம்: தெரியலையே அத நீதான் யோசிக்கணும். நான்: பலதடவ யோசிச்சிட்டேன். ஒண்ணும் தோனல. நான் …\nஅது என்ன கிளா நீர்\nமரிய ரீகன் ஜோன்ஸ் December 23, 2012 தெரிந்துகொள்ளுங்கள் 3 Comments\nகிராம புறங்களில் நல்ல சுத்தமான சுவையான குடிநீரை “கிளா நீர் போன்று இருக்கிறது” என்கிறார்கள். “அது என்ன கிளா நீர்” என்று என் பாட்டியிடம் கேட்டேன். அதனால் பல தகவல்களை தெரிந்து கொண்டேன். கிலா நீர் என்பது, மிகவும் தூய்மையான குடிநீர். அதுவும் ஊர்புறங்களில் இருக்கும் குடிநீர் அல்ல, காட்டில் இருக்கும் குடிநீர். காட்டில் …\nநாம் அறிந்த பழங்களும் அழிந்துவரும் பழ��்களும்\nமரிய ரீகன் ஜோன்ஸ் December 18, 2012 தெரிந்துகொள்ளுங்கள் 5 Comments\nஇந்தக் கட்டுரையில் நாம் அறிந்த பழங்களின் பட்டியலையும் கேள்விப்படாத அழிந்துபோகும் அரிய வகை பழங்களையும் பார்க்கப்போகிறோம். நாம் அறிந்த பழங்களின் பட்டியல் முக்கனிகள் மா, பலா மற்றும் வாழை. பிற பழங்கள் அன்னாசி செடி காய்களுடன் • ஆப்பிள் • நேந்திரம் பழம் • சிறுகாய்(Berry) • சீத்தாப்பழம் • பேரீச்சம் பழம் • சீமை …\nநாம் காணும் கனவுகளுக்கான அர்த்தங்கள்\nமரிய ரீகன் ஜோன்ஸ் November 13, 2012 தெரிந்துகொள்ளுங்கள் 12 Comments\nநாம் தினமும் பல கனவுகளை காண்கிறோம். சில கனவுகளின் தாக்கத்தால் நாம் திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்து எழுகிறோம். பல கனவுகளுக்கும் நடக்கப் போவதற்கும் சம்பந்தம் இருப்போது போன்று உணர்கிறோம். சரி, நாம் காணூம் கனவுகளுக்கு அர்த்தம் உண்டா ஆம், என்கிறார்கள் பெரியவர்கள். கனவு எப்படி வருகிறது ஆம், என்கிறார்கள் பெரியவர்கள். கனவு எப்படி வருகிறது அறிவியல் முறைப்படி: நரம்புத் தளர்ச்சி இருந்தாலோ அல்லது மனக்குழப்பம் …\nஇந்தியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை\nமரிய ரீகன் ஜோன்ஸ் October 1, 2012 தெரிந்துகொள்ளுங்கள் 2 Comments\nசமீபத்தில் என் நண்பனுடைய கணினியில் ஒரு காணொளி கண்டேன். அது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியின் சிறு துணுக்கு. அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பொது இடங்களில் மக்களிடம் கேள்விகளை கேட்பார். மக்கள் வினோதமான பதில்களை கூறுவார்கள். அதுதான் அந்த நகைச்சுவை நிகழ்ச்சியின் கருத்தாக்கம். நான் பார்த்த காணொளியில் என்ன கேள்வியென்றால் “தேசிய கீதம் …\nமரிய ரீகன் ஜோன்ஸ் June 2, 2012 தெரிந்துகொள்ளுங்கள் 1 Comment\nதிருவள்ளுவர் திருக்குறளை எழுதியவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.உலகே வியந்து போற்றும் நூல்களில் முக்கியமான ஒன்று திருக்குறள்.எல்லா நாட்டவர்க்கும் இனம்,மதம்,மொழி மற்றும் கலாச்சாரம் அனைத்தையும் தாண்டி வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களை கூறுவதால் அது உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது. திருவள்ளுவர் சென்னை மைலாப்பூரில் பிறந்தவர்.அவர் நெசவுத் தொழில் செய்து வந்தார் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.அவரது மனைவியின் …\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்���ள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2014/07/blog-post_18.html", "date_download": "2018-12-17T07:27:47Z", "digest": "sha1:27HWMZGY5EQNWN4XZFFZT2EZ5XIR3YG6", "length": 32887, "nlines": 442, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: வள்ளியூர், வயித்தெரிச்சல் வயிரவமூர்த்தி.", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவியாழன், ஜூலை 17, 2014\nகேள்விக்கணை கேசவமூர்த்தியும், வயித்தெரிச்சல் வயிரவமூர்த்தியும்.\n கேசு, நல்லாயிருக்கேன், நீ எப்படியிருக்கே துபாயில இருந்து எப்பவந்தே \n இப்படி உட்காரு, நம்மஊருலதான் கட்டுப்பாடு இருக்கே, உள்ளூருலதான் பொண்னு எடுக்கனும்னு.\n வீணை வாசிச்சுகிட்டு இருந்தாளே, வீணா அவஎங்கே போனா \nஅந்த வீணாப்போனவதான் நம்ம வீரபாண்டிய கல்யாணம் செய்துட்டாளே...\nசந்தா வசூலிச்சுகிட்டு இருந்தாளே, சாந்தா அவஎங்கே \nசாந்தமானவ, மாதிரி இருப்பாளே அவ, நம்ம சாந்தகுமார கல்யாணம் செய்துட்டாளே...\nகளையெடுப்பாளே கலாவதி அவஎன்ன ஆனா \nஅந்தக்காலாவதியானவதான், நம்ம கலாநிதிய கல்யாணம் செய்துட்டாளே...\nகுண்டா இருப்பாளே, குயிலி அவஎங்கே \nஅந்தகுந்திதான், நம்ம குருநாதனை கல்யாணம் செய்துட்டாளே...\nராங்காவே பேசுவாளே, ராணி அவஎங்கே \nஅந்தராங்கிதான், நம்ம ரங்கசாமிய கல்யாணம் செய்துட்டாளே...\nகோதுமைகடை வச்சிருந்தாளே, பூங்கோதை அவஎங்கே \nஅந்தக்கோந்தைதான் நம்ம கோதண்டராமனை கல்யாணம் செய்துட்டாளே...\nமாலை கோர்த்து விப்பாளே மாலா அவஎங்கே \nஅந்தமாடுதான் நம்ம மாடசாமிய கல்யாணம் செய்துட்டாளே...\nபழக்கடை வச்சிருந்தாளே பழனியம்மா அவஎன்ன ஆனா \nஅந்தப்பாழாப்போனவதான் நம்ம பழனியாண்டிய கல்யாணம் செய்துட்டாளே...\nபூ வியாபாரம் செய்வாளே, நம்ம பூமயிலு அவஎங்கே \nஅந்தபூதந்தேன், நம்ம பூமிநாதனே கல்யாணம் செய்துட்டாளே...\nமுருக்குகடை வச்சிருந்தாளே, முனியம்மா அவஎன்ன ஆனா \nஅந்தமுண்டந்தேன், நம்ம முனீஸ்வரனே கல்யாணம் செய்துட்டாளே...\nசவுக்குகடை வச்சிருந்தாளே, சந்தியா அவஎன்ன ஆனா \nஅந்த சந்திசிரிச்சவதான், நம்ம சத்யாவே கல்யாணம் செய்துட்டாளே...\nநரஸுவேலை பார்த்தாளே நர்மதா அவஎங்கே \nஅந்தநாசமா போறவதான், நம்ம நடராஜனைக் கல்யாணம் செய்துட்டாளே...\nபார்மஸியில வேலை பார்த்தாளே பார்வதி அவஎங்கே \nஅந்தப் பாதகத்திதான் நம்ம பாண்டுரங்கனை, கல்யாணம் செய்துட்டாளே...\nகாய்கறிக்கடை வச்சிருந்தாளே, காளியம்மா அவஎன்ன ஆனா \nஅந்தக்காவாலி சிருக்கிதான�� நம்ம காளிமுத்தனை கல்யாணம் செய்துட்டாளே...\nவழவழன்னு பேசுவாளே, வள்ளி அவஎன்ன ஆனா \nஅந்தவள்ளுகிராக்கிதான் நம்ம வரதராஜனை கல்யாணம் செய்துட்டாளே...\nஇருமிக்கிட்டே இருப்பாளே இருளாயி அவஎங்கே \nஅந்த இருமிகொட்டாந்தான், நம்ம இருளப்பனை கல்யாணம் செய்துட்டாளே...\nமூக்குத்தி போட்ருப்பாளே, மூக்காயி அவஎங்கே \nஅந்தமூதேவிதேன், நம்ம மூர்த்திய கல்யாணம் செய்துட்டாளே...\nஓடிக்கிட்டே இருப்பாளே ஒச்சாயி அவஎங்கே \nஅந்தஓடுகாலிதான், நம்ம ஓம்பிரகாஷே கல்யாணம் செய்துட்டாளே...\nஎன்னடாஇது, எல்லாப்பொண்னுக்குமே கல்யாணமாயிருச்சுன்னு சொல்றே, அப்ப நீ யாரைத்தான் கல்யாணம் செஞ்சே \nயேண்டா, அத இப்பத்தான் கேக்றியா நானே பொண்னுகிடைக்காம நம்ம வைரவன்பட்டி, பைரவன் பொண்டாட்டி வைதேகிய வச்சுக்கிட்டுயிருக்கேன். கேக்றான்பாரு கேள்வி கேணப்பயமாதிரி.\nமனுசனுக்கு, வயித்தெரிச்சல் இருக்கும்தான் அதுக்காக, இப்படியா \nகுறிப்பு - இந்தப் பெயர்களில் வரும் சகோதரிகள், இதை படித்தால் வயித்தெரிச்சல் வயிரவமூர்த்தி சார்பாக, எனது SORRY-- Killergee\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 6/24/2013 6:19 பிற்பகல்\nயோவ்,Killergee நீயே எழுதிப்புட்டு, வயிரவமூர்த்தி மேலே வழியப்போடுறியா \n வயிரவமூர்த்தி டெலிபோண் நம்பர் தர்றேன் அவருட்டயே கேட்டுகங்க...\n‘தளிர்’ சுரேஷ் 7/17/2014 5:44 பிற்பகல்\nஎப்படிங்க பாஸ் இப்படியெல்லாம் அடைமொழியை சிந்திக்கறீங்க இன்னிக்கு நிறைய குத்து கிடைக்கும்னு நினைக்கறேன் இன்னிக்கு நிறைய குத்து கிடைக்கும்னு நினைக்கறேன்\nநல்லவேளை சகோதரி டி,ஆர் விட்டுனு சொல்லாம போனீங்களே...\nதுரை செல்வராஜூ 7/17/2014 7:39 பிற்பகல்\nதுபாய்ல இருந்து வந்த வயித்தெரிச்சலுக்கு இம்புட்டு வெவரமுங் கிடைச்சதே பெரிய ஆச்சர்யம்\nஊமைக்கனவுகள். 7/17/2014 9:31 பிற்பகல்\nஎதுகையும் மோனையும் போட்டிப் போட்டுக் கொண்டு கிச்சுக் கிச்சு மூட்டுகின்றன நண்பரே\nரூபன் 7/17/2014 10:51 பிற்பகல்\nகேள்வி பதில் சொல்லி அசத்தி விட்டீங்கள் வித்தியாசமான பகிர்வு வாழ்த்துக்கள்\nதவறாது வருகைதரும் தங்களுக்கும் நன்றி நண்பரே...\nகரந்தை ஜெயக்குமார் 7/18/2014 5:47 முற்பகல்\nதங்களின் வருகைக்கும் நன்றி ஐயா.\nஇந்த பதிவை படிக்க, படிக்க எனக்கு ஒரு தலை ராகத்தில் வரும் பாடல் ஒரு பாடல் தான் ஞாபகத்துக்கு வந்தது.\nதிண்டுக்கல் தனபாலன் 7/18/2014 8:04 முற்பகல்\nஉருப்படியா \"��ைச்சிக்கிட்டு\" இருந்தா சரி தான்... ஹா... ஹா...\n பைரவன் பொண்டாட்டியை வச்சுக்கிறது சரியா \nஇத்தனை பொண்ணுங்க இருந்தும் உனக்கு ஏன் எவனும் தரல.....\nவலிப் போக்கன் 7/18/2014 10:52 பிற்பகல்\nஊருல இருக்கிற பொண்ணுக எல்லாம் நம்ம பொண்ணுகதான்னு சொல்லும் பொன்சாமிய விட்டுடிங்களே.....தலிவா............\nசாரித்தலிவா,,, மறந்துட்டேன்மே மன்சுக்கோ தலிவா,,,,\nமிக அருமையான கற்பனை வளம்ஜீ உங்களுக்கு இதை படித்தபோது நான் பத்தாம் வகுப்பில் எழுதிய \" அறுவை அதிபர்கள் \" நாடகம் நினைவுக்கு வருகிறது இதை படித்தபோது நான் பத்தாம் வகுப்பில் எழுதிய \" அறுவை அதிபர்கள் \" நாடகம் நினைவுக்கு வருகிறது ஏறக்குறைய இதே பாணியில் எழுதியது.\nஇத்தனை பெயர்களையும் சேகரித்து முன்னும் பின்னும் எதுகை மோனைக்கெற்ற வார்த்தைகளை போட்டு எழுதுவது சுலபமல்ல.\nநண்பா, எனது நகைச்சுவையை மட்டுமல்ல, மனதை கசக்குகின்ற பதிவுகளை இனிமேல்தான் காணப்போகிறீர்கள் ஏனெனில் தங்களை போன்றவர்களெல்லாம் இப்பொழுதுதானே வரஆரம்பித்திருக்கிறார்கள் இருப்பினும் தங்களின் வருகைக்கு நன்றி.\nபோகப்போக தெரியும் இந்த(வலை)பூவின் வாசம் புரியும்...\nதங்களது தளம் வலைச்சரத்தில் இன்று அறிமுகமாகி உள்ளது.//http://blogintamil.blogspot.in/2014/07/around-the-world.html// நன்றி\nசகோதரியின் தகவலுக்கும், எம்மை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கும் ஒரு கன்டெய்னரில் நன்றியை அனுப்பி வைத்துள்ளேன்.\nகேள்வி பதில் ஊடாகவே ஒரு செய்தி. தாங்கள் தந்துள்ளவிதம் வித்தியாசமானதாக இருந்தது. பாராட்டுகள்.\nவித்தியாசமா இருந்ததால்தானே தங்களின் பாராட்டு கிடைத்தது நன்றி ஐயா.\nவலைச்சரத்தில் மைதிலி கஸ்தூரி ரெங்கன் தங்களைப் பற்றி விவாதிக்கிறார்.வாழ்த்துக்கள்.\nகில்லர் ஜி யம்மாடியோ இத்தனை பொண்ணுங்களா தாங்குமா.....இத்தனை பொண்ணுங்கள் இருந்தும் கேசுக்கு வைச்சுக்கற கேசாகிப் போச்சேனுதான்....\nடி.ஆர். நினைவுக்கு வந்தார்.....ஒருதலை ராகம் படத்துல வருமே அந்தப்பாட்டு.....\nஅவன் ஒரு ராசியில்லா கேசா....\nநான் நேற்று போட்ட கமெண்ட் எங்கே ஒழுகிப் போச்சுன்னு தெரியலே ,சரி ,மறுபடியும் போட்டுட்டா போச்சு \nவைரவன் பட்டி பைரவன் வெறும் வையுடன் நிறுத்திக்க மாட்டார் ,நூறு பைரவர்களை ஏவி உங்களைக் கடிக்க விட்டு வேடிக்கைப் பார்க்கப் போறார் ,ஜாக்கிரதை \n நான் வயிரவமூர்த்தியை காண்பிச்சுட்டு போறேன்.\nபெண்கள் கிடை��்கலன்னா இவ்ளோ பட்டப்பேர் கொடுப்பீங்களா தோழர்.நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளது.வாழ்த்துகள்.\nமிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..\nநண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:\nபதிவு புதுமையாக, அருமையாக,,எதுகை, மோனையுடன் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு வரியும் அடுத்தடுத்து படிக்க “திக் திக்” கென்று இருந்தது. (காரணம் பெயர்கள்தாம் சுயநலம் என்றும் வைத்துக் கொள்ளலாம் சுயநலம் என்றும் வைத்துக் கொள்ளலாம்) எல்லா சகோதரிகளும் மன்னிப்பார்களாக) எல்லா சகோதரிகளும் மன்னிப்பார்களாக வலைச்சர அறிமுகத்திற்கும், புதுமையான பதிவுகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஉண்மைதான் வலைப்பதிவு சகோதரிகளின் பெயர் வராமல் இருப்பதற்க்கு நான் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டேன் உங்களுக்கு படிக்கும்போது ''திக் திக்'' எனக்கு எழுதும் போதே ''பக் பக்''\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nவீழ்வேன் என்று நினைத்தாயோ... இவரது சந்ததி வளரட்டும் உசுரோட இருக்கும்போது என்ன மரியாதை மொச்சக்கொட்டை குழம்பு இனி ச...\nதி னேஷ் திருமணம் முடிந்த கையோடு மனைவி அனிதாவை, அபுதாபி அழைத்து வந்து நான்கு வருடங்களாகிறது இன்னும் குழந்தை இல்லை ஒரு அலுவலகத்தி...\nமுந்தைய பதிவில்... விமான நிலையத்தில், கில்லர்ஜி நா ன் அருகில் கிடந்த சேரில் உட்காரும் பொழுது ‘’ அது ’’ எனது கண்ணில் ...\nஎன் வாழ்க்கையில், உள்ள கொள்கையே, எந்த மனிதனுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இரு...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க ந��� ன்று கொண்...\nதென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் ஒரு மாநகராட்சியின் நிலையை பார்த்தீர்களா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளிய...\nதமிழ் வளர்த்த மதுரை விமான நிலையம் பெரும் பாலும் விடுமுறைக்கு தாய்நாடு வந்து மீண்டும் வேலைக்கு திரும்புபவர்களுக்கு பொருட்சும...\nஏங்க இந்த வேட்பாளர் எந்த ஊரு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு காரைக்குடி பக்கத்துல... காரைக்குடியா... அது எங்கிட்டு...\nஉங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்\n நலமே... பிரபல சமையல்கலை வல்லுனர் வலைப்பதிவர் லண்டன்வாசி திருமதி. ஏஞ்சல் அவர்கள் தொடர்பதிவு ஒன்றை எழு...\nபி றந்த நாளை நாம் வெகு விமரிசையாக கொண்டாடுகிறோம் அதிலும் சினிமா நட்சத்திரங்கள் என்று அறியாமைவாதிகளால் சொல்லப்படும் கூத்தாடிகள் அடிக...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000028826/gold-digger-2_online-game.html", "date_download": "2018-12-17T07:45:54Z", "digest": "sha1:HI4NVKHGNOK6WB3CW6XJ3WYFJTCO6PJH", "length": 10922, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு தங்கம் வெட்டி எடுப்பவர் 2 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள��\nவிளையாட்டு தங்கம் வெட்டி எடுப்பவர் 2\nவிளையாட்டு விளையாட தங்கம் வெட்டி எடுப்பவர் 2 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் தங்கம் வெட்டி எடுப்பவர் 2\nஇன்று உங்கள் தோள்களில் குகை அசுரன் விதி பொறுப்பை சுமையை அமைந்தது. ஷாகி சைக்ளோப்சின் கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து வருகிறது என்று பழைய என்னுடைய சென்றார் காரணமாக ஒரு சில மங்கலான வெளிச்சத்தில் தங்க கற்களை ஒளி வெளியே தரையில் அதை பெற வாய்ப்பு சரிவு மூடப்பட்டுள்ளது. ஆனால் அது மட்டும் அதை செய்ய முடியாது, அதனால் அவர் உங்கள் உதவி தேவை. நீங்கள் நிலத்தடி செல்ல தயாரா . விளையாட்டு விளையாட தங்கம் வெட்டி எடுப்பவர் 2 ஆன்லைன்.\nவிளையாட்டு தங்கம் வெட்டி எடுப்பவர் 2 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு தங்கம் வெட்டி எடுப்பவர் 2 சேர்க்கப்பட்டது: 16.07.2014\nவிளையாட்டு அளவு: 0.42 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.4 அவுட் 5 (5 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு தங்கம் வெட்டி எடுப்பவர் 2 போன்ற விளையாட்டுகள்\nதங்கம் வெட்டி எடுக்கும் இடத்தில் வேலை செய்பவர்\nபாப் திருடன் 2 - Kort Fnox\nடிக் குவெஸ்ட் டீலக்ஸ்: பூமிக்கு அடியிலுள்ள\nஒ 'கானர் தான் நாணயம் குவெஸ்ட்\nஅமேசிங் எஸ்கேப் தங்க சுரங்க\nவிளையாட்டு தங்கம் வெட்டி எடுப்பவர் 2 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தங்கம் வெட்டி எடுப்பவர் 2 பதித்துள்ளது:\nதங்கம் வெட்டி எடுப்பவர் 2\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தங்கம் வெட்டி எடுப்பவர் 2 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு தங்கம் வெட்டி எடுப்பவர் 2, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு தங்கம் வெட்டி எடுப்பவர் 2 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nதங்கம் வெட்டி எடுக்கும் இடத்தில் வேலை செய்பவர்\nபாப் திருடன் 2 - Kort Fnox\nடிக் குவெஸ்ட் டீலக்ஸ்: பூமிக்கு அடியிலுள்ள\nஒ 'கானர் தான் நாணயம் குவெஸ்ட்\nஅமேசிங் எஸ்கேப் தங்க சுரங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1974485", "date_download": "2018-12-17T08:37:43Z", "digest": "sha1:FWCXZEFT2RPQDMRDTWE72TTXONMU3MP5", "length": 16547, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "எல்.இ.டி., பல்பு மீண்டும் விற்பனை| Dinamalar", "raw_content": "\nபோபர்ஸ் ஊ��ல்: வைரலாகும் கருணாநிதி பேச்சு\nபள்ளி சுவர் இடிந்து 2 குழந்தைகள் பலி\nலோக்சபாவில் முத்தலாக் மசோதா தாக்கல்\nபோராட வேண்டாம்: தூத்துக்குடி கலெக்டர்\n3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழையில்லை 1\nதினமலர் இணைய தளத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் ... 3\nஅம்பானி வீட்டு திருமணத்தில் நட்சத்திரங்கள் உணவு ... 3\nகருணாநிதி சிலையை படமெடுத்த ராகுல் 8\nமுதல்வருடன் விஜயபாஸ்கர் சந்திப்பு 1\nஎல்.இ.டி., பல்பு மீண்டும் விற்பனை\nமத்திய அரசின், குறைந்த விலை, எல்.இ.டி., பல்பு உள்ளிட்ட மின் சாதனங்களின் விற்பனை, நேற்று முதல், மின் கட்டண மையங்களுக்கு அருகே, மீண்டும் துவங்கியுள்ளது.மத்திய அரசின், தேசிய அனல் மின் கழகம், பவர்கிரிட், ரூரல் எலக்ட்ரிபிகேஷன், பவர் பைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து, 'எனர்ஜி எபிஷியன்ட்' என்ற கூட்டு நிறுவனத்தை துவக்கி உள்ளன. இந்நிறுவனம், தமிழகத்தில், மின் வாரியத்தின், முக்கிய மின் கட்டண மையங்களுக்கு அருகே, தன் ஏஜன்சிகள் வாயிலாக, எல்.இ.டி., பல்பு, டியூப் லைட், மின் விசிறி உள்ளிட்ட சாதனங்களை விற்கிறது. இவை, குறைந்த மின்சாரத்தில் இயங்குவதுடன், விலையும் குறைவு.இந்நிலையில், ஏஜன்சிகள் - எனர்ஜி எபிஷியன்ட் இடையே ஏற்பட்ட பிரச்னையால், மின் கட்டண மையங்களுக்கு அருகே, மின் சாதனங்களை விற்பது, தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது குறித்து, சில தினங்களுக்கு முன், நமது நாளிதழில், விரிவாக செய்தி வெளியானது. இதையடுத்து, எல்.இ.டி., பல்பு உட்பட, குறைவான மின்சாரத்தில் இயங்கும், மின் சாதனங்களின் விற்பனை, மின் கட்டண மையங்களுக்கு அருகே, நேற்று முதல், மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.\n- நமது நிருபர் -\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநல்லது கொள்ளை லாப வியாபாரிகள் கஷ்டப்படுவார்கள் .. எல்லா இடங்களுக்கும் பரலாக வழங்கிடனும் வரவேற்போம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகள��� மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/2018/10/", "date_download": "2018-12-17T07:14:43Z", "digest": "sha1:RNDUICJV7RPL7FUKPW5HW3ISD7YXRXEA", "length": 8027, "nlines": 62, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "October 2018 | Tamil Diaspora News", "raw_content": "\n[ December 11, 2018 ] ஐ.நா. பொது சன வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உதவி தேவை: வவுனியா காணாமல் போனோர் பெற்றோர்கள்\tஅண்மைச் செய்திகள்\n[ December 8, 2018 ] இ��ட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார்.\tஅண்மைச் செய்திகள்\n[ November 27, 2018 ] தமிழீழ மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்\tஅண்மைச் செய்திகள்\n[ November 25, 2018 ] தமிழர்களுக்கு உதவ அமெரிக்க தலையீட்டை திரு. விக்னேஸ்வரன் நிறுத்த பார்க்கிறாரா\nதிரு.சம்பந்தன் எதிர் கட்சி தலைமையை தன்னுடன் வைத்து கொள்ள முயற்சி செய்கிறார்.\nதிரு.சம்பந்தன் எதிர் கட்சி தலைமையை தன்னுடன் வைத்து கொள்ள முயற்சி செய்கிறார். [மேலும்]\nரணிலுக்கு நடந்ததுதான் சுமந்திரனிற்குமாம்:தினேஷ் குணவர்த்தன\nரணிலுக்கு நடந்ததுதான் சுமந்திரனிற்குமாம்:தினேஷ் குணவர்த்தன சுமந்திரனின் ஏக்கிய ராஜ்ஜிய விவகாரமும் ரணில் விக்கிரமசிங்கவை [மேலும்]\nஉணவகத்திற்கு பெயர்வைப்பதிலேயே சுயமாக முடிவெடுக்க முடியவில்லை\nஉணவகத்திற்கு பெயர்வைப்பதிலேயே சுயமாக முடிவெடுக்க முடியவில்லை உணவகத்திற்கு பெயர்வைப்பதிலேயே சுயமாக முடிவெடுக்க முடியவில்லை [மேலும்]\nஒளிவு மறைவின்றி உண்மைகளை போட்டுடைத்த விக்கியின் இறுதி உரை:\n[Tuesday 2018-10-23 23:00] தமிழ் மக்களின் தனித்துவத்தின்பால் பற்றுள்ளவர்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து, [மேலும்]\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர் தமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் [மேலும்]\nபுலிகளின் தியாகத்தாலும், தந்தை செல்வா மற்றும் பொதுமக்களின் அர்ப்பணிப்பாலும் …\nபுலிகளின் தியாகத்தாலும், தந்தை செல்வா மற்றும் பொதுமக்களின் அர்ப்பணிப்பாலும் உருவான தமிழ்த் தேசியத்தை [மேலும்]\nபுனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் தமிழ் அரசியல் கைதிகள் அல்ல.\nஅருட்தந்தை எம்.சக்திவேல் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் தமிழ் அரசியல் கைதிகள் அல்ல. தமிழ் [மேலும்]\nதமிழ் பிராமணர்களே சிங்கள முனிகளாயினர்\nதமிழ் பிராமணர்களே சிங்கள முனிகளாயினர் எமது கலை கலாச்சாரங்கள் எம்மால் பேணப்படாவிட்டால் நாம் [மேலும்]\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nஐ.நா. பொது சன வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உதவி தேவ���: வவுனியா காணாமல் போனோர் பெற்றோர்கள் December 11, 2018\nஇரட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார். December 8, 2018\nதமிழீழ மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள் November 27, 2018\nதமிழர்களுக்கு உதவ அமெரிக்க தலையீட்டை திரு. விக்னேஸ்வரன் நிறுத்த பார்க்கிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/a-tribute-vinuchakkaravarthi-046005.html", "date_download": "2018-12-17T08:29:44Z", "digest": "sha1:SRDNT7WPYJLCTNFLQXUZ4CVXXTZ7PXG5", "length": 24565, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வினுச்சக்கரவர்த்தி... மண்ணின் கலைஞன்! | A tribute to Vinuchakkaravarthi - Tamil Filmibeat", "raw_content": "\n» வினுச்சக்கரவர்த்தி... மண்ணின் கலைஞன்\nஎண்பதுகளின் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்த தலைமுறையினராகிய நாங்கள் நம்பியாரைப் பார்த்தோ மனோகரைப் பார்த்தோ பயப்பட்டவர்கள் அல்லர். மண்வாசனையின் பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்டைப் பார்த்துத்தான் பயப்பட்டோம். \"யோவ் கோணைவாத்தி... இது ஒன்னும் கவர்மெண்ட்டுப் பள்ளிக்கூடம் இல்லய்யா... கர்ரஸ்பாண்ட்டுப் பள்ளிக்கூடம்... கர்ரஸ்பாண்ட்டு... பார்த்து நடந்துக்குங்க...\" என்று பேசுகையில்தான் பயந்தோம்.\nஅந்த நடிகர் பெயர் வினுச்சக்ரவர்த்தி என்பதுகூட வளர வளரத் தெரிந்துகொண்டதுதான்.\n'மண்வாசனை' திரைப்படத்திற்கு என் பட்டியலில் எப்போதும் இடமுண்டு. கரிசல்பட்டியும் காக்கிநாடன்பட்டியும் அடித்துக்கொள்ளும் அந்தப் படத்தில் காக்கிநாடன்பட்டி பஞ்சாயத்துத் தலைவர்தான் வினுச்சக்ரவர்த்தி. \"என் தம்பி மட்டும் மருந்து வெக்கலைன்னா அந்த மாட்டை உங்க ஊரு ஆளு தொட்டிருக்க முடியுமா \" என்று சாராயக்கடைக்காரி கேட்க, \"இதா பாரு... மாட்டைப் புடிச்சது நாங்கதான்னு ஊர் முழுக்க மார்தட்டிப்புட்டோம். இனிமே முன்வெச்ச கால பின்ன வெச்சோம்... எங்க ஊர் மானமே போயிடும். மாட்டப்புடிச்ச ரகசியத்த உன் நெஞ்சுக்குள்ளயே வெச்சுக்க... மத்ததை அப்புறம் பார்த்துக்குவோம்...,\" என்று சொல்கின்ற அந்தக் கொடுமிடுக்கு மறக்கக்கூடியதா என்ன \nமண்வாசனை நாயகி முத்துப்பேச்சி தன் மாமனைச் சேர்வாளா என்ற பதற்றத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தியதில் அதில் நடித்த வினுச்சக்ரவர்த்தியின் தோற்றத்திற்கும் பங்குண்டு. அப்படத்திற்குப் பிறகு அதில் நடித்தவர்கள் எல்லாரு��் ஒரு வட்டம் வந்தார்கள்.\nஅடுத்து 'மண்ணுக்கேத்த பொண்ணு' என்னும் திரைப்படம். நடிகர் இராமராஜன் நடிக்க வருவதற்கு முன் இயக்கிய முதல்படம். நல்ல திட்டமான திரைக்கதை. நாயகியின் தந்தை வேடம் வினுச்சக்ரவர்த்திக்கு. மண்வாசனையில் சம்பாதித்த 'கொடுமைக்காரன்' என்னும் பெயர் இப்படத்தில் 'ஆள் நல்ல மனுசன்தான்பா' என்று நினைக்குமளவுக்கு மாறியது. ஏறத்தாழ அதே நடிகர்கள். மனைவியிடம் எந்நேரமும் மையல் தீராமல் திரியும் பெரியவர் வினுச்சக்ரவர்த்தி. மனைவி காந்திமதி. தங்கள் சரசத்தை வீட்டு வேலைக்காரனும் மகளும் கண்டுவிட்டாலும் ஆள் ஓயமாட்டார். தொண்டையைச் செருமியபடி, \"சரிசரி... மோர எடுத்துட்டு உள்ள வா...,\" என்று மனைவிக்குக் கட்டளையிட்டுச் செல்பவர்.\nஅடுத்து வந்த படம் முதல் வசந்தம். தொடக்கத்தில் அப்பாவிப் பாண்டியனைப் புரட்டியெடுக்கும் குடிகார அடியாளாக வினுச்சக்ரவர்த்திக்கு வேடம். கதாபாத்திரங்களை மிரட்டுவோராகச் சித்தரிப்பதில் மணிவண்ணன் எப்போதும் சளைத்தவரல்லர். வினுச்சக்ரவர்த்திக்குத் தரப்பட்ட அந்தப் பாத்திரத்திற்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்து படம் முழுக்கவே கொண்டுசென்றிருப்பார்.\nமுதலில் அப்பாவி நாயகன் பாண்டியனை அடித்துதைப்பதும் பிறகு அவன் வீரமானவனாய்த் திரும்பி வருகையில் அடிவாங்குவதும் ஊரே திரண்டு பண்ணையாரை எதிர்ப்பதற்கு முதல் ஆளாக முன்நிற்பதுமாய் வினுச்சக்ரவர்த்தி நின்று விளையாடியிருப்பார்.\nஇடையில் கமல்ஹாசனோடு 'தூங்காதே தம்பி தூங்காதே' என்னும் படம். செந்தாமரை, வினுச்சக்ரவர்த்தி, கவுண்டமணி ஆகிய மூவரும் தீயவர்கள். அளப்பரிய சொத்துகளின் வாரிசான கமல்ஹாசனுக்குப் போதை ஊசிபோட்டு இன்பத்தில் திளைக்கடித்து சொத்துகளைச் சுருட்டுவது இவர்கள் வேலை.\nநடுவாந்திரமான தொந்தியும் முழுக்கைச் சட்டையுமாய் இரண்டு கைகளையும் இடுப்பில் சிறகுபோல் வைத்துக்கொண்டு வசனம் பேசினாலே போதும். வினுச்சக்ரவர்த்தி அந்தக் காட்சியை எடுத்து நிறுத்துவார்.\nவினுச்சக்ரவர்த்தியின் தொந்தியைக் குறைப்பதற்கு கமல்ஹாசன் ஓர் யோகாசன வகையைப் பரிந்துரைத்திருக்கிறார். படுக்கையை விட்டு எழுமுன் பத்து மணித்துளிகள் கவிழ்ந்து படுத்தபடி கையைமட்டும் முழுமையாய் ஊன்றி நிற்றலைப்போன்ற ஆசனம் அது. மயிலாசனம் போன்றது. அதைச் செய்தாலே தொந்தி ��ுறையும் என்பது அவர் பரிந்துரை. வினுச்சக்ரவர்த்தி எப்போதும் அதைச் செய்ய முயன்றதில்லையாம். ஒரு நேர்காணலில் மகிழ்ந்து சொன்னார்.\nமுதல் படத்திலிருந்து கடைசிப் படம்வரைக்கும் அவருடைய தொந்தியில் எந்த மாற்றமும் இல்லை. விகே இராமசாமியும் ஏறத்தாழ அப்படித்தான், முதல் படத்திலிருந்து தம் கடைசிப் படம் வரைக்கும் ஒரே மாதிரியான புடைவயிற்றோடு இருந்தவர். அகல்திரைப் படங்களுக்கு முந்திய நாயகப் படங்கள் பெரும்பாலானவற்றிலும் வினுச்சக்ரவர்த்தி தவறாது பங்குபெற்றிருந்தார். தீயவர் குழுவில் ஒருவராக வருவார். இடையிடையே குணவடிவமான பாத்திரங்களிலும் அவர் தோற்றம் இருந்தது.\nஅவர் நகைச்சுவைப் படங்களில் செய்த சேட்டைகள் இன்றும் நினைவில் நிற்கும் காட்சிகளாக அமைந்துவிட்டன. குருசிஷ்யனில் லஞ்சம் வாங்கியதால் நாயகர்களிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் காவல் ஆய்வாளர். இன்ஸ்பெக்டர் நல்லசிவம். \"இப்ப என்ன செய்வீங்க... இப்ப என்ன செய்வீங்க...\" என்று அவர் இடவலமாய் இடுப்பாட்டியது குபீர்ச் சிரிப்பை வரவழைத்துவிட்டது.\nவினுச்சக்ரவர்த்தி அறிமுகமான 'வண்டிச் சக்கரம்' திரைப்படத்தைப் பிற்பாடுதான் பார்த்தேன். வண்டியிழுக்கும் கூலிக்காரர்களின் வாழ்க்கை முறையைச் சொல்கின்ற படம். \"என்னிக்குமில்லாம இன்னிக்குப் பசிக்குதுன்னு சொல்றியே அண்ணாத்த... உனக்கு வாங்கித்தர இப்ப என்கிட்ட ஒன்னுமில்லையே...,\" என்பதுபோல் நெகிழ்கின்ற காட்சி வரும். முதல்படம் என்பதை மீறிய நடிப்பை அவ்விடத்தில் வெளிப்படுத்தியிருந்தார் வினுச்சகரவர்த்தி.\nவண்டிச்சக்கரத்தை இயக்கியவர் கே.விஜயன் என்னும் இயக்குநர். எண்பதுகளின் வர்த்தகப்பட இயக்குநர்களில் இவரே மிகச்சிறந்தவர் என்பது என் கணிப்பு. விதி என்ற திரைப்படத்தைப் பார்த்தபோது இதை உணர்ந்தேன். கே. விஜயனைப் பற்றி இன்று யார்க்கும் எதுவும் தெரியாது. இணையத்தில் அவரைப் பற்றிய சிறுகுறிப்பும் காணவில்லை. வினுச்சக்ரவர்த்தியின் திரைப்பயணம் ரோசாப்பூ இரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம் போன்ற படங்களிலிருந்து தொடங்குகிறது.\nதமிழ்த் திரையுலகைக் கறுத்த முகங்கள் எப்போதும் ஆண்டுகொண்டே இருந்தன. நடிகையரிலும் ராஜகுமாரி முதல் சாவித்திரி, வாணிஸ்ரீ, கே.ஆர்.விஜயா என்று கனமான பட்டியல் உண்டு.\nநடிகர்களில் பெரும்பான்மையரும் கறுத்த நிறத்தவர்களே. தங்கள் நிறத்தால் மக்களிடத்தில் உறங்கும் ஏதோ ஒரு தொன்மையைச் சுண்டி நினைவூட்டும் தன்மையோடு அவர்கள் இருக்கின்றார்கள். தேவர் மகன் என்ற திரைப்படத்திற்குப் பிறகு மாரடைப்பால் இறந்த 'நாகராஜசோழன்' என்னும் நடிகர் அப்படிப்பட்ட தோற்றமுடையவர். தேவர்மகன் திரைப்படத்தில் கண்மாய்க்குக் குண்டு வைத்தமைக்காக கமல்ஹாசன் ஒருவரைச் சேற்றில் புரட்டியெடுப்பாரே, அவர்தான் நாகராஜசோழன்.\nஅத்தகைய கறுத்த கோவிந்தமான நிறங்களில் நமக்கு நம் மூதாதைகளின் நிழல்களை காண்கின்றோமோ என்னவோ வினுச்சக்ரவர்த்தியின் தோற்றமும் நடிப்பும் அப்படிப்பட்ட மன நெருக்கத்தை நம்மிடையே தோற்றுவித்தன.\nகடைசியாக அவருடைய தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றைக் காண்கையில் நிறைவான சொற்களையே கூறினார். தாம் உடல்நலிவுற்றிருக்கையில் தம்மைக் கவனித்துக்கொண்ட செவிலிக்குப் பட்டுப்புடவையும் பரிசும் தந்து வணங்கி வந்ததாகத் தெரிவித்தார்.\nமண்வாசனையில் கண்ட காக்கிநாடன்பட்டி பஞ்சாயத்துப் பிரசிடெண்டை அப்போது அவர்வழியாய்க் காணவில்லை என்றாலும் முதிர்ந்த மனிதராய் கண்களில் அன்பூறத் தென்பட்டார்.\nஎம்காலத்தில் எங்களையெல்லாம் களிப்பித்த கலைஞர் மண்ணைவிட்டு நீங்குகின்றார். இந்த இரவு ஆழ்ந்த மௌனத்தின் எடைதாங்கவியலாமல் மேலும் கறுப்படைகிறது, வினுச்சக்ரவர்த்தியைப்போலவே.\nதானாக சர்ச்சையில் சிக்கிய அமலா பால்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாதலரை வைத்து ஹீரோக்களை கடுப்பேற்றும் இளம் நடிகை\n#Karthi18 : ஹீரோயின் யார்னு மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்\n'#Periyarkutthu'க்கு உங்��� வீட்டு எதிர்ப்பு எங்க வீட்டு எதிர்ப்பு இல்ல செம எதிர்ப்பு வரும் போல\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/srilanka-captain-coach-and-manager-suspended-by-icc-010947.html", "date_download": "2018-12-17T08:37:09Z", "digest": "sha1:NMD3EUEUFIX2COACZ5SCKE6TWDHOD2DJ", "length": 11079, "nlines": 134, "source_domain": "tamil.mykhel.com", "title": "இலங்கை கேப்டன், கோச், மேனேஜருக்கு 4 ஒருநாள், 2 டெஸ்ட் தடை... ஐசிசி அதிரடி - myKhel Tamil", "raw_content": "\n» இலங்கை கேப்டன், கோச், மேனேஜருக்கு 4 ஒருநாள், 2 டெஸ்ட் தடை... ஐசிசி அதிரடி\nஇலங்கை கேப்டன், கோச், மேனேஜருக்கு 4 ஒருநாள், 2 டெஸ்ட் தடை... ஐசிசி அதிரடி\nஇலங்கை கேப்டன், கோச், மேனேஜருக்கு 4 ஒருநாள், 2 டெஸ்ட் தடை...வீடியோ\nதுபாய்: இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமால், பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கே மற்றும் அணி மேலாளார் அசங்கா குருசின்கா ஆகியோருக்கு, நான்கு ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஆட்டத்தில் தினேஷ் சண்டிமால் பந்தை சேதப்படுத்திய காரணத்தால், ஐந்து ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, அடுத்த நாள் மைதானத்திற்குள் வராமல் இருந்தது இலங்கை அணி. இதனால், ஆட்டம் துவங்க இரண்டு மணி நேர தாமதம் ஏற்பட்டது. அதன் பின்னர், இலங்கை அணி ஆட்டத்தில் பங்கேற்றாலும், ஐசிசி விதிகளை மீறிய கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதற்கிடையே, பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்கு எதிராக தினேஷ் சண்டிமால் அப்பீல் செய்தார். அதில், தினேஷ் சண்டிமால் “செயற்கையான பொருளை” பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனால், வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.\nஅதன் பின்னர், ஆட்டத்தை தாமதப்படுத்திய குற்றம் தொடர்பாக விசாரணை தொடங்கியது. தற்போது, அதன் முடிவு ஐசிசி-யால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, இலங்கை கிரிக்கெட் ��ணியின் கேப்டன் தினேஷ் சண்டிமால், பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கே மற்றும் அணி மேலாளார் அசங்கா குருசின்கா ஆகியோர் “விளையாட்டின் ஆன்மாவிற்கு எதிராக செயல்பட்ட” (\"conduct contrary to the spirit of the game\") குற்றத்திற்காக, எட்டு தடைப் புள்ளிகள் (suspension points) விதிக்கப்பட்டுள்ளது.\nஇதனால், ஐசிசி விதிகள் படி அடுத்து வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் இவர்கள் மூவரும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது நடந்து வரும் தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடரில் இரண்டு டெஸ்ட் மற்றும் நான்கு ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க முடியாது. இவர்கள் மூவரும், தென்னாபிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechFacts", "date_download": "2018-12-17T08:30:17Z", "digest": "sha1:N2NVXSPX2WX4IHEY6TEPRPWSNMXPONWM", "length": 17334, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "Technology - techfacts", "raw_content": "\nயூடியூபில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ\nயூடியூபில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ\nவீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் பிரபல வலைத்தளமான யூடியூபில் அதிகம் பேர் டிஸ்லைக் செய்த வீடியோ பற்றிய விவரங்களை பார்ப்போம். #YouTubeRewind2018\nஇன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மெசேஜ் வசதி\nஇன்ஸ்டாகிராம் டைரக்ட் அம்சம் மேம்படுத்தப்பட்டு தற்சமயம் வாக்கி டாக்கி போன்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #Instagram\nஃபேஸ்புக் லைவ் மூலம் பொருட்களை வாங்க புது வசதி\nஃ��ேஸ்புக் நிறுவனம் தனது சேவையில் நேரலை வீடியோ மூலம் ஷாப்பிங் செய்ய புது வசதியை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. #Facebook\n2019 இந்திய பொது தேர்தலுக்காக ஃபேஸ்புக் செய்யும் அதிரடி மாற்றங்கள்\nஃபேஸ்புக் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் 2019 இந்திய பொதுத் தேர்தலுக்காக அதிரடி மாற்றங்களை செய்ய இருக்கிறது. #Facebook\nவேற லெவல் வசதிகள் - அசத்தும் போஸ் ஃபிரேம்ஸ் கண்ணாடி\nவாய்ஸ் அசிஸ்டன்ட், மியூசிக், அழைப்புகளை மேற்கொள்வது என பல்வேறு ஸ்மார்ட் அம்சங்களுடன் போஸ் நிறுவனம் புது வகை கண்ணாடியை அறிமுகம் செய்திருக்கிறது. #boseframes\nஅணியக்கூடிய சாதனங்கள் விற்பனையில் ஆப்பிளை பின்தள்ளிய சீன நிறுவனம்\nஅணியக்கூடிய சாதனங்களுக்கான சர்வதேச சந்தையில் ஆப்பிளை பின்தள்ளி சீன நிறுவனம் முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறது. #Xiaomi\nஆப்பிள் வாட்ச் 4ல் இ.சி.ஜி. வசதி\nஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் இ.சி.ஜி. எடுக்கும் வசதி வழங்கப்படுகிறது. #AppleWatch\nஃபோர்ப்ஸ் டெக் ஜாம்பவான்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பெண்கள்\nஃபோர்ப்ஸ் பத்திரிகையின் டாப் 50 அமெரிக்க டெக் ஜாம்பவான்கள் பட்டியலில் நான்கு இந்திய வம்சாவளி பெண்கள் இடம்பிடித்துள்ளனர். #Forbes\nஅசுஸ் நிறுவனத்தின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅசுஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேமிங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனத்தின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் ஆகும். #AsusRogphone\nவிரைவில் இன்ஸ்டாகிராம் ப்ரோஃபைல் பக்கம் மாற்றம்\nஇன்ஸ்டாகிராம் செயலியின் ப்ரோஃபைல் பக்கம் விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #instagram #Apps\nஇந்தியாவில் முதல் முறையாக வோல்ட்இ சார்ந்த சர்வதேச ரோமிங் வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\nஇந்தியாவிலேயே முதல் முறையாக வோல்ட்இ சார்ந்த சர்வதேச ரோமிங் சேவை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்திருக்கிறது. #Jio\nமாரடைப்பை முன்கூட்டியே கண்டறியும் ஸ்மார்ட்போன் செயலி\nஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் செயலி மாரடைப்பு ஏற்பட இருக்கும் அபாயத்தை கண்டறிந்து தெரிவிக்கும். #smartphone #Apps\nஐபோன் மற்றும் ஐபேட்களில் க்ரூப் ஃபேஸ் டைம் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் க்ரூப் ஃபேஸ்டைம் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.\nஉங்களது புகைப்படங்களை வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களாக மாற்றுவது எப்படி\nவாட்ஸ்அப் செயலியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்டிக்கர்களில் உங்களது புகைப்படத்தை சேர்ப்பது எப்படி என தொடர்ந்து பார்ப்போம். #whatsappstickers\nஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் விமர்சனம்\nஜெப்ரானிக்ஸ் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிமுகம் செய்திருக்கும் ஆட்டம் வயர்லெஸ் ஸ்பீக்கர் விமர்சனம். #ATOM #bluetoothspeaker\nவாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டாவில் தனியாக மெசேஜ் அனுப்பும் வசதி\nவாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் ரிப்ளை பிரைவேட்லி என்ற பெயரில் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. #WhatsApp #Apps\nசுவற்றில் தொங்க விடலாம், சுருட்டி வைத்துக் கொள்ளலாம் - விரைவில் அறிமுகமாகும் எல்.ஜி.யின் அதிநவீன டி.வி.\n2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் எல்.ஜி. நிறுவனம் சுருட்டி வைத்துக் கொள்ளும் வசதி கொண்ட புதிய டி.வி.யை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #CES2019\nமூன்று மாதங்களில் 1.21 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த சியோமி\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் மூன்றாவது காலாண்டில் மட்டும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி சுமார் 1.21 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருக்கிறது. #Xiaomi\nசக்திவாய்ந்த அம்சங்கள் நிறைந்த டெல் ஏலியன்வேர் லேப்டாப்\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள டெல் நிறுவனம் கேமிங் திறன் கொண்ட புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. #ALIENWARE\nமென்பொருள் உருவாக்கிய ஓவியம் ரூ.3.17 கோடிக்கு விற்பனை\nசெயற்கை நுண்ணறிவு மென்பொருள் உருவாக்கிய போர்டிரெயிட் ஓவியம் ரூ.3.17 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. #ArtificialIntelligence\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://peepalsoftware.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-17T07:29:53Z", "digest": "sha1:2EW37L63LJG6VHROPZHW2ZYIE4HTSE3U", "length": 7533, "nlines": 22, "source_domain": "peepalsoftware.com", "title": "வேகவதி நதியாக சரஸ்��திதேவி… தடுத்து நிறுத்திய மகாவிஷ்ணு! – peepalsoftware", "raw_content": "வேகவதி நதியாக சரஸ்வதிதேவி… தடுத்து நிறுத்திய மகாவிஷ்ணு\nதிருமகள், கலைமகள் இருவருக்கும் இடையே, ‘தங்களில் பெரியவர் யார்’ என்ற தர்க்கம் எழுந்தது. இருவரும் பிரம்மாவிடம் சென்று தங்களது சந்தேகத்தைத் தீர்க்குமாறு வேண்டினர். ‘லட்சுமியே சிறந்தவள்’ என்ற தர்க்கம் எழுந்தது. இருவரும் பிரம்மாவிடம் சென்று தங்களது சந்தேகத்தைத் தீர்க்குமாறு வேண்டினர். ‘லட்சுமியே சிறந்தவள்\nஇதனால் கோபம் கொண்ட கலைமகள் பிரம்மனின் சிருஷ்டி தண்டத்தை பறித்ததுடன் அவரை விட்டும் பிரிந்து சென்றாள். சிருஷ்டி தண்டம் இல்லாததால், படைப்புத் தொழில் ஸ்தம்பித்தது. இதனால் கலங்கிய பிரம்மன், மகாவிஷ்ணுவை குறித்து தவம் இருந்தார் (படைப்பின் மூலமான பரம்பொருளைக் காணும் பொருட்டு பிரம்மன் தவம் இருந்ததாகவும் கூறுவர்).\nபிரம்மாவின் முன் தோன்றிய மகாவிஷ்ணு, ‘’உமது குறை தீர வேண்டுமானால் நூறு அஸ்வ மேத யாகம் செய்ய வேண்டும். இல்லையெனில் ஒன்றுக்கு நூறாக பலன் தரும் திவ்ய க்ஷேத்திரமான காஞ்சிக்குச் சென்று, ஒருமுறை அஸ்வமேத யாகம் செய்ய வேண்டும்’’ என்று அருளி மறைந்தார்.அதன்படி பூலோகம் வந்த பிரம்மன், காஞ்சியில் அஸ்வமேத யாகத்தைத் துவங்கினார். பத்தினி இல்லாமல் செய்யும் யாகம் பூர்த்தியடையாது என்பதால், வியாசரிடம், ‘கலைவாணியை அழைத்து வருக’’ என்று அருளி மறைந்தார்.அதன்படி பூலோகம் வந்த பிரம்மன், காஞ்சியில் அஸ்வமேத யாகத்தைத் துவங்கினார். பத்தினி இல்லாமல் செய்யும் யாகம் பூர்த்தியடையாது என்பதால், வியாசரிடம், ‘கலைவாணியை அழைத்து வருக’ என்று கட்டளையிட்டார். ஆனால், கலைவாணி மறுத்து விட்டாள். எனவே, சாவித்திரிதேவியுடன் யாகத்தைத் துவக்கினார் பிரம்மன். இதனால் அதிக கோபம் கொண்ட கலைவாணி, யாகத்தைத் தடுக்குமாறு அக்னி, அசுரர்கள் ஆகியோரை ஏவினாள்.\nஇதையறிந்த பிரம்மன், திருமாலை சரணடைந்தார். யாகத்தைக் காக்க திருவுளம் கொண்ட பகவான், கலைவாணியால் ஏற்படுத்தப்பட்ட தடைகளைத் தகர்த்தார்.இறுதியில் சரஸ்வதிதேவி, நதியாக பிரவாகித்தாள். அப்படி வேகவதியாய் பாய்ந்து வந்த நதியை வழிமறித்து தம் கை- கால்களைப் பரப்பி குறுக்காகப் படுத்துக் கொண்டார் மகாவிஷ்ணு. நதி, அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டது; வெட்கம் அடைந்த ஸ்ரீசரஸ்வத��, அந்தர்வாகினியாக பூமிக்குள் மறைந்தாள்\nயாகத்தில் ஜோதிப் பிழம்பாகத் தோன்றிய பெருமாள் சிருஷ்டி தண்டத்தை பிரம்மனுக்குத் தந்தருளினார். பிறகு, பிரம்மனின் வேண்டுகோள்படி, அங்கேயே புண்ணியகோடி விமானரூடராக- ஸ்ரீவரதராஜர் எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டார்.\nபெருமாள் சிருஷ்டி தண்டத்தை பிரம்ம தேவனுக்கு அருளியது, கிருத யுகம்- ஐந்தாவது மன்வந்த்ரம்- யுவ வருடம், விருஷப மாதம் (ரிஷபத்தில் சூரியன் இருக்கும் காலம்)- சுக்ல பட்ச சதுர்த்தசி, அஸ்வ நட்சத்திர நன்னாள் என்று போற்றுகிறது ஸ்தலபுராணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rdhakshina.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2018-12-17T07:51:46Z", "digest": "sha1:DELKYRCKCM3GUWYPPG5ESMOKSN5RXD5O", "length": 6582, "nlines": 75, "source_domain": "rdhakshina.blogspot.com", "title": "எங்கேயும் எப்போதும்: பிச்சைக்காரன் விமர்சனம்", "raw_content": "\nநான், சலீம், இந்தியா பாகிஸ்தான் எனத் தொடர்ச்சியாக வித்தியாசமான படங்கள், மற்றும் தலைப்புகளால் மக்களின் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனியும்,\nசொல்லாமலே, டிஷ்யூம், பூ, 555, படங்களின் தனித்துவமிக்க இயக்குனர் சசியும் இணைந்திருக்கும் படமே பிச்சைக்காரன்...\nஎவருமே வைக்க விரும்பாத தலைப்பை வைத்த விதத்திலேயே இந்த டீம் மக்கள் கவனத்தை ஈர்த்து விட்டது.\nஉடல்நலம் பாதிக்கப்பட்ட தாயைக்காப்பாற்ற 48 நாட்களுக்கு பிச்சைக்காரனாக மாறும் கோடீஸ்வரன் சந்திக்கும் இடர்ப்பாடுகள்.\nவிஜய்ஆன்ட்டனி கோடீஸ்வரனாகவும், பிச்சைக்காரனாகவும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.\nகதாநாயகி சாட்னா டைட்டஸ் தான் காதலிப்பவர் பிச்சைக்காரன் என தெரிந்தும் அவரை வெறுக்க முடியாமல் தவிக்கும் காட்சிகளில் சிறப்பான நடிப்பு.\nஅம்மாவாக நடித்திருப்பவர் இயல்பான நடிப்பால் மனதைக்கவர்கிறார்.\nபிச்சைக்காரனிடம் அடிவாங்கும் ரவுடி குரூப் காமெடி.\nபிச்சைக்காரனுக்கு கேர்ள் ப்ரண்ட் இருப்பதைப் பார்த்து வெறுப்பாகும் ட்ராபிக் கான்ஸ்டபிள் காமெடி.\nபாடல்கள் அனைத்தும் ஒளிப்பதிவும் அருமை.\n* ஏங்குறவன் கை எப்பவுமே ஓங்காது.\n* பிச்சைக்காரன் தொட்ட போது அவனை அடித்த இன்ஸ்பெக்டர் அவனே கோடீஸ்வரன் என தெரிந்து மன்னிப்பு கேட்கும் இடத்தில்...\nநான் எத்தனையோ நாள் பிச்சைக்காரனா இருந்துருக்கேன் அப்போதெல்லாம் வருத்தப்படலை, ஆனா நான் பணக்காரன் தெரிஞ்சதும் எ���்னைத் தொடுற இந்த நேரம் பணக்காரனா இருக்க வெட்கப்படுறேன்...\nஇயக்குனர் மூர்த்தி வறுமையை ஒழிக்க 500, 1000 ரூபாயை ஒழிக்கனும்னு ஐடியா கொடுக்கும் வசனம் அருமை...\nமொத்தத்தில் பிச்சைக்காரன் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற யதார்த்தமான படம்...\nபிச்சைக்காரன் என்ற இந்த படத்தின் வெற்றியால் தொடர்ச்சியாக 4 படங்கள் வெற்றி அடைந்ததோடு, கோடீஸ்வரனாகவும் மாறிவிட்டார் விஜய்ஆன்ட்டனி....\nPosted by தட்சிணாமூர்த்தி at 23:11\nLabels: 2016., சினிமா, விமர்சனம்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமுதுகலை வேதியியல் & முதுகலை கல்வியியல் பட்டதாரி. அதாங்க M.Sc, M.Ed.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirukeeralkal.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2018-12-17T07:55:31Z", "digest": "sha1:47OJ5KDNYDFD6ZZJIMLBTGTFF5TULBY3", "length": 4742, "nlines": 58, "source_domain": "sirukeeralkal.blogspot.com", "title": "சிறு கீறல்கள்: உங்கள் பதிவு முன்னணி பதிவில் இடம் பெற வேண்டுமா?", "raw_content": "\nஓரக்கண்ணால் என் மனதை பார்த்தபபோது உதித்தவை...\nஞாயிறு, 13 செப்டம்பர், 2009\nஉங்கள் பதிவு முன்னணி பதிவில் இடம் பெற வேண்டுமா\n1. உங்கள் பதிவு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவாக இருக்கிறதா\n2. நீங்கள் படிக்கும் பதிவிற்கு கமென்ட்ஸ் எழுதுகீறீர்களா\n3. நீங்கள் படிக்கும் பதிவிற்கு வோட்ஸ் போடுகிறீர்களா\n4. உங்கள் பதிவு வாசகர்கள் ஒருவரையாவது திருத்தியிருக்கிறதா\n5. உங்கள் பதிவு யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்கிறதா\n6.உங்கள் கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்கிறதா\n7.உங்களுக்கென தனி எழுத்துப்பாணி இருக்கிறதா\n8. உங்கள் பதிவுகள் காலத்திற்கு ஏற்றார் போல் மாறுபடுகிறதா\n9.நெகட்டிவ் கமென்ஸ் தரும் பதிவர்களை மீது கோபம் இல்லை தானெ\n10.உங்கள் பதிவுகள் உங்களை உணர்வுப்பூர்வமாக பாதித்திருக்கிறதா\n-----------இவை அனைத்திற்கும் உங்கள் பதில் ஆம் என்றால் ,உங்கள் பதிவு முன்னணிப் பதிவு தான், போங்க\nஉங்களை பாத்தா எனக்கு பொறாமையா இருக்கு\nPosted by யாரோ ஒருவர் at முற்பகல் 4:24\nபிரியமுடன்...வசந்த் posted on 13/9/09 5:37 முற்பகல்\nஅப்போ நான் முன்னணி பதிவாளன் இல்லியா\nஉலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) posted on 13/9/09 10:43 முற்பகல்\nதொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் .............\nபிடித்தால் ஓட்டு போட்டு பிரபலமாக்குங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇது வரை சுற்றுலா வந்தவர்கள்\nநீங்களே வீட்டில் வேக்ஸிங் செய்து கொள்ளலாம்.\nஇது தான் நட்பின் ரகசியமோ\nஉங்கள் பதிவு முன்னணி பதிவில் இடம் பெற வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970984/signalman_online-game.html", "date_download": "2018-12-17T08:38:57Z", "digest": "sha1:EZJO4THOL2SHPHMGABWKZG4L6JCCALNS", "length": 9127, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Signalman ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட Signalman ஆன்லைன்:\n, கொடி பெற அனைத்து தடைகளை வென்று, அதை எடுத்து, மற்றும் பத்தியில் செயல்படுத்த என்று சரியான இடத்தில் அதை எடுத்து. . விளையாட்டு விளையாட Signalman ஆன்லைன்.\nவிளையாட்டு Signalman தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Signalman சேர்க்கப்பட்டது: 24.03.2012\nவிளையாட்டு அளவு: 0.41 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Signalman போன்ற விளையாட்டுகள்\nத டா வின்சி கேம்\nகருப்பு கடற்படை போர் 2\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nஅழகான அணில் ஸ்லைடு புதிர்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Signalman பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Signalman நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Signalman, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Signalman உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nத டா வின்சி கேம்\nகருப்பு கடற்படை போர் 2\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nஅழகான அணில் ஸ்லைடு புதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1692", "date_download": "2018-12-17T08:59:08Z", "digest": "sha1:VMMXH3O3WV3L66AJJX7MD525DL7MQFQ6", "length": 18628, "nlines": 223, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | அமணீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு அமணீஸ்வரர் திருக்கோயில்\nதல விருட்சம் : வில்வம், நொச்சி\nபுராண பெயர் : தேவநகர்\nசிவராத்திரி, திருக்கார்த்திகை, பிரதோஷம், ஆருத்ரா தரிசனம்.\nஅரிதாக சில சிவத்தலங்களில் மட்டும் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒருங்கே இருந்து அருளுவர். ஆனால், அவர்களே ஒரே கருவறையில் சுயம்புவாக மேற்கு நோக்கி இருக்கும் அதிசயத்தை இங்கு காணலாம்.\nகாலை 6 மணி முதல் மணி 11வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு அமணீஸ்வரர் திருக்கோயில், தேவனாம்பாளையம், பொள்ளாச்சி தாலுகா, கோயம்புத்தூர் மாவட்டம்-642 120.\nபிரகாரத்தில் வெள்ளைக்கல் நந்தி, அஷ்டதேவதைகள், விநாயகர், முருகன், அர்த்தமண்டபத்தில் எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தியபடி ருத்ரதாண்டவர், காளியின் சிலைகள் கலையம்சத்துடன் சிறப்பாக தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளன.\nசுவாமிக்கு வஸ்திரங்கள் சார்த்தி, பூஜைகள் செய்து வணங்கிட மனநோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.\nசுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.\nதியானம் செய்வதற்கு ஏற்ற அமைதியான இடமாக உள்ள இத்தலத்திற்கு சுவாமியை வணங்க, தேவர்கள் அடிக்கடி வருவராம். இதனால், தேவநகர் எனப்பட்ட இவ்வூர், பிற்காலத்தில் தேவனாம்பாளையம் என்றானது. இங்கு முன்னோர்களுக்கு அதிகளவில் திதி கொடுக்கப்படுகிறது.\nமும்மூர்த்திச்சுயம்பு : இங்கு, மும்மூர்த்திகளும் சுயம்புவாக, மேற்கு திசை நோக்கியபடி, ருத்திராட்ச மேனிகொண்டவர்களாக அருளுகின்றனர். நடுவே, சிவன் வீற்றிருக்க வலதுபுறம் பிரம்மா, இடதுபுறம் விஷ்ணு தனித்தனியேயும், மகாமண்டபத்தில், பீடத்தில் விநாயகருடனான அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கியபடியும் உள்ளனர்.\nஆற்றுக்கு நடுவே கோயில் : இக்கோயில் கற்பக ஆற்றுக்கு நடுவே ஓர் பாறையின் மீது அமைந்துள்ளது. ஆற்றில் நீர் செல்லும் காலங்களில், கோயிலை சூழ்ந்தபடி நீர் செல்லும் என்பதால் அச்சமயங்களில் இறைவனை வணங்கச்செல்வது சற்று சிரமம். இங்கு நீண்ட காலமாக பாம்பு ஒன்று வசிப்பதாகவும், அது சில சமயங்களில் சுவாமி கருவறைக்குள் சென்று இறைவனை சுற்றுவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.\nபேண்ட், சட்டைக்கு அனுமதி இல்லை: நியமாமுனிவர், தேவர்கள், சித்தர்கள், அடியார்கள் உட்பட பலர் வணங்கிச்சென்றுள்ள இக்கோயிலில் சுவாமியை வணங்க பேண்ட், சட்டை அணிந்தவர்களுக்கு அனுமதியில்லை. வேட்டி கட்டிச் சென்றால் மட்டுமே இறைவனை அருகில் இருந்து தரிசிக்க முடியும்.\nமும்மூர்த்திகளே தமக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என விரும்பிய அத்திரி மகரிஷிக்காகவும், அவரது மனைவி அனுசுயாவின் கற்பின் மகிமையை உலகிற்கு எடுத்துக்காட்டவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடியார் வேடமிட்டு அனுசூயாவிடம் பிச்சை கேட்டனர். அவள் உணவைப் பரிமாறச்சென்ற போது, அனுசுயாதேவி நிர்வாணமாக பரிமாறினால் மட்டுமே உணவினை ஏற்றுக்கொள்வோம் என்றனர். கலங்காத அனுசுயா, தனது பத்தினித்தன்மையால் கணவருக்கு செய்த பாதபூஜை தீர்த்தத்தை மும்மூர்த்திகள் மீது தெளிக்க மூவரும் குழந்தைகளாக மாறினர், பின் நிர்வாணமாக அவர்களுக்கு பாலூட்டினாள். இவ்வாறு, அனுசுயாவை சோதிக்கச்சென்ற மும்மூர்த்திகளும் ஆடைகள் இன்றி சுயம்புவாக உள்ளனர். இக்கோயிலை நளன் கட்டியதாகவும், பிற்காலத்தில் விக்கிரமசோழ மன்னர் சீரமைத்ததாகவும் புராணவரலாறு தெரிவிக்கிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: அரிதாக சில சிவத்தலங்களில் மட்டும் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒருங்கே இருந்து அருளுவர��. ஆனால், அவர்களே ஒரே கருவறையில் சுயம்புவாக இருக்கும் அதிசயத்தை இங்கு காணலாம்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nபொள்ளாச்சியில் இருந்து ( 18 கிமீ)நெகமம் வழியாக கோவில்பாளையம் செல்லும் பஸ்கள். கிணத்துக்கடவிலிருந்து (15 கி.மீ.)நெகமம் செல்லும் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இவ்வழியே செல்கிறது. தேவனாம்பாளையத்தில் ஊர் எல்லையில் ஆற்றுக்கு நடுவே கோயில் அமைந்துள்ளது.வாடகை கார்களில் செல்வது நல்லது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் புளூ ஸ்டார் போன்: +91 - 422 - 223 636, 223 0635 ( 8 லைன்ஸ்)\nஹோட்டல் இஎஸ்எஸ் பாரடைஸ் போன்: +91 - 422 - 223 0276 ( 3 லைன்ஸ்)\nஸ்ரீ முருகன் போன்: +91 - 422 - 436 2473 (5 லைன்ஸ்)\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vairaisathish.blogspot.com/2011/09/browser_26.html", "date_download": "2018-12-17T08:53:49Z", "digest": "sha1:HNIWGG7UCZ7C7CD7V2CBHNL6GSYSAZ6T", "length": 13415, "nlines": 247, "source_domain": "vairaisathish.blogspot.com", "title": "வைரைசதிஷ்: மொபைல் Browser-ல் தமிழில் எழுதி உலவலாம்", "raw_content": "\n13 மொபைல் Browser-ல் தமிழில் எழுதி உலவலாம்\nஆமாங்க இது உண்மை தான்.மொபைலில் தமிழில் எழுதி உலவ நமக்கு Bolt Browsre Indic உதவுகிறது.\nBolt Browser Indic மிகவும் வேகமானதுமசுலபமானது.\nஇதில் மொழியை மாற்றிக் கொள்ளலாம்.\nGujarati,Malayalam,Oriya,Telugu போன்ற 9 இந்திய மொழிகள் அடங்கியுள்ளன.\nமேலும் வலைத்தளங்கள் கணிணியில் தெரிவது போல தெரியும்.மொபைலில் தெரிவது போல தெரிய வேண்டுமென்றால் Menu>Preference>Mobile content-ல் கிளிக் செய்து விடவும்.\nஉங்கள் சாதனத்தில் போல்ட் இண்டிக்கை திறக்கவும்\nMenu > Preferences இற்கு செல்லவும்.\nPreferences-ல் Install Font என்பதை தேர்ந்தெடுக்கவும்\nநீங்கள் விரும்பும் தமிழ் Font ஐ Install செய்யவும்.\nஇனி தமிழ் வலைத்தளங்கள் தமிழிலேயே தெரியும்.\nஎழுதும் பொழுது Indic Fontகளை பயன்படுத்த/கீ போர்டை மாற்ற \"#\" கீயை அழுத்தவும்.\n# கீயை அழுத்துவது மூலம் நீங்கள் நிறுவியுள்ள பல்வேறு மொழிகளில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்கும்.\nநீங்கள் மொழியைத் தேர்ந்தெடுத்த பிறகு நீங்கள் அதைப் பயன்படுத்தலாம், எழுத்துக்களை எழுத உங்கள் கீ போர்டில் உள்ள விசைகளை அழுத்தவும்.\nபடம் 1:\"#\" கீயை மூன்று முறை அழுத்துவது மூலம் தமிழைத் தேர்ந்தெடுக்கவும்\nபடம் 2:\"4\" கீயை ஒரு முறை அழுத்துவது மூலம்\nபடம் 3:\"9\" ஐ நான்கு முறை அழுத்துவது மூலம்\nபடம் 4:\"2\" ஐ இரண்டு முறை அழுத்துவது மூலம்\nகுறிப்பு:இது அணைத்து Company/Java மொபைலிலும் Support செய்யும் .jad Format-ல் உள்ளது\nடிஸ்கி:”ப்ளாக்கின் இடுகைகளுக்கு STAR RATING WIDGET-ஐ வைக்க” எனும் பதிவை வரும் வியாழன் கிழமை PUBLISH செய்கிறேன்\nLabels: மொபைல் டிப்ஸ், மொபைல் மென்பொருள்\nஒன்னும் புரியல, out of syllabus அப்படின்னு எஸ் ஆயிடுறேன்\nநல்ல பயனுள்ள தகவல்.உங்கள் வலையமைப்பு நல்லாயிருக்கு ,அன்புடன் பாராட்டுக்கள்.பகிர்வுக்கு நன்றி .\nபயனுள்ள தொழில்நுட்பக் குறிப்பு நண்பா.\nபதிவர்கள் அனைவரும் தொலை தூரங்களுக்குப் பயணம் செய்யும் போதும் கமெண்ட் போடும் வசதியினை ஏற்படுத்தித் தரும் நல்ல பதிவு.\nபயனுள்ள பதிவு நன்றி சகா. . .\nநிரூபன் பின்னூட்டம் பார்த்து பயன் புரிந்து கொண்டேன்.\nபுதிய தகவல். அருமை. நன்றி.\nபயனுள்ள தொழில்நுட்பக் குறிப்பு நண்பா...\nஉங்க வீட்ல குழந்தைகள் இருக்கா\nஈஸியா தமிழ் கத்துக்கற மாதிரி\n பலே..வைரஸ்.. சீ.. வைரை பலே.. தூள் கிளப்புங்க..\nப்ளாக்கின் இடுகைகளுக்கு STAR RATING WIDGET-ஐ வைக்க...\nமொபைல் Browser-ல் தமிழில் எழுதி உலவலாம்\nகணிணியில் ஒரே நேரத்தில் 7 லாகின்\nப்ளாக்கரில் SideBar-ஐ இடமாற்றம் செய்வய்து எப்படி\nஉண்ணாவிரதம் வெற்றி போராட்டம் தொடர்கிறது\nப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்\nபதிவுகளின் முடிவில் கையெழுத்தை வரவைக்க\nவெற்றியை நோக்கி.... உண்ணாவிரதம் நாள் 9\nஇடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6\nப்ளாக்கரில் கர்சரை சுற்றி வித்தியாசமான Effect-களை ...\nஉண்ணாவிரத போராட்டம் நாள் 5\n4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்...\nப்ளாக்கை அழகுபடுத்துவதற்க்கு வித்தியாசமான Widjet\nBlogger பதிவுகளின் தலைப்புக்கு Icon வைப்பது எப்படி...\nபிளாக்கரில் பதிவுகளின் தலைப்பு ஓடும் விட்ஜெட்\nDownload செய்ய முடியாத Video-க்களை Download செய்ய\nஇன்றைய இனையம் வளர்ச்சிஅடைந்துவிட்டநிலையில் தினம் தினம் இனையதளத்தில் நாம் பல வீடீயோக்களை கான்கிறோம்.அப்படி கானும் போது சில Videoக்கள் நமக்க...\nநான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்\nநாம் இன்று பார்க்கப்போவது FaceBook,Google +,Twitter,Email Subscription Box அகியவைகள் அடங்கிய ஒரு Animated விட்ஜெட்.இது வந்தேமாதரம் சசியி...\nAircel-லிருந்து இலவசமாக SMS அனுப்பலாம்\nஇந்த வசதி 1/Nov/2012 வரைதான்.அதனால் இந்த வசதி இனி இருக்காது.( இந்த பதிவை படிக்காதீங்கன்னு தாங்க் சொல்ல வாரேன் ) இப்போது Messege எனப்பட...\nAndroid OS Update செய்வது எவ்வாறு\nநண்பர்களே தொடர்சியாக பதிவு எழுத முடியவில்லை.அதற்கு மன்னிக்கவும்..இது Samsung Galaxy Ace 5830i User-களுக்கு மட்டுமே,வேறு எந்த Mobile-லும்...\nஎனது பதிவுகள் பிடித்திருந்தால் புதுபதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎனது வலைப்பூவுக்கு நீங்கள் இணைப்பு கொடுக்க விரும்பினால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/12/03/50297/", "date_download": "2018-12-17T07:41:11Z", "digest": "sha1:EILPW2ZROJFCZHIIDZKC3GWECHOEDFTM", "length": 8297, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "மழையுடனான காலநிலை இன்றிலிருந்து சிறிது அதிகரிப்பு – ITN News", "raw_content": "\nமழையுடனான காலநிலை இன்றிலிருந்து சிறிது அதிகரிப்பு\nசுவசெரிய இலவச எம்ப்யூலன்ஸ் சேவை வடமேல் மாகாணத்தில் ஆரம்பம் 0 19.அக்\nகாங்கேசன்துறை கடற்பரப்பில் கஞ்சாவுடன் மூவர் கைது 0 11.செப்\nஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது 0 12.அக்\nமழையுடனான காலநிலை இன்றிலிருந்து சிறிது அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு, வடமத்திய, மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nபண்டிகை காலத்தில் பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை\nஏற்றுமதியை அதிகரிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள்\nதொழில் வாய்ப்புகள் தொடர்பில் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை\nதைத்த ஆடைகளை தயாரிக்கும் 3 சுதந்திர வர்த்தக வலயங்களை நிறுவ நடவடிக்கை\nசோள பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க திட்டம்\nபாரம்பரிய முறை மாறுகிறது-துடுப்பு மட்டை சுழலப்போகிறது\nஇந்தியா எதிர் ஆஸி-டெஸ்ட் தொடர் ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி போட்டி எதிர்வரும் 9ம் திகதி சீனாவில்\nஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து 3ஆவது டெஸ்ட் ஆரம்பம்\nஇரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்தாக டீஸர்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்\nஉலக அழகி போட்டியில் மெக்சிகோவிற்கு முதலிடம்\nஇந்தியன் 2 படத்திற்காக தயாராகும் காஜல்\nபிரியங்கா – நிக் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/03/1_28.html", "date_download": "2018-12-17T06:54:10Z", "digest": "sha1:MRLZXQIXTWZF573USPKVYOOGU7RUXTNX", "length": 14531, "nlines": 36, "source_domain": "www.kalvisolai.in", "title": "வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும்: ஆணையர் தகவல்", "raw_content": "\nவருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும்: ஆணையர் தகவல்\nவருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும்: ஆணையர் தகவல் | வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்.1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும் என ஆணையர் கூறி உள்ளார். நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் முருகேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அனைத்து அரசு துறைகளும் பங்கேற்று அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து செயல்படுத்த முனைந்து வருகிறது. இதன் பொருட்டு வருங்கால வைப்புநிதி நிறுவனமும் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி முதல் காகிதமில்லாத பரிவர்த்தனையை வழங்க முடிவெடுத்து அதனை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக அனைத்து வைப்புநிதி சந்தாதாரர்கள் மற்றும் உறுப்பினர்கள் தங்களது யு.ஏ.என் எண்ணை செயல்படுத்திய பிறகு வங்கிக்கணக்கு, ஆதார் எண் மற்றும் பான் எண்ணை (வ.வை.நி.நி.) உறுப்பினர் தளத்தின் மூலம் சமர்ப்பித்து தனது நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபரின் டிஜிட்டல் ஒப்பம் மூலம் வரும் 31.3.2018க்குள் செயலாக்கம் செய்ய வேண்டும். இதில் ஏதேனும் சிரமங்களோ அல்லது ���ுறைபாடோ இருப்பின் வைப்புநிதி அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன் முதல் கட்டமாக கோரிக்கை விண்ணப்ப படிவங்கள் வரும் 1.4.2018 முதல் ஆன்லைன் மூலமாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய மாதாந்திர சந்தாவை உரிய காலத்தில் செலுத்தி நிலுவையில்லா நிறுவனம் என்ற நிலையை அடைவதற்காக தனிக்குழு உதவி ஆணையர் மேற்பார்வையில் அமைக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களில் வைப்பு நிதி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை கண்காணித்து செயல்படுத்த தவறும் நிறுவனங்கள் மீது மேல் நடவடிக்கையான வங்கிக்கணக்கு முடக்கம், அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஜப்தி செய்தல், நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்தல் ஆகியவை தொடர்ந்து எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் இதுநாள் வரை பி.எப். சட்டதிட்டங்களுக்குள் தங்களை இணைத்து கொள்ளாத தகுதியான நிறுவனங்கள் உடனடியாக இதில் இணைத்து தொழிலாளர்களின் நலனைக் காப்பதில் உறுதுணையாக இருக்கும் படியும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். இது தொடர்பான விவரங்களை தெரிவிக்க விருப்பப்பட்டால் நாகர்கோவில் வைப்பு நிதி மக்கள்தொடர்பு அதிகாரியிடம் தகுந்த ஆதாரங்களுடன் கோரிக்கை மனு வாயிலாக தெரிவித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து உறுப்பினர்கள், சந்தாதாரர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களையும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/07/blog-post_27.html", "date_download": "2018-12-17T08:42:00Z", "digest": "sha1:MFJDMDNZ2DAJV7DRAC62KOQ4MJCVBGLP", "length": 12856, "nlines": 170, "source_domain": "www.kummacchionline.com", "title": "வீ டோன்ட் ஸீ டமில் மூவீஸ் | கும்மாச்சி கும்மாச்சி: வீ டோன்��் ஸீ டமில் மூவீஸ்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nவீ டோன்ட் ஸீ டமில் மூவீஸ்\nஇந்த வசனம் “காதலிக்க நேரமில்லை” படத்தில் காஞ்சனா தன் அண்ணன் நாகேஷிடம் சொல்லுவதாக வரும். இன்று இணையதளத்தில் விமர்சனம் செய்வோர் இதற்கு ஒரு படி மேலே போய் ஒவ்வொரு தமிழ் படமும் எங்கிருந்து தழுவியது என்று போட்டு அக்கு வேறு ஆணி வேறாக அலசி விடுகிறார்கள். எதற்கு இந்த பீடிகை என்று யோசிக்க வேண்டாம்.\nசமீபத்தில் வெளியாகிய “தெய்வத்திருமகள்” படத்திற்கு ஆனந்த விகடன் விமர்சனம் எழுதி தனக்கே உள்ள பாணியில் ஐம்பது மார்க் கொடுத்திருக்கிறது. அதை வைத்து ஆனந்த விகடனில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன. அதில் முக்கால் வாசி பேர் இது ஹாலிவூட் சினிமா “ஐ ம் ஸாம்” என்ற படத்தின் தழுவல் என்று எழுதியிருக்கிறார்கள். விக்ரமின் நடிப்பு “ஷான் பென்” நடிப்பை காப்பி அடித்திருக்கிறார் என்று ஒரு சிலர் சொல்லுகின்றனர்.\nஆனால் தமிழ்நாட்டு ரசிகனுக்கு இதெல்லாம் தேவையில்லை, நாலு பன்ச் வசனம், இரண்டு குத்தாட்டம், நடிகையின் தொப்புள் கட்டாயம் காட்டப்படவேண்டும், காமெடி என்ற பெயரில் யாரையாவது கலாய்க்க வேண்டும்,கதாநாயகன் வில்லனை கடைசியில் பறந்து பறந்து அடித்து கத்தியால் குத்தி ரத்தம் சொட்டவேண்டும். அம்மா செண்டிமெண்ட் கட்டாயம் வேண்டும். இதையும் தாண்டி எவனாவது உணர்ச்சி பிழிய படம் எடுத்தால் தியேட்டரில் கூட்டம் இருக்காது. சரி விஷயத்திற்கு வருவோம்.\nபின்னூட்டம் போட்ட முக்கால்வாசி பேர் இயக்குனர் குறைந்தபட்சம் நன்றி ஹாலிவூட் பட கதாசிரியருக்கு என்று போட்டிருக்க வேண்டுமாம். இதை போல் அபத்தம் வேறு எதுவும் கிடையாது. அந்த மாதிரி போட்டால் காபிரைட் ஆக்டில் மாட்டி தயாரிப்பாளரின் ஜட்டியை உருவிக்கொண்டு போய் விடுவார்கள். ஆனால் நம்ம ஊரு பாஸ்மதி அரிசிக்கும், மற்ற மூளிகைகளுக்கும் பேட்டன்ட் ரைட்ஸ் வாங்கிய மற்ற வெளிநாட்டானை நாம் ஒன்றும் செய்யாமல் நமது தாராள மனதை பறை சாற்றுவோம்.\nநான் தெய்வதிருமகளையும் இன்னும் பார்க்கவில்லை, ஐ ம் சாமையும் பார்க்க வில்லை. நம்ம ஊரில் ஆங்கில புலமை உள்ளவர்களே எல்லா ஆங்கிலப் படத்தில் வரும் நாலெழுத்து கெட்டவார்த்தை தவிர வேறு எதுவும் புரிவதில்லை எனும்பொழுது ஆங்கிலப் படங்களை பார்த்து அதை தழுவி, நமது கலாசாரதிற்கு ஏற்றபடி மாற்றிக் கொடுக்கும் இயக்குனர்களின் படங்களை ஆதரிப்பதில் தவறு ஒன்றும் இல்லை.\nஇந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகிவுள்ள பேபி சாரா மிகவும் நன்றாக நடித்திருப்பதாக சொல்லுகிறார்கள். ஒரு சில காட்சிகள் மிகவும் உருக்கமாக எடுத்திருப்பதாக ஆனந்த விகடன் விமர்சனத்தில் போட்டிருக்கிறார்கள். எப்படியும் படத்தை ஒரு தடவை பார்ப்பேன். அடுத்த வருஷம் தீபாவளிக்கு சன் டி, கலைஞர் இல்லை ஜெயா டி. வியில் கட்டாயம் வரும்.\nLabels: சமூகம், சினிமா, நிகழ்வுகள்\nரெண்டு படத்தையும் பார்க்காமயே வாயாலயே வடை சுட்டு ஒரு பதிவு தேத்தீட்டீங்க.\n//நம்ம ஊரில் ஆங்கில புலமை உள்ளவர்களே எல்லா ஆங்கிலப் படத்தில் வரும் நாலெழுத்து கெட்டவார்த்தை தவிர வேறு எதுவும் புரிவதில்லை எனும்பொழுது...//\nஅவசியம் பார்க்க வேண்டிய படம். தழுவலோ வறுவலோ, அந்தக் குழந்தையும் விக்ரமும் நெஞ்சை உருக்கி விட்டார்கள்.\nசேட்டை எங்கே நம்ப பேட்டை பக்கம் ரொம்ப நாளாக காணோம்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 1\nவீ டோன்ட் ஸீ டமில் மூவீஸ்\nஅகில உலக \"அம்மா அகிலாண்டேஸ்வரி தாயே\"\nநான், நாணா மற்றும் அவளும்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilsangam.org/?p=2221", "date_download": "2018-12-17T07:54:01Z", "digest": "sha1:ODVK5DPBBME27QO76IHCD4EYPY2NPTHD", "length": 5419, "nlines": 42, "source_domain": "www.thamilsangam.org", "title": "யாழ். தமிழ்ச்சங்கத்தின் நாவலர் விழா 01.12.2018 சனிக்கிழமை – Thamil sangam Jaffna தமிழ்ச்சங்கம் யாழ்ப்பாணம்", "raw_content": "\nயாழ். தமிழ்ச்சங்கத்தின் நாவலர் விழா 01.12.2018 சனிக்கிழமை\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் கரிகணன் பதிப்பகமும் ��ணைந்து நடத்தும் நாவலர் விழா எதிர்வரும் சனிக்கிழமை (01.12.2018) பிற்பகல் 4 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க உபதலைவர் சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் தலைமையில் நடைபெறும்\nஇந்நிகழ்வில் கரிகணன் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் சி.ராஜ்குமார் தம்பதியர் மங்கலவிளக்கேற்றுவர். யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் தமிழ்த்தெய்வ வணக்கப்பாவையும் நாவலர் வழிபாட்டுப் பாக்களையும் இசைப்பர்.\nதமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் பா.பாலகணேசன் வரவேற்புரையையும் தமிழ்ச்சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தொடக்வுரையையும் ஆற்றுவர்.\nநாவலர் விழாவையொட்டி சனிக்கிழமை பிற்பகல் யாழ். மாவட்டப் பாடசாலைகளுக்கிடையே நடத்தப்படவுள்ள நாவலர் விடயத்திறன் இறுதிப் போட்டிக்கான பரிசளிப்பும் அன்றைய தினம் நடைபெறும் போட்டியின் இணைப்பாளர் ஜீ.சஜீவன் பரிசளிப்பை நெறிப்படுத்துவார்.\nசிறப்பு நிகழ்ச்சிகளாக யாழ். சக்சபோன் சகோதரர்களான ஆர்.வை. நவரூபன், ஆர்.வை. காண்டீபன் ஆகியோரின் நாதசங்கமம் என்ற தலைப்பில் அமைந்த சக்சபோன் கச்சேரி, சின்னமணியின் சீடர் கலாவித்தகர் ஆசிரியர் ஏ.எஸ். மதியழகனின் தலைமையில் கலைவாணர் வில்லிசைக் குழுவினர் வழங்கும் ‘ஆறுமுக’ நாவலர் என்ற பொருளில் அமைந்த வில்லிசை என்பன இடம்பெறவுள்ளன.\nதமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் த.கருணாகரன் நன்றியுரை ஆற்றுவார். யாழ். இந்துக் கல்லூரி மாணவன் சி.விசாகனன் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவார்.\n« யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளரின் மறைவுக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் அஞ்சலி\nநாவலர் விழா -2018 காணொளியாக நன்றி – சிவன் ரீவி »\nகாப்புரிமை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திற்குரியது. 2013 : தள அனுசரணை Speed IT net\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/post-5-285", "date_download": "2018-12-17T08:35:10Z", "digest": "sha1:AKVWXDRGD67SJZX7FAAS3DX6TPUK5SOA", "length": 4513, "nlines": 34, "source_domain": "portal.tamildi.com", "title": "பிக்பாஸ் காஜலின் முன்னாள் கணவர் யார் தெரியுமா..! அவர் மனைவி குறித்து கூறுவது என்ன…!!", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nபிக்பாஸ் காஜலின் முன்னாள் கணவர் யார் தெரியுமா.. அவர் மனைவி குறித்து கூறுவது என்ன…\nபிக்பாஸ் வீட்டில் இப்போ���ுள்ள நிலையில் அனைவராலும் வெறுக்கப்படும் ஒரே போட்டியாளர் காஜல்தான்.\nஇதனை இந்த வார எவிக்ஷன் நேரத்தில் போட்டியாளர்கள் கூறிய கருத்துகள் மூலம் இது தெரிய வந்தது.\nஇவரது முன்னாள் கணவர் பிரபல டான்ஸ் மாஸ்டர் சான்டி என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.\nஇவர் சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தான் கடந்த பாதை மற்றும் கஷ்ட சுகங்கள் குறித்து பேசினார்.\nமேலும் அவரிடம் தனது முன்னாள் மனைவி காஜல் பிக்பாசில் கலந்து கொண்டது குறித்து கேட்கப்பட்டது.\nஅதற்கு அவர், என் கடந்த காலத்தில் நான் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன். அதனை நான் மறக்க விரும்புகிறேன். காஜல் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை. அவங்களை நான் மறந்து விட்டேன் என்றார்.\nபதிவு வெளியீட்ட நாள் : 31st August, 2017 | பதிவு திருத்தம் செய்த நாள் : 31st August, 2017\nபுதிய வைரல் வீடியோ கேரள பெண்களின் அசத்தல் டான்ஸ்\nநீங்க நினைப்பது போல மெர்சல் படத்தில் வடிவேலு காமெடியன் கிடையாது..\nஅமெரிக்கவில் விவேகத்தை முந்தியதா மெர்சல்..\nபிக் பாஸ் மீது ஆத்திரத்தில் ஓவியா ஆர்மி 2017-09-05T08:48:23Z\nமனம் மாறிய ஓவியா...ஆரவின் மீதான காதல் பிரிவா..\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-17T06:52:35Z", "digest": "sha1:EWRCTDHWPLNXYSR6QYJEIA57FJ7GDIBL", "length": 32833, "nlines": 112, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரீயூனியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇரீயுனியன் அல்லது இரேயூனியன் (பிரெஞ்சு: La Réunion) என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு பிரெஞ்சுத் தீவு. இது மடகாசுகருக்குக் கிழக்கே, மொரிசியசிலிருந்து 200கிமீ (120 மைல்) தென்மேற்காக அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சென்-தெனி. இங்குள்ள மக்கள்தொகை 837,868 (2012 சனவரியின் படி) ஆகும்.[1] இங்கு குறிப்பிடத்தக்க தமிழர் வம்சாவழிகள் வாழ்கின்றார்கள்.\n• மொத்தம் 2,512 கிமீ2\n• சனவரி 2012[1] கணக்கெடுப்பு 837868\nரீயூனியன் பிரான்சின் வெளிநாட்டு நிருவாகப் பகுதியாக நிருவகிக்கப்படுகிறது. இது பிரான்சின் 27 பிராந்தியங்களில் ஒன்றாகும். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவாரிப் பிராந்தியங்களில் ஒன்றாகும். இது யூரோ வலயத்திலும் உறுப்புரிமை வகிக்கிறது.[2]\n10 சத நாணயம். 1816\n16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போர்த்துக்கீசரின் வருகைக்கு முன்னரான ரீயூனியனின் வரலாறு அதிகம் பதியப்படவில்லை.[3] அரபு வணிகர்கள் இத்தீவை \"டீனா மொர்காபின்\" (Dina Morgabin') என அழைத்தனர்.[4] கிபி 1153 இல் அல்-சரீபு எல்-திரிசி என்பவர் வரைந்த உலக வரைப்படத்தில் இத்தீவும் இருந்திருக்கலாம்.[5] சுவாகிலி அல்லது மலாய் மாலுமிகளும் இங்கு வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.[3]\n1507 ஆம் ஆண்டில் போர்த்துக்கீச நாடுகாண் பயணிகளின் வரவே இத்தீவை ஐரோப்பியர்களுக்குக் காட்டிக் கொடுத்தது. ஆனாலும் குறிப்பான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. குடிமக்களற்ற இத்தீவை முதன் முதலில் பெதுரோ மஸ்கரானசு என்பவர் இதனை முதன் முதலில் கண்டார். இரீயூனியன் அடங்கலாக உள்ள தீவுக் கூட்டத்திற்கு மஸ்கரானே தீவுகள் எனப் பெயரிட்டார்.[6] அப்பொலோனியா என்ற புனிதர் பெப்ரவரி 7 இல் (அவரது திருவிழா நாள்) போர்த்துக்கீசர் இத்தீவைக் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளார்.[4] 1509 இல் டியோகோ லோப்பசு டி சிக்குவேரா என்பவர் இரீயூனியன், ரொட்டிகசு தீவுகளில் வந்திறங்கியதாகக் கூறப்படுகிறது.[5]\nஒரு நூற்றாண்டு காலத்துக்குப் பின்னர் போர்த்துக்கீசர் சான்டா அப்பலோனியா தீவுகளை விட்டுச் சென்றதை அடுத்து[6] இத்தீவை பிரான்சியர் கைப்பற்றி மொரிசியசுத் தலைநகர் போர்ட் லூயிஸ் நகரில் இருந்து நிருவகித்து வந்தனர். 1638 யூன் மாதத்தில் பிரான்சுவா கோசி, சலமொன் கோபர்ட் ஆகிய பிரான்சியர் இத்தீவிற்கு முதன் முதலில் சென்றிருந்தாலும்,[7] 1642 ஆம் ஆண்டில் ஜாக் புரீனிசு என்பவர் இத்தீவை பிரான்சுக்காகக் கோரி, மடகாசுகரில் இருந்து சில பிரெஞ்சுக் கிளர்ச்சியாளர்களை அங்கு கொண்டு சென்றார். இக்குற்றவாளிகள் பல ஆண்டுகளின் பின்னர் பிரான்சு திரும்பினர். 1649 ஆம் ஆண்டில் இத்தீவு \"இலே போர்போன்\" (Île Bourbon) என அழைக்கப்பட்டது. 1665 இல் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி 20 பேரை அங்கு கொனண்டு சென்று குடியேற்றியதில் இருந்து அங்கு குடியேற்றம் ஆரம்பமானது.\nஇந்துப் பண்டிகை, 19ம் நூற்றாண்டு\nபிரான்சில் போர்போன் ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து, 1792 ஆகத்து 10 இல் மர்சேய் நகர புரட்சியாளர்களும் பிரெஞ்சுத் தேசியப் படையினரும் இணைந்ததைக் குறிக்க, 1793 ஆம் ஆண்டில�� இத்தீவிற்கு \"இரீயூனியன்\" (Réunion) எனப் பெயரிடப்பட்டது. 1801 இல் இத்தீவிற்கு பிரான்சின் முதலாம் நெப்போலியன் நினைவாக \"இலே பொனபார்ட்டே\" (Île Bonaparte) எனப் பெயரிடப்பட்டது. 1810 இல் கொமடோர் யோசை ரவுலி என்பவர் தலைமையில் அரச கடற்படை இத்தீவைத் தாக்கி கைப்பற்றி, இதன் பெயரை மீண்டும் போர்போன் என மாற்றியது. 1815 ஆம் ஆண்டில் வியன்னா மாநாட்டை அடுத்து இது மீண்டும் பிரான்சுக்குக் கொடுக்கப்பட்டது. 1848 பிரெஞ்சுப் புரட்சியில் போர்போன்களின் ஆட்சி மீண்டும் முடிவுக்கு வந்ததை அடுத்து இத்தீவு மீண்டும் இரீயூனியன் எனப் பெயரிடப்பட்டது.\n17 முதல் 19ம் நூற்றாண்டுகள் வரை, பிரெஞ்சு மக்களுடன், இத்தீவுக்கு ஆப்பிரிக்கர், சீனர், மலாய், மற்றும் இந்தியர்களும் குடியேறினர். 1690 முதல், ஐரோப்பாவுக்கு வெளியேயிருந்து குடியேறியவர்கள் பெரும்பாலானோர் அடிமைகளே. 1848 ஆம் ஆண்டு டிசம்பர் 20 இல் அடிமைத்தொழில் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் ஒப்பந்தக் கூலிகள் அழைத்து வரப்பட்டனர். 1869 இல் சுயஸ் கால்வாய் திறக்கப்பட்டதை அடுத்து, ரீயூனியன் கிழக்கிந்திய வணிக வழிக்கான இத்தீவின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது.\nரீயூனியன் 1946 மார்ச் 19 இல் பிரான்சின் கடல் கடந்த மண்டலமாக ஆக்கப்பட்டது.\nரீயூனியன் தீவு பிரெஞ்சு சட்டப்படி நிருவகிக்கப்படுகிறது. இதன் அரசியலமைப்பு 1958 செப்டம்பர் 28 ஆம் நாளைய பிரெஞ்சு அரசியலமைப்பு ஆகும். 18 வயதிற்கும் மேற்பட்டோருக்கு வாக்குரிமை உண்டு. பிரான்சின் தேசியப் பேரவைக்கு இங்கிருந்து ஏழு உறுப்பினர்களும், மேலவைக்கு மூன்று உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுகிறார்கள்.\nரீயூனியன் தீவு 63 கிமீ (39 மைல்) நீளமும், 45 கிமீ (28 மைல்) அகலமும் கொண்டது. 2,512 சதுர கிமீ (970 சதுரமைல்) பரப்பளவுடையது.\n2005 இல் பைத்தான் டி லா போர்னைசி எரிமலை வெடிப்பு.\nஇத்தீவின் கிழக்கு எல்லையில் உள்ள ஒரு கேடய எரிமலை (பைத்தன் டி லா போர்னைசி) கடல் மட்டத்தில் இருந்து 2,631 மீட்டர் வரை வெடிக்கக்கூடியது, இது அவாய் தீவுகளின் எரிமலைகளின் இயல்புகளை ஒத்தது. 1640 ஆம் ஆண்டு முதல் இவ்வெரிமலை நூற்றுக்கும் அதிகமான தடவைகள் சீற்றம் அடைந்திருக்கின்றது. கடைசியாக 2010 சனவரி 2 இல் சீற்றம் அடைந்தது.[8] பைத்தன் டெஸ் நெய்ஜெசு என்ற எரிமலை என்பதே இத்தீவின் மிக உயரமான புள்ளி ஆகும். இதன் உயரம் கடல்மட்டத்தில் இருந்து 3,070 மீ ஆகும். இந்த இரண்டு எரிமலைகளினது சாய்வான நிலப்பகுதி அடர்ந்த காடுகளைக் கொண்டதாகும். தலைநகர் சென்-டெனிசு போன்ற பயிரிடும் நிலங்களைக் கொண்ட பிரதேசம் தீவின் கரையோரத் தாழ்நிலங்களில் அமைந்துள்ளன. மேற்குக்கரை கடற்பகுதியில் பவளப் பாறைகள் காணப்படுகின்றன.\nரீயூனியனின் தட்பவெப்பநிலை வெப்ப மண்டலக் காலநிலையை ஒத்தது. ஆனாலும், வெப்பநிலை மாற்றமடையக்கூடியது. ஆண்டின் மே மாதம் முதல் நவம்பர் வரை குளிராகவும், உலர் நிலையிலும் காணப்படும். நவம்பர் முதல் ஏப்ரல் வரி சூடானதாகவும், மழைக்காலமாகவும் இருக்கும். கிழக்குப் பகுதியில் மேற்கை விட மழைவீழ்ச்சி அதிகமாக இருக்கும். கிழக்கின் சில பகுதிகளில் சராசரியாக ஆண்டுக்கு 6 மீட்டர் வரையும், மேற்குக் கரையில் ஒரு மீட்டருக்கும் குறைவானதாகவும் மழைவீழ்ச்சி காணப்படும்.[9] 1966 சனவரி 7 முதல் 8 வரை தீவின் மத்திய பகுதியில் சிலாவோசு என்ற இடத்தில் 1,869.9 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதியப்பட்டது. இதுவே புவியில் 24 மணி நேரத்தில் பதியப்பட்ட ஆகக்கூடிய மழைவீச்சியாகும்.[10]\nரீயூனியன் தீவின் முக்கிய உற்பத்தி, மற்றும் ஏற்றுமதிப் பொருள் சீனி ஆகும். தற்போது சுற்றுலா மூலம் பெருமளவு வருவாய் பெறப்படுகிறது.[11] 2007 இல், ரீயூனியனின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 18.7 பில்லியன்அமெரிக்க டாலர்கள் ஆகும்.[12] 2007 இல் நபர் ஒருவருக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி 23,501 அமெ. டாலர்கள் (இது சந்தை நாணயப் பரிமாற்றல் விகிதத்தில் ஆகும், கொ.ஆ.ச.வில் அல்ல.)[12] இது ஆப்பிரிக்காவிலேயே அதிகூடியதாகும்.[13]\n.re என்பது ரீயூனியனுக்கான இணையத்தின் உயர் ஆள்களப் பெயராகும். பிரான்சின் .fr என்ற ஆள்களப் பெயரும் பயன்படுத்தப்படுகிறது.\nரீயூனியன் தீவில் ஆப்பிரிக்கர், இந்தியர்கள், ஐரோப்பியர்கள், மலகாசி, சீனர் ஆகியோர் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்கின்றனர். இவர்களின் உள்ளூர் பெயர்கள்: யாபு, காப்பிரிகள், மலபார்கள், சாராபுகள் (இருவரும் இந்திய வம்சாவழிகள்), மற்றும் சைனோசுகள் ஆகும். ரீயூனியனில் வாழும் மக்கள் ஐரோப்பியா, ஆப்பிரிக்கா, ஆசிய நாட்டில் இருந்து நூற்றாண்டுகளாகக் குடிபெயர்ந்தவர்கள் ஆவர். இத்தீவு ஆரம்பத்தில் குடிகளற்ற நாடாக இருந்ததால், உள்ளூர் பழங்குடி மக்கள் எவரும் இங்கு இருக்கவில்லை. இங்கு குடிபெயர்ந்தவர்கள் அனைத்து இன மக்களும் தமக்கிடைய��� திருமணம் புரிந்து கலந்து வாழ்கின்றனர். முதலாவதாக இங்கு வந்தவர்கள் இந்தோ-போர்த்துக்கீச வம்சாவழியினர். இவர்கள் மடகாசுகர் பெண்களைத் திருமணம் புரிந்தார்கள்.\n1958 பிரெஞ்சு அரசியலமைப்பின் படி, பிரான்சைப் போலவே இங்கு இனவாரியாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதில்லை. இதனால் இனவாரியான மக்கள்தொகை அறியப்படவில்லை.[14] ஆனாலும் ஒரு மதிப்பீட்டின் அடிப்படையில் கிட்டத்தட்ட கால்வாசி மக்கள் ஐரோப்பியர் ஆவார்.[15] இந்தியர்கள் கிட்டத்தட்ட 25% உம், சீன வம்சாவழியினர் கிட்டத்தட்ட 3% ஆகும். ஆப்பிரிக்க-மலகாசி மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இவர்களை விட வியட்நாமியர் சிறு எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.[16][17]\nஇந்திய வம்சாவழியினரில் தென்னிந்தியரும் குஜராத்தியரும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இவர்களை விட பீகாரியர், மற்றும் பல இந்திய மாநிலத்தவரும் வாழ்கின்றனர்.[18] வடமேற்கு இந்தியாவில் இருந்து, குறிப்பாக குஜராத்தில் இருந்து ஓரளவு முசுலிம்களும் வாழ்கின்றனர். இவர்கள்சாராபுகள் என அழைக்கப்படுகின்றனர்.\nஎந்த இனத்தவர் என்ற பாகுபாடில்லாமல், இத்தீவில் பிறந்து வளர்ந்தவர்களை கிரியோல்கள் என அழைக்கின்றார்கள். இவர்கள் இத்தீவின் பெரும்பான்மை இனமாகும். கிரியோல்களை விட ஏனையோர் அண்மைக்காலத்தில் பிரான்சில் இருந்து குடிபெயர்ந்த சோரெல்சுகள், மற்றும் மயோட்டே, கொமொரோசு ஆகிய இடங்களில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் ஆவர்.\nபுள்ளியியல் மற்றும் பொருளாதார ஆய்வுகளுக்கான பிரெஞ்சு தேசிய கல்விக்கழகத்தின் அதிகாரபூர்வத் தரவுகள், அண்ணளவான அளவீடுகள் சாய்வெழுத்தில் தரப்பட்டுள்ளன.\nஇரீயூனியனில் உள்ள இந்துக் கோவில்\nஇரீயூனியனில் பெரும்பாலானோர் கத்தோலிக்க மதத்தவர் ஆவர். இவர்களுடன் இந்து, இசுலாம், சீன நாட்டு சமயம், பௌத்தம் ஆகிய சமயத்தவரும் வாழ்கின்றனர். இங்கு அனைத்து சமயத்தவர்களும் அரசுத் தலையீடு இன்றி சுதந்திரமாக தமது சமயத்தைப் பேணி வருகின்றனர்.[19] பிரான்சில் சமயம் வாரியாக மக்கள் கணக்கெடுப்பு தடை செய்யப்பட்டுள்ளதால், ரீயூனியனிலும் மத ரீதியான தொகை அண்ணளவாகவே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள மொத்த மக்கள்தொகையில் கிறித்தவர்கள் 84.9% ஆகவும், இந்துக்கள் 6.7% ஆகவும், முசுலிம்கள் 2.15% ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[20] இங்குள்ள பெரிய நகரங்களில் முசுலிம் பள்ளிவாசல்கள் உள்ளன.[21]\nபிரான்சிய மொழி ரீயூனியனின் அதிகாரபூர்வ மொழியாகும். ரீயூனியன் கிரியோல் மொழி இத்தீவின் நாட்டக மொழி, பெரும்பாலானோர் இம்மொழியை பேசுகின்றனர்.[22] இவற்றை விட, மாண்டரின், கேசியம், காந்தோநீசிய மொழி ஆகிய மொழிகள் சீன சமூகத்தினரால் பேசப்படுகிறது. ஆனாலும், சீன மக்களின் புதிய தலைமுறையினர் பொதுவாக பிரெஞ்சு, கிரியோல் மொழிகளையே பேசுகின்றனர். இந்தியர்களின் மொழிகளைப் பேசுவோரும் (குறிப்பாக தமிழ், உருது, குஜராத்தி) இங்கு குறைந்து வருகின்றனர். அரபு மொழி இங்குள்ள பள்ளிவாசல்களில் பயிற்றப்படுகிறது.\nபிரெஞ்சு பாடசாலைகளின் பாடத்திட்டத்துக்கமைய, ஆங்கில மொழி இங்கு கட்டாய இரண்டாம் மொழியாகப் பயிற்றுவிக்கப்படுகிறது, ஆனாலும், பிரான்சைப் போன்றே, மிகக் குறைவானோரே ஆங்கிலப் புலமையுள்ளவர்களாக உள்ளனர். சில பாடசாலைகளில் செருமன், எசுப்பானியம், தமிழ் மொழிகள் மூன்றாம் விருப்ப மொழிகளாகப் பயிற்றப்படுகின்றது.[18]\nஇத்தீவில் பொதுநலத்திற்கு அச்சுறுத்தல் அதிகம் இல்லை. 2005/2006 காலப்பகுதியில் ரீயூனியனில் சிக்குன்குனியா நோய் கிழக்காப்பிரிக்காவில் பரவியது. இதனால் இத்தீவில் மூன்றில் ஒரு பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டனர். இது தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇரீயூனியனின் கலாசாரம், பண்பாடு ஆகியன ஐரோப்பிய, ஆப்பிரிக்க, இந்திய, சீன, மற்றும் தீவுக்கான பண்பாடுகளின் கலப்பு ஆகும். பிரெஞ்சு கலப்பில் உருவான இரீயூனியன் கிரியோல் மொழி பரவலாகப் பேசப்படுகிறது. ஆப்பிரிக்க, இந்திய, சீன. ஐரோப்பிய கலப்பு உணவு வகைகள் இங்கு கிடைக்கின்றன.\nறோலண்டு காரோசு வானூர்தி நிலையம்\nரீயூனியன் தீவில் நெடுஞ்சாலைக் கட்டமைப்பு 2,784 கிமீ தூரத்துக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடருந்து சேவைகள் இங்கு இல்லை. ஆனாலும், மிகக் குறுகிய தூர சுற்றுலாப் பயணிகள் தொடருந்து சேவை உள்ளது. இத்தீவில் இரண்டு முக்கிய துறைமுகங்கள் உள்ளன. இரண்டு வானூர்தி நிலையங்கள் உள்ளன. தலைநகருக்கு அருகில் இருக்கும் றோலண்ட் காரோசு பன்னாட்டு வானூர்தி நிலையத்தினூடாக மடகாசுகர், மொரிசியசு, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும், தீவின் தெற்கே சான் பியேர் நகரில் உள்ள பியேரேபொன்ட்சு வானூர்தி நிலையம் ஊடாக மொறீ���ியசு, மடகாசுகர் ஆகிய நாடுகளுக்கும் வானூர்தி சேவைகள் நடத்தப்படுகின்றன.\n↑ யூரோ நாணயத் தாள்கள் ஒவ்வொன்றிலும் ரீயூனியனின் படம் பொறிக்கப்பட்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/new-yamaha-yzf-r3-revealed-016072.html", "date_download": "2018-12-17T08:09:59Z", "digest": "sha1:DQY64WBIERE2CKFCSSQFJDDC3PYIQRD4", "length": 17698, "nlines": 374, "source_domain": "tamil.drivespark.com", "title": "2019 யமஹா ஆர்-3 பைக் படங்கள், தகவல்கள் வெளியானது! - Tamil DriveSpark", "raw_content": "\nஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட இருக்கும் ரயில் பஸ்ஸின் சிறப்பம்சங்கள்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\n2019 யமஹா ஆர்-3 பைக் படங்கள், தகவல்கள் வெளியானது\n2019 யமஹா ஆர்-3 பைக் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தியாவிலும் வர இருக்கும் இந்த புதிய மாடலில் இடம்பெற்றிருக்கும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nயமஹா ஆர்-1 பைக்கின் அடிப்படையிலான அம்சங்களுடன் இந்த புதிய யமஹா ஆர்-3 பைக் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. யமஹா ஆர்-1 பைக் போன்றே, முன்புற ஃபேரிங் பேனல்களில் டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய அம்சமாக எல்இடி ஹெட்லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. பெரிய அளவிலான விண்ட்ஸ்க்ரீன் கண்ணாடி கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nபக்கவாட்டில் ஃபேரிங் பேனல்கள் முற்றிலும் புதிதாக இருப்பதுடன் R என்ற பிராண்டு ஸ்டிக்கர் கவர்ச்சியை கூட்டுகிறது. பெட்ரோல் டேங்க் மிரட்டலாக இருப்பதுடன், ஓட்டுபவர் கால்களை சேர்த்து வைத்துக் கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் பெரிய அளவில���ன மாற்றங்கள் இல்லாமல் தற்போதைய மாடலைப்போலவே இருக்கிறது.\n2019 மாடலாக வரும் புதிய யமஹா ஆர்-3 பைக்கில் முற்றிலும் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. வெள்ளை வண்ண பேக்லிட் கொண்ட டிஎஃப்டி திரை மூலமாக பைக் இயக்கம் உள்ளிட்ட ஏராளமான தகவல்களை பெற முடியும். எஞ்சினில் வெப்பநிலை, கியர் பொசிஷன் இண்டிகேட்டர் உள்ளிட்டவற்றையும் தெரிந்து கொள்ள முடியும். க்ளிப் ஆன் ஹேண்டில்பார் இருக்கிறது.\nபுதிய யமஹா ஆர்-3 பைக்கில் முன்புறத்தில் KYB அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனுடன் சிறந்த கையாளுமை கொண்ட மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்தியாவில் வர இருக்கும் ஆர்-3 மாடலில் இந்த ஃபோர்க்குகள் இடம்பெறுமா என்பது சந்தேகமாக உள்ளது.\nஇந்த பைக்கில் இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 321சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 41 பிஎச்பி பவரையும், 29.6 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nஇரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது. இந்த பைக் 169 கிலோ எடை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய யமஹா ஆர்-3 பைக்கில் இடம்பெற்றுள்ள எல்இடி ஹெட்லைட்டுகளும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் அம்சங்களாக இருந்தன. அந்த ஆசையை யமஹா நிறுவனம் தற்போது பூர்த்தி செய்துள்ளது.\nஅடுத்த ஆண்டு புதிய யமஹா ஆர்-3 பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. கேடிஎம் ஆர்சி390, கவாஸாகி நின்ஜா 300 மற்றும் பெனெல்லி 302ஆர் ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகாரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nகார் உரிமையாளர் மீது போலீசார் திடீர் வழக்கு... தப்பி தவறி இனி இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/only-vijay-sethupathi-can-do-what-mass-heroes-can-t-kv-anand-044784.html", "date_download": "2018-12-17T07:09:52Z", "digest": "sha1:QOMFWMDYV3WTJZ46GMPNJJ4CZURMRV6T", "length": 11416, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மாஸ் ஹீரோக்களால் முடியாததை விஜய் சேதுபதியால் மட்டுமே செய்ய முடியும்: கே.வி. ஆனந்த் | Only Vijay Sethupathi can do what mass heroes can't: KV Anand - Tamil Filmibeat", "raw_content": "\n» மாஸ் ஹீரோக்களால் முடியாததை விஜய் சேதுபதியால் மட்டுமே செய்ய முடியும்: கே.வி. ஆனந்த்\nமாஸ் ஹீரோக்களால் முடியாததை விஜய் சேதுபதியால் மட்டுமே செய்ய முடியும்: கே.வி. ஆனந்த்\nசென்னை: மாஸ் ஹீரோக்களால் செய்ய முடியாததை விஜய் சேதுபதியால் மட்டுமே செய்ய முடியும் என இயக்குனர் கே.வி. ஆனந்த் தெரிவித்துள்ளார்.\nகே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி. ராஜேந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கவண். கே. வி. ஆனந்த் படங்கள் என்றாலே தலைப்பு வித்தியாசமாக இருக்கும்.\nஅயன், மாற்றான், கோ, அனேகன், கவண் என்று தலைப்பிலேயே வித்தியாசத்தை காட்டி வருகிறார்.\nகார்பரேட் மோசடி குறித்த படமே கவண். இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும். மாஸ் ஹீரோக்களால் செய்ய முடியாததை விஜய் சேதுபதியால் மட்டுமே செய்ய முடியும் என்கிறார் ஆனந்த்.\nஎன் பட ஹீரோ தன்னை பலர் அடித்தாலும் திருப்பி அடிக்காமல் இருப்பார். அத்தகைய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியால் மட்டுமே நடிக்க முடியும் என்று அவரை ஒப்பந்தம் செய்தேன் என ஆனந்த் தெரிவித்துள்ளார்.\nகவண் படத்தில் டி. ராஜேந்தர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை போன்று சின்சியரான கலைஞரை நான் பார்த்ததே இல்லை. ஒரு காட்சியில் அவருடன் நடித்த சக நடிகர் ஒருவர் 15 டேக்குள் வாங்கியபோதும் கோபப்படாமல் 15 முறை வசனம் பேசி நடித்தார் என ஆனந்த் கூறியுள்ளார்.\nகாதலும் கடந்த போகும் படம் பார்த்தேன். அதில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியனின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. கவண் படத்தில் அவர் அருமையாக நடித்துள்ளார் என ஆனந்த் தெரிவித்துள்ளார்.\nபோதைப் பொருள் வைத்திருந்த டிவி நடிகை கைது\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகொஞ்சம் ஒதுங்கிரு, ஓடி பதுங்கிரு வர்றது தலைவரு #PettaParaak: தலைவர் வெறியன்டா அனி\n'#Periyarkutthu'க்கு உங்க வீட்டு எதிர்ப்பு எங்க வீட்டு எதிர்ப்பு இல்ல செம எதிர்ப்பு வரும் போல\nஇதுக்கு தான் ஐஸ்வர்யா ராயை கல்யாணத்துக்கு கூப்பிடக் கூடாதுங்குறது\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-astrology/tamil-rasi-palan-today-10th-february-2018/", "date_download": "2018-12-17T07:19:42Z", "digest": "sha1:OP5UE2BT5WR3L45EQD4RAVS3U36NCML6", "length": 13222, "nlines": 124, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Rasi Palan Today 10th February 2018 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n10-02-2018, தை 28, சனிக்கிழமை, தசமி திதி பகல் 02.44 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. கேட்டை நட்சத்திரம் இரவு 07.52 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2.\nசுக்கி திருக்கணித கிரக நிலை 10.02.2018 ராகு\nஇன்றைய ராசிப்பலன் – 10.01.2018\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மன குழப்பம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். சுப முயற்சிகளை தள்ளி வைக்கவும். எதிலும் நிதானம் தேவை.\nஇன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட துணிவுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்லது நடக்கும்.\nஇன்று நீங்கள் நினைத்த கார��யம் எளிதில் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். உடல்நிலை சீராகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வேலையில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் கிடைக்கும். கடன் பிரச்சனை தீரும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். உற்றார் உறவினர்களால் மனசங்டங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை விலகி லாபம் கிட்டும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் தீரும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று பிள்ளைகளால் குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் பணப் பிரச்சனைகள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.\nஇன்று உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். ஆரோக்கியத்துக்காக சிறு தொகை செலவிட நேரிடும். சுபமுயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும். எதிலும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவது நல்லது.\nஇன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி சந்தோஷம் கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் அமோகமாக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சுபசெலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் நல்ல பலனை தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000120", "date_download": "2018-12-17T07:08:40Z", "digest": "sha1:X5NFZ7BYSIX2QF4AO44EXZSSRL62M4YR", "length": 12673, "nlines": 44, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : வரலாறு\nTitle (தலைப்பு) : தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்\nAuthor Name (எழுதியவர் பெயர்) : கே.ரீ.கணேசலிங்கம்\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 192\nEdition (பதிப்பு): முதற் பதிப்பு\nTranslation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்\nSales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது\nஅரசியல் கலாச்சாரம் : ஓர் எண்ணக்கரு அறிமுகம் எண்ணக்கருவின் தோற்றம்\nதென்னாசிய அரசியல் கலாசாரத்தின் மூலங்களை இனம் காணுதல்\nதென்னாசிய நாடுகளின் அரசியலில் காலனித்துவமும் தேசியவாதமும்\nதென்னாசிய நாடுகளின் அரசியல் முறைமைகள்\n'தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்' என்ற நூல் நீண்டவாசிப்பும், உரையாடலின் பின்பாக வெளிவரும் பிரசவ-மாகும். ஏறக்குறைய 2001 முதல் 2005 வரையான காலப்பகுதியில் இந்நூலுக்கான தயார்ப்படுத்தலும் முதுமெய்யியல் மானிக்கான ஆய்வும் ஒரே சமகாலத்தில் நிகழ்ந்ததெனக் கூறலாம். முதுமெய்யியல் மானிக்கான ஆய்வில் தேடியவற்றை அப்படியே ஒப்புவிக்க முடி-யாத மட்டுப்பாட்டினால் எழுந்ததே இந்நூலாகும். மேலும் அக்கா-லப்பகுதியில் யாழ்.பல்கலைக்கழகத்தின் சமூகவியல்துறை மாண-வர்களுக்கான தென்னாசிய அரசியல் பற்றிய கற்பித்தலை ��ேற்-கொள்ளும் சந்தர்ப்பம் பேராசிரியர் என். சண்முகலிங்கத்தினால் (தற்போதைய துணைவேந்தர்) எனக்கு வழங்கப்பட்டது. அதனை தெளிவாகப் புரிந்துகொண்ட நான் அவ்விரிவுரை வகுப்புக்களில் என்னிடம் கேள்விகளையும், அதற்கான தயார்ப்படுத்தலின் இயைபுத் தன்மையையும் ஒழுங்குபடுத்த உதவிய சமூகவியல் துறை மாண-வர்களின் பின்னூட்டல் இந்நூலின் உருவாக்கத்திற்கான இன்னோர் காரணமாகும். இதனைவிட தென்னாசியாவின் அரசியல் கொதி-நிலை தொடர்பாக என்னிடம் இயல்பாகக் காணப்படும் கருத்தியல் மாதிரியும் இதன் படைப்புக்கு வலிமை சேர்த்த காரணியாகக் கொள்ளலாம். இந்நூலினை 2005ஆம் ஆண்டுகளில் வெளியி-டுவதென தீர்மானித்த போதே என்னைத் திட்டமிட்டு பழிவாங்க முயன்ற நடவடிக்கை நிகழ்ந்தது. அதனால் இவ்வெளியீட்டை காலம் தாழ்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஇந்நூல் கோட்பாட்டு மாதிரிக்குள் நிகழும் நடைமுறை பலத்தையும், பலவீனத்தையும் சம அளவில் பரிசீலிக்க தளைப்-பட்டுள்ளது. தென்னாசிய அரசியலை முதன்மைப்படுத்தும் போது அதன் அடிப்படை அரசியல் சமூகத்துக்கும் இடையில் நிகழும் போட்டித் தன்மையின் வெற்றி தோல்வி எவ்வகை பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியதென்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரசியலை வெறும் நிறுவன வழியாகவும், கோட்பாட்டு வழியாகவும் புலமைப்-படுத்துவதை விடுத்து அதன் உயிர்மையத்தையும், தோற்றத்தையும் அகழ்வதன் மூலம் அதன் உண்மை அர்த்தத்தை கண்டுகொள்ள முடியுமென்பதை இந்நூல் அதிகம் கொண்டிருக்கிறது.\nஇன, மத, மொழி, சாதி, குலமரபுகளுக்குள்ளால் கட்டப்-பட்டுள்ள தென்னாசிய அரசியலில் பங்கு எப்படி ஆதிக்க சக்திகளின் வடிவமாக எழுச்சிபெற்றது. அவ்வகை எழுச்சிக்குள் நிகழ்ந்த நவீனத்துவ சிந்தனை மீதான மூழ்கடிப்பின் விளைவு மீளமுடியாத முரண்பாட்டை தோற்றுவித்ததென்பதை தெளிவுற இந்நூல் அளவீடு செய்கிறது.\nதென்னாசியாவின் இயல்பான அரசியல் கலாசாரத்திற்குள் மேற்குலக அரசியல் கலாசாரத்தின் ஊடுருவல் நிகழ்ந்த வடிவத்-தையும் அதற்கூடாக எழுந்த விளைவுகளை புரிதல் அவசியமானது. அவ்வகை புரிதலே தென்னாசிய அரசியலின் சரியான வழி-முறையை அடையாளம் காண உதவும் குடியேற்ற வாதத்தின் பிற்சேர்க்கை ஒவ்வொன்றும் நிலைத்திருக்க முடியாத அரசியல் உண்மையை தென்னாசியா முழுவதும் ஏற்படுத்தியது. மேலும் நவீனத்து��ம், பின்நவீனத்துவம் போன்ற உரையாடல்கள் குழப்பகரமான அரசியல் - சமூக வடிவத்தை உருவாக்கியுள்ளது. இது நிலையற்ற போக்குக்கும் தீர்வற்ற முரணியத்திற்கும் வழிவகுத்ததுடன் அதன் தொடர்ச்சியை இயைபாக்கமிக்கதாக ஆக்க முயலுகின்றது. அவ்வகையில் இந்நூலின் உள்ளடக்கம் அவற்றின் பலவீனங்களை அடையாளப்படுத்துவதன் ஊடாகப் பலப்படுத்த வேண்டிய சுயத்தின் எல்லைகளை முதன்மைப்படுத்துகின்றது.\nஇறுதியாக இந்நூலை ஆக்கும்போது எனக்கு உதவிய நிறை நட்புகளுக்கு நன்றி கூறுதல் மேன்மையான பணியாகும். முதலில் எனது மாணவர்களுக்கு நன்றி கூறுதல் வேண்டும். என்னை எப்போது குடைந்து குடைந்து கேள்வி கேட்கும் அரசறிவியல், சமூகவியல், மற்றும் புவியியல் மாணவர்களின் தூண்டுதலுக்கு நன்றிகள், மேலும் இந்த சந்தர்ப்பத்தை எனக்கு தந்த துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கனுக்கு நன்றிகள் மேலும் எனது துறைத்தலைவரும் பேராசிரியருமான ஏ.வி. மணிவாசகர் அவர்களுக்கு நன்றி கூறுவது முதன்மையான கடமையாகும். அவ்வப்போது அமைப்பினை, விடயத்தினை சரிசெய்து ஒழுங்கு-படுத்துவது சில சொற்களை இணைப்பது என பெரும் வழிகாட்டு-தலை எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார். அவரது ஆலோச-னைக்குள் எனது கருத்துக்கள் செழுமைபெற்றுள்ளது என்றே கூறலாம். இவற்றுடன் இந்நூலை வெளிக்கொண்டுவர அதிக சிரத்தை எடுத்த மதுசூதனனுக்கும், சேமமடுப்பதிப்பகத்துக்கும் நன்றிகள். மேலும் என்னோடு எனது வாழ்வோடு தன்னையும் தனது உயர்ந்த எண்ணத்தையும் எனக்காக தியாகம் செய்யும் எனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுக்கும் நன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/58727/find-a-lost-phone-in-a-single-minute", "date_download": "2018-12-17T07:25:06Z", "digest": "sha1:APXNYQKXZSLBFVJWWZMP2TJYMFGIHCPJ", "length": 8908, "nlines": 128, "source_domain": "newstig.com", "title": "தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம் அனைத்தையும் லாக் கூட செய்யலாம் - News Tig", "raw_content": "\nNews Tig தொழில்நுட்பம் செல்போன்\nதொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம் அனைத்தையும் லாக் கூட செய்யலாம்\nசெல்போன் தவறவிட்டால் பதறாமல் இருந்த இடத்திலிருந்தே கண்டுபிடித்து விடலாம். அதுமட்டும் இல்லாமல்,நம்முடைய தனி மனித ரகசியத்தை பற்றி கவலை கொண்டால், அல்லது மிக முக்கிய செய்திகள் மற்றும் பைல்ஸ் யாரேனும் திருட முடி���ும் என்று பயந்தாலோ இனி அந்த கவலையை விட்டு விடுங்கள்.....\nஅந்த போனில் உள்ள முக்கிய தகவல்களை லாக் செய்ய முடியும். தவறவிட்ட, திருடப்பட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை அழிக்க முடியும். ஆச்சரியமாக இருக்கிறதா. இது உண்மை. இந்த அத்தனை வசதிகளையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.\nfind my device மூலம்இதை எளிதான செய்ய முடியும். முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find என டைப் செய்யுங்கள்..\nபிறகு உங்கள் கூகுள் அக்கவுண்டை log in செய்ய வேண்டும்.உங்களின் email and password கொடுத்த பின்பு லாக் இன் ஆகும்.\nஅப்போது ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே play sound,lock ,erase என்ற 3 தகவல்கள் இருக்கும்.\nஸ்கிரீன் வலது புறம் தற்போது அந்த செல்போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது map மூலமாக தெரியவரும்.\nplay sound கிளிக் செல்தால் செல்போன் 5 நிமிடம் ஒலிக்கும்.\nlock ஆப்சனை கிளிக் செல்தால் செல்போன் லாக் ஆகி விடும்.\nerase ஆப்சனை கிளிக் செல்தால் செல்போனில் உள்ள தகவல் அனைத்தும் அழிந்து விடும்.\nஇந்த அற்புதமான செய்தியை நாம் ஒவ்வொரு வரும் தெரிந்து வைத்துகொண்டால், என்றோ ஒரு நாள் நமக்கே பயன்படும்.அதுமட்டும் இல்லாமல் மிக எளிதில் எந்த இடத்தில் அந்த மொபைல் இயங்கி கொண்டிருகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்\nசிறையில் ருத்ரதாண்டவம் ஆடிய சசிகலா அவசர அவசரமாக எழுதப்பட்ட எச்சரிக்கை கடிதம்\nPrevious article சிறையில் ருத்ரதாண்டவம் ஆடிய சசிகலா அவசர அவசரமாக எழுதப்பட்ட எச்சரிக்கை கடிதம்\nNext article முருகனின் 17 முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம் ஆச்சர்யம் ஆனால் உண்மை\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\n11 ஆம் வகுப்பு படிக்கும்போதே லிப்லாக் முத்தம் கொடுத்தேன் எங்க வீட்டு மாப்பிள்ளை\nரயில்வே கிராஸிங்கில் ஓடிய நபர்.. இரண்டு புறமும் வேகமாக வந்த ரயில்.. அடுத்து நடந்த ஆச்சர்யம்\nவிவாகரத்து மதுப்பழக்கம் கடும் பண பிரச்னை சிக்கி தவிக்கும் அகர்வால் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/96798", "date_download": "2018-12-17T07:52:23Z", "digest": "sha1:XD5YP2TQ2K66J5LWDBWL3TQJM4GXCLBD", "length": 6314, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "பண மோசடி செய்ததாக சினிமா தயாரிப்பாளர் மனைவியுடன் கைது", "raw_content": "\nபண மோசடி செய்ததாக சினிமா தயாரிப்பாளர் மனைவியுடன் கைது\nபண மோசடி செய்ததாக சினிமா தயாரிப்பாளர் மனைவியுடன் கைது\nபட தயாரிப்புக்காக வெங்கடேஸ்வரன் என்பவரிடம் வாங்கிய பணத்தை திருப்பி தரமறுத்ததால், தயாரிப்பாளர் ஸ்ரீதர் மனைவியுடன் கைதாகியுள்ளார்.\nதாம்பரம் சானடோரியம் துர்கா நகரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். சினிமா பட துணை தயாரிப்பாளர். இவர் 2015-ம் ஆண்டு நங்கநல்லூர் பட தயாரிப்பாளர் ஸ்ரீதருடன் இணைந்து ஆவிகுமார் என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார்.\nபட தயாரிப்புக்காக வெங்கடேஸ்வரன் ரூ.40 லட்சம் கொடுத்தார். ஆனால் தயாரிப்பாளர் ஸ்ரீதர் பட லாபத்தொகையை தர வில்லை என்று பழவந்தாங்கல் போலீசில் வெங்கடேஸ்வரன் கடந்த மாதம் புகார் செய்தார்.\nமேலும் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் வெங்கடேஸ்வரன் நேற்று ஸ்ரீதர் வீட்டுக்கு சென்று பணம் குறித்து கேட்டார். அப்போது அவரிடம் ஸ்ரீதர், அவரது மனைவி புஷ்பலதா, மகன் யஷ்வந்த் ஆகியோர் வாக்குவாதம் செய்தனர்.\nவெங்கடேஸ்வரன் தாக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அவர் பழவந்தாங்கல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் பண மோசடி மற்றும் தாக்குதல் தொடர்பாக தயாரிப்பாளர் ஸ்ரீதர், அவரது மனைவி புஷ்பலதாவை கைது செய்தனர்.\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல்\nரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற பிரசாந்த் படம்;\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: படுக்கைக்கு அழைத்த நபர், நெத்தியடி கொடுத்த நடிகை\nஇயக்குநர் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்’ – வாட்ஸ்அப் மெசேஜ்\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல்\nரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற பிரசாந்த் படம்;\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: படுக்கைக்கு அழைத்த நபர், நெத்தியடி கொடுத்த நடிகை\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/11/blog-post_27.html", "date_download": "2018-12-17T06:55:08Z", "digest": "sha1:72OKV644AVSZPKOOKSK3QJAIO372TQPG", "length": 27823, "nlines": 212, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: இடுப்பு வலியிலிருந்து தப்பிக்க", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமனித உடலின் பின்புறத்தில், கழுத்துப் பகுதியில் ஆரம்பித்து, அடிப்பகுதியிலுள்ள `பிருஷ்டம்’ வரை உள்ள தண்டுவடத்தில், அடுக்கடுக்காக, ஒன்ற ன் கீழ் ஒன்றாக, வரிசையாக, கருத்தெலு ம்புகள் அமைந் துள்ளன. இதற்கு `வெர்டி ப்ரே’ என்று பெயர். மனிதன் முதற்கொண் டு, பாலூட்டி விலங்குகள் அனைத்திற்கு ம் இந்த குருத்தெலும்புகள் உண்டு.\nஒவ்வொரு குருத்தெலும்புக்கும் இடை யில், `இன்டர் வெர்டிப்ரல் டிஸ்க்’ என்று சொல்லக்கூடிய அதிக எடையைத் தாங் கக்கூடிய, அதி ர்ச்சியைத் தாங்கக்கூடிய, `ஷாக் அப்ஸார்பர்’ என்று சொல்வார்க ளே, அதைப் போன்ற ஒரு `அதிர்ச்சி தடுப் பான் டிஸ்க்’ இருக்கிறது. சைக்கிள், கார், ஸ்கூட்டர், பைக், மோட்டா ர் பம்ப் போன்றவற்றில் `வாஷர்’ என்ற ஒன்று இருக்குமே, அதைப் போலத்தான், இதுவும் ஒவ்வொரு குருத்தெலும்புக்கும் இடையில் இயற்கையாக அமையப் பெற்றிருக்கிறது.\nபுரோட்டியோ கிளைகான் (புரோ ட்டீன் + கார்போஹைட்ரேட்) கொல்லாஜன், தண்ணீர் மற்றும் குறைந்த அளவில் கொஞ்சம் எலாஸ்டிக் பைபர் சேர்ந்த கூட்டு ப்பொருளால் ஆனது தான், இந்த `அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க்’ ஆகு ம். ஒரு பட்டர் பிஸ்கெட் எப்படி இருக்குமோ, அநேகமாக, அதே வடிவில், அதே சைஸில் தான், இந்த `அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க்’ இருக்கும். தண்டுவடம், மொத்தமாக முன்னே, பின்னே, குனிய, நிமி ர, வளைய, இந்த அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க் பெரிதும் உபயோகப் படுகிறது.\nமேலும் தண்டு வடத்திலுள்ள எல்லா குருத்தெலும்புகளும் தனித்தனியாக ஒன்றோடொன்று சேர்ந்திருக் கவும் இந்த டிஸ்க் பயன்படுகிறது. மனி தனின் தண்டுவடத்தில், மொத்தம் 23 டிஸ்க் இருக்கிறது. கழுத்துப்பகுதியில் ஆறும், முதுகின் நடுப்பகுதியில் பன்னி ரெண்டும், இடுப்பின் பின்பகுதியில் ஐந் தும் இருக்கின்றன. இந்த டிஸ்க்கின் வெளிப்பகுதி `ஆன்னுலஸ் பைபர்’ என்கி ற அடுக்கினாலும் உருவாக்கபட்டிருக்கி றது.\nஉடம்பில், குறிப்பாக முதுகுப்புறத்தில் ஏற்படும் அழுத்தத்தை, ஒரே சீராக பிரித் தனுப்பும் வேலையை, வெளிப்புற `ஆன் னுலஸ் பைபர்’ செய்கிறது. உள் புறமுள்ள `நியூக்ளியஸ் பைபர்’ ஒரு டூத் பேஸ்ட் போன்று, ஒரு ஜெல்லி போன்று வழவழவென்று இருக்���ு ம். இதுதான் `ஷாக் அப்ஸார்பர்’ வேலையைச் செய்கிறது. அதாவதுதண்டு வடத்துக்கு வரும் பிரஷர் முழுவ தையும் தாங்கிக் கொள்ளும் வேலை யை, இந்த நியூக்ளியஸ் பைபர் தான் செய்கிறது.\nஉயரத்திலிருந்து நாம் குதிக்கும்போது, ஓடு ம்போது, தாவும்போது, தாண்டும்போது, அதிக எடையுள்ள பொருளை தலைச் சுமை யாக தூக்கும்போது, குனியும்போது, நிமிரு ம்போது, வளையும்போது, நெளியும் போது ம் ஏற்படும் எல்லாவிதமான அழுத்தத்தை யும், இந்த `டிஸ்க்’ தான், தாங்கிக் கொண்டு குருத்தெலும்புகள் பாதிப்படையாமல், உடை ந்து விடாமல், பாதுகாத்து வருகிறது.\nஅதற்காக, இந்த அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க் இருக்கிறது என்பதற்காக, இஷ்டம் போல் இருநூறு கிலோ எடை யைத் தூக்கி தலையில் வைத்தால், இந்த `டிஸ்க்’ தாங்காது. ஒரு குறிப்பிட்ட அளவு எடை, ஒரு குறிப்பிட்ட உய ரத்திலிருந்து குதித்தல், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வளைதல், இப்படி எல்லா செயல்களிலுமே, ஒரு குறிப் பிட்ட அளவுக்குத்தான் இந்த `டிஸ்க்’ கால் கண்ட் ரோல் பண்ணி, உடம் பை பாதுகா க்க முடியும்.\nஅளவுக்கு மீறினால் இந்த `டிஸ்க்’ கால் ஒன்றும் செய்ய முடியாது. மனி த உடம்பு ரப்பரினால் செய்யப்பட்டத ல்ல. இந்த டிஸ்க்கிலுள்ள ஆன்னு லஸ் பைபரில், சுமார் 65 சத வீதம் நீரும், நிïக்ளியஸ் பைபரில், சுமார் 80 சதவீதம் நீரும் இருக்கும். ரத்த சப் ளை இந்த டிஸ்க்குகளுக்குக் கிடை யாது. வயது ஆக, ஆக நியூக்ளியஸ் பைபர் அடுக் கிலுள்ள நீர்ச்சத்து குறைந்து கொண்டே வரும்.\nஇதனால், அதனுடைய பலமும் குறைந்து கொண்டே வரும். அதனால்தான் வயதான காலத்தில், சின்னப்பிள்ளை மா திரி, ஓடியாடி வி ளையாடாதீர்கள் என்று பயமு றுத்துவதுண்டு. வயதான காலத்தில் முதுகெலு ம்பில் அடிபட்டாலோ, கீழே விழுந் தாலோ, அந்த ஷாக், அந்த அதிர்ச்சியைத் தாங்கக்கூடிய சக்தி குறைந்து விடும். எனவே வயதான கால த்தில் அதிக ஓட்டம் ஓடாதீர்கள்.\nவிபத்தின் போதோ அல்லது தாறுமாறாக மேலே யிலிருந்து கீழே குதிக்கும்போதோ, பைக், ஸ்கூ ட்டரில் போகும்போது, பள்ளத்தில் தூக்கிப்போ டும்போதோ, இந்த அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க்கு க்கு உள்ளேயிருக்கும் ஜெல்லி போன்ற பொருள், பிய்த்துக் கொண் டு, பிதுங் கிக் கொண்டு கொஞ்சம் வெளியே வர ஆரம்பிக்கும்.\nஇப்படி பிதுங்கிக்கொண்டு வெளியே வரும் `ஜெல்லி’தான், அருகிலுள்ள நரம்பை அழுத்தும். சிலபே���ுக்கு இந்த நரம்பு அழுத்தப்படுவ தால் தான், தொடையில் ஆரம்பித்து, காலின் கீழ் பகுதி வரை, தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. இடுப்பின் பின்பகுதியில் இருக்கும் ஐந்து டிஸ்க்குகளுக்கு `லம் பார் டிஸ்க்’ என்று பெயர்.\nஉடலில் ஏறும் எடையையும், உடல் எடையையும், அதிகமாக தாங் கக்கூடியது, இந்த `லம்பார் டிஸ்க்’தான். அதே மாதிரி இடுப்பு வளைய, குனிய, நிமிர, இடுப்பைச் சுற்ற இந்த `லம்பார் டிஸ்க்’\nநிறைய வே பயன்படுகிறது. அதே மாதிரி இந்த `லம்பார் டிஸ்க்கில் ஏற்படு ம் பாதிப்பு தான், இடுப்பு வலியாக நமக்கு காட்டுகிறது.\nகல்யாணம், கச்சேரி போன்ற விழாக்களுக்கோ, மற்ற காரிய ங்களுக்கோ, வெளிïருக்கு குடும் பத்துடன் செல்லும் போது, கூட்ட ம் அதிகமாக இருப்பதால், படுக்க இடம் கிடைக்காது. இம்மாதிரி நேரங்களில், படுக்க இடம் கிடைத்தால் போதும் என்பதை விட, தூ ங்க இடம் கிடைத்தால் போதும் என்று நினைக்கும் அளவிற்குஇடநெருக்கடி ஏற்பட்டு விடும்.\nஇப்படி இடைஞ்சலில் இட நெருக்கடியில் தூங்கும்போது, நம் இஷ்டத்துக்கு கையை, காலை நீட்டியெல்லாம் தூங்க முடியாது. இப்படித் தூங்கினா ல், மறுநாள் காலையில் இடுப் பு வலி கண்டிப்பாக வரத்தான் செய்யும். டிரெயினில் பயணம் செய்யும்போது கூட, பெர்த்தில் நன்றாக நீட்டி, மடக்கி, உருண்டு, புரண்டு எல்லாம் தூங்க முடியாது.\nகார், பஸ்சில் பயணம் செய்பவர்களுக்கும் இதே நிலைதான். மறு நாள் காலையில் இடுப்பு வலி ஏற் படத்தான் செய்யும். சிலபேர் ஆட் டோவில் போகும்போது, அந்த ஆட் டோவையே சொந்தமாக விலைக் கு வாங்கி விட்டதாக நினைத்துக் கொண்டு இரண்டு கைகளையும் விரித்து, கால்களையும் விரித்து, ஒரு சோபாவில் ஜமீன்தார் சாய்ந்து உட்கார்ந்திருக்கிற மாதிரி, உட்கார் ந்து கொண்டு வருவார்கள்.\nஆட்டோ திடீரென்று ஒரு பள்ளத்தில் விழுந்து எழுந்திருக்கும் போது , `அய்யோ, இடுப்பு போயிடுச்சே’ என்று கத்துவார்கள். இது தேவையா ஆட்டோவில் மட்டுமல்ல, கார், பஸ் முதலிய எதில் பய ணம் செய்யும்போது, பின்பக்கம் அதிகம் உடல் சாய்ந்தபடி உட்கா ராமல், முன்பக்கம் அதிகம் உடல் சாய்ந்தபடி உட்கார்ந்து கொண்டு, முன் னாலிருக்கும் கம்பியைப் பிடித்துக்கொண்டு பயணம் செய்ய வேண் டும்.\nஇப்படி உட்கார்ந்திருந்தால் வ ண்டி தூக்கிப் போடும் போது, நமது தண்டு வடத்துக்கு அதிக பாதிப்பு ஏற்படாது. இடுப்பு வலியும் வராது. அமெரிக்காவுக்கு, விமானத்தில் சுமார் 15 மணி நேரம் ஒரே இடத் தில் உட்கார்ந்து பயணம் செய்தால் கூட, இடுப்பு வலி ஏற்படும். எனவே ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து, விமானத்துக்குள்ளேயே, ஒரு ரவுண் ட் அடித்து விட்டு, மறுபடியும் வந்து உட்காருங்கள்.\nசாதாரணமாக வீட்டில் உட்கார்ந்திரு க்கும்போது கூட, கூன் போடாமல், தோள்பட்டை யெல்லாம் நேராக இல்லாமல், ஒரு பக்கமாக உடலை சாய்த்து, மிகவும் சோர்வாக இருப்ப து போல், எப்பொழுதும் உட்காராம ல், முன்பக்கம் குனிந்து உட்காராமல், முதுகை நேராக நிமிர்த்தி வைத்து உட்கார கற்றுக் கொள்ளுங்கள். ஆபீஸில் வேலை பார்ப்ப வர்கள், நாற்காலியில் சுமார் பத்து மணி நேரமாவது உட்கார வேண் டி வரும்.\nஇவர்கள் எல்லோருமே, குனியாமல், கூன் போ டாமல் நிமிர்ந்து உட்கா ர பழகுங்கள். உட்கார்ந் து கொண்டே போன் பேசுவதைத் தவிர்த்து, நின்றுகொண்டு அல்ல து நடந்து கொண்டு பே சுங்கள். முடிந்த வரை நின்று கொண்டு செய்கிற வேலைகளை, உட்கார்ந்து கொண்டு செய் யாதீர்கள். இடுப்பு வலி வராமல் தடுக்கலாம்.\nஅதிக எடையுள்ள பொருளைத் தூக்காதீர்கள். தூக்க முயற்சி செய் யாதீர்கள். எவ்வளவு எடை நீங்கள் தூக்குகிறீர்கள் என்பது முக்கிய மல்ல. அதை எப்படித் தூக்குகிறீர்கள் என்பதுதான் முக்கியம். இடுப்பு வலி வராமல் இருக்க, மேற்கண்ட விஷயங்களை கையாண்டு பாரு ங்கள். இடுப்பு வலியிலிருந்து தப்பிக்கலாம்.\nஹார்ட்டிஸ்க்கை நல்ல நிலையில் வைக்கலாமா\nநபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்\nமனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது\nஇறைவன் நாடினால் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா\nஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே\nகருத்தரிக்கும் பெண்கள் பிரசவத்திற்கு பிறகு பயணம்\nதுணியை சுடு ததண்ணீரில் அலசினால் என்ன ஏற்படும்…\nவாகனத்திற்கு ஃபேன்சி நம்பர் வாங்குவது எப்படி \nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/sports?page=2", "date_download": "2018-12-17T08:50:32Z", "digest": "sha1:ZDWMTITERJPCZAUB6NFBDKIBVQ3QMJUR", "length": 25177, "nlines": 240, "source_domain": "www.thinaboomi.com", "title": "விளையாட்டு | Today sports news | Latest sports news in Tamil", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nவரும் பார்லி. தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிர���் தனித்துப் போட்டி\nஇந்திய பவுலர்களுக்கு தலைவலி கொடுக்கும் 'டெய்ல் எண்டர்ஸ்' ஆஸி. தொடரிலும் தொடரும் சோதனை\nஅடிலெய்டு : எதிரணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை கலங்கடிக்கும் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு டெய்ல் எண்டர்ஸ் தலைவலி கொடுத்து ...\nஎல்லோரும் புஜாரா ஆகிவிட முடியாது: கவாஜாவை கிண்டலடித்த ரிஷப் பந்த்\nஅடிலெய்டு : அடிலெய்டு டெஸ்டில் அணியை காப்பாற்றும் வகையில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆஸ்திரேலியா வீரர் கவாஜாவை ரிஷப் பந்த் ...\nஎதிரணிக்கு அஸ்வின் மிகவும் ஆபத்தானவர் : சுனில் கவாஸ்கர் பாராட்டு\nஅடிலெய்டு : இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் எதிரணிக்கு மிகவும் ஆபத்தானவர் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ...\nஉலககோப்பை ஹாக்கி போட்டி: இந்தியா கால்இறுதிக்கு தகுதி பெறுமா\nபுவனேஸ்வர் : உலககோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் இந்தியா, கனடாவுடன் வெற்றி பெற்று நேரடியாக கால்இறுதிக்கு ...\nஅடிலெய்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி பதிலடி : 7 விக்கெட்டிற்கு 191 ரன்கள் எடுத்து திணறல்\nஅடிலெய்டு : அடிலெய்டு டெஸ்டில் இந்திய பந்துவீச்சாளர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். இதனால் ரன் குவிக்க திணறிய ஆஸ்திரேலியா ஹெட் ...\nவிரைவாக 200 விக்கெட்டுகள்: 82 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாக். வீரர் யாஷிர்\nஅபுதாபி : விரைவாக 200 விக்கெட்டுகள் எடுத்து 82 ஆண்டுகால சாதனையை பாகிஸ்தான் வீரர் யாஷிர் ஷா முறியடித்துள்ளார்.200 ...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் - புஜாரா சதம் விளாசி அசத்தல்\nஅடிலெய்டு : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் புஜாரா சதத்தால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் ...\nஅடிலெய்டு முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் அறிவிப்பு\nஅடிலெய்டு : அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்கள் பட்டியலை ஆஸ்திரேலிய அணி வெளியிட்டுள்ளது. இந்திய அணி 12 பேர் கொண்ட ...\nதொகுப்பாளர் கேள்வியால் எழுந்த சர்ச்சை\nபிரான்ஸ் நாட்டின் கால்பந்து பத்திரிகை சார்பில் ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி ஓர் விருது ...\nபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பணக்கார இந்திய வ���ளையாட்டு வீரர் பட்டியலில் கோலி முதலிடம்\nபுதுடெல்லி : போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலின்படி இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பணக்கார விளையாட்டு வீரர்கள் ...\nஆஸி. மண்ணில் இந்தியா வரலாறு படைக்குமா முதல் டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடக்கம்\nஅடிலெய்டு : இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்குகிறது.விராட் கோலி ...\nகோலியிடம் பயப்பட தேவையில்லை: ஆஸி. பந்துவீச்சாளர்களுக்கு ரிக்கி பாண்டிங் அறிவுரை\nசிட்னி : ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கோலியிடம் பயப்பட தேவையில்லை என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் ...\nஇந்த வருடத்திற்கான ஐ.பி.எல் ஏலம் வரும் 18-ம் தேதி ஜெய்ப்பூரில் நடக்கிறது\nபுதுடெல்லி : இந்த வருடத்துக்கான ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடரின் ஏலம் வரும் 18 ஆம் தேதி ஜெய்பூரில் நடக்கிறது.50 இந்திய வீரர்கள்... ...\nஇந்திய உள்ளூர் அணிக்கு டோனி, தவானை கேப்டனாக நியமிக்கலாமே முன்னாள் வீர் கவாஸ்கர் கேள்வி\nபுதுடெல்லி : முன்னாள் கேப்டன் டோனி மற்றும் ஷிகர் தவானை ஏன் இந்திய உள்ளூர் அணிகளில் சேர்க்கக்கூடாது என முன்னாள் இந்திய கேப்டன் ...\nபவார் பயிற்சியாளராக தொடர வேண்டும்: பி.சி.சி.ஐக்கு ஹர்மன்ப்ரீத் -மந்தனா கடிதம்\nபுதுடெல்லி : மிதாலியின் நீக்கத்துக்கு, பவார் மட்டுமே தனிப்பட்ட முறையில் காரணமல்ல என்று ஹர்மன்ப்ரீத் கவுர் விளக்கம் ...\nசர்வதேச அணியை வழிநடத்த தெரியாதவர் கிரேக் சேப்பல் : வி.வி.எஸ் லட்சுமணன் குற்றச்சாட்டு\nமும்பை : சர்வதேச அணியை வழிநடத்த தெரியாதவர் கிரேக் சேப்பல். மேலும்,தனக்கு வேண்டிய நபர்களுக்கு மட்டுமே கிரேக் சாப்பல் சலுகை ...\nடோனியின் வலிமையை யாராலும் கணிக்க முடியாது: நியூசி. முன்னாள் கேப்டன் ஃப்ளமிங் பெருமிதம்\nவெல்லிங்டன் : டோனியின் வலிமையைக் கணிக்க முடியாது என்று நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் ஃப்ளமிங் ...\nவிராட் கோலியை எங்களது பவுலர்கள் கட்டுப்படுத்துவார்கள் - டிராவிஸ் ஹெட்\nஅடிலெய்ட் : இந்திய கேப்டன் விராட் கோலியை எங்களது பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன் என்று ஆஸ்திரேலிய ...\nகிறிஸ் கெயில் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஸி. நாளேடு ரூ.15 கோடி இழப்பீடு வழங்க சுப்ரீம் கோர��ட் உத்தரவு\nமெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஊடகக் குழுமம் மீது மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில் தொடர்ந்த அவதூறு வழக்கில் ரூ.15.50 கோடி ...\nஒரே ஓவரில் 6 சிக்சர்கள் உள்பட 17 சிக்சர்கள்: இரட்டைச் சதம் அடித்து ஆஸி. யு-19 கேப்டன் புதிய சாதனை\nநியூசவுட்வேல்ஸ் : நியூசவுட்வேல்ஸ் மெட்ரோ கேப்டன் ஆலி டேவிஸ் ஆஸ்திரேலிய தேசிய ஒருநாள் அண்டர்-19 கிரிக்கெட்டில் நாதர்ன் டெரிடரி ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n20 ஆண்டு கால விசுவாசிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nவிவசாயிகள் தற்கொலைகளுக்கு பிரதமர் மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும்: தொகாடியா\nமேல்முறையீடு செய்வது குறித்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன் - விஜய் மல்லையா பேட்டி\nஅமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nவீடியோ : ஜானி படத்தின் திரைவிமர்சனம்\nவைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்\nஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.43 கோடி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஉடல்நலக் குறைவால் மரணமடைந்த விஸ்வகர்மா சமுதாய தலைவர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nபெர்த் டெஸ்ட் போட்டியில் கோலி அவுட் குறித்து நெட்டிசன்கள�� ஆத்திரம்\nஅவுட் சர்ச்சை: பெர்த் டெஸ்ட் போட்டியில் அதிருப்தியுடன் வெளியேறிய கோலி\nஆல் ஆவுட்டுக்கு பிறகு இந்தியா ஆவேச பந்துவீச்சு: ஆஸி. 175 ரன்கள் முன்னிலை\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nசீனாவில் நடந்த பாட்மிண்ட்ன் போட்டி: உலக சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து\nபெய்ஜிங் : சீனாவின் குவாங்ஜு நகரில் நடந்த உலக டூர் பைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திர ...\nசரப்ஜித்சிங் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் விடுதலை - பாக். நீதிமன்றம் உத்தரவு\nலாகூர் : பாகிஸ்தான் சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு அடித்து கொல்லப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் வழக்கில் முக்கிய ...\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nடெக்சாஸ் : அமெரிக்காவில் போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ...\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nவாஷிங்டன் : ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ரூ. 72 லட்சம் பரிசு ...\nஅம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\nமும்பை : ரிலையன்ஸ் நிறுவன முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமலுக்கும் அண்மையில் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வைகோ போராட்டம் செய்தாரா வெளிநடப்பு செய்தாரா -அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி\nவீடியோ: தி.மு.க.வில் யார் இணைந்தாலும் அது தற்கொலைக்கு சமம் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் மக்களின் விருப்பப்படிதான் அரசு நடக்கும் - அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vathiri.com/296530092992300929863021298630142991299230212970302129703007-2986299429853021296529953021-2011.html", "date_download": "2018-12-17T07:19:55Z", "digest": "sha1:IFADL4CSK4THRBZXQYSSI7NXLAWOCTRK", "length": 317691, "nlines": 667, "source_domain": "www.vathiri.com", "title": "குருப்பெயர்ச்சி பலன்கள் 2011 - வதிரி இணையத்தளம்", "raw_content": "\nகுரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு 8-5-2011 ஞாயிற்றுக்கிழமையன்று பகல் 2.14 மணிக்கு பெயர்ச்சியாகிறார். 17-5-2012 வரை குரு பகவான் மேஷ ராசியி லேயே சஞ்சாரம் செய்கிறார். இந்த குருப் பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்ப ராசி நேயர் களுக்கு அசுப பலன்களும்; மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ஆகிய ராசி நேயர்கள் ஏற்றமான பலன்களும் உண்டாகும். அசுப பலனை அடையும் நேயர்களுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களும் குறிப்பிடப் பட்டுள்ளன. இதனைப் படித்து அனைவரும் பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nமேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)\nஎதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கும் மேஷ ராசி நேயர்களே பொன்னவனான குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியிலேயே வரும் 8-5-2011 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம் செய்யவுள்ளார். இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் உங்களது பொருளாதார நிலையானது சிறப்பாகவே இருக்கும். என்றாலும் மற்றவர்களுக்குப் பணம் கொடுப்பது- வாங்குவது போன்றவற்றில் கவனமுடன் இருப்பது உத்தமம். சாயா கிரகங் களான ராகுவும் கேதுவும் 6-6-2011 முதல் 2-ல் கேதுவும்; 8-ல் ராகுவும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் குடும்ப வாழ்வில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். என்றாலும் பெரிய கெடுதல்கள் இல்லை. ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய கிரகமான சனி பகவான் 15-11-2011 வரை 6-ஆம் வீட்டில் பலமாக சஞ்சாரம் செய்வதால் எதிலும் முன்னேற்றமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், உத்தியோகம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகளும் லாபங்களும் உயர்வுகளும் உண்டாகும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். சனி பகவான் 15-11-2011 முதல் 7-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பதால் குடும்பத்தி லுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது மிகவும் உத்தமம்.\nஉங்களின் உடல்நலனில் சிறுசிறு பாதிப்பு ஏற்பட்டு மறையும். மனைவி வழியிலும் சின்னச் சின்ன உடல்நலக் குறைவுகள் ஏற்படும். புத்திர வழியில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் சற்று குறையும். சிலருக்கு உஷ்ணத் தொடர்புள்ள நோய் ஏற்பட்டு விலகும்.\nபொருளாதார வளர்ச்சியில் தன வரவு திருப்தியாக இருக்காது. பழைய கடன்கள் சற்று குறையும். வழக்கு, விவகாரங்களில் இழுபறியான நிலையே காணப்படும். சொத்து வகையில் லாபம் இராது. அரசு வகையில் அனுகூலம் இராது.\nகணவன்- மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. புத்திர வழியில் புதுப்புதுச் செலவைக் கொடுக்கும். உறவினர், நண்பர்கள் ஓரளவு சாதகமாக இருப்பார்கள். சுபகாரிய முயற்சிகளில் தாமத பலனை உண்டாக்கும்.\nஉங்களது வருமானம் மிகவும் குறையும். தேவைக்குத் தகுந்த அளவில் மிகவும் கடினமாக உழைக்க நிர்ப்பந்தங்கள் ஏற்படும். தொழில்ரீதியாக வீணான அலைச்சல்கள் அதிகமாகும். உயர் அதிகாரிகள் ஆதரவு சற்று குறையும். பதவி உயர்வு உரிய நேரத்தில் கிடைக்காது.\nமுதுகெலும்பு உடைய உழைத்தாலும் வேலைப் பளுதான் கூடுமே தவிர காரியம் ஆகாது. பல அதிருப்தியான நிகழ்வுகளே உண்டாகும். எதிலும் நிதானம் தேவை. சோதனைகள் உண்டா வதைத் தவிர்க்க முடியாது. அதிகாரிகளின் கெடுபிடியும் கடன் வாங்கும் சூழ்நிலையும் அமையும்.\nதிருமண முயற்சிகள் தடை, தாமதம் கொடுக்கும். குடும்பத்தில் பணப் பற்றாக்குறை ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். புத்திர வழியில் புதுப்புதுச் செலவை உண்டாக்கும். பிறரிடம் இரவல் நகை வாங்குவது கூடாது. பணிபுரியும் பெண்களுக்கு சில சங்கடங்கள் தோன்றி மறையும்.\nபுதிய ஒப்பந்தங்கள் மேலும் மேலும் ஏற்பட்டாலும் உங்கள் மனதில் நிறைவு காணப்படாது. உழைப்பிற்குரிய சாதகமான பொருள் சேர்க்கையும் உண்டாகாது. ரசிகர்களின் ஆதரவும் குறையும். அரசு வழியில் கிடைக்கக்கூடிய விருது கிடைக்கத் தடை, தாமதம் உண்டாகும்.\nஎதிர்பார்க்கும் விளைச்சல் இருக்காது. மகசூலில் பெரிய நஷ்டம் உண்டாக இடமுண்டு. அரசு வழியில் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை உண்டாகும். புன்செய் மகசூல் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்காது. ஆழ்கிணறு தோண்டுவதைத் தவிர்க்கவும்.\nவேலை வாய்ப்புகளில் தடை, தாமதம் உண்டாகும். தன வரவுகள் ஓரளவு கிடைக்கப் பெறும். உடன்பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வெளிவட்டாரப் பழக்கத்தில் நிதானம் தேவை.\nநீங்கள் மிகவும் கவனமாக இருங்கள். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. அவர்களால் நற்பலன் இராது. அதிக தூரப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். விளையாட்டுப் போட்டி களில் தடை உண்டாகும்.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்\nஉங்களின் உடல்நிலை பாதிக்கும். புத்திர வழியில் மனக் குழப்பத்தையும் வீண் செலவையும் உண்டாக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். தேவையில்லாத அலைச்சல் டென்ஷனை உண்டாக்கும். அரசு வழியில் தடையும் தாமதமும் ஏற்படும். புதிய முயற்சிகள் தடைப்படும். பிறருக்கு ஜாமீன் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும். குடும்ப வாழ்வில் முழு நிம்மதி இருக்காது. புதிய கடன்கள் எதிர்பாராத வகையில் தோன்றும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் இடையூறு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கலை ஏற்படுத்தும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை லாபம் தராது. கூட்டுத் தொழிலில் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்\nஉங்களின் தேகநலன் சுமாராகவே இருக்கும். குடும்பத்தில் பொருள் வரவில் மந்தமான நிலைகளும் சிறுசிறு கருத்து வேறுபாடுகளும் சண்டை, சச்சரவுகளும் உண்டாகியபடியே இருக்கும். புத்திர வழியிலும் சிறிது மன வருத்தங்கள் உண்டாகும். எதைக் கண்டும் அஞ்சாத மனஉரம் வேண்டும். மாணவர்கள் எதையுமே தைரியமாகச் செய்ய வேண்டும். எதிர்நீச்சல் போட்டால்தான் ஏற்றம் பெற முடியும். எதிலும் ஈடுபடும்போது அதிக கவனம் தேவையாகும். சொந்த முயற்சியினால் படிப்படியான ஏற்றம் உண்டாகும். ஸ்பெகுலேஷன் சுமாரான நற்பலன்களையே ஏற்படுத்தும். கணவன்- மனைவி இடையே உறவு முறை சுமாராகத்தான் இருக்கும். தேவையில்லாத பயணத்தால் அலைச்சல்கள் வரும். நண்பர்கள், உறவினர்கள் ஓரளவு அனுகூலமாக அமைவார்கள். புதுமுயற்சியில் நிதானம் தேவை.\n31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்\nஉங்கள் தேக ஆரோக்கியம் சுபிட்சமாகக் காணப்படும். எடுத்த காரியம் எல்லாவற்றிலும் ஏற்றத்தையும் உயர்வினையும் கொடுத்த படியே இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் அதிக சந்தோஷம் உண்டாகும். கணவன்- மனைவி ஒற்று��ையுடன் இருப்பார்கள். சிலருக்கு வீடு, வாகனங் களை வாங்கக்கூடிய யோகமும் ஏற்படும். பொருளாதாரரீதியாக எதிர்பாராத வரவுகள் தொடர்ந்து உண்டாகி பூரிக்கச் செய்திடும். கொடுக்கல்- வாங்கல் அமோகமாக இருக்கும். செல்வங்களும் செல்வாக்குகளும் மிக அற்புதமாகவே இருக்கும். நண்பர்களும் உறவினர்களும் சாதகமாக இருப்பார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை அமையும்.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்\nஉங்களின் உடல்நலம் பாதிக்கும். மருத்துவச் செலவை தவிர்க்க முடியாது. உங்கள் நண்பர்களும் உறவினர்களும் பகையாக மாறு வார்கள். எனவே எதிலும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். சிலர் கடல்கடந்து வெளிநாடு செல்லும் அமைப்பு; மனைவி, குழந்தைகளைப் பிரிந்து ஜீவனம் செய்யக்கூடிய நிலையும் உண்டாகும். மற்றும் சிலருக்கு ஸ்தல தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டும். காரியங்களை வேகமாகச் செயல்படுத்த முடியாது. பொருள் விரயம், புத்திர வழியில் செலவு, தொழில்ரீதியாக மாறுதல், கூடுதல் பணி, குறைந்த ஊதியம் போன்ற சங்கடங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளுக்குத் தடை ஏற்படும் நிலை உண்டாகும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றும் நிலை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்\nஉங்களுக்கு உடல்நிலைகளில் பாதிப்புகள் ஏற்பட்டு மறையும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஓரளவுக்கு குறைந்து காணப் படும். உத்தியோகத்தில் அதிகமான நற்பலன்களைக் கொடுத்தாலும் அதை அனுபவிக்க முடியாது. கணவன்- மனைவி இடையே சிறிது ஒற்றுமைக் குறைவு உண்டாகும். அசையா சொத்து வகையில் செலவைக் கொடுக்கும். அரசு வழியில் உதவிகள் தாமதப்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் உறவினர்களால் இடையூறு உண்டாகும். பிறருக்கு வாக்குறுதி தருவது, ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. செய்கின்ற தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் சற்று குறையும். கூட்டுத் தொழிலில் நிதானம் தேவை. கலைஞர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள் எதிலும் அக்கறையுடன் செயல்படுவது நல்லது.\nகுரு கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சா��த்தில்\n3-5-2012 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம்\nஉங்களின் தேகநலன் சுமாராகவே இருக்கும். புத்திர வழியில் சிறுசிறு மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவி ஒற்றுமையில் சிறுசிறு சண்டை, சச்சரவுகள் ஏற்படும். அரசு வழியில் உதவிகள் தாமதத்துடன் கிடைக்கப் பெறும். பெரிய முதலீட்டில் புதிய தொழிலை சிறிது காலம் தள்ளி தொடங்கலாம். கூட்டுத் தொழிலினால் பல சங்கடமான நிலைகளையும் மேற்கொள்ள நேரிடும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனத்துடன் செயல்பட்டால்தான் நினைத்த மதிப்பெண்களைப் பெற முடியும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்காது. கலைஞர்கள் சுமாரான தன வரவைப் பெறுவார்கள். வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் மறைந்து ஓரளவு ஏற்றம் உண்டாகும்.\nஎதிலும் நிதானமுடன் செயல்பட்டால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபார நிலையில் சற்றே சாதகமான நிலை காணப்பட்டாலும் பெரிய தொகைகளை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களின் கல்வியில் கடின உழைப்பு தேவை. குடும்பத்தில் கடன் தொல்லைகள் சற்று குறையும். கலைஞர்களின் பெயர், புகழ் சுமாராகவே இருக்கும்.\nபொருளாதாரரீதியில் படிப்படியான பண வரவுகள் உண்டாகும். சில சமயம் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு விலகும். மாணவர்கள் கல்வியில் அக்கறையுடன் செயல்பட வேண்டும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை. பிறருக்கு வாக்குறுதி தருவது, ஜாமீன் தருவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகள் நெருங்கியவர்களிடம் கவன மாக இருக்க வேண்டும்.\nகிருத்திகை 1-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:\nஉடல்நலம் சற்று பாதிப்படையும். குடும்பத்தில் ஜீவனரீதியாக சிறுசிறு சங்கடங்களை ஏற்படுத்தும். மாணவர்கள் முழு கவனத்துடன் படித்தால் உயர்வினை அடைய முடியும். அலைச்சல், டென்ஷன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே சுமாரான ஒற்றுமை நிலவும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் தாமதித்து வரும்.\nஅதிர்ஷ்ட கிழமை: செவ்வாய், வியாழன்.\nஇந்த குருப்பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்யவிருப்பதால் தொடர்ந்து குரு பகவானுக்கு பரிகாரங்கள் செய்வது, வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள்நிற ஆடையும் கொண்டைக் கடலையால் செய்த மாலையையும் சாற்றி அர்ச்சனை செய்வது, நெய் தீபமேற்றுவது உத்தமம். 6-6-2011 முதல் கேது 2-லும் ராகு 8-லும் சஞ்சரிக்க இருப்பதால் ராகு- கேதுவுக்கு பரிகாரம் செய்வது, சர்ப்ப சாந்தி செய்வது உத்தமம்.\n(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)\nஆடம்பர வாழ்க்கை வாழ்வதில் அலாதி பிரியம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் 8-5-2011 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம் செய்யவுள்ளார். இந்த குரு சஞ்சாரத்தால் பண வரவுகளில் திருப்தியான நிலை இருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. சர்ப்ப கிரகங்களான கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-ஆம் வீட்டிலும் 6-6-2011 முதல் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால், கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்துகொள்வதும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வதும் உத்தமம். உங்கள் ஜென்ம ராசிக்கு தர்மகர்மாதிபதியான சனி பகவான் 15-11-2011 வரை பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், அதன் பின்னர் 6-ஆம் வீட்டுக்கு செல்லவிருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் வாழ்வில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் ஓரளவுக்கு மறைந்து படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். நினைத்ததை நிறைவேற்ற முடியும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் மற்ற எல்லா முயற்சிகளிலும் வெற்றியினைப் பெறு வீர்கள். பெரிய அளவிலான முதலீடுகள் செய்யும் காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.\nஉங்கள் தேக ஆரோக்கியம் சுமாராகவே காணப்படும். மனைவி மற்றும் பிள்ளைகள் நலமும் சீராகவே இருக்கும். குடும்பத்தில் இருந்த மருத்துவச் செலவுகள் படிப்படியாகக் குறையும். சிலருக்கு வயிற்றுக் கோளாறு, கால்களில் காயம் போன்றவை ஏற்படலாம். பெரிய கெடுதல் இருக்காது.\nபொருளாதார வகையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பழைய கடன்கள் ஓரளவு குறையும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது ஜாமீன் கொடுப்பதை முற்றிலும் தவிர்ப்பது உத்தமம். வெளிவட்டாரப் பழக்க- வழக்கம் ஓரளவு நற்பலனைக் கொடுக்கும்.\nகணவன்- மனைவி இடையே சிறுசிறு சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு மறையும்; கெடுதல் இருக்காது. பணப் பற்றாக்குறை ஏற்பட்டாலும் நெருங்கிய உறவினர்களின் உதவியால் சமாளிப்பீர்கள். நண்பர்கள் ஓரளவு அனுகூலமாக இருப்பார்கள். குடும்பத்தில் புதிய முயற்சிகளை சிறிது தள்ளி வைப்பது உத்தமம்.\nஉத்தியோகத்தில் வேலைப் பளு கூடினாலும் வருமான உயர்வு ஏற்படும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பில் தாமதமான பலன் ஏற்படும். அதிகாரிகள் சக ஊழியர்களை அனுசரித்துப் போனால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்; சிலருக்கு பணி நிரந்தர மாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயமும் உண்டாகும்.\nதொழிலில் வேலைப் பளு சற்று குறையும். உடல்நலம் படிப்படி யாகத் தேறும். கடன் பிரச்சினைகள் குறைந்து மன நிம்மதி உண்டாகும். தொழிலாளி- முதலாளி இடையே சிறிது ஒற்றுமை குறையும். கூட்டுத் தொழில் ஓரளவு லாபம் உண்டாக்கும்.\nஉங்கள் தேகநலம் சீராகவே இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் தாமத பலனை உண்டாக்கும். புத்திர வழியில் சுபச் செலவுகள் ஏற்படும். தாய் வழியில் நற்பலன் கிடைக்க தடை, தாமதம் உண்டாகும்.\nமறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். நல்ல தரமான வாய்ப்புகள் தாமதித்து அமையும். வருமானம் திருப்தியாக இருக்காது. இசைத் துறையில் சிலர் புகழ் பெறுவர். ரசிகர்களின் ஆதரவு சுமாராகவே இருக்கும்.\nவிளைச்சல் சுமாராகவே இருக்கும். புழு, பூச்சிகளால் தொந்தரவு ஏற்படும். கால்நடைகளால் ஓரளவு அனுகூலம் ஏற்படும். பெரிய அளவிலான விவசாயப் பணிகளை சிறிது காலம் கழித்து தொடங்கினால் நற்பலன் ஏற்படும்.\nமற்றவர்களுக்கு நீங்கள் வாக்குறுதி கொடுப்பது நல்லதல்ல. படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்க தடை ஏற்படலாம். எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் உடன்பிறப்பு வழியிலும் சக நண்பர்கள் வகையிலும் உதவியும் ஒத்துழைப்பும் இருக்கும்.\nமாணவர்கள் கல்வியில் சற்று முன்னேற்றம் அடைவார்கள். மேற்கல்விக்காக எடுக்கும் முயற்சியில் சிறிது தாமதம் ஏற்படும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது நிதானம் தேவை.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்\nஉங்களின் தேக ஆரோக்கியம் சுமாராக இருக்கும். சிலருக்கு தாய் வழியில் சில உபாதைகள் உ���்டாகி, பின்னர் நலமடையும். உறவி னர்கள் வருகையால் சற்றே நற்பலன்களும் எதிர்பார்த்த உதவியும் கிட்டும். வெளிவட்டார பழக்கத்தின் மூலம் உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் உயரும்; நண்பர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த பண வரவுகள் கிடைக்கும். அசையா சொத்துகளின்மேல் செலவுகள் ஏற்பட்டாலும் லாபமாகவே ஏற்படும். செய்யும் தொழில் சிறப்பாகவே இருக்கும். வியாபாரம் நன்றாக நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு தாமதமாக அமையும். அரசியல்வாதிகளுக்கு சற்று மந்தமான நிலை ஏற்பட்டாலும் கெடுதியில்லை. மாணவர்களின் கல்வி சீராகவே நடைபெறும். கலைஞர் களுக்கு போதிய வாய்ப்புகள் மூலம் தன வரவுகள் இருக்கும்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்\nஇக்காலத்தில் சற்று சோதனையான பலன்களை உண்டாக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். மனைவி மற்றும் புத்திர வழியிலும் செலவுகள் உண்டாகும். உறவினர்களின் வருகை மூலமும் செலவுகள் உண்டாகும். சமயத்தில் நண்பர்கள் உதவி கிட்டாது. பழைய கடன்கள் தொல்லை தரும். வியாபாரத்தில் மந்த மான நிலை நீடித்து பொருள் தேக்கமும் பண வரவுகளில் தடை, தாமதமும் உண்டாகும். கூட்டுத் தொழிலில் மனக் கவலைகள் தோன்றும். செய்யும் தொழிலிலும் சரிவர கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டு உற்பத்தி குறையும். மாணவர்களுக்கு கல்வியில் கடுமை யாக உழைக்க வேண்டியிருக்கும். திருமணம் போன்ற சுப காரியங் களில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு தடையாகும். பயணங் களில் நற்பலன் ஏற்படாது; எச்சரிக்கை தேவை.\n31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்\nஇக்காலத்தில் சுமாரான பலன்களே உண்டாகும். உடல் நிலையில் சிற்சில உபாதைகள் ஏற்பட்டு அடிக்கடி தொல்லைகள் தரும்; ஆனால் கெடுதி ஏற்படாது. பண வரவுகள் சகஜமாகும். கூட்டுத் தொழிலில் சற்று கவனம் செலுத்த வேண்டும். வியாபாரம் சிறப் பாகவே நடைபெறும். லாபம் சற்று சுமாராகவே இருக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் சுமாரான லாபம் அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கல்கள் ஏற்படாது. குடும்பத்தில் கணவன்- மனைவி உறவு திருப்திகரமாகவே இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டாலும் தடையின்றி நடைபெறும். மாணவர்கள் கவனத்துடன் கல்வி கற��றால் சிறப்பான மதிப்பெண்களைப் பெற முடியும். விவசாயிகளுக்கு சுமாரான விளைச்சல் ஏற்படும்.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்\nஇக்காலத்தில் உங்களின் கஷ்டங்கள் யாவும் குறைந்து நன்மை உண்டாகும். உடல்நலம் சிறப்பாகவே அமையும். உடல் உபாதைகள் நீங்கி புதுப்பொலிவுடன் திகழ முடியும். மனைவி, குழந்தைகள் சிறப் பான நலத்துடன் காணப்படுவார்கள். புத்திர பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உருவாகும். உறவினர்கள் வருகையால் நற்பலனும் உதவியும் ஏற்படும். நண்பர்கள் மூலம் புதிய திட்டங்களில் வெற்றி கிட்டும். கூட்டுத் தொழில் சிறப்பாகவும் லாப கரமாகவும் நடைபெறும். வியாபாரம் அபிவிருத்தி அடையும். சுபகாரியங்களில் இருந்த இடையூறுகள் உடனடியாக விலகி சுபமாக நடைபெறும். அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ் யாவும் கூடும். மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் களைப் பெற்று தாய்- தந்தையரைப் பெருமைப்படுத்துவார்கள். கலைஞர்களுக்கு அசையா சொத்து சேரும். புதிய வாய்ப்புகளும் ஏற்படும்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்\nஉங்கள் தேகநலன் ஓரளவு சுமாராகவே இருக்கும். உஷ்ண சம்பந்தமான சில கோளாறுகள் ஏற்பட்டு மறையும். புத்திரர்கள் வழியில் மருத்துவச் செலவுகள் குறையும். மனைவி உடல் நலம் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். உறவினர்களின் வருகையால் உதவி கள் கிட்டும். வரவுகள் ஓரளவு ஏற்பட்டு மனத் திருப்தி உண்டாகும். கடன்கள் குறையும். கணவன்- மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறு பாடுகள் நிலவினாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. செய்யும் தொழிலில் சற்று முன்னேற்றமான நிலை தென்படும். கூட்டுத் தொழில் சுமாராக நடந்து லாபம் ஏற்படும். வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை நிலவும். அரசியல்வாதிகளுக்கு ஆதரவு சற்றே குறையும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முயற்சி மேற்கொள்ள நேரிடும். கலைஞர்கள் ஒப்புக்கொண்ட படவாய்ப்பு களை மந்தமாகவே செயல்படுத்துவார்கள்.\nகுரு கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில்\n3-5-2012 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம்\nஉங்களின் உடல்நிலையில் உபாதைகள் உண்டாகும். தேவை இல்லாத அலைச்சல்களும் அவசியமில்லாத பொருட்செலவுகளும் ஏற்படும். புத்திரர், மனைவி வழியிலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உறவினர்களின் வருகையால் செலவுகளும் கலகமும் ஏற்படும். வண்டி வாகனங்களும் பழுது அடைந்து செலவு தரும். அசையா சொத்துகளின்மேல் செலவுகள் ஏற்படும். தொழில்ரீதியாக போராட்டங்களும் சமாளிக்க முடியாத நஷ்டமும் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. கடன்கள் தொல்லை தரும். அதிக முதலீடுகளையும் புதிய முயற்சிகளையும் கைவிடுவது உத்தமம். மாணவர்கள் மந்தமான நிலையில் காணப்படுவார்கள். விவசாயிகளுக்கு பயிர் நன்றாக விளையாது. அரசியல்வாதிகளின் பெயர், புகழ் யாவும் சற்று குறையும்.\nகிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:\nகுடும்ப வாழ்வில் சந்தோஷம் குறையும். அடிக்கடி கருத்து வேறு பாடுகள் உண்டாகும். புத்திரர்களால் சண்டை, சச்சரவுகள் உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எந்த புதிய முயற்சியிலும் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததைவிட லாபம் குறையும். அரசியல் வாதிகள், மாணவர்கள் எதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும்.\nஉங்களுக்கு தொழிலில் நிம்மதிக் குறைவு, பொருளாதாரரீதியில் சோதனைகள் உண்டாகும். பிறருக்கு கடன் கொடுப்பது, ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறிது பாதிக்கும். உத்தியோகத்தில் வேலைப் பளு கூடும். பெண்கள் எதிர்பார்க்கும் சுப காரியத்தில் தடை, தாமதம் ஏற்படும். எந்தக் காரியத்தையும் தடையுடன் எதிர்கொள்ள நேரிடும். எதிலும் மிகவும் கவனமாகச் செயல்படுவது உத்தமம்.\nமிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:\nசெய்யும் தொழிலில் போட்டி, பொறாமைகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் வரவுக்கேற்ற செலவு ஏற்படுவதால் சேமிக்க முடியாது. புத்திர வழியில் வீண் மனக்குழப்பம் ஏற்பட்டு விலகும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் சற்று குறையும். கூட்டுத் தொழிலில் நிதானம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளில் கவனமாகச் செயல்பட வேண்டும்.\nஅதிர்ஷ்ட கிழமை: புதன், சனி.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெள்ளை.\nஇந்த குருப்பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால், வியாழக்கிழமைகளில் விரத மிருந்து குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடையும், கொண்டைக் கடலை மாலையும் சாற்றி, நெய் தீபமேற்றி, மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்வது- ஏழை அந்தணர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது. இதுவரை 8, 2-ல் சஞ்சரித்த ராகு- கேது வரும் 6-6-2011 முதல் ஜென்ம ராசியில் கேதுவும் 7-ல் ராகுவும் சஞ்சரிக்க இருப்பதால் அம்மன் வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது, சர்ப்பசாந்தி செய்வது உத்தமம்\nமிதுனம் (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)\nஎப்பொழுதும் சுறுசுறுப்பாகவும், நகைசுவை உணர்வுடனும் செயல்படக் கூடிய மிதுன ராசி நேயர்களே பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் வரும் 8-5-2011 முதல் சஞ்சரிக்க இருப்பதால் பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். கடன்கள் யாவும் மறையும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியமும் உண்டாகும். உற்றார்- உறவினர் களிடையே இருந்த பகைமை விலகி ஒற்றுமை பலப்படும். எதிரி களும் நண்பர்களாக மாறுவார்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை முதலீடு செய்து நல்ல லாபத்தைக் காண்பீர்கள். இதுவரை 1, 7-ல் சஞ்சரித்த கேது- ராகு மாறுதலாகி 6-6-2011 முதல் ராகு 6-ஆம் வீட்டிலும் கேது 12-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பதும்; வரும் 15-11-2011-ல் உங்களுக்கு நடைபெற்றுக் கொண்டி ருக்கும் அர்த்தாஷ்டமச் சனி முடிவடைந்து விடுவதும் சாதகமான அமைப்பு என்பதால் அலைச்சல், டென்ஷன் குறையும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் தாங்கள் எதிர்பார்த்த உயர்வுகளையும் இடமாற்றங்களையும் பெறுவர். அசையும்- அசையா சொத்து சேர்க்கை, சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும்.\nஉங்கள் தேக ஆராக்கியம் மிகவும் அற்புதமாகக் காணப்படும். உங்களுக்கு எதிர்பாராத விதத்தில் வெற்றியும் மனமகிழ்ச்சியும் தரும் சம்பவங்களும் நடைபெறும். புத்திர வழியில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். அன்றாட செயல்களில் மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். தொலைதூரப் பயணங்கள் மூலம் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.\nஉங்களுக்கு பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளி வந்த கடன் பைச��் ஆகும். சிலருக்கு எதிர்பாராத தன வரவு உண்டாகும். பொருளாதார வகையில் தன்னிறைவும் சேமிப்பும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பான நற்பலன்களைக் கொடுக்கும்.\nகணவன்- மனைவி ஒற்றுமை மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் புதிய சொத்துகளின் சேர்க்கை உண்டாகும். மேலும் பெண்களுக்கு சகோதர வழியில் பொருள் வரவும் தன வரவும் உண்டாகும். சிலருக்கு தாய் வழியில் சொத்து சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகையால் தன லாபம் ஏற்படும். புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும்.\nஅதிகாரிகளின் ஆதரவும் ஊழியர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துவிடும். சுப காரியத்திற்கு அரசு வழியில் பெரும் தொகை கடனாகப் பெறுவீர்கள். தனியார் துறையில் உத்தியோகம் செய்பவர்களுக்கு உத்தியோகத்தில் மேலும் மேலும் சுபிட்சம் உண்டாகும். அதுமட்டுமின்றி, பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் யாவும் உண்டாகும்.\nஉழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெற்றுவிடக் கூடிய சூழ்நிலைகள் உருவாகிவிட்டன. சிலர் இக்காலத்தில் புதிய வண்டி வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். மேலதிகாரிகளிடம் நல்ல பாராட்டுதல்களையும் புகழையும் பெறுவீர்கள். சில சத்ருக்களை வீழ்த்த உங்களிடம் இக்காலத்தில் நல்ல மனோதிடம் காணப்படும்.\nஉங்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். மனதில் தெளிவு ஏற்படும். திருமணம் ஆகாத பெண்களுக்குத் திருமணம் ஆகும். படித்த பெண் களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே வேலைக்கு முயற்சி எடுக்கவும். குடும்ப வாழ்வு சந்தோஷம் கொடுக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாக்கும்.\nஅதிர்ஷ்ட தேவதை உங்களை நோக்கி வரக்கூடிய காலமாகும். தொழில்ரீதியாக மீண்டும் எழுச்சி மேலோங்கும். குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும். வீடு, வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.\nநன்செய் மகசூல் நல்ல செழிப்பை ஏற்படுத்தும். அரசு வழியில் உதவிகளும் கடன் சலுகைகளும் கிடைக்கும். உங்கள் புகழ் பெருகும். உங்கள் திறமை குன்றின் மேலிட்ட விளக்காய் ஒளிரும். பொருளாதாரம் நல்ல உயர்வு பெறும்.\nஉங்களுக்கு பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் மூலம் நற்பலன் உண்டாகும். பொருள் வரவு மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். புதிய வேலை கிடைக்கும். மணமாகாத���ர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.\nகல்வியில் மேன்மையான பலன் கிடைக்கும். மாணவர்கள் வெற்றி கரமான காரியங்களைச் செய்து சாதனை செய்திடுவர். குறிப்பாக விளையாட்டுப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். பொருளாதாரம் வங்கி சம்பந்தப்பட்ட துறையினை எடுத்துப் படிப்பவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்\nஉங்களின் தேக ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். தொழிலில் ஏற்றமான நிலை உண்டாகும். தெய்வ வழிபாடு, ஸ்தல தரிசனம் செய்யும் வாய்ப்பு உண்டாகும். தொழில்ரீதியாக தொடரும் காரியங் கள் வெற்றியைக் கொடுக்கும். விவசாயிகளுக்கு நன்செய் மகசூலில் நல்ல செழிப்பு ஏற்படும். நண்பர்களுடன் நல்ல உறவும் யோகமான நிலையும் மேலோங்கும். பெண்களுக்கு புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை அற்புதமாகவே அமையும். எதிர்பார்க்கும் சுபச் செய்தி மன மகிழ்வை உண்டாக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை அபரிமிதமான நற்பலன்களைக் கொடுக்கும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். அரசாங்க வழியில் அனுகூலங்கள் ஏற்படும்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்\nஉங்களுக்கு எல்லா விதத்திலும் மேன்மையையும் ஆற்றலையும் உண்டாக்கித் தரும். உங்களின் உடல் ஆரோக்கியம் மிகத் திருப்தி கரமாக அமையும். உங்களுக்கு தொழில்ரீதியாக ஏற்றங்கள் உண்டாகக் கூடிய நிலைகள் ஏற்படும். செய்யும் தொழில் சிறப்பாகவே இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய சொத்து வாங்குகின்ற யோகமும் இக்காலத்தில் அமையப் பெறும். குடும்பத்தில் சுபிட்சமான நற்பலன்கள் ஏற்படும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபங்களும் அபிவிருத்தியும் உண்டாகும். சிலருக்கு கைவிட்டுப்போன சொத்து சுகங்களும் கைவந்து சேரும். தெய்வ வழிபாட்டாலும் பெரியவர்களின் ஆதரவாலும் உயர்பலன் உண்டாகும். மாணவர்கள் தேர்வில் நல்ல வெற்றி பெற்று நிறைய மதிப்பெண்கள் வாங்குவார்கள். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும்.\n31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்\nஉங்களின் தேக நலன் சுமாராகவே காணப்படும். குடும்பத்தில் பொருள் வரவு வந்தாலும் விரயச் செலவுகள் கூடுதலாகும். சிலருக��கு கண் வியாதிகள் வரும். உங்கள் வாக்கிற்கு மதிப்பு குறையும். திடீர் கடன்கள் வாங்க நேரிடும். ஸ்திர சொத்துக்கள் வர தாமதமாகும். மாணவர்கள் வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாகச் செயல்பட வேண்டும். வியாபாரிகளுக்கு கூட்டுத் தொழிலில் கருத்து வேறுபாடு தோன்றும். புதிய முயற்சிகள் அனுகூலமாக இருக்காது. சிலருக்கு அரசு வழியில் திடீர் சோதனைகளும் கெடுபிடிகளும் உண்டாகி மனக் குழப்பத்தை ஏற்படுத்தும். மேலதிகாரிகளையும் சக ஊழியர்களையும் அனுசரித்துப் போவது நல்லது. விவசாயி களுக்கு எதிர்பார்த்த விளைச்சல் இருக்காது. கணவரின் உடல்நலத்தில் பாதிப்பேற்படும். புதிய திட்டம், புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். ஸ்பெகுலேஷன் நற்பலன் தராது.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்\nஉங்களுக்கு எடுத்த காரியங்கள் வெற்றியைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். மருத்துவச் செலவுகள் கட்டுக்குள் அடங்கும். சகோதரி வழியில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் மூலம் பெற்றோருக்கு நற்பெயரும் மதிப்பும் கூடுத லாகும். பிள்ளைப்பேறு எதிர்பார்த்தவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். எந்தத் தொழில் தொடங்கினாலும் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிலருக்கு தூர தேசப் பயணமும் உண்டாகும். புதிய நண்பர்களின் சேர்க்கை ஏற்பட்டு அவர்களால் சில நற்பலன்கள் உண்டாகும். மாணவர்கள் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்வார்கள். கோர்ட், வழக்கு போன்றவை உங்களுக்கு சாதகமாக முடியும். குடும்பத்தில் சுப விரயம் உண்டாகும். அரசு வழியில் அனுகூலம் ஏற்படும்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்\nஇக்காலத்திலும் உங்களுக்கு ஏற்றமான பலன்களை உண்டாக்கும். பொருளாதார ரீதியில் தனவரவும் பொருள் வரவும் அற்புதமாக இருக்கும். மனோ தைரியம் கூடும். சகோதரர், தந்தை வழியில் உதவிகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கும் புதுப் பதவி கள் வந்து நிலைமையை உயர்த்தும். எதிரிகளின் தொல்லை குறைந்து உங்களுக்கு அவர்கள் கீழ்ப்படிந்து நடப்பார்கள். அவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சிலருக்கு அரசு கடன் உதவிகள் கிடைக்கப் பெறும். புதிய கூட்டாளிகள் சேருவார��கள். உத்தியோக ரீதியாக திடீரென்று சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறும். உங்களின் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் யாவும் கூடும். குடும் பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாகவே இருக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை அபரிமிதமான லாபத்தை உண்டாக்கும். புது முயற்சிகள் வெற்றி தரும்.\nகுரு கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில்\n3-5-2012 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம்\nஎல்லா வகையிலும் ஏற்றமும் வெற்றியும் உண்டாகும். உங்க ளுக்கு இந்த காலம் நன்மைகள் அதிகம் கொடுக்கும். கடல் கடந்த பயணமும் சிலருக்கு உண்டாகும். பூமி சேர்க்கை, மனை சேர்க்கை எதிர்பாராமல் ஏற்படும். மாணவர்கள் முதன்மையாக வெற்றி பெறுவதுடன் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். சகோதர வழியில் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சியான உறவுகள் உண்டாகும். சுப காரியத்திற்கு மற்றவர்களிடம் பொருள் பெறும் நிலை உண்டு. உத்தியோகஸ்தர்கள் சுபிட்சமான பலன் பெறு வார்கள். எதிர்பாராமல் திடீர் திடீரென்று பொருள் வரவாகும். வியாபாரிகள் அபரிமிதமான லாபத்தைப் பெற்றிடுவார்கள். அரசு ஊழியர்கள் மிக சுபிட்சமான பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை அற்புதமாகவே அமையும்.\nமிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:\nஉங்களுக்கு சொத்து வகையில் லாபங்கள், தொழில் ரீதியில் சாதகமான சூழ்நிலைகள், நண்பர்களால் பெரிய நன்மைகள், அரசு வழியில் அனுகூலமான நற்பலன்கள் உண்டாகும். குடும்ப வாழ்வில் ஒற்றுமை நிறைந்திடும். கூட்டுத் தொழில் யோகம் கொடுக்கும். சுப காரியங்கள் சிறப்பாகக் கைகூடும். உத்தியோகத்தில் விரும்பிய பதவி உயர்வு உண்டாகும்.\nதேக நலன் அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத தன வரவு உண்டாகி மனமகிழ்வை ஏற்படுத்தும். திருமணம் போன்ற மங்களகரமான காரியங்கள் இனிதே நடைபெறும். பெண்களுக்கு புத்திர வழியில் பூரிப்பையும் பெருமையையும் கொடுக்கும். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் லாபம் பெருகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும். புது முயற்சியில் ஏற்றம் உண்டாகும்.\nபுனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:\nஇக்காலத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமாகும். புதிய முயற்���ிகள் வெற்றி கொடுக்கும். இல்வாழ்வில் நிம்மதி கொடுக்கும். சிலருக்கு ஸ்திர சொத்துச் சேர்க்கை உண்டாகும். எண்ணிய எண்ணம் கைகூடும். சிலருக்கு தொலைதூரப் பயணமும் அதனால் நற்பலனும் மேலோங்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட் ராக்ட் போன்றவற்றில் அற்புதமான நற்பலன்களை உண்டாக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமை: புதன், வெள்ளி, ஞாயிறு.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெள்ளை.\nஅதிர்ஷ்ட கல்: மரகதப் பச்சை.\nஇந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களை வாரி வழங்கினாலும், வரும் 15-11-2011 வரை அர்த்தாஷ்டமச் சனி தொடருவதால் நீங்கள் சனிக் கிழமைகளில் சனி பகவானுக்குப் பரிகாரம் செய்வது, எள் எண்ணெயில் தீபமேற்றுவது, கறுப்பு நிற வஸ்திரம் சாற்றுவது உத்தமம். ஆஞ்சனேயரை வழிபாடு செய்வதன் மூலமும் வாழ்வில் வளம் பெருகும்\nகடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)\nநல்ல அழகும் அறிவாற்றலும் கற்பனைத் திறனும் கொண்ட கடக ராசி நேயர்களே 8-5-2011-ல் ஏற்படவிருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் 17-5-2012 வரை சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தொடக்கத்தில் சனி 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு எதிலும் எதிர்நீச்சல் போட்டு ஏற்றத்தை அடைந்துவிட முடியும் என்றாலும், 15-11-2011-ல் சனியும் 4-ஆம் வீட்டுக்கு மாறுதலாகி விடுவதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனியும் தொடங்கிவிடுகிறது. இது எல்லா வகையிலும் பிரச்சினை களை ஏற்படுத்திவிடக்கூடிய அமைப்பாகும். பொருளாதாரரீதியாக நெருக்கடிகள், அசையும்- அசையா சொத்துகளால் வீண் விரயங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். வெளியூர், வெளிநாடுகளில் பணிபுரிபவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. பெரிய தொகைகளை முதலீடு செய்ய நினைக்கும் காரியங்களை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடைய முடியும்.\nஉங்களின் தேகநலன் சீராகவே இருக்கும். மனைவி வழியில் சிறுசிறு உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டு விலகும். புத்திர வழியில் இருந்த�� வந்த பாதிப்புகள் குறைந்து காணப்படும். மருத்துவச் செலவுகள் படிப்படியாகக் குறையும். சிலருக்கு நீர் தொடர்புள்ள நோய்கள் ஏற்பட்டு மறையும்.\nபண வரவு பெருகும் என்றாலும் பொருளாதார வகையில் நெருக்கடிகளைச் சமாளிக்க வேண்டிவரும். புதிய பொருள் சேர்க்கையும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் திருப்தி என்ற நிலையைக் கொடுக்காது. மற்றவருக்கு வாக்குறுதி தருவதைத் தவிர்க்க வேண்டும். பழைய கடன்கள் வசூலாகும்.\nகணவன்- மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் போவதால் நன்மை உண்டாகும். உறவினர்கள் வருகையால் ஓரளவு அனுகூலும் இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். புத்திர வழியில் சுபச் செலவைக் கொடுக்கும்.\nஅதிகாரிகளின் கெடுபிடிகளும் வேலைப் பளுவும் கூடும் என்றாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு ஆறுதலைத் தரும். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். புதுமுயற்சிகளைத் தவிர்க்க வேண்டும். எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வு தாமதப்படும். புதிய பணி தகுதிக்குக் குறைவானதாக அமையும்.\nஉங்களுக்கு நற்பலன்கள் ஏற்படும். புதிய முயற்சிகள் சிறிது வெற்றி யினைத்தான் ஏற்படுத்தும். உங்கள் அபிலாஷைகள் பூர்த்தி அடையும். நடுவில் சில சங்கடங்களைச் சந்திக்கும் நிலை ஏற்படும். சிலருக்கு உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைக்காது. இதனால் புதிய கடன்கள் உருவாகும்.\nபுதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. கணவன்- மனைவி உறவு சுமாராகவே இருக்கும். பணி புரியும் பெண்களுக்கு வேலையில் சில சங்கடங்கள் தோன்றி மறையும். எதிலும் நிதானமாகச் செயல்பட வேண்டும்.\nசிறப்பான வாய்ப்புகள் சற்று தாமதித்து வரும். எதிரிகளின் போட்டி, பொறாமைகள் மறையும். படத்தயாரிப்பு துறை, இசைத் துறையில் உள்ளவர்களுக்கு ஓரளவு நன்மை உண்டாகும். தொலை தூரப் பயணங்களில் அதிக அலைச்சல், டென்ஷன் உண்டாகும்.\nவிளைச்சல் நன்றாக இருந்தாலும் பண வரவு திருப்தி தராது. மறைமுக எதிர்ப்புகள் சற்று குறையும். எதிர்பார்க்கும் தகவல்கள் அனுகூலப் பலனை தாமதித்து தரும். கடன்கள் படிப்படியாகக் குறையும். புது முயற்சியைத் தவிர்க்கவும்.\nஎதிலும் கவனமாகச் செயல்படுவதன்மூலம் எதிர்ப்புகள் குறைந்து ஏற்றம் உண்டாகும். சக நண்பர்கள் மூலம் வீண் அலைச்சலும் செலவுகள��ம் உண்டாகும். எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டிய காலமாகும்.\nமாணவர்களுக்கு கல்வியில் சற்று ஆர்வம் குறையும். பெற்றோர், ஆசிரியர்கள் கண்டிப்பாக நடப்பதால் வருத்தம் அடையாமல் அதை அறிவுரையாக ஏற்பது வெற்றி தரும். தேவையற்ற அலைச் சலைத் தவிர்க்க வேண்டும்.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்\nஉங்கள் உடல்நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் பணப் பற்றாக்குறை அதிகரித்து கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவதால் குழப்பத்திலிருந்து விடுபட முடியும். புதிய முயற்சிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை குறையும். மாணவர்களின் கல்வியில் மந்தமான நிலை காணப்படும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு சற்று குறையும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கை நழுவும். விவசாயிகளுக்கு விளைச்சல் சோதனையை ஏற்படுத்தும். பெண்கள் எதிர்பார்க்கும் சுப காரியத்தில் தடை தாமதம் உண்டாகும்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்\nஉங்களின் தேக ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். சிலருக்கு நீர் தொடர்புள்ள சில உபாதைகள் ஏற்பட்டு மறையும். மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் கணவன்- மனைவி உறவு அன்பு டன் காணப்படும். உறவினர்களின் வருகை நன்மை தரும். செய்யும் தொழிலில் உங்களின் திறமையால் எதையும் சமாளித்து அனுகூலப் பலன் அடைய முடியும். கூட்டுத் தொழில் சிறக்கும். உத்தியோகஸ்தர் களுக்கு உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைத்து, ஏற்றமான பதவி உயர்வும் உண்டாகும். அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளை சிரமப்பட்டு நிறைவேற்றுவார்கள். மாணவர்களின் கல்வியில் மந்த நிலை விலகி ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். விவசாயிகளுக்கு விளைச்சல் சுமாரான பலனையே ஏற்படுத்தும். புது முயற்சியில் நிதானம் தேவை.\nகுரு வக்ரகதியில் 31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்\nஉங்களுக்கு சிறப்பான காலமாகவே இருக்கும். குடும்பத்தில் பூரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். தொழில் செய்வோருக்கு மிகவு���் பிரமாதமான வர்த்தக வளர்ச்சியினைக் கொடுக்கும் கால மாகும். போட்டி, பொறாமை எதுவும் ஏற்படாமல் சிறப்பான முன்னேற்றம் அடைய முடியும். உங்கள் கௌரவம், அந்தஸ்து, பெருமை சிறப்பாகக் காணப்படும். எதிரிகளும் நண்பர்களாகி உங்களுக்கு உதவி புரிவார்கள். திட்டமிட்ட காரியத்தை செயல் வடிவமாக்கி அற்புதப் பலன்களையும் பெற முடியும். வெளியூர் பயணங்கள் மூலம் நன்மையும் ஆதாயமும் உண்டாகும். சிலருக்கு பூர்வீகச் சொத்து சேரும் அமைப்பு உண்டாகும். சிலர் பழைய வண்டி வாகனத்தை விற்றுவிட்டு புதிதாக வாங்குவார்கள். வழக்கு களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு உண்டாகும். உடன்பிறந்த சகோதரி வழியில் சிலருக்கு சுபகாரியம் சுபமாக முடியும்.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்\nஉங்கள் உடல்நலம் சீராகவே காணப்படும். சிலருக்கு உஷ்ண சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும். பொருளாதார நிலையில் ஓரளவு சிறப்பு காணப்படும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். பெண்களுக்கு உடல்நலம் தேறும். வியாபாரம், கூட்டுத் தொழிலில் பெரிய அளவு முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் தாமதித்து அமையும். புதிய திட்டங்களை மெதுவாக- சிறப்பாக செயல்படுத்தினால் வெற்றி கிட்டும். மாணவர்கள் சிறப்பான கல்வி மூலம் ஏற்றம் பெற முடியும். அரசியல்வாதிகளும் கொடுத்த வாக்கை கஷ்டப்பட்டாகிலும் காப்பாற்றி பெருமை அடைவார்கள். விவசாயிகளுக்கு கடன்கள் சற்று குறையும்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்\nஎதிலும் நிதானமாகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும். குடும்பத்தில் மன அமைதி குறையும். கொடுக்கல்- வாங்கலில் சங்கடத்தை ஏற்படுத்தும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு உண்டாகும். தேவையற்ற அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் அநேக தடைகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் விரும்பிய இட மாற்றம் கிடைக்காது. அசையா சொத்துகள் சேர தாமதம் உண்டாகும். மாணவர்களின் கல்வியில் மந்த நிலை நிலவும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குறையும்; அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசிய��்வாதி களுக்கு நெருக்கமானவர்களே துரோகம் செய்ய எண்ணுவார்கள். விவசாயத்தில் விளைச்சல் குறைவாகவே இருக்கும். வெளிவட்டார பழக்க- வழக்கத்தால் சாதகமான பலன் இருக்காது.\nகுரு கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில்\n3-5-2012 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம்\nஉங்களுக்கு கடந்தகால சோதனைகள் படிப்படியாகக் குறைந்து அனுகூலமான பலன்கள் உண்டாகும். தேகநலன் சுமாராகவே இருக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். பொருளா தார ரீதியில் பண வரவுகளில் இருந்த தடை நீங்கி வரவுகள் வர ஆரம்பிக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே சுமாரான ஒற்றுமை நிலவும். விவசாயிகளுக்கு தக்கசமயத்தில் விளைச்சல் உதவும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர் களுக்கு நிலைமை சற்று சீரடையும். அரசியல்வாதிகளுக்கு சொன்ன சொல்லைக் காப்பாற்றும் நிலை ஏற்பட்டு புகழ், பெருமை கூடும். பெண்களுக்கு புத்திர வழியில் வீண் மனக் குழப்பம் ஏற்பட்டு விலகும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் எதிர் பார்த்த லாபம் இருக்காது.\nபுனர்பூசம் 4-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:\nதேகநிலை சுமாராகத்தான் இருக்கும். எடுத்த காரியங்கள் யாவுமே சுபமாக முடிவடையும். நல்லவரை நண்பர்களாக ஆக்கிகொள்ளக் கூடிய முயற்சி யாவுமே நற்பலனைக் கொடுத்திடும். உற்றார்- உறவினர் களால் தொல்லை ஏற்படும். கடன் தொல்லைகள் சற்று குறையும். கூட்டுத் தொழிலில் அனுசரித்துச் செல்வது நல்லது. புது முயற்சியில் நிதானம் தேவை.\nதேக நலன் சீராக இருக்கும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளில் தடை, தாமதம் உண்டாகும். புத்திர வழியில் புதுப்புதுச் செலவைக் கொடுக்கும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. குடும்பத்தில் வரவுக்குத் தகுந்த செலவு ஏற்படும் என்பதால் சேமிக்க முடியாது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். பெண்கள் உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை.\nதேக நலனில் சிறிது பாதிப்பு ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சீராகவே இருக்கும். புத்திர வழியில் வீண் செலவைக் கொடுக்கும். கொடுக்கல்- வாங்கலில் சுமாரான நற்பலன் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன��றவை ஏற்றம் தராது. பெண்கள் எதிர்பார்க்கும் சுபகாரியம் தடைப்படும்.\nஅதிர்ஷ்ட தேதி : 2, 11, 20, 29.\nஅதிர்ஷ்ட திசை : வட கிழக்கு.\nஇந்த குருப்பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால் குரு ப்ரீதி, தட்சிணா மூர்த்தியைத் தொடர்ந்து வியாழக்கிழமைதோறும் நெய் தீபமேற்றி வழிபடுவது, ஏழை- எளிய அந்தணர்களுக்கு உதவிகள் செய்வது உத்தமம். 15-11-2011 முதல் சனி 4-ல் சஞ்சரிக்கவுள்ளதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி நடைபெறவுள்ளது. இதனால் சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுவது உத்தமம்\nசிம்மம்(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)\nஎதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறக்கூடிய ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே கடந்த சில ஆண்டுகளாக ஏழரைச் சனி நடைபெறுவதால் சோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்து வரும் உங்களுக்கு, வரும் 8-5-2011-ல் ஏற்படவிருக்கும் குருப் பெயர்ச்சியால் குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புத அமைப்பாகும். குடும்பச் சூழ்நிலை யானது மிகவும் மகிழ்ச்சிகரமானதாக மாறும். தடைப்பட்ட மங்கள கரமான திருமண சுப காரியங்கள் இனிதே தடபுடலாக நிறை வேறும். சிலர் அழகான பிள்ளைச் செல்வத்தையும் பெறுவர். பணப் புழக்கம் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலிலும் நல்ல லாபமும் பல பெரிய மனிதர்களின் நட்பும் கிட்டும். வெளிவட்டார பழக்க- வழக்கங்கள் விரிவடையும். வரும் 15-11-2011-ல் உங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஏழரைச் சனியும் முழுமையாக முடிவ டைந்து விடுவதால் உங்களது துன்பங்கள் அனைத்தும் பகல வனைக் கண்ட பனிபோல விலகும். தொழில், வியாபாரத்தில் புதிய புதிய முயற்சிகளில் வெற்றியைக் காண்பீர்கள். கூட்டாளிகளாலும் அனுகூலம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் கௌரவமான பதவிகளைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம், பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கை யாவும் மிகச் சிறப்பாக அமையும்.\nஉங்கள் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் புத்திர வழியில் உண்டாகிய மருத்துவச் செலவுகள் மறையும். உங்கள் வலிமையும் வளமும் கூடும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பூர்வீகச் சொத்து கிடைப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர் பயணங்க���ாலும் மகிழ்ச்சி உண்டாகும்.\nபொருளாதார வளர்ச்சியில் தன்னிறைவையும் சேமிப்பையும் உண்டாக்கும். பழைய கடன்கள் அடைபடும். வழக்கு விவகாரங் களில் உங்களுக்குச் சாதகமான நிலை ஏற்படும். சொத்து வகையில் லாபங்களும் அரசாங்க வகையில் அனுகூலங்களும் தனரீதியில் சாதகமான பலன்களும் உண்டாகும்.\nகணவன்- மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை காணப்படும். எதிர்பாராத சாதனை செய்வீர்கள். பிள்ளைகள் வழியில் பூரிப்பைக் கொடுக்கும். உறவினர்களும் நண்பர்களும் ஆதரவாக இருப்பார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகமும் அரசு வழியில் ஆதாயமும் கிடைக்கக்கூடும். புதிய முயற்சி வெற்றியைக் கொடுக்கும்.\nதிட்டமிட்ட செயல்கள் மூலம் சிறப்பான சாதனை செய்வீர்கள். வேலைப் பளு குறையும். அதிகாரிகளின் பாராட்டும் சக ஊழியர் களின் ஆதரவும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். உங்கள் உத்தியோக நிலையில் மிகவும் சிறப்பான பதவி உயர்வு, ஊதிய உயர்வுகளும் அமையப் பெறும். கௌரவமான பதவிகளையும் சிலர் அடை வார்கள். வெளியூர் பயணம் ஏற்றம் தரும்.\nதொழில்ரீதியாக இருந்து வந்த போட்டி, பூசல்கள் யாவும் விலகி மிகவும் உயர்வான நற்பலன்கள் உண்டாகும். அதிக முதலீடு செய்து தொழிலை துணிந்து விரிவுபடுத்தலாம். வெற்றியும் லாபமும் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறும்.\nகுடும்பத்தில் சுபகாரியச் செலவுகள் ஏற்படும். உறவினர் வருகை யால் மன நிம்மதி உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல் நற்பலனை அளிக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அற்புதமாகவே அமையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பெருகும்.\nவருமானம் நன்றாக இருக்கும். புதிய புதிய வாய்ப்புகள் கிடைக் கும். உங்களின் பெயர், புகழ் கூடும். ரசிகர்களின் ஆதரவும் இருக்கும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களால் லாபமும் பொருள் வரவும் உண்டாகும்.\nஎதிர்பார்த்த விளைச்சல் ஏற்றத்தை உண்டாக்கும். எதிர்பார்த்த உதவிகள் பெறுவீர்கள். அதனால் பல திட்டங்கள் நிறைவேறும். விவசாயத்திற்குத் தேவையான நவீன கருவிகள் வாங்குவீர்கள். விளை பொருட்கள் சிறப்பான விலைக்குப் போவதால் உங்களது கடன் உடனடியாக விலகும்.\nவேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். தன வரவுகள் தாராள மாகக் காணப்படும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் ஏற்றமும் உயர்வும் உண்டாக���ம். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியும்.\nகல்வியில் நல்ல ஊக்கமும் உற்சாகமும் உயர்ந்த மதிப்பெண்களும் பெற்று, பெற்றோர் மற்றும் ஆசிரியர் பாராட்டையும் பெறுவீர்கள். மேற்கல்வி முயற்சிகளில் வெற்றிமேல் வெற்றி கிட்டும். சிலருக்கு அரசு உதவி பெற்று வெளியூர், வெளிநாடுகளில் தங்கிப் படிக்கும் யோகம் அமையும்.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்\nஉங்களுக்கு வெற்றிமேல் வெற்றி கொடுக்கக்கூடிய காலமாகும். உங்களின் கௌரவம், புகழ் யாவும் கூடும். புத்திரர்கள் வழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். சிலருக்கு வாகனம் வாங்குதல், வீடு மாற்றுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். நீங்கள் எடுக்கக் கூடிய முயற்சிகள் பரிபூரண வெற்றியைக் கொடுக்கும். உங்கள் ஆரோக்கியம் திருப்திகரமாகக் காணப்படும். உங்கள் சகோதரர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அரசு வழியில் உதவிகள் திடீரென்று அமையப் பெறும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் சிறப்பாகக் கைகூடி மனமகிழ்வை ஏற்படுத்தும். மக்கட்பேறு இல்லாதவர்களுக்கு மக்கட்பேறு கிடைத்து மகிழ்ச்சி உண்டாகும். செய்கின்ற தொழில், வியாபாரத்தில் நல்ல மேன்மையும் அபிவிருத்தியும் ஏற்படும். கூட்டுத் தொழில் யோகம் கொடுக்கும்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்\nஇக்காலமும் உங்களுக்கு சிறப்பான பலன்களை உண்டாக்கும். உங்களின் வலிமை, வல்லமை யாவும் சிறப்பாகவே இருக்கும். எதிரி களின் பலம் குறையும். உங்களுக்கு வெற்றிகள் குவிந்தபடியே இருக்கும். செய்யும் தொழிலில் பெரிய அளவு முதலீடுகளைச் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உறவினர், நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அரசியல்வாதிகள் இழந்த பதவியை மீண்டும் பெறு வார்கள். புதிய சொத்துகள் வாங்கும் அமைப்பும் உண்டாகும். குடும் பத்தில் சுபிட்சமான நற்பலன்கள் அமையப் பெறும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். விவசாயிகளுக்கு மகசூல் எதிர்பார்த்த அளவுக்குமேல் இருக்கும். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றிமேல் வெற்றி பெறுவார்கள். கலைஞர் களுக்கு சிறப்பான வாய்ப்புகளால் அற்புதமான தன வரவுகள் உண்டாகும்.\nகுரு வக்ரகதியில் 31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்\nஉங்கள் தேக ஆரோக்கியம் அவ���வளவு சிறப்பாக இருக்காது. எதிலும் அமைதியற்ற போக்கும் அலைச்சலும் உண்டாகும். குடும் பத்தில் கணவன்- மனைவி இடையே வீண் சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டபடியே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை களில் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். எடுத்த காரியத்தில் தடையினை ஏற்படுத்தும். கலைஞர்களுக்கு எதிர்பார்க்கும் பட வாய்ப்பு கிடைக்காது. மாணவர்களின் கல்வியில் ஈடுபாடு குறையும். செய்கின்ற தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் கருத்து வேறுபாடு தோன்றி பிரிவினை உண்டாகும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் குறையும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடை, தாமதம் உண்டாகும். பணிபுரியும் பெண்களுக்கு வேலையில் மன நிம்மதி குறைந்து காணப்படும்.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்\nஉங்கள் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். பொருளாதார ரீதியில் உயர்வுகள், புதிய முயற்சிகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் அமைப்பும் உண்டாகும். அரசு மூலம் வெகுமானம் கிட்டும். ஒரு நல்ல குறிக்கோளுக்காக புண்ணிய ஸ்தலப் பயணமும் மேற் கொள்ளும் அமைப்பு ஏற்படும். வியாபார சம்பந்தமான வெளி நாட்டுப் பயணமும் ஏற்படும். சுக வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் யாவும் வீட்டில் நிறைந்திடும். குடும்ப வாழ்வில் பூரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன்- மனைவிக்குள் மிக அன்னியோன்ய நிலை அமையப் பெறும். புத்திர வழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் மாறி மாறி ஏற்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். உங்களின் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் யாவும் கூடும் காலமாகும்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்\nஉங்களின் தேக ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். உங்களுக்கு செய்யும் தொழில் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உதவி சாதகமாக இருக்கும். புதிய சொத்து வாங்கும் அமைப்பு உண்டாகும். குடும் பத்தில் சுபிட்சமான நற்பலன்கள் அமையப் பெறும். புதிய தொழில் இக்காலத்தில் தொடங்கலாம். எடுக்கும் காரியத்தில் வெற்றிமேல் வெற்றி உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத தன வரவு உண்டாகி மன மகிழ்வை ஏற்படுத்தும். குடும்பத்தில் கணவன்- மனைவி உறவு கள் மிகவும் நன���றாகவே இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றமும் மேன்மையும் உண்டாகும். நண்பர்கள் வகையில் சகாயமும் முன்னேற்றமும் உண்டாகும். கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்ற துறையில் இருப்போர் சுபிட்சமான நற்பலன்களைப் பெறுவார்கள். விவசாயத்தில் லாபம் பெருகும்.\nகுரு கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில்\n3-5-2012 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம்\nஉங்களின் தேகநிலை சிறப்பாகவே இருக்கும். உங்கள் செல்வம், செல்வாக்கு, புகழ், பெருமை யாவும் இக்காலத்தில் மிகச் சிறப் பாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் தனச் சேர்க்கை, லாபம் போன்றவை ஏற்படும். குடும்பத்தில் சேமிப்பு நிலை பெருகும். கணவன்- மனைவி ஒற்றுமை அற்புதமாகவே இருக்கும். பிள்ளை களால் பூரிப்பும் மகிழ்ச்சியும் நற்பெயரும் பெற்றோர்களுக்கு கிடைக்கும். பொருளாதாரம் எந்த வழியிலாவது பெருகும். வீட்டுக்கு வேண்டிய தட்டுமுட்டுச் சமான்களும் வண்டி வாகனங்களும் அமையும். கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்ற தொழில் செய்வோருக்கு லாபம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் நல்ல மேன்மையும் அபிவிருத்தியும் உண்டாகும். உறவினர், நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.\nசெய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் பொருள் சந்தையில் பெயர், புகழ் பெறும்; லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் விரும்பிய பதவி கிடைக்கப் பெறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்; குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் உருவாகும். கொடுக்கல்- வாங்கல் யோகம் கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றிமேல் வெற்றி பெறுவர்.\nஉடல்நிலை சிறப்பாகவே இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி புகழ் பெறுவீர்கள். உறவினர்களின் வருகையால் நன்மை உண்டாகும். கூட்டுத் தொழிலில் வெற்றி கிட்டும். புத்திர வழியில் பூரிப்பும் பெருமையும் உண்டாகும். அரசியல்வாதிகளின் புகழ், பெருமை, செல்வம், செல்வாக்கு யாவும் கூடும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பெருகும். சுப காரியங்கள் நினைத்தபடியே கைகூடி மன மகிழ்வை ஏற்படுத்தும்.\nஉத்திரம் 1-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:\nஉங்களின் தேகநலன் நன்றாகவே இருக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் தேடிவந்து அமையும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் சிறப்பாக கைகூடும். பெண்களின் அபிலாஷைகள் யாவும் பூர்த்தி அடையும். மாண வர்கள் கல்வியில் வெற்றிமேல் வெற்றி பெறுவார்கள். விவசாயிகள் லாபம் அடைவார்கள்.\nஅதிர்ஷ்ட தேதி : 1, 10, 19, 28.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு.\nஇந்த குருப்பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் சாதகமாக சஞ்சரித்தாலும், வரும் 15-11-2011 வரை ஏழரைச் சனி தொடருவதால் சனி பகவானுக்கு சனிக் கிழமைகளில் கறுப்புநிற வஸ்திரமும் நீல நிற சங்குப் பூக்களும் சாற்றி, எள் எண்ணெயில் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது. ஆஞ்சனேயரை வழிபடுவதும், ஊனமுற்ற ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதும் உத்தமம்\nகன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)\nபிறரின் குணம் அறிந்து அதற்கேற்றார்போல் வளைந்து கொடுத்து வாழக்கூடிய கன்னி ராசி நேயர்களே வரும் 8-5-2011 முதல் 17-5-2012 வரை குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அனு கூலமற்ற அமைப்பாகும். இதனால் பண வரவுகளில் பலவகையில் நெருக்கடிகளைச் சந்திப்பீர்கள். எதிர்பார்க்கும் உதவிகள்கூட தாமதப்படும். நன்றாகப் பழகியவர்கள்கூட ஏதாவது உதவி கேட்பீர் களோ என ஒதுங்கிக் கொள்வார்கள். குரு சாதகமின்றி சஞ்சரிப்பது மட்டுமின்றி உங்களுக்கு ஏழரைச் சனியும் தொடருவதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சி களில் தடைகள் ஏற்படும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் தடை, தாமதங்களையே சந்திப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். கூட்டாளி களின் ஒற்றுமை யற்ற செயல்பாட்டால் அபிவிருத்தியும் குறையும். உத்தியோகஸ்தர் களுக்கு பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும். உயரதிகாரிகளின் கெடுபிடிகள் மன உளைச்சலை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது மிகவும் உத்தமம்.\nஉங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. சிலருக்கு வயிற்றுக் கோளாறு, சரியான உறக்கமின்மை போன்ற அனுகூலமற்றப் பலனைக் கொடுக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத் தில் மனைவிக்கு உடல்பாதிப்பு உண்டாகும். மன சந்தோஷம் குறைந்திடும். எதிலும் எச்சரிக்கை தேவை.\nபணப் பற்றாக்குறை தொடர்ந்து இருக்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்தி கொடுக்காது. பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். உங்களால் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாது. புதிய செலவுகள் ஏற்படும். சிலருக்கு அசையா சொத்து வகையில் செலவுகள் அதிகரிக்கும்.\nகணவன்- மனைவி இடையே ஒற்றுமை குறையும். அலைச்சல் அதிகமாகவே இருக்கும். குடும்பத்தில் சண்டைச் சச்சரவுகள் தோன்றி மறைந்திடும். குடும்பத்தில் எந்த காரியமும் நடைபெறாமல் இழுபறியாகவே செல்லும். ஸ்திரச் சொத்து இழப்பு உண்டாகும். உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும்.\nஉத்தியோக நிலையில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் காணப் படும். வேலைக்கேற்ற உயர்வினை அடையமுடியாது; தடை உண்டாகும். மன அமைதி குறையும். உடல்நலம் பாதித்து அடிக்கடி விடுப்பு எடுத்து பணியில் கவனம் குறையும். புதிய வேலை வாய்ப்பு அமையாது. வெளியூர் பயணங்களால் அலைச்சல், டென்ஷன் யாவும் உண்டாகும்.\nதகுந்த முதலாளி அமைந்தாலும் பல நிலைகளில் அவரை சந்திக்க முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். வேலை பாரமும் கூடும். சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பின்மை ஏற்படும். பொருளாதாரத் தட்டுப்பாடும் காணப்படும். புதிய முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.\nபணிபுரியும் பெண்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை குறையும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சண்டைச் சச்சரவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த நற்பலன்கள் உண்டாக தடை உண்டாகும்.\nவெளியூர் வாய்ப்புகள் பொருளாதாரரீதியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை உண்டாகப் பெறும். கடுமையான போட்டி, பொறாமைகளைச் சந்திக்க நேரிடும்.\nவிளைச்சல் நன்றாகவே இருந்தாலும் பண நெருக்கடியைச் சமாளிக்க முடியாத நிலை உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவி, புதிய முயற்சிகள் கை கூடாமல் ஏமாற்றம் தரும். பெரிய விவசாயப் பணிகள், கிணறுகள் தோண்டுவது, போர் அமைப்பது போன்ற வற்றைத் தவிர்க்கவும்.\nஅனுகூலமான வேலையில் இருக்கும் உங்களுக்கு எதிர்பாராத சிக்கல் மூலம் தற்போது உள்ள நிலையில் பிரச்சினை உண்டாகும். நெருங்கிப் பழகியவர்கள் மூலம் வீண்பழி உண்டாகும். எதி��்நீச்சல் போட்டு முன்னேற வேண்டிய காலம் இது.\nபடிப்பின்மீது கவனம் செலுத்தினால் பாராட்டு கிடைக்கும். வெளியில் அதிகம் சுற்றுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். மதிப் பெண்கள் திருப்திகரமாக இருக்காது. விளையாட்டில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம்.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்\nஇக்காலத்தில் உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படவே செய்யும். நீர்தொடர்புள்ள கோளாறுகள் ஏற்படும். பொருளாதார வரவில் மந்தமான நிலையே காணப்படும். செய்யும் தொழிலில் வேலை ஆட்களுக்கும் உங்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை பாதிக்கும். கூட்டுத் தொழிலில் பிரியும் நிலை உருவாகும். வியாபாரத்திலும் லாபம் குறையும். உங்கள் வேலையாட்கள் உங்களை விட்டுப் பிரிந்து செல்லும் நிலை ஏற்படும். எதிரிகளின் பலம் கூடும். விவசாயிகளுக்கு அரசு வழியில் எவ்வித நற்பலனும் அமையாமல் வயல்களை விற்க வேண்டிய சூழல் ஏற்படும். மாணவர்களின் கல்வியில் மிகவும் மந்த மான நிலை ஏற்படும். கலைஞர்களுக்கு பட வாய்ப்புகள் குறையும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடி உடல்சோர்வுடன் காணப் படுவார்கள்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்\nஇக்காலத்தில் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிட்டாது. சகோதர வழியில் சோதனைகளும் கருத்து வேறுபாடு களும் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத தன விரயம், செலவு உண்டாகும். புத்திரர்களின் வழியிலும் மனக் கவலைகள் ஏற்படும். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு கடன் பிரச்சினைகள் அதிகரிக் கும். எடுக்கும் எந்த முயற்சியுமே தடையுடன் முடிவடையும். சுப காரியங்கள் குடும்பத்தில் ஏற்பட தடை உண்டாகும். புதிய முயற்சி களிலும் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்திலும் அதிகாரி களால் அனுகூலமற்ற பலன்களே உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கடினமாக உழைப்பதன் மூலம் மதிப்பெண்களைப் பெற முடியும். குடும்பத்தில் கணவன்- மனைவி உறவு ஒற்றுமை குறைந்து காணப்படும். புதிய விவசாயிகளுக்கு கடன்கள் தொல்லை தரும்.\nகுரு வக்ரகதியில் 31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்\nஇது பெரிய யோகம் கொடுக்கும் காலம் என்று கூறமுடியாது. தொழில்ரீதியாக போட்டிகளைச் சந்திக்க நேரிடும���. தொழிலாளர் களும் வேலை ஆட்களும் தேவையில்லாமல் பிரச்சினை செய் வார்கள். பொருளாதார பற்றாக்குறையினால் கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு கடன் பிரச்சினை அதிகரிக்கும். குடும்ப வாழ்விலும் கணவன்- மனைவி இடையே கருத்து வேறு பாடும் சண்டையும் உண்டாகி மன அமைதி குறையும். வியாபாரம் மந்தமாகவே நடைபெறும். கொடுக்கல்- வாங்கலிலும் சிக்கல்கள் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் உண்டாகும். எதிரிகளின் பலம் கூடி உங்கள் பலம் குறையும். எனவே அரசியல்வாதிகள் புது முயற்சியைத் தவிர்ப்பது உத்தமம். விவசாயிகளுக்கு புழு, பூச்சிகளின் தொல்லையால் விளைச்சல் பாதிக்கும்.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்\nஉங்கள் தேகநலனில் அக்கறை செலுத்த வேண்டும். மனைவி, குழந்தைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பொருளாதார ரீதியாக பணப் பற்றாக்குறை ஏற்பட்டு கடன் பிரச்சினைகள் உண்டாகும். தொழிலாளர்களுக்குள் பகை, கருத்து வேறுபாடுகள் போன்றவை உண்டாகும். வியாபாரத்தில் நன்றாக ஈடுபட முடியாத சில சூழ்நிலைகள் உண்டாகும். வீட்டில் அமைதி குறைந்து காணப் படும். கணவன்- மனைவி இருவரும் அடிக்கடி வாய்த் தகராறு செய்ய நேரிடும். குழந்தைகளால் அக்கம்பக்கத்தில் வீண் வாக்கு வாதங்கள் நிகழும். எதிலும் மிகவும் கவனமாகவும் மிகவும் எச்சரிக்கையுடனும் செயல்படுவதால் வீண் விரயம், வீண் விரோதத்தை சற்று குறைக்கலாம். உத்தியோகத்தில் நிம்மதி இருக்காது. மாணவர்களின் ஆர்வம் கல்விமேல் செல்லாது.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்\nஇக்காலத்திலும் தேக ஆரோக்கியம் பாதிப்பை உண்டாக்கும். புத்திர வழியிலும் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பெண்களால் சிலருக்கு கெடுபலன்கள் அதிகரிக்கும். செய்யும் தொழி லில் போட்டி, பொறாமைகள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைச் சற்று தள்ளிப் போடுவது உத்தமம். கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் உருவாகும். உறவினர் களால் பகை ஏற்படும். பெண்களுக்கும் உடல் உபாதைகள் உண்டாகும். அரசியல்வாதிகள் ஊழல் வழக்கில் சிக்கிட நேரும். அதனால் புகழ், கௌரவம் குறையும். மாணவர்களின் கல்வியில் ஆர்வம் குறையும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கை நழுவும். விவசாயி���ளுக்கு கடன்களால் தொல்லையும் பகைவர்களால் விரோதமும் ஏற்பட்டு மனக்கவலை உண்டாகும்.\nகுரு கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில்\n3-5-2012 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம்\nஇக்காலத்தில் தேக ஆரோக்கியம் பாதிக்கும். உஷ்ண சம்பந்த மான நோய்கள் ஏற்படும். உடல் சோர்வும் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் கூடும். புதிய கடன்கள் ஏற்படும். சுப காரியம் நடைபெற பல்வேறு இடையூறுகள் உண்டாகும். செய்யும் தொழில் ரீதியாக அலைச்சலும் டென்ஷனும் உண்டாகும். மனக்கவலை ஏற்படும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு நிலவும். மனதில் பயம், வீண் குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரி களின் கெடுபிடியும், தெரியாத இடத்திற்கு மாற்றமும் உண்டாகும். பெண்களுக்கு மனசஞ்சலம் ஏற்படும். புத்திர வழியில் மனக்கவலை ஏற்படும். அரசியல்வாதிகளின் கௌரவம் குறையும். மாணவர்கள் சற்று மந்தமாகக் காணப்படுவார்கள். கலைஞர்கள் உற்சாகம் குறைந்து காணப்படுவார்கள். விவசாயிகளுக்கு மகசூலில் திருப்தி யற்ற நிலை நிலவும்.\nஉத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:\nதொழில்ரீதியாக அலைச்சல், டென்ஷன் உண்டாகும். போட்டி, பொறாமையும் நெருக்கடிகளும் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்களில் இடையூறுகள் ஏற்படும். குடும்ப வாழ்வில் ஒற்றுமை குறையும். கலைஞர்களுக்குப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் பெரிய அளவு முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.\nதேகநலனில் கவனம் தேவை. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் கூடும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு அதிகரிக் கும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சி மேற்கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் புதுமுயற்சியைத் தவிர்ப்பது நல்லது. கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்றவை லாபம் தராது. பெண் களுக்கு இல்வாழ்வில் சோதனைகள் நிறைந்திருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கல் ஏற்படும்.\nசித்திரை 1, 2-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:\nசுபகாரிய முயற்சிகளில் தடை, தாமதம் உண்டாகும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது- ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. புத்திர வழியில் செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் இவற்றில் லாபங்கள் குறைந்து விரயம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். குடும்பத்தில் அமைதி குறையும். கலைஞர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் கை நழுவும்.\nஅதிர்ஷ்ட கிழமை: செவ்வாய், புதன்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு.\nஇந்த குருப்பெயர்ச்சியால் குரு பகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் வியாழக் கிழமைதோறும் தட்சிணா மூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலையும், மஞ்சள் நிற பூக்களும் சாற்றி நெய் தீபமேற்றுவது உத்தமம். ஏழரைச் சனியும் தொடரு வதால் சனிக்கு எள் எண்ணெயில் தீபமேற்றி நீலநிற சங்குப் பூக்களால் அர்ச்சனை செய்யவும். முடிந்தால் சனிக்கு பரிகார ஸ்தல மான திருநள்ளாறு சென்று வருவதும் நல்லது\nதுலாம்(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)\nபிறருடைய குணங்களைத் தெளிவாக எடை போடக் கூடிய துலா ராசி நேயர்களே உங்களுக்கு ஏழரைச் சனியால் தேவையற்ற பிரச்சினைகளும் சோதனைகளும் இருந்தாலும் வரும் 8-5-2011 முதல் 17-5-2012 வரை குரு பகாவன் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பண வரவில் இருந்த பற்றாக் குறைகள் விலகும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பொன்பொருள் சேர்க்கைகளும், சிலருக்கு ஆடை, ஆபரணம் வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். பூமி, மனை, வண்டி, வாகன சேர்க்கைகளும் ஏற்படும். 6-6-2011-ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 2-லும் கேது 8-லும் சஞ்சரிக்க இருப்பதால், குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பதும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தைக் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் கௌரவமான உயர்வுகள் கிட்டும். வெளி யூர், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய யோகமும் உண்டாகும். சனி துலா ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியாகி யோக காரகன் என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது என்றாலும் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.\nஉங்கள் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்தகாலத்தில் இருந்த மருத்துவச் செலவுகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் நலமும் ஆரோக்கியமாகவே இருக்கும். உங்களின் சோதனைகள் அனைத்தும் விலகி குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்.\nகொடுக்கல் – வாங்கலில் நன்மை ஏற்படும். பொருளாதார ரீதியாக முன்னேற்றமும் உண்டாகும். எதிர்பாராத பண வரவு உண்டாகி பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத் தில் சில அனுகூலப் பலன்கள் பொருளாதாரரீதியாக உண்டாகும்.\nகணவன் – மனைவி ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எதிரி களின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். உறவினர்களும் நண்பர் களும் சாதகமாக இருப்பார்கள். குடும்பத்தில் இருந்து வந்த கடன் தொல்லைகள் மறையும். எதிர்பாராத காரிய சாதனைகளைச் செய்வீர்கள்.\nபெரிய அதிகாரிகளின் அன்புக்குப் பாத்திரமாவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு, சிலருக்கு வேண்டிய இடத்திற்கு மாறுதல் போன்ற நற்பலன்கள் யாவும் உண்டாகி பூரிப்பை ஏற்படுத்தும். அடிக்கடி பயணங்கள் உண்டாகி அனுகூலமும் ஆதாயமும் மேலோங்கும். வேலைக்கு முயற்சி செய்தால் நல்ல நிலையான வேலை கிடைக்கும்.\nபழைய கடன்கள் பைசலாகும். அரசு சலுகைகள் உதவிகள் எதிர் பார்த்த வண்ணம் கிடைக்கும். வேலை இதுவரை இல்லாதவர் களுக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். கட்டிட துறையில் இருப்போருக்கு தொடர்ந்து வேலை செய்யும் யோகம் கிட்டும். இதனால் தன வரவு அதிகமாகும்.\nஉங்களுக்கு சாதகமான காலமாகும். குரு பலம் மிகவும் பிரமாத மாக உள்ளது. எனவே நீங்கள் திருமண முயற்சியில் ஈடுபடலாம். கணவன் மற்றும் உற்றார் – உறவினர்களிடம் நல்ல பெயர் கிடைக்கப் பெறும். புத்திர வழியில் சந்தோஷமும் உண்டாகும். புதிய முயற்சிகள் அனுகூலமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அற்புதமாகவே அமையும்.\nஅதிர்ஷ்ட தேவதை உங்களை நோக்கி வரக்கூடிய காலம் வந்துவிட்டது. தொழில்ரீதியாக மீண்டும் எழுச்சி மேலோங்கும். வீடு, வண்டி, வாகனம் போன்றவை வாங்கும் உன்னதமான அமைப்பு ஏற்படும். மக்கள் ஆதரவு கிடைக்கும். அரசாங்க வழியில் நற்பலன் உண்டாகும்.\nநன்செய் மகசூலில் நல்ல செழிப்பு ஏற்படும். ஆழ்கிணறு எடுப்பது மூலம் ஜலப் பிராப்தி கிடைக்கப் பெறும். கால்நடை சேர்க்கை மூலம் தன வரவு சிறப்பாக இருக்கும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். பழவகை, பருத்தி பயிர் செய்வோருக்கு நல்ல வருமானம் கிடைக்கப் பெறும்.\nஉங்களுக்கு பொருள், தன வரவில் மிகவும் திருப்தியான நிலை ஏற்படும். வெற்றிமேல் வெற்றி உண்டாகும். வெளிவட்டாரப் பழக்கம் சாதகமான பலனைத் தரும். சிலருக்கு அசையா சொத்து வாங்கும் யோகம் ஏற்படும்.\nகல்வியில் இருந்த மந்தநிலை நீங்கி நல்ல முன்னேற்றம் அமையப் பெறும். கல்வியில் வெற்றிமேல் வெற்றி கிட்டும். அதிக மதிப் பெண்கள் பெற்று பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் பாராட்டு பெறும் அமைப்பு உண்டாகும். அரசு வழியில் கணிச மான உதவியை சிலர் பெறும் நிலை உண்டாகும்.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்\nஉங்களுக்கு எல்லா விதத்திலும் மேன்மையையும் அனுகூலத் தையும் உண்டாக்கித் தரும். உங்கள் உடல் ஆரோக்கியம் மிக திருப்திகரமாக இருக்கும். தொழில்ரீதியாக ஏற்றங்கள் உண்டாகக்கூடிய நிலைகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன் – மனைவி ஒற்றுமை மிகவும் சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு புத்திர வழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும். திருமணமாகாத வர்களுக்கு திருமணம் கைகூடி மன மகிழ்வை ஏற்படுத்தும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் சிறப்பான சாதனை புரிவார்கள். கலைஞர்கள் சிறப்பான வாய்ப்புகளால் நல்ல தன வரவைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் கௌரவமான பதவிகள் பெறுவார்கள். விவசாயத்தில் விளைச்சல் பெருகும்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்\nஉங்கள் தேகநலன் சிறப்பாகவே இருக்கும். உங்கள் மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். எதிர்பார்த்த உத்தியோக உயர்வுகள் கைகூடும். இல்லத்தில் புத்திரப் பேறு உண்டாகி மன மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு உயர் அதிகாரி, அமைச்சர் போன்ற பதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு யாவும் கூடும். குடும்பத்தில் கணவன் – மனைவி ஒற்றுமை பெருகும். தொழில்ரீதியாக பெரிய அளவில் முதலீடு செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். கூட்டுத் தொழில், கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் அபரிமிதமான பலன்களை உண்டாக்கும். நண்பர்கள், உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். சிலருக்கு தூர தேசப் பயணங்கள் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிமேல் வெற்றி கிட்டும். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் குதூகலமும் உண்டாகும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் பெருகும்.\n31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ���சாரம்\nஉங்களின் தேகநலனில் கவனம் தேவை. குடும்ப வாழ்வில் கணவன் – மனைவி இடையே ஒற்றுமை குறையும். தேவையில்லாத அலைச்சலையும், டென்ஷனையும், விரயத்தையும் உண்டாக்கிக் கொடுக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிலும் எச்சரிக்கையாகச் செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியில் பற்றாக் குறைகள் ஏற்பட்டு அதனால் புதிய கடன்கள் வாங்கும் நிலையும் உண்டாகும். அரசு வழியில் கெடுபிடிகள் அதிகம் உண்டாகும். அரசாங்க ஊழியர்களுக்கு விருப்பமில்லாத மாற்றத்தைக் கொடுக்கும். கூட்டுத் தொழிலில் சங்கடங்களும் பொரு ளாதார நெருக்கடியும் உண்டாகும். எந்த புதிய முயற்சியும் தோல்வி யைக் கொடுக்கும். செய்கின்ற தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்\nஉங்கள் முயற்சிகள் பரிபூரண வெற்றியை உண்டாக்கித் தரும். வாழ்வில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகமாகும். தேக ஆரோக்கியம் பலப்படும். குடும்பத்தில் அபரிமிதமான செல்வச் சேர்க்கை உண்டாகும். சோதனைகள் குறையும். அரசாங்க வகை யில் உதவி மற்றும் ஆதரவுகள் பெருகும். குடும்பத்தில் கணவன் – மனைவி உறவு நன்றாக இருக்கும். புத்திர வழியில் சந்தோஷம் ஏற்படும். தொழில்ரீதியாக எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் இட மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு தூர தேசப் பயணங்கள் அமையும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகைகள் சிலருக்கு திடீரென்று வந்துசேரும். மாணவர்களில் சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகம் கிட்டும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை ஏற்றமான பலன்களை ஏற்படுத்தும்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்\nஉங்களின் உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாகவே இருக்கும். அரசியல்வாதிகளுக்கு ஏற்றமும் உயர்வும் உண்டாகும். உங்கள் செல்வம், செல்வாக்கு, புகழ், பெயர், பெருமை யாவும் இக்காலத்தில் மிகச் சிறப்பாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் தனச் சேர்க்கை, லாபம் போன்றவை ஏற்படும். குடும்பத்தில் சேமிப்பு நிலை பெருகும். கணவன் – மனைவி உறவு கலகலப்பாகக் காணப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் நற்பெயரும் பெற்றோர்கள���க்குக் கிடைக்கும். பொருளாதாரம் பல்வேறு வகையில் பெருகும். மாணவர்கள் கல்வியில் சாதனை படைத்து பரிசுகளைப் பெறுவர். கொடுக்கல் – வாங்கல் அனுகூலமாக இருக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை அற்புதமாகவே அமையும். சிலருக்கு ஸ்திர சொத்துச் சேர்க்கை உண்டாகும்.\nகுரு கிருத்திகை நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்\nஇக்காலத்தில் உங்களின் தேகநிலை அற்புதமாக இருக்கும். திடீர் பண வரவு ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை காணப்படும். மன நிம்மதியும் மகிழ்ச்சியான நிலையும் உண்டாகும். தொழில் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் யாவும் குறையும். வெளியூர்ப் பயணங்களால் அனுகூலமும் ஆதாயமும் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் இனி இருக்காது. புத்திர வழியில் பூரிப்பும் பெருமையும் உண்டாகும். நெருங்கிய உறவினர் களால் நன்மை ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் அதனால் விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைக்கும். மாண வர்கள் ஏற்றமான நிலைகளில் காணப்படுவார்கள். அரசியல் வாதிகளுக்கும் கலைஞர்களுக்கும் விரும்பிய செயல்கள் ஈடேறும்.\nசித்திரை 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:\nஉங்களின் தேக ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் சிறப்பாகக் கை கூடி மன மகிழ்வை ஏற்படுத்தும். கொடுக்கல் – வாங்கல் யோகமாக இருக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை ஏற்றம் தரும். வியாபாரத்தில் பெரிய அளவு முதலீடுகளைப் பயன்படுத்தி லாபத்தைப் பெருக்குவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத தன வரவினால் மகிழ்ச்சி உண்டாகும்.\nதேகநிலை அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் கணவன் – மனைவி ஒற்றுமை பெருகும். புத்திர வழியில் பூரிப்பும் பெருமையும் உண்டாக்கும். பெண்கள் நினைத்த காரியம் வெற்றியைக் கொடுக் கும். கூட்டுத் தொழிலில் ஒற்றுமை ஏற்பட்டு உற்பத்தி பெருகும். கலைஞர்களின் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் யாவும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான சாதனை புரிவார்கள். அரசியல் வாதிகளுக்குப் புதிய பொறுப்புகள் வந்துசேரும்.\nவிசாகம் 1, 2, 3-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:\nஎடுக்கும் காரியம் யாவும் வெற்றிமேல் வெற்றியை உண்டாக்கும். குடும்பத்தில் தன வரவும் ப���ருள் வரவும் சிறப்பாகவே இருக்கும். பெண்களுக்கு சுப காரிய முயற்சிகள் கைகூடும். மாணவர்களின் கல்வியில் ஏற்றம் ஏற்படும். கூட்டுத் தொழில் லாபம் தரும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை யோகம் கொடுக்கும். அரசியல்வாதிகளின் செல்வம், செல்வாக்கு கூடும்.\nஅதிர்ஷ்ட தேதிகள் : 5, 6, 8.\nஅதிர்ஷ்ட கிழமை : புதன், சனி.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு.\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை.\nஅதிர்ஷ்ட தெய்வம் : முருகன், ரங்கநாதர்.\nஇந்த குருப் பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால், வியாழக் கிழமைகளில் விரதமிருந்து தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி மஞ்சள் நிற வஸ்திரமும், மஞ்சள் நிறப் பூக்களும் சாற்றி அர்ச்சனை செய்வது நல்லது. சனிக் கிழமைகளில் சனி பகவானுக்கு பரிகாரம் செய்வது, எள் எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது மிகவும் உத்தமம். ஏழை- எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது\nவிருச்சிகம்(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)\nஎந்தவொரு காரியத்திலும் இருவிதமான ஆதாயங்களை அடைய நினைக்கும் விருச்சிக ராசி நேயர்களே குரு பகவான் வரும் 8-5-2011 முதல் 17-5-2012 வரை ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தேவையற்ற பிரச்சினைகள், வம்பு, வழக்குகளை சந்திப்பீர்கள். முற்பாதியில் சனி 11-ஆம் வீட்டில் பலமாக சஞ்சாரம் செய்வதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றத்தை அடைவீர்கள். எடுக்கும் காரியங்களிலும் வெற்றி கிட்டும். 6-6-2011-ல் ஏற்படவிருக்கும் சர்ப்பகிரக மாற்றத்தால், ராகு ஜென்ம ராசியிலும் கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவுள்ளனர். இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளும், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். இது மட்டுமின்றி, 15-11-2011 முதல் உங்களுக்கு ஏழரைச் சனியும் தொடங்கவுள்ளது. இதனால் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவதும், தொழில், வியாபாரம் போன்றவற்றில் புதிய முயற்சிகளில் கவனமுடனிருப்பதும் உத்தமம். உத்தியோகஸ்தர் களுக்கு தேவையற்ற இடமாற்றமும் வீண்பழிச் சொற்களை சுமக்கக் கூடிய சூழ்நிலையும் உண்டாகும். கொடுக்கல் – வாங்கலிலும் வீண்பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். மனைவி, பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும���.\nஉங்கள் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கும். கவனமாக இருக்கவும். உங்கள் குடும்பத்தில் மனைவியின் உடல்நிலையும் பாதிக்கும். வீண் மருத்துவச் செலவுகள் ஏற்படும். சரியான உறக்கமில்லாத நிலைகள் உண்டாகும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது உத்தமம்.\nசரிவும் சங்கடமும் பெருகிக் காணப்படும். எதிர்பார்க்கும் தகவல்களில் அனுகூலமற்ற பதிலை அடைவீர்கள். முயற்சிகள் சாதகமற்று எதிர்மறைப் பலன்களை உண்டாக்கும். கொடுக்கல் – வாங்கலைத் தவிர்ப்பது உத்தமம். புதிய கடன்கள் வாங்கும் நிலை உண்டாகும்.\nகணவன் – மனைவி இடையே சிறுசிறு சண்டை, சச்சரவுகள் ஏற்படும். சந்தோஷம் இருக்காது. வீண் வாதங்களும் பிடிவாதங்களும் சங்கடத்தைக் கொடுக்கும். கடன் தொல்லை ஏற்படும். புத்திர வழியில் வீண் மனக்குழப்பம் ஏற்பட்டு விலகும். புத்திரர்களால் குடும்பத்தில் ஒரு நன்மையும் ஏற்படாது.\nஎதிர்பாராத சிக்கல்கள் ஏற்படும் என்பதால் நெருங்கியவர்களிடம் எச்சரிக்கை தேவை. மேலதிகாரிகளின் ஆதரவுகள் குறையும். எப்போது பார்த்தாலும் கடுகடுப்பாகக் காணப்படுவீர்கள். உடல்நலமும் ஒத்துழைக்காது. வேலை தேடுபவர்களுக்கு நிலையான வேலை அமையாது.\nசெய்கின்ற தொழிலில் திடீர் சரிவு, மந்த நிலை உண்டாகும். எதிலும் நிதானமாகவும் முன்எச்சரிக்கையுடனும் செயல்படுபவதன் மூலம் வரக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்கலாம். புது முயற்சிகள் தடையுடன் நிறைவேறும்.\nஉடல்நலம் பாதிக்கும். வயிற்றுக் கோளாறுகளும் பித்த சம்பந்த மான நோயும் தோன்றிடும். இதனால் மருத்துவச் செலவுகள் இருக்கும். திருமணமானவர்களுக்கு குடும்ப வாழ்வில் நிம்மதி இருக் காது. கணவன் – மனைவி ஒற்றுமை சுமாராக இருக்கும். திருமணம் போன்ற சுப காரியம் நடைபெற தடை, தாமதம் உண்டாகும்.\nஉங்களுக்கு தொழிலில் கடும் போட்டி உண்டு. அதை மிகவும் எளிதாக முறியடிக்கும் வல்லமையும் பெற்றிருப்பீர்கள். செல்வம், செல்வாக்கு சுமாராகவே இருக்கும். மக்கள் மத்தியில் உங்கள் புகழ் சற்று குறையப் பெறும். பொதுவாக எதிர்நீச்சல் போட்டு ஏற்றம் பெறும் அமைப்பைப் பெறுவீர்கள்.\nஉங்களுக்கு விளைச்சல் குறைவாக இருக்கும். சிலருக்கு விவசாயக் கருவிகள் பழுது அடைந்து அதன்மேல் பண விரயம் உண்டாகும். அரசு வழியில் எடுக்கும் முயற்சிகள் தடையுடன் வெற்றி கொடுக்கும். புழு, பூச்சி தொல்லையால் பயிர்ச் சேதம் உண்டாகும்.\nதாழ்வான நிலை என்றாலும் எதிர்காலப் பலன்கள் நன்றாக இருக்கும். சோதனையைக் கண்டு அஞ்சாதீர்கள். பெரிய வாய்ப்பு களால் உயர்வு கிடைக்காது. வாய்ப்புகள் இருந்தால் சிறு வேலை யாக இருந்தாலும் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும்.\nகவ்வியில் ஆர்வம் குறையும். கடின உழைப்பினை மேற்கொண் டால் ஓரளவு சாதகமான பலனை அடைய முடியும். தேர்வுகளில் மதிப்பெண்களை கஷ்டப்பட்டு பெறும் நிலை ஏற்படும். பெற்றோர், ஆசிரியர்கள் ஆதரவு ஓரளவு கிடைக்கும்.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்\nஉங்களின் தேகநலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புத்திர வழியிலும் மருத்துவச் செலவுகள் உண்டாகும். மகிழ்ச்சி குறையும். எடுத்த காரியம் நிறைவேற கடுமையான முயற்சிகள் கையாளப்பட வேண்டும். சுறுசுறுப்பும் உண்மையான உழைப்பும் கொண்டவர்கள் ஓரளவு கஷ்ட நிலைமையைச் சமாளிப்பீர்கள். வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பின்னோக்கியே இழுக்கும். உத்தியோகம் மற்றும் குடியிருக்கும் இல்லத்தில் இருந்து வெளியேறி வேறு இடம் செல்லும் நிலை உண்டாகும். சக ஊழியர்களின் மனிதாபிமானமற்ற நடத்தைகளும் வஞ்சக சூழ்ச்சிகளும் கவலையை உண்டாக்கும். எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எதிலும் நிதானமாகச் செயல்பட வேண்டும்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்\nஉங்கள் தேக ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். மருத்துவச் செலவுகள் சிறிது குறைந்து காணப்படும். நிறைய பொருள் வரவு வந்தபடியே இருக்கும். செலவுகள் ஏற்பட்டபடியே இருக்கும். இதனால் சிறிது பற்றாக்குறையும், கடன் வாங்குகின்ற நிலையும் உண்டாகும். குடும்ப வாழ்வில் நிம்மதி இருக்காது. காரியத் தடைகள் இருந்து கொண்டே இருக்கும். கணவன் – மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். புத்திர வழியில் செலவுகள் ஏற்படும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் சிறுசிறு தடையைக் கொடுக்கும். தொழில் ரீதியாக சிலருக்கு இட மாற்றம் உண்டாகும். தேவையில்லாத பிரச்சினை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் திருப்தியாக இர��ந்தாலும் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது.\n31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்\nஉங்கள் உடல்நலம் அற்புதமாக இருக்கும். செல்வம், செல்வாக்கு, புகழ், பெருமைகள் யாவும் கூடுதலாகும். சுபகாரியம் செய்யும் முயற்சியில் பெரும் வெற்றியினைப் பெறுவீர்கள். சிலருக்கு பிள்ளைப் பேறு ஏற்படும். தொழில்ரீதியாக தூரப் பயணம் செல்லக் கூடிய அமைப்பும் அதன் மூலம் ஆதாயமும் உண்டாகும். வீடு வாங்கும் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். வியாபாரிகளுக்கு நல்ல அபிவிருத்தியும் மேன்மையும் உண்டாகும். கொடுக்கல் – வாங்கலில் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சிகரமான காரியங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த காரியம் லாபகரமாக இருக்கும். கலைஞர் களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் யாவும் உயரும்.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்\nஉங்களின் தேகநிலை பாதிக்கும். எதிர்பார்த்த தனவரவுகள் கைக்கு கிடைக்காமல் தாமத நிலை ஏற்படும். எதிலும் விரயமான நிலையும் மன அமைதியை பாதிக்கக் கூடியதாகவும் அமையும். உங்களுக்கு தொழில்ரீதியாகவும் பொருள்ரீதியாகவும் சிற்சில சங்கடங்களை உண்டாக்கிடும். கொடுக்கல் – வாங்கலில் சில சிக்கல்களை ஏற்படுத் தும். கணவன் – மனைவி இடையே வாக்குவாதங்களும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு மறையும். வெளியூர் பயணங்கள் அனுகூலத் தைக் கொடுக்காது. திருமணம் போன்ற சுபமான நல்ல காரியங்கள் யாவும் தள்ளிப்போகும். நண்பர்களும் உறவினர்களும் பகைவர் களாக மாறும் நேரம் என்றால் மிகையாகாது. மாணவர்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்.டு படித்தாலும் கல்வியில் ஏற்றம் பெற முடியாத நிலையினை உண்டாக்கும். கலைஞர்கள் தற்போது பெரிய பெரிய போட்டிகளைச் சந்திக்கின்ற நிலையைப் பெறுவார்கள்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்\nதேக ஆரோக்கியம் பாதிக்கும். உங்களுக்கு வீணான அலைச்சல், உடன் இருப்பவருடன் விரோதம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். பொருள் வரவில் மிகவும் மந்தமான நிலை ஏற்படும். கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு அதிகமாகி சண்டை, சச்சரவுகள் காணப்படும். வெளியூர் பயணங்கள், தேவையில்லாத அதிக அலைச்சலை உண்டாக்கும். எடுக்கின்ற காரியங்கள் யாவும் சற்று தாமதம், தடையுடன் முடிவடையும். கூட்டுத் தொழிலினால் அதிக சங்கடமும் பகைமையும் உண்டாகும். பொருள் வரவில் தட்டுப்பாடான நிலை ஏற்படும். ஸ்பெகுலேஷனால் தன விரயங்கள் ஏற்படும். மங்கையருக்கு சுபகாரியம் நடக்க தடை ஏற்படும். வியாபாரிகளுக்கு அரசு உதவிகள் கிடைக்க தாமதமாகும். மாணவர்கள் எவ்வளவு படித்தாலும் நினைத்த மதிப்பெண்களைப் பெற முடியாது.\nகுரு கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில்\n3-5-2012 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம்\nஉங்கள் தேக ஆரோக்கியம் சுமாராக இருக்கும். மனைவியின் தேக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பொருள் வரவில் மந்தமான நிலைகளும் சிறுசிறு கருத்துவேறுபாடுகளும் சண்டை, சச்சரவு களும் உண்டாகியபடியே இருக்கும். புத்திர வழியினாலும் சிறிது மனவருத்தம் உண்டாகும். எதைக் கண்டும் அஞ்சாத மன உரம் வேண்டும். மாணவர்கள் எதையுமே தைரியமாகச் செய்ய வேண்டும். எதிர்நீச்சல் போட்டால்தான் ஏற்றம் பெற முடியும். எதிலும் ஈடுபடும் போது அதிக கவனம் தேவையாகும். சொந்த முயற்சியினால் படிப்படியான ஏற்றம் உண்டாகும். ஸ்பெகுலேஷன் சுமாரான நற்பலன்களையே ஏற்படுத்தும். கணவன் – மனைவி இடையே உறவு முறை சுமாராகத்தான் இருக்கும். தேவையில்லாத பயணத்தால் அலைச்சல்கள் வரும். கலைஞர்களும் மாணவர்களும் மிகவும் அக்கறையுடன் செயல்படுவது நல்லது.\nவிசாகம் 4-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:\nஉங்களிள் தேகநலன் சிறிது பாதிக்கும். எடுக்கும் முயற்சியில் தடை, தாமதம் ஏற்படும். புத்திர வழியில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். பிறருக்கு வாக்குறுதி தருவதைத் தவிர்க்க வேண்டும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். கணவன் – மனைவி இடையே சுமாரான ஒற்றுமை நிலவும். பொருள் வரவில் மந்தநிலை இருக்கும். கூட்டுத் தொழிலில் நிதானமாகச் செயல்பட வேண்டும்.\nஉங்களுடைய கஷ்டங்கள் படிப்படியாகக் குறையும். குடும்ப வாழ்வில் சிறிது மனநிம்மதிக் குறை ஏற்படும். பொருளாதாரரீதியாக தனவரவு திருப்தியாக இருக்காது. கணவன்-மனைவி ஒருவருக் கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய முயற்சிகள் சிறிது தடை கொடுத்து வெற்றியைக் கொடுக்கும். அரசியல்வாதிகள், கலைஞர்கள் எதிலும் நிதானமாகச் செயல்படுவது நல்லது. மாணவர் களின் கல்வியில் ம���்தநிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.\nஉங்களது தேகநிலையில் சிறுசிறு பாதிப்புகளைக் கொடுக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டியும் பொருள் வரவில் மந்தமும் இருக்கும். மாணவர்கள் கல்வியில் கவனம் தேவை. பெண்கள் நினைத்த காரியம் தாமத பலனைக் கொடுக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை லாபம் தராது. கூட்டுத் தொழில் சிறிது ஏற்றம் தரும். புது முயற்சியில் நிதானம் தேவை.\nஅதிர்ஷ்ட கிழமை : செவ்வாய், புதன்.\nஅதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.\nஅதிர்ஷ்ட கல் : பவளம்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு.\nஅதிர்ஷ்ட தெய்வம் : முருகன்.\nஇந்த குருப்பெயர்ச்சியால் குரு பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு பாலாபிஷேகம் செய்வது, மஞ்சள் நிற வஸ்திரமும் பூக்களும், கொண்டைக் கடலை மாலையும் சாற்றி அர்ச்சனை செய்வது உத்தமம். ராகு, கேது 1, 7-ல் சஞ்சரிப்பதால் துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம். 15-11-2011 முதல் ஏழரைச் சனி தொடங்கவுள்ளதால் சனிக்கு பரிகாரம் செய்வது, திருநள்ளாறு சென்று வருவது நல்லது\nதனுசு(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)\nஎந்த பிரதிபலனும் எதிர்பாராமல் பிறருக்கு உதவி செய்யும் நற்குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே பொன்னவனான குரு பகவான் வரும் 8-5-2011 முதல் 17-5-2012 வரை பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் குடும்பத்தில் சுபிட்சம், கணவன் – மனைவியிடையே ஒற்றுமை, புத்திரர்களால் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறக் கூடிய அமைப்பு, திருமண வயதை அடைந்தவர் களுக்கு சுபகாரியம் கைகூடும் வாய்ப்பு, சிலருக்கு விரும்பியவரையே கை பிடிக்கும் யோகம் உண்டாகும். இதுவரை 1, 7-ல் சஞ்சரித்த ராகு கேதுவும் மாறுதலாகி 6-6-2011 முதல் கேது 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதன் மூலம் எந்தவித மறைமுக எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். இதுமட்டுமின்றி, ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய சனி பகவான் 15-11-2011-ல் மாறுத லாகி லாபஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது வெற்றிமேல் வெற்றியினை உண்டாக்கக் கூடியதாகும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபமும் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை நிலவிய சங்��டங்கள் விலகி கௌரவமான பதவிகளை வகிக்கும் ஆற்றலைப் பெறுவர். கொடுக்கல் – வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும்.\nஉடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். கடந்தகாலத்தில் இருந்து வந்த சோம்பல் விலகும். வெளியூர் பயணம் மூலம் அனுகூலம் ஏற்படும். அன்றாடச் செயல்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மனைவி வழியில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.\nபிறரிடம் கொடுத்த பணம் திரும்பி வந்து மனநிம்மதி ஏற்படும். எதிரிகள் நண்பர்களாக மாறும் நிலை ஏற்படும். கொடுக்கல் – வாங்கல் ரீதியாக இருந்த தடைநீங்கி பொருள் வரவு உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். பொருளாதாரரீதியாக உங்கள் வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.\nகுழந்தைகளால் குடும்பத்தில் ஒரு நல்ல முயற்சி வெற்றி பெறும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் எதிர்பாராத மகிழ்ச்சி கரமான செய்தி கிடைக்கும். எடுக்கும் காரியத்தில் வெற்றி ஏற்படும். நினைத்த காரியம் கைகூடி சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் – மனைவி ஒற்றுமை அற்புதமாக இருக்கும்.\nஉங்களுக்கு வேலையில் உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் உண்டாகும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக நண்பர் களின் உதவியால் தனச் சேர்க்கையும் உண்டாகும். சிலருக்கு வேண்டிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். அதனால் பதவி உயர்வு உண்டாகும். மற்றவர்கள் பாராட்டக்கூடிய நிலைகள் உண்டாகும்.\nஉங்களுக்கு தொழில்ரீதியாக நற்பலன்களே மாறி மாறி உண்டாகும். ஊதிய உயர்வுகளும் போனஸும் கிடைக்கப் பெறும். தொழில்ரீதியாக எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதை எளிதாகச் சமாளிக்கும் வல்லமையைப் பெறுவீர்கள். முதலாளி – தொழிலாளி வேற்றுமை இருக்காது.\nகுடும்பத்தில் இருந்த குழப்பங்கள் யாவும் விலகி குடும்பம் சுபிட்சம் அடையும். புத்திரர்கள் வழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன் – மனைவி உறவு பலப்படும். உற்றார் – உறவினர்களின் உதவி தக்கசமயத்தில் கிடைக்கப் பெறும்.\nபுதிய வாய்ப்புகள் குவியும். அது உங்களை பூரிப்படையச் செய்யும். பாடல், நடிப்பு, இசை போன்ற துறைகளில் இருப்போர் நல்ல முன்னேற்றமான பலனை அடைவார்கள். பரிசும் பாராட்டும் கிடைத்திடும். வெளியூர் பயணங்கள் ஏற்றத்தினைக் கொடுத்திடும்.\nஅமோகமான விளை��்சலைக் கொடுத்து அற்புதமான பலன்களை ஏற்படுத்தும். புன்செய் தானியங்கள் நல்ல லாபத்தை அளிக்கும். கால்நடை ஜீவன்களால் நல்ல செல்வ விருத்தியினை அடைவீர்கள். புது முயற்சி அனுகூலம் தரும்.\nஉங்களுக்கு பெரிய அளவில் முன்னேற்றம் உண்டாகும். தன வரவும் பொருள் வரவும் சிறப்பாக இருக்கும். வெளிவட்டாரப் பழக்கத்தினால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகளில் வெற்றி உண்டாகும்.\nமாணவர்களின் கல்வியில் வெற்றி உண்டாகும். புதிய நண்பர் களின் சேர்க்கை உங்களுக்கு கிடைக்கப் பெறும். பெற்றோர், ஆசிரி யர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சிலர் உயர்கல்வியை முன்னிட்டு வெளிநாடு செல்லும் அமைப்பைப் பெறுவார்கள்.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்\nஉங்களின் உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாகவே இருக்கும். உங்கள் குடும்பத்தில் மற்றவர்களும் நலமாகவே காணப்படுவார்கள். பொருளாதாரரீதியாக தன வரவுகள் அதிகரிக்கும். கணவன் – மனைவி இடையே ஒற்றுமை பெருகும். புத்திரவழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் சிறப்பாகக் கைகூடி மனமகிழ்வை ஏற்படுத்தும். வியாபாரிகளுக்கு சிறப்பாக வியாபாரம் நடைபெறும். மாணவ-மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். அனைவரது பாராட் டையும் கலைஞர்கள் பெறுவார்கள். பெண்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள், ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். உத்தியோகஸ் தர்கள் எவ்விதமான இடையூறும் இன்றி வளமையுடன் காணப்படுவார்கள். விவசாயத்தில் லாபம் பெருகும்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்\nஉங்களின் தேகநலன் சிறப்பாக இருக்கும். பொருளாதாரரீதியில் வரவுகள் சரளமாகவே இருக்கும். கடன் பிரச்சினைகள் மறையும். புத்திரர்கள் நலமுடன் காணப்படுவார்கள். மனைவி வழியிலும் ஆரோக்கியம் ஏற்படும். திருமணமாகாத ஆண் – பெண்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். வீடு, மனை, பூமி, வண்டி, வாகனமும் சிலருக்கு திடீரென்று அமையும். வியாபாரம் செழிக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். உத்தியோகத்தில் விரும்பிய பதவி உயர்வு உண்டாகும். பெண்களுக்கு வேலை வாய்ப்பு கள், ஆடை, ஆபரணச் சேர்க்கையும் தாய்வழியில் உதவிகளும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்பானதொரு நிலையைப் பெற முடியும். கலைஞர்கள் புதிய பட வாய்ப்புகள் பெறுவார்கள்.\n31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்\nஉங்களின் உடல்நலம் சீராகவே காணப்படும். பொருளாதார ரீதியில் தன வரவுகள் நன்றாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகள் ஏற்படும். கடன்கள் சிறிது சிறிதாகக் குறையும். கூட்டுத் தொழிலில் இருந்த சங்கடமான நிலைகள் விலகி படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பொருள் தேக்கம் யாவும் மெதுவாக விலகும். குடும்பத்தில் திருமண காரியத் தடை சற்றே விலகி சுமூகமான முறையில் நடைபெறும். அரசியல்வாதிகளுக்கு சோதனைகள் யாவும் குறையும். கணவன் – மனைவி சண்டை சச்சரவு கள் விலகி புது மலர்ச்சி ஏற்படும். மாணவர்களின் மந்தமான நிலை மாறும். கலைஞர்களுக்கு தொழில் ரீதியாக சற்றே ஏற்றம் உண்டாகும். விவசாயிகளின் பயிர் பாதுகாக்கப்படும்.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்\nஉங்களுக்கு இக்காலத்தில் மிகவும் அற்புதமான பலன்கள் உண்டாகும். தேக ஆரோக்கியம் சிறக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பம் ஆரோக்கியமாகவும் சுபிட்சமாகவும் திகழும். பொருளாதாரரீதியில் தன வரவு சிறப்பாகவே இருக்கும். அரசு வழியில் திடீரென்று உதவிகள் அமையப் பெறும். எடுத்த காரியம் யாவும் கைக்கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு வண்டி, வாகனம் அமையும் யோகமும்; சிலருக்கு பழைய வீட்டைப் புதுப்பிக்கும் யோகமும் உண்டாகும். குடும்பத்தில் கணவன் – மனைவி உறவு மிகுந்த அன்புடன் காணப்படும். புத்திரர்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். விவசாயிகளுக்கு கடன் சுமைகள் மறைந்து, உற்சாகம் ஏற்படும். செய்கின்ற தொழிலில் – வியாபாரத்தில் நல்ல மேன்மையும் அபிவிருத்தியும் உண்டாகும்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்\nஉங்களின் உடல் ஆரோக்கியம் மிகவும் திருப்திகரமாக இருக்கும். எந்தவிதமான பிரச்சினையையும் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். செய்யும் தொழில் சிறக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய சொத்து வாங்குகின்ற யோகமும் இக்காலத்தில் அமையப் பெறும். குடும்பத்தில் சுபிட்சமான நற்பலன்கள் ஏற்படும். வியாபாரம் அமோகமான லாபத்துடன் நடக்கும். சிலருக்கு கை விட��டுப்போன சொத்துகள் சேரும். புதிய முயற்சி கை கூடும். சுப காரியங்கள் இனிதே நடைபெறும். கணவன் – மனைவி இடையே அன்யோன்யமான அன்பு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு புகழ், பெருமை, கௌரவம் உண்டாகும். கொடுக்கல் – வாங்கல் நன்மை தரும். மாணவர்கள் கல்வி, விளையாட்டில் சிறப்பான சாதனை புரிவார்கள். விவசாயிகளுக்கு விளைச்சலால் லாபம் கூடும்.\nகுரு கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில்\n3-5-2012 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம்\nஉங்களுக்கு இக்காலத்திலும் அற்புதமான பலன்களே உண்டாகும். குடும்பத்தில் எதிர்பாராத பொருள் வரவுகள் திடீரென்று ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு கௌரவமிக்க உயர்பதவிகள் கிடைக்கும். கொடுக்கல் – வாங்கலில் நற்பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். உங்களின் செல்வம், செல்வாக்கு, புகழ், பெருமை யாவும் இக்காலத்தில் மிகச் சிறப்பாகவே இருக்கும். உத்தியோகத்தில் திடீர் தனச் சேர்க்கை, லாபம் போன்றவை ஏற்படும். குடும்பத்தில் சேமிப்பு நிலை பெருகும். கணவன் – மனைவி உறவு கலகலப்பாகக் காணப்படும். பிள்ளை களால் மகிழ்ச்சியும் நற்பெயரும் பெற்றவர்களுக்கு கிடைக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் தொழில் செய்வோருக்கு லாபம் ஏற்படும். கூட்டுத் தொழில் சிறப்படையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும்.\nஇல்வாழ்க்கையில் குதூகலம் உண்டாகும். சரளமான பண நடமாட்டம் இருப்பதால் பூமி, மனை, ஆபரண யோகம் அமையும். தேகநிலை சிறப்பாகவே இருக்கும். வியாபாரம் செழிக்கும். மாணவர்கள் கல்வியில் ஏற்றமான பலனைப் பெறுவர். குடும்பத்தில் சுபகாரியம் கைகூடி வரும். உற்றார் – உறவினர்களால் அனுகூலமான நற்பலன்கள் உண்டாகும். புது முயற்சிகள் வெற்றி தரும்.\nஉங்களின் தேகநலன் அற்புதமாகவே இருக்கும். குடும்பத்தில் புத்திர வழியில் பூரிப்பும் பெருமையும் உண்டாகும். கொடுக்கல் – வாங்கலில் லாபம் பெருகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமை மறைந்து நல்ல ஏற்றம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் மேன்மை ஏற்படும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் பெருகு வதால் தன வரவு சிறப்பாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் கூடும்.\nஉத்திராடம் 1-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:\nகுடும்பத்தில் பொரு���் வரவு திருப்தி அளிக்கும். சிலருக்கு வேலை வாய்ப்பு நிரந்தரமாகக் கிடைக்கும். குடும்ப வாழ்வில் சந்தோஷம் உண்டாகும். செல்வம், செல்வாக்கு உயரும். மாணவர்கள் கல்வியில் உயர்வு பெறுவார்கள். தொழில்ரீதியாக பெரிய முதலீடுகளைச் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். பெண்களுக்கு புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும்.\nஅதிர்ஷ்ட தேதிகள் : 3, 12, 21, 30.\nஅதிர்ஷ்ட கிழமை : செவ்வாய், வியாழன்.\nஅதிர்ஷ்ட நிறம் : பொன்நிறம்.\nஅதிர்ஷ்ட கல் : புஷ்பராகம்.\nஅதிர்ஷ்ட திசை : வடகிழக்கு.\nஅதிர்ஷ்ட தெய்வம் : தட்சிணாமூர்த்தி.\nஇந்த குருப் பெயர்ச்சியின் மூலம் குரு சாதகமாகச் சஞ்சரித்தாலும் வரும் 15-11-2011 முடிய சனி ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளதால் சனிக் கிழமைகளில் சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுவது, காக்கைக்கு தினமும் அன்னம் வைப்பது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது உத்தமம்\nமகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)\nமற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய துன்பங்களைக்கூட தன்னுடை யதாக நினைத்து உடனே உதவி செய்யக்கூடிய பண்பு கொண்ட மகர ராசி நேயர்களே வரும் 8-5-2011 முதல் 17-5-2012 வரை குரு பகவான் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் தேவையற்ற அலைச்சல்கள், அசையா சொத்து வகையில் சிறுசிறு பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். உடல்நிலையிலும் சோர்வு, அசதி உண்டாகும். பண வரவுகள் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருந்தாலும், அனுபவிக்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சிலகாலம் தள்ளி வைப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். புத்திரர்களாலும் வீண் விரயங்களைச் சந்திக்க நேரிடும். இதுவரை பாக்கிய ஸ்தானத்தில் இருந்த சனி பகவானும் வரும் 15-11-2011 முதல் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபார நிலையில் வீண் போட்டிகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டு லாபக்குறைவு உண்டாகும். வங்கிக்கடன்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்படுவதுடன் வேலைப்பளுவும் அதிகரிக்கும். எந்தவொரு செயலிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது உத்தமம்.\nஉங்கள் ஆரோக்கியத்தில் அடிக���கடி பாதிப்பு ஏற்படும். இதனால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். குழந்தைகளுக்கும் வயிற்றுப் போக்கு, மந்தமான நிலை ஏற்படும். இதனால் மன அமைதியின்மை உண்டாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தடையை ஏற்படுத்தும். சிலருக்கு உஷ்ண நோய் ஏற்படலாம்.\nபொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தடையை ஏற்படுத்தும். பிறருக்கு ஜாமீன் கொடுப்பது அவசியமில்லை. கொடுக்கல்-வாங்கல் திருப்தி தராது. சில புதிய செலவுகளில் நீங்கள் அகப்பட்டுக் கொள்வீர்கள். பொருளாதார நிலையில் எதிர்பாராத ஒத்துழைப்புகள் கிடைக்காது.\nகணவன்-மனைவி ஒற்றுமையில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகி குடும்பத்தில் மன அமைதியற்ற நிலைமை ஏற்படும். உற்றார். உறவினர்கள் வருகையால் அதிக பண விரயம் உண்டாகும். நெருங்கிய உறவினர்கள் மூலம் அதிக பண நெருக்கடியும் வீணான மனஸ்தாபமும் ஏற்படும். உங்களின் வலிமை குறையும்.\nமேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். வேலைப் பளு கூடும். சிலருக்கு தேவையற்ற இட மாற்றம் ஏற்படும். புது முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் ஏற்பட்டு அலைச்சலையும் வீண் செலவுகளையும் உண்டாக்கும்.\nதொழிலில் போட்டி, பொறாமைகள் கூடும். வேலைச் சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையினால் கவலை உண்டாகும். கூட்டுத் தொழிலில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவினை உண்டாகும்.\nகுடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலை நீடிக்கும். பிறரிடம் இரவல் நகை வாங்குவதோ, கொடுப்பதோ வேண்டாத கவலையை உண்டாக்கிக் கொடுக்கும். பெண்கள் எதிர்பார்த்த தகவல் கிடைக்க காலதாமதம் ஆகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்பட தடை உண்டாகும்.\nவாய்ப்புகள் குறையும். தொழில்ரீதியாக எதிர்ப்புகள் அதிகமாகும். வருமானம் திருப்தி தராது. பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பொருளாதாரரீதியாக தன வரவுகள் சிறப்பாக இருக்காது. நல்ல வாய்ப்புகள் கை நழுவிச் செல்லும்.\nவிவசாயத்தில் மகசூல் குறையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைப்படும். பெரிய அளவில் விவசாயப் பணிகள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். பங்காளி பகை அதிகரிக்கும்.\nபுது முயற்சிகளில் தோல்வி உண்டாகும். எதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும். சக நண்பர்களால் வீண் அலைச்சலும் செலவும் உண்டாகும். வெளிவட்டாரப் பழக்கம் சாதகமான பலனைத் தராது.\nமாணவர்களின் கல்வியில் ஆர்வம் குறையும். வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாகச் செயல்பட வேண்டும். எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதம் உண்டாகும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்\nஉங்கள் உடல்நலனில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மறையும். மருத்துவச் செலவுகள் ஓரளவுக்குக் குறைந்து காணப்படும். புதிய முயற்சிகள் சிறிது தடை தாமதத்தைக் கொடுக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதால் புதிய கடன்கள் உண்டாகும். கொடுக்கல்-வாங்கல் முழு திருப்தி அளிக்காது. தொழிலில் மிகவும் கவனம் தேவை. பொருள் வரவில் மந்தமான நிலை உருவாகும். செய்யும் தொழிலில் சஞ்சலமும் பொருள் விரயமும் உண்டாகும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க சிறிது காலமாகும். பெண்களுக்கு மங்களகரமான சுப காரியம் நடைபெறத் தடை ஏற்படும். உறவினர்கள், நண்பர்கள் ஓரளவு சாதகமாக அமைவார்கள். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்\nஉங்களுக்கு இக்காலம் வண்டிச் சக்கரம் போன்று காணப்படும். நன்மை-தீமை கலந்த பலன்கள் உண்டாகும். தொழில்ரீதியாக மாபெரும் திருப்பங்கள் உண்டாகும். எதையும் மந்தமாகச் செயல் படுத்தும் நிலை ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவும் பிறரால் பொருட்கள் இழப்பு போன்ற அனுகூலமற்றப் பலன்களும் உண்டாகும். ஆனால் இழந்த பொருள்கள் கிடைக்கப் பெறும். உங்கள் வாழ்வில் குழப்பங்கள், அலைச்சல்கள் முற்றிலும் குறைந்து மனதில் தெளிவும் சந்தோஷமும் அமையப் பெறும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். பொருள் வரவு சரளமாகத் தான் இருக்கும். அடிக்கடி சிற்சில பிரச்சினைகள் வந்து மறைந்திடும். புத்திர வழியில் நெடுநாளாகப் பூர்த்தியாகாமல் தடையைக் கொடுத்த நிகழ்ச்சிகள் எல்லாமே தற்போது ஏற்றத்தினை ஏற்படுத்திக் கொடுக்கும்.\n31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்\nஉங்கள் ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். எடுத்த காரியம் உடனடியாக நற்பலன்களை உண்டாக்காது. பொருள் வரவு உண்டாக சிறு தடை ஏற்படலாம். ஸ்திரச் சொத்து வகையிலும், பூர்வீகச் சொத்து வகையிலும் வீண்விரயங்களைக் கொடுக்கும். கணவன்-மனைவி ஒற்றுமை நன்றாக இருக்காது. தொழிலாளர்கள் முதுகெலும்பு உடைய உழைத்தாலும் வேலைக்குத் தகுந்த ஊதியம் கிடைக்காது. விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சல் இருக்காது. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட்டாலும் மனதில் நிறைவு காணப்படாது. மாணவர்கள் அதிக கவனம் செலுத்திப் படித்தால் வெற்றி பெற முடியும். அதிக தூரப் பயணம் மேற்கொள் வதைத் தவிர்க்கவும். பெண்களுக்கு திருமண முயற்சி தடைப்பட லாம். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் போட்டி, பொறாமை கூடும்.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்\nஉங்கள் தேகநலம் சுமாராகவே காணப்படும். மனைவி மற்றும் பிள்ளைகள் நலம் சீராகவே இருக்கும். குடும்பத்தில் இருந்த மருத்துவச் செலவுகள் படிப்படியாகக் குறையும். கணவன்-மனைவி இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறையும். பண நெருக்கடி ஏற்பட்டாலும் நெருங்கிய உறவினரின் உதவியால் சமாளிப்பீர்கள். நண்பர்கள் ஓரளவு அனுகூலமாக இருப்பார்கள். பொருளாதார வகையில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். உங்கள் பழைய கடன்கள் ஓரளவு குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையில் கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைப் பளு கூடினாலும் வருமான உயர்வு ஏற்படும். வியாபாரத்தில் படிப்படியான ஏற்றம் உண்டாகும். தொழிலில் ஓரளவு வளர்ச்சி ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சற்று முன்னேற்றம் ஏற்படும். மேற்கல்விக்காக எடுக்கும் முயற்சிகளில் சிறிது தாமதம் ஏற்படும்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்\nஉங்கள் தேகநிலை சற்று சுமாராகவே இருக்கும். நீர் தொடர் புள்ள சில தொந்தரவுகள் ஏற்பட்டு மறையும். மனைவி மற்றும் பிள்ளைகள் நலம் சீராகவே இருக்கும். பண வரவு நன்றாக இருந் தாலும் வரவுக்குத் தகுந்த செலவு ஏற்படும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். பொருளாதார நிலையில் திருப்தி இருக்காது. பழைய கடன்கள் சற்று குறையும். பிறருக்கு வாக்குறுதி தருவதையோ முன்ஜாமீன் கொடுப்பதையோ தவிர்க்க வேண்டும். வியாபாரம் நன்றாக இருந்தாலும் எதிர் பார்க்கும் லாபம் கிடைக்காது. பெரிய முதலீடு செய்வதையோ புதுமுயற்சிகளையோ தவிர்க்க வேண்டும். கமிஷன் ஏஜென்சி, காண்ட் ராக்ட் துறையினர் ஓரளவு நற்பலனை அடைவர். பெண்களுக்கு சுபகாரிய முயற்சியை மேற்கொண்டால் தாமதமான பலனை ஏற்படுத்தும்.\nகுரு கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில்\n3-5-2012 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம்\nஉங்கள் தேகநிலை சுமாராகவே இருக்கும். வரவிற்கு மிஞ்சிய செலவு ஏற்பட்டு, பொருள் பற்றாக்குறை மேலோங்கும். குடும்பத்தில் அமைதிக் குறைவை உண்டாக்கும். புத்திர வழியில் புதுப்புதுச் செலவைக் கொடுக்கும். தொழில்ரீதியாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சிலர் வெளியூரில் வாழும் அமைப்பு ஏற்படும். இதன் மூலமாக உங்களுக்குப் பண வரவும் பொருள் வரவும் ஏற்படும். கலைஞர்கள் சுமாரான வாய்ப்புகளால் தன வரவைப் பெறுவார்கள். அரசு ஊழியர்களுக்கு நினைத்த பதவி உயர்வு, இட மாற்றம் யாவும் தாமதப்படும். அடிக்கடி உடல்நல பாதிப்பால் விடுப்பில் செல்ல வேண்டியது வரும். ஒருசிலருக்கு அரசு சலுகைகள், ஊதியங்கள் கிடைக்கத் தாமதமாகும். விவசாயிகளுக்கு விளைச்சல் சுமாராகத் தான் இருக்கும்.\nஉத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:\nஉங்கள் தேகநலனில் அதிக கவனம் தேவை. சிலருக்கு உஷ்ண சம்பந்தமான உடல்பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகள் யாவும் தோல்வியை ஏற்படுத்தும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்ற துறையில் இருப்போர் அனுகூலமற்ற பலனை அடைவர். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் தேவை. திருமண சுபகாரியம் தடைப்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கை நழுவிச் செல்லும்.\nஉங்கள் தேகநலன் பாதிக்கும். புது முயற்சிகள் தோல்வியைக் கொடுக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் ஏற்பட்டு மன அமைதி குறையும். செய்கின்ற தொழில், வியாபாரத்தில் மந்தமான நிலை காணப்படும். கூட்டுத் தொழிலில் குழப்பம் அதிகரிக்கும். அரசியல் வாதிகளுக்கு சோதனைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும். விவசாயிகளுக்கு புழு, பூச்சிகளின் தொல்லையால் விளைச்சல் பாதிக்கும்.\nஅவிட்டம் 1, 2-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:\nஉங்கள் உடல்நலனில் அக்கறை தேவை. குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் கடன் தொல்லைகள் அதிகரிக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை ஏற்றம் தராது. பெண்களுக்கு இல்வாழ்வில் சோதனைகள் கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் பதவி மற்று���் ஊதிய உயர்வு தடைப்படும்.\nஅதிர்ஷ்ட தேதி : 5, 6, 8.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு.\nஅதிர்ஷ்ட கிழமை : புதன், வெள்ளி.\nஅதிர்ஷ்ட நிறம் : நீலம்.\nஅதிர்ஷ்ட கல் : கருமுத்து.\nஅதிர்ஷ்ட தெய்வம் : ஐயப்பன்.\nஇந்த குருப்பெயர்ச்சி மூலம் குரு பகவான் 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குரு பகவானுக்குப் பரிகாரம் செய்வது, தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்வது உத்தமம். 15-11-2011 முதல் சனி 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் சனிபகவானுக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபாடு செய்வது, ஆஞ்சனேயரை வழிபடுவது உத்தமம். ஏழை- எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது மிகவும் உத்தமம்\nகும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)\nசமூக நலப்பணிகளில் அதிக ஆர்வம் கொண்ட கும்ப ராசி நேயர்களே வரும் 8-5-2011 முதல் 17-5-2012 வரை குரு பகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இத்துடன் உங்களுக்கு, அஷ்டமச் சனியும் நடைபெறுகிறது. இது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். உற்றார்- உறவினர்களிடையே பகை, சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை போன்றவை உண்டாகும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவுவதால் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். கொடுக்கல் வாங்கலிலும் கொடுத்த கடன்களை திரும்பப் பெறமுடியாது. எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். நண்பர்களும் விரோதிகளாக மாறுவார்கள். 15-11-2011-ல் ஏற்படவிருக்கும் சனிப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு அஷ்டமச் சனி முடிவடைந்து விடுவதால் ஓரளவுக்கு அனுகூலப் பலனை அடைவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பண வரவுகளிலிருந்த தடைகள் ஓரளவுக்கு விலகி, குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடனேயே செயல்படுவீர்கள். எதிலும் சற்று சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும்.\nபணப் பற்றாக்குறை இருக்கும். சிலருக்கு வண்டி வாகனம் வகை யில் செலவுகள் ஏற்படும். உறவினர்கள் கடன் கேட்டு தொந்தரவு செய்வர். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் ஏற்படும். பொருளாதார வகையில் நெருக்கடிகளைச் சமாளிக்க நேரிடும். புதிய கடன்கள் தோன்றும். சிலருக்கு சொத்து வகையில் இழப்பும் ஏற்படலாம்.\nகுடும்பத்தில் எதிர்பாராத வகையில் வீண் விரயங்கள் அடிக்கடி ஏற்படும். கணவன்-மனைவி இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் யாவும் தோல்வியை ஏற்படுத்தும். உறவினர்கள் வருகையால் பண விரயங்கள் ஏற்படும். வீடு மாறுவதன் மூலம் தன விரயங்கள் உண்டாகும்.\nஉத்தியோகத்தில் வேலைப் பளு கூடும். மேலதிகாரிகளின் கெடு பிடிகள் அதிகரிக்கும். நண்பர்கள் விரோதம், பகைமை பாராட்டுவர். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். கடினமாக உழைத்தாலும் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. சிலருக்கு எதிர்பாராத இடத்திற்கு மாற்றம் உண்டாகும்.\nவேலைப்பளு கூடுதலாக இருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது. சிலர் வேலையில் இருந்து விலகும் நிலை ஏற்படலாம். வரவுக்கு மிஞ்சிய செலவு உண்டாகும். மற்றவர்களிடம் கடன் பெறும் நிலையும் மேலோங்கும். அடிக்கடி பணிக்குச் செல்லாமல் லீவு போடும் சூழ்நிலையும் உண்டாகலாம்.\nகணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு தோன்றும். புத்திர வழியில் மனக்குழப்பமும் உற்றார்-உறவினர்களிடையே மனக் கசப்பும் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சியில் தடை, தாமதம் உண்டாகும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப் பளு கூடும்.\nபட வாய்ப்புகள் குறையும். தொழில்ரீதியாக போட்டி, பொறாமைகள் அதிகமாகும். வருமானம் குறைவாகவே இருக்கும். வெளியூர் பயணங்கள் அலைச்சலைத் தரும். தன வரவுகள் தடைப்படும். பட வாய்ப்புகளை முழுமையாக முடிக்க முடியாத படி தடை உண்டாகும்.\nவிவசாயத்தில் விளைச்சல் பாதிக்கும். புழு, பூச்சிகளின் தொல்லை அதிகரிக்கும். சரியான பயிர் பாதுகாப்பு முறைகளைக் கையாள முடியாதபடி தடைகள் உண்டாகும். பெரிய அளவு விவசாயப் பணிகளை மேற்கொண்டால் நஷ்டம் உண்டாகும்.\nஎடுத்த காரியம் யாவிலும் தோல்வியை உண்டாக்கும். பெற்றோரிடம் சுமூகமான உறவு நிலை ஏற்பட முடியாது. மனம் கவலையைக் கொடுக்கும். வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம்.\nகல்வியில் ஆர்வம் குறையும். தூரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். நன்றாகப் படித்தால்கூட அனைத்தும் மறந்துவிடும். சிலருக்கு பெற்றோரை விட்டுப்பிரிந்து வெளியூர் சென்று கல்வி கற்க நேரிடுவதால் மனம் அமைதியற்ற நிலையை தரும��.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்\nஇக்காலத்தில் நற்பலன்கள் உண்டாக முடியாமல் தடை ஏற்படும். மனைவி வழியில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். சிலருக்கு அசையா சொத்து வகையில் செலவுகளும் தேவையில்லாத சிக்கல்களில் சிக்கிக் கொள்ளும் நிலையும் ஏற்படும். கவலைகள் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது மிகவும் அனுகூலமான பலனைத் தரும். கணவன்-மனைவி இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். செய்யும் தொழிலில் மறைமுக எதிர்ப்பும் அரசு வழியில் கெடுபிடிகளும் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு செய்யும் பணியில் நிம்மதி இல்லாத நிலையும், மேலதிகாரிகளின் கடுஞ்சொல்லைக் கேட்கும் நிலையும் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் மிகவும் சிக்கலை ஏற்படுத்தும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு யாவும் சற்று குறையும்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்\nஉங்களுக்கு பண வரவு தடையாகும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்காமல் போகும். குடும்பத்தில் வீண் தகராறுகள் ஏற்படும். செய்யும் தொழிலில் இடையூறுகளும் இன்னல்களும் தோன்றும். உற்பத்தி பாதிக்கும். லாபம் குறையும். பொருளாதார நெருக்கடிகளால் கொடுக்கல். வாங்கலில் கெட்ட பெயர் எடுக்க வேண்டியிருக்கும். கடன்காரர்கள் மிகவும் தொல்லை கொடுப் பார்கள். கெட்ட நண்பர்களால் கெடுதியும் தீமையும் ஏற்படும். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். அரசாங்க உத்தியோக ரீதியில் பகைமைகள் தோன்றும். இல்லற வாழ்விலும் குடும்ப வாழ்விலும் மனதை ஈடுபடுத்த முடியாதபடி மன உளைச்சலும் அமைதிக் கேடும் ஏற்பட்டபடி இருக்கும். விவசாயிகளுக்கு பயிர்ச் சேதம் ஏற்பட்டு நஷ்டம் அதிகரிக்கும். பெண்களுக்கு இல்வாழ்வில் சோதனைகள் கூடும்.\n31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்\nஉங்களின் புதிய முயற்சிகளில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவுகளும் பொருளாதார ரீதியான நெருக்கடிகளும் ஏற்பட்டு வட்டிக்கு கடன் வாங்கி குடும்பம் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். கொடுக்கல்-வாங்கல் முழுத் திருப்தி அளிக்காது. தொழிலில் மிகவும் கவனம் தேவை. சோதனைகளும் நெருக்கடி களும் தோன்றும். குடும்பத்தில் பொருள் பற்றாக்குறையும் வேலை வாய்ப்புகள் அமைவதில் தடைகளும் ���ற்படும். புதிய முயற்சிகள், திட்டங்களைத் தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழி ஒற்றுமை குறையும். கலைஞர்களுக்குப் போதிய வாய்ப்பு ஏற்பட தடை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறையும். அரசியல் வாதிகளுக்கு நெருக்கமானவர்களே துரோகம் செய்ய எண்ணு வார்கள். விவசாயிகளுக்கு அரசு வழியில் உதவிகள் கிடைக்க தடை, தாமதம் உண்டாகும். பெண்களுக்கு வீண் மனக் குழப்பம் ஏற்படும்.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்\nஇக்காலத்தில் தேகநலனில் கவனம் செலுத்த வேண்டும். பித்த சம்பந்தமான நோய்கள், அலைச்சல், சோர்வு போன்ற உடல் உபாதைகளை உண்டாகும். பொருளாதாரத்தில் நெருக்கடியான நிலையும் குடும்பத்தில் அமைதி குறைந்து நிம்மதியற்ற நிலையும் உருவாகும். கொடுக்கல்-வாங்கல் மூலம் நண்பர்கள் விரோதிகளாகும் நிலையும் உண்டாகும். உறவினர்களால் தேவை இல்லாத செலவுகள் உண்டாகும். வேலைப் பளுவும் பொறுப்புகளும் கூடி அலைச்சல், டென்ஷன், உடல்சோர்வு உண்டாகும். நல்லதே செய்தாலும் வெளிவட்டாரப் பழக்கத்தால் நன்மை இருக்காது. விவசாயிகளுக்கு கடன் தொல்லைகள் ஏற்படும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் லாபம் இராது. கலைஞர்களுக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகளில் தடை உண்டாகும். தன வரவுகளில் அவ்வளவாக அனுகூலம் இல்லை.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்\nஉங்களின் தேக ஆரோக்கியம் சாதகமாக இருக்காது. தொழில் ரீதியாக சிறுசிறு சங்கடங்களை உண்டாக்கும். உங்களுக்கு ஏற்றமான பலன்களையும் உண்டாக்காது. கூட்டாளியுடன் கருத்து வேறுபாடுகளை உச்சநிலைக்குக் கொண்டு சென்றுவிடும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் மிகவும் அதிகமான அலைச்சல்களையும் டென்ஷனையும் பெறக்கூடிய காலமாகும். புதிய முயற்சிகள் அனைத்துமே மிகக் கெடுதியான பலன்களையே ஏற்படுத்தும். மற்றவருக்கு ஜாமீன் கொடுப்பதோ அல்லது கடன் கொடுப்பதோ தவிர்க்கப்பட வேண்டும். பண வரவுகள் யாவுமே தடையைக் கொடுத்திடும். பெண்களுக்கு இல்வாழ்வில் சோதனை கள் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு பட வாய்ப்புகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு குறையும்.\nகுரு கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில்\n3-5-2012 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம்\nஉங்களுக்கு சோதனை நிறைந்த காலமாகவே இருக்கும். செய்யும் பணியில் சுபிட்சம் உண்டாகத் தடை உண்டாகும். விவசாயிகளுக்கு உற்பத்தி தடை, பெண்களுக்கு சுக வாழ்விற்கு தடை போன்ற அனுகூலமற்றப் பலன்களை உண்டாகும். பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க வாய்ப்பு இல்லை. வீண் அலைச்சல் அதிகமாக உண்டாவதால் குறிப்பிட்ட வேளைக்கு முறையாக சாப்பிடமுடியாமல் போகும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளில் நிதானமாகச் செயல்பட வேண்டும். புத்திர வழியில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவச் செலவு உண்டாகும். கலைஞர்கள் தொழில்ரீதியாக தற்போது பெரிய பெரிய போட்டிகளைச் சந்திக்கும் நிலையைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் கடுமையாக உழைக்க வேண்டும்.\nஅவிட்டம் 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:\nஉங்களுக்கு தொழிலில் சங்கடம், அலைச்சல் ஏற்படும். பொருளாதாரரீதியில் பற்றாக்குறை ஏற்பட்டு கடன் வாங்கும் அமைப்பு உண்டாகும். இல்லற வாழ்வில் இனிமை இருக்காது. மாணவர்களின் கல்வியில் கடின முயற்சி தேவை. செய்கின்ற தொழிலில் லாபம் குறையும். கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை. பணிபுரியும் பெண்களுக்கு வேலைப் பளு கூடும். புது முயற்சியைத் தவிர்க்கவும்.\nகுடும்பத்தில் வரவுக்கு மிஞ்சிய செலவைக் கொடுக்கும். பொருள் வரவு மந்தமாகும். சுபகாரிய முயற்சிகளில் தடை, தாமதம் உண்டாகும். செய்கின்ற தொழில், வியாபாரத்தில் கடன் தொல்லைகள் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிரமம் உண்டாகும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் எதிர்பார்க்கும் லாபம் இருக்காது. பெண்கள், கணவர் மற்றும் உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nபூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:\nதேகநலனில் கவனம் தேவை. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை. பெண்களுக்கு சுபகாரிய நிகழ்ச்சிகளில் தடை உண்டாகும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் சற்று குறையும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் இருக்காது. விவசாயிகளுக்கு விளைச்சல் பாதிக்கும். புது முயற்சியில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட தேதி : 6, 8.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு.\nஅதிர்ஷ்ட கிழமை : புதன், வெள்ளி, ஞாயிறு.\nஅதிர��ஷ்ட நிறம் : நீலம்.\nஅதிர்ஷ்ட கல் : கருமுத்து.\nஅதிர்ஷ்ட தெய்வம் : ஆஞ்சனேயர்.\nஇந்த குருப் பெயர்ச்சியின் மூலம் குரு 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் குரு பகவானுக்குப் பரிகாரம் செய்வது, வியாழக்கிழமைகளில் விரதமிருந்து தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது உத்தமம். 15-11-2011 வரை அஷ்டமச் சனி தொடருவதால் சனிக் கிழமைகளில் சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுவது, ஏழை- எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, காக்கைக்கு தினமும் அன்னம் வைப்பது உத்தமம்\nமீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)\nஎதிலும் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படும் மீனராசி நேயர்களே பொன்னவனான குரு பகவான் வரும் 8-5-2011 முதல் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். கடந்த காலத்திலிருந்த பணப் பிரச்சினைகள் குறைந்து பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் சுபிட்சம், மகிழ்ச்சி, தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்பு போன்ற சாதகமான பலன்கள் உண்டாகும். பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கை, வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் போன்றவற்றால் மன நிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறமுடியும். என்றாலும், 15-11-2011 முடிய 7-ஆம் வீட்டில் சனி சஞ்சரிக்க இருப்பதால் கூட்டாளிகளிடமும் உடன் பழகுபவர் களிடமும் எச்சரிக்கை தேவை. 15-11-2011 முதல் அஷ்டமச் சனியும் தொடங்கவுள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும் உத்தமம். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதி ருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைத்தாலும் வேலைப் பளுவும் அதிகரிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். தேவையற்ற பயணங் களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.\nஉங்கள் தேகநலன் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் மனைவி மற்றும் குழந்தைகளும் சிறப்பான நலத்துடன் காணப்படுவார்கள். மருத்துவச் செலவுகள் இருக்காது. குழந்தைகள் மூலம் சுபச் செலவுகள் உண்டாகி மன மகிழ்ச்சி ஏற்படும். உடன்பிறப்பு வழியிலும் நற்பலன்கள் ஏற்படும். உங்கள் வலிம��யும் வளமும் கூடும்.\nகொடுக்கல்-வாங்கல் சிறப்பாகவே இருக்கும். மனத்திற்கு மகிழ்ச்சியைத் தரும் விதத்தில் பொருளாதார முன்னேற்றம் மிகவும் சாதகமாக அமையும். அரசு வழியில் உதவிகள், நெருங்கிய உறவினர்கள். பெரியோர்களது ஆலோசனைகள் நற்பலனை ஏற்படுத்தும். பழைய கடன்கள் யாவும் மறையும்.\nகணவன்-மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இனிய சம்பவம் நடைபெற்று மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு புதுவீடு குடிபுகும் யோகமும் உண்டாகும். திருமண முயற்சிகள் வெற்றி தரும். உறவினர் வருகையால் நன்மை ஏற்படும். பண வரவில் எதிர்பார்க்கும் முன்னேற்றம் உண்டாகும்.\nஅதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாகவே காணப்படும். எதிர்பார்க்கும் இட மாற்றம், உத்தியோக உயர்வு ஆகியவற்றில் சாதகமான நிலைகள் உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். நிலுவைத் தொகை வரவு ஏற்பட வழியுண்டு. வெளியூர் பயணங்கள் அனுகூலம் தரும்.\nதொழில்ரீதியாக இருந்து வந்த போட்டி, பூசல்கள் யாவும் விலகி மிகவும் உயர்வான நற்பலன்கள் கொடுக்கும். அதிக முதலீடு செய்து தொழிலைத் துணிந்து விரிவுபடுத்தலாம். வெற்றியும் லாபமும் ஏற்படுத்தும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் மேலதி காரிகள் அனுசரணையும் கிடைக்கப் பெறும். இல்லத்தில் சுப காரியம் முன்னிட்டு முதலாளிகளிடம் அட்வான்ஸ் வாங்குவீர்கள்.\nஉடல்நலம் சுபிட்சமாக அமையும். குடும்பத்தில் தாய்வழியில் நன்மைகள் கூடும். மண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் கைகூடி நல்லமுறையில் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.\nசிறப்பான ஒப்பந்தங்களில் கையொப்பம் இடுவீர்கள். பட வாய்ப்புகள் அதிகமாகும். மனதில் சிறப்பான சந்தோஷமும், கலைஞர்களுடன் சுமூகமாகப் பழகும் வாய்ப்பும் உண்டாகும். சின்னத் திரையிலும் உயர்வான நிலை உண்டாகும்.\nபுதிய விவசாயப் பணிகளை மேற்கொள்வீர்கள். புழு, பூச்சிகளின் தொல்லைகள் மறையும். விளைபொருட்களுக்கு நல்ல விலை கிட்டும். கால்நடைகளால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நெருங்கியவர்கள் உதவி செய்வார்கள்.\nபுதிய வாழ்வு ஏற்படும். மற்றவர்கள் பாராட்டும் நிலை உண்டாகும். கையில் காசு இல்லாத நிலைமாறி பண நடமாட்டம் நன்றாக இருக்கும். பெரியவர்களிடம் நற்பெயர் எ���ுப்பீர்கள். புது முயற்சி வெற்றி தரும்.\nகல்வியில் உங்களது மந்தமான நிலைகள் மாறி உற்சாகமுடன் நல்ல உயர்வைப் பெறுவீர்கள். உங்களது கெட்ட பெயர் மாறி நல்ல மாணவன் என்று பெயர் எடுப்பீர்கள். அறிவியல், மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் மேற்கல்விக்காக உதவிகள் கிட்டும்.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்\nஇக்காலத்தில் உங்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். தேக ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் அனைவரின் நலமும் சிறப்பாகவே இருக்கும். செய்யும் தொழிலினால் ஏற்றமும் உயர்வும் உண்டாகும். பொருளாதாரரீதியில் தன வரவும் பொருள் வரவும் அற்புதமாகவே அமையும். கூட்டுத் தொழிலால் எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும். பகைவர்களும் நண்பர்களாகி விடுவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் போன்ற சுப காரியம் கைகூடும். கலைஞர்கள் வாய்ப்புகளால் தனவரவைப் பெறுவார்கள். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் லாபம் பெருகும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தைப் பெருக்குவீர்கள். புது முயற்சிகளில் வெற்றி கிட்டும்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்\nஉங்கள் தேக ஆரோக்கியமும் ஆற்றலும் மிக அற்புதமான நிலையில் காணப்படும். உங்களுக்கு பொருள் வரவு சிறப்பாகவே இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். சிலருக்கு புதிய சொத்துகள் வாங்கும் அமைப்பு உண்டாகும். புதிய தொழில் இக்காலத்தில் தொடங்கலாம். சிலருக்கு திடீர் திடீரென்று பண வரவு ஏற்படும். பழைய கடன்கள் யாவும் வசூலாகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணமும், புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியமும் ஏற்படும். மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று உயர்நிலையை அடைவார்கள். அரசியல்வாதிகளின் புகழ், செல்வாக்கு, செல்வம், கௌரவம் யாவும் கூடும் காலமாகும். விவசாயத்தில் விளைச்சல் பெருகும்.\n31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்\nஉங்களுக்கு உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு திடீர் சோதனைகளை உண்டாக்கும். ஓரளவுக்கு மருத்துவச் செலவுகள் குறைந்து காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகத்தில் அதிகமான நற்பலன்கள் ஏற்பட்டாலும் அதை முழுவதும் அனுபவிக்கத் தடை உண்டாகும���. கணவன்-மனைவியின் உறவில் திருப்தி இருக்காது. பூர்வீகச் சொத்து வகையில் சிலருக்கு செலவைக் கொடுக்கும். அரசாங்க வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க தாமதமாகும். திருமண முயற்சிகள் தடையை ஏற்படுத்தித் தரும். எதிர்பார்த்த பண வரவுகள் தாமதத்துடன் கிடைக்கப் பெறும். பிறருக்கு ஜாமீன் கொடுப்பதைத் தவிர்த்தல் வேண்டும். செய்கின்ற தொழிலில் மந்தமான நிலையும் போட்டி, பொறாமைகளும் உருவாகும். வரவுக்குத் தகுந்த செலவுகள் இருக்கும். விவசாயி களுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த நற்பலன் உண்டாகும்.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்\nஉங்களின் தேகநலன் சிறப்பாகவே இருக்கும். உங்களுக்கு மற்றவர்களின் உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். புதிய சொத்துகள் வாங்கிடும் யோகமான நிலைகள் ஏற்படும். குடும்பத்தில் ஆடம்பரமான நல்ல பொருட்களின் சேர்க்கைகள் ஏற்பட்டபடியே இருக்கும். குடும்பத்தில் சுப விரயங்கள் உண்டாகும். புதிய தொழில் களை இக்காலத்தில் தொடங்கலாம். வெற்றிமேல் வெற்றி உண்டாகும். சிலருக்கு திடீரென்று பணவரவுகள் ஏற்படும். கணவன்- மனைவி உறவுகள் மிகவும் அன்னியோன்னியமான நிலையில் காணப்படும். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் வகையில் சகாயம் ஏற்படும். கமிஷன் ஏஜென்சி, காண்ட் ராக்ட் போன்றவற்றால் ஏற்றமான பலன்களை அடைவீர்கள்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்\nஉங்கள் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பெருகும். மருத்துவச் செலவுகள் குறையும். தேவையில்லாத பயணங்களால் அலைச்சல்கள் குறைந்து தன வரவுகள் அதிகமாக உண்டாகும். குடும்பத்தில் புத்திர வழி செலவுகள் குறையும். எதிர்பார்த்த தகவல்கள் அனுகூலத்தைத் தந்திடும். நண்பர்களும் நெருங்கிய உற்றார்-. உறவினர்களும் நட்புரிமை பாராட்டுவார்கள். அரசியல்வாதிகளின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு யாவும் கூடும். கலைஞர்கள் வெளியூர் வாய்ப்புகளால் அதிக தன வரவைப் பெறுவார்கள். மாணவர்களின் கல்வி சிறக்கும். செய்கின்ற தொழில், வியாபாரத்தில் நல்ல மேன்மையும் அபிவிருத்தியும் உண்டாகும். விவசாயிகளுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.\nகுரு கிருத்தி��ை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில்\n3-5-2012 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம்\nஉங்களின் உடல்நலம் நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் கணவன்-மனைவி உறவு ஒற்றுமையுடன் காணப்படும். தொழில்ரீதியாக ஏற்றங்கள் உண்டாகக் கூடிய நிலைகள் ஏற்படும். செய்யும் தொழில் சிறப்பாகத் தான் இருக்கும். நண்பர்கள் உதவி புரிவார்கள். புதிய சொத்துகள் வாங்கக்கூடிய யோகமும் இந்த காலத்தில் அமையப் பெறும். குடும்ப சுபிட்சங்கள் அதிகமாகும். வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த லாபங்கள் கிடைத்திடும். சுருங்கச் சொன்னால் ஏற்றமான காலமாகும். இந்த காலம் நற்பலன்கள் அதிகமாகும். கலைஞர்களுக்கு தன வரவும் பொருள் வரவும் சிறப்பாக அமையும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் அடைவார்கள். பெண்களுக்கு எதிர்பாராத தனவர வினால் ஆடை, ஆபரண யோகம் ஏற்படும்.\nபூரட்டாதி 4-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:\nஉங்களின் தேகநலன் சிறப்பாகவே இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றியினைக் கொடுக்கும். தொழிலில் ஏற்றமும் நல்ல உயர்வும் ஏற்பட்டு மிகச் சிறப்புகளைக் கொடுக்கும். புத்திர வழியில் பூரிப்பை ஏற்படுத்தும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். பெண்களுக்கு எதிர்பாராத செய்திகள் வந்துசேரும். வியாபாரத்தில் அமோகமான லாபங்கள் கிடைக்கும்.\nஉங்களின் செல்வம், செல்வாக்கு யாவும் கூடும். வெளிவட்டாரப் பழக்க-வழக்கங்கள் மிகவும் அற்புதமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் நல்ல நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்கும். திருமணம் போன்ற மங்களகரமான காரியங்கள் இனிதே நடைபெற்று மன மகிழ்வை ஏற்படுத்தும். கணவன்- மனைவி உறவு சுமூகமாக இருக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை அமோக பலனை உண்டாக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் பெருகும்.\nஉங்களின் தேகநலன் நன்றாகவே இருக்கும். கொடுக்கல்-வாங்கலில் லாபம் பெருகும். செய்கின்ற தொழிலில் நல்ல மேன்மை உண்டாகும். தன வரவும் பொருள் வரவும் நன்றாக இருக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் யோகம் கொடுக்கும். மாணவர்களின் கல்வியில் வெற்றி ஏற்படும். பெண்களுக்கு நினைத்த காரியம் நடைபெறும்.\nஅதிர்ஷ்ட தேதி : 1, 5, 8.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு.\nஅதிர்ஷ்ட கிழமை : ஞாயிறு, செவ்வாய்.\nஅதிர்ஷ்ட நிறம் : செந்தாமரை.\nஅதிர்ஷ்ட கல் : புஷ்பராகம்.\nஅதிர்ஷ்ட தெய்வம் : தட்சிணாமூர்த்���ி.\nஇந்த குருப்பெயர்ச்சியின் மூலம் குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் 15.-11-.2011 வரை கண்டச் சனியும் அதன் பின்னர் அஷ்டமச் சனியும் நடைபெறவுள்ளதால் சனிகிழமைகளில் தொடர்ந்து சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுவது, முடிந்தால் திருநள்ளாறு சென்று பரிகாரம் செய்வது உத்தமம். ஊனமுற்ற ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/54247", "date_download": "2018-12-17T07:00:01Z", "digest": "sha1:QXA7XC7L7ZPCBVRDC3Y7SARBXDATD5Z7", "length": 4127, "nlines": 83, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை தக்வா பள்ளியில் சிறப்பாக தொடங்கிய ஸஹர் விருந்து நிகழ்ச்சி! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nislam Ramalan special உள்ளூர் செய்திகள்\nஅதிரை தக்வா பள்ளியில் சிறப்பாக தொடங்கிய ஸஹர் விருந்து நிகழ்ச்சி\nஅதிரை தக்வா பள்ளியில் ஆண்டுதோறும் அதிராம்பட்டினம் மற்றும் ராஜாமடம் கல்லூரியில் தங்கி படிக்கும் மாணவர்கள், வெளியூர்களில் இருந்து வருகை தந்து வேலை செய்பவர்களுக்கு அதிராம்பட்டினம் தக்வா பள்ளி சார்பாக சஹர் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று ரமலான் முதல் நாளில் ஸஹர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.\nதிருச்சி மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் தங்கி இருப்பவர்களுக்கு சஹர் உணவு இலவசம்\nஅதிரையர்களுக்கு நோன்பில் நோவினை செய்ய வந்த அதிகாரிகள்… தடுத்து நிறுத்திய மக்கள்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/keerthi-suresh-launches-ap-sridhar-s-silicon-statue-museum-046062.html", "date_download": "2018-12-17T07:23:30Z", "digest": "sha1:ZZSKIHQXIKQJLUKX6BP7CIZ337QMNGKP", "length": 13549, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சென்னையில் முதல் சிலிக்கான் சிலை அருங்காட்சியகம்... வித்தியாசமாக துவக்கி வைத்த கீர்த்தி சுரேஷ்! | Keerthi Suresh launches AP Sridhar's Silicon Statue museum - Tamil Filmibeat", "raw_content": "\n» சென்னையில் முதல் சிலிக்கான் சிலை அருங்காட்சியகம்... வித்தியாசமாக துவக்கி வைத்த கீர்த்தி சுரேஷ்\nசென்னையில் முதல் சிலிக்கான் சிலை அருங்காட்சியகம்... வித்தியாசமாக துவக்கி வைத்த கீர்த்தி சுரேஷ்\nகிளிக் ஆர்ட் மியூசியம், விண்டேஜ் கேமரா மியூசியம் போன்ற ஆச்சர்யங்களின் வரிசையில் 3வதாக உருவாகி உள்ளது 'லைவ் ஆர்ட் மியூசியம்'.\nஉலகின் பல்வேறு இடங்களில் மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மெழுகு சிலைகளில் கிடைக்கும் துல்லியத்தை விட சிலிக்கானில் அதிகமான துல்லியமும் உயிரோட்டமும் கிடைக்கும் என்பதால் திறமையான கலைஞர்களின் பங்களிப்போடு, வெகு சிறப்பாக உலகின் முதன் மாதிரி அருங்காட்சியகம் சென்னையில் அமைவது சென்னைக்கு பெருமையான ஒன்று.\nயார் யாருடைய சிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்த பின், அதற்கான ஓவியங்களை ஏ.பி.ஸ்ரீதர், சிலை வடிவமைப்பை ரவி, ஆடை வடிவமைப்பை தக்ஷா தயாளன், உபரி பாகங்களை வினோத் என திறமையான குழு திறம்பட செய்து முடித்தது. இச்சிலைகளை நிறுவும் இடத்தின் அரங்க வடிவமைப்பை ஆர்ட் டைரக்டர் அப்பு அற்புதமாக அமைத்திருக்கிறார். கிரியேட்டிவ் டிசைன்சை சுதிர் மற்றும் ராகுல் மேற்கொண்டனர்.\nஅன்னை தெரசா, அமிதாப் பச்சன், டோணி, ஜாக்கி சான், அர்னால்டு, சாய்பாபா, சார்லி சாப்ளின், மோனாலிசா, மைக்கேல் ஜாக்சன் போன்ற பல பிரபலங்களை வடிவமைக்க முடிவெடுத்த பின் அதற்கென நிறைய நுணுக்கமான விஷயங்களை சேகரித்து, விவாதித்து ஆராய்ந்து சிலைகளை தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.\nவிஜிபி ஸ்னோ கிங்டம் உள்ளே அமைந்துள்ள இந்த சிலிக்கான் சிலை அருங்காட்சியகத்தை, நடிகை கீர்த்தி சுரேஷ் துவக்கி வைத்த விதம் ஏக புதுமை. ஆளுயர குத்து விளக்கு ஓவியத்தில் தூரிகையால் தீபம் 'தீட்டி' மியூசியத்தை துவக்கி வைத்தது ரசனையாகவும், புதுமையாகவும் இருந்தது.\nகீர்த்தி சுரேஷ் பேசுகையில், 'ஸ்ரீதர் சார் மிகப்பெரிய திறமைசாலி. எந்த ஆர்ட் கேலரி போனாலும் ஸ்ரீதர் சார் வரைந்த ஓவியங்கள் இல்லாமல் இருக்காது. ஸ்ரீதர் சார் என்கிட்ட இந்த சிலிக்கான் ஐடியா பற்றி சொல்றப்பவே ரொம்ப பிடிச்சிருந்தது. இது மட்டுமல்லாமல் சார் கிட்ட இன்னும் நிறைய ஐடியாஸ் இருக்கு. எல்லாமே சூப்பரா இருக்கும். அடுத்தடுத்து உங்களை ஸ்ரீதர் சார் ஆச்சரியப்படுத்துவார்.\nஇந்த சிலிக்கான் சிலை மியூசியம் ரொம்ப லைவ்வான அழகோட இருக்கு. இதை துவக்கி வைக்க என்னை அழைத்தது ரொம்ப ரொம்ப சந்தோசம். ரொம்ப நன்றி ஸ்ரீதர் சார்.\" என்று பேசினார் கீர்த்தி சுரேஷ்.\nபோதைப் பொருள் வைத்திருந்த டிவி நடிகை கைது\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா ட��லர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: keerthi suresh statue கீர்த்தி சுரேஷ் அருங்காட்சியகம்\n#Karthi18 : ஹீரோயின் யார்னு மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்\n'#Periyarkutthu'க்கு உங்க வீட்டு எதிர்ப்பு எங்க வீட்டு எதிர்ப்பு இல்ல செம எதிர்ப்பு வரும் போல\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-19-08-2018/", "date_download": "2018-12-17T07:55:45Z", "digest": "sha1:XLNOJ7GEUYQUJW34ERI5TSF5BUUCAVMR", "length": 2610, "nlines": 43, "source_domain": "athavannews.com", "title": "வாழ்க்கை விஞ்ஞானம் (19.08.2018) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசீக்கிய கலவரம்: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மாலைதீவு ஜனாதிபதி\nபேச்சுவார்த்தை இழுபறி – அமைச்சரவை பதவியேற்பில் தாமதம் (2ஆம் இணைப்பு)\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று சந்திப்பு\nவீட்டில் சமையலறை எவ்வாறு அமைய வேண்டும்\nவாழ்க்கை விஞ்ஞானம் ( 07-10-2018 )\nவாழ்க்கை விஞ்ஞானம் | 23-09-2018 | மருதை பத்மராஜன் | சுரேன் லட்சுமி | ஆதவன் TV\nவாழ்க்கை விஞ்ஞானம் ( 05-08-2018 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000040", "date_download": "2018-12-17T06:54:25Z", "digest": "sha1:6LC6SP54CMW4QXBUIBGVIGKDTX5ONZTA", "length": 1995, "nlines": 16, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nஅறிஞர் பி.இராமநாதன் மொழியியல் வரலாறு , அகழ்வாய்வு முதலிய துறைகளில் ஆழங்காற்பட்டவர். தமிழியம் தழைத்தற்கு அடிப்படையான எழுத்துப்பணியில் ஈடுபட்டிருப்பவர். இவர் தமிழ் முந்து செம்மொழி என்பதை நிலைநாட்டும்வகையில் அதன் தொன்மையையும் பண்டைத் தமிழ் இலக்கியங்களின் தனிச் சிறப்புக்களையும் ஏரண நெறிப்படி எடுத்து விளக்கி தொன்மைச் செம்மொழி தமிழ் என்னும் நூலையும் எழுதியுள்ளார். இந்நூல் செம்மொழி பற்றியும் தமிழின் எதிர்காலம் பற்றியும் பல்வேறு புலனங்களையும் தாங்கியுள்ளது.\n2009 - வரலாறு - தமிழ நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும்\n2009 - வரலாறு - தொன்மைச் செம்மொழி தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000121", "date_download": "2018-12-17T07:17:31Z", "digest": "sha1:SQW6WSMKQWWSEWBB5XYMFUCM3AJ3FL36", "length": 6629, "nlines": 52, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : உளவியல்\nTitle (தலைப்பு) : சீர்மிய உளவியல்\nAuthor Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 116\nEdition (பதிப்பு): முதற் பதிப்பு\nTranslation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்\nSales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது\nசீர்மியம் - எண்ணக்கரு விளக்கம்\nசீர்மியமும் மாயச் செயற்பாடுகளும் சடங்குகளும்\nநெருக்கீடும் வெளியெரிகையும் - ஆசிரியரும்\nபாடசாலைச் சீர்மியம் தொடர்பாக தமிழில் வெளிவரும் முதலாவது நூலாக இது அமைகின்றது. சீர்மியம் ஒரு மேலைத்தேயச் செயல்முறை என்றும் அறிமுறையென்றும் கருதப்படும் அறிகை அடிமைத்தனத்தை மாற்றியமைத்தலும் இந்நூலாக்கத்தின் நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது. எமது மரபு வழிச் சடங்குகளும், கூத்துக்களும், இலக்கிய வழியான எடுத்துரைப்புக்களும் உளச்சுகம் தேடும் நுண் வழிகளைப் பலநிலைகளிலும் முன்னெடுத்து வந்துள்ளன. சீர்மியத்திலே தோழர் தோழியரது வகிபாகம் சங்க இலக்கியங்களிலே பரவலாகப் பேசப்படுகின்றது. மேலும் சீர்மிய நெறியைப் பக்தி நெறியுடன் இணைக்கும் அறிகை முறைமை நாயன்மார் பாடல்களிலும், ஆழ்வார் பாசுரங்களிலும் காணப்படுகின்றன. எமது சித்தர் மரபுகளில் இடம்பெற்று வந்த உள-நலக்காப்பு நடவடிக்கைகளும், நாட்டார் மரபுகளில் இடம்பெற்று-வரும் உளச்சுகம் காணற் செயற்பாடுகளும் விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளன. இவ்வாறான கருத்தெழுகைச் சூழமைவில் இந்நூலாக்கம் இடம்பெற்றுள்ளது.\nஆக்கத்துக்கு வேண்டிய உசாத்துணை நூல்களைத் தந்துதவிய தேசிய கல்வி நிறுவக சமூக விஞ்ஞானத் துறைப் பணிப்பாளர் கலாநிதி உ.நவரத்தினம் மற்றும் கல்வி அமைச்சின் மதியுரையாளர் கலாநிதி கமலநாதன் அவர்களும் தொடர்ந்து எழுதுமாறு உற்சாக தரும் நண்பர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் நண்பர் தெ.மதுசூதனன் அவர்களும் சேமமடு வெளியீட்டு நிறுவனத்தினரும் நன்றிக்குரியவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/316181895/astronomical-drop_online-game.html", "date_download": "2018-12-17T07:43:20Z", "digest": "sha1:AVUJ6OIMW4GVD3E45AK7MHAXD3A377Y5", "length": 9747, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு வானியல் துளி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட வானியல் துளி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் வானியல் துளி\nவிசித்திரமான சுடும், குறைந்தது ஒரு பிட் அதை எல்லாம் சுட இல்லை, ஆனால் வெறுமனே ஒரு அந்நியனிடம் தட்டு சுட்டிக்காட்ட காரணம். . விளையாட்டு விளையாட வானியல் துளி ஆன்லைன்.\nவிளையாட்டு வானியல் துளி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு வானியல் துளி சேர்க்கப்பட்டது: 12.02.2011\nவிளையாட்டு அளவு: 0.26 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு வானியல் துளி போன்ற விளையாட்டுகள்\nசிஎஸ் தங்கம் டி மறைமுக\nமனிதன் - ஒரு மண்டை ஓடு\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\nகேபின் சர்வைவல் திகில் படங்கள்\nவிளையாட்டு வானியல் துளி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வானியல் துளி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வானியல் துளி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு வானியல் துளி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு வானியல் துளி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசிஎஸ் தங்கம் டி மறைமுக\nமனிதன் - ஒரு மண்டை ஓடு\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\nகேபின் சர்வைவல் திகில் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/10/blog-post_25.html", "date_download": "2018-12-17T06:55:34Z", "digest": "sha1:FYQNRF6XZYINYTESWCQ2OTHT5SKWIGQX", "length": 13575, "nlines": 203, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வீட்டை அலங்கரிக்க பளிச் ஐடியாக்கள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவீட்டை அலங்கரிக்க பளிச் ஐடியாக்கள்\nவீட்டை அலங்கரிப்பது சிறந்த கலை. சிறிய வீடோ, பெரிய வீடோ இருக்கும் இடத்திற்கு ஏற்ப சின்ன, சின்னதாய் அலங்கரித்தால் மனத்திற்கு பிடித்த மாதிரி வீடு அழகாகும்.\nவீட்டை சுத்தமாக வைத்திருந்தாலே அழகுதான். சின்ன குழந்தைகள் இருந்தால் கண்டதையும் எடுத்து கொட்டி கவிழ்த்து விடுவார்கள். அவ்வப்போது அதை ஒதுக்கி சுத்தம் செய்தால் போதும் வீடு பளிச்தான். அந்தந்த அறைக்கு உரிய பொருட்களை மட்டும் வைத்து கசகச என மற்ற பொருட்களை சேர்த்தாமல் இருந்தாலும் அழகாய் இருக்கும்.\nமனம் கவர்ந்த இயற்கை காட்சிகள்\nசுவற்றில் படம் வரைவது என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை இஷ்டம். அதை துடைத்தாலும் போகாது. மனதைக் கவரும் வர்ணங்களும், இயற்கை காட்சிகளும் நிறைந்த பேப்பர்களை ஒட்டலாம்.\nவீட்டை அழகு படுத்தும் இன்னொரு பொருள் க்ரோட்டன்ஸ் செடி.. என்னதான் செடியில் பூ இருந்து அழகு கொடுத்தாலும், பூக்காத க்ரோட்டன்ஸ் வாங்கி வத்தால் அது ஒரு அழகு தான்.\nமீன் தொட்டி வாங்கி வைத்து அதில் கோல்ட் ஃபிஷ் மட்டும் இருந்தால் பார்க்க ரிச் ஆக அழகாய் இருக்கும���. பாட் (மண் பானை)பெயிண்டிங்கை வீட்டின் மூலை மற்றும் ஷோ கேஸில் வைத்தாலும் அழகாய் இருக்கும்.\nஎல்லா அறைகளுக்கும் சுவரின் கலருக்கு கான்ட்ராஸ்ட்டான ஸ்க்ரீன் கட்டிவிட்டால் பார்க்க அட்ராக்டிவ் ஆக இருக்கும்.\nவரவேற்பரையில் எதிரெதிராய் பெரிய சோபாக்களைப் போட்டு வடகிழக்கு மூலையில் சின்னதாய் பவுண்டென் வைத்தால் அழகு அள்ளிக்கொண்டு போகும்.\nபாரம்பரியம் மிக்க கலைப் பொருட்கள் மற்றும் கைவினை பொருட்கள் , இந்த காலத்தின் மாடர்ன் ஆர்ட்களையும் அடுக்கும் விதத்தில் அடுக்கினால் பார்க்க நேர்த்தியாக இருக்கும்.\nஉங்களுடைய Antivirus software சரியாக இயங்குகிறதா என...\nஉங்கள் குழந்தைகள் உயரமாகவும் ஆரோக்கியமாகவும் வளர ஆ...\nவீட்டை அலங்கரிக்க பளிச் ஐடியாக்கள்\nநட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்\nகாவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையும் அதன்பின...\nவாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன\nநம்ம டிரைவர் நல்ல ஆளா\nஉடலைசைவில் ஒரு மொழி இருக்கு\nகர்ப்பிணிகளே... படியுங்கள் 'பல் பாடம்'\nகாலைக்கடனை ஒரு போதும் தள்ளிப் போடாதீர்கள்\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடல�� போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.worldtamil24.com/?p=1569", "date_download": "2018-12-17T07:42:53Z", "digest": "sha1:MUPSMO2VYSXZWPWXDS52PHPIVOYNNJ66", "length": 5203, "nlines": 43, "source_domain": "www.worldtamil24.com", "title": "முக அழகை அதிகரிக்க இது ஒன்றே போதுமானது – World Tamil 24", "raw_content": "\nமுக அழகை அதிகரிக்க இது ஒன்றே போதுமானது\nபொதுவாக சில பெண்கள் தங்கள் அழகினை தக்கவைத்து கொள்ளுவதற்காக சலூன், மற்றும் ஸ்பாக்களுக்கு சென்று நேரத்தினையும் பணத்தையும் மட்டும் செலவழிப்பதுண்டு.\nஇதற்கு வீட்டிலேயே இருக்கும் சில சமையற்பொருட்களை கொண்டு இயற்கை அழகினை பெற முடியும். அவை என்ன என்பதை பார்ப்போம்.\nபால் பல தசாப்தங்களாக அழகு சாதனமாக உள்ளது. பாலில் உள்ள லாக்டிக் அமிலம் ஒரு குறுகிய காலத்திற்குள் சூரியனால் ஏற்படும் தாக்கத்தை நீக்கும் திறனைக் கொண்டுள்ளது.\nஎலுமிச்சைத் தூள் முகத்தில் உள்ள கருந்திட்டுகளை அடியோடு அழிக்கும் ஒரு பொருளாகும். இது முகத்திலுள்ள கருமை தன்மையை நீக்கி முகம் பொலிவு பெற உதவு செய்கின்றது.\nஒரு தேக்கரண்டி துருவிய எலுமிச்சை பவுடர்\nஒரு தேக்கரண்டி பச்சை பால்\nபச்சை பால் மற்றும் எலுமிச்சைத் தூள் பயன்படுத்தி ஒரு மென்மையான பேஸ்ட் செய்யவும்.\nகலவை மிகவும் தண்ணீராக இருந்தால் சிறிது எலுமிச்சை பவுடரை சேர்த்து நன்றாக பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\nபின்பு அந்த பேஸ்டை முகத்தில் நன்றாக பூசி கொண்டு சுமார் 15 நிமிடங்கள் உலரவிடுங்கள்.\nபின்னர் தண்ணீரை பயன்படுத்தி அதை சுத்தம் செய்யுங்கள்.\nஇந்த பேஸ்பேக்கை ஒரு வாரத்தில் இருமுறை அல்லது மூன்று முறை பயன்படுத்தப்பட வேண்டும்.\nஇந்த பேஸ் பேக்கில் உள்ள பால் உங்கள் தோலை மென்மையாகவும், மிருதுவாகவும் மற்றும் சருமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தோல் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு முகத்தை பொலிவையும் அழகையும் தருகின்றது.\nBe the first to comment on \"முக அழகை அதிகரிக்க இது ஒன்றே போதுமானது\"\nவெளிநாடு சென்றுள்ள தொகுப்பாளினி டிடி செய்த வேலையை பாருங்க- அதிர்ச்சியான ரசிகர்கள்\nமகனை கொலை செய்த வழக்கில் கைதான பிரபல எழுத்தாளர் ரத்த வாந்தி எடுத்து மரணம்\n இறுதி கிரியையின் போது 2வது முறையாகவும் உயிர் பிழைத்த சிறுமி\nஅடித்துத் துன்புறுத்தி சித்திரவதை: இரண்டாவது மாடியிலிருந்து குதித்த பெண்\nநடிகை ஜெனிலியாவின் இரண்டாவது மகனா இது.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/28409", "date_download": "2018-12-17T08:17:04Z", "digest": "sha1:PDZVNHDYXAKPEGIDTXXZZCC74PEABX4C", "length": 7723, "nlines": 87, "source_domain": "adiraipirai.in", "title": "இரண்டாக உடைகிறது பட்டுக்கோட்டை வட்டம்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஇரண்டாக உடைகிறது பட்டுக்கோட்டை வட்டம்\nதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்க அரசு உத்தேசித்துள்ளது. இதுகுறித்து, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ஆர். குருமூர்த்தி பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் அனுப்பியுள்ள அறிக்கை விவரம்:\nபட்டுக்கோட்டை வட்டத்தில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 4,90,965 பேர். பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத் தலைமை இடமாகவும், சட்டப்பேரவைத் தொகுதியாகவும் உள்ளது. பட்டுக்கோட்டை வட்டத்தில் தற்போது பட்டுக்கோட்டை நகராட்சி, பட்டுக்கோட்டை (முழுமை), மதுக்கூர் (முழுமை), சேதுபாவாசத்திரம் (பகுதி), திருவோணம் (பகுதி), பேராவூரணி (பகுதி) என 5 ஊராட்சி ஒன்றியங்கள், மதுக்கூர், அதிராம்பட்டினம் ஆகிய 2 பேரூராட்சிகள், மதுக்கூர், பெரியக்கோட்டை, தம்பிக்கோட்டை, துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, நம்பிவயல், திருச்சிற்றம்பலம், குறிச்சி, ஆண்டிக்காடு ஆகிய 10 பிர்க்காக்கள், 175 வருவாய் கிராமங்கள், 103 ஊராட்சிகள் உள்ளன. நிர்வாக வசதிக்காக, பட்டுக்கோட்டை வட்டத்தை பட்டுக்கோட்டை மேற்கு, பட்டுக்கோட���டை கிழக்கு என இரண்டு வட்டங்களாகப் பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2 வட்டங்களுக்கும் பட்டுக்கோட்டையே தலைமை இடமாக இருக்கும்.\nஇரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, 2 புதிய வட்டங்கள் குறித்த விவரம்:\nபட்டுக்கோட்டை மேற்கு: இவ்வட்டத்தின் மக்கள்தொகை 2,87,054. பட்டுக்கோட்டை நகராட்சி, பட்டுக்கோட்டை (பகுதி), சேதுபாவாசத்திரம் (பகுதி), பேராவூரணி (பகுதி), திருவோணம் (பகுதி) ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள், பட்டுக்கோட்டை, நம்பிவயல், திருச்சிற்றம்பலம், குறிச்சி, ஆண்டிக்காடு ஆகிய 5 பிர்க்காக்கள், 100 வருவாய் கிராமங்கள், 54 ஊராட்சிகள் இவ்வட்டத்தில் இடம்பெறும்.\nபட்டுக்கோட்டை கிழக்கு: இவ்வட்டத்தின் மக்கள்தொகை 2,03,911. மதுக்கூர் (முழுமை), பட்டுக்கோட்டை (பகுதி) ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்கள், மதுக்கூர், அதிராம்பட்டினம் ஆகிய 2 பேரூராட்சிகள், மதுக்கூர், பெரியகோட்டை, தம்பிக்கோட்டை, துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம் ஆகிய 5 பிர்க்காக்கள், 75 வருவாய் கிராமங்கள், 49 ஊராட்சிகள் இவ்வட்டத்தில் இடம்பெறும்.\nஇஸ்லாமியர்களின் தலாக் என்னும் விவாகரத்து முறைக்கு எதிரான வழக்கு இன்று விசாரனை\nசவூதியில் வேலையிழந்து தவிக்கும் இந்தியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/suzuki-intruder-special-edition-india-launch-price-rs-1-lakh-015994.html", "date_download": "2018-12-17T06:58:20Z", "digest": "sha1:3LYJ53HWWZXON6YFF45IHMZXHSZ22LCZ", "length": 17059, "nlines": 373, "source_domain": "tamil.drivespark.com", "title": "சுஸுகி இன்ட்ரூடெர் 150 பைக்கின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!! - Tamil DriveSpark", "raw_content": "\nஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட இருக்கும் ரயில் பஸ்ஸின் சிறப்பம்சங்கள்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசு���ால் சுற்றுலாத் தளமான கிராமம்\nசுஸுகி இன்ட்ரூடெர் 150 பைக்கின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்\nபண்டிகை காலத்தையொட்டி, சுஸுகி இன்ட்ரூடெர்150 பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.\nசுஸுகி இன்ட்ரூடெர் எஸ்பி என்ற பெயரில் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடலானது கருப்பு வண்ணத்தில் சிவப்பு வண்ண ஸ்டிக்கர் அலங்காரத்துடன் புதிய இரட்டை வண்ணக் கலவையில் வந்துள்ளது.\nஇந்த பைக்கில் பின்னால் அமரும் பயணிக்கான பேக் ரெஸ்ட் நிரந்தர ஆக்சஸெரீயாக இடம்பெற்றுள்ளது. சைலென்சர் கார்டு கருப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருப்பது இதன் தனித்துவமான அம்சமாக இருக்கிறது. புதிய சைடு மிரர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.\nஇந்த பைக்கில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை. இந்த பைக்கில் இருக்கும் 154.9 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 14 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. கார்புரேட்டர் மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது.\nMOST READ: உலக நாடுகள் சாதிக்க முடியாததை சாதித்து காட்டிய நடிகர் அஜித், யூஏவி சேலஞ்ச் முழு தகவல்கள்\nபுதிய சுஸுகி இன்ட்ரூடெர் 150 எஸ்பி பைக்கில் பகல்நேர விளக்குகளுடன் கூடிய ஹெட்லைட் அமைப்பு, எல்இடி டெயில் லைட்டுகள், முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இரட்டை குழல் புகைப்போக்கி அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.\nஇந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. மேலும், 17 அங்குல ட்யூப்லெஸ் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nபுதிய சுஸுகி இன்ட்ரூடெர் 150 எஸ்பி ஸ்பெஷல் எடிசன் மாடலின் கார்புரேட்டர் மாடலுக்கு ரூ.1 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட மாடலுக்கு ரூ.1.07 லட்சம் எக்ஸ்ஷோரூம் வ��லையாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பண்டிகை காலத்தில் புதிய பைக் வாங்க காத்திருப்போருக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகாரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ\nடிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்\nவிமானத்தில் பைலட் முன்பாக திடீரென தோன்றிய 'கடவுள்'... சமூக வலை தளங்களில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/pakistan-bundled-zimbabwe-win-the-series-010968.html", "date_download": "2018-12-17T08:19:43Z", "digest": "sha1:4Y72FCMED44NQK5C5OWDVH7YOQ6N7RZY", "length": 8993, "nlines": 134, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஜிம்பாப்வேயை சுருட்டி அள்ளியது பாகிஸ்தான்.... தொடரை வென்று அபாரம்! - myKhel Tamil", "raw_content": "\n» ஜிம்பாப்வேயை சுருட்டி அள்ளியது பாகிஸ்தான்.... தொடரை வென்று அபாரம்\nஜிம்பாப்வேயை சுருட்டி அள்ளியது பாகிஸ்தான்.... தொடரை வென்று அபாரம்\nZim vs pak 3rd odi | ஜிம்பாப்வேயை சுருட்டி அள்ளியது பாகிஸ்தான் | Pakistan seal the series\nபுலவாயோ:ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருதினப் போட்டியில் 67 ரன்களுக்குள் சுருட்டிய பாகிஸ்தான், 9.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nபாகிஸ்தான் கிரி்க்கெட் அணி ஜிம்பாப்வேயில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 201 ரன்களிலும், 2வது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது.\nஇன்று நடந்த மூன்றாவது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது.\nமுதலில் விளையாடிய ஜிம்பாப்வே, 25.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 67 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் சானு சிபாபா அதிகபட்சமாக 16 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக ஜிம்பாப்வேயின் மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.\nபாகிஸ்தானின் பஹீம் அஷ்ரப் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அடுத்து விளையாடிய பாகிஸ்தான் 9.5 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 69 ரன்கள் எடுத்து வென்றது. பகர் ஜமான் 43, பாபர் அசாம் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nRead more about: sports cricket pakistan zimbabwe series win விளையாட்டு கிரிக்கெட் பாகிஸ்தான் ஜிம்பாப்வே தொடர் வெற்றி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/simbu-new-song-desi-kuthu-promo-release", "date_download": "2018-12-17T07:44:49Z", "digest": "sha1:6CHOW74S6IKLHLEZ47CCJ7UOJOPE5ORP", "length": 7995, "nlines": 76, "source_domain": "tamil.stage3.in", "title": "இசை புயலாக உருவெடுக்கும் சிம்புவின் டெசி குத்து ப்ரோமோ", "raw_content": "\nஇசை புயலாக உருவெடுக்கும் சிம்புவின் டெசி குத்து ப்ரோமோ\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிலம்பரசன், நயன்தாரா இணைந்து நடித்து 2016ல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற 'இது நம்ம ஆளு' படத்தின் வெற்றியை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் கதை, இசை அனைத்தும் ரசிகர்களிடம் வெகுவாக கவரப்பட்டது. இந்த தொடர் வெற்றிக்கு அடுத்தபடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'AAA'நடித்திருந்தார்.\nஇதனை தொடந்து தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கவிருக்கும் மல்ட்டி ஸ்டார் படத்தில் சிலம்பரசன் இணைந்துள்ளார். இந்த படத்தின் மூலம் முதல் முறையாக இவர்களின் கூட்டணி இணைந்துள்ளது. படங்களில் நடிப்பதினை தொடர்ந்து தற்பொழுது இசையமைப்பாளராக வளம் வர ஆரமித்துள்ளார். முதல் முறையாக சந்தானத்தின் 'சக்க போடு போடு ராஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகு 'தற்றோம் தூக்றோம்' அதிரடி ஹிட் பாடலை வெளியிட்டார். இந்த பாடல் ரசிகர்��ள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதற்கு அடுத்த படியாக ‘மரண மட்ட' என்ற குத்து பாடலை ஜனவரி 1-ஆம் தேதி நியூ இயர் ஸ்பெஷலாக வெளியிட்டார். இந்த பாடல் பிக் பாஸ் ஓவியா படியிருந்ததால் வரவேற்புகள் அதிகளவு இருந்தது.\nதற்பொழுது ‘டெசி குத்து' என்ற புது பாடல் ப்ரோமோவை வெளியிட்டுள்ளார். இந்த ப்ரோமோ வீடியோவிற்கு ரசிகர்களின் லைக்ஸ் அதிகரித்து வருகிறது. சிம்புவுடன் இணைந்து இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பாடியுள்ள இந்த பாடலின் முழு வெர்ஷன் விரைவில் ரிலீஸாகும் என்று தெரிவித்துள்ளனர்.\nஇசை புயலாக உருவெடுக்கும் சிம்புவின் டெசி குத்து ப்ரோமோ\nஇசை புயலாக உருவெடுக்கும் சிம்புவின் டெசி குத்து ப்ரோமோ\nசிம்புவின் டெசி குத்து ப்ரோமோ\nசிம்புவின் டெசி குத்து ப்ரோமோ ரிலீஸ்\nசிம்புவின் புது பாடல் ப்ரோமோ\nமோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் rt@roftr.com\nஅஜித் இயக்குனருடன் இணையும் லிட்டில் சூப்பர் ஸ்டார்\nமணிரத்னம் இயக்கத்தில் காவல் துறை அதிகாரியாக மக்கள் செல்வன்\nமீண்டும் வருவேன் சிம்புவின் சஸ்பென்ஸ்\nசிவகார்த்திகேயனின் புது படத்தில் இணையும் ரகுல் ப்ரீத் சிங்\nஇசையில் சதம் அடித்த இமான் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nராஜமாதாவை நடிகர் விவேக் சொன்ன ஒத்த வார்த்தையில் திட்டிய மஹத்\nகாயம் குளம் கொச்சுண்ணியில் பிரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmathi.com/female_names-of-lord-murugan-list-B.html", "date_download": "2018-12-17T08:43:23Z", "digest": "sha1:3PUR4XIPS6RG55AN4HNSRKYVGNCVOEBQ", "length": 11147, "nlines": 270, "source_domain": "venmathi.com", "title": "names of lord murugan | names of lord murugan Girls | Girls names of lord murugan list B - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும்....\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/42785-womens-don-t-do-these-kind-of-things-in-solar-eclips.html", "date_download": "2018-12-17T08:52:03Z", "digest": "sha1:T42PIUMRCN263UPPI7QFGC4RFRIPB7QV", "length": 11681, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "சூரிய கிரகணத்தின்போது என்ன செய்யலாம்... செய்யக்கூடாது? | Womens Don't do these kind of things in solar eclips", "raw_content": "\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\nரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு\nசூரிய கிரகணத்தின்போது என்ன செய்யலாம்... செய்யக்கூடாது\nபொதுவாக சூரிய, சந்திர கிரகணம் என்பது கெட்ட சகுணம் எனவே தீவிபத்து போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கும் என பெரியவர்கள் கூறுவார்கள்... ஆனால் கிரகம் முகவும் புனிதமானது. கிரகணம் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்கள், கந்தர்வர்கள், பித்ருக்களுக்கு கூட புண்ணிய காலம் என புராதனமான நூல்களில் கூறப்பட்டுள்ளது.\n* கிரகணத்தில் பெண்கள் சாப்பிட, உடலுறவுகொள்ள கூடாது.\n* கர்ப்பிணிகள் உடலில் வெளிச்சம் படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.\n* சூரியக்கதிர் வீச்சு பலமாக இருக்கும் என்பதால், ஆரம்ப நிலையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மரபு வழி மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.\n* பிரசவ தேதியை நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு, கதிர்வீச்சு காரணமாக சிசுவின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படலாம். குறைபாடுகள் ஏற்படலாம்.\n* சூரிய கிரகணத்தின்போது வெளியே செல்லும் கர்ப்பிணிகளின் குழந்தை கண்பார்வையில் குறைபாடு ஏற்படலாம் என்ற மூடநம்பிக்கை நிலவுகிறது.\n* சூரியகிரகணத்தின்போது பெண் வெளியே சென்றுவிட்டு வரும்போது அவர்கள் கடுமையான தலைவலி உணர்வதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n* மனநல குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் சூரிய கிரகணத்த���ன்போது சில மாற்றங்கள் காணப்படும் என்றும் கூறப்படுகிறது. எனவே மனநிலை பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் உள்ளவர்கள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.\n* மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சூரிய கிரகணத்தின்போது ஒருவித பயஉணர்ச்சியும், தேவையில்லாத கோப குணமும் ஏற்பட வாய்ப்புண்டு.\n* வயதான பெண்களுக்கு தலைவலி, பலவீனம், நீண்டகால நோயின் வீரியம் அதிகரிக்கும்.\n* பெண்கள் சூரியனை நேரடியாக பார்த்தால் கண்களில் உள்ள நிறமி பாதிக்கப்படும்.\nஇன்றைய காலக்கட்டத்தில் செல்ஃபி மோகம் அதிகரித்துவிட்டது. எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் செல்ஃபி எடுப்பது, புகைப்படம் எடுப்பது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வாடிக்கையாகிவிட்டது. இதுபோன்ற நிகழ்வுகளை படம்படிக்க, அதிநவீன காமிராவுடன் புகைப்படக் கலைஞர்கள் உள்ளனர். எனவே, எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அதில் முழுமையாக பங்கேற்பது, பாதிப்பு என்றால் உதவுவது போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடொரண்டோ மாஸ்டர்ஸ் 3-வது சுற்றில் நடால், ஜோகோவிச்\nகருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகள் முடித்துவைப்பு\nஆசிய கோப்பை: வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் விலகினார்\n தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபெண் பாதுகாப்பிற்கான 181 இலவச எண்ணை தொடங்கி வைத்தார் முதல்வர்\nமகளிர் இடஒதுக்கீடு மசோதா: காங்கிரஸ் முதல்வர்களுக்கு ராகுல் கடிதம்\n'பெண்கள் சுவர்' போராட்டம் நல்லதல்ல: காங்கிரஸ்\n பெண்ணை அவமதித்த மால் நிர்வாகம்\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n6. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n7. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\nடாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nபெல் நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.35,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/9383/", "date_download": "2018-12-17T08:08:39Z", "digest": "sha1:I52IAZHO2UCA3W4EITNUBEBOTYY6LUQK", "length": 102702, "nlines": 489, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஏ தாழ்ந்த தமிழகமே – பாகம் 2 – Savukku", "raw_content": "\nஏ தாழ்ந்த தமிழகமே – பாகம் 2\nதமிழகம் தொழில் வளர்ச்சியில் எத்தகைய மோசமான பின்னடைவை சந்தித்துள்ளது என்பதையும், கடந்த கட்டுரையில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.\nதமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்தால், தொழில்துறை அமைச்சர், வணிகவரித்துறை அமைச்சர், சுற்றுச் சூழல் அமைச்சர் என்ற மூன்று கொள்ளைக்காரர்களை முதலில் சந்திக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். கிட்டத்தட்ட டேல் பூத் போலவே கட்டாய வசூல் நடத்தப்படும். சரி. எல்லாம்தான் முடிந்து விட்டதே… தொழிற்சாலையை திறக்கலாம் என்று முடிவெடுத்தால், அதுவும் நடக்காது. சாதாரண முதல்வர் மக்கள் முதல்வரான பிறகு, சாதாரண முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் அத்தொழிற்சாலையை திறந்து வைக்க முடியுமா இந்த ஆட்சி வந்த பிறகு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான யமாஹா தொழிற்சாலை கட்டப்பட்டு தொழிற்சாலையின் கட்டுமானம் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், அதன் திறப்பு விழாவுக்கு கடந்த நான்கு மாதங்களாக நேரம் அளிக்காமல் தாமதப்படுத்தி வருகிறது அதிமுக அரசு. வேறு வழியே இல்லாமல், திறப்பு விழா ஏதுமின்றி, டிசம்பர் மாதம் முதல், யமாஹா தொழிற்சாலை செயல்படத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கின்றன தொழில்துறை வட்டாரங்கள்.\nதொழில்துறை, வணிகவரித்துறை, மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் ஜெயலலிதாவின் கஜானாவை ஒரு புறம் நிரப்பிக் கொண்டிருக்கின்றன என்றால் அம்மாவின் கஜானாவை பிரதானமாக நிரப்புவது வேறு சில துறைகள். மின்சாரம் மற்றும் கலால் துறைகளைப் போல அம்மாவின் கஜானாவை நிரப்பும் துறைகள் தமிழகத்தில் கிடையவே கிடையாது.\nதமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களிலேயே ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தவர் நத்தம் விஸ்வநாதனே. அவர் இருப்பதிலேயே திறமையானவர் என்பதனால் கிடையாது. இருப்பதிலேயே அதிகமான வசூலை செய்து தருபவர் அவர் என்பதாலேயே. மின்சாரத் துறையையும், கலால் துறையையும் தன்னிடம் வைத்திருக்கும் நத்தம் விஸ்வநாதன், வசூலை வாரிக்குவித்து, அம்மாவையும் தொடர்ந்து குளிர்வித்து வருகிறார். ஒரு உத்தேச மதிப்பீட்டின்படி, நத்தம் விஸ்வநாதன் ஆண்டுதோறும் ஜெயலலிதாவுக்கு 800 முதல் 900 கோடிகள் வரை அளித்து வருவதாக கூறுகின்றன அரசியல் வட்டாரங்கள். ஜெயலலிதாவுக்கு கப்பம் கட்டுவதைத் தவிர்த்து, நத்தம் விஸ்வநாதனின் வசூலே பல கோடிகள். தன் மகன் அமர் மூலமாக, நிலக்கரித் துறையில் பல கோடிகளை நத்தம் விஸ்வநாதன் முதலீடு செய்திருப்பதாகவும், சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியோடு சேர்ந்து, நத்தம் விஸ்வநாதனின் மகன் அமர், பல ரியல் எஸ்டேட் முதலீடுகளைச் செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவேறு ஏதாவது ஒரு துறையில் தொழில் தொடங்குவது என்றால் கூட தப்பித்து விடலாம். ஆனால், மதுபானத் தொழிலில் தமிழகத்தில் ஈடுபட வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் தொலைந்தீர்கள். மதுபானத் தொழிலில் ஈடுபட வேண்டுமென்றால் முழுக்க முழுக்க நத்தம் விஸ்வநாதனின் தயவில் இருந்தால்தான் உங்களால் தொழில் நடத்த முடியும். பெரிய பெரிய ஜாம்பவான்களையெல்லாம் தமிழகத்தில் இருந்து விரட்டி விட்டுள்ளனர். 11 ஜனவரி 2015 அன்று எகனாமிக் டைம்ஸ் நாளேடு, டாஸ்மாக் ஊழல் குறித்து விரிவான ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது.\nஉலகின் மிகப்பெரிய மதுபான நிறுவனம் யுனைட்டட் ஸ்பிரிட்ஸ். மெக்டவல் போன்ற பிரபலமான பிராண்டுகளை தயாரிக்கும் இந்நிறுவனம், தமிழகத்தில் பிரபலமான நிறுவனம். “எம்.சி இருக்காப்பா” என்ற குரல்களை இன்றும் பல டாஸ்மாக்கில் கேட்கலாம். அந்த அளவுக்கு குடிகாரர்கள் மத்தியில் பிரபலமான ஒரு ப்ராண்ட் இது. 2011ம் ஆண்டில் இந்த நிறுவனம் மனம் வெறுத்து தனது ஆண்டு அறிக்கையில் டாஸ்மாக் குறித்து இவ்வாறு தெரிவித்திருந்தது. ” தமிழ்நாடு மதுபான தொழிலில் ஒரு மிகப்பெரிய சந்தை. உங்களைப் (டாஸ்மாக்) பொறுத்தவரை கூட அது மிகப்பெரிய சந்தை. ஆனால் இந்த சந்தையைப் பயன்படுத்தி லாபமடைவதற்கு பதிலாக நீங்கள், சந்தையில் உள்ள பெரிய நிறுவனங்களை புறந்தள்ளி விட்டு, புதிய நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறீர்கள். இப்படி நடந்து கொள்வதால், வாடிக்கையாளர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாமல் உங்கள் நிறுவனமும் நஷ்டம் அடைந்தது” என்று குறிப்பிட்டிருந்தது யுனைட்டட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் ஆண்டறிக்கை.\n“எங்கள் நிறுவ���ம் தமிழகத்தில் தொடர்ந்து பிரச்சினையை சந்தித்து வருகிறது. தமிழ்நாட்டில் விற்பனை சரிவடைந்தது காரணமாக எங்களது ஒட்டுமொத்த வருமானம் வீழ்ச்சியடைந்தது” என்று 2013ல் கூறினார் யுனைட்டட் ப்ரூவரிஸ் உரிமையாளர் விஜய் மல்லையா.\nஇது குறித்து பேசிய டாஸ்மாக் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர், “நாங்கள் எந்த ப்ராண்டுகளை வழங்குகிறோமோ, அதைத்தான் கடைகளில் விற்றாக வேண்டும். வேறு வழியே இல்லை. அதிகப்படியான தேவை காரணமாக, அந்த பிரபலமில்லாத ப்ராண்டுகள் விற்றே ஆகும் என்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என்றார்.\nமேலும் அவர் “மதுபானங்கள் வாங்கும் போதிலிருந்தே இந்த ஊழல் தொடங்குகிறது. டாஸ்மாக் நிறுவனத்தினுள் ஒரு வாங்கும் குழு ஒன்று உள்ளது (Purchasing Committee). அந்தக் குழு, மதுபான தயாரிப்பாளர்களிடம் மதுபானம் வாங்குவதற்கான ஆணையை வழங்கும். மதுபான தயாரிப்பாளரிடமிருந்து தமிழகத்தில் உள்ள டாஸ்மாக்கின் 41 கிடங்குகளுக்கு மதுபானங்கள் செல்லும். ஒவ்வொரு கடைக்கும் எத்தனை கேஸ்கள் (ஒரு கேஸில் 48 பாட்டில்கள்) தேவை என்பதை, அந்தக் கடைகளின் விற்பனையைப் பொறுத்து முடிவு செய்யப்படும். ஒவ்வொரு கடையிலும் எந்தெந்த ப்ராண்டுகளுக்கான தேவை இருக்கிறது, எந்த ப்ராண்ட் அதிகமாக விற்பனையாகிறது என்பதை வைத்தே மதுபான ஆலைகளிடம் ஆணை வழங்க வேண்டும். இதுதான் டாஸ்மாக் நிறுவனம் செயல்படும் முறை.\nஆனால், இந்த ஆட்சியில் நடப்பது என்னவென்றால், ஒவ்வொரு பெட்டிக்கும் 40 முதல் 75 ரூபாய் வரை கமிஷன் தர, மதுபான நிறுவனம் ஒப்புக்கொண்டால், உடனடியாக ஆணைகள் வழங்கப்படும். சில்லறை விற்பனைக் கடைகளில் என்ன ப்ராண்டுகள் கேட்கப்படுகிறதோ, அதைத்தான் கொள்முதல் செய்து கிடங்குகளில் இருந்து அனுப்ப வேண்டும். ஆனால், ஏற்கனவே மதுபான ஆலைகளோடு ஒப்பந்தம் முடிந்து விட்டதால், கிடங்குகள் அனுப்பும் ப்ராண்டுகளை விற்பனை செய்யும் நிலைக்கு சில்லரை விற்பனையாளர்கள் தள்ளப் பட்டுள்ளார்கள். தனியார் விற்பனையாளர்கள் என்றால், இதை எதிர்த்து கேள்வி கேட்க வாய்ப்பு உண்டு. ஆனால், டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள் என்பதால், எதிர்த்துப் பேச வாய்ப்பே இல்லை.” என்றார்.\nசிஐடியு டாஸ்மாக் சங்கத்தின் பொருளாளர் சரவணன் இந்த கூற்றை முழுமையாக ஒப்புக் கொள்கிறார். “சில்லறை விற்பனையில் ஈடுபடும் எங்களுக்க���த்தான் எந்த ப்ராண்டுகளுக்கு தேவை இருக்கின்றன, எவை வேகமாக விற்பனை ஆகின்றன என்பது தெரியும். ஆனால், தேவையின் அடிப்படையில் நாங்கள் கேட்கும் ப்ராண்டுகள் வழங்கபபடுவதே இல்லை. கிடங்கு மேலாளர்களிடம் பிரபலமான ப்ராண்டுகளை வழங்குமாறு எப்போது கேட்டாலும், அது இல்லை, இதுதான் இருக்கிறது என்ற பதிலையே அளிக்கிறார்கள். இதன் காரணமாக, பிரபல ப்ராண்டுகள் கடைகளில் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டள்ளது. வாடிக்கையாளருக்கு வேறு என்ன வழி இருக்கிறது இருக்கும் ப்ராண்டை வேறு வழியின்றி வாங்கிச் செல்கின்றனர்” என்றார்.\nகிடங்குகளில் நடக்கும் ஊழல் இதை விட பெரியது என்கிறார் ஒரு கிடங்கு மேலாளர். “எந்த ப்ராண்டுகளை தாமதப்படுத்த வேண்டும் என்பதை முன் கூட்டியே சொல்லி விடுவார்கள். மதுபான தயாரிப்பாளர்களிடம், உங்களுக்கு இத்தனை கேஸ்களுக்கான ஆணை வரப்போகிறது, ஆகையால் தயாரிப்பை முடித்து, சப்ளை செய்ய தயாராக இருங்கள் என்று முன்னதாகவே தகவல் சொல்லி விடுவார்கள். அந்த நிறுவனமும் சரக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கும். ஆணை கிடைத்ததும் உடனடியாக சரக்குகளை அனுப்பி வைக்கும். உத்தரவு கிடைத்தபடி வெள்ளிக்கிழமை மாலை அனைத்து சரக்குகளையும் அனுப்பி வைத்து விடுவார்கள். டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கடைகளில் பிரபலமல்லாத பிராண்டுகளால் நிரப்பப்படும். பிரபலமான ப்ராண்டுகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமை அன்றுதான் இத்தனை கேஸ்கள் வேண்டும் என்று உத்தரவே வழங்கப்படும். அவர்களுக்கு இந்த விபரம் முன்னதாகவே தெரியாததால், அவர்களால் உடனடியாக சப்ளை செய்ய முடியாது. சப்ளை செய்வதற்கு ஒரு வாரம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், இதற்குள், பிரபலமல்லாத ப்ராண்டுகளால் சில்லரை விற்பனைக் கடைகள் நிரப்பப்பபட்டு கட்டாய விற்பனை செய்யப்படும். வார இறுதியில் இந்த பிராண்டுகள் விற்றுத் தீரும். அடுத்த முறை, கிடங்குகளுக்கு வேண்டுகோள் அளிக்கையில், எந்த பிராண்ட் அதிக விற்பனை ஆனதோ, (பிரபலமல்லாத பிராண்ட்) அதை அளியுங்கள் என்று சில்லரை விற்பனையாளார்கள், கிடங்குகளுக்கு வேறு வழியே இல்லாமல் வேண்டுகோள் வைப்பார்கள். பிரபலமான பிராண்டுகளின் சப்ளை வந்தாலும், அதை பத்து நாட்கள் தாமதமாகவே கடைகளுக்கு அனுப்ப வேண்டும் – அதாவது மற்ற பிராண்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்த பிறகே அனுப்ப வேண்டும் என்பது எங்களுக்கு எழுதப்படாத உத்தரவு.\n“டாஸ்மாக்கில் சரக்குகள் தேவையின் அடிப்படையில் வாங்கப்படுவதில்லை, மாறாக ஊழலில் அடிப்படையில் மட்டுமே வாங்கப்படுகின்றன” என்கின்றார், டாஸ்மாக் சிஐடியு தொழிற்சங்கத் தலைவர் திருச்செல்வம். “விலை குறைந்த மதுபானங்கள் வாங்கப்படுவதில்லை. மாறாக, 375 மில்லி அளவிளான பாட்டில்கள் மற்றும் 750 மில்லி அளவுள்ள பாட்டில்களே வாங்கப்படுகின்றன. ஏனென்றால் இதுவே தயாரிப்பாளர்களுக்கு அதிக லாபத்தைத் தரும். இந்த அடிப்படையில் ஹாஃப் மற்றும் ஃபுல் பாட்டில்கள் மட்டுமே, கடைகளில் இருப்பது போல, கிடங்கு மேலாளர்களோடு பேசி வைத்து விடுகிறார்கள். தங்களுக்குத் தேவையான ப்ராண்டுகள் க்வார்ட்டர் அளவில் கிடைக்காத காரணத்தால், வாடிக்கையாளர்கள் தேவைக்கு அதிகமாக மதுபானத்தை வாங்க வேண்டிய நெருக்கடியை உருவாக்குவதற்கு அடிப்படையும் இந்த ஊழலே என்கிறார்” திருச்செல்வம்.\nமிடாஸ், எஸ்என்ஜே போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் சில விலை உயர்ந்த மதுபானங்களையும் அதிக அளவில் ஃபுல் பாட்டில்களாக வாங்கி வைக்குமாறு சில்லரை விற்பனையாளர்கள் நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகிறார்கள். பல கடைகளில் சுவர் உயரத்துக்கு அட்டைப்பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இவையெல்லாம் இந்த ஊழலின் விளைவாக ஏற்படும் விளைவுகளே. யாருமே கேள்விப்பட்டிராத ப்ராண்டுகளைக் கூட விற்பனை செய்யும் வகையில், சில்லரை விற்பளையாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்” என்கிறார் சரவணன்.\nஇது போன்ற பிரபலமில்லாத பிராண்டுகளை திட்டமிட்டு விற்பனை செய்யுமாறு சில்லரை விற்பனையாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவதன் பின்னணியில் ஒரு சதித்திட்டம் இருக்கிறது. டாஸ்மாக்கின் பர்சேஸிங் கமிட்டிக்கு, ஒரு குறிப்பிட்ட ப்ராண்டுக்கு 50 சதவிகிதம் கூடுதலாக ஆணை வழங்க அதிகாரம் இருக்கிறது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி, லஞ்சம் கொடுக்கும் மதுபான தயாரிப்பாளர்களின் ப்ராண்டுகளை அதிக அளவில் வாங்கிக் குவிப்பதற்காகவே இந்த முறை கையாளப்படுகிறது. வாடிக்கையாளர்களின் உண்மையான தேவை என்ன, எந்த ப்ராண்டுகளை விரும்புகிறார்கள் என்பதை அளவிட, எந்த விதமான வழிமுறையும் இல்லை. ஆகையால், எந்த ப்ராண்ட் அதிகமா��� விற்பனை ஆகிறதோ, அந்த ப்ராண்டுக்கு அதிக ஆணைகள் வழங்கப்படுகின்றன. இந்த விற்பனையும் செயற்கையாக அதிகரிக்கப்படுவதால், யாருமே சீண்டாத சில மதுபானங்கள் கூட வாடிக்கையாளர்கள் மீது திணிக்கப்படுகிறது.\nமதுபானத் தொழிலில் நீண்டகால அனுபவம் உடைய ஒருவர் சவுக்கிடம் இது குறித்து பேசினார். “மதுபானம், சிகரெட் போன்ற தொழில்களில் வாடிக்கையாளர்களை புதிய ப்ராண்டுகளுக்கு மாற வைப்பது எளிதில் நடக்காத காரியம். ஒரு ப்ராண்ட் பிடித்துப் போனால், அதை விட்டு அவ்வளவு எளிதில் மாறவே மாட்டார்கள். உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது, அதன் மணம் பிடிக்காது, சுவை பிடிக்காது என்று பல்வேறு காரணங்கள் உள்ளது. மதுபானங்களுக்கு விளம்பரம் செய்வதும் எளிது அல்ல என்பதால், புதிய ப்ராண்டுகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சென்று, அதை வெற்றி பெறச் செய்வது என்பது நடக்காத காரியம்.\nஇதன் காரணமாகத்தான், கேள்விப்பட்டிராத ப்ராண்டுகளை விற்பனை செய்ய வைக்க, தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாகம் குறுக்கு வழியை கடைபிடிக்கிறது. ஒரு புதிய ப்ராண்டை டாஸ்மாக்கில் அறிமுகப்படுத்த வேண்டுமென்றால், 60 முதல் 75 லட்சம் வரை, அமைச்சருக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் அந்த புதிய ப்ராண்ட் மட்டுமே, கடைகளில் இருப்பது போல பார்த்துக் கொள்ளப்படும்” என்றார்.\nநவம்பர் 2003 முதல் ஏப்ரல் 2006 வரையிலான விற்பனை குறித்த டாஸ்மாக்கின் அறிக்கை ஒன்று, மெக்டவல் ப்ராந்தி, மானிட்டர் ப்ராந்தி, ஓல்ட் மங்க் ரம், போன்ற ப்ராண்டுகள் லட்சக்கணக்கான பெட்டிகள் விற்றிருப்பதைக் காட்டுகின்றன. ஆனால், இந்த ப்ராண்டுகள் எதுவுமே தற்போது டாஸ்மாக்கில் கிடைப்பதில்லை. இந்த ப்ராண்டுகளை வாடிக்கையாளர்கள் புறந்தள்ளி விட்டார்களா என்ன இல்லை. திட்டமிட்டு இந்த ப்ராண்டுகள் கடைகளை விட்டு அகற்றப்பட்டன.\nசென்னையில் டாஸ்மாக் பார் ஒன்றை நடத்தி வரும் அதிமுக பிரமுகர் ஒருவர், தான் கட்சிக்காரனாக இருந்தாலும் 10 லட்சம் லஞ்சம் கொடுத்த பிறகே இந்த பாரை நடத்த உரிமம் பெற்றதாக தெரிவித்தார்.\nடாஸ்மாக் பார்கள் ஏ, பி, சி மற்றும் டி என்று நான்கு வகைப்படுத்தப்படுகின்றன. மாதம் 25 லட்சத்துக்கும் அதிகமாக விற்பனை செய்யும் பார்கள் ஏ பிரிவில் வருகின்றன. இப்படி வருமானத்துக்கு தகுந்தது போல பார்கள் வகைப்படுத்தப்படுகின்றன. ஏ பிரிவு பா��் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மாறுதல் கேட்கும், ஒரு டாஸ்மாக் மேற்பார்வையாளர், ஒரு லட்சம் லஞ்சம் கொடுத்தால்தான் மாறுதல் கிடைக்கும்.\nஇப்படி லஞ்சம் கொடுத்து, அந்த நியமனத்தை பெறும் மேற்பார்வையாளர் தான் கொடுத்த லஞ்சத்தை மீட்டு எடுப்பதற்கு, ஒரு ஃபுல் பாட்டிலுக்கு இருபது ரூபாயும், ஒரு ஹாஃப் பாட்டிலுக்கு 10 ரூபாயும், ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கு ஐந்து ரூபாயும் அதிகம் வைத்து, வாடிக்கையாரை கொள்ளையடிக்கிறார். டாஸ்மாக்கில் சரக்கு கட்டணம் தொடர்ந்து விலையேற்றப்பட்டாலும் இப்படி அதிகப்படியாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணம் மட்டும் நிறுத்தப்படுவதேயில்லை.\nடாஸ்மாக்கில் பணிபுரியும் மற்றொரு ஊழியர், “பார்களை ஏலத்துக்கு எடுப்பவர்கள் அதிக விலை கொடுத்து எடுக்கிறார்கள். இவர்களுக்கு விரைவில் செலவிட்ட தொகையை எடுக்க வேண்டும் என்ற வேகத்தில், போலி சரக்குகளை விற்பனை செய்கிறார்கள். பார்களில் அமர்ந்து மது அருந்துபவர்களில் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் இந்த போலி சரக்குகளை தள்ளி விடுகிறார்கள். இரவு நேரங்களில், பெரும்பாலும் பலர் இது போலி சரக்கு என்பதை கண்டு பிடிப்பதேயில்லை. ஜனவரி 1 முதல் 26 செப்டம்பர் 2013 வரை மட்டும் போலி மதுபானம் தயாரித்த வகையில் 64 ஆயிரத்து 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையே தெரிவத்தள்ளது. இணைப்பு கிட்டத்தட்ட 9 போலி மதுபானம் தயாரிக்கும் யூனிட்டுகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூடுதல் டிஜிபி தெரிவித்துள்ளார். இந்த யூனிட்டுகள் பிடிபடும் வரை இதில் தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் எங்கே விற்பனை செய்யப்பட்டன” என்று கேள்வி எழுப்புகிறார் அந்த ஊழியர்.\nஅமைச்சருக்கு பணம் அளித்து, தங்களின் போணியாகாத புதிய பிராண்டுகளை விற்பனை செய்ய மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் எடுக்கும் முயற்சி ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் இன்றொரு தந்திரத்தையும் கடைபிடிக்கின்றனர். நேரடியாக சில்லரை விற்பனை கடைகளில் உள்ள மேற்பார்வையாளர்களுக்கு ஒரு கேஸுக்கு 250 முதல் 300 வரை லஞ்சமாக கொடுத்து, விற்பனையை அதிகரிக்கின்றனர். ஆனால், குறைந்தது 10 கேஸ்களை விற்ற பிறகே, இந்த கமிஷன் வழங்கப்படும் என்று கூறுகின்றனர்.\nதமிழகத்தில் மதுபானத் தொழிலின் மொத்த அளவு எவ்வளவு என்று பார்ப்போம்.\nஐஎம்எப்எ���் எனப்படும், இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனை ஒரு மாதத்துக்கு 50 லட்சம் பெட்டிகள். ஒரு பெட்டியில் 48 பாட்டில்கள். பீர் விற்பனை ஒரு மாதத்துக்கு 10 லட்சம் பெட்டிகள். 50 லட்சம் ஐஎம்எப்எல் பெட்டிகளில் மிடாஸின் பங்கு மட்டும் 10 லட்சம் பெட்டிகள். மிடாஸ் விற்பனை செய்யும் 10 லட்சம் பெட்டிகளில் எவ்விதமான கமிஷனும் பெறப்படுவதில்லை. ஏனென்றால், இது ஜெயலலிதாவின் சொந்த நிறுவனம் என்பதால்.\nமதுபானத்தின் மூலமாக மட்டும் ஜெயலலிதா மற்றும் நத்தம் விஸ்வநாதனின் ஆண்டு வருமானத்தைப் பார்போம். மதுபானப் பெட்டிகளுக்கு ஒரு பெட்டிக்கு 60 ரூபாய் என்றும், பீர் பெட்டிகளுக்கு ஒரு பெட்டிக்கு 40 எனவும் தற்போது வசூல் செய்யப்பட்டு வருகிறது.\nமதுபானம் – 40 லட்சம் பெட்டிகள் X ரூபாய் 60 = ரூபாய் 24 கோடி\nபீர் – 25 லட்சம் பெட்டிகள் X ரூபாய் 40 = ரூபாய் 10 கோடி\nஆண்டுக்கு ரூபாய் 408 கோடி.\nபுதிய ப்ராண்ட் அறிமுகம் மதுபானம் / பீர் = ரூபாய் 60 லட்சம் (சராசரியாக ஒரு வருடத்துக்கு 20 புதிய ப்ராண்டுகள்)\nவருடத்துக்கு ரூபாய் 12 கோடி.\nபார் லைசென்ஸை புதுப்பிப்பதற்கு ஒரு வருடத்துக்கு (ஏ ரக பார்கள்) – ரூபாய் 25 லட்சம். மொத்த லைசென்ஸ்கள் 400)\nவருடத்துக்கு ரூபாய் 100 கோடி.\nசாதாரண பார்களுக்கான லைசென்ஸ் புதுப்பித்தல். = சம்பந்தப்பட்ட நபரைப் பொறுத்து 5 முதல் 10 லட்சம். (மொத்த பார்கள் 800)\nசில்லரை விற்பனை கடை மேற்பார்வையாளர் மற்றும் மேலாளர் மாறுதலுக்கான கட்டணம் = ரூபாய் 1 லட்சம். இதில் சராசரியாக உத்தேசமான மதிப்பீடு\nவருடத்துக்கு ரூபாய் 5 கோடி.\nமொத்த வசூல் = ரூபாய் 600 கோடி. டாஸ்மாக்கின் ஒரு ஆண்டுக்கான மொத்த வரவு செலவு ரூபாய் 20 ஆயிரம் கோடி.\nஇதைத் தவிர்த்து சமீப காலமாக மிக நூதனமாக ஒரு திருட்டை ஆரம்பித்திருக்கின்றனர் டாஸ்மாக்கில். இது நத்தம் விஸ்வநாதனின் மூளையில் உதித்த ஒரு நூதன திருட்டு என்று கூறப்படுகிறது. வழக்கமாக மதுபான ஆலைகளிடம், டாஸ்மாக் கிடங்குகளில் இருந்து வாங்குவதற்கான ஆணை வழங்கப்படும். இந்த ஆணைகளின் அடிப்படையில் மதுபானங்கள் டாஸ்மாக் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் சில்லரை விற்பனைக் கடைகளுக்கு அனுப்பப்படும். சமீப காலமாக, குறிப்பாக ஜெயலலிதா சிறை சென்ற பிறகு கடைபிடிக்கப்படும் ஒரு நூதன மோசடி என்னவென்றால், மதுபான தொழிற்சாலைகளில�� இருந்து நேரடியாக சில்லரை விற்பனை கடைகளுக்கு அனுப்பபடுவதுதான். இது அரசுக்கணக்கில் வரவே வராது. இந்த விற்பனை சில இடங்களில் கடைகள் மூலமாகவும், பல இடங்களில் பார்கள் மூலமாகவும் நடைபெறுகிறது. தேர்ந்தெடுத்த சில கடைகளில் மட்டுமே இந்த மோசடி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தத் தொகை நேரடியாக நத்தம் விஸ்வநாதனின் கஜானாவுக்கு செல்லும். மதுபான விலை துளியும் குறையாத நிலையில், அரசின் வருமானம் தொடர்ந்து குறைந்து வருவது குறித்து, நிதித்துறையால் பல முறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் வருமானம் தொடர்ந்து குறைந்தே வருகிறது என்கிறார் நிதித்துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி.\nடாஸ்மாக்கின் ஒட்டுமொத்தமான விற்பனையில் 3 சதவிகிதம் ஜெயலலிதா மற்றும் நத்தம் விஸ்வநாதனுக்கான கமிஷன் என்று டாஸ்மாக் உள் விவகாரங்களை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். ஆண்டுக்கு நான்கு முறை மதுபானங்களின் விலையை ஏற்றுவதன் பின்னணியில் இருப்பதும் இதுதான். நத்தம் விஸ்வநாதன் மற்றும் ஜெயலலிதாவின் சார்பில் வசூலில் ஈடுபட்டு, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உத்தரவை பிறப்பிப்பது, நத்தம் விஸ்வநாதனின் நெருங்கிய உறவினரான கோபிநாத். இந்த கோபிநாத்தான் வசூல் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் பார்த்துக் கொள்பவர்.\nமற்றொரு நபர், நத்தம் விஸ்வநாதனின் தனிப்பட்ட உதவியாளர் செந்தில். இவர் நத்தம் விஸ்வநாதனுக்கு உதவியாளரா, அவர் உறவினர் கோபிநாத்துக்கு உதவியாளரா என்பதே பலருக்கு சந்தேகம் ஏற்படுத்தும் வகையில், இவர் எப்போதும் கோபிநாத் உத்தரவுகளையே நிறைவேற்றிக் கொண்டிருப்பார். இன்னும் சொல்லப்போனால், கோபிநாத் பண வசூல் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் டாஸ்மாக்கின் தலைமை அலுவலகத்தின் கான்பரன்ஸ் அறையிலேயே செய்கிறார்.\nஇவர்கள் இருவரின் அடிமையாகவும், கையாளாகவும் செயல்படும் மற்றொரு அதிகாரி, டாஸ்மாக்கின் மேலாண் இயக்குநர் சவுண்டைய்யா. அதிமுக ஆட்சியில் எந்த அதிகாரியின் பதவிக்காலமும் ஆறு மாதத்துக்கு மேல் தாண்டியதில்லை. ஆனால், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் சவுண்டையா மட்டும் 2011ல் நியமிக்கப் பட்டது முதல், இன்னமும் மாற்றப்படாமல் அதே பதவியிலேயே தொடர்கிறார். ஜெயலலிதா ஆட்சியில் இப்படி ஒரு அதிகாரி ஒரே பதவியில் தொடர்வது சாத்தியமா என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியத���ல்லை.\nதன்னை சந்திக்க வரும் தொழில் அதிபர்களிடம் நத்தம் விஸ்வநாதன் வெளிப்படையாகவே சொல்லுவது என்ன தெரியுமா “மேடம் கேட்பதை நாம் கொடுத்து அவரை நாம் சந்தோஷமாக வைத்துக் கொண்டால்தான் நாமும் சந்தோஷமாக இருக்க முடியும். மேடம் சந்தோஷமாக இல்லையென்றால், நான் இங்கு இருக்க மாட்டேன். பிறகு என்னால் உங்களுக்கு உதவ முடியாது” என்பதே.\nசசிகலா உள்ளிட்ட மன்னார்குடி மாபியா வெளியேற்றப்பட்டபோது, சசிகலாவை அதிகப்படியாக விமர்சித்ததே நத்தம் விஸ்வநாதன்தான். மன்னார்குடி மாபியா வெளியேறியதும், பல தொழில் அதிபர்களிடம், இனி வசூல் அனைத்தையும் பார்த்தக் கொள்ளப்போவது நான்தான். நான்தான் அம்மாவுக்கு நெருக்கம் என்று கூறினார். ஆனால், தற்போது மன்னார்குடி மாபியாவுக்கும் நெருக்கமாக இருப்பது நத்தம் விஸ்வநாதனே. இதற்கு ஒரே காரணம், நத்தம் விஸ்வநாதனின் வசூல் திறமை மட்டுமே.\nமது இன்று அதிக வருவாயை ஈட்டித்தரும் ஒரு விவகாரம் என்பதால், பூரண மதுவிலக்கு என்பது, கனவிலும் சாத்தியம் இல்லை. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மதுபானங்கள் நியாயமான முறையில் விற்பனை செய்யப்படுகின்றன. மதுக்கடைக்கு செல்பவருக்கு அவருக்கு பிடித்தமான மதுபானமோ, பீரோ கிடைக்கும் நிலைதான் அனைத்து மாநிலங்களிலும் நிலவுகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டுமே, பணம் கொடுத்தாலும் ஒருவர் கேட்கும் வகையான மதுபானம் கிடைக்காத ஒரு அவல நிலை இருக்கிறது.\nமக்களை மதுவுக்கு அடிமையாக்குவதோடு மட்டுமல்லாமல், தரம் குறைந்த மதுவகைகளை அளித்து, அவர்கள் உடல்நலத்தையும் கெடுக்கும் ஒரு கேவலமான அரசாங்கமாக ஜெயலலிதாவின் அரசு இருந்து வருகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய தீயசக்தியாக ஜெயலலிதாவும் மன்னார்குடி மாபியாவும் உருவாகியுள்ளார்கள். இந்த தீயசக்திகள் ஒழித்துக் கட்டப்படாவிட்டால், தமிழகத்தை அழிவிலிருந்து யாராலும் காப்பாற்ற முடியாது.\nTags: ஜெயலலிதாவின் ஊழல்டாஸ்மாக்நத்தம் விஸ்வநாதன்\nNext story கோடியில் புரளும் கேடி\nPrevious story வாழ்த்துக்கள் கேஜ்ரிவால்\nதேர்தல் 2016 மக்கள் மனசு.\nசவுக்கு கட்டுரைக்கு சம்பந்தமே இல்லாத கருத்துக்களை நீக்குங்கள்… மதபிரச்சனைகளை தேவையில்லாம் தூண்டிவிடும் கருத்தகளை தயவு செய்து பிளாக் செய்யுங்கள்…\nமத சண்டை போடும் ஈனப்பிறவிகளே… நீங்கள் புதியதாக ஓரு தளம் தொட��்கி அதிலே சண்டையிடுங்கள்\n“இஸ்லாமிய விவாதம்” என்று ஒரு தனிப்பக்கத்தை சவுக்கு உருவாக்கி கொடுத்தால், நானும் ஹிந்துத்வ வெறிப்பிடித்த காபிர்களும் விவாதம் செய்ய வசதியாய் இருக்கும். இப்படி சம்பந்தமில்லாத இடத்தில் வந்து பேச வேண்டிய அவசியமிருக்காது. நன்றி.\nதிரு பிரம்ம புத்ரன் அவர்களே, ஏதோ ஒரு சாபக்கேடு நம் நாட்டு மக்களை அலைக்கழித்து வருகிறது. இந்தியன் என்ற ஒரு உணர்வுக்குக் கட்டுப்பட்ட எவரும் மத, ஜாதி, மொழி பேதங்களை மனதால் கூட நினைப்பதில்லை. அரசியல்வாதிகளின் தன்னலமும் பேராசையும், பிரித்தாளும் சூழ்ச்சியும்தான் மக்களை பாதிக்கிறது. வரிசையில் நின்று ஓட்டு போடும் நம்மை, நம்மால் பதவிக்கு வந்தவர்களே ஏய்க்கும் நிலை இந்தியாவில் நிலவுகிறது. உண்மையாய், உறுதியாய், நிச்சயமாய், மக்களிடையே பேதமில்லை பிரம்மபுத்ரன் அவர்களே. நாம் ஒருவருடன் ஒருவர் விவாதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் சுயல அரசியல்வாதிகளுக்கு சாதகம்தான். மக்கள் அடித்துக் கொண்டு பகை கொண்டு வேதனைப்பட்டு சாக வேண்டும் என்பதே ஒவ்வொரு அரசியல்வாதியின் பேராசை. வாழ்க மனித ஒற்றுமை. வளர்க மத நல்லிணக்கம்.\nதிரு ப்ரம்ம புத்ரன் அவர்களுக்கு,\nதாங்கள் குறிப்பிட்ட இணையத் தொடர்பின் உதவியுடன் தமிழில் என் கருத்தைத் தெரிவிக்க முடிந்தது.\nதவிர, ‘அசத்திட்டேள், சபாஷ்’ என்று உங்கள் பதிலில் குறிப்பிட்டிருந்தீர்கள்.\nநன்றி. ஒற்றுமை ஓங்குக. நற்கருத்துக்கள் பகிர தங்களை தாழ்மையுடன் வேண்டுகிறேன்.\nToday news : தமிழ்நாட்டில் 4,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் மஹிந்திரா\nநான்கு மணைவிகள் வரை பலதார திருமனத்தை ஷரியா சட்டம் ஏன் அனுமதிக்கிறது\nஹிந்துமத சட்டம் ஒருவனுக்கு ஒரு மணைவிதான் என்று சொல்கிறது. ஆனால் எவ்வளவு வப்பாட்டிகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம், வப்பாட்டிக்குப் பிறந்த குழந்தைகளுக்கு சொத்தில் பங்கு கிடையாது என சொல்கிறது. இது நியாயமா\nஆனால் கண்ணன் முருகன் போன்ற ஹிந்து தெய்வங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மணைவிகளுண்டு என்பது வேறு விஷயம்.\nஷரியா சட்டம், ஒரு ஆண் வசதியும் தேவையுமிருந்தால் நான்கு மணைவிகள் வரை திருமணம் செய்து கொள்ளலாம். அனைத்து மணைவிகளுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் சொத்தில் சமபங்கு உண்டு என அறிவிக்கிறது.\nமுதல் மணைவி உடல்நலக்குறைவால், இல்லற வாழ்க்கைக்கையில் ஈடுபட முடியாத நிலையிலிருக்கலாம். ஆனால் கணவனுக்கு இல்லற வாழ்க்கையின் அவசியமும் இன்னொரு மணைவியை வைத்துக் காப்பாற்றும் வசதியுமிருக்கிறது. இந்த சூழலில் ஒரு இளம்வயது விதவைப்பெண்ணையோ அல்லது ஒரு ஏழைப்பெணையோ மணமுடிக்கலாம். இதன் மூலம் இந்த பெண்களுக்கு வழிதவறி போகாமல் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கிறது.\nவரதட்சனை கொடுமையால் பல நல்ல குடும்பத்து பெண்கள் திருமணமாகாமல் அவதியுறுகின்றனர். வசதியும் தேவையுமுள்ள ஆண்கள் இவர்களை இரண்டாம் தாரமாக திருமணம் செய்தால், வரதட்சணைக் கொடுமை ஒழிந்துவிடும்.\n“பருவமடைந்த ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து வாழலாம்” என அல்லாஹ் திருக்குரானில் சொல்கிறான்.\n9 வயதுப் பெண்ணை திருமணம் செய்வது குற்றம் என்று 1400 வருடங்களுக்கு முன்பு அரேபியாவில் சட்டம் இருந்திருந்தால், அனைவரும் எதிர்த்திருப்பர்.\nஏதோ ஒரு பேரழிவால் இந்தியாவின் மக்கள் தொகை திடீரென்று 90 சதவீதம் குறைந்துவிட்டது, அப்பொழுது நமக்கு 60 வயது என்று வைத்துக்கொள்வோம். நிச்சயமாக நீங்களும் நானும் பருவமடைந்த 9 வயது பெண்ணை மணமுடித்து இனவிருத்தி செய்வோம்.\nஅன்றைய காலகட்டம் வேறு, இன்றைய காலகட்டம் வேறு.\nசவுக்கு -ன் கட்டுரையை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் கூட்டம் துணைமேலாளர் தலைமையில் அலுவலகத்தில் நடந்தது. அப்போது தேங்கிகிடக்கும் ,விற்பனையாகாத சரக்குகளை உடனே விற்க்கும்படி ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமேலே வரும் பிரம்ம புத்திர விவாதம் ஆர்.எஸ்.எஸ்ஸின் பினாமிகள் நடத்தும் டுபாக்கூர் விவாதம் என்பதை சவுக்கு அறிவதாக. இது போல பல பத்திரிகைகலில் கடிதம் எழுதுவது ஒரு தந்திரம். சவுக்கில் இப்போது இந்த தடியர்கள் நுழைந்திருகிறார்கள்.\n47:15. பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தில் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா\nகோயில் சுவற்றிலே பல்வேறு கோணங்களில் காமசூத்திர லீலைகள்.\n9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் – ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.\n9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.\nநீங்கள் கூறியது உண்மை.மேலும் சில தகவல்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் 221 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இங்கு மாதந்தோறும் ஒரு கடைக்கு 5000 முதல் 10000 வரை மாமுல் வசூலிக்கப்படுகிறது. இதை வசூல் செய்பவர் ஆனந்த் என்கிற டாஸ்மாக் சூப்பர்வைசர். இவர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்க செயலாளர். இவர் வசூல்\nசெய்யும் பணத்தை தான் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு , மாவட்ட மேலாளர், மதுரை மண்டல மேலாளர் மற்றும் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்துக்கும் அனுப்பிவைக்கிறார். இது போக ஒரு கடையில் ஒரு மேற்பார்வையாளர் மற்றும் நான்கு விற்பனையாளர்கள் உள்ளனர் . இவர்களின் இடமாறுதலுக்கு கணிசமான தொகை கைமாறுகிறது. உதாரணமாக சென்ற மாதம் முக்கூடல் என்ற இடத்தில் உள்ள கடையில் அணைத்து ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர் . இதற்கு மாற்று ஊழியர்கள் நியமிக்க சுமார் 600000 வாங்கபட்டது. இதெல்லாம் ஒரு sample தான்.\nநீங்கள் கூறியது உண்மை.மேலும் சில தகவல்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் 221 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இங்கு மாதந்தோறும் ஒரு கடைக்கு 5000 முதல் 10000 வரை மாமுல் வசூலிக்கப்படுகிறது. இதை வசூல் செய்பவர் ஆனந்த் என்கிற டாஸ்மாக் சூப்பர்வைசர். இவர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்க செயலாளர். இவர் வசூல் செய்யும் பணத்தை தான் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு , மாவட்ட மேலாளர், மதுரை மண்டல மேலாளர் மற்றும் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்துக்கும் அனுப்பிவைக்கிறார். இது போக ஒரு கடையில் ஒரு மேற்பார்வையாளர் மற்றும் நான்கு விற்பனையாளர்கள் உள்ளனர் . இவர்களின் இடமாறுதலுக்கு கணிசமான தொகை கைமாறுகிறது. உதாரணமாக சென்ற மாதம் முக்கூடல் என்ற இடத்தில் உள்ள கடையில் அணைத்து ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர் . இதற்கு மாற்று ஊழியர்கள் நியமிக்க சுமார் 600000 வாங்கபட்டது. இதெல்லாம் ஒரு sample தான்.\n//மக்களை மதுவுக்கு அடிமையாக்குவதோடு மட்டுமல்லாமல், தரம் குறைந்த மதுவகைகளை அளித்து, அவர்கள் உடல்நலத்தையும் கெடுக்கும் ஒரு கேவலமான அரசாங்கமாக ஜெயலலிதாவின் அரசு இருந்து வருகிறது.//\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். 60 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். கடந்த 3 மாதத்தில் நடந்த 3 வது பெரும் தாக்குதல் இதுவாகும். பாகிஸ்தானில் பெஷாவர் ஹயாத்தாபாத் பகுதியில் பிரபல மசூதிகள் உள்ளன. இங்கு வெள்ளிக்கிழமை தொழுகையில் பங்கேற்ற நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பல இடங்களில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினருடன் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் முதலில் 10 பேர் இறந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து பலி எண்ணிக்கை 20 ஐ தாண்டியுள்ளது. 60 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். சிலர் உயிருக்கு போராடிய நிலையில் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்\nஅட லூசு பயலே எப்படிடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://forum.spiritualindia.org/bhajan-lyrics-collection/shri-shirdi-saibaba-satcharithram-aarthi-tamil/", "date_download": "2018-12-17T08:37:02Z", "digest": "sha1:EZEV7CUGBSADDJ57JXKYFV7OMAOIDYUE", "length": 34663, "nlines": 350, "source_domain": "forum.spiritualindia.org", "title": "Shri Shirdi Saibaba Satcharithram - Aarthi - Tamil", "raw_content": "\n\"ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா சத்சரித்திரம்\"\nஉன் ஷீர்டி வர ஆயத்தமானோம்\nமஹால்ஸாபதி சாயி உன்தன் நாமம் ஜபித்து. 1\nநீ எல்லையற்றவன் உன் கதை முடிவில்லாதது\nஉன் கிருபையின்றி எங்களால் சொல்ல இயலாது. 2\nபக்தன் மஹால்ஸா உன் வருகையை கண்டதும்\nஆனந்த்தில் வருக சாயி என்றழைத்���தும். 3\nஅந்த பெயர் உனக்கு நிலையானது என்னென்றும்\nவரமளிக்கும் திருநாமமானதே அனைவருக்கும். 4\nகோதுமையை இயந்திரக்கல்லில் அரைக்கும் சாயி\nபாப செயலின் வினையிலிருந்து தப்ப இயலவில்லை. 5\nஷீர்டி நகரம் மாவால் கட்டிவைத்தாய்\nபுத்து நோய் பாதித்த பக்தனை காப்பாறினாய். 6\nஅற்புத புத்தியை கண்டோம் உன்னிடம் சாயிநாதா\nகிடைத்தான் உனக்கு ஹேமாபந்த நாம தாசன். 7\nஉன்மையில் உன் அருள் பெற்று கொண்டான்\nநிறைந்த \"சாயி சத் சரித்திரம்\" நீ முடித்து தந்தாய். 8\nமதிப்பு வசிக்க வேண்டும் ஒவ்வொரு மனதினுள்ளே\nஜொலிக்க வேண்டும் எழில் ஒவ்வொரு அழகினுள்ளே. 9\nஅதிர்ஷ்டசாலிகளுக்கு உன் சரணடைய கிடைத்தது\nஅவரை போல் வேறொருவர் இல்லை அதிக மகிழ்ச்சி அடைய. 10\nஉன் கதையை இன்னோருவர் என்னவென்று சொல்வர்\nஉனதானவர்யிடமும் உன்னை அடைந்தவரிடமும். 11\nஎந்த பக்தனுக்கு உன் மேல் நம்பிக்கை உள்ளதோ\nஉன் அந்த தாசர்களின் தாசன் நான். 12\nஸ்ரீ ராம நவமி நன்னாளன்று\nசந்திரோஸ்சவம் நடத்தினாய் நீ நின்று. 13\nஎந்தோரு மனதில் வசிக்கிறாயோ நீ சாயி நாதா\nஎந்த அமங்களமும் அவர் அருகே நெருங்காமல் செய்தாய். 14\nபாபா நீயோ கருணையின் இருப்பிடம்\nஉலகின் கோரமான துக்கத்தை நீதான் அழிக்கவல்லவன். 15\nஉன் உறங்குதல் பார்கையில் சேஷசயனனை நினைவூட்டினாய்\nமனம்கவர் காட்சியளித்து எங்களை மகிழ்வித்தாய். 16\nஆயிரம் தோற்றத்தில் சாயி உருவமாக வந்தாய்\nஎங்கு பார்ப்பினும் அங்கு நீ தென்பட்டாய். 17\nஎந்தவொரு இதயத்தில் உன் வாசம் உண்டோ\nஅவரை எந்தவொரு துயரமும் வலியும் அனுகாது. 18\nஇந்த பிறவி நன்றாய் அமய ஆசை எனது\nகிருபை கிடைத்தது நற்குணம் எழுது உனது. 19\nஷீர்டி கிராமத்தின் நீ பாதுகாவலனானாய்\nவேப்பமரமடி உனது தங்குமிடமாக்கிக் கொண்டாய். 20\nபக்தகோடி வணங்கும் தங்கமான இதயம் படைத்தவனே\nஆவணியில் உன் நாமம் ஜபித்து வருவோம் தருவாய் தரிசனம். 21\nநீ விட்டல் உருவத்தில் அவனுக்கு காட்சியளித்தாய். 22\nராம கிருஷ்ணன் இருவரும் நீயே\nஈசன் ஹநுமந்த தெய்வம் நீயே. 23\nபீர் பைகம்பர் ரேஹ்மான் நீயே. 24\nமூன்று நாணயங்கள் பரிசளித்தாய் பட்கேவிற்க்கு\nஸ்வாமி சமர்த் என அவனை அன்புடன் அழைத்தாய் பெயரிட்டு. 25\nவேதங்களின் சாரமென்றாய் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை\nஎடுத்துரைத்தாய் சாமாவிற்க்கு அதன் சிறப்பை. 26\nகுரு சிஷ்யரிடையே நெருங்கிய சம்பந்த உதாரணத்தை\nகார்படே மனைவியின் சேவையை பக்தர்களுக்கு காடினாய். 28\nநானக் உருவத்தில் நீ வந்தாய்\nஉன்மையான வாணிபம் செய்து தந்தாய். 29\nசாயி பாதமே பக்தர்களுக்கு அனைத்து புனிதத்தலங்கள்\nகண்டு வியப்படைந்த கணு கண்ணில் கண்ணீர் வழிந்தது. 30\nஇருட்டில் இருக்கும் மனிதர்களுக்கு சாயி\nகண்ணுக்கு தெரியாது உன் பாதுகை சாயி. 32\nநீரை கொண்டு தீபம் ஏற்றினாய்\nஅதை காண பக்தர்கள் கூட்டம் பெருகி வந்தது. 33\nஉன்னிடத்தில் உயர்வு தாழ்வு நீசமென பேதமில்லை\nஉனது அன்பினால் ஷீர்டி வாசிகளை ஒன்றாய் சேர்த்தாய். 34\nகுரு மகிமையை நீ தெளிவாக விளக்கினாய்\nநீயே சிஷ்யனாய் மாறி நியமங்களை சொன்னாய். 35\nகுரு சேவை செய்து நீ குபரனானாய்.\nமார்கன் நீ எங்கள் கவலைகளை மறந்திட செய்தாய். 36\nஹிந்து முஸ்லிம் எல்லோரையும் ஒன்று சேர்ந்து\nராமநவமி உர்ஸ் நீ கொண்டாட செய்தாய். 37\nசாயி சாயி என்று அன்புடன் உச்சரியுங்கள்\nஜபம் தவம் வழிபாடு எல்லாம் மறந்திடுங்கள். 38\nயாராயினும் உன்னிடம் சரணடைந்தால் தேவா\nஉணவு செல்வம் துணி அவர் வாழ்நாளில் கிடைக்க செய்தாய். 39\nசாயிராம் சாயிராம் எப்போழுது சொன்னாலும்\nரோமங்கள் மகிழ்ச்சியுற்றது எங்களுடையது. 40\nசாயி தந்தாய் குஷ்டனுக்கு நல்லுடலை\nபாகோஜியையும் அன்புடன் ஏற்று கொண்டாய். 41\nநீ மனித உருவத்தில் வந்தது\nசபரி தந்த எச்சில் பழம் தின்றவனாக. 42\nகிருஷ்ணன் அனைத்தும் அறிவான் கீதையை சொன்னவன்\nபரிப்பரஷ்னாவின் அர்த்தம் நாநாவுக்கு புரியவைத்தது நீதான். 43\nநீதான் பீரன் ஒரு நல் பக்தனுக்கு\nசிரத்தை பெருகியுள்ளது உன் பக்தர்களிடம். 44\nஎவராலும் அறிய இயலவில்லை உன்தன் இந்த மாயை\nயார் இந்த கிருணை வேஷம் உனக்கு தந்தது. 45\nசிறுவனை காப்பாற்ற ஹே நியாயீ\nதுணியில் கையை விட்டாய் சாயி. 46\nஎவரிடமும் இல்லை உன்தன் சாமர்த்தியம்\nஎல்லோருக்கும் கடவுள் ஒன்றே என நீ சொன்னது. 47\nபாசம் நிறைந்த உருவம் நீ பாபா\nஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு நிழல் கிடைக்கும். 48\nபெரும் அதிர்ஷ்டம் மனித உடல் கிடைப்பது\nஅதன் மேல் உனது பாசம் கிடைப்பது. 49\nஎனை போல் யாரில்லை பெரும் அதிர்ஷ்டசாலி\nஎன்னில் வசிப்பது இந்த அன்பின் விடிவம் சாயி. 50\nஉனக்கு நிகர் வெரொருவரில்லை தேவா\nஏற்றுக்கொள்ளவும் இந்த அவசிய சேவை. 51\nஎப்போழுது உன் அன்பு பெருகுமேன சாயி\nஇந்த உலகக்கு தொன்றுவதில்லை. 52\nஉன் அன்பினால் உணர்வை இழுந்தோம்\nவிஷத்திற்க்கு சமம் இந்த வாழ்க்கை நீயின்றி சாயி. 53\nவீடுவீடாக நீ பிச்சாடனம் கெட்டாய்\nதானத்தின் அர்த்தத்தை செல்லி கொடுத்தாய். 54\nயாத்திரையில் துயரத்தை எதிர் கொள்ள நேரிடும். 55\nமன மகிழ்ச்சியுடன் சாயி காணிக்கை வரவைப்பாய்\nதனிமும் பக்தர்களுக்கு இனிப்பு சாப்பிடவைப்பாய். 56\nசாயி சாயி தொடர்ந்து கூப்பிடுகையில்\nஐந்து திருடர்கள் பயத்தில் திரும்பி ஒடினர். 57\nஉன்னை இதயத்தால் ஏற்றுக்கொண்ட பக்தர்களை. 58\nபிரளய காலத்தை நிறுத்தி வைத்து\nபக்தர்களின் பயம் போக்கி வைத்தாய். 59\nஒரே ஒரு கர்ஜனையில் சாந்தமடைய செய்தாய். 60\nசாயி உன்தன் அற்புத செயல்களால்\nஉண்ர்வுள்ள காரணத்தினால் ஆகாயமும் அநுகூலமானது. 61\nதுணியின் அனல்கொழந்து பயங்கரமான போதில்\nநழுவி ஒட தாக்காமல் சாந்தமானது உடனே. 62\nஉலகை கடைத்தேற்றவே தோன்றியவன் நீ சாயி\nதுஷ்டர்கள் மீது அன்பு செலுத்தியவன் சாயி. 63\nபக்தன் எந்த உருவத்தில் உன்னை த்யானிப்பானோ\nஅவருக்கு அதே உருவத்தில் நீ காட்சி தந்தாய். 64\nஅவன் தன் குரு தரிசனம் கண்டான். 65\nபார்த்தவர்கள் நீ அவரலிலொருவராய் நினைக்க செய்தாய். 66\nகனவில் தோன்றி க்ஷயரோகத்தை போக்கினாய்\nபீமா இதயத்தில் விஷத்தை சுழற்றினாய். 67\nபீமாஜீ தினமும் ஊருக்கு வந்து கொண்டிருந்தான்\nசாயி நீ புது சத்ய விரதம் நடத்தினாய். 68\nயாராயினும் ஷீர்டி க்ஷேத்திரத்தில் கால் வைத்தால்\nநடைபெறும் நடைபெற முடியாத காரியம். 69\nசாயி உன் வாசலில் இருப்பது அல்லாஹ்\nஎது நினைத்தாலும் நடைபெற செய்தாய் வல்லாஹ். 70\nஉன் பக்தியின் வகை தனிப்பட்டதை கண்டு\nஇனிப்பாய் இனித்தது தேநீர். 71\nஉன்னிடம் வரும் அனைத்து பக்தர்களுக்கு\nபிரம்ம ஞானம் எளிதில் கிடைத்தது. 72\nஅவதாரம் இங்கு எடுத்தாய் சாயிநாதா. 73\nநீ வேலையாளுக்கு கூலி தந்தாய்\nஅவன் புரிந்து கொண்டான் உன் வாசகம் நம்பிக்கை பொருமை. 74\nபஞ்ச தத்துவம் கொண்ட அவதாரமே\nஉன்னை போல் வேறொருவரில்லை இப்பூவியிலே. 75\nஉன்மேல் யாருக்கு நிலையான நிம்பிக்கை உள்ளதோ\nஅவருக்கு கிடைத்தது தாங்கள் வரும்பியது. 76\nஉன்னுடைய வார்த்தைகள் பெரும் சுகம் அளிக்கும்\nஷ்ரவண் செய்தான் சிரத்தையுடன் தொண்டு உனக்கு. 77\nஉன் பாத சேவை யார் செய்தாலும்\nஅவருக்கு நம்பிக்கை பொருமை நீ தரும் பிரசாதம். 78\nத்யானம் ஒரு ரகசியம் என்றாய் நீ\nபக்தி பாதையை அதி சுலபமாக்கினாய் நீ. 79\nதிருப்தி அடைந்தேன் இனி ஓய்வு பெறுவேன். 80\nஒன்பது பக���தி முறையை காணிக்கையாக தந்தாய். 81\nகடனை தீர்க்கும்படி கெட்டு கொண்டது துவாரகாமாயீ\nபத்தர்களுக்காக துணி ஏற்றி தீர்தாய் சாயி. 82\nமனதில் சந்தேகம் புகா சந்தோஷம் புக செய்பவன்\nகேட்கும் காணிக்கை நம்பிக்கை பொருமை ஒன்று தான். 83\nஐந்தாவது சொல்லால் விஷத்தை இறக்கனாய்\nபாம்பு கடியிருந்து சாமாவை காபாற்றினாய். 84\nபூஜைப் பொருளாக காரணம் காட்டி நீ அம்பு வரவைத்தாய்\nஆனால் அஹிம்சயை நீ பாடமாக கற்பித்தாய். 85\nசந்தேகங்களின் தீர்வு காரணம் காட்டி வருபவர்கள்\nஉடனே தீர்வு பெற்று ஆனந்தம் அடைந்தார்கள். 86\nகாசி ராம் தன் தொழில் மூலம் சம்பாதித்த\nபாபா உன்முன் அனைத்து செல்வம் வைத்தான். 87\nபாபா நீ ஒரு நாலணா நாணயம் மட்டுமே எடுத்துக்கொண்டு\nமற்றவை அனைத்து திருப்பி தன்தாய். 88\nவேகு நாட்கள் கழிந்தன பிறகு\nகாசி ராம் தனக்கு தானே யோசித்து. 89\nதன் சம்பாதியத்தை பிறரிடம் பகிர்ந்து\nஅதில் ஒரு பாகம் உன்முன் செலுத்த. 90\nஅனைத்தும் அறிந்த பாபா நீ அவனிடமிருந்து\nபெற்று கொண்டாய் அந்த மெய்யான சம்பாதியத்தை. 91\nசாமர்த்தியம் அவனுக்கு கைகூடவில்லை. 92\nவிசால இதயம் கொண்டவன் நீ சாயி\nதிரும்ப அவனிடத்தில் தன மழை பொழிந்தாய் சாயி. 93\nயார் கொடையாளி யார் பிச்சைக்காரன்\nஅவன் அனைத்தும் இப்பொழுது புரிந்து கொண்டன். 94\nசில நேரங்களில் உன் கோபத்தை காட்டுவாய்\nசில நேரங்களில் மகிழ்ச்சியுடன் வினோதங்கள் செய்வாய். 95\nஎல்லாம் அறிந்தவன் பரமசிவன் போல் நீ\nநடக்க வேண்டியதை தள்ளி வைத்து அனைத்து துரயங்களை போக்குபவன் நீ. 96\nகிருஷ்ண கோபியருடன் நீ விளையாடினாய்\nசிமகா தந்த பூரண் போளி நீ சாப்பிட்டாய். 97\nகருணாசாகரன் நீ, நான் ஒரு துரதிர்ஷ்டசாலி\nசுயநலம் எனது தினமும் உனை போற்றி பாடுவது. 98\nதலையேழுத்தில் சுயநலமில்லை கைவிடாதே நாதா\nநாங்கள் பிச்சைக்காரர்கள் நீதான் எங்கள் தேவா. 99\nதூப் கிராமத்திலிருந்து சாந்து பாய் வந்தான்\nகுதிரையை காணாமல் போனதால் குழப்பத்தில் இருந்தான். 100\nஉன்னருள் பெற்ற சாந்து பாய் குரல் கொடுத்தான்\nகுதிரை கிடைத்தது இனி உன்தன் தாசன். 101\nஉன்தன் புகழ் பாடிய போதேல்லாம்\nகேட்காமலே கிடைக்க செய்தாய் எல்லாம். 102\nநீ இரக்கமுள்ளவன் மற்றும் உதவுகின்றவன்\nசெல்வம் அருளி மற்றும் துயரம் தீர்ப்பவன். 103\nசத்குரு சாய் பாதமே சரணம் சரணம். 104\nநீங்கிவிடும் பக்தன் படும் வேதனை அனைத்தும்\nஅவரவர் க��யால் அனைவருக்கும் சேவை செய்வது நன்று . 105\nமேகனின் பிரமையை நீ போக்கினாய்\nசிவசங்கரனின் திரிசூலம் அவனிடமிருந்து நீ பெற்றாய். 106\nபக்தர்களின் பாதுகாவலன் என்றும் நீதான்\nதினமும் நூலை திரித்து கொண்டிருப்பவன். 107\nதுணியின் நெருப்பு சாம்பலாக்கியது சிக்கல்களை\nஅதில் எரிந்து போகட்டும் பாவங்கள் வேருடன். 108\nயார் மனதில் திடமான நம்பிக்கை உன்மேல் இருப்பின்\nஅவர் கைரேகையும் நீ மாற்றியவன். 109\nஜோதிடம் ஜாதகம் இரண்டையும் வீசி எறிய சொன்னாய்\nஅனைத்து கிரஹங்களும் இயங்குவது உன்னால் தான். 110\nஎந்த இதயத்தில் உன்மேல் பற்று உள்ளதோ\nஎந்த பரிட்சையாயினும் அவர் வெற்றியை அடைவாரே. 111\nசாயி பக்தி முக்தியின் வாசல்\nஅறுத்தான் விரையடித்த மிருகத்தை தாரா. 112\nஞானேஷ்வரி பாராயணம் செய்ய தேவு நினைத்தான்\nஅது நன்று நடக்க அவன் கனவில் தோன்றி வாழ்த்தினாய். 113\nஎந்த இல்லத்தில் நீ மதிப்புடன் இருக்கின்றாயோ\nஅங்கு ஆபத்து ஏதும் நேராது. 114\nசஞ்சீவினிக்கு சமம் உனது ஊதி\nஇட்டு கொண்டால் தீர்க்கும் அனைத்து துயரங்களையும். 115\nயராயினும் மிக அன்புடன் உனை அழைத்தால்\nகாற்று வேகத்தில் நீ அவர் முன் நிற்பாய். 116\nகுதிரை வண்டியை ஜமாநேர் கொண்டு வந்தாய்\nநமது வினையின் உருவத்தை காடினாய். 117\nமைனாவின் இல்லத்தில் தோன்றினாய் சாயி\nபுதல்வன் கிடைக்க மைனா மகிழ்ச்சி அடைந்தாள் சாயி. 118\nசொர்க்கத்திலிருந்து வந்தாய் இந்த பூவியில் நீ\nஅவலநிலை உள்ளவரை காப்பாற்ற அவதரித்தாய் நீ. 119\nசாமாவின் பயங்கர நோயை குணப்படுத்தினாய்\nநம்பிக்கையினால் தான் உயிர் பிழைத்தான். 120\nகைகளை குவித்து சாமா சொன்னான் எனது சாயி\nஉன்தன் விந்தைகளை புரிந்து கொள்ள இயலவில்லை. 121\nமுதலில் எங்களை பயப்பட செய்தாய்\nஉடனடியாக அந்த பயத்திலிருந்து முக்தி பெறவும் செய்தாய். 122\nமும்பையிலிருந்து ஒரு பெண்மணி வந்தாள்\nபிரசவ வலியிலிருந்து முக்தி பெற்றாள். 123\nசமாதியிலுருந்தே அனைத்தும் நடத்தி வருகிறாய்\nநித்திய சத்திய சரஞ்சீவி நல்லிதயங்களில் வாழ்கிறாய். 124\nஅவரின் வாக்களித்ததை நினைவூட்டினாய். 125\nகாசி யாத்திரை போவதை சாமா உன்னிடம் சொல்ல\nஅவனை கயாவில் வரவேற்க காத்திருப்பேன் என்றாய். 126\nதீக்ஷிதுலுவை உன்னிடம் வந்தது அதிசயமே\nஅவன் நொண்டி தனத்தை நீக்கி நல் மனம் தந்தாய். 127\nயார் எந்த உருவத்தில் நினைத்து காலடி படிமேல் வைப்பானோ\nஅதே உ��ுவத்தில் சாயியை காண்பானே அவன். 128\nபாபா நீ எல்லா இடத்திலும் இருக்கின்றாய்\nமூல காரணமின்றி இரு பொருள்களின் மோதலின் விளைவை காண்பிதாய். 129\nஎன் கைபிடித்து நீ லயித்தாய் போல்\nஅனைவருக்கும் சுலபமாக்கிடுவாய் அவரவர் வாழ்க்கையை. 130\nஎதை கேட்டாலும் அதையே கிடைக்க செய்தாய்\nஅற்புதங்களை ஒவ்வொரு நிமிடமும் காட்டினாய். 131\nஏறாளமான பெயர் உள்ளது உனக்கு சாயி பாபா\nஎங்களின் வாழ்க்கை கதையை கேளுங்கள் பாபா. 132\nபாபாவின் பிள்ளை வீட்டாரின் திருமண ஊர்வலமாக்கினர். 133\nசிலம் கையிலிருக்க தாமரை அலங்காரத்தில் நீ\nபுல்லாங்குழல் வாசிக்கும் மோஹனன் வேடத்தில் நீ. 134\nபதினோரு வாக்குகளை பாதுகாக்க நீ\nசமாதி கோயிலை கட்டினாய் நீ. 135\nநீதான் இந்த பிரபஞ்ச நாயகன்\nதுயரங்களை போக்கவல்லன் நீ எல்லாவித உதவியாளன். 136\nஎப்படி நிதி கடலில் கலக்கிறதோ\nஅது போல் அறம் நெறி உன்னிடத்தில் கலந்திருக்கிறது. 137\nஅனைத்து கிரந்தகளின் தத்துவங்களை நன்கு அறிந்தவன்\nஞானேஷ்வரி பாராயணம் படித்தவன். 138\nபைஜா பாய் நன்றி கடனை நிறைவேற்றினாய்\nதாத்யாவிக்கு நீ புது வாழ்வை தந்தாய். 139\nஉன்னில் இந்த பிரபஞ்சம் உள்ளது\nஉனது இந்த மாயை அற்ப்புதமாக உள்ளது. 140\nநீ அர்புதமான சமாதி அமைத்து கொண்டாய் சாயி\nஉன் போல் வெரோருவர் இல்லை என் சாயி. 141\nகாப்பாற்று என்ற குரல் கேட்டதும்\nஓடோடி சென்றாய் ஏழு கடல் தாண்டியும். 142\nவீரன் சைநாபில் விரோதம் மூண்டததுமே\nபாம்பு தவளை தோன்றுமிடம் ஆனதே. 143\nகாப்பாளன் அவன் தந்தையும் வந்தனர் சாயி\nஇருவரின் அபிப்பிராயபேதத்தை பேக்கினாய் சாயி. 144\nஉன்தன் மகிமை நீயே அறிவாய்\nஅநுபவத்தின் மூலம் உண்மையை உணரவைத்தாய். 145\nசத்யம் நித்யம் வுதியே என்றாய் நீ\nசகல நோயயை போக்கும் மருந்தேன நிருபித்தாய் நீ. 146\nஉனை காண கண்களில் தாகம்\nகண்ட பின் குளிர்ந்தது மனம். 147\nஒன்ரே ஒன்று வேண்டுவது சாயி நாதா\nஆசீர்வதிப்பாய் இந்த உறவு விடுபடாமல் இருக்க. 148\nஉனது இந்த படைப்பு சஞ்ஜீவினிக்கு சமம்\nஉயிர் தானம் கிடைக்கும் கேட்பீர் நல்மனதுடன் 149\nதினமும் உச்சரிக்க வேண்டும் இதயத்தில் வைத்திருப்பவனை\nமங்களம் நடக்கும் அமங்களம் நீங்கும். 150\nகிருபை பொழியும் மஹான் சாயி\nஅனைவரும் தினம் பூஜை செய்வோம் சாயி புகழ் பாடி. 151\nஅனைத்து தேவர்களின் திருஉருவம் நீ\nதூய ஆத்மா ஞான ஜோதி நீ. 152\nஉன் நாம ஸ்மரணமே துக்க சாகரத்தை கடக்க செய்யும்\nகுணாதிசயங்களை சொன்னாலே அனைவரின் வாழ்க்கையில் மங்களம் நடக்கும். 153\nஉன் சத்சரித்ர பாராயணம் செய்தால் சகல ஸௌபாக்கியம் கிடைக்கும்\nகுரு சரித்திர நாம ஜபம் ஆயுள் ஆரோக்கியமளிக்கும். 154\nசாயி உன் அனைத்து பக்தர்கள் வாழ்க்கையில் நல்லது நடக்க அருள்வாய்\nஇந்த திவ்ய சத்சரித்ர கீர்த்தனை சாயி சதகுருதேவா உனது பிரசாதம். 155\nஓம் அனந்த கோடி பிரம்மாண்டமான நாயகா ராஜாதிராஜா\nயோகிராஜ் பரபிரம்ம ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாயிநாதா மஹராஜனே போற்றி.\nஇத்துடன் ஸ்ரீ சாயிநாதா கீர்த்தனை சம்பூர்ணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000030848/pajamas_online-game.html", "date_download": "2018-12-17T07:13:37Z", "digest": "sha1:CR623KQJZ7RPUA657YTFPFN5XOYMUVK2", "length": 11133, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பைஜாமாஸ் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பைஜாமாஸ் ஆன்லைன்:\nமக்கள் பள்ளி தோற்றம் பற்றி அல்லது வேலை மிகவும் சேகரிப்பதற்காக இல்லை என்றால், தெருக்களில் பின்னர் மேலும், நாம் அவர்கள் பைஜாமாக்களை உள்ள மக்களை சந்திக்க வேண்டும். இந்த ஆடை எளிய அன்றாட மீது நன்மைகள் உள்ளன. முக்கிய மற்றும் - அது நிச்சயமாக அதன் பயனர் நேசம் இருக்கிறது. துணி பைஜாமாக்களை மிகவும் மென்மையான மற்றும் தளர்வான பின்னர், அந்த குறுகிய மற்றும் ஆடை மூட அவர்களை மாற்ற வேண்டும். . விளையாட்டு விளையாட பைஜாமாஸ் ஆன்லைன்.\nவிளையாட்டு பைஜாமாஸ் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பைஜாமாஸ் சேர்க்கப்பட்டது: 25.08.2014\nவிளையாட்டு அளவு: 0.63 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.82 அவுட் 5 (72 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பைஜாமாஸ் போன்ற விளையாட்டுகள்\nதனித்த தலையில் ஏசிசி அனிம் பதிப்பு\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பைஜாமாஸ் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பைஜாமாஸ் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பைஜாமாஸ், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பைஜாமாஸ் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nதனித்த தலையில் ஏசிசி அனிம் பதிப்பு\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/health/96580", "date_download": "2018-12-17T07:50:38Z", "digest": "sha1:X5NHIMTIQD67YIWTRDY5BW5J6LOOD7C7", "length": 20517, "nlines": 171, "source_domain": "tamilnews.cc", "title": "முதுமை அடைவதை சுட்டிக்காட்டும் 9 முக்கிய அறிகுறிகள்", "raw_content": "\nமுதுமை அடைவதை சுட்டிக்காட்டும் 9 முக்கிய அறிகுறிகள்\nமுதுமை அடைவதை சுட்டிக்காட்டும் 9 முக்கிய அறிகுறிகள்\nவாழ்க்கை முறையும், மரபணுவும் நாம் முதுமை அடைவதை பாதிக்கின்றன.\n\"உயிரியல் ரீதியாக முதுமையடையும்போது உருவாகின்ற எதை பற்றியும் எனக்கு தெரிவதில்லை\"\nஸ்பெயினின் தேசிய புற்றுநோய் ஆய்வு மையத்தின் மருத்துவர் மனுவேல் செர்ரானோவின் இந்த கூற்று கவலையை ஏற்படுத்துகிறது.\nமுதுமையின் அறிகுறி பற்றி புதிய ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவராக இவர். நாட்கள் செல்ல செல்ல நமது உடலுக்குள் நிகழும் முக்கிய செயல்முறைகளை இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் பட்டியலிட்டுள்ளனர்.\n\"இவை தவிர்க்க முடியாத அம்சங்கள்\" என்று பிபிசியிடம் தெரிவித்த செர்ரானோ, \"வாழ்க்கை முற��� அல்லது மரபியல் காரணமாக வேறுபட்ட மக்களிடம் இவை ஏறக்குறைய தெளிவாக தெரியும். இவை எப்போதுமே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன\" என்று தெரிவித்தார்.\nமனிதர் உள்பட பாலூட்டிகள் முதுமை அடைவதை வெளிக்காட்டும் 9 அம்சங்கள்:\nஅதிக தவறுகள் செல்களில் குவியுமானால், செல் புற்றாக உருவாகி பரவக்கூடும்.\n1. டிஎன்ஏ சேதங்கள் அதிகரிப்பு\nசெல்களுக்கு இடையில் கடத்தப்படும் மரபணு குறியீடுதான் நமது டிஎன்ஏ.\nஇந்த செயல்முறையில் நிகழுகின்ற தவறுகளால் முதுமை அடைதல் அதிகரிக்கிறது.\nஇத்தகைய தவறுகள் செல்களில் குவிக்கின்றன.\nஇந்த நிலைமை மரபணு ஸ்திரமின்மை என்று அறியப்படுகிறது. டிஎன்ஏ தவறுகள் ஸ்டெம் செல்களை பாதிக்கிறபோது இது கணிசமான முக்கியத்துவம் வாய்ந்தவை.\nஎல்லா செல்களிலும் மற்ற செயல்பாடுகள் அனைத்தையும் தூண்டுகின்ற செல்தான் ஸ்டெம் செல் எனப்படுகிறது.\nஅதிக தவறுகள் செல்களில் குவியுமானால், செல் புற்றாக உருவாகி பரவக்கூடும்.\nநாம் முதுமையடையும்போது செல்கள் சீர்குலைகின்றன.\nஷூலேசின் ஓரத்தில் பிளாஸ்டிக் முனை இருப்பதுபோல டிஎன்ஏ இழைகளின் ஊரத்தில் காணப்படும் இடைவெளி குரோமசோம்களை பாதுகாக்கின்றது.\nஇவை டெலோமிர்கள் என அழைக்கப்படுகின்றன. வயதாகும்போது இவை மோசமடைவதால் குரோமசோம்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடுகிறது.\nஅவை சரியற்ற முறையில் பெருகி. பிரச்சனைகளை உருவாக்குகின்றன.\nஇவ்வாறு டெலோமிர் மோசமாகுவது நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் மற்றும் தீவிர நோய்த்தடுப்பு இல்லாத நிலையான அஃப்ளாஸ்டிக் ரத்த சோகை ஆகிய நோய்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.\nடெலோமிர்களை நீட்டிக்க செய்கின்ற என்சைம் (enzyme) ஒன்றை பயன்படுத்தி லோமிர்களின் அளவை அதிகரிப்பதில் விஞ்ஞானிகள் ஏற்கெனவே வெற்றி கண்டுள்ளனர்.\nடெலோமிர்களை நீட்டிக்க செய்வது, எலிகளின் ஆயுள்காலத்தை நீட்டிப்பதை சோதனை எலிகளை வைத்து நடத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.\nபல தசாப்தங்களுக்கு முன்னர் இருந்ததைவிட முதியோர் பணக்காரர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\n3. செல் செயல்பாட்டில் பாதிப்பு\nடிஎன்ஏ வெளிப்பாடு என்கிற செயல்முறையை நமது உடல்கள் கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட செல்லில் இருக்கின்ற ஆயிரக்கணக்கான மரபணுக்கள் அந்த செல் என்ன செய்ய வேண்டுமென முடிவு செய்கின்றன. எடுத்துக்காட்டாக, அது தோல் செல்லாக செயல்படுவதா அல்லது மூளையின் செல்லாக செயல்படுவதாக என முடிவு செய்கின்றன.\nஇந்த கட்டளைகள் வழங்கப்படும் முறையை காலமும், வாழ்க்கை முறையும் மாற்றி அமைக்கலாம்.\nஇவ்வாறு செல்கள் எவ்வாறு செயல்பட வேண்டுமோ அதற்கு மாறாக செயல்படலாம்.\nமுதுமை என்பது வெறும் எண்ணிக்கையே\n4. செல்கள் புதுப்பிக்கப்படும் திறனை இழத்தல்\nநமது செல்களில் சேதமடைந்த பகுதிகள் குவிவதை தடுப்பதற்கு, அவற்றை புதுப்பித்து கொள்ளும் திறனை நமது உடல் பெற்றிருக்கிறது.\nஆனால், முதுமை அடைகிறபோது இந்த திறன்கள் குறைகின்றன.\nபின்னர் செல்களில் பயனற்ற அல்லது அமில புரதங்கள் சேர்கின்றன. அவற்றில் சில அப்சைமர்ஸ் மற்றும் பார்கின்சன்ஸ் நோய்கள் மற்றும் கண்புரையோடு தொடர்புடையவை.\nகொழுப்பு மற்றும் சர்க்கரை போன்றவற்றை கையாளும் செயல்திறனை செல்கள் இழக்கின்றன.\n5. செல் வளர்சிதை மாற்றம் கட்டுப்பாட்டை இழத்தல்\nகாலம் செல்ல செல்ல கொழுப்பு மற்றும் சர்க்கரை பொருட்களை செயல்முறை படுத்தும் திறனை செல்கள் இழக்கின்றன.\nஇதனால், நீரிழிவு உருவாகலாம். உதாரணமாக, செல்களில் வந்து சேர்கின்ற ஊட்டச்சத்துக்களை வளர்சிதை மாற்றம் செய்ய முடியாமல் போகலாம்.\nஇந்த காரணத்தால்தான் வயது அடிப்படையிலான நீரிழிவு பொதுவாக காணப்படுகிறது. முதிய வயதுடைய உடலால் சாப்பிடப்படுகின்ற அனைத்தையும் செயல்முறை செய்ய முடிவதில்லை.\nமீளுருவாகும் தன்மையை செல்கள் படிப்படியாக இழக்கின்றன.\n6. வேலை செய்வதை நிறுத்தும் செல் இழைமணி\nசெல்களுக்கு சக்தியை வழங்குவது இந்த செல் இழைமணிதான். ஆனால், ஆண்டுகள் கடந்து செல்கிறபோது அவை செய்திறன் இழந்துவிடுகின்றன.\nஇவை தவறாக செயல்படுவது டிஎன்ஏக்கு பாதிப்பாக அமையும்.\nசெல் இழைமணியின் செயல்பாட்டை சரிசெய்வது பாலூட்டிகளில் ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம் என்று சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.\nஜூன் மாதம் நேச்சர் என்கிற அறிவியல் சஞ்சிகையில் வெளியானதோர் ஆய்வில், செல் மணிஇழையின் செயல்திறனை திரும்பபெற செய்து, சோதனை எலியில் ஏற்பட்டிருந்த சுருக்கங்களை சரி செய்ய முடிந்த்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமதுமை அடைவதில் மேம்பாட்டை அறிவியலும், மருத்துவமும் நமக்கு தந்துள்ளன.\n7. பாதிக்கப்பட்டாலும் வேலை செய்வதாக மாறும் செல்கள்\nதீங்கான செல்களை உற்பத்தி செய்வதை தவிர்ப்பதற்காக, ஒரு செல் அதிகமாக சேதமடைந்து விட்டது என்றால் செல் பிரிவதை நிறுத்திவிடுகிறது.\nஇந்த செல் பிரிவதை நிறுத்திவிடுகிறது. இறந்து போவதில்லை. வயதானதாக அறியப்படும் இந்த செல் அதற்கு அருகிலுள்ள பிற செல்களை பாதிப்படைய செய்து, உடல் முழுவதும் வீக்கத்தை பரப்ப செய்யலாம்.\nகாலம் செல்ல செல்ல, வயது அதிகம் ஆக ஆக இத்தகைய வயதான செல்கள் அதிகமாக குவிகின்றன.\nசோதனை எலிகளில் இத்தகைய செல்களை அகற்றிவிடுவதன் மூலம் முதுமையின் சில பாதிப்புக்களில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.\nமுதுமை அடைவதை தடுக்க முடியாது. ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் மட்டுப்படுத்தப்படலாம்.\n8.சக்தியின்றி போகும் ஸ்டெம் செல்கள்\nமீளுருவாக்கி கொள்ளும சக்தியில் குறைவு ஏற்படுவது முதுமை அடைவதன் மிகவும் தெளிவான குணநலன்களாகும்.\nஸ்டெம் செல்கள் படிப்படியாக சக்தி குறைந்து, மீளுருவாக்கி கொள்ளும் செயல்திறனை இழந்து விடுகின்றன.\nஸ்டெம் செல்கள் மீளுருவாக்கும் சக்தி பெறுவதன் மூலம் உடல் முதுமையை வெளிப்படுத்துவதை மாற்றிக்கொள்ளலாம்.\nஎன்றுமே இளைமையாக இருப்பது என்பது எட்டாக்கனி.\n9. செல்கள் ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாற்றத்தை நிறுத்துதல்\nசெல்கள் ஒன்றோடு ஒன்று தொடர் தகவல் தொடர்பில் இருந்து வருகின்றன. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இந்த திறனும் குறைந்து போகிறது.\nஇதனால் வீக்கம் உருவாக்கி, தொடர்ந்து தகவல்களை பரிமாறி கொள்வதில் இன்னும் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.\nஇதன் விளைவாக, நோய்க்கிருமிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் உயிரணுக்களின் முன்னிலையில் எச்சரிக்கையாக இருக்கும் உணர்வை அவை இழந்துவிடுகின்றன.\nஉடலின் உள்ளே நிகழும் முதுமை செயல்முறை பற்றிய ஆய்வுகள், உடல் உறுப்புகளின் மற்றும் திசுக்களின் பொதுவான நலிவடைதலை மருந்துகள் மெதுவாக நடைபெற செய்ய முடியும் என்று செர்ரானோ தெரிவிக்கிறார்.\nஇந்த முதுமை அடையும் நிகழ்வுகளை தவிர்க்க முடியாது என்றாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் அதனை மட்டுப்படுத்திவிட முடியும் என்கிறார் அவர்.\nபல தசாப்பதங்களுக்கு முன்னர் வாழ்ந்த முதியோரைவிட இப்போதைய முதியோர் அதிக பணக்காரர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் உள்ளனர். நாம் முதியவர்களாகி விட்டாலும் வாழ்க்கையை அனுபவிப்போம் என்கிறார் செர்ரானோ.\nஉங்களின் காதலி /மனைவி/ இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை\nவிதைப்பை வீக்கப் பிரச்சனைகள் – அறிகுறிகள் மற்றும் சிகிச்சை\nசிறுநீரகம் பாதித்து இருப்பதற்கான அறிகுறிகள்\nமார்பக புற்றுநோய்: சுயபரிசோதனை செய்வது எப்படி\nமார்பக புற்றுநோய்: சுயபரிசோதனை செய்வது எப்படி\nஆண்களே,இந்த டெஸ்டுகளை இப்போதே எடுக்க வேண்டும்\nபெண்களுடைய உயிரணுக்களின் ஆயுள்காலம் எவ்வளவு தெரியுமா\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4-18/", "date_download": "2018-12-17T08:37:57Z", "digest": "sha1:EIYDA2PKRBNTTRMM47E5QTQSRQ3F2CVH", "length": 11268, "nlines": 134, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 9 ஆம் மாநில மாநாட்டின் விழா தொகுப்பு – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப���பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\nதலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 9 ஆம் மாநில மாநாட்டின் விழா தொகுப்பு\nPrevious தந்தைக்கு மகளை திருமணம் செய்து வைத்த தாய் ….\nNext தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 9 ஆம் ஆண்டு மாநில மாநாட்டின் தொகுப்பு\nசென்னையில் நடு ரோட்டில் ரூ.2000 கோடியுடன் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி.. குவிந்த பொதுமக்கள்..\nசென்னையில் நடு ரோட்டில் ரூ.2000 கோடி.. குவிந்த பொதுமக்கள்.. சென்னை: அமைந்தகரை பகுதியில் ரூ.2,000 கோடியுடன் பழுதாகி நின்ற கன்டெய்னர் …\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\nவேஷ்டியால் மூடி வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிலை.. வெடித்த புது சர்ச்சை..\n மத ரீதியான சாயங்களை பூசும் பாஜக..\nபெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்.. விஜயை எச்சரிக்கும் நிர்மலா பெரியசாமி..\nரூ.200 கோடி அல்ல ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் அது நடக்காது.\nஅஜித் ரசிகர்களுக்கு ‘தல தீபாவளி’ விருந்தாக வந்திருக்கிறது..\nதங்கம் விலை அதிரடி உயர்வு…தங்கத்தின் தேவை மந்தமாகும் – உலக தங்க கவுன்சில்\nநவம்பர் 2018 – மாத ராசி பலன்கள்\n20 பேய்களுடன் செக்ஸ் உறவு .. இளம் பெண் அதிரடி ..\nசின்னம்மா தான் அடுத்த முதல்வர்… முகத்திரையை கிழித்த தினகரன் அணி கென்னடி…\n மீ டூ விவகாரத்தால் சினிமாவுக்கு டாட்டா..\nமாணவிகளை தவறாக வழிநடத்திய நிர்மலா தேவிக்கு 10 பேருடன் அடுத்தடுத்து நெருக்கமான தொடர்புகள்..\nவயசான ரஜினி , கமல் கட்சி காணாமல் போகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1893", "date_download": "2018-12-17T08:59:05Z", "digest": "sha1:XURQ5PMGUEETZACHDRX4HO7FQP2VTZD6", "length": 16076, "nlines": 206, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | தெய்வநாயகப் பெருமாள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு தெய்வநாயகப் பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு தெய்வநாயகப் பெருமாள் திருக்கோயில்\nமூலவர் : தெய்வநாயகப் பெருமாள்\nஅம்மன்/தாயார் : ஸ்ரீதேவி பூதேவி\nதெய்வநாயகப் பெருமாளின் உற்சவ மூர்த்தியின் திருவீதியுலா மிகச் சிறப்பாக நடைபெறும்.\nதிருவாய்மொழிப் பிள்ளை அவதரித்த தலம்.\nகாலை 4 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு தெய்வநாயகப் பெருமாள் திருக்கோயில், கொந்தகை, மதுரை மாவட்டம்.\nநின்ற திருக்கோலத்தில், ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக தெய்வநாயகப் பெருமாள் காட்சி தரும் அழகே அழகு உபயநாச்சிமார்களுடன் உற்சவரும் கொள்ளை அழகுடன் சேவை சாதிக்கிறார்.\nபித்ரு தோஷம் நீங்கவும், பரம்பரையில் எப்போதோ எவருக்கோ கிடைத்த சாபம் நீங்கவும், திருமணத் தடை நீங்கவும், பிள்ளைச் செல்வம் கிடைக்கவும், பக்தர்கள் இங்குள்ள பெருமாளை வழிபட்டுச் செல்கின்றனர்.\nவேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர��கள் இங்குள்ள தெய்வநாயகப் பெருமாளுக்கு திருமஞ்சனம் சார்த்தி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.\nவருடம் முழுவதும் பெரிதாய் இங்கு கூட்டம் வருவதில்லை என்றாலும், புரட்டாசி வந்துவிட்டால், அந்த மாதம் முழுவதும் எங்கிருந்தெல்லாமோ வந்து, தரிசித்துச் செல்கிறார்கள் பக்தர்கள். குறிப்பாக, புரட்டாசி திருவோண நட்சத்திர நாளில், இங்கு பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். மாலையில்.. தெய்வநாயகப் பெருமாளின் உற்சவ மூர்த்தி திருவீதியுலா வருவதைத் தரிசிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, வரம் பெற்றுச் செல்கின்றனர். புரட்டாசி சனிக்கிழமைகளில் வந்து பெருமாளைத் தரிசிப்பதும் சிறப்பு. அந்த நாளில் வந்து வணங்கினால், இல்லறத்தில் இனிமையையும் உத்தியோகத்தில் உயர்வையும் வழங்கி அருள்வார் பெருமாள், மூன்றாவது சனிக்கிழமையில், மழை வேண்டி வேத பாராயணம் முழங்க, பெருமாளுக்குத் திருமஞ்சனம் சார்த்தி வழிபடுவதும் வழக்கம்.\nகுந்திதேவி சதுர்வேதி மங்கலம் என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஊர், இப்போது கொந்தகை என அழைக்கப்படுகிறது. மதுரையை ஆட்சி செய்த மன்னன், தன் மகள் சித்ராங்கதையை அர்ஜுனனுக்குத் திருமணம் செய்து வைத்தான். மேலும், அவர்கள் வாழ்வதற்கு ஒரு கிராமத்தையே நிர்மாணித்துக் கொடுத்தான். அந்த ஊருக்கு, அர்ஜுனனின் தாயார் குந்திதேவியின் பெயரையே சூட்டினான் என்கிறது தல வரலாறு. அதையடுத்து, அங்கே ஒரு கோயிலைக் கட்டி, அந்தணர்களைக் குடியமர்த்தி, நித்திய வழிபாட்டுக்கும் வழிவகைகள் செய்தான் மன்னன். தவிர, திருவாய்மொழிப் பிள்ளை அவதரித்த தலம் என்கிற சிறப்பும் இந்த ஊருக்கும் உண்டு.\nஅதிசயத்தின் அடிப்படையில்: திருவாய்மொழிப் பிள்ளை அவதரித்த தலம்.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nமதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில், சுமார் 15 கி.மீ. தொலைவிலும், வைகையாற்றின் தென்கரைப் பகுதியில் திருப்புவனத்துக்கு அருகில் உள்ள சிலைமானில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலும் உள்ளது கொந்தகை.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாண்டியன் ஹோட்டல் போன்: +91 - 452 - 435 6789\nஹோட்டல் தமிழ்நாடு போன்: +91 - 452 - 253 7461 (5 லைன்ஸ்)\nஹோட்டல் நார்த்கேட் போன்: +91 - 452 - 438 3030 (4 லைன்ஸ்), 252 3030 (4 லைன்ஸ்)\nஹோட்டல் கோல்டன் பார்க் போன்: +91 - 452 - 235 0863\nஹோட்டல் ஜெயசக்தி போன்: +91 - 452 - 230 0789\nஅருள்மிகு தெய்வநாயகப் பெருமாள் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/03/blog-post_30.html", "date_download": "2018-12-17T07:11:45Z", "digest": "sha1:VIL2DR5EVLUHWVZNH567VKHF4L7GBTNW", "length": 11411, "nlines": 36, "source_domain": "www.kalvisolai.in", "title": "அடுத்த ஆண்டு முதல் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் பாட புத்தகங்களில் புதிய வசதி மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்", "raw_content": "\nஅடுத்த ஆண்டு முதல் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் பாட புத்தகங்களில் புதிய வசதி மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nஅடுத்த ஆண்டு முதல் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் பாட புத்தகங்களில் புதிய வசதி மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல் | தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) தயாரிக்கும் பாட புத்தகங்களில் அடுத்த ஆண்டு (2019-20) முதல் கருப்பு மற்றும் வெள்ளை சதுர வடிவிலான \"கியூ ஆர் கோடு\" என்ற புதிய வசதி இடம்பெறும் என்றும், நவீன கேமரா செல்போன் மூலம் அந்த கியூ ஆர் கோடை பயன்படுத்தி பாடங்கள் தொடர்பான கூடுதல் தகவல்களை பதிவிறக்கம் செய்து மாணவர்கள் படித்துக் கொள்ளலாம் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் மேலும் கூறுகையில், 2017-18-ம் ஆண்டு முதல் 2019-20-ம் ஆண்டு வரை மாணவர்கள் பெற்ற கல்விக்கடனுக்கான வட்டி சுமை ரூ.6,600 கோடியை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் ரூ.4½ லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் ரூ.7½ லட்சம் வரையிலான கல்விக்கடனுக்கான வட்டி சுமையை அரசு ஏற்கும் என்று கூறினார். மேலும் கல்விக்கடன் பெறும் மாணவர்கள், படிப்பை முடிக்கும் காலத்துடன் மேலும் ஒரு ஆண்டு வரை கடனுக்கான வட்டி தொகையை செலுத்தவேண்டியது இல்லை என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கே���்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆச���ரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/01/blog-post_24.html", "date_download": "2018-12-17T07:19:28Z", "digest": "sha1:ZBZB4737PNGBT52M6PZA5DN5M52NP2BO", "length": 24656, "nlines": 239, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: சாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்\nசாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்\nஅழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் அடிப்படையே நம் சமைலறை தானே. வெறும் ருசியாக சமையல் செய்து சாப்பிட்டால் மட்டும் போதாது. சமைக்க உபயோகப்படுத்தும் காய்கறிகளைக் கொண்டும், சாப்பிடும் பழங்களைக் கொண்டுமே நம்மை அழகுபடுத்திக் கொள்ளலாம்.\n''ப்யூட்டி பார்லர் செல்ல எனக்கு நேரமில்லை, பணம் செலவழக்க என்னால் முடியாது, செயற்கைப் பொருட்களை உபயோகித்தால் என் முக அழகு கெட்டு விடும்'' என்று எண்ணுபவர்களுக்காக இந்த அத்தியாயம்.\nஇயற்கையான பல பொருட்களை நாங்களும் அழகு நிலையங்களில் உபயோகப்படுத்துகிறோம். அதே பொருட்களை நீங்களும் உபயோகித்து சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்கலாம்.\nஅதற்கான டிப்ஸ் இதோ முட்டை கோசை வேக வைத்து, அந்த நீரில் முகம் கழுவினால், பளிச்சென்று இருக்கும். (ஒரு சிலருக்கு பச்சையாக உபயோகப்படுத்துவது சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும்)\nகேரட் சாற்றுடன் பால் 2 டீ ஸ்பூன் கலந்து முகத்தில் தேய்க்கலாம். இதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது குறிப்பாக உலர் சருமத்திற்கு மிகவும் சிறந்ததாகும்.\nஉருளைக் கிழங்கை பச்சையாகத் துருவி, அதன் சாற்றை சருமத்தில் பூசும்பொழுது, சருமத்திற்கு குளிர்ச்சியும் பளபளப்பும் கிடைக்கும்.\nஅகத்திக் கீரையை அரைத்து, அதன் சாறை முகத்தில் பூசவும், 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், முகம் பிரகாசமாக இருக்கும். இதை வாரத்தில் ஒரு முறை செய்யலாம்.\nபர பிரச்சினைக்கும், கண் அடியில் உள்ள கருவளையத்தைப் போக்கவும், உருளைக் கிழங்கு சாற்றில் பஞ்சை நனைத்துத் தேய்த்து வரலாம்.\nவெள்ளரிக்காய் நிற மேம்பாட்டிற்காகவும், தேன் உங்களது நிறம் கருமையடையாமலும், இளநீர் உஷ்ணத்திலிருந்தும், உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும்.\nமுகத்தில் அதிகமாக வேர்க்குரு இருந்தால் உருளைக் கிழங்கு சாறு, தர்பூசணி சாறு, நுங்கு, இளநீர் ஆகியவற்றை அடிக்கடி தடவி வந்தால் வேர்க்குரு மறையும்.\nஅதி மதுரத்தை வெந்நீரில் சிறிது நேரம் போட்டு அதை அரைத்து, அதன் சாறை முகத்தில் பூசலாம். அல்லது பாலுடன் சேர்த்து முகத்தில் பூசலாம்.\nநமது சருமத்திற்கு பி.காம்ப்ளக்ஸ் அவசியமானது. பருவினால் கூடிய தழும்பைத் தடுக்க ஈஸ்ட்டும், அதிமதுரப் பவுடரும் கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் தழும்பு மறையும்.\nதக்காளி உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடியது. அதிலுள்ள சிலிகான் சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்கும். தக்காளி ஜூஸ் இரத்த விருத்திக்கு உகந்தது. இதில் வைட்டமின் 'சி' உள்ளதால் தோலில் தடவி பத்து நிமிடங்கள் கழித்துக் கழுவினால் பளபளப்பு கிடைக்கும்.\n(தக்காளி சேர்த்தால் சருமத்தில் அரிப்பு ஏற்படுவதாக உணர்பவர்கள், அலர்ஜி உள்ளவர்கள் தக்காளி உபயோகிப்பதைத் தவிர்க்கவும்)\nவெயில் காலத்தில் அதிகமாகக் கிடைக்கக்கூடிய தர்பூசணியில் 90 நீர்ச்சத்து இருக்கிறது. இதை சாப்பிடுவதும் உடலுக்க நல்லது.\nதர்பூசணி சாற்றுடன் (2 ஸ்பூன்) முல்தானி மெட்டி ஒரு ஸ்பூன் கலந்து முகத்தில் பூசிக் கழுவினால் குளிர்ச்சியாக இருக்கும்.\nஎண்ணெய் சருமத்தைக் கொண்டர்வகள் ஆரஞ்சு, எலுமிச்சைச் சாறை அப்படியே முகத்தில் தடவக் கூடாது. அதனுடன் நீர் கலந்து தேய்க்கலாம்.\nஎலுமிச்சம் பழச்சாற்றுடன், பால் சிறிது கலந்து 5லிருந்து 20 நிமிடங்கள் ஊற வைத்து முகத்தில் கழுவலாம்.\nவெள்ளரிக்காய், தர்பூசணிச் சாறை சம அளவில் (1 ஸ்பூன்) எடுத்துக் கொண்டு, அதனுடன் ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.\nஎலுமிச்சம் பழச் சாறுடன் கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சேர்த்துப் பூசினால் முகம் பளபளப்பாகும். (சாதாரண விரலி மஞ்சள் சிலருக்கு அலர்ஜியாகி தோலில் அரிப்பை ஏற்படுத்தும். இதேபோல் முகத்தில் பருக்கள் இருப்பவர்கள் சிட்ரஸ் கலந்த பழ வகைகளைப் பூசுவதைத் தவிர்க்கவும். அவர்கள் எந்த விதமான அழகு சம்பந்தப்பட்ட பலமான சிகிச்சையையும் எடுக்கக் கூடாது.\nகேவோலின் பவுடர் ஒரு டீ ஸ்பூன், ஆரஞ்சுச் சாறு ஒரு டீஸ்பூன், சிறிது நிர் கலந்து பூசினால், எண்ணெய் வழியும் முகம் ஃப்ரெஷ்ஷான தோற்றத்துடன் இருக்கும்.\nபழ வகைகளை முகத்தில் பூசிக் கழுவலாம். ஆனால் எல்லாப் பழங்களையும் உபயோகப்படுத்த முடியாது.\nமஞ்சள் வாழைப்பழம் உலர் சருமத்திற்கு நல்லது. வாழைப்பழத்தை மசித்து அதனுடன் சிறிது பால் அல்லது பால் பவுடர் முகத்தில் தடவலாம். இதனால் முகம் பளபளவென்றாகும்.\nஆப்பிளை வேக வைத்து தோலை நீங்கி, உள்ளிருக்கும் கூழை முகத்தில் தடவலாம். இதனால் முகம் பளபளவென்றாகும்.\nஎண்ணெய்ப் பசை சருமத்திற்கு அன்னாசிப் பழம் சாறுடன் பால் அல்லது பால் பவுடர் கலந்து முகத்தில் போடவும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின் மகம் கழுவினால் பளிச் சென்றிருக்கும்.\nபேரீச்சம் பழத்தைப் பால் அல்லது வெந்நீரில் ஊற வைக்கவும். அதை விழுதாக்கி அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தேய்க்கவும். (முடி இருக்கும் இடத்தைத் தவிர்த்து விடவும்.) 15லிருந்து 20 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கழுவவும். இது சிறந்த ப்ளீச்சாகவும் செயல்படுகிறது.\nபட்டர் ஃப்ரூட் எனப்படும் அவகோடா பழத்தினுள் இருக்கும் கூழை முகத்தில் தடவினால், முகம் பிரகாசமாக இருக்கும்.\nபப்பாளி நல்ல நிறத்தைக் கொடுக்கக் கூடியது. ஆனால் உடலில் உஷ்ணம் அதிகமாக இருப்பவர்கள் அடிக்கடி இதை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.\nசரியான வேளையில், சரியான முறையில் சாப்பிடுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவில் 25 சதவீதம் அரிசி வகை இருக்க வேண்டும். மீதமுள்ள 75 சதவீதம் புரோட்டீன், கால்சியம், வைட்டமின் மற்றும் இதர சத்துக்கள் இருக்க வேண்டும். இவை அனைத்தும் காய்கறி, பழங்கள், கீரை வகைகளில் கிடைக்கின்றன.\nநார்ச் சாத்துள்ள உணவு வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். கிழங்கு வகைகள், எண்ணெயில் பொரித்த பண்டங்கள், கொழுப்பு, இனிப்பு நிறைந்த பதார்த்தங்கள் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிருங்கள். பிறகென்ன எப்பொழுதுமே நீங்கள் அழகு ராணிகளாகவும், அழகு ராஜாக்களுமாகத் திகழ்வீர்கள்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகால் விரல் நகங்கள் பராமரிக்க வழிகள்\nநெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா\nஇறந்தோரின் பெயரால் செய்யபடும் புதுமைகள் (பித் அத்க...\nஎப்போதும் உற்சாகமாக திகழ்வதற்கு சில எளிய வழிகள்\nகேஸ் விபத்துக்களும், நாம் அறிய வேண்டியவைகளும்…\nபருக்களால் ஏற்படும் தழும்புகள் மறைய எளிய வழிகள்\nசாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்\nபொடுகுத் தொல்லை போக்க சிறந்த வழி இதோ\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள்\nகுழந்தைக்கு கொடுக்கும் கொலஸ்ட்ரம் பாலின் நன்மை தெர...\nபணம் கொட்டும் பழங்கால நாணயங்கள்\nமரணத்தைப் பரிசளிக்கும் இனிப்பு நிறைந்த மென்பானங்கள...\nகர்ப்ப காலத்தில் விமானப் பயணம் பாதுகாப்பானதா\nகடமையன குளிப்பு என்றால் என்ன\nஇறைச்சிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளே அதிக ஆபத்...\nகம்ப்யூட்டர் மவுஸின் மகத்தான பயன்பாடுகள்.\nபகலில் குட்டித் தூக்கம் நல்லதா சோம்பேறித்தனமானதா\nமாணவர்களுக்கு போசாக்கான அவசர உணவுகள்\nஉங்கள் முக அழகைப் பாதிக்கிறதா கருவளையம் \nஅல்சரின் அறிகுறிகளும் அதை குணப்படுத்துவதற்கான வழிக...\n18 வகையான வலிகளுக்கான சிறந்த நிவாரணிகள்\nஉண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள்\nஅனைத்து உலாவிகளுக்குமான ஷார்ட் கட் கீகள்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன���--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/hari-suriya-team-up-again-045999.html", "date_download": "2018-12-17T07:04:20Z", "digest": "sha1:6AMFHTXBNI566SFEL2P7WCMPYPVYVGLP", "length": 10099, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் சேரும் ஹரி-சூர்யா கூட்டணி: அட, அந்த படம் இல்லப்பா... | Hari, Suriya to team up again - Tamil Filmibeat", "raw_content": "\n» மீண்டும் சேரும் ஹரி-சூர்யா கூட்டணி: அட, அந்த படம் இல்லப்பா...\nமீண்டும் சேரும் ஹரி-சூர்யா கூட்டணி: அட, அந்த படம் இல்லப்பா...\nசென்னை: இயக்குனர் ஹரி-சூர்யா மீண்டும் கூட்டணி சேர்கிறார்கள்.\nஹரி இயக்கத்தில் சூர்யா முதல்முதலாக நடித்த படம் ஆறு. அதன் பிறகு வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார். சிங்கம் 4 எடுக்கும் திட்டமும் வைத்துள்ளார் ஹரி.\nஇந்நிலையில் ஹரி-சூர்யா மீண்டும் கூட்டணி சேர்கிறார்கள். அட, சிங்கம் 4 படத்திற்கு அல்ல. புதிதாக ஒரு கதையை படமாக்க உள்ளார்கள். சிங்கம் 4 எடுக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகுமாம்.\nசூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு செல்வராகவன் படத்தில் நடிக்கிறார். செல்வா படத்தை முடித்த பிறகு ஹரி இயக்கத்தில் நடிக்கிறாராம் சூர்யா.\nஹரி விக்ரமை வைத்து சாமி 2 படத்தை எடுக்க உள்ளார். அதன் பிறகு சூர்யாவை இயக்குகிறார்.\nபோதைப் பொருள் வைத்திருந்த டிவி நடிகை கைது\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால�� பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n: கோர்த்துவிடும் நெட்டிசன்ஸ் #PeriyarKuthu\nஇதுக்கு தான் ஐஸ்வர்யா ராயை கல்யாணத்துக்கு கூப்பிடக் கூடாதுங்குறது\nஇயக்குனரை திருமணம் செய்த நடிகை: காரணம் 'இமைக்கா நொடிகள்' வில்லன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-cyber-shot-dsc-s5000-point-shoot-digital-camera-silver-price-pG0hX.html", "date_download": "2018-12-17T08:01:01Z", "digest": "sha1:ZO5AQFFQITJGWXA73SHBYHMT7RUMMNHT", "length": 23987, "nlines": 420, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௫௦௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௫௦௦௦ பாயிண்ட் சுட\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௫௦௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க��� ஸஃ௫௦௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௫௦௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௫௦௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௫௦௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௫௦௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௫௦௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்கிராம, பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௫௦௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 4,790))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௫௦௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௫௦௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௫௦௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 35 மதிப்பீடுகள்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௫௦௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் - விலை வரலாறு\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௫௦௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Sony Lens\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14.1 MP\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 8 sec sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் TV out\nபிகிடுறே அங்கிள் 26 mm Wide-angle\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230400\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 4:3, 3:2, 16:9\nசிஸ்டம் ரெகுபீரெமெண்ட்ஸ் Windows Vista, XP, 2000\nஇன்புஇலட் மெமரி 10 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபேட்டரி டிபே AA Battery\n( 105 மதிப்புரைகள் )\n( 35 மதிப்புரைகள் )\n( 53 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் ஸஃ௫௦௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\n4.1/5 (35 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000042", "date_download": "2018-12-17T06:54:49Z", "digest": "sha1:6QFHDK5TV2XJ47XZYY3NFAAHTLWXHO66", "length": 2820, "nlines": 16, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nகல்வியியல் துறையில் ஆய்வாளராகவும், பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணிபுரிந்தவர். கல்வியியலை தமிழ்மொழி மூலம் கற்பித்த முன்னோடி. தமிழ்மொழி மூலம் உயர்நிலையான ஆய்வுகளை மேற்கொள்ள முடியுமென்பதை நிரூபணமாக்கியவர். தாய்மொழிக் கல்வி வாயிலாகவே புதிய கண்டுபிடிப்புக்களையும் அறிவுருவாக்கச் செயற்பாடுகளையும் மேற்கொண்டவர். கல்வித் தத்துவம் தொடர்பான விரிநிலை சிந்தனையும் ஆழமான தரிசனமும் கொண்டவர். இதனால் சில நூல்களையும், கட்டுரைகளையும் ஆக்கியவர். கல்வித் தத்துவத்தை உயர்நிலையில் எடுத்துரைப்பதற்குரிய வலுவான மொழிக்கட்டமைப்பைத் தமிழில் உருவாக்கியவர். கல்வியியல் சார்ந்த பல எண்ணக்கருக்களையும் தமிழில் உருவாக்கியவர். மேலைத்தேய, கீழைத்தேய தத்துவ சிந்தனை மரபுகளுடன் ஊடாடி நமக்கான அறிகைமரபை கல்விமரபை மீள்கண்டுபிடிப்பதிலும் முனைப்புடன் செயற்பட்டவர்.\n2012 - கல்வியியல் - கல்வியியற் சிந்தனைகள்\n2011 - கல்வியியல் - கல்வித் தத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frutarians.blogspot.com/2014/08/75000.html", "date_download": "2018-12-17T06:59:21Z", "digest": "sha1:BRGYUZUNVQ4OYKXLVONFH65AVEHVALZM", "length": 8410, "nlines": 176, "source_domain": "frutarians.blogspot.com", "title": "வாழி நலம��� சூழ: 75000 பார்வைகள்", "raw_content": "\nஇயற்கை நலவாழ்வியல் நெறிகளின் திரட்டு\nவியாழன், 14 ஆகஸ்ட், 2014\n75000 பார்வைகளை இந்த வலைப்பூவில் பதித்த ஆதரவாளர்கள் அனைவருக்கும் இதய நன்றி.\nஇடுகையிட்டது Ashvin Ji நேரம் பிற்பகல் 3:55\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசர்க்கரை குறைபாட்டினை நீக்கும் இயற்கை மருத்துவம்.\nஇயற்கை மருத்துவம் (27) ஆரோக்கியம் ஆனந்தம் (19) இயற்கை நலவாழ்வியல் தொடர் (17) இரதி லோகநாதன் (16) சர்க்கரை நோய் (10) இயற்கை நலவாழ்வியல் (6) நூல் அறிமுகம் (4) Aji-No-Moto (2) DR.Bimal Sajjar (2) இயற்கை உணவு (2) காரத்தன்மை (2) புற்றுநோய் (2) மூ.ஆ.அப்பன் (2) யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன் (2) ''நல்ல உடல் நல்ல மனம்'' (1) 'பேக்' செய்த உணவு (1) : மருந்தே உணவு; மருந்தே உணவு;உணவே மருந்து. (1) அஜினோமோட்டோ. (1) அமிலத்தன்மை (1) ஆர்கானிக் (1) இதய ஆரோக்கியம் (1) இதயத்துக்கு எதிரி எண்ணெய் (1) இதயநோய் (1) இயற்கை நல வாழ்வியல் (1) இயற்கை பால் (1) இயற்கையே ஆண்டவன் (1) உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை (1) உணவே மருத்துவம் (1) கனி இருப்ப (1) கான்சர் (1) குருதி பேதம் (1) சூரிய நமஸ்காரம் (1) ஜலநேத்தி கிரியா (1) தண்ணீரே சிறந்த மருந்து.... (1) தர்ப்பூசணி (1) தினமலர் பேட்டி (1) நார்ச்சத்து (1) நின்று கொல்லும் நீரிழிவு (1) நீர் சிகிச்சை (1) நோயற்ற வாழ்வு (1) புத்தகம் அறிமுகம். நோய்கள் நீங்க எனிமா (1) மகரிஷி க.அருணாசலம் (1) மகாத்மா காந்தி (1) மருத்துவ குணங்கள் (1) மருந்தாகும் பழங்கள் (1) மா.உலகநாதன் (1) மாதுளம் பழ ஜூஸ் (1) மூக்கு கழுவும் உபகரணம் (1) யோகாசனங்கள் (1) யோகாவால் இளமை (1) ரத்த வகைக்கேற்ற உணவு (1) லிச்சிப் பழம் (1) வாக்கிங் (1) வாய்விட்டு சிரி (1) வாழ வைக்கும் வாழை (1) வாழி நலம் சூழ....இயற்கை நலவாழ்வியல் (1) வாழை‌ப்பழ‌ம் (1)\n அழகிய மணவாளத்தின் கதி என்ன\nபச்சை குத்துதல் புற்று நோய் வருமா\nபுத்திளம் பூங்கொத்தாய் ஒரு புத்தாண்டு பூத்தது.\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2015/09/blog-post_25.html", "date_download": "2018-12-17T08:07:28Z", "digest": "sha1:PXDWN64DJ45BH36ETNNW35LYGDPOELAC", "length": 32052, "nlines": 507, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: மனிதம் மறக்காதே மனிதா !", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவெள்ளி, செப்டம்பர் 25, 2015\nமதம் சொன்னதாம் மறந்து விடு மனிதா\nமனிதம் உண்டே மறக்காதே மனிதா\nஉன் ���ானம் பேச புறப்படுவாய் மனிதா\nஏதும் செவியில் ஏற்றிடாதே மனிதா\nஇனமாம், ஜாதியாம் கணக்கில்லை மனிதா\nஅன்பாய், அறமாய் கடந்து வா மனிதா\nதுன்பம் வரும் போதெல்லாம் மனிதா\nதுவண்டு போய் விடாதே மனிதா\nதுணிவே துணை என்று மனிதா\nதுணிச்சலுடன் எதிர் கொள் மனிதா\nநாடு விட்டு பறந்தாலும் மனிதா\nகண்டம் விட்டு கடந்தாலும் மனிதா\nதிரும்பி வந்து விடு மனிதா\nஇந்தியனாய் வாழ்ந்து வா மனிதா\nதமிழனாய் நிமிர்ந்து நில் மனிதா\nஉற்றாரின் உறவு வேண்டும் மனிதா\nபெற்ற செல்வமும் பறந்திடுமே மனிதா\nபணம் மட்டும் வாழ்க்கையில்லை மனிதா\nபந்த பாசங்களும் வேண்டியதே மனிதா\nஇன்பம் மட்டும் இணைந்து வராது மனிதா\nஇணைந்தே துன்பமும் கூட வரும் மனிதா\nபுதுக்கோட்டை பதிவர் திருவிழா நடத்தும் மின் இலக்கிய போட்டிகள் 2015க்காக எழுதப்பட்டது (வகை 4) கவிதை\nE 50 லட்சம் பொற்காசுகள் உங்களுக்கே D\nபரிசு என அறிவித்து இருந்தார்கள் எனவே ‘’புதுக்கவிதை’’ என்ற வகையில் நான் எழுதியிருக்கும் இந்தக் கவிதையை என்னுடையது என்று உறுதி தருவதோடு போட்டிகள் முடியும் வரை வேறு தளங்களில் வெளியிட மாட்டேன் என்றும் உறுதி தருகிறேன்.\n அந்தத் தமிழோடு நாமும் வாழ \n2015 புதுக்கோட்டை பதிவர் விழாவுக்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரூர்பூபகீதன் 9/25/2015 12:07 முற்பகல்\n மனிதனின் மாண்புகளை அழகாக வடித்துள்ளீர்கள் அருமை வெற்றி பெற நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்\nதங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே..\nசெந்தில்குமார் senthilkumar 9/25/2015 1:20 முற்பகல்\nஅருமை அன்பரே ஆயிரமும் உங்களுக்கே\nவாழ்த்துக்கள் அருமை.. வெற்றி என்பது ஒன்றுமில்லை முயற்சியின் முன்\nநன்றி நண்பரே கிடைத்தால் தங்களுக்கு பாட்டி உண்டு\nஇளமதி 9/25/2015 1:45 முற்பகல்\nகொட்டிப் பரவிய எல்லாமே தகதகவென மின்னுகின்றன\nஎட்டிவிடும் வெற்றி முகட்டை உங்கள் கவிதை\nகவிஞரின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி\nமிக்க நன்றி நண்பரே வாழ்த்துகளுக்கு....\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை 9/25/2015 6:02 முற்பகல்\nநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...\nமனிதம் மறக்காமல் இருக்க மனிதனுக்கு நல்ல அறிவுரைப் பாடல்.\nவருக மணவையாரே கருத்துக்கு நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 9/25/2015 6:47 முற்பகல்\nஅனைத்து வகை போட்டிகளிலும் பங்கு பெறுவது என்று முடிவு செய்துவிட்டீர்கள்\nநிச்சயம் 50,000 மும் உங்களுக்குத்தான்\nவருக நண்பரே எல்லாம் தங்களைப் போன்றவர்கள் தரும் ஊக்கமே...\nவே.நடனசபாபதி 9/25/2015 7:41 முற்பகல்\nதிரு கரந்தை ஜெயக்குமார் . அவர்கள் சொல்வதுபோல் அனைத்துப் போட்டிகளிலும் கலந்துகொள்ள எண்ணியுள்ளீர்கள் போலும். தாங்கள் போட்டிகளில் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கருத்தோடோடு கூடிய கவிதை அருமை. பாராட்டுக்கள்\nவருக நண்பரே தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி\nதுபாய் ராஜா 9/25/2015 8:24 முற்பகல்\nஅருமை நண்பரே.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nதுரை செல்வராஜூ 9/25/2015 8:59 முற்பகல்\nசசிகலா 9/25/2015 9:43 முற்பகல்\nஆமாம் தத்துவத்தைப் பொழிந்து தள்ளிவிட்டீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ.\nவாங்க பாவலரே மிக்க நன்றி வாழ்த்துகளுக்கு.\nதமிழனாய் நிமிர்ந்து நில் மனிதா\" என்று தான்\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்\nஆம் நண்பரே உண்மைதானே... வருகைக்கு நன்றி\nஅருமை சகோ, அழகாக கொட்டியிள்ளீர், அள்ளிக்கொண்டோம், தாங்கள் அள்ளுங்கள் போட்டியில் வென்ற காசுகளை,,,,,,,\nவருக சகோ மிக்க நன்றி காசுகளை அள்ளிக்கொள்ள சொன்னமைக்கு...\nஇங்கிலாந்து போனாலும் மனிதா இந்தியனாய் வாழ்ந்துவிடு மனிதா.... அப்படியானால் பி எ ரோமன் இன் ரோம் என்று சொல்வது....\n//இந்தியனாய் வாழ்ந்து வா மனிதா// என்றுதான் ஐயா சொல்லி இருக்கிறேன்... வருகைக்கு நன்றி\nவெங்கட் நாகராஜ் 9/25/2015 12:52 பிற்பகல்\nமனிதம் தழைக்கட்டும். சிறப்பான பகிர்வு.\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.\nமனிதா மனிதா பரிசு உங்களுக்குத்தான் மனிதா.\nவருக நண்பரே மிக்க நன்றி\nமின் இலக்கியப் போட்டியில் முன்னுக்கு வந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nவலிப்போக்கன் - 9/25/2015 6:15 பிற்பகல்\n50 லட்சம் பொற்காசுகள் உங்களுக்கே.......வெற்றி பெற வாழ்த்துக்கள்\nரூபன் 9/25/2015 10:39 பிற்பகல்\nகவிதை வெகு சிறப்பாக உள்ளது... கவிஞர். அப்துல் ரகுமானின் புதுக்கவிதை புத்தகம் வேண்டி படியுங்கள்.. இன்னும் எழுத உறுதுணையாக இருக்கும் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.\nஎல்லாவற்றையும் படித்துவந்து பதிவர் திருவிழா படத்துக்குமேல் பார்த்தால் தங்களின் மொழிப்பாண்டியத்தை அறிந்தேன் 6 மொழிகளில் பெயரை எழுதுள்ளீர்கள் கில்லர்ஜி என்று.ஆகா...ஆகா... த.ம12\n தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி\nசென்னை பித்தன் 9/26/2015 1:11 பிற்பகல்\nபரிவை சே.குமார் 9/26/2015 11:55 பிற்பகல்\nகலக்குங்க அண்ணா... வகைக்கு ஒன்றாய்...\nதாமதம் என்றாலும் மனிதம் காக்க வந்து விட்டேன் கில்லர் ஜி :)\nமனிதம் பகவான்(ஜி)தானே காக்க வேண்டும்\n‘தளிர்’ சுரேஷ் 9/27/2015 3:34 பிற்பகல்\nமிக்க நன்றி நண்பரே வாழ்த்துகளுக்கு....\nகலக்கிறீங்க கவிதையில்...வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா ஜி.\nஞா. கலையரசி 9/28/2015 8:53 பிற்பகல்\n பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்ற உயரிய பொன்மொழியை அறிவுறுத்தும் கவிதைக்கு வாழ்த்துக்கள் கில்லர்ஜி சார் போட்டியில் பரிசு கிடைக்க வாழ்த்துகிறேன்\nவருக சகோ தங்களின் விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி பரிசு கிடைத்ததைப் போன்ற உணர்வு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nவீழ்வேன் என்று நினைத்தாயோ... இவரது சந்ததி வளரட்டும் உசுரோட இருக்கும்போது என்ன மரியாதை மொச்சக்கொட்டை குழம்பு இனி ச...\nதி னேஷ் திருமணம் முடிந்த கையோடு மனைவி அனிதாவை, அபுதாபி அழைத்து வந்து நான்கு வருடங்களாகிறது இன்னும் குழந்தை இல்லை ஒரு அலுவலகத்தி...\nமுந்தைய பதிவில்... விமான நிலையத்தில், கில்லர்ஜி நா ன் அருகில் கிடந்த சேரில் உட்காரும் பொழுது ‘’ அது ’’ எனது கண்ணில் ...\nஎன் வாழ்க்கையில், உள்ள கொள்கையே, எந்த மனிதனுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இரு...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nதென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் ஒரு மாநகராட்சியின் நிலையை பார்த்தீர்களா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளிய...\nதமிழ் வளர்த்த மதுரை விமான நிலையம் பெரும் பாலும் விடுமுறைக��கு தாய்நாடு வந்து மீண்டும் வேலைக்கு திரும்புபவர்களுக்கு பொருட்சும...\nஏங்க இந்த வேட்பாளர் எந்த ஊரு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு காரைக்குடி பக்கத்துல... காரைக்குடியா... அது எங்கிட்டு...\nஉங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்\n நலமே... பிரபல சமையல்கலை வல்லுனர் வலைப்பதிவர் லண்டன்வாசி திருமதி. ஏஞ்சல் அவர்கள் தொடர்பதிவு ஒன்றை எழு...\nபி றந்த நாளை நாம் வெகு விமரிசையாக கொண்டாடுகிறோம் அதிலும் சினிமா நட்சத்திரங்கள் என்று அறியாமைவாதிகளால் சொல்லப்படும் கூத்தாடிகள் அடிக...\nதடையாக மாறும் அடையாளச் சின்னங்கள்\nபெரியப்பாவின் சிலைகளை ஆற்றில் கரைப்பது ஏன் \nஇயற்கையை காப்போம், இன்பமாய் வாழ்வோம்\nதமிழைக் காப்போம், தரணியில் வாழ \n16-ம் பெற்று, பெருந்தூரம் செல்க...\nதமிழ்ப் பதிவருடன், In U.A.E\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000023202/platoon-2-3-day-on-war_online-game.html", "date_download": "2018-12-17T07:21:07Z", "digest": "sha1:MUAKPBNUYYIUOFOJ4YEMUOTCLBJJ6BBT", "length": 11451, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு படைப்பிரிவும் 2: போர் 3 நாள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு படைப்பிரிவும் 2: போர் 3 நாள்\nவிளையாட்டு விளையாட படைப்பிரிவும் 2: போர் 3 நாள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் படைப்பிரிவும் 2: போர் 3 நாள்\nஇன்னும் சற்று இளைஞர்கள் போர் தடிமனான ஒரு கிடைக்கும் போது மிக பயங்கரமான, ஆனால், எதிரி வலுவான மற்றும் கருணை தெரியும், மற்றும் எங்கள் வீரர்கள் மணிக்கு மணி மேப்பிங் குறைவான வருகிறது ஏனெனில் துரதிர்ஷ்டவசமாக, இன்று அது, உயிர் வாழ மட்டுமே வாய்ப்பு உள்ளது. நீங்கள் எதிரிகள் படையெடுத்து இது இராணுவ தளம், பாதுகாக்க அனுப்பி, இப்போது ஒரே ஒரு கோல் மட்டுமே - அது எதிரி அதை கடக்க முடியாது நீங்கள் அவற்றை ஒவ்வொரு அழிக்க வேண்டும் நீங்கள் அவற்றை ஒவ்வொரு அழிக்க வேண்டும் . விளையாட்டு விளையாட படைப்பிரிவும் 2: போர் 3 நாள் ஆன்லைன்.\nவிளையாட்டு படைப்பிரிவும் 2: போர் 3 நாள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு படைப்பிரிவும் 2: போர் 3 நாள் சேர்க்கப்பட்டது: 03.05.2014\nவிளையாட்டு அளவு: 0.32 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.73 அவுட் 5 (189 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு படைப்பிரிவும் 2: போர் 3 நாள் போன்ற விளையாட்டுகள்\nBloons டவர் பாதுகாப்பு 3\nமல்டி டேங்க் பாதுகாப்பு கூடுதல்\nஉலக போர் 2 துப்பாக்கி சுடும்\nவிளையாட்டு படைப்பிரிவும் 2: போர் 3 நாள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு படைப்பிரிவும் 2: போர் 3 நாள் பதித்துள்ளது:\nபடைப்பிரிவும் 2: போர் 3 நாள்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு படைப்பிரிவும் 2: போர் 3 நாள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு படைப்பிரிவும் 2: போர் 3 நாள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு படைப்பிரிவும் 2: போர் 3 நாள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nBloons டவர் பாதுகாப்பு 3\nமல்டி டேங்க் பாதுகாப்பு கூடுதல்\nஉலக போர் 2 துப்பாக்கி சுடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8188:2011-12-28-20-35-32&catid=344:2010&Itemid=27", "date_download": "2018-12-17T08:13:05Z", "digest": "sha1:ZXVX3G4LZ6T6RNK4PYVBYT67M55MYN5Z", "length": 39638, "nlines": 103, "source_domain": "tamilcircle.net", "title": "சமச்சீர் கல்வி ரத்து: தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு ஜே! ஜே!!", "raw_content": "\nபுதிய ஜன���ாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் சமச்சீர் கல்வி ரத்து: தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு ஜே\nசமச்சீர் கல்வி ரத்து: தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு ஜே\nSection: புதிய ஜனநாயகம் -\nபார்ப்பன பாசிச ஜெயா கும்பல் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒரேயடியாகக் குழிதோண்டிப் புதைத்துவிடும் நோக்கில், அத்திட்டத்தை அமலாக்குவதைக் காலவரையற்று ஒத்திவைக்கும் மசோதாவை கடந்த ஜூன் 7 அன்று சட்டசபையில் நிறைவேற்றியது. சென்னை உயர் நீதிமன்றம் இம்மசோதாவிற்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு கடந்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வித்திட்டத்தின் கீழ் அமலாக்கப்பட்ட பொது பாடத்திட்டம் தொடர வேண்டும் என்றும், சமச்சீர் கல்விச் சட்டத்தில் கூறப்பட்டபடி, இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் முதல் பத்தாம் வகுப்புகளுக்குப் பொது பாடத்திட்டம் இந்தக் கல்வியாண்டு முதல் அமலாக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. அதேசமயம் அத்தீர்ப்பிலேயே, \"சமச்சீர் கல்வியையும் அதற்கான பாடப்புத்தகங்களை ஆய்வு செய்வதற்குத் தமிழக அரசிற்கு இத்தீர்ப்பு தடையாக இருக்காது; சமச்சீர் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சி, தனிநபர் புகழ் போன்ற சிலவற்றை நீக்கவோ, திருத்தவோ, மாற்றவோ அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது' என்றும் தெளிவுபடுத்தியிருந்தது.\nபொதுப் பாடநூல்களில் திருத்தம் செய்வதைவிட, சமச்சீர் கல்வித் திட்டத்தையே ஒழித்துவிட வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர் ஜெயா. அதனால்தான் அவர், அரசின் விருப்பப்படி பொது பாடநூல்களில் திருத்தம் செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த சலுகையை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், இந்த இடைக்காலத் தடையை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் இம்மனுவை தள்ளுபடி செய்துவிட்டபோதிலும், அந்நீதிமன்றம் இப்பிரச்சினை தொடர்பாக அளித்துள்ள தீர்ப்பு சமச்சீர் கல்வித்திட்டத்தை எதிர்க்கும் ஜெயாவிற்கும், மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்கும் சாதகமாகவே அமைந்திருக்கிறது. இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வ���யை அமல்படுத்துவது தொடர்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள பொது பாடத்திட்டத்தையும், பாட நூல்களையும் ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை, கிராமத்து நாட்டாமைகள் வழங்கும் கட்டப் பஞ்சாயத்து என்றுதான் சொல்லமுடியும்.\n\"சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பொது பாடத்திட்டம் தரமற்றதாக இருப்பதோடு, அப்பாடத் திட்டம் தி.மு.க.வின் பிரச்சாரக் கருவியாகவும் உள்ளது' என்ற வாதத்தை முன்வைத்துதான் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் எனத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரியது. பொது பாடத்திட்டம் தரமற்றதாக உள்ளது எனக் கூறி வரும் தமிழக அரசு, தனது இந்த வாதத்திற்கு ஆதரவாக எவ்விதமான ஆதாரங்களையும் முன் வைக்கவில்லை என்பது உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்பொழுதே மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக வாதாடிய வழக்குரைஞர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், சமச்சீர் கல்வித் திட்டத்தை அமலாக்குவதை காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டும் என்ற முடிவை, அ.தி.மு.க. அரசு அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பே எடுத்துவிட்டது. இம்முடிவு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட முடிவு என்பதையும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உயர் நீதிமன்ற விசாரணையின் பொழுதே நிரூபித்திருக்கிறது.\nஇந்த நிரூபணங்களின் அடிப்படையில்தான் சென்னை உயர் நீதிமன்றம், \"சமச்சீர் கல்வித் திட்டம் தரமற்றது என்று அரசு ஆராய்ந்து பார்த்ததாகத் தெரியவில்லை. திருத்தச் சட்டம் கொண்டுவருவதற்கு முன்பு நிபுணர்கள் குழுவை அரசு அமைத்து ஆய்வு செய்யவில்லை. சமச்சீர் கல்வி பாடப் புத்தகத்தில் சுயவிளம் பரத்திற்காக சில பாடங்கள் உள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அனைத்துப் பாடப்புத்தகங்களும் சரியானது அல்ல என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை' எனத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த ஆதாரங்களை, இந்தத் தீர்ப்பை எவ்விதப் பரிசீலனையுமின்றித் தடாலடியாக ஒதுக்கித்தள்ளி விட்ட உச்ச நீதிமன்றம், பொதுப் பாடத்திட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாக ஜெயா கும்பல் கூறியதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு, அதன் தரத்தை ஆராய ஒன்பத��� உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அதிகார வர்க்க கமிட்டியை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சிக் கழகம் 2005இல் கொடுத்த வழிகாட்டுதல்களின்படி, கல்வியாளர்களைக் கொண்டுதான் இப்பொது பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றத்தில் நிரூபித்த பிறகும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பொதுப் பாடத்திட்டத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தர விட்டுள்ளதைக் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்புகளோடு மட்டுமே ஒப்பிட முடியும். மற்ற வகுப்புகளுக்குத் தயாரிக்கப்பட்டுள்ள பொதுப் பாடத் திட்ட நூல்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு அமல்படுத்தப்பட்ட பொதுப் பாடத்திட்ட நூல்களை ஆய்வுக்கு உட்படுத்தாமலேயே, அதனைத் தொடர உத்தரவிட்டுள்ளது. இதனைத் தீர்ப்பின் உள்முரண்பாடு என்பதா, அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பெருந்தன்மை என்பதா அ.தி.மு.க. அரசு சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்க கொண்டு வந்திருக்கும் மசோதாவில், அத்திட்டம் குறித்து ஆராய உயர் அதிகாரக் குழுவை நியமிக்கப் போவதாகப் பீற்றிக் கொண்டது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் அந்த ஆலோசனையைத் தத்தெடுத்துக் கொண்டுள்ளது என்று கூறலாம். அந்த உயர் அதிகாரக் குழுவிற்குக் காலவரையறை எதுவும் நிர்ணயிக்க முடியாது என்றார், ஜெயா. உச்ச நீதிமன்றமோ தனது உத்தரவின் கீழ் அமைக்கப்படும் கமிட்டிக்கு இரண்டு வாரக் கெடு விதித்திருக்கிறது. இதனைத் தவிர, அவாளுக்கும் இவாளுக்கும் இடையே வேறெந்த வேறுபாடும் இல்லை.\nஅதேசமயம், சமச்சீர் கல்விக்குத் தான் எதிராக இல்லை எனக் காட்டிக் கொள்வதற்காக, \"இந்தக் குழு பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்தெல்லாம் ஆராயத் தேவையில்லை; சென்னை உயர் நீதிமன்றம் சமச்சீர் கல்விச் சட்டத்தை அங்கீகரித்து ஏப்ரல் 2010 இல் அளித்த தீர்ப்பில் கூறிய வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்ந்து சொல்ல வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உபதேசித்துள்ளது. ஆனால், இவை வெற்று வார்த்தைகள் என்பதை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு ஏற்ப தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் தரமும், தன்மையுமே அம்பலப்படுத்திவிட்டது.\nசென்னையைச் சேர்ந்த பெரும் கல்வி வியாபார நிறுவனமான லேட��� ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்னாள் முதல்வர் விஜயலட்சுமி சீனிவாசன், சென்னையில் மேல்சாதி மேட்டுக்குடி கும்பலைச் சேர்ந்த வாரிசுகள் பயிலும் கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளிகள் குழுமத்தின் முதலாளி சி.ஜெயதேவ் மற்றும் சென்னையைச் சேர்ந்த மற்றொரு மேட்டுக்குடி பள்ளியான பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளிகள் குழுமத்தின் முதல்வரும் இயக்குநருமான திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி ஆகிய மூன்று கல்வி வியாபாரிகளையும் கல்வியாளர்கள் என்ற போர்வையில் இந்தக் குழுவில் இடம் பெறச் செய்ததன் மூலம், சமச்சீர் கல்வித் திட்டத்தைச் சிதைத்து ஒழித்துக் கட்டுவதுதான் தனது நோக்கம் என்பதை ஜெயா கும்பல் மீண்டும் உறுதிப்படுத்திவிட்டது.\nஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளைத் தவிர, மற்ற வகுப்புகளுக்கான பொதுப் பாடத்திட்டத்தையும் பொதுப் பாடநூல்களையும் இருவார காலத்திற்குள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற உத்தரவே, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஜெயா அரசின் முடிவுப்படிதான் இக்குழு அறிக்கை தயாரித்து அளிக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகத்தான் உள்ளது. மேலும், இந்தக் குழுவின் அறிமுகக்கூட்டத்திலேயே, பொதுப் பாடநூல்களை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கு முன்பாகவே, அந்நூல்கள் தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது என விவாதம் நடந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இவையனைத்தும் இக்குழு ஜெயாவின் தலையாட்டி பொம்மையாகச் செயல்படும் வாய்ப்பிருப்பதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன.\nஇதுவொருபுறமிருக்க, பார்ப்பன பாசிச ஜெயா கும்பல் சமச்சீர் கல்வித் திட்டத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் விதமாகப் பல சதி வேலைகளையும் செய்து வருகிறது. உச்ச நீதிமன்றம் தற்பொழுது அளித்துள்ள தீர்ப்பின்படி பழைய பாடத் திட்ட அடிப்படையில் அமைந்த நூல்களைத் தமிழக அரசு அச்சடிக்கக் கூடாது. ஆனால் அ.தி.மு.க. அரசு, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்குப் பொதுப் பாடத்திட்டத்தைத் தொடர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அவ்வகுப்புகளுக்கான பழையபாட நூல்களோடு, மற்ற வகுப்புகளுக்கான பழைய பாடநூல்களையும் அச்சடித்து வருகிறது.\nதி.மு.க. தலைவர் மு.க. மற்றும் அவரது மகள் கனிமொழியின் புகழ்பாடும் பகுதிகளை நீக்குவது என்ற பெயரில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான பொதுப் பாடநூல்களைச் சிதைத்து வருகிறது, அ.தி.மு.க. அரசு. குறிப்பாக, முதல் வகுப்பு தமிழ்ப்பாட நூலில் உள்ள பாரதிதாசனின் புதிய ஆத்திச்சூடி உள்ளிட்டு, இப்பொதுப் பாடத் திட்ட நூல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பெரியார், அம்பேத்கார் பற்றிய குறிப்புகளையும், அவர்களின் சீர்திருத்தக் கருத்துகளையும் நீக்கிவிட்டது; சூரிய கிரகணத்தைப் பற்றியும், இரவு பகல் பற்றியும் விளக்குவதற்காகப் போடப்பட்டுள்ள சூரியனின் படங்களைக்கூட, தி.மு.க.வின் சின்னமாக முத்திரை குத்தி, அப்பக்கங்களைக் கிழிக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளது; அறிவியல் பாடத்தில் சட்ட காந்தம் பற்றி விளக்குவதற்காகப் போடப்பட்டுள்ள சட்ட காந்த படம் கறுப்பு சிவப்பு வண்ணத்தில் இருப்பதால், அது தி.மு.க.வின் கொடியைக் குறிப்பதாகக் கருதி நீக்கியுள்ளனர்;. ஆனால், சட்ட காந்தம் கறுப்பு சிவப்பு வண்ணத்தில் தான் இருக்கும் எனப் பள்ளி ஆசிரியர்களும் கல்வியாளர்களும் சுட்டிக் காட்டுகின்றனர். மேலும், சமச்சீர் கல்வித் திட்டம் பற்றியோ, பொதுப் பாடத் திட்டங்கள்பற்றியோ ஆசிரியர்கள் யாரும் வாய்திறந்து ஒரு வார்த்தைகூடப் பேசக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nபாடத் திட்டமும், பாடநூல்களும் இன்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும், பள்ளிகள் ஆக்கபூர்வமாகச் செயல்படுகின்றன எனக் காட்டுவதற்காகவே, செயல்முறை விளக்க வகுப்புகள் நடத்தப்படும் என அறிவித்திருக்கிறது, அ.தி.மு.க. அரசு. வங்கிகளுக்கும், ரயில் நிலையங்களுக்கும் மாணவர்களை அழைத்துச் சென்றுக் காட்டுவதைப் படம் பிடித்துப்போட்டு, பள்ளிகள் சுமுகமாகச் செயல்படுவதைப் போல அரசும் பத்திரிகைகளும் காட்டி வருகின்றன.\nஒருபுறம் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒழிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் ஜெயா கும்பல், இன்னொருபுறமோ தனியார் பள்ளி முதலாளிகள் கட்டணக் கொள்ளையடிப்பதை வேடிக்கை பார்த்து வருகிறது. சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்த கையோடு, கல்விக் கட்டண நிர்ணயம் செய்வதற்கும் அரசுக்கும் சம்பந்தம் கிடையாது என அறிவித்து, இக்கொள்ளைக்குப் பச்சைக் கொடி காட்டியவர்தான் ஜெயா.\nகல்விக் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என விண்ணப்பித்த 6,400 தனியார் பள்ளிகளுக்கும் எவ்விதக் குறையுமின்றிதான் கட்டணத்தை உய���்த்தி நிர்ணயித்திருக்கிறது, ரவிராஜ பாண்டியன் குழு. கல்விக்கட்டணம் போக, சீருடைக்கான கட்டணம், நோட்டு மற்றும் பாடநூல்களுக்கான கட்டணம், பள்ளிப் பேருந்துக் கட்டணம் போன்றவற்றை பள்ளி முதலாளிகள் தமது விருப்பம் போல நிர்ணயித்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கியிருக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொண்டு, \"ஷவிற்கு' ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும், ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிக்குத் தனிக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றவாறு கொள்ளையடிக்கத் தொடங்கி யுள்ளன, தனியார் பள்ளிகள்.\nஇக்கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் போராட முன்வரும் பெற்றோர்களை, \"பையனின் டி.சி.யைக் கொடுத்து அனுப்பிவிடுவோம்' என மிரட்டிப் பணியவைக்க முயலுகிறது, தனியார் பள்ளிக் கொள்ளைக் கும்பல். இதற்குப் பணியாத பெற்றோர்கள் போலீசாரால் மிரட்டப்படுகின்றனர். அதையும் மீறிப் போராடும் பெற்றோரின் குழந்தைகளை, அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே கட்டும் பெற்றோர்களின் குழந்தைகளைத் தனி வகுப்புகளில் அமரவைத்தும், அம்மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், சீருடை போன்றவற்றை வழங்காமலும், புதிய வகை தீண்டாமையை அம்மாணவர்கள் மீது ஏவிவிட்டு, அவர்களை அவமானப்படுத்தி மனரீதியாகச் சித்திரவதை செய்து வருகின்றனர், தனியார் பள்ளி முதலாளிகள்.\nஇக்கொள்ளை, இச்சித்திரவதைகள் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளியான பிறகும்கூட நடவடிக்கை எடுக்காமல், பெற்றோர்கள் புகார் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தட்டிக்கழிக்க முயலுகிறது, தமிழக அரசு. பெற்றோர்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கச் சென்றால், ஆதாரம் இருக்கிறதா எனக் கேட்டு அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். ஆதாரங்களைக் கொடுத்தால், ஏதோ சில பள்ளிகளுக்கு மட்டுமே எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படுகிறது. அப்பள்ளிகள் இந்த நோட்டீஸைக் கழிப்பறை காகிதம் அளவிற்குக்கூட மதிப்பதில்லை.\nஅரசு பாடத் திட்டத்தைவிடத் தங்களின் பாடத் திட்டத்தின் தரம் அதிகமானது என்று கூறித்தான் தனியார் பள்ளிகள் தங்களின் கட்டணக் கொள்ளையை நியாயப்படுத்துகின்றன. வேறுபட்ட பாடத் திட்டங்களும், வேறுபட்ட பாடநூல்களும் இருப்பதுதான் தரமானதென்றும், இதற்கு மாறாக, பொது பாடத்திட்டமும் பாடநூல்களும் அமலுக்கு வந்தால், கல்வியின் தரம் தாழ்ந்து போகும் என்றும் ��வர்கள் வாதிடுகிறார்கள். தமிழக அரசின் பள்ளிக் கல்வியின் கீழுள்ள நான்குவிதமான பாடத் திட்டங்கள், வௌ;வேறுவிதமான பாடநூல்கள், தனித்தனிப் பொதுத் தேர்வுகள் என்பதற்குப் பதிலாக, பொது பாடத்திட்டம், பொதுப் பாடநூல்கள், பொதுத் தேர்வுமுறை அமலுக்கு வந்துவிட்டால், பள்ளிக் கல்வியின் தரம் எந்தவிதத்திலும் தாழ்ந்து விடப் போவதில்லை. மாறாக, தனியார் பள்ளி முதலாளிகள் கட்டணக் கொள்ளையடிப்பதற்கான வழி அடைபட்டுப் போகும் என்பதுதான் உண்மை.\nமுத்துக்குமரன் கமிட்டியில் பொதுப் பாடத் திட்டத்தை உருவாக்குவது குறித்த விவாதம் நடந்த பொழுது, தரமான பொதுப் பாடத்திட்டத்தைத் தயாரித்து விவாதத்திற்கு வைக்கச் சொல்லி மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளை கோரியபொழுது, அவர்கள் தங்களின் சார்பில் பொதுப் பாடத்திட்டத்தை முன்வைக்க மறுத்துவிட்டதோடு, வேறுபட்ட பாடத்திட்டங்களும், பாடநூல்களும் இருக்க வேண்டும் எனப் பிடிவாதமாக வாதாடியதை அக்கமிட்டியில் உறுப்பினராக இருந்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் அம்பலப்படுத்தியிருக்கிறார். மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்க வேண்டும் என்பது மட்டுமே மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் நோக்கமாக இருந்திருந்தால், அவர்களே தரமான பொதுப் பாடத்திட்டத்தைத் தயாரித்து வழங்கியிருக்கலாமே அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் ஒரேவிதமான பொதுப் பாடத்திட்டமும், பொதுப் பாடநூல்களும் போதிக்கப்பட்டால், தனியார் பள்ளிகளுக்கு அநியாயமான கல்வி கட்டணம் எதற்குச் செலுத்த வேண்டும் என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியிலேயே எழுந்து, அவர்கள் தனியார் பள்ளிகளைப் புறக்கணிக்கவும் தொடங்குவார்கள்; பிறகு, தமது கல்வி வியாபாரம் படுத்துவிடும் என்பது தவிர, அவர்களின் பிடிவாதத்திற்கு வேறு காரணம் இருக்க முடியாது.\nஇப்படிபட்ட நரித்தனம் நிறைந்த கல்வி வியாபாரிகள் கடந்த தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட பொதுப்பாடத் திட்டமும், பாட நூல்களும் தரமற்றது எனச் சாடுவதை ஒப்புக் கொண்டு, அதன்படி இப்பாடத் திட்டத்தையும், பாடநூல்களையும் ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமிக்க உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எந்தவிதத்திலும் நியாயமானதாகக் கருதிவிட முடியாது. தரம், தரம் என்ற பெயரில் பொது பாடத்திட்டத்தையும், பொது பாடநூல்களையும் சிதைக்க அனும��ித்து, தனியார் கல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளைக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள், நீதிபதிகள்.\nமெட்ரிக் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றால், பொது பாடத் திட்டத்தையும், பொதுப் பாடநூல்களையும் அமலாக்கக் கோரிப் போராட வேண்டும் என்பது முன்னைக் காட்டிலும் இப்பொழுது தெளிவாகிவிட்டது. இந்த இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்துப் போராடுவதற்கு ஏற்றவாறு பெற்றோர் மாணவர் சங்கங்களை அமைப்பதும், வழிகாட்டுவதும்தான் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் முன்னுள்ள கடமையாகும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/02/2-1-1.html", "date_download": "2018-12-17T07:01:09Z", "digest": "sha1:645GTRHAB2AJ6JIFWCUXHIS7INRD47W4", "length": 14348, "nlines": 35, "source_domain": "www.kalvisolai.in", "title": "ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொடுத்து நகை வாங்கினால் 1 சதவீதம் வரி ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்.", "raw_content": "\nரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொடுத்து நகை வாங்கினால் 1 சதவீதம் வரி ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்.\nரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொடுத்து நகை வாங்கினால் 1 சதவீதம் வரி ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல் | ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொடுத்து நகை வாங்கினால், இனி 1 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ஏப்ரல் 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. தற்போதைய வரி விதிப்பு தற்போது ரூ.2 லட்சத்துக்கு மேல் தங்க கட்டிகள், பிஸ்கெட்டுகள் வாங்கினாலும், ரூ.5 லட்சத்துக்கு மேல் தங்க நகை வாங்கினாலும் அதற்கு 1 சதவீதம் ரொக்க வரி (டி.சி.எஸ்.) விதிக்கப்பட்டு வருகிறது. இது 2012-ம் ஆண்டு, ஜூலை 1-ந் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. ஆனால் ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினாலே, 1 சதவீதம் ரொக்க வரி (டி.சி.எஸ்.) விதிக்க மத்திய அரசு முடிவு செய்து 2016-17 பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் சிறுகச்சிறுக பணம் சேர்த்து சுமார் 9 அல்லது 10 பவுன் நகை வாங்குகிறவர்களும் 1 சதவீதம் வரி செலுத்துகிற நிலை உருவானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1-ந் தேதி அது வாபஸ் பெறப்பட்டது. பட்ஜெட் அறிவிப்பு இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி ரூ.1,000, ரூ.500 நோட்டுகள��� ஒழித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, ரொக்க பணமில்லா பரிமாற்றத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட ரொக்க பண பரிமாற்றத்துக்கு தடையும் விதித்துள்ளது. ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கம் கொடுத்து எந்தவொரு பொருளையோ, சேவையையோ வாங்கினால் 1 சதவீத ரொக்க வரி விதிக்கும் வகையில் 2017-18 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல் அதாவது, பொருள் என்கிற பிரிவிலேயே நகைகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. இதை மத்திய அரசு அதிகாரி ஒருவர் உறுதி செய்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், \"ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொடுத்து பொருட்கள், சேவைகள் வாங்கினால் அதற்கு 1 சதவீத ரொக்க வரி செலுத்த வருமான வரிச்சட்டம் வகை செய்கிறது. இப்போது பொருட்கள் என்ற பிரிவில் நகைகளும் சேர்க்கப்படுகிறது. எனவே ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொடுத்து தங்க நகை வாங்கினாலும் 1 சதவீதம் ரொக்க வரி செலுத்த வேண்டும்\" என கூறினார். பட்ஜெட் (நிதி மசோதா) நிறைவேறிவிட்டால், இது ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்து விடும். தற்போதைய நிலவரப்படி பார்த்தால் ஒருவர் ரொக்கப்பணம் கொடுத்து 9 பவுன் தங்க நகை வாங்கினாலே அதற்கு 1 சதவீதம் ரொக்க வரி (சுமார் ரூ.2 ஆயிரம்) செலுத்த வேண்டியது வரும். அந்த வரியை நகைக் கடைக்காரர்கள், பொதுமக்களிடம் வசூலித்து அரசுக்கு செலுத்துவார்கள். இது சாமானிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கை என்று இல்லத்தரசிகள் கூறுகிறார்கள்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வத���. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/post-5-289", "date_download": "2018-12-17T07:07:32Z", "digest": "sha1:L5RIBTAKVPFXP6HKZ2R6X32GFYTRI6UM", "length": 5599, "nlines": 38, "source_domain": "portal.tamildi.com", "title": "ஜூலியை கட்டிபிடித்து கேவலபடுத்திய சுஜாவருணி.!அசிங்கபட்டும் சிரித்த ஜூலி.!", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nஜூலியை கட்டிபிடித்து கேவலபடுத்திய சுஜாவருணி.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது மிகவும் சுவாரஷ்யமான டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.\nஇதில் ஒரு அணியினர் (NRI) குடும்பம் என்றும் .மற்றொரு அணியினர் மதுரைகுடும்பமாகவும் நடித்து வருகின்றனர்.\nஇதில் NRI குடும்பத்தினர் என்ன சொல்கிறார்களோ அதனை மதுரை குடும்பத்தினர் செய்ய வேண்டும் .\nமேலும் அனைத்து வேலைகளையும் மதுரை குடும்பத்தினர் தான் செய்ய வேண்டும் என்பது விதி.\nஇந்நிலையில் NRI குடும்பத்தைச் சேர்ந்த ஆர்த்தி ,மதுரை குடும்பத்தை சேர்ந்த நடிகை சுஜா வருணியிடம் உங்களுக்கு இங்கு இருப்பவர்களில் யாரை பிடிக்காதோஅவர்களை கட்டிபிடித்து உன்னை எனக்கு பிடிக்காது என கூறவேண்டும் என்று கூறினார்.\nஉடனே சுஜா ஜூலியின் அருகே சென்று அவரை கட்டிபிடித்து இங்கு இருப்பவர்களில் ஜூலியைதான் எனக்கு பிடிக்காது என கேவலபடுத்தினார்.\nஇதுவரை நான் பார்த்ததில் நீங்கள் அப்படிதான் நடந்து கொண்டீர்கள்.\nஇனிமேல் தான் உங்களிடம் பேசி உங்களை புரிந்துகொள்ள வேண்டும். மேலும் உங்களிடம் நிறைய பேச வேண்டும் என ஜீலியிடம் சுஜா கூறினார்.\nஇதற்கு கிழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பாணியில் ஜூலி சிரித்தார்.\nபிறகு நான் ஒன்னும் நினைக்கவில்லை நாம் நிறைய பேசலாம் என ஜூலி சிரித்துகொண்டே சமாளித்தார்.\nபதிவு வெளியீட்ட நாள் : 1st September, 2017 | பதிவு திருத்தம் செய்த நாள் : 1st September, 2017\nபுதிய வைரல் வீடியோ கேரள பெண்களின் அசத்தல் டான்ஸ்\nநீங்க நினைப்பது போல மெர்சல் படத்தில் வடிவேலு காமெடியன் கிடையாது..\nஅமெரிக்கவில் விவேகத்தை முந்தியதா மெர்சல்..\nபிக் பாஸ் மீது ஆத்திரத்தில் ஓவியா ஆர்மி 2017-09-05T08:48:23Z\nமனம் மாறிய ஓவியா...ஆரவின் மீதான காதல் பிரிவா..\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/sony-xperia-xzs-receives-massive-price-cut-rs-13600-india-in-tamil-016153.html", "date_download": "2018-12-17T07:04:00Z", "digest": "sha1:RXPPHFL7FFKWFAOUIKN6JNYU7THO3ZEB", "length": 11727, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Sony Xperia XZs receives a massive price cut of Rs 13600 in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nதற்சமயம் சோனி நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியட்டுள்ளது, அதன்படி சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளது அந்நிறுவனம். சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nசோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.49,990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.13,990-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.36,399-என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் ஸ்மார்ட்போன் ஐஸ் ப்ளூ, சூடான சில்வர் மற்றும் பிளாக் வண்ண விருப்பங்களில் வருகிறது.\nசோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் அடிப்படையில் ஒரு 5.2 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) ட்ரைலூமினஸ் (Triluminos) டிஸ்ப்ளே கொண்ட ஒரு கருவியாகும்.\nஎக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் கருவியானது அட்ரெனோ 510 ஜிபியூ மற்றும் 4ஜிபி ரேம் இணைந்த க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 820 செயலி மூலம் இயக்கப்படுகிறது.\n32ஜிபி மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்புத்திறன் கொண்ட இக்கருவி 256ஜிபி வரையிலாக மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழியாக நீட்டிப்பு ஆதரவும் வழங்குகிறது.\nஒளியியல் துறையை பொறுத்தமட்டில் சோனி எக்ஸ்பீர��யா எக்ஸ்இசெட்எஸ் ஸ்மார்ட்போன் 19 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும்\nசெல்பீகளுக்கான 13 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது. மேலும் 4கே வீடியோ பதிவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் கேமரா.\nஒரு 2900எம்ஏஎச் பேட்டரி கொண்ட இக்கருவி அளவீட்டில் 146x72x8.1 மிமீ மற்றும் 161 கிராம் எடையுடையது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில் வைஃபை 802.11, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ் + ஜிஎல்ஒஎன்அஎஸ்எஸ், என் என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப் சி (யுஎஸ்பி 3.1) போர்ட் ஆகியவைகள் இருக்கும்.\nஅக்கசலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், கிரையோஸ்கோப், மேக்னட்டோ மீட்டர் மற்றும் ப்ராக்சிமிட்டி ஆகிய சென்சார்கள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nசியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனுக்கு நிரந்தர விலைகுறைப்பு.\nவியக்கவைக்கும் விலையில் அறிமுகமாகும் சாம்சங் நோட்புக் 9 பென்.\n3மணி நேரம் அடுக்கடுக்காய் புகார்: விசாரணை குழு முன் சுந்தர் பிச்சை சொன்ன பதில்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2018/03/how-to-speedup-internet-vegam.html", "date_download": "2018-12-17T08:11:21Z", "digest": "sha1:G4RNEXHIE5RIT7QMK5JNNBVR5GM4YIVV", "length": 11159, "nlines": 71, "source_domain": "www.softwareshops.net", "title": "இன்டர்நெட் வேகம் அதிகரிக்கச் செய்வது எப்படி? - Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்", "raw_content": "\nஇன்டர்நெட் வேகம் அதிகரிக்கச் செய்வது எப்படி\nஇன்று JIO நெட்வொர்க் முதற்கொண்டு அதிகமான இணைய சேவை வழங்குநர்கள் அதிகவேக இணைய இணைப்பை வழங்குவதாக கூறுகின்றனர். ஆனால் அது உண்மையா எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியான சீரான இணையவேகம் உள்ளதா எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியான சீரான இணையவேகம் உள்ளதா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் பதில் வரும். ஒரு சில பகுதிகளில் இணையத்தின் வேகம் மிக குறைவாக இருக்கிறது. அப்படிப்பட்ட நேரங்களில் முக்கியமான வேலைகள் ஏதேனும் இருப்பின் இணைய வேகத்தால் அதிகமான மன அழுத்தம் உருவாகி, அதனால் செய்ய வேண்டி வேலைகள் பாதிக்கப்படுகிறது.\nசரி, அதுபோன்ற சமயங்களில் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்கச் செய்து பயன்படுத்துவது எப்படி என்பதை அறிந்துகொள்வோம்.\nகம்ப்யூட்டரில் இன்டர்நெட்வேகம் அதிகரிக்கச் செய்வது எப்படி\n1. வைஃபை மூலம் இன்டர்நெட் பயன்படுத்திடும்பொழுது அதன் வேகம் இயல்பாகவே 30% குறைகிறது. அதனால் முடிந்தளவு வைஃபை பயன்படுத்தாமல் ஈதர்நெட் கேபிள் பயன்படுத்துவதன் மூலம் இணைய வேகத்தை அதிகப்படுத்தலாம்.\n2. பழைய ரவுட்டர்களை பயன்படுத்துவோருக்கு இணைய வேகம் குறையும். நல்ல தரமான ரவுட்டர்களை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் இணைய வேகத்தை அதிகரித்திடலாம். தரமான ரவுட்டர்கள் 3000 முதல் 4000 ரூபாய்க்கு கிடைக்கிறது.\n3. தொடர்ந்து சில மணிக் கணக்கில் இன்டர்நெட் பயன்படுத்திடும்பொழுது வேகம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே தொடர்ச்சியாக பயன்படுத்திடும்பொழுது ஒரு முறை ரவுட்டரை ரீஸ்டார்ட் செய்வது நல்லது. இதன் மூலம் இணைய வேகம் அதிகரித்திடும்.\n4. ரவுட்டரை உயரமான இடங்களில், தடையேதும் இல்லாத இடங்களில் வைத்திட்டால் இணைய வேகம் சற்று அதிகரிக்க வாய்ப்பு உண்டு.\nமொபைல் போனில் இன்டர்நெட் வேகம் அதிகரித்திட\n5. மொபைல் போனில் இன்டர்நெட் பயன்படுத்திடும்பொழுது, அதை ஒருமுறை ரீஸ்டார்ட் செய்து பயன்படுத்தினால் முன்பு இருந்ததைவிட , அதிக நெட் வேகம் கிடைத்திடும்.\n6. தேவையற்ற ஆப்களை அன்இன்ஸ்டால் செய்தன் மூலம் இன்டர்நெட் பயன்பாட்டை குறைக்கலாம்.\n7. இன்டர்நெட் ஸ்பீட் அதிகரிச்சச் செய்வதற்கு உதவும் ஆன்ட்ராய்ட் ஆப் பயன்படுத்தி INTERNET SPEED அதிகரிக்கச் செய்திடலாம்.\n8. Maximam Loading Option ஐ எனேபிள் செய்வதன் மூலம் இணைய வேகம் அதிகரித்திடும்.\n9. இன்டர்நெட் கனெக்சனை ஒருமுறை ஆப் செய்து, ஆன் செய்வதன் மூலம் இணைய வேகம் அதிகரித்திடும்.\n10. மொபைல் பிரௌசர் Cache ஐ நீக்குவதன் மூலம் இணைய வேகத்தினை அதிகப்படுத்திடலாம்.\nமேலும் இன்டர்நெட் செய்திகளை படிக்க இங்கே அழுத்தவும்\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள���\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-12-17T08:01:43Z", "digest": "sha1:324ESKDLSORTEAP4ZHAB3XKPPTVSWAVC", "length": 9056, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "அகதிகளை இடம் மாற்றுமாறு கிரேக்க தீவுகளின் நிர்வாகம் அரசாங்கத்திடம் கோரல்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் – மஹிந்த எச்சரிக்கை\nசீக்கிய கலவரம்: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மாலைதீவு ஜனாதிபதி\nபேச்சுவார்த்தை இழுபறி – அமைச்சரவை பதவியேற்பில் தாமதம் (2ஆம் இணைப்பு)\nஅகதிகளை இடம் மாற்றுமாறு கிரேக்க தீவுகளின் நிர்வாகம் அரசாங்கத்திடம் கோரல்\nஅகதிகளை இடம் மாற்றுமாறு கிரேக்க தீவுகளின் நிர்வாகம் அரசாங்கத்திடம் கோரல்\nகிரேக்கத் தீவுகளான லெஸ்வோஸ், சியோஸ் மற்றும் சமோஸ் ஆகியவற்றின் நிர்வாகங்கள், தமது தீவுகளில் நிலைகொண்டுள்ள அகதிகளை இடம் மாற்றுமாறு மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.\nகிரேக்க அரசாங்கம் செப்டெம்பர் மாதத்துக்குள் அகதிகளின் எ��்ணிக்கையை பத்தாயிரமாக குறைப்பதற்கு உறுதியளித்திருந்தது. ஆனாலும் குறித்த தீவுகளில் இன்னமும் 16 ஆயிரம் அகதிகள் தங்கியுள்ளனர். இந்த சதவீதம் வருடத்திற்கு 55 சதவீதம் உயர்ந்துள்ளது.\nலெஸ்வோஸ் தீவில் தற்போது நெருக்கடியான நிலை தோன்றியிருப்பதுடன், அங்கு தங்கியிருக்கும் அகதிகளின் எண்ணிக்கை 200 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.\nபுதிதாக வந்துள்ள அகதிகள் காட்டுப்பகுதிகளில் தற்காலிக கூடாரங்களுக்குள் வாழ்வதுடன், தண்ணீர் மற்றும் இதர வசதிகளை பெற முடியாத நிலையில் உள்ளனர்.\nமொரியா பகுதியில் மாத்திரம் சுமார் 2,000 அகதிகள் இருப்பதாகவும், மொத்தமாக 5,500 அகதிகள் வரை தீவு முகாம்களின் தங்கியிருப்பதன் காரணமாக அவர்களுக்கான முறையான இருப்பிட வசதிகளை வழங்க முடியாதுள்ளதாக லெஸ்வோஸ் நிர்வாக பேச்சாளர் மரியோஸ் அன்ரியோட்ஸ் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்துகொண்டு சிறுபிள்ளை போல் செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஐ.தே.க\nஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்துகொண்டு மைத்திரிபால சிறிசேன சிறுபிள்ளை போல் செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடிய\nகௌரவமாக எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தயார்: உதய கம்மன்பில\nஅரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என்பதை சட்டபூர்வமாக, நியாயமான முறையில் நிரூபித்தால் கௌரவமாக எதிர்\nஅரசாங்கத்தின் தரப்பாக செயற்படப் போவதில்லை: மாவை\nஅரசாங்கத்தின் தரப்பாக ஒருபோதும் செயற்படப் போவதில்லை என்றும், தாம் எப்போதும் எதிர்க்கட்சியிலேயே செயற்\nஉதவி திட்டங்கள் வழங்கப்படாதமையினால் வேணாவில் கிராம மக்கள் கவலை\nமுல்லைத்தீவு, வேணாவில் கிராமத்தில் வறுமை கோட்டில் வாழும் மக்களுக்கு சமுர்த்திக் கொடுப்பனவுகள் உள்ளிட\nஆட்சிக்காக மீண்டும் மந்திர தந்திரங்களை நாடும் மஹிந்த\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை கைப்பற்றுவதற்காக மீண்டும் மந்திர தந்திரங்களை நாடியுள்ளதாக ச\nபுதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் – மஹிந்த எச்சரிக்கை\nஇயற்கை பந்தயப் பாதையில் பனிச்சறுக்கல் சாகசம்\nஒன்றாரியோ பாடசாலைகளின் விசேட நிகழ்வுகளுக்கான நிதியொதுக்கீடு நிறுத்தம்\nமட்டக்களப்பு காந்த��� பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nகச்சத்தீவு பகுதியில் 8 மீனவர்கள் கைது\nசவுதியுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் வழிகளை ஆராய்கிறது கனடா\nஅரசியல்வாதிகளின் கூரிய ஆயுதம் இனவாதம் – செல்வேந்திரன் சாடல்\nநியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் – தடுமாற்றத்தில் இலங்கை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-12-17T08:37:50Z", "digest": "sha1:LMZDGYE6DDGP3Q2IP2UVN2ZY37ASENDK", "length": 14526, "nlines": 181, "source_domain": "marabinmaindan.com", "title": "எடை கூடிய கவிதைகள்-யாழியின் என் கைரேகை படிந்த கல் | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nYou are here: Home / 2010 / எடை கூடிய கவிதைகள்-யாழியின் என் கைரேகை படிந்த கல்...\nஎடை கூடிய கவிதைகள்-யாழியின் என் கைரேகை படிந்த கல்\nபடைப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்த மும்முரத்தில் தான் காணத் தவறிய பிரபஞ்ச ரகசியங்களைக் கண்டறிய கடவுள் செய்த ஏற்பாடு,கவிதை. கவிதையின் கண்கள் வழியாக கவிஞனுக்கு நிகழும் தரிசனங்கள் அசாத்தியமானவை.அத்தகைய பதிவுகளுக்கேற்ப ஒவ்வோர் எழுத்து வகையும் ஒவ்வொரு வசதியைக் கொண்டிருந்தன.குறியீடுகளாலும் படிமங்களாலும் சங்க இலக்கியம் காட்டிய காட்சிகள் ஒருவகை.\nகடவுள் என்னும் பெருந்தூணில் சாய்ந்து, தன்னுள் ஆழ்ந்து-ஆய்ந்து, சமய இலக்கியங்கள் கண்டவையும் காட்டுவித்தவையும் ஒருவகை. இந்த சங்கிலிக் கண்ணியில் நவீன கவிதை வாழ்க்கையின் பகிரங்க வெளிகளினூடாக ஊடுகதிர்போல் பரவி உணரப்படாத பிரதேசங்களையும் உணர்த்துகிறது.\nஅப்படி ஊடுருவும் உன்னத வரிகளுடன் வெளிவந்திருக்கிறது, யாழி எழுதிய “என் கைரேகை படிந்த கல்”என்னும் கவிதைத் தொகுப்பு.\nநான்போட்ட முட்கள் பதியும்” என்றார் கண்ணதாசன்.\nபடிந்த கல்” என்கிறார் யாழி.\nஎல்லா மனிதருக்குள்ள்ளும் தொட்டால் மலரும் குணமும் தொட்டால் சுருங்கும் குணமும் இருக்கத்தான் செய்கிறது.மனித உறவுகளின் பாற்பட்ட விசித்திரங்களை யாழி இவ்விதம் சொல்கிறார்:\nவாழ்க்கை தரும் ஒவ்வொரு வலியும் அந்த நேரத்துக்கான வலிதான்.ரணம்தான்.ஆனால் மிச்சமிருக்கும் வாழ்க்கைக்கான பக்குவம், ஒவ்வொரு வலியிலும் பரிசாகக் கிடைக்கிறது.இந்த நுட்பமான உண்மையை மிக அழகாக எழுதிச் செல்கிறார் யாழி.\nபலரும் காலச்சக்கரம் மிக வேகமாய் உருண்டோடுவதாகத்தான் சொல்கிறார்கள். யாழி இதனை ஏற்கவில்லை. “நத்தையைப் போலவே காலச்சக்கரம்” என்கிறார். காலச்சக்கரத்தை ஒழுங்காய் இயங்காத கடிகாரமாகக் காட்டுவது கவிதை நிகழ்த்தும் அற்புதங்களில் ஒன்று.\nஅதனால்தான் யாழியின் பார்வையில் வாழ்க்கை என்பது புரியாத புதிராகவோ விடையில்லா விடுகதையாகவோ இல்லை.\nஎன்கிற வரிகளில் ஒலிக்கிறது அவரவர் பயணம்.\nயாழியின் எழுத்துமுறை மிகக் கூர்மையானது.கூடுதல் குறைச்சலில்லாமல் சொல்ல வந்ததை சரியாக சொல்லும் நடை அவருக்கு வாய்த்திருக்கிறது.அதனாலேயே அவருடைய வரிகள் குறிபார்த்து எய்யப்பட்ட கணைபோல் தைக்கின்றன.\nசில நுட்பமான விஷயங்களை கவிதை சொன்னாலும் அதன் எடையைக் கூட்டுகிற காரியத்தை கவிதையின் தலைப்புகள் செய்வதுண்டு.சிலநேரம் தலைப்புகளே சுமையாகிப்போவதும் உண்டு.\nஇந்தக் கவிதைக்கு யாழி தந்திருக்கும் தலைப்பு ஈகை.இது எடையைக் கூட்டுகிற தலைப்பு.\nஉணவை இரந்து பெற்ற அந்தப் பெண்ணின் ஈகை,நாய்க்கு மட்டும்\nஉணவிட்ட புண்ணியத்தை திட்டிக் கொண்டே உணவு போட்டவர்களுக்கும் ஈந்த\nஉணவுக்கு நன்றி சொல்லும் எந்தப் பிரார்த்தனைகளுக்கும்\nபெரும் உயரங்களைக் கனவு கண்ட மனிதன் வாழ்க்கை சறுக்கி விடுகிற தருணங்களில்,விழுந்த பள்ளங்களில் இருந்தெழுந்த பிறகு,தன் கனவுகளைக் கைவிடுகிறான்.அடிப்படை உத்திரவாதங்களை மட்டுமே தேடிச் செல்கிறான்.இந்த நிதர்சனத்தின் அழகான உருவகம்,”பதவி”என்ற கவிதை.\nமிகவும் சுகமான வாசிப்பு அனுபவத்தை வழங்குபவை யாழியின் கவிதைகள்.”வலி” என்ற கவிதையை இத்தொகுப்பின் ஆகச்சிறந்த கவிதை என்று சொல்லலாம்:\nயாழியின் இயற்பெயர் கிரிதரன் என்பதும்,திருஞானசம்பந்தர் முக்தியடைந்த திருத்தலமாகிய,நல்லூர் எனப்படும் ஆச்சாள்புரம் அவருடைய சொந்த ஊரென்பதும் கூடுதல் தகவல்கள்.\nமுனைவர்.போ. மணிவண்ணனின் தகிதா பதிப்பகம் இதனை வெளியிட்டிருக்கிறது.அனந்தபத்மநாபனின் அழகான முகப்பு வடிவமைப்புடன் நம்பிக்கைதரும் விதமாக வெளிவந்துள்ளது\nயாழியின் “என் கைரேகை படிந்த கல்”.\nவெளியீடு: தகிதா பதிப்பகம்,4/833,தீபம் பூங்கா,கே.வடமதுரை,\nகோயம்புத்தூர் 641017 விலை :ரூ.50/\nநண்பர் யாழியின் கைரேகை படிந்த கவிதைகளுக்கு ஒரு மணிமகுடமாய் தங்கள் மதிப்புரை மகிழ்வாக்கினீர்கள் அய்யா இவ்வதிகாலைப் பொழுதை மகிழ்வாக்கினீர்கள் அய்யா இவ்வதிகாலைப் பொழுதை\nகவிதை ஒவ்வொன்றும் அருமையிலும் அருமை. உங்கள் பகிர்வுக்கு நன்றி.\n2018 நவராத்திரி – 10\n2018 நவராத்திரி – 9\n2018 நவராத்திரி – 8\n2018 நவராத்திரி – 6\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-17T07:47:43Z", "digest": "sha1:B7FI3PM3TGD7YMF42ZCCGQSOAXUAUFLO", "length": 8841, "nlines": 238, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:ஞானம் - நூலகம்", "raw_content": "\n'ஞானம்' ஈழத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் மாதாந்த கலை இலக்கிய சிற்றிதழ் ஆகும். 2000ஆம் ஆண்டு யூன் மாதம் இவ் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக மாதம் தவறாது வெளிவந்துகொண்டிருக்கின்றது. இதழின் ஆசிரியர் தி.ஞானசேகரன் ஆவார். இதழின் உள்ளடக்கமும் நிலையான வாசகர்களும் இதன் வெளியீட்டை இன்றுவரை தொடரச் செய்துள்ளது. இலக்கிய பாரம்பரியம்,இலக்கிய உலகில் ஏற்படும் மாற்றம், வளர்ச்சிப்போக்கு, கருத்தோட்டங்கள் போன்றவற்றின் பிரதிமையாக இது மிளிர்கிறது.\nசிறுகதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடர்கள் என்பவற்றை உள்ளடக்கமாக கொண்டுள்ளது. இவ் உள்ளடக்கங்களூடாக தமிழ் சமூகத்தில் தரமான எழுத்தாளர்கள் இனங்காணப் படுகின்றனர். இச் சிற்றிதழின் 150வது இதழ் 600 பக்கங்களுடன் ஈழத்து போர் இலக்கிய சிறப்பிதழாக 29.11.2012இல் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 219 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஞானம் 2014.12 (175வது சிறப்பிதழ்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇப்பக்கம் கடைசியாக 28 ஆகத்து 2015, 01:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/health/96582", "date_download": "2018-12-17T07:51:33Z", "digest": "sha1:HRKCF4J7JF33DPUFMWYGJMX7R2BGYIGH", "length": 8163, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "ஒருவேளை நீங்கள் உடலுறவில் ஈடுபடாமல் போனால் என்னெல்லாம் ���டக்கும் தெரியுமா?", "raw_content": "\nஒருவேளை நீங்கள் உடலுறவில் ஈடுபடாமல் போனால் என்னெல்லாம் நடக்கும் தெரியுமா\nஒருவேளை நீங்கள் உடலுறவில் ஈடுபடாமல் போனால் என்னெல்லாம் நடக்கும் தெரியுமா\nஅதிகப்படியான உடலுறவு சார்ந்த செயல்கள் எப்படி ஆபத்தானதோ அதேபோன்று உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது கூட மிகவும் ஆபத்தான ஒன்றுதான். தேவையான சமயங்களில் உடலுறவு மிகவும் முக்கியமான ஓன்று என்று கூறுகிறது மருத்துவம். ஒருவேளை நீங்கள் உடலுறவில் ஈடுபடாமல் போனால் எண்ணலாம் நடக்கும் தெரியுமா\nமனிதனுக்கு கிடைத்த அற்புதமான விஷயங்களில் ஒன்றுதான் உடலுறவும். உடலுறவு என்பது வெறும் காமத்தை மட்டும் பற்றிய விஷயம் அல்ல. அது மிகவும் புனிதமானது மேலும் ஆரோக்கியமானதும் கூட. உடலுறவில் ஈடுபடுவதால் நம் மனா அழுத்தம் குறைந்து நாம் மகிழ்ச்சியுடன் இருக்க உடலுறவு உதவுகிறது. உடலுறவில் ஈடுபாடுஇல்லாமல் போனால் மனளவுதாம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்.\nநீண்ட காலங்கள் உடலுறவில் ஈடுபடாமல்போனால் உங்கள் செயல்பட்டு மிகவும் குறைந்துவிடும். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் ஆரோக்கியமான உடலுறவை உங்களால் எப்போதும் ஏற்படுத்தவே முடியாது. எனவே உடலுறவில் நீண்டகாலம் இடைவெளிவிடுவது உங்கள் செயல்திறனை முற்றிலும் பாதிக்கும்.\nநமது உடலில் தோன்றும் நோய்களை எதிர்கொள்ள மிக முக்கியமானது நமது நோய் எதிர்ப்பு சக்தி. உடலுறவில் ஈடுபடுவதால் நமது நோய் எதிருப்பு மண்டலம் தூண்டப்பட்டு நோயை எதிர்க்கும் சக்தி அதிகமாக கிடைக்கிறது, உடலுறவில் ஈடுபடாமல் போனால் நோய் எதிருப்பு சக்தி குறைந்து பல வியாதிகள் வர வாய்ப்புள்ளது.\nபொதுவாக ஆண்களை தாக்கும் இந்த புற்றுநோயானது நமது உயிரணுக்களை சரியாக வெளியேற்றாததால் வருகிறது. புரோஸ்ட்ரேட் என்னும் புற்றுநோய்யானது 100 ஆண்களில் 7 பேருக்கு வருவதாக தெரிகிறது. அதற்கு காரணம் நமது விதைப்பையில் தேங்கியிருக்கும் விந்தணுக்கள்தான் காரணம். உடலுறவில் ஈடுபடுவதால் உயிரணுக்கள் சீராக வெளியேற்றப்பட்டு இந்த நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவுகிறது.\nஎந்தெந்த நேரங்களில் நீங்கள் தண்ணீர் குடிக்க கூடாது..\nநீங்கள் அம்மாவாகப் போகிறீர்கள்’ என்பதைத் தெரியப்படுத்தும் ஆரம்ப அறிகுறிகளில்\nஉங்கள் தொப்புள் பற்றி நீங்கள் அறிந்திராத 10 சுவாரசிய தகவ��்களை தெரிந்து கொள்ளணுமாஸ\nமார்பக புற்றுநோய்: சுயபரிசோதனை செய்வது எப்படி\nமார்பக புற்றுநோய்: சுயபரிசோதனை செய்வது எப்படி\nஆண்களே,இந்த டெஸ்டுகளை இப்போதே எடுக்க வேண்டும்\nபெண்களுடைய உயிரணுக்களின் ஆயுள்காலம் எவ்வளவு தெரியுமா\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1895", "date_download": "2018-12-17T08:58:12Z", "digest": "sha1:7EAYDBWF5VNTZKTJSCHKYCPKA6N3ADAI", "length": 19079, "nlines": 208, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sandhana Mariamman Temple : Sandhana Mariamman Sandhana Mariamman Temple Details | Sandhana Mariamman- Paravai | Tamilnadu Temple | சந்தனமாரியம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு சந்தனமாரியம்மன் திருக்கோயில்\nபங்குனியில் பத்து நாட்கள் திருவிழா\nமதுரை, நெல்லை, ராமேஸ்வரம் போன்ற கோயில்களில் இருப்பது போன்று சிவபெருமான் சந்நிதியின் வலது புறம் அம்மன் சந்நிதி உள்ளது.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். செவ்வாய், வெள்ளியில் காலை 6-1, மாலை 3-9 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சந்தன மாரியம்மன் திருக்கோயில் சத்தியமூர்த்தி நகர், பரவை, மதுரை மாவட்டம்.\nமதுரை, நெல்லை, ராமேஸ்வரம் போன்ற கோயில்களில் இருப்பது போன்று சிவபெருமான் சந்நிதியின் வலது புறம் அம்மன் சந்நிதி உள்ளது. 1960ல் சிறு பீடத்தில் சூலாயுதத்துடன் அம்மன் அருள்பாலித்தாள். தற்போது 21 அடி உயர மூன்று நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது.\nஅம்மை, வயிற்றுவலி போன்ற நோய்கள் தீர சந்தரம��ரியையும், ராகு, கேது தோஷம் நீங்க நாகதேவியையும் வழிபடுகின்றனர்.\nஅம்மனுக்கு பாலபிஷேகம், பொங்கல் வைத்தல், கூழ்காய்ச்சி கொடுத்தல் போன்ற நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nஜமதக்னி முனிவர் கார்த்தவீரியன் என்பவனால் கொல்லப்பட்டார். ரேணுகா கணவருடன் உடன்கட்டை ஏற தீயில் விழுந்தாள். பெருமழை கொட்டி, சிதை அணைந்தது. தீக்காயங்களுடன் ரேணுகா மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டாள். ஒரு வேப்பமரத்தின் அடியில் ஒதுங்கினாள். தீக்காயத்தின் கடுமையைத் தடுக்க வேப்ப இலைகளை ஆடையாக்கிக் கொண்டாள். சந்தனத்தை பூசினாள். குளிர்ச்சிக்காக கூழைப் பருகினாள். இதன் காரணமாகத் தான், மாரியம்மன் கோயில்களில் இத்தகைய வழிபாடுகள் நடப்பதாகக் கூறுவர். இந்த சம்பவத்துக்குப் பிறகு பார்வதியை எண்ணி தியானத்தில் ஆழ்ந்தாள். தவத்திற்கு இணங்கிய அம்பிகை ரேணுகா முன்தோன்றி, தன் அம்சத்தை அவளுக்கு வழங்கி அருள்புரிந்தாள். சந்தனம் பூசிய உடம்பைக் கொண்டவள் என்பதாலும், பக்தர்களின் துயரத்தீயை சந்தனம் கொண்டு குளிர்விப்பவள் என்பதாலும் சந்தனமாரி என்ற பெயரில் நாடெங்கும் அருள்புரியத் தொடங்கினாள். வெப்பு நோய்களான அம்மை, வயிற்றுவலி போன்றவற்றுக்கு, சந்தன மாரியம்மனை வேண்டும் வழக்கம் இருக்கிறது.\nநாகதோஷ வழிபாடு: கோயில் பிரகாரத்தில் ஐந்து தலை நாகதேவிக்கு சந்நிதியுள்ளது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். திருமணத்தடை நீக்கும் இந்த அம்பாள், நம்பிக்கையுடன் தன்னைச் சரணாகதி அடைபவர்களுக்கு, குழந்தை வரம் அளிப்பவளாகவும் இருக்கிறாள்.\nஜமதக்னி முனிவர் யாகங்கள் நடத்துவதில் வல்லவர். இவருடைய மனைவி ரேணுகா. அம்பிகையின் அம்சமான இவள், ரைவதன் என்பவரின் மகள். ஜமதக்னிக்கு தன்னுவன், அனுவன்,விச்வாவசு, பரசுராமன் என்னும் நான்கு பிள்ளைகள். பரசுராமன் திருமாலின் அவதாரம். ரேணுகா கற்புத்திறன் மிக்கவள். தன் பதிவிரதா தன்மை காரணமாக, ஆற்று மணலில் குடம் செய்யும் வல்லமை பெற்றிருந்தாள். தினமும் நதியில் நீராடி, மணல் எடுத்து குடம் வனைவாள். அதில் தண்ணீர் எடுத்து வந்து யாக பணிகளுக்கு உதவுவாள். ஒருநாள், அவள் வானில் வலம் வந்த கந்தர்வனின் பிம்பத்தை நதி நீரில் கண்டாள். இப்படியும் உலகில் ஆணழகர்கள் இருப்பார்களா என கணநேரம் மனதில் நினைத்தாள். இத��ால், மண்ணில் குடம் செய்யும் விசேஷ சக்தியை இழந்தாள். ஜமதக்னிக்கு ஞானதிருஷ்டியில் நடந்தது தெரிந்து விட்டது. தப்புக்கு தண்டனையாக மனைவியை வெட்டுவது என்று முடிவெடுத்து, பரசுராமரிடம் பணியை ஒப்படைத்தார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கேற்ப, அன்னையை வெட்டினார் பரசுராமர். ஜமதக்னி அவரைப் பாராட்டி, என்ன வரம் வேண்டும் என கணநேரம் மனதில் நினைத்தாள். இதனால், மண்ணில் குடம் செய்யும் விசேஷ சக்தியை இழந்தாள். ஜமதக்னிக்கு ஞானதிருஷ்டியில் நடந்தது தெரிந்து விட்டது. தப்புக்கு தண்டனையாக மனைவியை வெட்டுவது என்று முடிவெடுத்து, பரசுராமரிடம் பணியை ஒப்படைத்தார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கேற்ப, அன்னையை வெட்டினார் பரசுராமர். ஜமதக்னி அவரைப் பாராட்டி, என்ன வரம் வேண்டும் என்றார். தனது தாயை மீண்டும் உயிர் பிழைக்க வேண்டும், என்றார். ஜமதக்னியும் அவ்வாறே செய்தார். அவளே, கலியுகத்தில் மாரியம்மனாக எங்கும் வீற்றிருந்து மக்களுக்கு மழை வளம் தரவும், நோயற்ற வாழ்வளிக்கவும் வரம் தந்தார். மழைக்கு மாரி என்ற சொல் உண்டு.\nஅதிசயத்தின் அடிப்படையில்: மதுரை, நெல்லை, ராமேஸ்வரம் போன்ற கோயில்களில் இருப்பது போன்று சிவபெருமான் சந்நிதியின் வலது புறம் அம்மன் சந்நிதி உள்ளது.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nமதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து வாடிப்பட்டி, சமயநல்லூர் செல்லும் பஸ்சில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பவர் ஹவுஸ் ஸ்டாப்பில் இறங்கி, சத்தியமூர்த்திநகரில் உள்ள கோயிலுக்கு செல்லலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாண்டியன் ஹோட்டல் போன்: +91 - 452 - 435 6789\nஹோட்டல் தமிழ்நாடு போன்: +91 - 452 - 253 7461 (5 லைன்ஸ்)\nஹோட்டல் நார்த்கேட் போன்: +91 - 452 - 438 3030 (4 லைன்ஸ்), 252 3030 (4 லைன்ஸ்)\nஹோட்டல் கோல்டன் பார்க் போன்: +91 - 452 - 235 0863\nஹோட்டல் ஜெயசக்தி போன்: +91 - 452 - 230 0789\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/05/28062018.html", "date_download": "2018-12-17T07:51:39Z", "digest": "sha1:XZB76N2OQD3VDDPUQC4DHSODCYCJIPJN", "length": 9349, "nlines": 36, "source_domain": "www.kalvisolai.in", "title": "பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு 28.06.2018 முதல் நடைபெறவுள்ளது.", "raw_content": "\nபத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு 28.06.2018 முதல் நடைபெறவுள்ளது.\nபத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு 28.06.2018 முதல் நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு, ஜூன் / ஜூலை 2018 மார்ச் / ஏப்ரல் 2018-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுத பதிவுசெய்து, தேர்ச்சி பெறாதோருக்கும் / வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத்தேர்வு 28.06.2018 முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. | DOWNLOAD\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/sports?page=6", "date_download": "2018-12-17T08:48:32Z", "digest": "sha1:CFJRHR3HX2CNXY3M3MC7WGDGW2D3ZVVR", "length": 24767, "nlines": 239, "source_domain": "www.thinaboomi.com", "title": "விளையாட்டு | Today sports news | Latest sports news in Tamil", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nவரும் பார்லி. தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி\n3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பிரிஸ்பேனில் இன்று பலப்பரீட்சை\nபிரிஸ்பேன் : ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான டி-20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த ஆட்டம் பிரிஸ்பேனில் இந்திய நேரப்படி ...\nவீடியோ: மாற்று திறனாளிகளுக்கான மதுரை மாவட்ட அளவிலான தடகள போட்டி\nகஜா புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் எடப்பாடி பார்த்தார் - நாளை பிரதமரை சந்திக்கிறார்\nபுதுக்கோட்டை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ந��ற்று நேரில் ...\nஹாக்கி: இன்று ஆன்லைன் டிக்கெட் விற்பனை\nஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஆண்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் 28-ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ...\nமகளிர் டி-20 உலககோப்பை: இந்தியா - இங்கிலாந்து அரைஇறுதியில் மோதல்\nகயானா,மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணியும் மற்றொரு ஆட்டத்தில் ...\nபிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி-20 எளிதானது அல்ல - ரோகித் சர்மா பேட்டி\nமெல்போர்ன் : ஒருநாள் மற்றும் டி-20 போட்டியில் அசத்தி வரும் ரோகித் சர்மா, பிரிஸ்பேன் மைதானத்தில் பவுன்ஸ், வேகத்தை எதிர்கொள்வது ...\nடோனி 20 வயதில் விளையாடியதுபோல் விளையாடுவார் என எதிர்பார்ப்பது தவறு - முன்னாள் கேப்டன் கபில் தேவ்\nபுதுடெல்லி : டோனி அவரது 20 வயதில் விளையாடியதுபோல் விளையாடுவார் என்று எதிர்பார்ப்பது தவறு என கபில் தேவ் ...\nகோலியுடன் அமைதியை கடைபிடியுங்கள் ஆஸி. வீரர்களுக்கு டுபிளெஸிஸ் அறிவுரை\nமெல்போர்ன் : இந்திய கேப்டன் விராட் கோலியுடன் அமைதியை கடைபிடியுங்கள் என ஆஸி. வீரர்களுக்கு தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெஸிஸ் ...\nரோஹித் சர்மா ஒரு நட்சத்திர வீரர் ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் புகழாரம்\nமெல்போர்ன் : ரோஹித் சர்மா விளாசத் தொடங்கி விட்டால், தடுத்து நிறுத்தவே முடியாது என்று ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் ...\nஉலக மகளிர் குத்துச்சண்டை போட்டி இந்திய வீராங்கனை முன்னேற்றம்\nபுதுடெல்லி,உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டியின் கால் இறுதியின் முந்தையச் சுற்றுக்கு இந்திய வீராங் கனை சோனியா லேத்தர் ...\n17 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து\nகண்டி,17 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரைக் வென்றது இங்கிலாந்து அணி.கண்டியில் நடந்த இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் ...\nஓய்வுக்கு காரணமான இந்திய தொடர்: பிராவோ வெளியிட்ட பரபரப்பு தகவல்\nகரீபியன் : 2014-ம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தின்போது அதிகாலை 3 மணிக்கு என்.சீனிவாசன் தன்னை அழைத்து போட்டியில் களமிறங்கச் சொன்னதாக ...\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்ப்பு ஸ்மித், வார்னர் மீதான தடையை நீக்குவது குறித்து அடுத்த வாரத்தில் இறுதி முடிவு\nமெல்போர்ன் : இந்தியாவுக��கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் விதமாக ஸ்மித் மற்றும் வார்னர் மீதான தடையை நீக்குவது குறித்து ...\nஹர்திக் பாண்டியா இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பே மூன்னாள் ஆஸி. வீரர் மைக் ஹசி கணிப்பு\nஆஸ்திரேலியா சூழ்நிலை ஹர்திக் பாண்டியாவிற்கு சிறப்பாக இருக்கும் நிலையில், அவர் இல்லாதது இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ...\nமகளிர் டி-20 உலககோப்பை: வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி\nகயானா : வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வரும் மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் ...\nபாக்., கிரிக்கெட்வீரர்கள் அரசியல் பேசவேண்டாம் - முன்னாள் வீரர் ஜாவித் மியான்டட் அறிவுரை\nலாகூர் : காஷ்மீர் குறித்து அப்ரிடி கருத்து கூறியுள்ளதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அரசியல் கருத்துக்களை தெரிவிக்க ...\nஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பங்கேற்பு: ரஞ்சி ஆட்டத்தில் விளையாடும் ஷமிக்கு பி.சி.சி.ஐ. கட்டுப்பாடு\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் முகமது ஷமி ...\nஇலங்கைக்கு எதிரானபல்லேகெலே டெஸ்ட்: ஜோ ரூட் சதத்தால் 278 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இங்கிலாந்து\nகண்டி : இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஜோ ரூட்டின் அபார சதத்தால் இங்கிலாந்து 278 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.336 ...\nடி-20-யில் அதிக ரன் குவித்த இந்தியர்கள்: ரோகித், விராத் கோலியை முந்தி மிதாலி ராஜ் முதலிடம் பிடித்தார்\nமும்பை : டி-20 போட்டியில், அதிக ரன் குவித்த இந்தியர்கள் பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் முதலிடம் ...\nடி-20 உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி\nபுரோடென்ஸ் : பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.13-வது ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n20 ஆண்டு கால விசுவாசிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணி���ாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nவிவசாயிகள் தற்கொலைகளுக்கு பிரதமர் மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும்: தொகாடியா\nமேல்முறையீடு செய்வது குறித்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன் - விஜய் மல்லையா பேட்டி\nஅமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nவீடியோ : ஜானி படத்தின் திரைவிமர்சனம்\nவைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்\nஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.43 கோடி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஉடல்நலக் குறைவால் மரணமடைந்த விஸ்வகர்மா சமுதாய தலைவர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nபெர்த் டெஸ்ட் போட்டியில் கோலி அவுட் குறித்து நெட்டிசன்கள் ஆத்திரம்\nஅவுட் சர்ச்சை: பெர்த் டெஸ்ட் போட்டியில் அதிருப்தியுடன் வெளியேறிய கோலி\nஆல் ஆவுட்டுக்கு பிறகு இந்தியா ஆவேச பந்துவீச்சு: ஆஸி. 175 ரன்கள் முன்னிலை\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nசீனாவில் நடந்த பாட்மிண்ட்ன் போட்டி: உலக சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து\nபெய்ஜிங் : சீனாவின் குவாங்ஜு நகரில் நடந்த உலக டூர் பைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திர ...\nசரப்ஜித்சிங் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் விடுதலை - பாக். நீதிமன்றம் உத்தரவு\nலாகூர் : பாகிஸ்தான் சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு அடித்து கொல்லப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் வழக்கில் முக்கி�� ...\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nடெக்சாஸ் : அமெரிக்காவில் போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ...\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nவாஷிங்டன் : ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ரூ. 72 லட்சம் பரிசு ...\nஅம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\nமும்பை : ரிலையன்ஸ் நிறுவன முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமலுக்கும் அண்மையில் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வைகோ போராட்டம் செய்தாரா வெளிநடப்பு செய்தாரா -அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி\nவீடியோ: தி.மு.க.வில் யார் இணைந்தாலும் அது தற்கொலைக்கு சமம் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் மக்களின் விருப்பப்படிதான் அரசு நடக்கும் - அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2018/09/21/desikan_750/?shared=email&msg=fail", "date_download": "2018-12-17T08:30:40Z", "digest": "sha1:25FPEQ2MMUAVISQ7DYEVRM4VSJQLYUAR", "length": 42006, "nlines": 238, "source_domain": "amaruvi.in", "title": "சிறையில் இருக்கும் கவிராஜசிம்ஹம் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nகவிகளில் சிங்கம் போன்றவர், எந்தச் செயலையும் செய்ய வல்லவரான ஒருவர் தினமும் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். விஜய நகரப் பேரரசின் ஆஸ்தான கவியாக வருமாறு அழைக்கப்பட்டார். போக மறுத்துக் காஞ்சியில் ‘வரதன் என் சொத்து, இதைவிடப் பெரிய சொத்து வேண்டுமா’ என்று கேட்டு, அரச பதவியைத் தள்ளியவர் இன்று சிறையில் இருந்தவாறே இன்று தனது 750வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். (புரட்டாசி திருவோணம்)\nஆம். சிறையில் தான். அவர் ஏன் சிறை சென்றார் என்று பார்க்கும் முன் அவரைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.\nபிறந்த ஊர்: தூப���புல் ( காஞ்சிபுரம்)\nசென்ற ஊர்கள்: காஞ்சிபுரம் , ஸ்ரீரங்கம், மேல்கோட்டை, திருவஹீந்திரபுரம்\nதெரிந்த மொழிகள்: தமிழ், சம்ஸ்க்ருதம், ப்ராக்ருதம், மணிப்பிரவாளம்\nஎழுதிய நூல்கள் : சுமார் 125.\nபட்டங்கள்: ஸர்வ தந்தர ஸ்வதந்திரர், கவிதார்க்கிக சிம்ஹம், கவிதார்க்கிக கேஸரி\nமாலிக் கபூரிடமிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதரைச் சுவர் எழுப்பிக் காத்தது\nபன்னீராயிரம் பேர் மடிந்து கிடந்த ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் பிணம்போல் தானும் கிடந்து சுதர்சன சூரியின் ‘ஸ்ருதப் பிரகாசிகா’ நூலை அன்னியப் படைகளிடமிருந்து காத்தது\nசுதர்சன சூரியின் இரு பிள்ளைகளையும் காத்து ரட்சித்தது\nஸ்ரீரங்கத்தில் ஆழ்வார்களுக்கு ஏற்றம் அளித்தது\nஉஞ்சவ்ருத்தி செய்து வாழ்ந்து வந்தது\nஇன்று பலரும் தங்கள் பெயருக்கு முன் ‘ஸ்ரீ.உ.வே’ என்று போட்டுக்கொள்வதைப் பார்க்கிறோம். ‘உபய வேதாந்த’ என்பது அதன் விரிவாக்கம். தமிழ் வேதாந்தம், வடமொழி வேதாந்தம் இரண்டிலும் புலமை பெற்றவர்கள் என்பது பொருள். ஆனால், தேசிகன் நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். நான்கிலும் நூல்கள் இயற்றியுள்ளார். வட மொழியில் கரை கண்டவரான இவர் ‘செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே’ என்று தனக்கு வடமொழியில் இயற்றப்பட்டுள்ள வேத விளக்க நூல்களில் ஐயம் இருப்பின் அவற்றை நீக்க ஆழ்வார்களின் பாசுரங்களில் பொருள் தேடிப் புரிந்துகொள்வேன் என்று கூறுகிறார். நான்கு மொழிகளில் கரைகண்டவர் சொல்வது இது. யாரும் கவிப்பேரரசு என்று கோலோச்சும் நாளில் இப்படிப்பட்ட பெரியவர்களையும் எண்ணிப் பார்க்கவேண்டியுள்ளது.\nவிஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆஸ்தான குருவான அத்வைதி, காஞ்சியில் உஞ்சவ்ருத்தி செய்து ஸம்பிரதாயச் சேவை செய்துவந்த தேசிகனை அரசவைக்கு அழைத்துத் துதனை விட்டு ஓலை அனுப்ப, அதற்குத் தேசிகன், ‘என்னிடமா சொத்தில்லை தூதனே, உள்ளே சென்று பார். வரதராஜன் என்னும் பெரும் சொத்து என்னிடம் உள்ளது,’ என்று கவிதை எழுதிக் கொடுத்து அனுப்பிவிட்டார்.\nதனது உஞ்சவிருத்தியின் போது அரிசியில் கலந்திருந்த தங்க நாணயங்களை ‘உணவில் புழுக்கள் உள்ளன’ என்று சொல்லி தர்ப்பைப் புல்லால் தள்ளிவிட்டுள்ளார்.\nதேசிகனை ஏளனம் செய்ய விரும்பிய திருவரங்கப் பண்டிதர்கள் , திருமணத்திற்கு உதவி ���ேட்ட ஏழை பிரும்மச்சாரியை அவரிடம் அனுப்பி வைத்தனர். தேசிகன் திருமகளை நினைத்து ‘ஸ்ரீஸ்துதி’ பாட, தங்க மழை பொழிந்துள்ளது.\n‘நீர் ஸர்வ தந்திர ஸ்வதந்திரர்’ என்பது உண்மையானால், கிணறு வெட்டுவீர்களா’ என்று கேட்டவர்களுக்கு எதிரில் தானே கிணறு வெட்டியுள்ளார் ( திருவஹீந்திரபுரத்தில் இன்றும் காணலாம்).\nமந்திரசித்தி பெற்றவரான தேசிகன் அற்புதங்கள் புரிந்ததாகவும் கர்ணபரம்பரைச் செய்திகள் உண்டு.\nதிருவரங்கனின் பாதம் பற்றி மட்டுமே ஆயிரம் பாடல்களை ஓரிரவில் எழுதி சாதனை நிகழ்த்தினார் தேசிகன். ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்ற பெயருடன் இன்றும் வைஷ்ணவர்களின் நித்ய அனுஸந்தானத்தில் ஒன்றாக உள்ளது இந்த நூல்.\nமாலிக் கபூர் படையெடுப்பு நடந்ததா என்று பகுத்தறிவாளர்கள் கேட்பார்கள் என்பதாலோ என்னவோ ‘அபீதிஸ்தவம்’ என்னும் பாடலை எழுதியுள்ளார். அதில் ‘Contemporary History’ என்னும் விதமாகத் துருஷ்கர்களால் ஏற்படும் பயம் நீங்க வேண்டும் என்று மக்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக எழுதியுள்ளார்.\nதுருஷ்கர்கள் பற்றிய செய்தி வரும் ஸ்லோகம் இதோ:\nதுருஷ்கயவநாதிபி: ஜகதி ஜ்ரும்பமாணம் பயம் |\nக்ஷிதித்ரிதஶரக்ஷகை க்ஷபய ரங்கநாத க்ஷணாத் ||\nஅந்த ஸ்லோகத்தினால் விஜய நகர தளபதியும் செஞ்சிக் கோட்டையின் தலைவனுமாகிய கோப்பணார்யன் என்னும் ஆஸ்திக அரசன் திருவரங்கத்தை மீட்டு நம்பெருமாளை மீண்டும் கொணர்ந்தான். இதற்கு நன்றி சொல்லும் விதமாக விஷ்வக்சேனர் சன்னிதிக்கு முன், அரங்கன் சன்னிதியின் கீழைச்சுவரில் கோப்பணார்யனைப் பற்றி இரண்டு ஸ்லோகங்கள் எழுதியுள்ளார் ஸ்வாமி தேசிகன். அவை :\n‘அபீதிஸ்தவம்’ நூலின் தமிழாக்கத்திற்குப் புதுக்கோட்டை ஸ்ரீ. ஸ்ரீநிவாசராகவன் அவர்கள் வழங்கிய முன்னுரையில் இந்தச் செய்தி வருகிறது என்று ரகுவீர தயாள் என்னும் ஸ்ரீவைஷ்ணவ அறிஞர் எழுதுகிறார்.\nஸ்ரீவைஷ்ணவர்கள் வாழவேண்டிய வழிகள் என்னவென்று விளக்கும் விதமாகவும் பல நூல்கள் இயற்றியுள்ள தேசிகன் இந்த நூல்களையும் எழுதியுள்ளார்.\nதான் மிகவும் விரும்பிய திவரங்கனுக்கென்று பல ஆராதனங்களை ஏற்படுத்திய ஸ்வாமி தேசிகன் தற்போது பல திவ்ய தேசங்களிலும் சிலா ரூபமாக எழுந்தருளியிருந்தாலும், தான் மிகவும் உகந்த திருவரங்கத்தில் தனக்கென ஏற்பட்டுள்ள சன்னிதியில் சிறையில் இருக்கிறார். அவரால் தனது ��ன்னிதியை விட்டு வெளியே வர இயலாது. வரக்கூடாது என்று வைஷ்ணவர்கள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் கூட்டத்தின் ஒரு பிரிவு இந்திய நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளது.\nகாரணம் : தேசிகன் வடகலைத் திருமண் அணிந்துள்ளாராம். திருவரங்கம் தென்கலைக் கோவிலாம். ஆகையால் அவர் தென்கலைத் திருமண் அணியும் வரை தனது சன்னிதிக்குள்ளேயே தான் இருக்க வேண்டும், உற்சவக் காலங்களில் கூட வெளியே வரக் கூடாது என்பது மிக உயர்ந்தவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் ஸ்ரீவைஷ்ணவர்கள் கருத்து.\nஅற நிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் பெருமாளுக்கும் ஆச்சார்யர்களுக்கும் அமுது கண்டருளப்பண்ணக் கூட வழி இல்லாத நிலை பல இடங்களில் உள்ளது. அதைத் தட்டிக் கேட்கத் திராணியில்லை. ஆனால் வேதாந்த தேசிகர் திருமண் மாற்ற வேண்டும் என்று முன்னேறிய ஒரு கூட்டம் 1911ல் இருந்து ‘போராடி’ வருகிறது. அதற்கு முன்னர் இருந்த தேசிகர் விக்ரஹத்தில் தென்கலைத் திருமண் இருந்தது என்று வாதிடுகிறார்கள். நம் காலத்திற்கு மிகவும் அவசியமான பிரச்னை இல்லையா, அதனால் வாதிடுகிறார்கள்.\nதேசிகர் கோவில் பிராகாரங்களில் எழுந்தருளக்கூடாது என்று 1911ல் நடந்த வழக்கு விகாரங்கள் இதோ.\n1987ல் திருவரங்கக் கோவிலில் ஆசியாவிலேயே பெரிய கோபுரம் கட்டினார் தேசிகர் வழியைப் பின்பற்றும் அஹோபில மடத்தின் ஜீயர். அவர் கேட்டுக் கொண்டுமே தேசிகருக்கு மரியாதை அளிக்கத் தவறியது துவேஷக் கூட்டம். திருமண்ணை மாற்ற வேண்டும் என்று மீண்டும் வாதிட்டனர்.\nஇது தொடர்பான வழக்கு விபரங்கள் இங்கே.\nஅவர்கள் வாதிடட்டும். வாதிட்டு முடியும் வரை, இன்று அவர்கள் வாதிடும் கோவில், திருவரங்கன் முதலானோர் இன்றும் இருக்கக் காரணமான வேதாந்த தேசிகன், தான் காத்த கோவிலில், தன் சன்னிதியிலேயே சிறை இருக்கட்டும். அங்கேயே தனது 750வது பிறந்த நாளைக் கொண்டாடட்டும்.\nநானிலமும் தான் வாழ நான்மறைகள் தாம் வாழ\nமாநகரின் மாறன் மறை வாழ – ஞானியர்கள்\nசென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே\nஇன்னும் ஒரு நூற்றாண்டு இரும்\nபி.கு: இந்தப் பதிவு, கலை வேறுபாடுகள் இன்றி ஸ்ரீவைஷ்ணவ தத்துவங்களைப் புரிந்துகொண்டு பிரபத்தி மார்க்கம் மட்டுமே வேண்டும் என்று பிரியப்படும் உண்மையான ஸ்ரீவைஷ்ணவ அன்பர்களுக்கானது. நடு நிலை வகிக்கிறேன் என்று பேசுபவர்கள் விலகி நில்லுங்கள். மணவாள மாமுனிகளை இழிவுபடுத்தும் வடகலையாரும் அவ்வாறே.\nPosted in சிங்கப்பூர், தமிழ்Tagged ராமானுஜர், வேதாந்த தேசிகன், வைஷ்ணவம், vedanta desikan\nPrevious Article நடராஜரின் கால் ஊனமா\n10 thoughts on “சிறையில் இருக்கும் கவிராஜசிம்ஹம்”\nநம் தூப்புல் ஸ்வாமி ஶ்ரீ வேதாந்த தேசிகனே இன்னுமொரு நூற்றாண்டு இரும்… ஸ்வாமி தேசிகனைப் பற்றி அருமையான பதிவு… நன்றி ஆமருவி தேவநாதன் ஸ்வாமி… HAPPY SWAMI DESIKAN THIRUNAKSHATRAM SIR\nமிக்க நன்றி. எழுதத் தூண்டியதற்கு மீண்டும் நன்றி.\nதிரு.க்ளூனி மற்றும் ஶ்ரீ.உ.வே பார்த்தசாரதி ஸ்வாமி இருவரும் போற்றுதலுக்கு உரியவர்கள்.\nபிச்சை எடுத்து வாழ்வது ஒரு பெருமையா உஞ்சவ்ருத்தி செய்து ஜீவனம் செய்தது ஒரு சாதனையா உஞ்சவ்ருத்தி செய்து ஜீவனம் செய்தது ஒரு சாதனையா இப்படி ஒருவர் வாழ்வார், அதையும் பெருமை அடித்துக்கொள்ள ஒரு கூட்டம் இருக்கும் என்று முன்கூட்டியே தெரிந்துதான் வள்ளுவர், ‘நல்லாறெனினும் கொளல் தீதே’ என்று சம்மட்டியால் அடித்தது போல் எழுதி வைத்தார் போலும் இப்படி ஒருவர் வாழ்வார், அதையும் பெருமை அடித்துக்கொள்ள ஒரு கூட்டம் இருக்கும் என்று முன்கூட்டியே தெரிந்துதான் வள்ளுவர், ‘நல்லாறெனினும் கொளல் தீதே’ என்று சம்மட்டியால் அடித்தது போல் எழுதி வைத்தார் போலும் நுண்மாண் நுழைபுலம் மிக்க பரிமேலழகர் இந்த இடத்தில் உரை எழுதத் திணறுகிறார். வீட்டுலகம் செல்லும் உபாயம் என்று யாரேனும் சொன்னாலும், இரந்து வாழாதே என்று வள்ளுவர் கூறியதை இங்கு நினைவுகூறாமல் இருக்க முடியவில்லை.\nராமானுஜர், தேசிகர் போன்றவர்களுக்கு, ஸ்ரீமந்நாராயணன் என்ற ஒரு obsession. தங்கள் கொள்கைக்கு மாறுபடும் மற்றவர்கள் மனதைக் காயப்படுத்தும் ஒரு vanity. சததூஷணி, பரமதபங்கம், சங்கல்ப ஸூர்யோதயம் போன்ற நூல்களில் நம்மோடு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் அத்வைதிகளையும், சைவர்களையும், பௌத்தர்களையும் எப்படியெல்லாம் இழிவாகப் பேசுகிறார் தேசிகர் சைவர்களின் தலையைத் தன் இடதுகாலால் மிதித்து அழுத்தவேண்டும் என்று ஆவேசப்படுகிறார். பரமசிவனை, மந்தமதி படைத்தவன் என்று ஏளனம் செய்கிறார்.\nபரமதபங்கம் என்ற சொல்லே தவறல்லவா ஏதோ இவர் கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்களை எதிர்த்து எழுதியுள்ளார், நம் மதத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருப்பார் என்றெல்லாம் எண்ணி, இவற்றைபட��த்தேன். கடைசியில் இந்த வீராதி வீரர், நம் சகோதரர்களையே கேவலப்படுத்தி இருக்கிறார். அதென்ன ‘பங்கம்’ ஏதோ இவர் கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்களை எதிர்த்து எழுதியுள்ளார், நம் மதத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருப்பார் என்றெல்லாம் எண்ணி, இவற்றைபடித்தேன். கடைசியில் இந்த வீராதி வீரர், நம் சகோதரர்களையே கேவலப்படுத்தி இருக்கிறார். அதென்ன ‘பங்கம்’ இன்னொருவரின் கொள்கையை அவமானப்படுத்துவதற்கு தேசிகருக்கு என்ன உரிமை\nஸ்ரீ ரவிக்குமார் இங்கே விவாதிக்க எடுத்துக்கொண்ட பொருளுக்கும் ‘length of time’ – க்கும் என்ன தொடர்பு சநாதன தர்மம், விவேகானந்தர், இதெல்லாம் எதற்கு சநாதன தர்மம், விவேகானந்தர், இதெல்லாம் எதற்கு இங்கே விவாதப்பொருள் ‘வேதாந்த தேசிகர் போன்றவர்கள் சித்தாந்தம் என்ற பெயரில் சக இந்துக்களை இழிவுபடுத்துவது சரியா இங்கே விவாதப்பொருள் ‘வேதாந்த தேசிகர் போன்றவர்கள் சித்தாந்தம் என்ற பெயரில் சக இந்துக்களை இழிவுபடுத்துவது சரியா\n‘கலியுகம் 4,32,000 வருடங்கள்’ – அதென்ன கஞ்சத்தனம் 4,32,00,000 வருடங்கள் என்று கூட சொல்லிக்கொள்ளலாமே 4,32,00,000 வருடங்கள் என்று கூட சொல்லிக்கொள்ளலாமே வேதாந்த தேசிகர், ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம், 21-வது கதிவிசேஷாதிகாரத்தில், 500 அழகிய அப்ஸரஸ்கள் ப்ரபன்னனுடைய திவ்ய சரீரத்திற்கு மாலை, மை, வாசனைப்பொடி, ஆடை மற்றும் ஆபரணம் அணிவித்து அழைத்துச் செல்வர் என்று எழுதியிருக்கிறார். 44-வது பட்டம் அழகியசிங்கர் வேடிக்கையாகக் கேட்பார்: ‘தேசிகனுக்கு என்ன கஞ்சத்தனம் பாருங்கள், 50,000 அப்ஸரஸ்கள் என்று எழுதவேன்டியதுதானே’ என்று. நம்மாழ்வார் சாதாரணமாக ‘மதிமுக மடந்தையர் ஏந்தினர் வந்தே’ என்று எழுதியதை, தேசிகர் 500 ஆக்கிவிட்டார். நம் நண்பர் 5000 என்று ஆக்கி, என்னே சநாதன தர்மம் என்று பூரிப்படையாலாம்.\nஇங்கு எழுதுபவர்கள் யாரும் சததூஷணி, பரமதபங்கம், சங்கல்ப சூர்யோதயம், தத்வமுக்தகலாபம் முதலான தேசிகரின் க்ரந்தங்களை கண்ணால் கூடக் கண்டதில்லைபோலும். பரமசிவனுக்கு ஏன் மந்தபுத்தி என்பதற்கு தேசிகர் கூறும் காரணத்தைப் படித்தால், அப்படியே புல்லரித்துவிடும். ஸ்ரீமந்நாராயணனே ப்ரும்மம் (ஆதாவது, பரம்பொருள் அல்லது பரமாத்மா) என்று ஒப்புக்கொள்ளாதவனுடைய பிறப்பு சந்தேகத்துக்குரியது, அவனுடைய தாயார் ருது காலத்தில்…………… என்��ு ஸ்ரீ ராமாநுஜர் எழுதியிருப்பது அருவருப்பின் உச்சம். இதையெல்லாம் ‘obsession, vanity’ என்று எழுதுவதில் என்ன தவறு\n‘I can read (tamil)’ என்பதே ஒருவருக்குப் பெருமையாக இருக்கிறது. இதில், மற்றவர்களுக்கு என்ன உபதேசம் வேண்டிக்கிடக்கிறது தமிழ் நன்கு கற்று, பல வருடங்கள் ஸம்ஸ்க்ருதமும் கற்று ஸ்ரீ பாஷ்யம் முதலான க்ரந்தங்களை காலக்ஷேபம் மூலம் கற்று, பின் ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்ற நிலையை அடைந்தவர்களை அணுகி, மேற்சொன்னவைகள் உண்மைதான் என்பதைத் தெரிந்து கொள்ளவும்.\nசாலை, தெரு முனைகளில் நின்றுகொண்டு, ‘பாவிகளே, ஏசுவை சரணடையவில்லை என்றால் நரகத்திற்குத்தான் செல்வீர்கள்’ என்று கூப்பாடு போட்டு, இந்து தெய்வங்களை இழிவுபடுத்தி, நம் கையில் அச்சடித்த காகிதத்தைத் திணிக்கும் கிறிஸ்துவர்களுக்கும் ராமாநுஜர், தேசிகர் போன்றவர்களுக்கும் பெரிதாக வேறுபாடு இல்லை. முன்னவர்கள் பிற மதத்தவர் நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்துகிறார்கள்; பின்னவர்கள் தம் மதத்தவர்களையே தகாத சொற்களால் ஏளனம் செய்கிறார்கள்.\nகூரத்தாழ்வானின் கண்களைப் பறித்தவன் பௌத்த மதத்தவனா அல்லது சமணனா ஒரு சைவன்தானே. இந்து மதத்தவன்தானே ஒரு சைவன்தானே. இந்து மதத்தவன்தானே சமீபத்தில் பூணூலை அறுத்தவன் க்றிஸ்துவனா அல்லது முஸ்லிமா சமீபத்தில் பூணூலை அறுத்தவன் க்றிஸ்துவனா அல்லது முஸ்லிமா ஒரு இந்துதானே அதுதான் நாம் பீற்றிக்கொள்ளும் சநாதன தர்மம்.\nபௌத்தர்களுக்கு இந்துக்கள் செய்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமா நாகப்பட்டினத்திலிருந்த புத்தரின் பொற்சிலையைக் வஞ்சகமாகக் களவாடி, சுக்கு நூறாக்கி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கைங்கர்யம் செய்த திருமங்கை ஆழ்வாரை என்ன சொல்வது நாகப்பட்டினத்திலிருந்த புத்தரின் பொற்சிலையைக் வஞ்சகமாகக் களவாடி, சுக்கு நூறாக்கி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கைங்கர்யம் செய்த திருமங்கை ஆழ்வாரை என்ன சொல்வது அதுவும் எப்போது செய்தார் ‘நாராயணா எனும் நாமம்’ கண்டுகொண்ட பின்னரே என்னே நாரயண நாமத்தின் மகிமை என்னே நாரயண நாமத்தின் மகிமை குருபரம்பராப்ரபாவம் எடுத்துப் படித்துப் பருங்கள். இவையெல்லாம் தெரிந்தால், திராவிட கழகத்தினர் “ஆழ்வானின் அயோக்யத்தனம்” என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடத்துவார்கள்.\nத்வைத சித்தாந்தத்தைச் சார்ந்தவரின் தேசிக ஸ்னேஹத்தைப்பற்றி எழுதியிருக்கிறார், யாருக்குமே தெரியாதது போல. அவருடைய வேண்டுகோளின்படித்தான், சததூஷணியில், த்வைதத்தைத் தூஷிக்கும் 34 தூஷணைகளை தேசிகனே நீக்கி விட்டார்.\nஅத்வைத்ததுக்கும் விஸிஷ்டாத்வைதத்துக்கும்தான் குத்து வெட்டு சண்டை. த்வைதத்தோடு ஒரு சிறு பிணக்குதான். இவையெல்லாம் இங்கு எழுதினால் பெருகும்.\nஎழுப்பிய வினாவுக்கு நேரான பதில் எழுதத் தெரியாமல், விவேகானந்தர், சநாதன தர்மம், பரமாத்மா என்றெல்லாம் எழுவது நேர்மை இல்லை.\nநன்றி, திரு ஸ்ரீநிவாசன். நேர்மையாக சிந்திப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்று அறியும்போது மனம் அமைதி அடைகிறது.\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nகதைல கொஞ்சம் கதை வேணும்\nஉபன்யாசங்கள் – சில நினைவுகள்\nவேதம் பயில முடியவில்லை என்று வருத்தமா\nஜடேரி கிராமத்திற்காக அனைவரும் திருமண் தரிப்பதை ஒரு Fashion Statement என்கிற அளவில் எடுத்துச் சென்றால் என்ன\nAmaruvi Devanathan on நடராஜரின் கால் ஊனமா\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nகதைல கொஞ்சம் கதை வேணும்\nஉபன்யாசங்கள் – சில நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-17T08:03:14Z", "digest": "sha1:VRXTWINP2BR2YLPWAN4BNWLNDKOJHZBE", "length": 5895, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உலகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுவியின் \"நீலக் கோலிக்குண்டு\" ஒளிப்படம்.\nஉலக சுகாதார அமைப்பின் கொடியில் தற்கால உலகப் படத்தையும் (திசைக்கோண சமதொலைவு வீச்சு) அஸ்லெப்பியசின் தடியையும் இணைத்துள்ளது. [1]\nஉலகம் (World) எனப்படுவது அனைத்து மனித நாகரிகத்தையும் குறிப்பதாகும். குறிப்பாக மனித அனுபவம், வரலாறு, அல்லது பொதுவாக மனிதர் நிலையைக் குறிப்பதாகும். பொதுவாக உலகெங்கும் எனக் குறிப்பது புவியின் எப்பாகத்திலும் என்பதாகும்.[2] பொதுவாக உலகம் அண்டத்தின் மனிதர் வாழத்தக்க கோள்களையும் குறிக்கிறது.\nஇருக்கின்ற அண்டம் முழுமையையும், அல்லது\nசமயவுரைகளில், உலகம் பொதுவாக பொருண்மிய, வெறுக்கத்தக்க ஒன்றாகவும் வானுலக, ஆன்மிய அல்லது புனித உலகத்திற்கு எதிரானதாகவும் கையாளப்படுகிறது. இந்து சமயத்தில் ஏழு மேல் உலகங்களும் ஏழு கீழுலங்களும் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.\nஉலக வரலாறு என முதல் நாகரிகம் துவங்கியதிலிருந்து ஐந்தாயிரம் ஆண்டுகள் பு���ிசார் அரசியல் நிகழ்வுகள் தொடர்ந்து இன்றைய நிகழ்வுகள் வரை தொகுக்கப்படுகின்றன.\nஉலக மக்கள் தொகை எந்தவொருக் காலத்தும் உள்ள அனைத்து மக்கள் தொகைகளின் மொத்தமாகும்; இதேபோல, உலகப் பொருளியல் நிலை அனைத்துச் சமூகங்களின் (நாடுகளின்) பொருளியல் நிலைகளின் மொத்தமாகும். உலகமயமாதல் என்ற சொல் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பண்பாடுகள் ஒன்றையொன்று ஏற்றுக் கொள்வதாகும். உலகப் போட்டிகள், மொத்த உலக உற்பத்தி, உலகக் கொடிகள் போன்ற சொற்களில் உலகம் தற்போதுள்ள இறைமையுள்ள நாடுகளின் மொத்தம் அல்லது கூட்டு என்பது உள்ளீடாகும்.\nஉலக சமயம், அனைத்துலக மொழிகள், உலக அரசு, மற்றும் உலகப் போர் என்பவற்றில் உலகம் பன்னாட்டு அல்லது பலகண்டத்து வீச்சைக் குறிப்பிடுகிறது; இங்கு முழுமையான உலகமும் பங்கேற்பது தேவையில்லை.\nஉலக நிலப்படம் மற்றும் உலக தட்பவெப்பநிலை போன்றவற்றில், உலகம் புவியாகிய கோளைக் குறிக்கிறது.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: உலகம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் உலகம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nWorld உலகத் தரவுநூலில் இருந்து\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-12-17T08:35:35Z", "digest": "sha1:76IPRWL7XTG5J6RTRMC57EREHLZTXFWX", "length": 9177, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "இறையாண்மையை இழக்க முடியாது – புதிய பிரெக்சிற் திட்டத்தை வகுக்கவும்: மக்ரோன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மாலைதீவு ஜனாதிபதி\nகோயில் பிரசாதத்தை உட்கொண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரிப்பு\nஜப்பான் வெடிப்புச் சம்பவம்: பொலிஸார் தீவிர தேடுதல்\n“பெய்ட்டி’ புயல் காரணமாக 156 மீனவர்கள் முகாமில் தங்க வைப்பு\nஅமெரிக்காவின் பொருளாதார தடைக்கு வடகொரியா கடும் கண்டனம்\nஇறையாண்மையை இழக்க முடியாது – புதிய பிரெக்சிற் திட்டத்தை வகுக்கவும்: மக்ரோன்\nஇறையாண்மையை இழக்க முடியாது – புதிய பிரெக்சிற் திட்டத்தை வகுக்கவும்: மக்ரோன்\nபிரதமர் தெரேசா மேயின் தற்போதைய பிரெக்சிற் திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின��� ஒருமைப்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துமென பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, பொருளாதாரத்தையும் வெகுவாக பாதிக்குமென சுட்டிக்காட்டியுள்ள மக்ரோன், புதிய பிரெக்சிற் திட்டமொன்றை வகுப்பது அவசியமென மேலும் தெரிவித்துள்ளார்.\nஒஸ்ரியாவின் சல்ஸ்பர்க்கில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் மாநாடு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த மக்ரோன் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல், பொருளாதார செயற்பாடுகளில் பிரெக்சிற் திட்டம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளினதும் இறையாண்மையை பாதுகாப்பது அவசியம். அந்தவகையில் அவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள தற்போதைய பிரெக்சிற் திட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென மக்ரோன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதற்போதைய பிரெக்சிற் திட்டமானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நாடுகளிடம் எதிர்றையான தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரெக்சிற் வாக்கெடுப்பிற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படும்: தொழிற்கட்சி\nபிரதமர் தெரேசா மே-யின் பிரெக்சிற் ஒப்பந்தம் குறித்த இறுதி நாடாளுமன்ற வாக்கெடுப்பை கிறிஸ்மஸிற்கு முன்\nபிரான்ஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது\nபிரான்ஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு\nபிரான்ஸில் மீண்டும் ஆர்ப்பாட்டம்: பொலிஸாருடன் மோதல்\nஎரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக பிரான்ஸில் மீண்டும் ஆர்ப்பாட்டம் வெடித்துள்ளது. தலைநகர் பாரிஸில்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் : தெரசா மே\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கான பிரித்தானிய பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்த\nதோல்வியில் முடிந்த பிரதமரின் பிரஸ்ஸல்ஸ் பயணம்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மீள்பரிசீலனை செய்யும் நோக்குடன் ஐரோப்பிய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட பிரத\n9 வ���தில் டாக்டராகும் 14 உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரியான சிறுமி\nசுற்றுலா இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் : அவுஸ்ரேலியா முன்னிலை\nபுதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் – மஹிந்த எச்சரிக்கை\nஇயற்கை பந்தயப் பாதையில் பனிச்சறுக்கல் சாகசம்\nஒன்றாரியோ பாடசாலைகளின் விசேட நிகழ்வுகளுக்கான நிதியொதுக்கீடு நிறுத்தம்\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nகச்சத்தீவு பகுதியில் 8 மீனவர்கள் கைது\nசவுதியுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் வழிகளை ஆராய்கிறது கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000044", "date_download": "2018-12-17T07:05:59Z", "digest": "sha1:PMGO7VAE6HCE34SYQJHHBCKEXSYAV2FM", "length": 12050, "nlines": 29, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nமிக்க அரிதிற் கிடைப்பனவாகிய, அச்சுப்பதிவுப் பெற்ற தமிழ் நூல்களையும் இன்னும் அச்சில் வராத தமிழறிஞர் சிலரது ஆக்கங்களையும் அச்சுப்பதிவு செய்து அவற்றைத் தமிழ் பயிலும் மாணவரிடையே பரப்பும் பெரும் முயற்சியினை மேற்கொண்டுள்ள தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திருமிகு. கோ.இளவழகனார் அவர்களுக்குத் தமிழ்க் கூறும் நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது.\nதிரு.ந.சி.கந்தையாப்பிள்ளையின் எழுத்தாக்கங்களை முதலிலே வெளிக்கொணர்ந்து, அவற்றைத் தொடர்ந்து வித்துவான் தி.வே.கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி எனும் பதினேழு நூல்களைக் கொண்டப் பெருந்தொகுதியினை வெளியிட்டுள்ள நண்பர் இளவழகனார் இப்பொழுது யாழ்ப்பாணத்து அகராதியெனவும், மானிப்பாய் அகராதியெனவும் அழைக்கப்பெறும் கையகராதியினை வெளியிடுகின்றார்.\nஇவ்வெளியீடு பற்றி இவ்வெளியீட்டின் ஈழத்து முகவர் திரு.பத்மசீலன் என்னிடத்துக் கூறியபொழுது ஈழத்தின் ஆய்வாளர்கள் இருவரது குறிப்புரைகளைப் பெறுவது நலம் எனக் கூறினேன். ஒருவர் ஈழத்துத் தமிழ் கிறித்தவ இலக்கியங்களைத் தமது சிறப்பு ஆய்வுத்துறையாகக் கொண்டு அத்துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளவரான பேராயர் வண.எஸ்.ஜெபநேசன் ஆவார். இவர் தென்னிந்திய திருச்சபையின் யாழ்மறை மாவட்டப் பேராயராக இருந்தவர். மற்றவர் ஈழத்திலக்கியத்தைக் குறிப்பாக பதினேழு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளுக்குரிய ஈழத்துத் தமிழ் இலக்கியங்களைத் தமது சிறப்பு ஆய்வுத்துறையாக கொண்டுள்ள பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா ஆவார். இவர்கள் இருவரது குறிப்புரைகளும் இணைக்கப்பட்டுள்ளன.\nஅக்குறிப்புரைகள் இரண்டும் இந்த அகராதி பற்றிய விளக்கங்களைத் தருகின்றன. தமிழகத்தில் யாழ்ப்பாணத்து அகராதியென்றும், மானிப்பாய் அகராதியென்றும் குறிப்பிடப்படுவது இக்கையகராதியே என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது. இவ்வதிகார-தியின் தமிழ்ப் பெயரை தரும் பக்கத்தினில் சில முக்கிய செய்திகள் உள்ளன. முதலாவது இதற்குத் தொகுத்தோர் வழங்கிய பெயர் 'பெயரகராதி' என்பதாகும். அப்பக்கத்தின் கீழ்ப்பாகத்தில் தரப்பட்டுள்ள குறிப்பு மிக முக்கியமானது.\nசாலிவாகன சகார்த்தம் தஎளசுநக்குச் சரியான கிருஸ்து வருஷம் 1842இல். நிகழாநின்ற பிலபவருஷம் யாழ்ப்பாணத்துக்குச் சேர்ந்த மானிப்பாய் அமேரிக்காமிசியோன் அச்சுக்கூடத்தில் அச்சுப்பதிக்கப்-பட்டது.\nஇதன் மூலம் 'யாழ்ப்பாண' 'மானிப்பாய்' எனும் பெயர்கள் கிட்டியதற்கான காரணம் புரிகிறது.\nஅகராதியென்பது அதன் உருவிலும் உள்ளடக்கத்திலும் மேலைத்தேய பண்பாட்டுவழி வந்ததாகும். தமிழ் மரபில் நிகண்டு முறைமையே உண்டு. அம்முறைமையினுள் அகராதியிற் கிடைப்பன போன்ற சொல்லுக்கான கருத்து தரப்படாது. மாறாக சொற்கள் தொகுதி-களாக தரப்படும். சிவனுக்குரிய பெயர்கள் கடலுக்குரிய பெயர்கள் என தொகுதி முறையிலேயே வரும். உண்மையில் ஆங்கில மரபுப்படி இவை (ளலழெலெஅள) ஒரு பொருளுக்கான பல பெயர்கள் எனவே கொள்ள வேண்டும்.\nதமிழ் மக்களிடையே தமது மதத்தைப் பரப்ப முனைந்த முதற்பெரும் பாதிரியார் முதலே அகராதி முறைமை வழியாக தமிழைத் தமது விளக்கப்பதிவிட் கொண்டு வருவதற்கு மேலைநாட்டு மரபுவழி வந்த அகராதி முறைமையைக் கையாண்டுள்ளனர். (வீரமாமுனிவரும் சதுகராதி) புரட்டஸ்தாந்தக் கிறித்தவர்கள் இம்முயற்சியில் அறிவியல் பூர்வமான அணுகுமுறைமையையே மேற்கொண்டனர். இவர்களுள்ளும் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கப் புறப்பட்ட மிசனரிமார்-கள் தொடக்கத்திலிருந்தே அகராதி முயற்சியில் ஈடுபட்டனர். ஜோஸப் நைற் (முniபாவ) பற்றி பேராயர் ஜெபனேசன் தந்துள்ள செய்திகளை நோக்குக. ஜோசப் நைற் (முniபாவ) மெதடிஸ்ட் மிசன் பாதிரியாராகிய பர்சிவலுடன் இணைந்து தொழிற்பட்டார் என்பது மிக முக்கியமான செய்தியாகும். இந்த பர்சிவல்தான் ஆறுமுகநாவலரின�� ஆரம்பகால உந்து ஆற்றலாக விளங்கியவர்.\nஇந்த அகராதி முயற்சிகளை இன்னொரு முறையிலும் எடுத்துக் கூறலாம். அதாவது, தமிழின் எழுத்தறிவுப் பாரம்பரியத்தைப் பாதிரிமார் தமதாக்கிக் கொள்ள எடுத்த முயற்சிகளுள் ஒன்று இது ஆகும். தொடக்கத்திலே கைந்நூலாகத் (ஆயரெயட) தொடங்கிப் பின்னர் 'வழக்கும் செய்யுளுமாகிய' இரண்டையும் ஒன்றிணைத்துப் பார்க்கின்ற வின்சுலோ அகராதி வரை தொடர்கின்றது.\nஅகராதி முறைமையின் வருகை மூலம் தமிழின் நவீன மயப்பாடு நிச்சயமாக்கப்படுகின்றது. முதலிற் பிற பண்பாட்டாளர்களுக்குப் பயன்பட்ட அகராதிகள் பின்னர் தமிழரின் தமிழ்ப் பயில்வுக்கே இன்றியமையாதனவாகின்றன.\nஇப்பொழுது மீளச்சுப் பெறும் இக்கையகராதிக்கு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்தறிவுப் பாரம்பரியத்தின் நிலைமையை இது நமக்குக் காட்டுகின்றது. அந்த அளவில் தமிழ்மொழி, இலக்கியம் பயில்வோருக்கு இது ஒரு முக்கியமான நூலாகும். திரு.கோ.இளவழகனார் தமிழ்க் கல்வியுலகின் வாழ்த்துக்குரியவராகின்-றார். இம்மீளச்சுப் பதிவினை அது தோன்றிய ஈழத்தில் மீட்டும் பரப்புவதற்கு காரணராகவுள்ள திரு.பத்மசீலனுக்கு நமது நன்றி உரித்து.\nதகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர்,\n2008 - அகராதி - யாழ்ப்பாண அகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-54-33/2015-08-03-06-56-12", "date_download": "2018-12-17T08:37:22Z", "digest": "sha1:ZT7PKEKTI6DG6TNNQLSRNKEMJA6FFU7H", "length": 5858, "nlines": 89, "source_domain": "periyarwritings.org", "title": "மாநாட்டுத் தீர்மானங்கள்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nஇராஜாஜி 1 காங்கிரஸ் 3 கல்வி 1 பார்ப்பனர்கள் 3 குடிஅரசு இதழ் 7 விடுதலை இதழ் 3 காந்தி 1 தாழ்த்தப்பட்டோர் 1 இந்து மதம் 2\nList of articles in category மாநாட்டுத் தீர்மானங்கள்\n12 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்தியை எதிர்க்கிறோம்\t Written by UserName LastName\t Hits: 309\nஜஸ்டிஸ் கட்சியாரின் எதிர்கால வேலைத் திட்டம் தோழர் ஈ.வெ.ராமசாமியின் வேலைத்திட்டம் உள்பட\t Written by UserName LastName\t Hits: 355\nசென்னை (S.I.L.F) பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுக்கு தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் அனுப்பியிருக்கும் தீர்மானங்கள்\t Written by UserName LastName\t Hits: 367\nசுயமரியாதை இயக்க லட்சியம், வேலைத்திட்டக் கூட்ட நடவடிக்கை\t Written by UserName LastName\t Hits: 316\nதூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானங்கள்\t Written by UserName LastName\t Hits: 311\nகாரைக்குடியில் 07.04.1931 அன்று நடைபெற்ற செட்டிமார் நாட்டு முதலாவது சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\t Written by UserName LastName\t Hits: 389\nதஞ்சை ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானங்கள்\t Written by UserName LastName\t Hits: 338\nசெங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள்\t Written by UserName LastName\t Hits: 348\nசெங்கற்பட்டு மகாநாட்டு தீர்மானங்களும் ஜஸ்டிஸ் பத்திரிகையும்\t Written by UserName LastName\t Hits: 331\nசெங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள் II\t Written by UserName LastName\t Hits: 376\nதிருவண்ணாமலையில் 6.2.27 தென்னிந்திய நல உரிமைச் சங்க மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\t Written by UserName LastName\t Hits: 355\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2009_11_24_archive.html", "date_download": "2018-12-17T07:13:23Z", "digest": "sha1:3E36RI2S2OSVMY2TBRJBAUCESK2GITBB", "length": 51113, "nlines": 761, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 11/24/09", "raw_content": "\nஅவுஸ்திரேலியா சென்றுகொண்டிருந்த இரு படகுகள் இலங்கைக்\nஅவுஸ்திரேலியாவுக்குச் சென்று கொண்டிருந்த இரு மீன்பிடிப் படகுகளை இலங்கைக் கடற்படையினர் தென்பகுதி மிரிஸ்ஸ ஆழ்கடலில் வைத்து நேற்றிரவு கைப்பற்றியுள்ளனர். இதன்போது படகுகளிலிருந்து 60பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுவதாக கடற்படைப் பேச்சாளர் அத்துலத் சேனாரத் தெரிவித்துள்ளார். இவர்கள் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு பெருந்தொகை பணத்தைச் செலுத்தி அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் முயற்சியை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை இன்றுஅதிகாலை மேலும் இரு படகுகளில் சுமார் 40பேர்வரை தென்பகுதி கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டதாகவும் இந்தவகையில் இருநாட்களில் 100பேர் வரையில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கையில் இறுதியானதும் நிரந்தரமானதுமான சமாதானத்தை பிரிட்டன் எதிர்பார்ப்பதாக தெரிவிப்பு-\nஇலங்கையில் இறுதியானதும், நிரந்தரமானதுமான சமாதானத்தை எதிர்பார்ப்பதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலர் டேவிட் மில்லிபாண்ட் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினையின் தீர்வுக்கு முன்மாதிரியான அரசியல் முன்னெடுப்புக்கள் அவசியமென அவர் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்த மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு அனுமதித்த இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பானது வரவேற்கத்தக்க விடயமெனத் தெரிவித்த அவர், இலங்கையில் நிரந்தரத் தீர்வே தமக்குத் தேவையென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதிர்வரும் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பிலான அறிவித்தல்-\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதன்படி கொழும்பு மாவட்டத்திற்காக தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 20இலிருந்து 19ஆக குறைக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் மாவட்டத்திற்கான எண்ணிக்கை 08இலிருந்து 09ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்ட உறுப்பினர் எண்ணிக்கையில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. கம்பஹாவிலிருந்து 18உறுப்பினர்களும், களுத்துறையிலிருந்து 10பேரும், கண்டியிலிருந்து 12பேரும், மாத்தளையிலிருந்து 05பேரும், நுவரெலியாவிலிருந்து 07பேரும், காலியிலிருந்து 10பேரும், மாத்தறையிலிருந்து 08பேரும், அம்பாந்தோட்டையிலிருந்து 07பேரும், யாழ்ப்பாணத்திலிருந்து 09பேரும், வன்னியிலிருந்து 06பேரும், மட்டக்களப்பிலிருந்து 05பேரும், திகாமடுல்லயிலிருந்து 07பேரும், திருமலையிலிருந்து 04பேரும், குருநாகலிலிருந்து 15பேரும், புத்தளத்திலிருந்து 08பேரும், பொலநறுவையிலிருந்து 05பேரும், பதுளையிலிருந்து 08பேரும், மொனறாகலையிலிருந்து 05பேரும், இரத்தினபுரியிலிருந்து 10பேரும், கேகாலையிலிருந்து 09பேரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவுள்ளதாக விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகட்சி சாராத பொது வேட்பாளருக்கே ஆதரவு:ஜே.வி.பி. தீர்மானம்\nஅரசியல் கட்சியையும் சாராத ஒரு பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.\nஇன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,\n\"சரத் பொன்சேகா மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர் இல்லை. எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்த பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதை விட கட்சி சாராத ஒரு பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க நாம் தீர்மானித்துள்ளோம். அதற்காகப் பலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினோம்.\nநாட்டு மக்கள் நேசிக்கக் கூடிய, தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கக் கூடிய வேட்பாளராக சரத் பொன்சேகா விளங்குகின்றார்.\nஅதனால்தான் நாம் அவரை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். நாம் அவருடன் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தினோம்.இறுதியாக நேற்றிரவு கூட பேசினோம்.\nஅவர் எமது கொள்கைகளுடன் ஒத்துப்போகிறார்\" எனத் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகி.மா.ச. வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு\nகிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, காணி மற்றும் போக்குவரத்து அமைச்சு மீதான குழு நிலை விவாதம் இன்று நடைபெற்ற போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையை விட்டு வெளி நடப்பு செய்துள்ளனர்.\nமாகாண கல்வி அமைச்சினால் முறைகேடான முறையில் சிற்றூழியர் நியமனம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஐ.தே.க., ஸ்ரீல.மு.கா, ஈ.பி.ஆர்.எல்.(பத்மநாபா அணி),ஜே.வி.பி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களே வெளி நடப்புச் செய்தனர்.\nகிழக்கு மாகாண சபையின் இரண்டாவது வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் நேற்று முதல் நடைபெற்று வருகின்றது.\nசபை முதல்வர் கே.எம்.எம். பாயிஸ் தலைமையில் இன்று சபை கூடிய போது கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்கா தமது அமைச்சுக்கள் மீதான வரவு செலவுத்திட்டத்தை குழுநிலை விவாதத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார்.\nஅமைச்சர் உரையாற்றிய பின்பு எதிர்க்கட்சி சார்பில் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம்,\n\"நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சினால் ஒரு வருட கால ஒப்பந்த ��டிப்படையில் வழங்கப்பட்டுள்ள சிற்றூழியர்கள், காவலாளிகள் மற்றும் சுகாதார சிற்றூழியர்கள நியமனங்கள் அரச நியமன விதிமுறைகளுக்கு புறம்பானது\" என ஆட்சேபனை தெரிவித்தார்.\nநேற்று இது தொடர்பாக சபையில் கேள்வி எழுப்பப்பட்ட போது அப்படி நியமனம் வழங்கப்படவில்லை என அமைச்சர் கூறி விட்டு இப்படி நியமனம் வழங்கியிருப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.\nஇந்நியமனம் விதிமுறைகளுக்கு மாறாக வழங்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்து தாம் வெளிநடப்புச் செய்யத் தீர்மானித்துள்ளதாகவும் இரா.துரைரத்தினம் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரதமர் , வெளிவிவகார அமைச்சர் மேற்கிந்திய தீவு பயணம்\nஅமைப்பின் 21ஆவது மாநாட்டில் (CHOGM) கலந்துகொள்வதற்காக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் மேற்கிந்திய தீவுகளுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றனர்.\nபொதுநலவாய அமைப்பின் 21 ஆவது மாநாடு டிரினிடாட்டொபாகோவில் இன்று ஆரம்பமாகிறது. இம்மாநாட்டில் இலங்கை சார்பாக இவர்கள் இருவரும் கலந்துகொள்கின்றனர்.\nமாநாட்டில் பங்குபற்றுவதற்காக அமைச்சர் போகொல்லாகம இன்று காலை மேற்கிந்தியதீவுக்கு புறப்பட்டுச் செல்வதாக வெளிவிவகார அமைச்சு நேற்றுத் தெரிவித்தது.\nபொதுநலவாய அமைப்பின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் மாநாட்டில் காலநிலை மாற்றம், சர்வதேச பொருளாதாரம் மற்றும் அகதிகள் விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.\nபிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையான இறுதி மூன்று நாட்களும் மாநாட்டில் கலந்துகொள்வாரென்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று இதுவரை தீர்மானிக்கவில்லை: சித்தார்த்தன்\nஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி யாரை ஆதரிப்பது என்று இதுவரை எந்தவித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nசுவிட்சர்லாந்து சூரிச் நகரில் இடம்பெற்ற தமிழ் மக்களுடனான சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ள அவர்,\n\"எந்தவொரு ஜனாதிபதியும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தீர்க்கும் ���கையில் தீர்வினை முன் வைக்கப் போவதில்லை\" என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து வெளியிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன்,\n\"இன்று தமிழ் மக்களின் பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக மாற்றமடைந்துள்ளது. யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் எமது பிரச்சினையில் எவ்வித முன்னேற்றமும் இடம்பெற்றதாக இல்லை.\nதமிழ்த் தலைமைகளைப் பொறுத்தவரை சரியான நிலைப்பாட்டை எடுத்து பலமான சக்தியாக மாறினால் தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற நிலைப்பாடு பல்வேறு தரப்பினராலும் முன் வைக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் தான் நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்ததையில் ஈடுபட்டுள்ளோம். எமக்கிடையில் சில உடன்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன.\nகடந்த மே மாதம் 19 ஆம் திகதிக்கு பின்னர் தமிழ்ச் சமூகம் பலவீனப்பட்டுள்ளதை சகலரும் அறிவர். இதனைக் கருத்தில் கொண்டு எமது சமூகம் பயனடைய தமிழ்ப் பேசும் கட்சிகள் இணைந்து உரிய தீர்வினை முன் வைக்க வேண்டும்\" என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜனவரியில் இலங்கை அதிபர் தேர்தல்\nபுது தில்லி, நவ. 23: இலங்கையில் அதிபர் தேர்தல் 2010 ஜனவரியில் நடைபெறுகிறது.÷இலங்கையில் ஆளும் கூட்டணியின் கட்சித் தலைவர்கள் அதிபர் மகிந்த ராஜபட்ச இல்லத்தில் திங்கள்கிழமை சந்தித்தனர். இதில் 2010 தொடக்கத்தில் அதிபர் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது என செய்தித் துறை அமைச்சர் அனுரா யாபா தெரிவித்தார்.÷ ராஜபட்சவின் 6 ஆண்டு பதவிக் காலம் 2012 நவம்பரில் நிறைவடைகிறது. அதிபர் பதவியை 4 ஆண்டுகள் பூர்த்தி செய்துவிட்டால் முன்னதாகவே தேர்தல் நடத்த அதிபர் முடிவெடுக்க இலங்கை அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது.÷அதிபர் தேர்தலில் ராஜபட்சவை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா களம் இறங்கும் வாய்ப்புள்ளது. புலிகளுடனான போரின்போது ராணுவப் படை தளபதியாக இருந்த பொன்சேகா முப்படைகளின் தளபதி பதவியை அண்மையில் ராஜிநாமா செய்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரபாகரனுக்காக பொங்கிய விழிகள்: கருணாநிதி உருக்கம்\nசென்னை : \"ஈழ விடுதலைப் போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள், நீரைப் பொழிகின்றன' என முதல்வர் கருணாநிதி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.\nஅவரது கேள்வி - பதில�� அறிக்கை:\"மவுன வலி' என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய கடிதத்தை ஒரு சிலர் ஏற்காமல், விமர்சனம் செய்கின்றனரே\nஈழ விடுதலைப் போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள், நீரைப் பொழிகின்றன. அதே நேரத்தில், இளந்தலைவர் ராஜிவும், நாவலர் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரன், முகுந்தன், சிறீ சபாரத்தினம், பத்மநாபா, யோதீஸ்வரன் கொல்லப்பட்ட போது, அவர்களை இழந்த மனைவி மக்களும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் பெருக்கியபோது, அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்த எனக்கு உரிமை இல்லையாபுலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் மறைந்த போது, ஓர் இரங்கல் கவிதை எழுதினேன். மடிந்த ஒருவருக்கு அனுதாபம் தெரிவித்ததைக் கூட, ஜெயலலிதாவால் பொறுத்துக்கொள்ள முடியாமல், \"புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பிருக்கிறது' என்றவர் தான் அவர்.அப்படி அறிக்கை விட்டவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல், சொல்ல துணிவு இல்லாமல் என் மீது பாய்கின்றனரே; தமிழ் இனம் தாழ்வதற்கும், வீழ்வதற்கும் இதை விட காரணங்கள் இருக்க முடியுமா\nஜெயலலிதா உட்பட சிலர், நீங்கள் பிரபாகரனை கடுமையாகத் தாக்கி எழுதிவிட்டதைப் போல அறிக்கை விட்டுள்ளனரே\nபிரபாகரனைப் பற்றி அறிக்கை அல்ல; கடிதம் அல்ல; அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், \"இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி பிரபாகரனை கைது செய்ய வேண்டும்' என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அப்படியொரு தீர்மானத்தை முன்மொழிந்தவர் தான், நான் நல்லதை எண்ணி, நடுநிலையுடன் எழுதியதற்கு நம் மீது பாய்கிறார். \"பிரபாகரனை என்றைக்கும் ஆதரிப்பேன்' என சொல்லிக் கொண்டிருப்பவர்களும், அம்மையாருக்குத் துணை போய், நம்மைத் தாக்கி அறிக்கை விடுகின்றனர்.\nதுரோகிகளுக்கு நீங்கள் பாராட்டுப் பத்திரம் வழங்குவதாக ஒருவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே\nஉண்மை தான். துரோகிகள் யார் எனத் தெரியாமல், அவர்களுக்கு சில காலம் பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கொண்டிருந்து விட்டேன்.\nஇலங்கைத் தமிழர் முகாம்களுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டதா\nஇலங்கைத் தமிழர்கள் தங்கியுள்ள முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ள நலத் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்துவதற்கும், முதற்கட்டமாக 45 கோடி ரூபாய் ஒப்பளிக்கப்பட்டு, 20ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டது. 37 கோடியே 33 லட்சம் ரூபாய்க்கான திட்டங்களுக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது.இதுதவிர, நலத் திட்டங்களான - உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்தல், இலவச கலர் \"டிவி' வழங்குதல், திருமண நிதி உதவி, விளையாட்டு உபகரணங்கள், ஊனமுற்றோருக்கு உபகரணங்கள் வழங்குதல், ஈமக்கிரியைக்கான தொகையை உயர்த்துதல், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் போன்றவை, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உடனடியாக நிறைவேற்றவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டது.ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 கோடி ரூபாயில், இதற்கான செலவுகள் போக எஞ்சியுள்ள தொகையில் தக்கதொரு கட்டட வடிவமைப்பை ஏற்படுத்தி, தகுதியான நிலத்தைத் தேர்ந்தெடுத்து, புதிய கான்கிரீட் வீடுகள், ஊரக வளர்ச்சித் துறை மூலம் கட்டுவதற்கு, தனியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.\nவிலைவாசி உயர்வைத் தடுக்க, தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து\nதமிழக அரசு 2007ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வரும் சிறப்பு வினியோகத் திட்டத்தின் மூலமாக, பொதுமக்களுக்கு சமையல் எண்ணெய், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு போன்ற பொருட்கள், சலுகை விலையில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.ஜனவரி மாதத்தில் வழங்கப்பட்டதை விட இரண்டு மடங்கு அளவுக்கு அக்டோபர் மாதத்தில் வினியோகிக்கப்பட்டுள்ள புள்ளி விவரத்தைக் காணும் போது, இத்திட்டத்தால் பொதுமக்கள் எந்த அளவு பயன் பெறுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளலாம்.ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான விலைவாசியைக் குறைக்க, தமிழக அரசு எடுத்த முக்கிய முயற்சிகளில் இதுவும் ஒன்று.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nபிரபாகரனுக்காக பொங்கிய விழிகள்: கருணாநிதி உருக்...\nஜனவரியில் இலங்கை அதிபர் த...\nஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று இதுவரை தீர...\nபிரதமர் , வெளிவிவகார அமைச்சர் மேற்கிந்திய தீவு பயண...\nகி.மா.ச. வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது எதிர்...\nகட்சி சாராத பொது வேட்பாளருக்கே ஆதரவு:ஜே.வி.பி. தீர...\nஎதிர்வரும் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும்...\nஇலங்கையில் இறுதியானதும் நிரந்தரமானதுமான சமாதானத்தை...\nஅவுஸ்திரேலியா சென்றுகொண்டிருந்த இரு படகுகள் இலங்கை...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-1081/", "date_download": "2018-12-17T07:13:21Z", "digest": "sha1:RHXM6WMSEI6NCKNMMPSLJNXFPWNF4MVG", "length": 23855, "nlines": 111, "source_domain": "srilankamuslims.lk", "title": "பெண் காதி » Sri Lanka Muslim", "raw_content": "\nஇலங்கையில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமான ஒரு கால எல்லைக்குப் பிறகு, முஸ்லிம் தனியார் சட்டத்தில் சீர் திருத்தங்களைக் கொண்டுவரும் ஒரு ஏற்பாடு, சுமார் ஒன்பது வருடங்களாகப் பரீசீலிக்கப்பட்டு, நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.\nஅதையொட்டி, முஸ்லிம்கள் மத்தியில் பரபரப்பான விவாதங்களும், கருத்து முன்வைப்புகளும் நடந்துகொண்டிருக்கின்றன. அதற்கு பிரதானமான காரணம், சீர்திருத்தத்தை தயாரிக்க நியமிக்கப்பட்ட குழு இரண்டாகப் பிரிந்து, இரண்டு முன்மொழிவுகளை செய்ததே.\nஅதன் உச்சக் கட்டமாகவும்,பலமான எதிர்ப்பாகவும் ஜம்மியதுல் உலமா சபை ஒரு பக்கம் இயங்கத் தொடங்கியிருக்கிறது. அந்த அமைப்பு இருதரப்பு முன்மொழிவுகளையும் கூறி மக்களின் அபிப்பிராயங்களை அறிய நடவடிக்கை எடுக்க வேண்டிய நியாயமான நடைமுறைக்கு மாற்றமாக, தாங்கள் ஆதரிக்கும் அல்லது முன்வைத்திருக்கும் அறிக்கையை மட்டுமே மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் நயவஞ்சகத்தனமான ஒரு வழிமுறையைக் கையாள்கிறது.\nஅதுவும், தமது முன்மொழிவுகளைக் கூட மக்களிடம் விளங்கப்படுத்துவதற்குப் பதிலாக, மறு அணியினர் ஷரியாவுக்கு முரணாக முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்ற முயற்சிக்கிறார்கள் என்ற அவதுாறுகளையும் பரப்பிக்கொண்டிருக்கின்றனர்.\nஇதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.\nஇலங்கையின் முஸ்லிம் பத்திரிகையான மீள்பார்வை அண்மையில், சீர்திருத்தத்தை ஆதரிக்கும் திசையில் ஒரு மென்மையான கருத்தை முன்வைத்திருந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு, விடிவெள்ளி, அதாகப்பட்டது, முஸ்லிம்களின் பிரச்சினைகளில் அதிகம் கவனம் செலுத்தும் வீரகேசரிக் குடும்பத்தைச் சேர்ந்த பத்திரிகை, இருதரப்பு கருத்துக்களையும் பதிவு செய்திருந்தது.\nசிறி லங்கா முஸ்லிம், ஜப்னா முஸ்லிம் போன்ற இணையப் பத்திரிகைகளும் தமது தளங்களில் இது குறித்து இருதரப்புக்களையும் ஆதரிக்கும் பலருடைய கட்டுரைகளை பிரசுரித்திருந்தன.\nஇதற்கு அப்பால், பெண்கள் அமைப்புக்கள் தங்களுக்குள் ஒன்று கூடி சீர்திருத்தம் அவசியமானது என்ற தங்கள் நிலைப்பாடுகளையும் வெளிப்படுத்திய வண்ணம் இருக்கின்றனர்.\nஉஸ்தாத் மன்சூர், சீர் திருத்தத்தை ஆதரித்து ஒரு வீடியோ பகிர்வைச் செய்திருக்கிறார். கலாநிதி அஸ்ரப் அகமத், கலாநிதி அனஸ், அறிஞரும் எழுத்தாளருமான ஏபிஎம் இத்ரீஸ் – சமூக வலைத்தள எழுத்தாளர்கள் என பலரும் சீர்திருத்தத்தை ஆதரித்து தமது கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர்.\nஉலமா சபையை நெருக்கமாக கொண்ட ஆலிம்கள், மற்றும் வஹாபியவாதிகள் சிலரும் சீர்திருத்தத்தை எதிர்த்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர்.\nஇதில் பெண்காதியை நியமிக்க இஸ்லாத்தில் இடமில்லை என்ற வாதங்கள் பெருமளவு முன்வைக்கப் பட்டிருக்கின்றன. ஆதரித்தும் பெருமளவு கருத்துக்கள் பகிரப்பட்டிருக்கின்றன.\nஎதிர்ப்பவர்கள் 4- 34 வது குர்ஆன் வசனத்தை ஆதாரமாக சுட்டி பெண்கள் காதி நீதிபதிகளாக வரமுடியாது என்று கூறியதையும் கடந்து, ஆண்களை நிருவாகிக்க கூடிய எந்த பதவிகளையும் பெண்கள் வகிக்க முடியாது என்பதுவரை இறுக்கமாக கருத்துக்களை ஒரு ஸலபி சிறிலங்கா முஸ்லிம் தளத்தில் முன்வைத்திருந்தார்.\nஅதேபோல, ஜம்மியதுல் உலமா சபையின் கொழும்புக் கிளைக்கு செயலாளராக இருக்கும் ஒரு ஆலிமும், விடிவெள்ளி பத்திரிகையில், நான்கு மதஹபுகளும் பெண் காதியை நியமிப்பதை மறுப்பதாகவும், அபூ ஹனிபா பெண் காதியை ஏற்பது, பொருள் சம்பந்தமான ���ிசயங்களில் மட்டுமே என கூறுவதுடன்,\nபெண்காதிகளை நியமிக்க ஆதரவு தெரிவிக்கும் இஸ்லாமிய அறிஞர்களான இமாம் பத்தி, இமாம் சுப்ருமா போன்றவர்களின் கருத்து ஷரிஆ சட்டவாக்கத்தில் பலவீனமானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\nநிற்க, இஸ்லாமிய வரலாற்றில் பெண்களின் அரசியல் தலைமைத்துவம் என்பது குறித்து கருத்து முரண்பாடுகள் இருந்துவருவதாக கூறப்படுகின்றது. கருத்து முரண்பாடுகளை ஏற்க வேண்டும் என்ற ஒரு புரிதல் இஸ்லாமிய அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதே என அறிய முடிகிறது. பல கருத்து முரண்பாடுகள் பல விசயங்களை முன்வைத்து இன்றும் நிலவுகிறது என்கிறார்கள் இஸ்லாமிய அறிஞர்கள்.\nவரலாற்றில் இந்த முஸ்லிம் பெண் அரசியல் தலைமைத்துவம் என்ற விசயம் பெரும் பரபரப்பாக உலகுதழுவிய அளவில் விவாதிக்கப்பட்ட தருணம் ஒன்றை, பெண் அறிஞர் ஃபாத்திமா மெர்நிஸி தனது புத்தகமொன்றில் சுட்டிக்காட்டுகிறார்.\n1988ம் ஆண்டு பாகிஸ்தானில் சர்வஜன வாக்குரிமையின் அடிப்படையில் ஒரு முஸ்லிம் பெண் அந்த நாட்டு தலைமைப் பொறுப்பிற்கு தெரிவு செய்யபட்டபோதுதான், பெரும் சலசலப்பும், விவாதங்களும் உலகு தழுவிய நிலையில் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் எழுந்தது என்று சுட்டிக்காட்டுகிறார்.\nபாகிஸ்தானிலுள்ள அறிஞர்கள் மத்தியிலிருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்த போதிலும், அங்கு இருந்த ஆண் பெண் இரு பகுதியினரும் ஒரு பெண்ணை தமது நாட்டுக்கு தலைமை தாங்க ஆதரவளித்தார்கள் என்பது முக்கியமான ஒன்று.\n”அரசுத் தலைமை உட்பட பொதுத் துறையின் உயர்பதவியை வகிப்பதற்கான பெண்களின் உரிமை, 1989 ஜனவரி முதல் ஒரு முக்கியமான மதத் தலைவரால் ஆதரிக்கப்படுவதாகும். இவர் இச் சர்ச்சையில் குதித்துள்ள ஒரு சாதாரண ஆலிம் அல்ல, கெய்ரோவின் மதிப்புயர்ந்த அல் – அஸ்ஹர் பல்கலைக் கழகத்தின் புலமையாளரான மதிப்புக்குரிய ஷெய்க் கஸ்ஸாலி அவர்களேயாவார்.\nஇவர்தான் தனது தகர்த்தெறியும் தன்மை வாய்ந்த அஸ் சுன்னா அன் நபவ்லியா (நபி ஸல்) அவர்களின் வழிமுறைகள்)’ என்ற நூலின் மூலம் முஸ்லிம் உலகில் உறங்கிக் கிடந்த பழமை வாதத்தைத் தகர்த்தெறிந்தார்.””\nஎன பாத்திமா மெர்நிஸி சுட்டிக்காட்டுவார்.\nஆக, பெண்களின் தலைமைத்துவம் தொடர்பிலான சர்ச்சையில் ஆதாரங்களாக, முஸ்லிம்கள் முதல் நிலை ஆதாரமாக கருதும் குர்ஆன் வசனம் ஒன்றும், இரண்டாம் நிலை ஆதாரமாகக் கருதும் ஹதீத் ஒன்றும் தொடர்பு படுகிறது. அதையே பெண்களுக்கான தலைமைத்துவத்தை மறுக்கும் அணியினர் கருத்திற் கொள்கின்றனர்.\nஆனால், பெனாஸிர் பூட்டோ நாட்டு தலைவராக ஆனபோது, எழுந்த சர்ச்சையின் போது, இரண்டாம் நிலை ஆதாரமே பரவலாக பேசுபொருளானது.\nஅந்த ஹதீஸை (புஹாரி – 4425 ) முன்வைத்து எழுதியவர்களுக்கு மறுப்பை மிக விரிவாக தெளிவுபடுத்தியிருந்தார்.\nஅதே நேரம், சூரா நம்ல் இல் வரும் ஒரு சம்பவத்தை முன்வைத்து, பெண்கள் அரசியலில் தலைமை கொடுக்க முடியும் என்றும் விவாதித்திருந்தார்கள்.\nசபா நாட்டு அரசி – பல்கீஸ் அவர்கள் குறித்த சம்பவம்.\nஒரு பெண் அரசாட்சி செய்வதை இறைவன் ஏற்பதாக நடைபெறும் ஒரு சம்பவம் அது. ஆனால், இலங்கையில் பெண்களின் தலைமைத்துவத்தை மறுப்பவர்கள் சுட்டிக்காட்டும் குர்ஆன் வசனம் 4 – 34 ஆகும்.\n4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான்.\n(ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினால்,\nஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.\nஇந்த வசனத்தில் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். என அறிவிக்கிறான். சிலரை சிலரைவிட என்பதற்கு பெண்களைவிட ஆண்களை மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான் என்று பொருளல்ல.\nஅதே நேரம் சிலரை சிலரைவிட உயர்த்துவது என்பது ஒரு தகுதி என்ற அடிப்படையிலும் குர்ஆன் குறிப்பிடவில்லை. சிலரைவிட சிலரை உயர்த்துவது வேறு காரணங்களுக்காவும் உண்டு என்பதை குர்ஆன் கூறுகிறது.\n6:165. அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான்.\n0 ஆகவே அது தகுதியல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.\nசொத்துக்களிலிருந்து குடும்பத்திற்கு செலவு செய்பவர் என்பதனால், நிர்வகிக்கும் நிலையை பரிந்துரைக்கப்படுகிறது. இது பொருளாதார விசயத்தோடு கூடிய பெண்ணின் பங்களிப்பை நிருவகித்தல் என்பதை சுட்டுகிறது.\nகுடும்பத்திற்கு செலவழிப்பவருக்கு அந்தக் குடும்பத்தின் பொருளாதார நடவடிக்கைகளில் நிருவாகம் வழங்கப்படுகிறது.\nபெண் குடும்பத்திற்கு செலவழித்தால், பொருளாதார நிருவாகம் பெண்ணுக்கு. சிலரை விட சிலரை மட்டுமே மேன்மைப்படுத்தியிருப���பதாக குர் ஆன் கூறுதிறதே தவிர, எல்லாப் பெண்களையும் விட எல்லா ஆண்களையும் மேன்மைப்படுத்தியதாக கூறவில்லை.\nஆகவே, இந்த நிருவகித்தல் என்ற விசயம் பொருளாதாரத்தை தொடர்புபடுத்தி அதைக் கையாளும் இடத்தை ஒருவருக்கு வழங்குகிறது. ஏனெனில், அந்த பொருளாதாரம் அவருடையது. எனவே, அவருடைய பொருளாதாரத்தை வேறு ஒருவர் பயன்படுத்தும்போது, உரியவரின் பொறுப்பை முன்வைக்கிறது.\nஇதை காரணமாக வைத்து பெண் தலைமைப் பொறுப்பிற்கு வரமுடியாது என்றோ.. ஆண்களை நிருவகிக்கும் எந்தப் பதவிகளிலும் நியமிக்கப்பட முடியாதென்றோ முடிவு செய்துவிட முடியாது.\nபதவி, தலைமைத்துவம் தொடர்பில் பெண்கள் என்றோ ஆண்கள் என்றோ தனித்து சொல்லப்படவில்லை. குர்ஆனின் சில வசனங்களை அதற்கு உதாரணமாக சுட்டிக்காட்டலாம்.\n58-11 – . ஈமான் கொண்டவர்களே சபைகளில் “நகர்ந்து இடங்கொடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள்; உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான்.\n0 இந்த வசனம் ஈமான் கொண்டவர்களே என்றே விளிக்கிறது. இதில் ஆண்களும் பெண்களும் உள்ளடங்கப்படுகிறார்கள். கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கு பதவியை உயர்த்துவான்.\nஆண் பெண் யாராக இருந்தாலும் கல்வி ஞானம் இருந்தால் அவ்விதம் உயர்வு கிடைக்கும்.\n12:76. நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம்;\n0 ஆண்களுக்கு என்று கூறப்படவில்லை. நாடியவர்களுக்கு என்றே குறிப்பிடப்படுகிறது. அது ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம்.\nஎனவே, பெண்கள் அரசியல் தலைமைத்துவமோ அல்லது வேறு பதவிகளிலோ இருப்பதற்கு எந்தத் தடைகளுமில்லை. அவர்கள் இறை நம்பிக்கையோடும், சிறந்த முறையில், நீதியான முறையில், இறைவனுக்கு விருப்பமான முறையில் தமது பதவியை வகிப்பது மட்டுமே முக்கியமானது.\nசர்வதேச கச்சா எண்ணெய் அமைப்பிலிருந்து விலகுகிறது கத்தார்\nகத்தாரில் மாவனல்லையின் “லெக்செஸ்” கிரிக்கெட் அணி சாம்பியன்\nபிரித்தாள்தலை தோற்கடிக்கும் முஸ்லிம் அரசியல் கூட்டு\nகத்தாரில் வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் – இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vairaisathish.blogspot.com/2011/10/blogger-sidebar-icon_23.html", "date_download": "2018-12-17T08:52:18Z", "digest": "sha1:PAMOI6V7AKSZO73SVCVQ6PW3YIIOO5JG", "length": 10758, "nlines": 219, "source_domain": "vairaisathish.blogspot.com", "title": "வைரைசதிஷ்: Blogger Sidebar தலைப்புக்கு Icon வைப்பது எப்படி?", "raw_content": "\n8 Blogger Sidebar தலைப்புக்கு Icon வைப்பது எப்படி\nநமது ப்ளாக்கின் Sidebar-ல் பல Gadjet-கள் வைத்திருப்போம்.Gadjet-களுக்கு தலைப்பும் கொடுத்திருப்போம்.அந்த Gadjet-களுக்கு படங்கள் இல்லாமல் வெறுமனே தலைப்பு மட்டும்.இப்போது இந்த Gadjet-களின் தலைப்போடு Icon-ஐயும் சேர்த்து வைப்பது எப்படி என்று பார்போம் .\n1.முதலில் Dashboard ==> Design ==> Edit HTML ==> Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.\n2.பிறகு Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.\n3.பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.\n4.]]> க்கு மேலே பின்வரும் கோடிங்கை பேஸ்ட் செய்யுங்கள்.\nபிறகு மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ள பட YOUR IMAGE URL HERE ஐ நீக்கிவிட்டு உங்களுக்கு பிடித்த படத்தின் URL 'ஐ சேர்த்துக் கொள்ளவும்\nபிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.\nஇப்போது உங்கள் Sidbar-ல் உள்ள ஒவ்வொரு Gadjet-ன் தலைப்பிலும் தேர்ந்தெடுத்த Icon வந்திருக்கம்.\nLabels: widget, பின்புலம், ப்ளாக்கர் டிப்ஸ்\nஎலே, தம்பி நான் தேடிட்டு இருந்த டிப்ஸ் இது. ரொம்ப தாங்க்ஸ் சதீஸ்.\nside bar , Gadjet ஐகான் இரண்டுக்குமே ஐகான் வந்துடுமா ...\nபயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ வாழ்த்துக்கள் ........\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nமேதகு பிரபாகரனின் உருவம் பொறித்த தபால்தலை வெளியீடு\nபயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி என்றும் உங்கள் அன்பை தேடி அன்புதில்\nமொபைலிலிருந்து இணையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு...\nBlogger Sidebar தலைப்புக்கு Icon வைப்பது எப்படி\nஇனி சைனா மொபைலிலும் Game விளையாடலாம்\nComments-க்கு பதிலாக படங்கள் வைக்க\nகூடன்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம்.உதயகுமார...\nப்ளாக்கில் Animated Back to Top பட்டனை கொண்டுவர\nபதிவுகளின் முடிவில் Email Subscription Box-ஐ வரவைக...\nகணிணியில் Recycle Bin-ன் அளவை மாற்ற\nகணினி SPEED ஆக அழகிய மென்பொருள்\nGoogle-ன் எல்லா Gadget-களும் ஒரே இடத்தில்\nமென்பொருள் இல்லாமல் YouTube வீடீயோக்களை தறவிறக்கம்...\nபதிவை திருடினாலும் இனி கவலை இல்லை\nபதிவுகளின் முடிவில் இனைப்புகளை வரவைக்க\nவாங்க கூகுலயே விழ வைக்கலாம்\nDownload செய்ய முடியாத Video-க்களை Download செய்ய\nஇன்றைய இனையம் வளர்ச்சிஅடைந்துவிட்டநிலையில் தினம் தினம் இனையதளத்தில் நாம் பல வீடீயோக்கள��� கான்கிறோம்.அப்படி கானும் போது சில Videoக்கள் நமக்க...\nநான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்\nநாம் இன்று பார்க்கப்போவது FaceBook,Google +,Twitter,Email Subscription Box அகியவைகள் அடங்கிய ஒரு Animated விட்ஜெட்.இது வந்தேமாதரம் சசியி...\nAircel-லிருந்து இலவசமாக SMS அனுப்பலாம்\nஇந்த வசதி 1/Nov/2012 வரைதான்.அதனால் இந்த வசதி இனி இருக்காது.( இந்த பதிவை படிக்காதீங்கன்னு தாங்க் சொல்ல வாரேன் ) இப்போது Messege எனப்பட...\nAndroid OS Update செய்வது எவ்வாறு\nநண்பர்களே தொடர்சியாக பதிவு எழுத முடியவில்லை.அதற்கு மன்னிக்கவும்..இது Samsung Galaxy Ace 5830i User-களுக்கு மட்டுமே,வேறு எந்த Mobile-லும்...\nஎனது பதிவுகள் பிடித்திருந்தால் புதுபதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎனது வலைப்பூவுக்கு நீங்கள் இணைப்பு கொடுக்க விரும்பினால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/51996-china-involved-in-the-build-a-space-research-center-at-space.html", "date_download": "2018-12-17T07:57:27Z", "digest": "sha1:HVIJIVLWUIXBJKB2X4HKURXSIIXP4OSK", "length": 13586, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2020ல் விண்வெளியில் ஒரு ஆய்வு நிலையம்: சீனா திட்டம் | China involved in the build a space research center at Space", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\n2020ல் விண்வெளியில் ஒரு ஆய்வு நிலையம்: சீனா திட்டம்\n6 விஞ்ஞானிகளை விண்ணுக்கு அனுப்பி வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் விண்வெளி ஆய்வு மையத்தை சொந்தமாக அமைக்கும் கனவை நனவாக்க சீனா தீவிரமாக களமிறங்கியுள்ளது.\nஉலக நாடுகளுக்குப் போட்டியாக விண்வெளித் துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் சீனா சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. சோதனை ரீதியாக கடந்த 2012 ஆம் ஆண்டு விண்வெளியில் டியாங்காங் என்ற ஆய்வு நில��யத்தை சீனா நிறுவியிருந்தது. ஆனால் 2016 ஆம் ஆண்டு அந்த ஆய்வுக்கூடம் செயலிழந்தது.\nசுமார் 8 ஆயிரத்து 50 கிலோ எடை கொண்ட இந்த விண்வெளி நிலையம் பூமியை நோக்கி விழுந்தபோது வளிமண்டல உராய்வு காராணமாக எரிந்து சிதைந்து போனது. எனினும் மனம் தளராத சீனா, விண்வெளித் திட்டங்களில் முன்னோடியாக இருப்பது பெருமைக்குரியது என்றும் அதே நேரத்தில் எதிர்பாராத பல தோல்விகளைச் சந்தித்துதான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் விளக்கம் அளித்தது.\n‌‌அதே சமயம் விண்வெளியில் ஆய்வு நிலையத்தை நிறுவ வேண்டும் என்ற தாகம் சீனாவுக்கு தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன் தொடர்ச்சியாக வரும் 2020 ஆம் ஆண்டு விண்வெளியில் ஆய்வு நிலையத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. விண்ணில் சீனா அமைக்கவுள்ள புதிய ஆய்வு மையம் தற்போது தொடக்க நிலையில் இருக்கிறது. இதன் கட்டுமானப் பணி நடைப்பெற்றுவரும் நிலையில், அங்கு தங்கி ஆய்வு மேற்கொள்ளவுள்ள விண்வெளி வீரர்களுக்கு இப்போது முதலே தீவிரமாக பயிற்சி கொடுத்து வருகிறது சீனா.\nஇந்த விண்வெளி ஆய்வுமையம் 2022 ஆம் ஆண்டு முதல் செயல்படும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 'T' வடிவத்தில் அமைக்கப்படவுள்ள இந்த விண்வெளி ஆய்வுமையத்தின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி மையத்தில் தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள 6 வீரர்கள் சீனா அமைக்கும் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பபடவுள்ளனர். அவர்கள் சுமார் 6 மாதங்கள் வரை அங்கு தங்கி ஆய்வை மேற்கொள்வார்கள்.\nஇந்த வீரர்களுக்கு தரையில் இருக்கும் விஞ்ஞானிகளின் இதயத் துடிப்பை அதிகரிக்கவும், நீருக்கடியில் நீண்ட நேரம் இருப்பது போன்ற பயிற்சிகளையும் சீனா வழங்கி வருகிறது. சீன விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு தேவையான உபகரணங்களுடன் 2 வீரர்கள் விண்கலம் மூலம் விரைவில் விண்வெளி மையத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இதற்காக இந்த வீரர்களுக்கு நீருக்கடியில் அமைக்கப்பட்ட ஒரு தொட்டியில் நீண்ட நேரம் இருப்பது எப்படி, நீருக்கு அடியில் நீந்துவது எப்படி உள்ளிட்ட பயிற்சிகள் தீவிரமாக வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்தப் பயிற்சிகள் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீந்துவதற்கு உதவிகரமாக இருக்கும் என விண்வெளி மையத்தின் துணைத் தளபதி ரூயி தெரிவித்துள்ளார். விண்வெளி வீரர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராவதற்காகவும், சவாலான காரியங்களை எதிர்க்கொள்வதற்கும் இத்தகைய பயிற்சிகள் உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n“ஈரானிடம் ரகசிய அணு ஆயுதக் கிடங்கு”- இஸ்ரேல் குற்றச்சாட்டு\nஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு - மருந்துக்கடைகள் கடையடைப்பு போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"தகவல்களை வழங்குவதே தலையாய நோக்கம்\" : சுந்தர் பிச்சை\nநார்வேயின் 2வது மிகப் பெரிய பாலம் திறக்கப்பட்டது\nஹுவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம் : சீனா கடும் எச்சரிக்கை\nசீனாவிலும் வெளியாகிறது ரஜினியின் ‘2.0’...\nஇறக்குமதி ‌வரியை குறைக்கும் சீனா - மகிழ்ச்சியில் ட்ரம்ப்\nமாரத்தான் போட்டி : ரோட்டின் குறுக்கே புகுந்து ஓடிய 258 பேர் நீக்கம்\nவிண்வெளியிலிருந்து தெரிகிறது படேலின் சிலை \nஉலகின் முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர் - சீனா அறிமுகம்\nசீனாவில் ரேபிஸ் நோயினால் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு\nஆன்லைன்‌ விற்பனைக்கு விரைவில் மத்திய அரசு கட்டுப்பாடு\nஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..\nஆஸி.டெஸ்ட்: 6 விக்கெட் சாய்த்தார் ஷமி, இந்திய வெற்றிக்கு 287 ரன் இலக்கு\nகள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் கைது\nஸ்டெர்லைட்டை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கும் போராட்டம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஈரானிடம் ரகசிய அணு ஆயுதக் கிடங்கு”- இஸ்ரேல் குற்றச்சாட்டு\nஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு - மருந்துக்கடைகள் கடையடைப்பு போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?i=112888", "date_download": "2018-12-17T08:53:59Z", "digest": "sha1:S6HZKCZJKFXERQDA5W6RWXBXOOE4OYGA", "length": 22207, "nlines": 127, "source_domain": "www.tamilan24.com", "title": "பொலிசாரிடம் இருந்து தப்பிக்க குளத்தினுள் குதித்தவர் உயிரிழப்பு.", "raw_content": "\nபொலிசாரிடம் இருந்து தப்பிக்க குளத்தினுள் குதித்தவர் உயிரிழப்பு.\nமுல்லைத்தீவு ம��வட்டத்தில் , போலீசார் விரட்டி சென்ற போது , பொலிசாரிடம் இருந்து தப்பிக்க குளத்தினுள் பாய்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nபுதுக்குடியிருப்பு உடையார்கட்டு தெற்கை சேர்ந்த மகேஸ்வரன் ராமகிருஷ்ணன் (வயது 29) எனும் நபரே உயிரிழந்தவர் ஆவார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,\nதமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மற்றும் புத்தாண்டு தினமான இன்றைய தினமும் நாட்டில் உள்ள மதுபான சாலைகள் மூடப்பட்டுள்ளன.\nஅந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (13) மதியம் மூன்று இளைஞர்கள் உடையார்கட்டு பகுதியில் உள்ள குளம் ஒன்றின் அருகில் இருந்து மது அருந்துவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து புதுக்குடியிருப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.\nபோலீசாரை கண்ட இளைஞர்கள் மூவரும் பொலிசாரிடம் இருந்து தப்பி செல்வதற்காக குளத்தினுள் குதித்துள்ளனர். அதன் போது ஒருவர் நீந்தி மறுகரையை அடைந்து தப்பித்துள்ளார். இன்னுமொருவர் நீந்த முடியாது பொலிசாரிடம் சரணடைந்துள்ளார். மற்றையவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.\nநீரில் மூழ்கியவர் நீண்ட நேரமாகியும் காணாததால் , போலீசார் தம்மிடம் சரணடைந்த நபரை அவ்விடத்தில் விட்டு விட்டு , நீரில் மூழ்கியவரை மீட்க நடவடிக்கை எடுக்காது அவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டனர்.\nபோலீசார் தம்மிடம் சரணடைந்த நபரை விட்டு சென்ற பின்னர் குறித்த நபர் , ஊரவர்களுக்கு தகவல் வழங்கி ஊரவர்கள் நீரில் மூழ்கிய இளைஞரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nமதியம் 2 மணியளவில் நீரில் மூழ்கிய இளைஞரை மாலை 6 மணியளவில் ஊரவர்கள் சடலமாக மீட்டனர். இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் பொலிசாருக்கு அறிவித்த போது , இரவு 8 மணிக்கு பின்னரே போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர்.\nநீரில் மூழ்கியவரை காப்பாற்றாது போலீசார் விட்டு சென்றமை தொடர்பில் ஊரவர்கள் பொலிசாருடன் கருத்து முரண்பாட்டிலும் ஈடுபட்டனர்.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது த��ர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படி��்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4132", "date_download": "2018-12-17T07:43:36Z", "digest": "sha1:7J2LIJ53NY34AAD465MMZOZHM2WQWQ6P", "length": 15824, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "விற்­ப­னை­யாளர் -19-11-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nமுன்னாள் போராளிகளை 4 ஆம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயல் கண���டிக்கத்தக்கது ; சிவஞானம்\nசபாநாயகர் தலைமையில் நாளை கூடும் பாராளுமன்றம்\nபோர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் ; விக்கி\nஅமைச்சர்களின் நியமனம் இன்று சாத்தியப்படாது\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nபுறக்­கோட்டை, கொழும்பு 11 இலக்கம் 234, மெயின் வீதியில் இயங்கும் வர்த்­தக ஸ்தாப­னத்­துக்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. (Salesman) ஆண்கள் மட்டும். சம்­பளம் 22,000/= பாட­சாலை பேக் (Bags) வியா­பா­ரத்தில் அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 075 8806983, 072 8060139.\nGift Item கடைக்கு 5 வருட அனு­பவம் உள்ள Salesman தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் 30,000/=. Tel. 077 4194170.\nகொழும்பு 6 இல் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற Sales பண்­ணு­வ­தற்கு ஆட்கள் உடன் தேவை. (கல், மண், சீமெந்து, கம்பி இல்லை) தங்­கு­மி­ட­முண்டு. நல்ல சம்­பளம் 0777 749006.\nகொழும்பு – 04 இல் உள்ள குரோ­ச­ரிக்­கடை (சில்­ல­றைக்­கடை) ஒன்­றிற்கு 25 வய­திற்­குட்­பட்ட மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் 45,000/=. 075 4918984.\nகொழும்பு – 13 இல் அமைந்­துள்ள அபான்ஸ் காட்­சி­ய­றைக்கு ஆண் Sales Assistant தேவை. தொடர்பு: 0777 323721.\nவிற்­பனை நிலை­யத்­திற்கு (தங்­க­நகை) சேல்ஸ்­மேன்கள் 5 வருட அனு­பவம் அவ­சியம். 35,000/= இற்கு மேல் சம்­பளம். மேலும் கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வு­க­ளுடன் தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 6660609.\nவெள்­ள­வத்தை மார்கட் முன்­பாக உள்ள புடைவைக் கடைக்கு சேல்ஸ் பெண்கள் மற்றும் 18 வயது பையனும் உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொலை­பேசி: 011 2360732.\nவெள்­ள­வத்­தையில் உள்ள துரித உணவு (Fast Food) விற்­பனை மத்­தி­யஸ்­தா­னத்­திற்கு ஆண், பெண் விற்­பனை நபர்கள் தேவை. தங்­கு­மிட வச­தியும் உண்டு. 35 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் மற்றும் கொமிஷன் வழங்­கப்­படும். Heavenly Foods Universal, No 2A, 47th Lane, Colombo – 06. Tel: 077 3711144.\nவெள்­ள­வத்­தையில் உள்ள பிர­ப­ல­மான புடைவைக் கடைக்கு Sales Girls தேவை. சம்­பளம் நேரில் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 011 2555797, 076 4669699.\nகொழும்பு –14, கிராண்ட்பாஸ் வீதி, இல.429 இல் இயங்கும் தேவி ஸ்ரீ ஜுவெல்­ஸுக்கு இரண்டு சேல்ஸ்­மேன்கள் உடன் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7594290.\nகொழும்பில் உள்ள பிர­பல இலக்­ரோனிக் கடை ஒன்­றுக்கு இலக்­ரோனிக் துறையில் அனு­பவம் உள்ள Salesman தேவைப்­ப­டு­கின்­றனர். -20–30 வய­தெல்­லைக்­குட்­பட்ட ஆண்கள் தொடர்பு கொள்­ளலாம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொலை­பேசி இல. 076 5334449.\nதற்­கா­லிக வேலை­வாய்ப்பு. நத்தார் பண்­டிகை காலத்தில் விற்­பனை உத­வி­யா­ள­ராக இணைந்து மேல­தி­க­மாக வரு­மா­னத்தைப் பெற்­றுக்­கொள்ள விரும்பும் 16 வய­திற்கு மேற்­பட்ட பாட­சாலை மாணவ, மாண­வி­யர்­களும் அண்­மையில் பாட­சா­லையை விட்டு வில­கி­ய­வர்­க­ளுக்­கு­மான அரி­ய­வாய்ப்பு. நாளாந்தம் கொடுப்­ப­னவு 850/=, மதிய உணவு உட்­பட மேல­திக நன்­மை­களும் உண்டு. விரும்­பி­ய­வர்கள் நேரில் வரவும். Penguin Toys & Novelties (Pvt) Ltd, Penguin Center, 2nd Floor, 106–2/1, Prince Street, Colombo–11.\nபம்­ப­லப்­பிட்­டியில் புதி­தாக திறக்­கப்­பட்­டி­ருக்கும் புடைவை கடைக்கு வேலை தெரிந்த, தெரி­யாத ஆண்கள், பெண்கள் தேவை. பகல் உணவு, தங்­கு­மிட வசதி தரப்­படும். அரு­கா­மையில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு பேருந்து பணம் கிடைக்­கப்­படும். பகுதி நேர வேலை செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3753450.\nஎமது நிறு­வ­னத்­திற்கு விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. வயது எல்லை 20–35. இத்­து­றையில் ஒரு­வ­ருட அனு­பவம் மேல­திக தகை­மை­யாக கரு­தப்­படும். மாதாந்த சம்­ப­ள­மாக 25,000/= மற்றும் 3 மாதங்­க­ளுக்கு பிறகு incentive வழங்­கப்­படும். சுய விப­ரங்­களை எமது Email:goodvalue@eswaran.com or fax– 011 2448720 மூலம் அனுப்பி வைக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd. 104/11 Grandpass Road, Colombo-14. Tel: 077 3826990, 077 7306562, 011 2437775.\nகிரி­பத்­கொ­டையில் அமைந்­துள்ள பாட­சாலை பேக் விற்­பனை நிலை­யத்­திற்கு விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவை. வயது 18-–25 க்கு இடையில். 077 7680685.\nவெள்­ள­வத்­தையில் உள்ள நகைக் கடையில் வேலை செய்­வ­தற்குப் பொடி­யன்கள் தேவை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். 077 6601620/ 077 6144974/ 011 2503413/ 011 2360651.\nஎமது நிறு­வ­னத்தில் தீவு முழு­வ­தற்­கு­மான பர­வ­லாக்கல் சேவைப் பின்­ன­லுக்கு பயிற்­றப்­பட்ட/ பயிற்­றப்­ப­டாத சந்­தைப்­ப­டுத்தல் பிர­தி­நி­திகள் தேவை. அனு­ரா­த­புரம், யாழ்ப்­பாணம், கொழும்பு மற்றும் தீவின் அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் (சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய). 60,000/= ற்க�� அதி­க­மான சம்­பளம், நிரந்­தர நிய­மனம், உணவு, தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். 071 8546341.\nபத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள தங்க நகை விற்­பனை நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள சேல்ஸ்­மென்மார் மற்றும் அனு­ப­வ­முள்ள தங்க நகை விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. பயிற்­சி­யற்ற 16–22 வய­துக்கு இடைப்­பட்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளவும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். உயர் சம்­பளம். கிரா­ம­சே­வகர் சான்­றி­த­ழுடன் வரவும். தொடர்பு:077 6055340/ 011 2863863.\nபிர­பல Imitation Jewellery & Cosmetic Shop வெள்­ள­வத்தை கிளைக்கு அனு­பவம் வாய்ந்த விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. (பெண்கள்) கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு 077 3553905/011 2364610.\nபுதி­தாக திறக்­கப்­பட்­டுள்ள எமது நிறு­வ­னத்­திற்கு (Sales Rep) விற்­பனை பிர­தி­நிதி தேவை. மற்றும் அனு­பவம் உள்ள ஏற்­று­மதி (மரக்­கறி வகைகள்) பொதி­யி­டு­வ­தற்­கான வேலை­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு ரவி: 075 5959924.\nகொழும்பு – 11 இல் அமைந்­துள்ள Wedding Card Shop க்கு 35 வய­திற்­குட்­பட்ட, கொழும்பில் வசிக்கும் Sales Boy, Girls தேவை. அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 075 9772633.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%A3%E0%AE%9F", "date_download": "2018-12-17T07:34:28Z", "digest": "sha1:PKAHWMGMWF3YIPFOQC2MMEJEJ6IBCJQ2", "length": 4139, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நீண்ட | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நீண்ட யின் அர்த்தம்\n(நீளத்தில் அல்லது காலத்தில்) சராசரி அளவைவிட அதிகமான அல்லது பெரிய.\n‘நீண்ட காலக் கடன் திட்டங்கள்’\n‘நண்பரைச் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகின்றன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_185", "date_download": "2018-12-17T08:38:11Z", "digest": "sha1:GPDCDXTEXOPDLLW4NNMHMBWIYJASDDYU", "length": 9654, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "சில்க் ஏர் பறப்பு 185 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சில்க் ஏர் பறப்பு 185\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசில்க் ஏர் பறப்பு 185\nசுகர்ணோ-அட்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம்\nசில்க் ஏர் பறப்பு 185 (SilkAir Flight 185) இந்தோனேசியாவின் ஜாகர்தாவிலிருந்து சிங்கப்பூருக்கு பறக்கின்ற வழமையான, அட்டவணையிலுள்ள ஓர் பயணியர் பறப்பு ஆகும். திசம்பர் 19, 1997 அன்று இயக்கப்பட்ட இந்தப் பறப்பு விபத்துக்குள்ளாகி மூசி ஆற்றில் விழுந்து பயணித்த 104 பேரும் உயிரிழந்தனர்.\nவிபத்திற்கான காரணங்களை இரு அமைப்புகள் ஆய்வு செய்தன. இதில் ஒன்றான இந்தோனேசிய தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழுவால் (NTSC) எந்த இறுதி முடிவுக்கும் வர இயலவில்லை. மற்ற அமெரிக்க தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் (NTSB) பெரும்பாலும் தலைமை ஓட்டுனரால், வேண்டுமென்றே கொடுக்கப்பட்ட பறப்புக் கட்டுப்பாடு செய்கைகளால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது என முடிவு செய்தது.[1][2] சன்டோசோ சயோகோ என்ற இந்தோனேசிய ஆய்வாளரின் கூற்றுப்படி இதே முடிவிற்கு இந்தோனேசியக் குழுவும் வந்தது; ஆனால் குழுத்தலைமை ஏற்கவில்லை[3]\nவிபத்தில் இறந்தவர்களில் பலரின் உறவினர்கள் தொடர்ந்த நட்ட ஈடு வழக்கில் முன்னரே அறியப்பட்டிருந்த போயிங் 737 வானூர்தியின் சுக்கான் பகுதியின் தானியக்கப் பிழைகள் விபத்துக்குக் காரணமாக சுட்டப்பட்டன. இந்த வகை வானூர்திகளில் சுக்கான்களைத் தயாரித்து வழங்கிய நிறுவனம் இந்த உறவினர்களுடன் நீதிமன்றத்திற்கு வெளியே உடன்பாடு கண்டு வழக்கை முடித்தது.[4]\nசில்க் ஏரின் 737-36N வானூர்தியின் படம் ( www.airliners.net இலிருந்து)\nசில்க் ஏரின் பத்திரிக்கைக் குறிப்பு\nபறப்பு 185 குறித்தான சில்க் ஏர் செய்தி அறிவிக்கைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 18:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actor-vemal-new-movies-updates-2018", "date_download": "2018-12-17T08:29:25Z", "digest": "sha1:77WMIP7FW22Q5E5JUPXAILY2DXU2EF4E", "length": 7578, "nlines": 66, "source_domain": "tamil.stage3.in", "title": "அடுத்தடுத்து உருவாகவுள்ள விமலின் ஐந்து படங்கள்", "raw_content": "\nஅடுத்தடுத்து உருவாகவுள்ள விமலின் ஐந்து படங்கள்\nகில்லி, கிரீடம், குருவி போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ள விமல் நாயகனாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'பசங்க' படத்தின் மூலம் திரையுலகிற்கு எண்ட்ரீ ஆனார். இதன் பிறகு வெளிவந்த களவாணி, தூங்கா வனம், வாகை சூடவா, கலகலப்பு, தேசிங்கு ராஜா போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇவரது நடிப்பில் இறுதியாக குடியரசு தினத்தை முன்னிட்டு வெளிவந்த படம் 'மன்னர் வகையறா'. இந்த படம் வெற்றியடைந்து தற்போது வரை வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. ஆக்சன் கலந்த குடும்ப படமாக உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நடிகர் விமல் அறிமுக இயக்குனரான முத்துக்குமரன் இயக்கத்தில் 'கன்னி ராசி' படத்தில் நடித்து வருகிறார்.\nஇவருக்கு ஜோடியாக வரலட்சுமி இணைந்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டார். மேலும் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் 'களவாணி 2' படத்திலும் பிசியாக உள்ளார். இந்த படத்திலும் நடிகை ஓவியா விமலுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது விமல் மேலும் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nஅதன் படி சசிகுமார் நடிப்பில் வெளியான 'வெற்றிவேல்' படத்தின் இயக்குனர் வசந்த மணி இயக்கத்திலும், இயக்குனர் ஏஆர் முருகதாசின் உதவி இயக்குனரான அசோக் இயக்கத்திலும், குறும்பட இயக்குனர் விஜய் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எனவே தற்போது நடிகர் விமல் கைவசம் 5 படங்களை வைத்துள்ளார்.\nஅடுத்தடுத்து உருவாகவுள்ள விமலின் ஐந்து படங்கள்\nஅடுத்தடுத்து உருவாகவுள்ள விமலின் ஐந்து படங்கள்\nவெற்றிவேல் படத்தின் இயக்குனர் வசந்த மணி இயக்கத்தில் விமல்\nஏஆர் முருகதாசின் உதவி இயக்குனரான அசோக் இயக்கத்தில் விமல்\nகுறும்பட இயக்குனர் விஜய் இயக்கத்தில் விமல்\nசற்குணம் இயக்கத்தில் களவாணி 2\nமுத்துக்குமரன் இயக்கத்தில் கன்னி ராசி\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக���களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் support@stage3.in\nசூப்பர் ஸ்டாரின் காலா படத்துடன் மோதும் விஸ்வரூபம் 2\nஅனுஷ்காவின் பாகமதி படம் உருவான விதம்\nபிலிப் கார்டின் அதிரடி சலுகைகள்\nமீண்டும் ரிலீஸ் தேதியை மாற்றிய பாஸ்கர் ஒரு ராஸ்கல் டீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000045", "date_download": "2018-12-17T08:22:51Z", "digest": "sha1:REMZJ4CFVMESM3VPEDEXIFOX5B5BTXXS", "length": 3121, "nlines": 17, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணிபுரிகின்ற கலாநிதி சசிகலா குகமூர்த்தி அவர்கள் கல்வித்துறையில் சுமார் மூன்று தசாப்தகால அனுபவத்தினைக் கொண்டவராவார்.\nபேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் சிறப்புப் பட்டத்தைப் பெற்ற இவர் ஆசிரியப் பணியில் இணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வியில் தமிது சாதனைக்காக தங்கப்பதக்கத்துடன் கூடிய டிபளோமாவினையும், அதே பல்கலைக்கழகத்தில் கல்வியில் முதுதத்துவமானி பட்டத்தையும் பின்னர் ஆசிய அபிவிருத்திவங்கியின் புலமைப்பரிசில் பெற்று தமிழ்நாட்டின் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் கல்வியில் ஆய்வினை மேற்கொண்டு கலாநிதிப்பட்டத்தையும் பெற்றுக்கொண்டவராவார்.\nஇலங்கையிலும் இந்தியா, மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் கல்வி மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளில் பங்குபற்றி பல ஆய்வுக் கட்டுரைகளை வாசித்துள்ள இவர் இன்று கல்வித்துறையில் நம்பிக்கையூட்டும் ஆய்வாளராகப் பரிணமித்துள்ளார்.\n2012 - கல்வியியல் - யாழ்ப்பாணத்தில் பெண்கல்வி : தோற்றமும் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000126", "date_download": "2018-12-17T08:03:25Z", "digest": "sha1:LF4JKUZGDFGUBPO4GJT2NH4EW6QS52NC", "length": 12141, "nlines": 48, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : கலைகள்\nTitle (தலைப்பு) : மொழிக்காலனித்துவமும் பரதநாட்டியமும்\nAuthor Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 112\nEdition (பதிப்பு): முதற் பதிப்பு\nTranslation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்\nSales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது\nவளம் வேண்டல் ஆடலும் பரத நாட்டியமும்\nபரதநாட்டியமும் நிலமானிய சமூகத் தொடர்பாடலும்\nபரத நாட்டியமும் தமிழகச் சமூகமும்\nஉலக அழகியற் கோட்பாடுகளின் மேலெழுச்சியும், சடங்குகள் வழியான தமிழர் அழகியலைக் கண்டறிதலும்.\n'ஆடலின் ஆற்றுகைப் பரிமாணங்கள் உன்னத வளர்ச்சியடைந்த அளவுக்கு அதன் ஆய்வுப் பரப்புகளின் வளர்ச்சி எழுச்சி கொள்ளவில்லை' என்பார் பேராசிரியர். சபா. ஜெயராசா. இதனால், தானே இதற்கான ஆய்வு அறிவு நிலைப்பட்ட காரணங்களை வரலாற்று ரீதியிலும், புலமைத்துவ ரீதியிலும் முன்வைக்கும் நுண்ணாய்வுக் கூறுகளை சிந்தனை மரபுகளை ஆடலியல் முறைகளை நமக்கு அடையாளம் காட்டுகின்றார்.\nகுறிப்பாக இவர் தமிழ் நிலைப்பட்ட கலைப்பண்புகளை சமூக வரலாற்று அரசியல் பண்பாட்டு பின்புலங்களில் வைத்து ஆய்வு செய்வதற்கான தடங்களை அகலித்து ஆழமாக்கி வருகின்றார். இதனால், கருத்துநிலை மற்றும் அரசியல் சார்ந்த உரையாடல்களுக்கான புள்ளிகளை மிக நிதானமாகச் சுட்டுகின்றார். இதன் தருக்க வினைப்;பாடுதான் 'மொழிக் காலனித்துவம்' என்னும் கருத்தாக்கம். இந்தக் கருத்தாக்க வளர்ச்சி சமூகவியல், மானிடவியல், பண்பாட்டியல், உளவியல், அரசியல், கலையியல் போன்ற சமூக அறிவியல் துறைகளின் பன்முக ஊடாட்டம் சார்ந்து பரதநாட்டியத்தை ஆராய வேண்டிய தேவையை வலியுறுத்துகின்றது. இந்த நூல் இதற்கான சாத்தியப்பாடுகளை நமக்கு தெளிவாக உணர்த்துகின்றது.\nபரத நாட்டியத்தின் விளக்கத்துக்கு நாட்டிய சாஸ்திரத்தை துணையாகக் கொள்ளும் மரபு சமஸ்கிருதக் கல்வியின் வளர்ச்சியோடு நிலைபேறு கொள்ளும் போக்கு படிப்படியாக வலுப்பெறத் தொடங்கின. குறிப்பாக, தமிழகத்தில் ஏற்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் பண்பாட்டு மாற்றங்கள் மற்றும் கல்வியியல் நிகழ்ச்சிகள் பரதநாட்டியத்தில் சமஸ்கிருதத்தின் செல்வாக்குக்கு வழிசமைத்தன.\nஐரோப்பியர் வருகைக்கு முற்பட்ட இந்தியப் பண்பாட்டில் உயர்ந்தோர் குழாத்தினரின் மொழியாக சமஸ்கிருதம் அமைந்திருந்தது. மேலும் வேத மரபுகளின் மொழியாகவும் காவியங்கள் இலக்கியங்கள் கலைகள��� முதலியவற்றின் மொழியாகவும் சமஸ்கிருதமே இருந்தது. ஆடல் தொடர்பான பல நூல்கள் சமஸ்கிருத மொழியிலேயே காணப்பட்டன.\nவிஜயநகர நாயக்கர் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருதத்தின் ஊடுருவல் தமிழகத்தில் பெருமளவு நிகழ்ந்தது. அரச நிருவாக நிலையில் மட்டுமன்றி பண்பாட்டு நிலையிலும் சமஸ்கிருதத்தின் ஆட்சி மேலோங்கியது. பரதநாட்டியம் சமஸ்கிருத அறிகை மயப்படுவதற்கு இந்நிகழ்ச்சிகள் மேலும் வலுவளித்தன.\nஇந்திய சுதந்திரப் போராட்டம் இந்திய சமூகப் படிமுறையில் உயர்நிலையில் வாழ்ந்த சுதேசிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமாக அமைந்தது. அக்காலத்தில் சுதேச கலைகளை மீட்டெடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டன. இவ்வேளை பரதநடனம் மீட்டெடுப்புக்கு உள்ளாயிற்று. மேல்நிலை மக்கள் புலக்காட்சிகளுக்கு ஏற்றவாறு பரத நடனத்தை கட்டுமானம் செய்தனர்.\nஇந்திய விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடைய பரதநாட்டிய மீட்பு இயக்கத்தை ஈ.கிருஷ்ணஐயர், ருக்மிணி அம்மையார் முதலியோர் தமிழகப் பின்புலத்திலே முன்னெடுத்தனர். இவர்கள் தமிழக சமூக உயர்நிலையில் உயர்ச்சியுற்றவர்களாக இருந்தார்கள். இதனால் அவ்வகுப்புக்குரிய புலக்காட்சி பரதநாட்டியத்திலே செல்வாக்குச் செலுத்தியது. இவ்வகையிலே பரதநாட்டியத்தில் சமஸ்கிருதத் தொடர்புகள் வலிமைப்படுத்தப்பட்டமை. நிறுவன முறைக்குள் கொண்டு வந்தமை ஆங்கிலப் பரிச்சியத்துக்கு உட்படுத்தியமை முதலியவை இங்கு குறிப்பிட்டுக் கூறக்கூடியவையாக உள்ளன.\nஆக பரத நாட்டியம் மீது மொழிக்காலனித்துவம் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது என்பதை மிகத் துல்லியமாக இந்நூல் தெளிவுபடுத்துகிறது. நாம் இனி என்ன செய்ய வேண்டும் எவ்வாறு நமக்கான கலை மரபாக மீட்டெடுக்க முடியும். என்பது பற்றியெல்லாம் சிந்திப்பதற்கான ஆய்வு செய்வதற்கான தடங்களை களங்களை நமக்கு அடையாளம் காட்டுகிறது. இவை இந்நூலின் சிறப்பு எனலாம்.\nஇந்தப் பின்புலத்தை இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கின்றது. குறிப்பாக எமது சூழலில் நுண்கலைகள் மற்றும் பரதம் தொடர்பிலான ஆய்வுகள் பெரும் குறைபாடாகவே உள்ளன. இந்தக் குறைபாட்டை நீக்கும் பொருட்டே பேராசியரியர் சபா. ஜெயராசா அவர்களது நூல்கள் அமைந்துள்ளன. இந்த நூல் இத்துறைசார் வெளியீட்டில் தனித்துவமாக விளங்கும் நூலாகும். ஆய்���ு நோக்கில் சிந்திக்கவும் மேலும் மேலும் ஆய்வு செய்யவும் இந்நூல் புதுவெளிச்சம் பாய்ச்சும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knowingourroots.com/index.php?option=com_content&view=article&id=1540%3A2012-03-14-13-26-54&catid=265&Itemid=53", "date_download": "2018-12-17T07:18:10Z", "digest": "sha1:VREG6US4VCHN5K4WGXVUDSFKHMIPOSJH", "length": 15848, "nlines": 198, "source_domain": "knowingourroots.com", "title": "தலபுராண வரலாற்று உண்மைகள்", "raw_content": "\nஅன்பே சிவம் ஆவது எப்படி\nஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்\nஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்\nகலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்\nகாயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்\nஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா\nஉலக முடிவு 2012 இலா\nவருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்\nதமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்\nஅடியார் நிந்தை அரன் நிந்தையே\nதமிழ் மரபில் மரணச் சடங்குகள்\nசைவத்தின் குரல் - voice of saivam\nகீதவாணி வானொலித் தொடர் - மெய்ஞானமும் விஞ்ஞானமும்.\nசத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nசிவஞான சித்தியார் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nசத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nமெய்ஞானமும் விஞ்ஞானமும் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\n - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nஇராமகிருஷ்ண மிஷன் சத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nமகாபாரதம் - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர்\nகந்த புராணம் - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர்\nபகவத் கீதை - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர்\nஇறைவனே குருவாக வருவார் - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர்\nதிருவருட்பயன் பாடமும் விளக்கமும் B. Vasanthan Kurukkal\nசத்சங்கம் - கலைமாமணி தேச மங்கையர்க்கரசி\nதிருக்குறள் - வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ்\nதலபுராண வரலாற்று உண்மைகள்\t Written by Administrator\nமருத்துவ கலாநிதி இ. லம்போதரன் MD\nஇராவணனைக் கொன்றதால் இராமருக்கு மூன்று தோஷங்கள் ஏற்பட்டன. முதலாவது பிரம்மஹத்தி. பிரம்மஹத்தி என்றால் பிராமணனைக் கொன்ற பாவம். இராவணன் விச்சிரவசு என்ற பிராமணரின் மைந்தன். புலஸ்திய முனிவரின் பேரன். இராமாயணத்திலேயே இராவணனுக்கு விபீடணன், கும்பகர்ணன் ஆகியோர் அறிவுரை சொல்லும் இடங்களில் அவனை \" நீ புலஸ்தியரின் பேரன் ஆதலால் உனக்கு இது தகாது\" என்று கூறுவதாகப் பல இடங்களில் வருகின்றது. ஆகவே பிராமணனாகிய இராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி இராமனுக்கு வந்தது. இரண்டாவது வீரஹத்தி. மகாவீரனாகிய இராவ���னைக் கொன்றதால் வந்த தோஷம் இது. மூன்றாவது சாயஹத்தி. சாயம் என்றால் காந்தி அல்லது பிரகாசம். இராவணன் சிவபக்தன். அவனுக்கு அந்த காந்தி இருந்தது. அவனைக் கொன்றதால் இராமருக்கு சாயஹத்தி பாவம் வந்தது.\nஇந்த மூன்று பாவங்களையும் போக்க இராமர் மூன்று சிவலிங்கங்களைத் தாபித்தார். முதலாவது நாம் எல்லோரும் அறிந்த இராமேஸ்வரத்தில் உள்ள இராமலிங்கம். அனுமார் பாணலிங்கம் கொண்டுவரப் பிந்தியதால் முகூர்த்தம் தப்புவதற்குள் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று மணலினால் லிங்கம் பிடித்து வழிபட்டார் இராமன். இன்றும் இராமேஸ்வரத்தில் உள்ள மண்ணினாலான இலிங்கத்துக்கு நேரடியாக அபிஷேகம் செய்வது கிடையாது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவியாகிய சாரதா தேவி அம்மையார் இராமேஸ்வரம் வந்தபொழுது அவரை கருவறை வரை அழைத்துச் சென்று இலிங்கத்தின் கவசம் அகற்றிய நிலையில் தரிசனம் செய்வித்தார்கள். அப்பொழுது அவர் மெய்மறந்து கூறிய வார்த்தைகள் \"அம்மாடி அன்னிக்குப் பிடுச்சு வச்ச மாதிரியே இன்னிக்கும் இருக்கே\" என்பதாகும்.\nஇராமர் இரண்டாவது சிவலிங்கஸ்தாபனம் வேதாரண்யம் என்னும் திருமறைக்காட்டில் செய்தார். இத்தலத்தில் வேதங்கள் இறைவனை உருவெடுத்து வந்து வழிபட்டன. இதன் பின்னர் இக்கோவிலின் நேர் வாசல் திருக்கதவு பூட்டியே கிடந்தது. பக்தர் வேறு வாயில் வழியாகச்சென்றே வழிபட்டு வந்தார்கள். இந்நிலையில்தான் ஏழாம் நூற்றாண்டில் அப்பர் சுவாமிகள் இக்கதவத்தை திறக்கப் பதிகம் பாடி திறப்பிக்க, சம்பந்தர் பதிகம் பாடி கதவை மூட வைத்தார். அன்றிலிருந்து இவ்வாயில் வழியாக மீண்டும் பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றார்கள்.\nஇராமர் மூன்றாவதாக சிவலிங்க ஸ்தாபனம் செய்த இடம் பட்டீஸ்வரம். காமதேனுவின் நான்கு மகள்மாரில் ஒன்றாகிய பட்டி வழிபட்ட தலம் இது. வெயிலில் நடந்து வந்து வழிபட்ட திருஞானசம்பந்தருக்கு சிவன் பந்தல் இடுவித்த தலம். நாயக்க மன்னர்களுக்கு அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர் என்பார் இக்கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளார். அவரினதும் அவரது பத்தினியினதும் உருவச்சிலை அம்மன் சன்னிதிக்கு முன்னால் உள்ளது.\nஇராமருக்கு சிவதீட்சை கொடுத்து சிவலிங்க ஸ்தாபனத்துக்கும் சிவ வழிபாட்டுக்கும் அதிகாரியாக்கியது அகத்திய முனிவர��. இதேபோல கிருஷ்ணருக்கு உபமன்னியு முனிவர் சிவதீட்சை கொடுத்த வரலாறு மகாபாரத்தில் உள்ளது. பெரியபுராணமும் இதை \"யாதவன், துவரைக்கு இறையாகிய மாதவன் முடிமேல் அடி வைத்தவன்\" என்று உபமன்னியு முனிவரைக் கூறுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/98749", "date_download": "2018-12-17T07:48:17Z", "digest": "sha1:R5CV2YZ3FIMKNMVFY6HHCJJQ5B5ZZFT5", "length": 15258, "nlines": 134, "source_domain": "tamilnews.cc", "title": "பிரான்ஸ் பெண்ணை அமெரிக்க சிறையில் தள்ளிய ஜாகிங்: ஆர்வக் கோளாறில் எல்லை தாண்டினார்", "raw_content": "\nபிரான்ஸ் பெண்ணை அமெரிக்க சிறையில் தள்ளிய ஜாகிங்: ஆர்வக் கோளாறில் எல்லை தாண்டினார்\nபிரான்ஸ் பெண்ணை அமெரிக்க சிறையில் தள்ளிய ஜாகிங்: ஆர்வக் கோளாறில் எல்லை தாண்டினார்\nபிரான்ஸ் நாட்டு இளம்பெண் ஒருவர் கனடா எல்லையில் ஜாகிங் செய்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக எல்லைத் தாண்டி அமெரிக்காவிற்குள் சென்றுவிட்டார். எல்லைத் தாண்டி நுழையும் வெளிநாட்டவர்களை தடுத்து வைக்கப்படும் மையம் ஒன்றில் இரு வாரங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கிறார் அந்தப் பெண்.\nஎல்லையில் எந்தவிதமான அறிவிப்புப் பலகையும் தென்படவில்லை என்கிறார் செடெலா ரோமன்\n19 வயது செடெலா ரோமன் தனது தாயை சந்திப்பதற்காக பிரிட்டிஷ் கொலம்பியா சென்றிருந்தார். மே மாதம் 21ஆம் தேதி மாலை நேரத்தில் கடற்கரையில் ஜாகிங் செய்துக் கொண்டிருந்தார் ரோமன். அந்த கடற்கரை கனடா மற்றும் அமெரிக்காவை பிரிக்கும் எல்லைப் பகுதியில் உள்ளது.\nஜாகிங் சென்ற பாதையில் சிறிது தூரம் வரை குப்பைகள் நிறைந்திருந்ததாக கனடா ஊடகங்களிடம் கூறினார் செடெலா ரோமன். திரும்பி வரும் போது கடல் அலைகளை புகைப்படம் எடுத்துக் கொண்டே வந்ததாகவும் அவர் கூறினார்.\n'வைஃபை' உருவாக்கத்திற்கு அடித்தளமிட்ட பெண் அறிவியலாளர்\nபெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்துகொண்ட கால்பந்து ரசிகர்\nஅப்போது கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை போலீசார் அங்கு வந்தார்கள். ரோமனிடம் விசாரணை நடத்தினார்கள். பிறகு, வாஷிங்டனின் ப்ளென் பகுதியில் அனுமதியின்றி நுழைந்த குற்றச்சாட்டில் அவரை கைது செய்தார்கள்.\nரேடியோ-கனடாவிடம் பேசிய செடெலா, ''சட்டத்துக்கு புறம்பாக எல்லை கடந்து வந்திருப்பதாக அவர்கள் கூறினார்கள். நான் அறியாமல் செய்த தவ��ு என்று அவர்களிடம் எடுத்துக் கூறினேன்'' என்று தெரிவித்தார்.\nஎச்சரிக்கை விடுத்த பின்னர் தன்னை விட்டுவிடுவார்கள் என்று செடெலா ரோமன் முதலில் நினைத்திருக்கிறார். அதைத்தவிர வேறென்ன பெரிதாக நடந்துவிடும் மீறிப்போனால் அபராதம் போடுவார்கள் என்று கருதினார் ரோமன்.\n\"சிறையில் அடைக்கப்படுவேன் என்று நினைக்கவேயில்லை\" என்று கூறுகிறார் அவர்.\nஅங்கிருந்து செடெலாவை அழைத்துச் சென்ற அமெரிக்க போலீஸ் அதிகாரிகள், தெற்குப்பகுதியில் 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டகோமாவின் நார்த்வெஸ்ட் சிறையில் அடைத்தார்கள். வெளிநாட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த தடுப்புக்காவல் சிறை, வாஷிங்டன் மாகாணத்தில் அமைந்திருக்கிறது.\nஅப்போதுதான் நிலைமையின் தீவிரம் ரோமனுக்கு புரிந்தது. தனது அடையாளத்தை நிரூபிப்பதற்கான அடையாள அட்டை எதுவும் அவரிடம் இல்லை, அவர் அணிந்திருந்த ஆடையைத் தவிர வேறு எதுவுமே அவரிடம் இல்லை.\nஜெனரல் மோட்டார்ஸின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரியாக சென்னை பெண்\nகைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் போலீஸ்\nகனடாவின் சி.பி.சி செய்தி ஊடகத்திடம் பேசிய சேடெலா, \"நான் அணிந்திருந்த அணிகலன்கள் உட்பட அனைத்தையும் கழற்றிவிடுமாறு சொன்னார்கள். தீவிரமாக என்னிடம் சோதனை நடத்தினார்கள். அதுவரை இயல்பாக பேசிக் கொண்டிருந்த எனக்கு விஷயம் விபரீதமாவது புரிந்த பிறகு, அழத் தொடங்கிவிட்டேன்.\"\nபிறகு ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றார்கள், அங்கு சுமார் 100 பேர் இருந்தார்கள்.\nபிரான்ஸ் செய்தி முகமை ஏ.எஃப்.பியிடம் பேசிய செடெலா, \"என்னை எப்போதும் அறையிலேயே அடைத்து வைத்திருப்பார்கள். அங்கு முற்றத்தில் முள் கம்பிகள் இருக்கும், அங்கு நாய்களும் இருந்தன.\"\n\"அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்கள், ஒருவருக்கொருவர் உதவி செய்துக் கொள்வோம். ஆஃப்ரிக்கா மற்றும் பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அங்கிருந்த அனைவரும் எல்லையை கடக்க முயற்சிக்கும்போது கைது செய்யப்பட்டவர்கள்தான். அவர்களை சந்தித்து பேசியது எனக்கு வாழ்க்கையில் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது.\"\nஅம்மா கிறிஸ்டியன் ஃபர்னெவை தொடர்பு கொள்ள செடெலாவுக்கு அனுமதி கிடைத்தது. அம்மாவிடம் பேசி நிலைமையை விளக்கிய பின், அவரத��� தாயார் செடெலாவின் பாஸ்போர்ட் மற்றும் பணி அனுமதி போன்ற சட்டப்பூர்வ ஆவணங்களை எடுத்துக் கொண்டு வாஷிங்டனின் தடுப்புகாவல் சிறைக்கு வந்தார்.\nசெடேலா ரோமன் தவறுதலாக எல்லைக்குள் நுழைந்துவிட்டது தெரிந்தாலும், அவரது சட்டப்பூர்வ ஆவணங்கள் கிடைத்த பிறகும் அமெரிக்க அதிகாரிகள் அவரை விடுதலை செய்வதில் முட்டுக்கட்டைகள் இருந்தன.\nகடைசியாக 15 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு செடெலா கனடாவுக்கு திரும்பினார்.\nஉத்தியோகபூர்வ ஆவணங்கள் கிடைத்த பிறகு அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க அதிகாரிகள் ஜூன் ஆறாம் தேதியன்று அவரை கனடாவுக்கு திரும்ப அனுப்பினர்.\nஇரு நாடுகளின் எல்லையில் உள்ள குடிவரவு அதிகாரிகள், இந்த விஷயம் தொடர்பாக பேச மறுத்துவிட்டார்கள்.\nஅமெரிக்காவிலுள்ள சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு விவகாரங்களுக்கான செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ''எந்தவொரு நபரும் சட்டப்பூர்வ வழிகளை தவிர, வேறு வழியில் நாட்டிற்குள் நுழைந்தால், அது சட்டமீறல் என்று கருதப்படுகிறது, அது எந்த வகையை சேர்ந்ததாக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது. அறியாமல் தவறுதலாக எல்லை கடந்து செல்பவர்களுக்கும் பொருந்தக்கூடியது சட்டம்\" என்று அவர் கூறினார்\nவிண்வெளியின் எல்லை வரை சென்று திரும்பிய விர்ஜின் காலக்டிக் விமானம்\nயெல்லோ ஜாக்கெட் போராட்டம்: அடிப்பணிந்த பிரான்ஸ் அரசு\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார்\n31 வயது பெண்ணை திருமணம் செய்த ஜாக்கி சானின் 19 வயது மகள் அதிர்ச்சியில்\nபாரீஸ் பருவநிலைமாற்ற உடன்பாடு 2020-க்குள் அமல்\nநீதிமன்றத்திற்குள் புகுந்த சிறுத்தைப்புலி ; அலறியடித்து ஓடிய மக்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2013/02/blog-post_11.html", "date_download": "2018-12-17T06:55:14Z", "digest": "sha1:3WRVK4SE5BYVPTXNROO7NNS2PAHVNKOR", "length": 15911, "nlines": 203, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: உங்களுக்காகவே குட்டி குட்டி “டிப்ஸ்” கவலைய விடுங்கள்.", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஉங்களுக்காகவே குட்டி குட்டி “டிப்ஸ்” கவலைய விடுங்கள்.\nஉங்களுக்கு கன்னங்களில் சிவப்���ு நிறத்தில் முகப்பரு புள்ளி புள்ளியாக இருக்கிறதா சூடான மற்றும் மசாலாக்கள் கலந்த உணவுப் பொருட்களை தவிர்த்து விடுங்கள். வெயிலில் அலையாதீர்கள். ‘வாட்டர் பேஸ்ட் மேக்கப்’ போட்டுக் கொள்ளுங்கள். ஓயில் மேக்கப்பைத் தவிர்த்து விடுங்கள். சுடுநீரில் தலைக்குக் குளிக்காதீர்கள் உடலைக் கூலாக வைத்துக் கொள்ளுங்கள்.\nஉங்களுக்கு தலைமுடி சுருள் சுருளாக குட்டையாக மெயின்டெய்ன் செய்ய முடியாமல் அடங்காப் பிடாரியாக இருக்கிறதா இப்படிப்பட்ட முடியைக் கொண்ட பெண்கள் தலைக்குக் குளித்தவுடனே முடியில் ஆலுவேரா ஜெல்லைத் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து அலசி விடுங்கள் போதும்.\nசோப், ஃபேஷ் வாஷ் என்று எதையும் ஏற்றுக்கொள்ளாத சென்சிட்டிவ் ஸ்கின் உங்களுடையதா ஹைப்போ அலர்ஜெனிக் சோப் மற்றும் ஃபேஷ் வாஷை பயன்படுத்த ஆரம்பியுங்கள். தவிர வாட்டர் பேஸ்டு மொய்ஸ்ர‌ரைஸரை தொடர்ந்து யூஸ் செய்யுங்கள்.\nஉங்கள் சருமத்தில் முகச் சுருக்கம் விழுந்து விட்டதா\nடோன்ட் வொர்ரி…. முகத்திலும், கழுத்திலும் தேனை அப்ளை செய்து வட்டமாக மேல் நோக்கி மசாஜ் செய்யுங்கள். பிறகு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை வாஷ் செய்து விடுங்கள். தொடர்ந்து இப்படியே செய்து வர உங்களுடைய சரும ஈரப்பதத்தை, தேன் சீர் செய்து சரும சுருக்கத்துக்கு குட்பை சொல்லிவிடும்.\nடிரை ஸ்கின் உள்ளவர்கள் ஃபேஷியல் செய்தால், அவர்கள் சருமம் இன்னும் வறண்டு போய்விடும். இந்தப் பிரச்சினை உங்களுக்கு இருக்கிறதா\nகெமிக்கல் ஃபேஷியலை அவாய்டு செய்து விட்டு, அதற்குப் பதில் பாலில் அரிசி மாவைக் குழைத்து முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து தேய்த்து கழுவி விடுங்கள். டெட் செல்லும் ரிமூவாகும். சருமமும் டிரை ஆகாது.\nஉங்களுடைய புருவமும், கண் இமையும் அடர்த்தியாக இல்லையா\nகவலையை விடுங்கள். விட்டமின் ‘ஈ’ ஆயில், ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயிலில் ஏதோவொன்றைத் தொடர்ந்து புருவத்திலும், கண் இமைகளிலும் தடவி வாருங்கள் போதும். ஆனால் உங்கள் புருவமும், கண் இமைகளும் மெல்லியதாக இருப்பது பரம்பரையாக வருவதென்றால், இந்த ஆயில் ட்ரீட்மெண்ட் அதிகம் சக்ஸஸ் ஆகாது.\nசெலவே இல்லாத ஈஸி ஸ்க்ரப்பர் வேண்டுமா உங்களுக்கு\nபாசிப் பருப்பு அல்லது கடலைப் பருப்பை ‘நற நற’வென அரைத்து தயிருடன் மிக்ஸ் செய்து, முக���்தில் தடவி காய்ந்ததும் கழுவி விடுங்கள். சருமத்தில் உள்ள இறந்த செல்லெல்லாம் நீங்கி சருமம் சாஃப்ட்டாகி விடும்.\n‘ட்ரை ஸ்கின்’ உள்ள எனக்கு எந்த சைட் எஃபெக்ட்டும் இல்லாத ‘வெஜிடபிள் ஃபேஸ்பேக்’ இருக்கிறதா என்று கேட்பவரா நீங்கள்\nபீட்ருட்டை வேக வைத்து மசித்து, இத்துடன் ஓட்ஸ் மீலைக் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்து விடுங்கள். ட்ரை ஸ்கின்னும் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.\nவழுக்கை – ஒரு விளக்கம்\nகுழந்தைகளில் இருமல் மருந்துகள் தேவையா\nதவிர்ப்போம் சஹர் நேரத்தில் டிவி ப்ரோகிராம்களை..\nஉங்களுக்கு ஒரே கால் வலியா\n கோலா வெச்சு ட்ரை பண்ணுங்...\nமுகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்க\nஅலர்ஜி அலர்ஜி என்று அல்லல்படுபவரா\nஉங்களுக்காகவே குட்டி குட்டி “டிப்ஸ்” கவலைய விடுங்க...\nபிறை : - அப்டீன்னா...\nவிரல் துண்டானால் என்ன செய்வது\nசொந்தமாக வீடு ஒன்றை வாங்கும்போது கவனிக்க‍ வேண்டியவ...\nகைக்குழந்தைகளை குளிக்க வைப்பது எப்படி\nமறதியை மழுங்கடிக்க சில வழிகள்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/01/96696.html", "date_download": "2018-12-17T08:54:38Z", "digest": "sha1:KUO2OJHYHWAVS4QRUPQOR7RUWGBM3GF3", "length": 27090, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "எதிர்க்கட்சியினரின் அத்துமீறலை தடுக்க வாக்காளர் சேர்த்தல் - நீக்கல் பணிகளை தீவிரப்படுத்துங்கள் அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். வேண்டுகோள்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nவரும் பார்லி. தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி\nஎதிர்க்கட்சியினரின் அத்துமீறலை தடுக்க வாக்காளர் சேர்த்தல் - நீக்கல் பணிகளை தீவிரப்படுத்துங்கள் அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். வேண்டுகோள்\nசனிக்கிழமை, 1 செப்டம்பர் 2018 தமிழகம்\nசென்னை,எதிர்க்கட்சியினரின் போலி வாக்காளர் சேர்ப்பை தடுக்க வாக்காளர் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.\nஇது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-\nசரிபார்க்க அவகாசம்...1.1.2019-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை சுருக்க முறையில் திருத்தம் செய்வதற்கான பணிகள் பின்வரும் கால அட்டவணைப்படி நடைபெற உள்ளன. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு ஜனவரி 4-ம் தேதி, சனிக் கிழமை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கல் / திருத்தல்கள் மற்றும் இடம் மாற்றுதலுக்கான மனு அளிக்கக் கால அவகாசம் அடுத்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் அக்டோபர் 31- ம் தேதி வரைவாக்காளர் பட்டியலை கிராம சபை, உள்ளாட்சி மன்றம் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களில், வாக்காளர் பட்டியலின் தொடர்புடைய பாகம் படிக்கப்பட்டு, பெயர்களை சரிபார்த்தலுக்கான அவகாசம் வரும் 8 மற்றும் 22 தேதிகளிலும் அக்டோபர் 6 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவரும் செப்டம்பர் 9 மற்றும் 23-ம் தேதிகளிலும் அக்டோபர் 7 மற்றும் 14 ஆகிய தேதிகளிலும் வாக்காளர்கள் சேர்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் ஜனவரி 4-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனிக் கவனம் செலுத்தி...மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், ஒன்றியம் / நகரம் / பேரூராட்சி / பகுதி / ஊராட்சி / கிளை / வார்டு மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும், கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், குறிப்பாக, கழகத்தின் சார்பில் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கென்று நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை முகவர்களும் தனிக் கவனம் செலுத்தி, 18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாதவர்களின் பெயர்களையும், புதிதாக குடிவந்துள்ளவர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கும், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை சீர் செய்வதற்கும்தேவையான படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து அதனை சம்பந்தப்பட்ட முகாம்களில் வழங்கி இப்பணியை முழுமையாகச் செய்து முடித்திட வேண்டும்.\nநடவடிக்கை எடுக்க...மேலும், வாக்காளர் பட்டியல்களை சுருக்க முறையில் திருத்தம் செய்வதற்காக நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்கள், உள்ளாட்சி மன்றம் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களிலும், சிறப்பு முகாம்களிலும், கழகத்தின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்று, எதிர்க்கட்சியினர் போலி வாக்காளர்களை பதிவு செய்யாமல் இருந்திடும் வகையில் தடுத்து நிறுத்துவதோடு; நேர்மையான, நியாயமான வாக்காளர் பட்டியல் இறுதி வடிவம் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஅதே போல், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளில் எதிர்க்கட்சியினரின் அத்துமீறல்கள் இருப்பதாகத் தெரிய வந்தால், உடனுக்குடன் அது தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து உரிய தீர்வு காண வேண்டும்.\nமுகவர்களை நியமித்து...அ.தி.மு.க. சார்பில், வாக்குச் சாவடி நிலை முகவர்கள் நியமிக்கப்படாத வாக்குச் சாவடிகளில், வாக்குச் சாவடி நிலை முகவர்களை உடனடியாக நியமித்து, அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தம் சம்பந்தமாகத் தாங்கள் மேற்கொண்ட பணிகளின் விபரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மூலம் தலைமைக் கழகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஓ.பி.எஸ். - இ.பி.எஸ். வேண்டுகோள் Opies. - EPS Request\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n20 ஆண்டு கால விசுவ���சிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nவிவசாயிகள் தற்கொலைகளுக்கு பிரதமர் மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும்: தொகாடியா\nமேல்முறையீடு செய்வது குறித்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன் - விஜய் மல்லையா பேட்டி\nஅமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nவீடியோ : ஜானி படத்தின் திரைவிமர்சனம்\nவைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்\nஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.43 கோடி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஉடல்நலக் குறைவால் மரணமடைந்த விஸ்வகர்மா சமுதாய தலைவர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nபெர்த் டெஸ்ட் போட்டியில் கோலி அவுட் குறித்து நெட்டிசன்கள் ஆத்திரம்\nஅவுட் சர்ச்சை: பெர்த் டெஸ்ட் போட்டியில் அதிருப்தியுடன் வெளியேறிய கோலி\nஆல் ஆவுட்டுக்கு பிறகு இந்தியா ஆவேச பந்துவீச்சு: ஆஸி. 175 ரன்கள் முன்னிலை\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nசீனாவில் நடந்த பாட்மிண்ட்ன் போட்டி: உலக சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து\nபெய்ஜிங் : சீனாவின் குவாங்ஜு நகரில் நடந்த உலக டூர் பைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திர ...\nசரப்��ித்சிங் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் விடுதலை - பாக். நீதிமன்றம் உத்தரவு\nலாகூர் : பாகிஸ்தான் சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு அடித்து கொல்லப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் வழக்கில் முக்கிய ...\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nடெக்சாஸ் : அமெரிக்காவில் போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ...\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nவாஷிங்டன் : ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ரூ. 72 லட்சம் பரிசு ...\nஅம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\nமும்பை : ரிலையன்ஸ் நிறுவன முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமலுக்கும் அண்மையில் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வைகோ போராட்டம் செய்தாரா வெளிநடப்பு செய்தாரா -அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி\nவீடியோ: தி.மு.க.வில் யார் இணைந்தாலும் அது தற்கொலைக்கு சமம் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் மக்களின் விருப்பப்படிதான் அரசு நடக்கும் - அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\n1அம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\n2வைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\n3கருணாநிதி சிலை திறப்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\n4ஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/sports?page=8", "date_download": "2018-12-17T08:58:10Z", "digest": "sha1:FIFARGZKFEYQPO3MMUNN5HOKATKO4HRA", "length": 25125, "nlines": 240, "source_domain": "www.thinaboomi.com", "title": "விளையாட்டு | Today sports news | Latest sports news in Tamil", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nவரும் பார்லி. தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி\nநியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் வீசிய பவுன்சரால் நிலைகுலைந்த பாக். வீரர் \nஅபுதாபி : நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் வீசிய பவுன்சர் பந்து தாக்கியதில் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் படுகாயமடைந்தார்.2-வது...\nதேசிய பயிற்சி முகாமிற்கான 33 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு\nபுதுடெல்லி : தேசிய பயிற்சி முகாமிற்கான 33 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.கர்நாடகாவின் பெங்களூருவில் ...\nபெண்கள் டி-20 உலக கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்ச்சை\nகயானா : பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. தனது அடுத்த ...\nபெண்களுக்கான டி-20 உலகக்கோப்பை: ஆஸி., வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெற்றி\nபுரோவிடென்ஸ் : பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெற்றி ...\nசேப்பாக்கத்தில் இன்று கடைசி டி-20 போட்டி: மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்தியா\nசென்னை : இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ...\nகாலே முதல் டெஸ்ட் போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nகாலே, காலேயில் நடைபெற்று வந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பென் போக்ஸ் ஆட்டநாயகன் ...\n14-வது உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு மன்பிரீத் சிங் கேப்டன்\nபுதுடெல்லி, உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.14-வது உலக கோப்பை ஹாக்கி ...\nஐ.பி.எல். தொடரில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் - கேப்டன் விராட் கோலி வேண்டுகோள்\nபுதுடெல்லி : உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு முன்னணி பந்து வீச்சாளர்களுக���கு ஐ.பி.எல். தொடரில் ஓய்வு அளிக்க வேண்டும் என விராட் ...\nசிக்கலில் தவிக்கும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு உதவத் தயார்: ஷேன் வார்னே\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு உதவத் தயார் என்று சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே ஆதரவுக்கரம் ...\nகடைசி டி-20 போட்டி: டோனி, விராட் கோலி ஆப்சென்டால் சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை மந்தம்\nசென்னை : இந்திய கிரிக்கெட் அணியில், சிஎஸ்கே-யின் செல்லப்பிள்ளை டோனியும், கேப்டன் விராத் கோலியும் இல்லாததால் சென்னையில் நடைபெறும்...\nமே.இ.தீவுக்கு எதிரான கடைசி டி-20: பும்ரா, குல்தீப், உமேஷூக்கு ரெஸ்ட்\nசென்னை : வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான கடைசி டி-20 போட்டியில் பும்ரா, குல்தீப், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ...\nகாலே முதல் டெஸ்ட் - ஜென்னிங்ஸ் சதத்தால் இலங்கைக்கு 462 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து அணி\nகாலே : 2-வது இன்னிங்சில் ஜென்னிங்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடிக்க இலங்கைக்கு 462 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது ...\nபாக்.கிற்கு எதிரான முதல் டி-20: நியூசி. அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஅபுதாபி : நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணியின் ...\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் சேர்ப்பு\nமெல்போர்ன் : தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை சரிவில் இருந்து மீட்க, ஸ்மித், வார்னர் மீதான தடையை ...\nவிராட்கோலியின் சர்ச்சைக்குரிய கருத்து: இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தி\nமும்பை : இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்காதவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டாம். வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய விராட் கோலியின் மீது ...\nமே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது டி-20: 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி - தொடரையும் வென்றது\nலக்னோ : வெஸ்டிண்டிஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார ...\nகாலே முதல் டெஸ்ட்: இங்கிலாந்து சுழலில் சிக்கி 203 ரன்னில் சுருண்டது இலங்கை\nகாலே : காலேயில் நடைபெற்று வரும் டெஸ்டில் இங்கிலாந்தின் அபார பந்து வீச்சால் இலங்கை முதல் இன்னிங்சில் 203 ரன்னில் சுருண்ட���ு.பேட்டிங்...\nநாட்டைவிட்டு வெளியேறுங்கள்: விராட் கோலி கருத்தால் சர்ச்சை\nபுதுடெல்லி : வெளிநாட்டு வீரரை பிடிக்கும் என்றால் இந்தியாவில் ஏன் வசிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் ...\nமுதல் முறையாக டி-20 போட்டியில் டோனி இல்லாமல் களம் இறங்கிய இந்திய அணி\nடெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்குப்பின் இந்தியா முதல் முறையாக கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி டி-20 போட்டியில் அறிமுகம் ...\nவிராட் கோலி 40 வயது வரை ஆடினால் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் சொல்கிறார்\nபுதுடெல்லி,இந்திய அணி கேப்டன் விராட் கோலி 40 வயது வரை விளையாடினால் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார என்ற கவாஸ்கர் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n20 ஆண்டு கால விசுவாசிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nவிவசாயிகள் தற்கொலைகளுக்கு பிரதமர் மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும்: தொகாடியா\nமேல்முறையீடு செய்வது குறித்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன் - விஜய் மல்லையா பேட்டி\nஅமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nவீடியோ : ஜானி படத்தின் திரைவிமர்சனம்\nவைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்\nஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.43 கோடி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஉடல்நலக் குறைவால் மரணமடைந்த விஸ்வகர்மா சமுதாய தலைவர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nபெர்த் டெஸ்ட் போட்டியில் கோலி அவுட் குறித்து நெட்டிசன்கள் ஆத்திரம்\nஅவுட் சர்ச்சை: பெர்த் டெஸ்ட் போட்டியில் அதிருப்தியுடன் வெளியேறிய கோலி\nஆல் ஆவுட்டுக்கு பிறகு இந்தியா ஆவேச பந்துவீச்சு: ஆஸி. 175 ரன்கள் முன்னிலை\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nசீனாவில் நடந்த பாட்மிண்ட்ன் போட்டி: உலக சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து\nபெய்ஜிங் : சீனாவின் குவாங்ஜு நகரில் நடந்த உலக டூர் பைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திர ...\nசரப்ஜித்சிங் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் விடுதலை - பாக். நீதிமன்றம் உத்தரவு\nலாகூர் : பாகிஸ்தான் சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு அடித்து கொல்லப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் வழக்கில் முக்கிய ...\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nடெக்சாஸ் : அமெரிக்காவில் போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ...\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nவாஷிங்டன் : ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ரூ. 72 லட்சம் பரிசு ...\nஅம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\nமும்பை : ரிலையன்ஸ் நிறுவன முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமலுக்கும் அண்மையில் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வைகோ போராட்டம் செய்தாரா வெளிநடப்பு செய்தாரா -அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி\nவீடியோ: தி.மு.க.வில் யார் இணைந்தாலும் அது தற்கொலைக்கு சமம் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் மக்களின் விருப்பப்படிதான் அரசு நடக்கும் - அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2018-12-17T07:54:16Z", "digest": "sha1:HFNXJHXEQ4QYKD2RBWU3TO536U5UZTVB", "length": 3683, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜனாதிபதி பணிக்குழு | Virakesari.lk", "raw_content": "\nகிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் குழப்பம் ; இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம்\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nமுன்னாள் போராளிகளை 4 ஆம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயல் கண்டிக்கத்தக்கது ; சிவஞானம்\nசபாநாயகர் தலைமையில் நாளை கூடும் பாராளுமன்றம்\nபோர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் ; விக்கி\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nArticles Tagged Under: ஜனாதிபதி பணிக்குழு\nமஹாநாம மற்றும் பி.திஸாநாயக்க ஆகியோருக்கு பிணை\nஜனாதிபதி பணிக்குழுவின் முன்னாள் பிரதானி ஐ. கே. மஹாநாமா மற்றும் அரச மரக்கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திசாநாயக்க ஆ...\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nசபாநாயகர் தலைமையில் நாளை கூடும் பாராளுமன்றம்\nஅமைச்சர்களின் நியமனம் இன்று சாத்தியப்படாது\nஐ.ம.சு.வினருடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nமுதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?page_id=1896", "date_download": "2018-12-17T07:29:45Z", "digest": "sha1:URXJUG2WS4IF6VYD6RMZQC5HIVRPDYAU", "length": 39906, "nlines": 148, "source_domain": "sathiyavasanam.in", "title": "நல்ல சமாரியன் |", "raw_content": "\nநல்ல சமாரியனின் உவமை நாம் அனைவரும் அறிந்த ஒரு உவமையாகும். எல்லா மதத்தினரும் இந்த உவமையை பயன்படுத்துவதுண்டு. ஆண்டவர் இந்த உவமையைப் பல்வேறு காரணத்திற்காக கூறினார்.\nஇயேசுவைச் சுற்றியிருந்த ஜனங்களின் மத்தியிலே அநேகர் அவரது வார்த்தையை வாஞ்���ையோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு நியாய சாஸ்திரி அங்கு வருகிறார். நியாய பிரமாணத்தை நன்கு கற்றவர்கள்தான் நியாய சாஸ்திரிகள். கற்றது மட்டுமல்ல, அதை கைக்கொள்ளுகிறவர்களுமாய் இருந்தார்கள். இவர்கள் நியாயப்பிரமாணத்திலே எழும்புகிற கேள்விக்கெல்லாம் சரியான விளக்கம் தருவார்கள். இப்படிப்பட்ட நியாய சாஸ்திரிகளில் ஒருவன் எழுந்து ஆண்டவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார். அவன் கேட்டதின் நோக்கம், தான் கற்றுக்கொள்ள வேண்டுமென்பது அவனுடைய நோக்கம் அல்ல. இயேசுவை சோதிப்பதற்காகவே அந்த கேள்வியைக் கேட்டான். “போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது நீ வாசித்திருக்கிறது என்ன என்றார். அவன் பிரதியுத்திரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச் சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்” (லூக்.10:25-27). உடனே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அந்த நியாயசாஸ்திரியைப் பார்த்துச் சொல்லுகிறார்: “நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்” (28).\nஇந்த மனிதன் தன்னை நீதிமானாக காட்டிக் கொள்ள மறுபடியும் ஒரு கேள்வி கேட்கிறான்: “ஆண்டவரே, எனக்குப் பிறன் யார்” என்றான். அப்பொழுதுதான் ஆண்டவர், இந்த உவமையைச் சொன்னார். யூதர்களுக்கு யூத தலைவர்களுக்கு மார்க்க தலைவர்களுக்கு, நியாய சாஸ்திரிகளுக்கு, பரிசேயர்களுக்கு, சதுசேயர், வேத பாரகர்களுக்கெல்லாம், யூதர்களுக்கு பிறன் யூதன்தான் என்பது அவர்களுடைய எண்ணம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த மனிதர்களிடம் சொன்னது என்ன “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச் சிந்தையோடும் அன்பு கூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றார்” (லூக். 10:27).\n தேவனுடைய ராஜ்ஜியத்திற்குள் செல்ல வேண்டுமென்றால் தேவன்மேல் அன்பு கூரவேண்டும், மனிதன்மேல் அன்புகூர வேண்டும். மனிதன் அன்புகூருவது நியாயப் பிரமாணத்தின் போதனையாகும். உன்னிடத்திலே அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூரவேண்டும். நாம் என்ன நினைக்கிறோம் பிறன் என்றவுடன் பக்கத்திலிருக்கிறவன், நமது குடும்பத்தார், நமது சபையார் என்று எண்ணிக் கொள்கிறோம். ஆனால் பிறன் என்பதற்கு வித்தியாசமான அர்த்தம் வருகிறது. யூதனுக்கு பிறன் யூதன் என்ற பாரம்பரிய எண்ணத்தை உடையவர்களாயிருந்தனர். ஆனால் ஆண்டவர் அந்த சிந்தையைத் தகர்க்க விரும்புகிறார். யூதனுக்கு பிறன் யூதனல்ல, ஏனென்றால் ஆண்டவர் வாழ்ந்த காலத்திலே யூதர்கள் சமாரியர்கள் ஆகிய இரண்டு பேருக்கும் இனப்பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. யூதர்கள் தங்களை உயர் குலத்தவர்களாகவும், சமாரியர்களை தாழ்ந்த மக்களாகவும் எண்ணிக் கொண்டு இருந்தார்கள். சமாரியப் பெண்ணிடம் போய் இயேசுவானவர் தண்ணீர் கேட்டபோது நீர் யூதனாய் இருக்க சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் கேட்கலாமா என்று வினாவினதின் காரணம் என்ன பிறன் என்றவுடன் பக்கத்திலிருக்கிறவன், நமது குடும்பத்தார், நமது சபையார் என்று எண்ணிக் கொள்கிறோம். ஆனால் பிறன் என்பதற்கு வித்தியாசமான அர்த்தம் வருகிறது. யூதனுக்கு பிறன் யூதன் என்ற பாரம்பரிய எண்ணத்தை உடையவர்களாயிருந்தனர். ஆனால் ஆண்டவர் அந்த சிந்தையைத் தகர்க்க விரும்புகிறார். யூதனுக்கு பிறன் யூதனல்ல, ஏனென்றால் ஆண்டவர் வாழ்ந்த காலத்திலே யூதர்கள் சமாரியர்கள் ஆகிய இரண்டு பேருக்கும் இனப்பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. யூதர்கள் தங்களை உயர் குலத்தவர்களாகவும், சமாரியர்களை தாழ்ந்த மக்களாகவும் எண்ணிக் கொண்டு இருந்தார்கள். சமாரியப் பெண்ணிடம் போய் இயேசுவானவர் தண்ணீர் கேட்டபோது நீர் யூதனாய் இருக்க சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் கேட்கலாமா என்று வினாவினதின் காரணம் என்ன அந்நாட்களில் இனப்பிரச்சனை தலைவிரித்து ஆடின காலம். ஆனால் நமது ஆண்டவர் ஒருநாளும் இனப்பிரச்சனைகளுக்கு ஆதரவு கொடுப்பவர் அல்ல.\nஇந்த நல்ல சமாரியனின் உவமையை சொல்லுவதின் நோக்கம் என்ன தெரியுமா யூதனுக்கு பிறன் யூதனல்ல, யூதனுக்கு பிறன் தன் இனத்தான் அல்ல. யூதனுக்கு பிறன் யார் என்றால் இவர்கள் யாரை வெறுத்துக்கொண்டு இருக்கிறார்களோ அவர்கள்தான் பிறன் என்று ஆண்டவர் சொல்லுகிறார். இந்த ந���யாய சாஸ்திரி போல உன்னுடைய பிறன் யாரென்றால் உன்னுடைய தம்பி, இனத்தான், சபையார் என நீ எண்ணிக்கொண்டு இருக்கலாம். உண்மையான பிறன் யார் தெரியுமா யூதனுக்கு பிறன் யூதனல்ல, யூதனுக்கு பிறன் தன் இனத்தான் அல்ல. யூதனுக்கு பிறன் யார் என்றால் இவர்கள் யாரை வெறுத்துக்கொண்டு இருக்கிறார்களோ அவர்கள்தான் பிறன் என்று ஆண்டவர் சொல்லுகிறார். இந்த நியாய சாஸ்திரி போல உன்னுடைய பிறன் யாரென்றால் உன்னுடைய தம்பி, இனத்தான், சபையார் என நீ எண்ணிக்கொண்டு இருக்கலாம். உண்மையான பிறன் யார் தெரியுமா தேவை நிறைந்தவர்கள்தான். இதற்காகவே ஆண்டவர் இந்த நல்ல சமாரியனுடைய உவமையைச் சொன்னார்.\nஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான். அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.\nஅப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப் போனான். அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்திற்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப் போனான்.\nபின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின் மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய் அவனைப் பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால் நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான் (லூக்.10:30-37). இப்படியிருக்க, கள்ளர் கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்\nமுதலாவதாக தேவையுள்ளவன்தான் நமக்கு பிறன். இரண்டாவதாக நமக்கு யார் உதவி செய்கிறார்களோ அவர்கள்தான் உண்மையாக பிறனாக காணப்படுகிறார்கள். இந்த உவமையிலே ஆண்டவர் சில உண்மையைச் சொல்லியிருக்கிறார். ஆசாரியன், லேவியர் இரண்டு பேருமே மார்க்க தலைவர்கள். யூத சமயத்திலே உயர்ந்த பதவியை உடையவர்கள், ஆராதனை நடத்துகிறவர்கள், வேதத்தை வியாக்கியானம் செய்கிறவர்கள், தங்கள் மார்க்கப் பாரம்பரியங்களிலே ஜாக்கிரதையுள்ள ஜனங்கள். இந்த ஆசாரியனும், ���ேவியனும் போகிறார்கள். இந்த இரண்டுபேரும் குற்றுயிராக கிடக்கிற மனிதனைக் கண்டு விலகிப் போனார்கள். பிறகு சமாரியன் ஒருவன் வருகிறான். இந்த உவமையிலே மூன்று யூதன் ஒரு சமாரியன். காயப்பட்டவன் சமாரியன் என்று ஆண்டவர் சொல்லவில்லை. ஒருவன் காயப்பட்டு குற்றுயிராக இருக்கிற யூதன், இன்னொருவன் ஆசாரியன், இன்னொருவன் லேவியன், இன்னொருவன் சமாரியன். இதிலே மூன்று குறிப்புகளை கற்றுக்கொள்ளலாம்.\nதங்களது ஆன்மீக வாழ்க்கையிலே எது முக்கியம் என்பதை ஆசாரியனும், லேவியனும் உணராமல் போனார்கள். ஆண்டவரில் அன்பு கூர்ந்து நம்மில் அன்புகூருவதுபோல பிறனிலும் அன்புகூரவேண்டும் என்பதே நமது ஆன்மீக வாழ்க்கையிலே முக்கியமானதாகும். இதுதான் நியாயப்பிரமாணமும்கூட. இந்த ஆசாரியனும், லேவியனும் ஆண்டவரில் முழுமையாக அன்புகூர்ந்தார்கள், முழுமனதோடு நேசித்தார்கள். ஆனால் தங்களை நேசித்ததைப்போல காயப்பட்ட அவன்மேலே அன்புகூராமல் போனார்கள். இந்த ஆசாரியனிடத்திலும் லேவியனிடத்திலும் இருந்த முதல் தன்மை வாழ்க்கையில் எது பிரதானம், எது அவசியம் என்பதை உணராமல் போனார்கள். குற்றுயிராய் கிடக்கிற மனிதனுக்கு உதவிசெய்வதும், தேவையுள்ள மனிதனுக்கு உதவிசெய்வதும் ஒருவகையில் தேவனை ஆராதிப்பதாகும் என்பதை உணரவில்லை. தேவனுக்கு செய்கிற ஊழியத்திலே அதுவும் ஒன்று என்பதை உணராமல் போனார்கள். அவர்கள் தங்கள் மார்க்கப் பாரம்பரியத்தையும், தங்களது கடமைகளையும் முக்கியப்படுத்தினார்களேயொழிய உதவி செய்வதற்கு மறுத்தார்கள். இறந்துபோனவரை தொட்டால் அவர்கள் தீட்டுபட்டவர்கள் ஆவர். இவன் குற்றுயிராய் கிடக்கிறான். இவனை தொடுவதினால் தீட்டுப்பட்டால் ஒதுங்கி, தங்கள் சுத்திகரிப்புக்கு சில நாட்களை செலவுபண்ண வேண்டும். இதனால் அநேக சங்கடங்கள், எதிர்கால விளைவுகள் வரும் என எண்ணி அவர்கள் ஒதுங்கி போயிருக்கலாம். ஆனால் வாழ்க்கையிலே எது பிரதானம் என்பதை உணராமல் போனார்கள்.\nமுதலாவதாக வாழ்க்கையின் கடமைகள், ஆராதனை முறைகள், மார்க்க தன்மைகள் அவர்களை நன்மை செய்யமுடியாதபடி கட்டிப்போட்டது. நான் இதைக் கற்பனையாக சொல்லுகிறேன்: இரண்டு பேரும் வேகமாக ஆராதனைக்கு போகிறார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக போகவேண்டும்; குற்றுயிராக கிடக்கிற மனிதனைத் தூக்கி எட��த்து அவனை பாதுகாத்து சத்திரத்தில் சேர்க்கிறதற்குள்ளாக எத்தனையோ தடங்கல்கள் ஏற்படும். இதனால் அவர்கள் உதவி செய்யாமல் போயிருக்கலாம். சிலசமயங்களில் நமது கடமைகள், நமது மார்க்க பாரம்பரியங்கள், நமது ஆராதனையின் சூழ்நிலைகள் நாம் அநேக நன்மைகளை செய்யமுடியாதபடி தடுத்துவிடுகின்றன. ஆண்டவருடைய சீஷத்துவ வாழ்க்கையை வாழ்கின்ற உன் வாழ்க்கையிலே உன்னுடைய மார்க்க அறநெறி கோட்பாடுகள்கூட, உன் பாரம்பரிய பழக்கங்கள்கூட, உன் ஆராதனைக்குரிய நெறிபாடுகள்கூட அநேக நன்மைகளை செய்யாதபடி தடுத்து போடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதை மேற்கொள்ள அழைக்கப்படுகிறாய்.\nஇரண்டாவதாக இந்த மனிதர்கள் இந்த ஆசாரியனும், லேவியனும் ஆண்டவருக்கு சேவை செய்யக்கூடிய வாய்ப்பை இழந்துபோனார்கள். ஆண்டவர் ஒருமுறை இவ்வாறு சொன்னார்: நான் பட்டினியாயிருந்தேன். எனக்கு ஆகாரம் கொடுத்தீர்கள், நான் வியாதியாயிருந்தேன் என்னை விசாரிக்க வந்தீர்கள், நான் அந்நியனாயிருந்தேன் என்னை சேர்த்துக்கொண்டீர்கள் என்று சொன்னார். அப்பொழுது அந்த ஜனங்கள் கேட்டார்கள்: நீர் எப்பொழுது ஐயா இந்த நிலையில் இருந்தீர். உடனே ஆண்டவர் சொன்னார்: மிகவும் சிறியவராகிய என் சகோதரரில் ஒருவனுக்கு எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் (மத்.25:40) தேவையுள்ள மனிதர்களுக்கு நாம் செய்கிற உதவி, ஆபத்தில் சிக்குண்ட மக்களுக்கு நாம் செய்யக்கூடிய உதவி அது ஆண்டவருக்கே செய்கிற உதவி. ஆண்டவர் மனிதர்களை தம்முடைய சாயலாக படைத்தார். தம்முடைய சாயலாக படைத்த மனுக்குலத்திற்கு செய்கிற உதவி அது ஆண்டவருக்கே செய்கிற உதவி என்பதையும் அதுவே வாழ்க்கையிலே பிரதானம் என்பதையும் அவர்கள் அறியவில்லை. கடமைகள், மத பாரம்பரியங்கள், ஆராதனை முறைகள் தங்களை நன்மை செய்யாதபடி தடுக்கிறது என்பதை உணரவில்லை.\nமூன்றாவதாக மனிதருக்கு உதவி செய்வதின் மூலம் ஆண்டவரை சேவிக்கிறோம், அவருக்கு மகிமையை கொண்டுவருகிறோம் என்பதை உணராமல் போனார்கள். பெரிய ஒரு நல்ல வாய்ப்பை இழந்துபோனார்கள். தாங்களே அந்த மனிதனுக்கு பிறன் என்பதையும் காண்பிக்கக்கூடிய அந்த சிலாக்கியத்தையும் இழந்துபோனார்கள். ஏழைக்கு நாம் செய்கிற உதவியும், ஏழைக்கு இரங்குவதும் கர்த்தருக்கு கடன் கொடுப்பதாகும். நீ கொடுத்தால் அதை தேவன் திரும்ப கொடுப்பார். நாம் மனிதர்களுக்கு செய்யக் கூடிய உதவியை நாம் செய்யாமல்போனால் நாம் தடுமாறினவர்களாயிருப்போம். அநேக சமயங்களிலே பரவசத்திலே வாழ்கிறோம். அநேக சமயங்களில் ஆவிக்குரிய வரங்களிலே வளர்ந்து செல்லப் பிரயாசப்படுகிறோம். ஆனால் அடிப்படை உண்மையான “பிறருக்கு உதவி செய்வதை, நன்மை செய்வதை மறந்துவிட்டால்” அது தேவபிரமாணத்தை மீறுவதற்கு சமமாகும். இதைத்தான் அந்த நியாயசாஸ்திரிக்கு உணர்த்துவதற்காக சொன்னார். தேவையுள்ள மக்களுக்கு உதவி செய்வதுதான் பிரமாணத்தைக் கைக்கொள்வதாகும். நாம் பிறருக்கு சேவை செய்வோம், நன்மை செய்வோம். அதுவே ஆண்டவருக்கு நாம் செய்கிற ஆராதனை என்பதை புரிந்து கொள்வோம்.\nமேலும் இந்த உவமையிலே ஆண்டவர் கற்றுக் கொடுக்கிற போதனை என்னவென்றால் அன்பு. உண்மையான அன்பு என்றால் என்ன உண்மையான அன்பைக் குறித்து கேள்வி கேட்ட நியாய சாஸ்திரிக்கு ஆண்டவர் சரியான பதில் கொடுக்கிறார், சரியான விதத்திலே அந்த அன்பை விளக்குகிறார். லூக்.10:37ல் அதற்கு அவன் இரக்கம் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி, “நீயும் போய் அந்தப்படியே செய்” என்றார். தேவையுள்ளவர்களுக்கு இரக்கம் பாராட்டி உதவி செய்வதே அன்பு. இதைதான் நாம் இந்த உவமையிலே கற்றுக்கொள்கிறோம். பிரமாணத்தைப் பார்த்தால் அன்பை இவ்வாறு மூன்றாக பிரிக்கலாம்.\n1. தேவன்மேல் உள்ள அன்பு,\n2. நம்மேல் உள்ள அன்பு,\n3. பிறர்மேல் உள்ள அன்பு.\nதேவனிடத்தில் நாம் எப்படி அன்புகூர வேண்டும் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு சிந்தையோடும், முழுப் பலத்தோடும் அன்பு கூரவேண்டும். இதன் பொருள் என்னவென்றால் முழுமையாய் தேவனிடத்தில் அன்பு கூரவேண்டும். ஆண்டவரிடத்தில் காட்டுகிற அன்பைக் காட்டிலும் வேறு எவரிடத்திலும் காட்டக்கூடாது. நாம் எல்லாரையும் நேசிக்கலாம், அன்பு கூரலாம் மனைவி, பிள்ளைகள், பெற்றோர்கள் மீது நாம் அன்பு கூரலாம். இதைக் காட்டிலும் தேவன்மேல் வைக்கிற அன்பு உயர்ந்ததாக, கனமுள்ளதாக காணப்பட வேண்டும்.\nஇரண்டாவது நாம் நம்மில் அன்புகூர வேண்டும். நாம் நம்மில் அன்புகூருவது தவறு என்றும், சுயநலம் என்றும் நம்மில் அநேகர் சொல்லுவதுண்டு. ஆனால் ஆண்டவர் இவ்வாறு சொன்னார்: உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோல என்று. நாம் நம்மில் எப��படி அன்புகூர வேண்டுமென்றால் தேவ அன்பின் அடிப்படையில் நாம் நம்மில் அன்புகூர வேண்டும். நாம் நம்மில் அன்புகூரவில்லை என்றால் எப்படி பிறர்மேல் அன்பு கூரமுடியும். நல்ல சமாரியன் உவமையின் மூலம் நாம் கற்றுக்கொள்கிற உண்மையென்ன தேவையுள்ளவர்களுக்கு உதவுவதே உண்மையான அன்பாகும். ஆண்டவர் கேட்டார்: இந்த மனிதனுக்கு யார் பிறன் தேவையுள்ளவர்களுக்கு உதவுவதே உண்மையான அன்பாகும். ஆண்டவர் கேட்டார்: இந்த மனிதனுக்கு யார் பிறன் அவனுக்கு இரக்கம் செய்தவனே என்று உடனே நியாயசாஸ்திரி சொல்லுகிறான். அன்பை இரக்கத்தின் வாயிலாக வெளிப்படுத்துகிறவனே அன்புள்ளவன். யூதனுக்கு யூதன் பிறன் அல்ல, யூதன் கடுமையாக விரோதிக்கிற அந்த சமாரியன் அன்புக்காக ஏங்குகிறவன். அந்த சமாரியன்தான் பிறன் என்று சொல்லுகிறார்.\nநீ வாழ்கிற குடும்பத்திலே, உன்னைச் சுற்றி உள்ள சமுதாயத்திலே, உன் ஆராதனை ஸ்தலத்திலே எத்தனையோ பேர் இரக்கத்திற்காக ஏங்குகிறார்கள். உதவி செய்யமாட்டார்களா, ஆதரவு கொடுக்க மாட்டார்களா, அன்பு செலுத்தமாட்டார்களா என்று தவிக்கிற அநேகர் உண்டு. அப்படிப்பட்ட மக்களுக்கு நாம் இரக்கம் பாராட்டுவதுதான் உண்மையான அன்பு. நாம் மனிதர்களிடம் அன்புகூராவிட்டால், நாம் தேவனிடத்தில் அன்புகூர முடியாது. தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தேவசாயலாய் படைக்கப்பட்ட மனிதர்களிடம் அன்புகூருவான். ஒருவன் தன் சொந்த சகோதரனிடம் அன்புகூரவில்லை என்றால் காணாத தேவனிடம் எப்படி அன்புகூருவான். காண்கிற சகோதரனிடம் அன்புகூருகிறவன்தான் காணாத தேவனிடம் அன்புகூருவான். இரக்கம் செய்வது தான் உண்மையான அன்பாகும். ஆண்டவரின் சாயலாய் படைக்கப்பட்ட மனிதர்களிடம் அன்புகூருவதே உண்மையான அன்பாகும். இந்த அன்பில் ஜாதியோ, மொழியோ, தேசமோ ஆகிய இவைகளைச் சார்ந்திருந்து அன்புகூருவதை மட்டுப்படுத்தக் கூடாது. எல்லா மரபுகளையும் தாண்டி அன்பு கூருவதுதான் தேவ அன்பாகும். ஆண்டவர் இந்த போதனையைச் சொல்லி விட்டு, இதை அறிந்துகொண்ட நீ அந்தப்படியே செய் என்றார். சத்தியத்தை, இரக்கம் செய்யும் ஆலோசனையைப் புரிந்துகொண்ட நாம், கேட்டவர்களாய் இல்லாமல் அப்படியே செய்கிறவர்களாய் மாறுவோம்.\nஉண்மையான அன்பு எது என்று புரிந்து கொண்ட நாம் இரக்கத்தின் அடிப்படையிலே செயல்படுத்தவு���், நம் வாழ்க்கையிலே செயல்படும்படியும் அழைக்கிறார். நீயும் போய் அந்தப்படியே செய். கேட்கிறவர்களாய் மாத்திர மல்ல, செய்கிறவர்களாய் மாறவேண்டும் என்று ஆண்டவர் கற்றுக்கொடுக்கிறார். என் வார்த்தையைக் கேட்டு அதன்படி செய்கிறவனெவனோ அவன் கற்பாறையின் மேல் கட்டின மனிதன் என்று சொல்கிறார். இந்த சமாரியன் தன் இனத்தானல்ல, ஆனாலும் அவன்மேல் அன்பு கூர்ந்தான், மனதுருகினான். மரபுகளை தாண்டி அன்புகூருகிறவன் தன்னிடத்தில் உள்ளதை அவனுக்கு பகிர்ந்துகொடுத்தான். தன் வாகனத்தில் ஏற்றி சத்திரத்திலே சேர்த்து அவனுக்கு செய்யவேண்டிய எல்லா காரியத்தையும் செய்துவிட்டு கடந்து போனான். இதுவே உண்மையான அன்பு\nகிறிஸ்துமஸ் நமக்கு அருளும் நான்கு ஆசீர்வாதங்கள்\nஏரோது – இரக்கமற்ற ஓர் அரசன்\nமனித அவதாரத்தின் பரம இரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ben-stokes-appearing-in-the-court-for-a-trial-on-affray-charges-011211.html", "date_download": "2018-12-17T06:57:50Z", "digest": "sha1:P5FI3BWTERBI6UWSO7RR3LNABZUMN26B", "length": 11161, "nlines": 137, "source_domain": "tamil.mykhel.com", "title": "பென் ஸ்டோக்ஸ் மீது வழக்கு விசாரணை....இரண்டாவது டெஸ்டில் ஆட முடியாது - myKhel Tamil", "raw_content": "\n» பென் ஸ்டோக்ஸ் மீது வழக்கு விசாரணை....இரண்டாவது டெஸ்டில் ஆட முடியாது\nபென் ஸ்டோக்ஸ் மீது வழக்கு விசாரணை....இரண்டாவது டெஸ்டில் ஆட முடியாது\nலார்ட்ஸ் 2வது டெஸ்ட்..இங்கிலாந்து அணி அறிவிப்பு..ஸ்டோக்ஸ் இல்லை- வீடியோ\nபிர்மிங்க்ஹாம் : பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறமாட்டார் என கூறப்பட்டது. தற்போது அதன் பின்னணி என்ன என வெளியாகி உள்ளது. அதன்படி, அவர் மீது உள்ள வழக்கு விசாரணை காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதால் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிஸ்டல் நகரின் இரவு கேளிக்கை விடுதி ஒன்றில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் இரண்டு நபர்கள் தகராறில் ஈடுபட்டு ஒருவரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇந்த குற்றச்சாட்டு எழுந்த சமயத்தில், இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு, பென் ஸ்டோக்ஸின் துணை கேப்டன் பதவியை பறித்தது. மேலும், அவருக்கு அணியில் சிறிது காலம் வாய்ப்பளிக்காமல் இருந்தது. குறிப்பாக 2௦17-18 ஆஷஸ் தொடரில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 0-4 என்ற நிலையில் ��டு தோல்வி அடைந்தது.\nஸ்டோக்ஸ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததாலும், தான் எந்த குற்றமும் செய்யவில்லை என அவர் உறுதியாக தெரிவித்ததாலும் அவரை மீண்டும் அணியில் சேர்த்தது, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு. இதையடுத்து, நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் ஆடினார் ஸ்டோக்ஸ்.\nஅதே போல இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் 316 ரன்கள் மற்றும் 12 விக்கெட்கள் வீழ்த்தினார்.\nதற்போது ஸ்டோக்ஸ் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற உள்ளதால் அவருக்கு பதில் கிறிஸ் வோக்ஸ் ஆடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டோக்ஸ் மீதான விசாரணை ஐந்து அல்லது ஆறு நாட்கள் நடக்கும் என கூறப்படுகிறது. ஒருவேளை, பென் ஸ்டோக்ஸுக்கு எதிராக இந்த வழக்கு சென்றால் அவரின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறி தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வழக்கு விசாரணையை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் நீதிமன்றத்தில் அமர்ந்து கவனிக்க உள்ளார்கள். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸுக்கு ஆதரவாகவே கருத்துக்கள் கூறியிருந்தார்.\nபென் ஸ்டோக்ஸ் நல்லபடியாக கிரிக்கெட்டுக்கு திரும்புவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nRead more about: பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து கிரிக்கெட் cricket england test match ben stokes\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/film-director-bharathiraja-issues-statement-condemning-h-297530.html", "date_download": "2018-12-17T07:48:27Z", "digest": "sha1:HZNUU6ZHHGOTF4XSSNQTLYKMIWOFR4UT", "length": 13881, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைரமுத்துவை தரக்குறைவாக பேசிய எச்.ராஜாவுக்கு பாரதிராஜா கண்டனம்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nவைரமுத்துவை தரக்குறைவாக பேசிய எச்.ராஜாவுக்கு பாரதிராஜா கண்டனம்-வீடியோ\nதிரைப்பட கவிஞர் வைரமுத்துவை கடுமையாக விமர்சனம் செய்த எச்.ராஜாவை கண்டித்து திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆண்டாள் குறித்த கட்டுரையில் ஏற்கத்தகாத வார்த்தைகளை வைரமுத்து பயன்படுத்தியதாக எதிர்ப்பு எழுந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல இடங்களிலும் வைரமுத்துவிற்கு எதிராக இந்து அமைப்பினர் பெரும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் பக்தர்கள் குடும்பத்தோடு தர்ணா நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வைரமுத்துவை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. ஆண்டாள் குறித்த கருத்துக்கு, வைரமுத்து டிவிட்டரில் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கேட்டார். அதேபோல, ராஜாவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குரல்கள் அந்த தரப்பில் இருந்து எழத்தொடங்கியுள்ளன. குறிப்பாக திரைப்பட துறையினரிடமிருந்து.\nஇயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் தனிமனித உரிமை பறிக்கப்பட்டு, எவ்வளவோ நாட்களாகிவிட்டன. எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது. சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கசப்பான சம்பவம், இரவெல்லாம் என்னைத் தூங்கவிடாமல் செய்தது. தமிழகத்தின் வரலாற்றில் புலவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் தோன்றி இறவாப்புகழ் அடைந்திருக்கிறார்கள். இன்று நம் கொடுப்பினை, நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பெருங்கவிஞன் கவிப்பேரரசு வைரமுத்து, தமிழைத் திசைகள்தோறும் தெரியப்படுத்தியவர்.\nவைரமுத்துவை தரக்குறைவாக பேசிய எச்.ராஜாவுக்கு பாரதிராஜா கண்டனம்-வீடியோ\nSwiggy உணவுகளை டெலிவரி செய்யும் ஜெயலட்சுமி-வீடியோ\nசெந்தில் பாலாஜியுடன் செல்பி எடுக்க முண்டியடித்த திமுக தொண்டர்கள்-வீடியோ\nகருணாநிதியின் சிலையில் இடம்பெற்ற 5 கட்டளைகள்.. இதோ-வீடியோ\n��ருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு செல்லாதது ஏன்\nசென்னையில் 1.80 லட்சம் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தம்\n#StatueOfKalaingar:கருணாநிதி சிலையை கொண்டாடிய நெட்டிசன்ஸ்\nSwiggy உணவுகளை டெலிவரி செய்யும் ஜெயலட்சுமி-வீடியோ\nசெந்தில் பாலாஜியுடன் செல்பி எடுக்க முண்டியடித்த திமுக தொண்டர்கள்-வீடியோ\nநாடாளும் மக்கள் கட்சியை கலைத்தார் நடிகர் கார்த்திக்.\nபேய்ட்டி புயலின் நிலவரம் என்ன வானிலை ஆய்வு மையம் தகவல்\nஹெச் ராஜாவின் சர்ச்சை டுவீட், கொதித்தெழுந்த நெட்டிசன்கள்\nஅறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு, தலைவர்கள் பங்கேற்பு\nகனா படத்தில் நடித்தவர்களின் அனுபவம்-வீடியோ\nதிருமணத்திற்கு பிறகு முத்தக்காட்சியில் நடிப்பேன் தீபிகா-வீடியோ\nபோதைப்பொருள் வைத்திருந்த பிரபல டிவி நடிகை கைது.. வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bloggiri.com/blog_post.php?blog_id=2937", "date_download": "2018-12-17T08:42:39Z", "digest": "sha1:RZX6UVAHTUTWIFSL6FDIARNN4LPHUM3W", "length": 21537, "nlines": 329, "source_domain": "bloggiri.com", "title": "மதுமலர்madhumalar - View Blog Posts : Bloggiri.com", "raw_content": "\n( சோழமன்னர்கள் -44.) பலநாட்டுமன்னர்களைப்பற்றிஅறிகின்றோம்…. பேசுகின்றோம்… நம்தமிழ்நாட்டுமன்னர்கள்பற்றிதெரிந்துகொள்ளும்வகையில்இம்முயற்சி\n( சோழமன்னர்கள் -43.) பலநாட்டுமன்னர்களைப்பற்றிஅறிகின்றோம்…. பேசுகின்றோம்… நம்தமிழ்நாட்டுமன்னர்கள்பற்றிதெரிந்துகொள்ளும்வகையில்இம்முயற்சி விக்ரமசோழன். (கி.பி.1118- 1136) ~~~~~~~ **** ~~~~~~~(இரண்டாம் பகுதி) வேங்கி நாடு மீண்டும் சோழப் பேரரசோடு இணைந்தது குறித்...\n( சோழமன்னர்கள் -42.) பலநாட்டுமன்னர்களைப்பற்றிஅறிகின்றோம்…. பேசுகின்றோம்… நம்தமிழ்நாட்டுமன்னர்கள...\n( சோழமன்னர்கள் -42.) பலநாட்டுமன்னர்களைப்பற்றிஅறிகின்றோம்…. பேசுகின்றோம்… நம்தமிழ்நாட்டுமன்னர்கள...\nசோழ மன்னர்கள் Later Chola Kings-XXI, முதலாம் குலோத்துங்க சோழன் (பகுதி-7) (இறுதிப்பகுதி) Kulothunga Chozhan I ( 7th & last part).\n(சோழமன்னர்கள் -41.) பலநாட்டுமன்னர்களைப்பற்றிஅறிகின்றோம், பேசுகின்றோ�...\nசோழ மன்னர்கள் Later Chola Kings-XXII, முதலாம் குலோத்துங்க சோழன் (பகுதி-7) (இறுதிப்பகுதி) Kulothunga Chozhan I ( 7th & last part).\n(சோழமன்னர்கள் -41.) பலநாட்டுமன்னர்களைப்பற்றிஅறிகின்றோம், பேசுகின்றோ�...\n(சோழ மன்னர்கள் -40.) பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி\n(சோழ மன்னர்கள் -39.) பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி\n(சோழ மன்னர்கள் -38.) பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி\n(சோழ மன்னர்கள் -38.) பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி\n(சோழ மன்னர்கள் -37.) பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி\n(சோழ மன்னர்கள் -36.) பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி\n(சோழ மன்னர்கள் -36.) பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி\n(சோழ மன்னர்கள் -35.) பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி\n(சோழ மன்னர்கள் -34.) பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி அதிராசேந்திரசோழன் கி.பி.1070.~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கி.பி. 1067-ல் வீரராசேந்திரசோழனின்ஆட்...\n(சோழ மன்னர்கள் -33.) பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி வீரராசேந்திரசோழன் கி.பி.1063-1070.~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~(நிறைவுப் பகுதி) \"வடகடலென்னவகுத்தஅத...\n(சோழ மன்னர்கள் -32.) பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி வீரராசேந்திரசோழன் கி.பி.1063-1070.~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இம்மன்னன்‘கங்கை கொண்ட சோழன்’ என்று அ�...\n(சோழ மன்னர்கள் -30.) பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம்,நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி இரண்டாம்இராசேந்திரசோழன் கி.பி.1051-1063.~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~(முதலாம் பகுதி ) இம்மன்னன்‘கங்கை �...\n(சோழ மன்னர்கள் -28,29.) பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம்,பேசுகின்றோம்,நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்துகொள்ளும் வகையில் இம்முயற்சி\n(சோழ மன்னர்கள் -21,22,23,24,25,26,27.) பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம்…. பேசுகின்றோம்… நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் இம்முயற்சி முதலாம் இராசேந்திர சோழன் கி.பி.1012-1044.( முதல் பகுதி )திருவாதிரையில் பிறந்தது.~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ...\n(சோழ மன்னர்கள் -15,16,17,18,19,20)பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம்…. பேசுகின்றோம்… நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி முதலாம் இராசராச சோழன் கி.பி.985-1014. சோழரது இராச்சியத்தின் வளர்ச்சிக்கு முதற்காரணமாய் த...\n(சோழ மன்னர்கள் -14.) பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம்…. பேசுகின்றோம்… நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி உத்தம சோழன். ( கி.பி. 970 – 985 ) சோழ மன்னன் கண்டராதித்தனின் ஒரே புதல்வன் உத்தமசோழன்...\n(சோழ மன்னர்கள்-10.) பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம்…. பேசுகின்றோம்… நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி \n5637 0 திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1324)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000046", "date_download": "2018-12-17T07:19:50Z", "digest": "sha1:XFSMFCBVYQQMST22DJ7F42F57O2JRBAG", "length": 1951, "nlines": 16, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nபேரசிரியர் முனைவர் சமாதிலிங்கம் சதியசீலன் கடந்த 32 ஆண்டுகளாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் பணிபுரிந்து வருகின்றார். இலங்கையில் புரையோடியுள்ள இனவாத அரசியலைப் புரிந்து கொள்வதற்கான அறிவு ஆய்வு சார்ந்த பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறார்.\nதமிழ்பேசும் மக்களது சுயத்துவத்தின் அடையாள இருப்பிற்கான வரலாற்றுணர்வின் தொடர்ச்சியை கருத்து நிலைத் திரட்சியை நுண்ணியதான ஆய்வு மூலாதாரங்கள் மூலம் கருத்தாடல் செய்கிறார். பாரம்பரிய பெருமித உணர்வைக் கட்டமைக்கிறார்.\n2008 - வரலாறு - இலங்கைத் தமிழர் வரலாற்றின் சில பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arurmuna.com/2014/11/blog-post_78.html", "date_download": "2018-12-17T08:37:19Z", "digest": "sha1:KY7AQU4KJ5FWARR4GTQ7QBYAO7HPAUGY", "length": 18602, "nlines": 160, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : நாத்திகன் கோவிலுக்கு செல்லக் கூடாதா", "raw_content": "\nநாத்திகன் கோவிலுக்கு செல்லக் கூடாதா\nஒரு பதிவர் அவர், பெயர் வேண்டாமே. அவ்வப்போது வந்து என்னிடம் வாலன்டியராக சாட் பண்ணுவார். நான் ப்ரீயாக இருக்கும் போது பதிலளிப்பேன். நான் திருவாரூர்க்காரன் என்று அறிந்ததும் தேர் பற்றியும் மும்மூர்த்திகள் பற்றியும் விவாதிப்பார். எனக்கு தெரிந்தவற்றை நான் கூறுவேன். தல புராணம் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார்.\nதிருவாரூர் பெரியகோவில் பற்றி ஆர்வத்துடன் நான் விவரித்ததை கவனித்த அவர் ஆன்மீக விஷயங்களை என்னிடம் சொற்பொழிவாக ஆற்றத் தொடங்கினார்.\nஅய்யா நான் நாத்திகன். இது பற்றி விவாதித்து, அதை நான் மறுத்து பேசி நமது நட்பு கெட்டு விடும், வேண்டாம். உங்கள் நம்பிக்கை உங்களுக்கு, என் நம்பிக்கை எனக்கு. அப்படியே விட்டு விடுவோம். உலகத்தில் பேசுவதற்கு என்று நிறைய விஷயங்கள் இருக்கிறது வாருங்கள் விவாதிப்போம் என்றேன்.\nஉடனே என்னிடம் சண்டையிட தொடங்கி விட்டார். நம்பிக்கையில்லாத நீ எப்படி கோவிலுக்குள் நுழையலாம். என்ன அருகதை இருக்கு உனக்கு, நல்ல குடும்பத்தில் பிறந்தவங்க சாமி கும்பிடுவாங்க, அப்படி இப்படியென்று இன்னும் சொல்ல முடியாத நிறைய வார்த்தைகளை விட்டார்.\nகடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக கோவிலுக்குள் போக கூடாது என்றால் எப்படி. அது கோவில் மட்டுமல்ல, என் பயிற்சிக்களம். நான் கிட்டிபுள், கிரிக்கெட் விளையாட கற்றுக் கொண்டது அங்கு தான்.\nஒவ்வொரு வருடமும் முழு பரிட்சை காலத்தில் நண்பர்களுடன் குரூப் ஸ்டடி பண்ணியது அங்கு தான். தனியாக படிப்பதை காட்டிலும் நண்பர்களுடன் சேர்ந்து படிப்பது நிறைய பலனை தரும் என்பதை அறிந்ததும் அங்கு தான்.\nநான் சைட் அடிக்கத் தொடங��கியது அங்கு தான். ஒரு தாவணி அணிந்த பெண்ணை ஒருதலையாக காதலிக்க தொடங்கியதும் அங்கு தான். திருவாரூர் போன்ற சிறு நகரங்களில் பெண்களை கண்ட இடத்திலும் காண முடியாது. ஒரு பார்க், பீச் போன்ற பொழுது போக்கு இடங்களும் கிடையாது. பெண்களை காண வேண்டுமென்றால் சாயரட்சை நடைபெறும் நேரத்திற்கு கோவிலுக்கு தான் செல்ல வேண்டும்.\nஇன்றும் கூட நான் திருவாரூரில் இருந்து மனசு சரியில்லாவிட்டால் கோவிலுக்கு சென்று என் நண்பர்களுடன் பொழுதை செலவிட்ட பகுதியில் அமர்ந்து பழைய நினைவுகளை அசை போட்டால் போதும். என் எனர்ஜி லெவல் ஜிவ்வென்று ஏறி விடும்.\nஇப்படி என்னுடன் என் பால்ய வயதில் இணைபிரியாமல் இருந்த திருவாரூர் கோவிலை இது போன்ற அரைகுறைகளின் பேச்சை கேட்டு புறந்தள்ள முடியுமா என்ன.\nஅது சரி ,கோவிலில் கடவுள் இருப்பதாக அவர்கள் நம்பிக்கை ,கடவுளை தவிர எவ்வளவோ இருக்குதுன்னு நமக்குத்தானே தெரியும் :)\nஇவர்கள் திடீர் ஆன்மீகவாதிகள். புறந்தள்ளுவது தான் நல்லது என்று நினைத்து ஒதுங்கிவிட்டேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 November 2014 at 04:29\nஉண்மைதான் நாத்திக ஆத்திக விவாதங்கள் தேவையற்ற மனக் கசப்பையே உண்டாக்கும். பொதுவாக நாத்திகர்கள் ஆத்திகர்களை சீண்டுவது வழக்கம்.இது தலைகீழாக உள்ளது\nவாதாடுனா வம்பு தான் வருது. என் கொள்கை என்னோடு என்று முடிவு செய்து விட்டேன்.\nகோயில்கள் இறைவன் உறையும் இடங்களாக மட்டுமல்லாமல், பொது மக்களின் புகலிடமாகவும், அவர்கள் ஆடல் பாடல் போன்றவற்றைக்கண்டு களிக்க அரங்கேறுமிடங்களாகவும் பலபல காலகட்டங்களில் பொதுமக்களுக்கு உதவுமிடங்களாகவும் அமைந்திருந்தன என்பது தமிழக வரலாறு. தில்லானா மோகனாம்பாள் படத்தில் பார்த்திருப்பீர்களே. ஊர் மக்கள் அனைவரும் சென்று வரும் இடமாகத்தான் இருந்தது. அக்காலத்திலும் ஊர்மக்களில் பலர் சமணர்களாகவும் பவுத்தர்களாகவும் சைவர்களாகவும் வைணவர்களாகவும் இருந்தார்கள். கிருத்துவம், யூதம், இசுலாம் போன்ற மதங்கள் தங்கள்தங்கள் இறைவழிபாட்டிடங்களை (சர்ச், மசூதி, சினகாக்) பொதுமக்கள் வந்து இரசிக்குமிடங்களாக வைக்கவில்லை. இந்துமதம் விசால மனத்தைக்கொண்டதனால், மக்களிடையே வேறுபாட்டை பாவிக்கவில்லை. தற்காலத்தில் இந்துத்வாவினர் இந்துமதத்தின் அடிப்படைக்கொள்கைகளை மாற்றி, அதை தீவிரவாதிகள் மதமாக ம��ற்றிவருவதால், உங்களிடம் பேசிய நபர் அக்கொள்கைகளுக்கு அடிமையாக மாறிவருகிறார் என்பது தேற்றம்.\nஇப்ப இது தமிழ்நாட்டின் பேசன் ஆகி வருவது நாட்டுக்கு நல்லதில்லை\nஇந்துமதத்தில் நாத்திகருக்கும் ஆத்திகருக்கும் இடமுண்டு என்பதை அறியா தீவிரவாதி அந்த ஆள்.\nநீங்க சொன்னது தான் சரியான வார்த்தை\nஆஞ்சநேயர் பக்தர்கள் என்பார்கள். கல்யாணம் செய்துக்கொண்டு சவுகரியமாக இருப்பார்கள். அதுகெல்லாம் லாஜிக் கிடையாது.\nஆனால், ஒரு நாத்திகன் சைட் அடிப்பதற்காக கோயிலுக்குள் நுழைந்தால் இவ்வளவு கூப்பாடு :(\nநீர் நம்ம ஆள் லக்கி, ஹிஹி.\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nகாவியத்தலைவன் படம் பார்த்த / பார்க்க விரும்பிய கதை...\nநாத்திகன் கோவிலுக்கு செல்லக் கூடாதா\nகாவியத்தலைவன் - சினிமா விமர்சனம்\nப்ளூ பிலிம் பார்த்த போது\nஎன் தொகுதி - திருவாரூர்\nசபலப்பட்ட நாட்கள் - அம்பிகாவை\nசிறுத்தை - சினிமா விமர்சனம்\nகாவலன் - திரை விமர்சனம்\nஅப்பாவுக்கும் பசங்களுக்கும் ஏன் சண்டை வருது\nநமது தேசத்தின் சில அவலங்களைப் பட்டியலிட்டுள்ளேன். ...\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகி���ார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.industry.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=100&Itemid=148&lang=ta", "date_download": "2018-12-17T07:47:10Z", "digest": "sha1:VX6QZXJPCFRPNSEH5EH4JWCEQPROX4A3", "length": 6352, "nlines": 118, "source_domain": "www.industry.gov.lk", "title": "நிர்வாக அமைப்பு", "raw_content": "கைத்தொழில் நிகழ்வுகள் சமீப செய்திகள்\nவணிக, சுங்கவரி சார் செயற்பாடுகள்\nகைத்தொழில் உதவி நிகழ்ச்சித் திட்டம்\nகைத்தொழில் பதிவு, மு.த.சே. பிரிவு\nசிரேஷ்ட உதவிச் செயலாளர் 3\nகணனி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் 3\nகைத்தொழில் அபிவிருத்தி உதவியாளர் 50\nகணினித் தரவுப் பதியுனர் 3\nஅலுவலக உதவியாளர் 1 5\nஅலுவலக உதவியாளர் 1 & 11 65\nவணிக, விலைப்பட்டியல் தொடர்புற்ற முயற்சிகள்\nகைத்தொழில் உதவி நிகழ்ச்சித் திட்டம்\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது : 14-12-2018.\nகாப்புரிமை © 2018 கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/52750-actress-amala-paul-spoke-about-metoo-in-ratsasan-function.html", "date_download": "2018-12-17T07:05:10Z", "digest": "sha1:KRB3OPYKAY2PA6ETKJZDSA6G5Q7QUBHY", "length": 10744, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "என்னைப்போல் எல்லா பெண்களும் தைரியமாக சொல்ல வேண்டும் - அமலாபால் பேச்சு | Actress amala paul spoke about MeToo in ratsasan function", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃ��ேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nஎன்னைப்போல் எல்லா பெண்களும் தைரியமாக சொல்ல வேண்டும் - அமலாபால் பேச்சு\nபெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் பிரச்னைகளை #Metoo மூலம் தைரியமாக சொல்ல முடிகிறது என நடிகை அமலாபால் கூறியுள்ளார்.\nபாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இதற்காக சர்வதேச அளவில் தொடங்கப்பட்டது தான் #MeToo என்ற பிரச்சாரம். அதன் தாக்கம் இந்தியாவிலும் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகைகள் பலர் முக்கிய பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர். பாடகி சின்மயி புகாரை அடுத்து தமிழகத்திலும் இந்த விவகாரம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், ராட்சசன் பட நிகழ்ச்சியில் பேசிய நடிகை அமலாபால் #Metoo குறித்து தனது கருத்தினை கூறியுள்ளார், “சமூக வலைதளங்கள் மூலம் நிகழும் #Metoo மிகமுக்கியமானது. இதன் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பிரச்னைகளை இதன் மூலம் தைரியமாக சொல்ல முடிகிறது. எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது அதனை நான் முன்வந்து வெளியில் சொன்னேன். அதனைப்போலவே எல்லாப் பெண்களும் சொல்ல முன் வர வேண்டும்” என்று பேசினார் அமலா பால்.\nமுன்னதாக, நடனப்பள்ளி உரிமையாளர் அழகேசன் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாம்பலம் காவல் நிலையத்தில் நடிகை அமலாபால் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்து இருந்தார். மலேசியாவில் இருக்கும் தனது நண்பருடன் டின்னர் சாப்பிட செல்ல வேண்டும் என அழகேசன் அழைத்ததாக தனது புகாரில் அமலா பால் கூறியிருந்தார். அமலாபால் புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் தொழிலதிபர் அழகேசனை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்தனர்\nதிட்டமிட்டபடி வேலைநிறுத்தம் : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nராஜஸ்தானை அச்சுறுத்த�� வரும் ஜிகா வைரஸ் - 50 பேருக்கு பாதிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’பெண்கள் சுவர்’ போராட்டத்தில் இருந்து விலகினார் மஞ்சு வாரியர்\nஜெயலலிதா பணிப் பெண்கள் 3 பேர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்\nபெண்களின் பாதுகாப்பிற்காக “181” தொலைபேசி சேவை - முதல்வர் தொடங்கி வைக்கிறார்\nரகசிய கேமராவை கண்டுபிடிப்பது எப்படி\nவிடுதிகளுக்கு பதிவுச்சான்று, உரிமம் பெறாவிடில் 2 ஆண்டுகள் சிறை\nமாணவியை வழிமறித்து வாயில் விஷம் ஊற்றிய பெண்கள் \n“ பெண்கள் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா”- சென்னையில் பதற வைக்கும் சம்பவம்\nமீடூ புகார்கள் : அலுவலகங்களில் 80% ஆண்கள் உஷார்\n'என்னை சிறை வைத்தார், மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்\" மிதாலி ராஜ் கண்ணீர் கடிதம்\nநீண்ட இழுபறிக்கு பின் பருவநிலை ஒப்பந்த செயல்திட்டத்திற்கு ஒப்புதல்\nஇன்று கரையைக் கடக்கிறது பெயிட்டி புயல்... வட தமிழகத்தில் கடல் சீற்றம்..\n“ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராக்குவோம்”- மு.க.ஸ்டாலின்\n“தமிழக அரசை ரிமோட் மூலம் பாஜக இயக்குகிறது”- சந்திரபாபு நாயுடு\nசாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தும் 13 வயது இந்திய சிறுவன்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிட்டமிட்டபடி வேலைநிறுத்தம் : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nராஜஸ்தானை அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் - 50 பேருக்கு பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-17T07:36:58Z", "digest": "sha1:M66QGPFL3ZPJCUIIFRCEMCJBZ5ZUWIP5", "length": 8885, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "லூயி பிரெயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலூயிஸ் பிரெய்ல் (ஜனவரி-4, 1809. ஜனவரி-6, 1852, பிரான்ஸ்) பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார். பிரெயில் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப்புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் இனங்கண்டு கொள்வர்.\nலூயி பிரெயில் தன் மூன்றாவது வயதில், ஒரு தையல் ஊசியை வைத்துக்கொண்டு விளையாடும் போது எதிர்பாராத விதமாக, ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டது; உரிய மருத்துவம் செய்யாது விட்டதனால், அக்கண்ணை இழக்க நேரிட்டது. பரிவுக்கண் நோய் (sympathetic ophthalmia) காரணத்தினால், அவர் இன்னொரு கண்ணையும் இழக்க நேரிட்டது.\nபிரெய்லியின் படத்துடன், 2009ஆம் ஆண்டில் வெளியான ஐக்கிய அமெரிக்க நாணயம்\nஇவர் கண்டறிந்த பார்வையற்றவர்களுக்கான கல்வி முறையானது, பார்வையாளர்களுக்கு மிகவும் உதவிகரமான மற்றும் சுலபமான முறையாகும். இதற்காக உலக நாடுகள் பலவும் இவரது அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயங்கள் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளன. இந்திய அரசும் இவரது படம் பொறித்த 2 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டு பெருமைப்படுத்தியது.\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2018, 04:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA/", "date_download": "2018-12-17T08:00:34Z", "digest": "sha1:6YCULKYXV3K7XXTRWKVYJ6IIQ5S74RFI", "length": 10851, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் – மஹிந்த எச்சரிக்கை\nசீக்கிய கலவரம்: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மாலைதீவு ஜனாதிபதி\nபேச்சுவார்த்தை இழுபறி – அமைச்சரவை பதவியேற்பில் தாமதம் (2ஆம் இணைப்பு)\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nகிளிநொச்சி, இரண���மடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் முழுமை பெற்றுள்ளதாக வட.மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் வீ.பிறேம்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n‘வட.மாகாணத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாக காணப்படும் கிளிநொச்சி இரணைமடுக்குளம். கடந்த 1975 ம் ஆண்டுக்கு பின் எவ்வித பாரிய புனரமைப்பு வேலைகளும் நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலையால் மேற்கொள்ளப்பட முடியவில்லை.\nஇந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு சிறுபோக நெற்செய்கையும் இடைநிறுத்தப்பட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியினது இலகுகடன் திட்டத்தின் கீழ் குளத்தின் அணைக்கட்டுப்பகுதியை இரண்டு அடியால் உயர்த்த திட்டமிடப்பட்டது.\nஇதன்படி 19 MCM நீர் கொள்ளளவை கூட்டுவதற்கான திட்ட வரைபும் அதனுடன் இணைந்த ஏனைய கட்டுமானங்களும் வான், பாலம் அமைப்பு வேலைகளும் திருவையாறு ஏற்று நீர்ப்பாசன வேலைகளும் முன்மொழியப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்களும் சுமார் 2000 மில்லியன் பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை குளத்தின் புனரமைப்பு பணிகளுக்கு சமாந்தரமாக குளத்தின் கீழ் அமைந்திருக்கும் 21, 000 ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்கின்ற பிரதான வாய்க்கால், D வாய்க்கால், வயல் வாய்க்கால், கழிவு வாய்க்கால் மற்றும் விவசாய வீதிகள் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் IFAD நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 2890 மில்லியன் இலகு கடனிலும் முன்னெடுக்கப்பட்டன.\nஇலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 310 மில்லியன் நிதி உதவியுடனும் இத்திட்டம் 2013ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2017 ம் மாசி மாதமளவில் ஒதுக்கப்பட்ட நிதியில் வேலைத்திட்டங்களை நிறைவு செய்யும் வகையில் முன்னெடுக்கப்பட்டன” என அவர் மேலும் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇரணைமடு குளத்தின் வரலாறு திரிபுபடுத்தப்படுவதாக வெளியான குற்றச்சாட்டு மறுப்பு\nநீர்ப்பாசன திணைக்களமானது இரணைமடு குளத்தின் வரலாற்றை திரிபுபடுத்துகின்றது என அண்மையில் சில ஊடகங்களால்\nகிளிநொச்சி இரணைமட��வில் நீரில் முழ்கி இளைஞன் உயிரிழப்பு\nகிளிநொச்சி இரணைமடுவின் வான்பகுதிக்குள் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாணவ\nஇரணைமடு குளத்தின் ஐந்து வான்கதவுகள் திறப்பு\nகிளிநொச்சி- இரணைமடு குளத்தின் ஐந்து வான்கதவுகள் இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளன. குறித்த\nபாரிய அபிவிருத்தியின் பின்னர் இரணைமடு குளம் நாளை மக்களிடம் கையளிப்பு\nகிளிநொச்சி இரணைமடு குளத்தினை பாரிய அபிவிருத்தியின் பின்னர் விவசாயிகளிடம் கைளிக்கும் நிகழ்வு நாளை இடம\nவெளிச்சவீடுகளை அமைத்துத்தருமாறு கடற்தொழிலாளர்கள கோரிக்கை\nகிளிநொச்சி பூநகரி இலவங்குடா மற்றும் காக்கைத்தீவுப்பகுதிகளில், வெளிச்சவீடுகளை அமைத்துத்தருமாறு கடற்தொ\nபுதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் – மஹிந்த எச்சரிக்கை\nஇயற்கை பந்தயப் பாதையில் பனிச்சறுக்கல் சாகசம்\nஒன்றாரியோ பாடசாலைகளின் விசேட நிகழ்வுகளுக்கான நிதியொதுக்கீடு நிறுத்தம்\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nகச்சத்தீவு பகுதியில் 8 மீனவர்கள் கைது\nசவுதியுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் வழிகளை ஆராய்கிறது கனடா\nஅரசியல்வாதிகளின் கூரிய ஆயுதம் இனவாதம் – செல்வேந்திரன் சாடல்\nநியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் – தடுமாற்றத்தில் இலங்கை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/india-tamil-news-monica-honest-poverty/", "date_download": "2018-12-17T07:20:36Z", "digest": "sha1:3WSIOFRXRG25EG6XUKMJFVV5SJJCBUWJ", "length": 6056, "nlines": 94, "source_domain": "india.tamilnews.com", "title": "india tamil news monica honest poverty Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nவறுமையிலும் நேர்மையை காட்டிய சிறுமி மோனிகா\n1 1Share திருவிழா கூட்டத்தில் யாரோ ஒருவர் தவறவிட்ட பர்ஸை, கண்டெடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சிறுமி மோனிகாவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.india tamil news monica honest poverty சேலத்தில் கடந்த சனிக்கிழமை இரவு குகை காளியம்மன் மாரியம்மன் கோயில் பண்டிகையையொட்டி இலக்கிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியை ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅம��ுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thavaruban.blogspot.com/2018/09/blog-post.html", "date_download": "2018-12-17T08:20:12Z", "digest": "sha1:27IPQR2G53NIE2POQWWMBOB5KAQGEECS", "length": 29720, "nlines": 105, "source_domain": "thavaruban.blogspot.com", "title": "தவா ஒன்லைன் Thava's Blog :: தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறை தொழிற்சந்தை அபிவிருத்தியில் தனியார் துறையின் பங்களிப்பும் வடக்கு இலங்கையின் தேவைகளும்.", "raw_content": "\nகட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறை தொழிற்சந்தை அபிவிருத்தியில் தனியார் துறையின் பங்களிப்பும் வடக்கு இலங்கையின் தேவைகளும்.\nவளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் வேலையில்லா பிரச்சனை முக்கிய பிரச்சனையாக உள்ளது. தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பாரம்பரிய வேலைகளுக்கான கேள்வி குறைந்து தொழில்நுட்பங்கள் அந்த இடத்தை பிடித்துக்கொண்டதால் பாரம்பரிய வேலைவாய்ப்புக்கள் மேலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.\nஇருந்தபோதிலும் தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக தொழில்நுட்பத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைவாய்ப்புக்கள் திறந்து விடப்பட்டிருக்கின்றது.இந்த நிலையில் உண்மையில் வேலைவாய்ப்புக்களுக்குரிய தகுதி வாய்ந்த வேலையாட்கள் இல்லாமை இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. வேலை தேடுவோருக்கும் வேலைதருநர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டிருப்பதனை அனுமதித்துக்கொண்டிருக்க முடியாது. அதற்குரிய காரணிகளை ஆராய்ந்து வேலைதேடுவோரின் திறமைகளை வளர்த்து அவர்களுக்குரிய வேலைவாய்ப்பினை உறுதிசெய்யவேண்டிய கடமை சகல தரப்பினருக்கும் உள்ளது. அது அவர்களின் சுயதொழில் முயற்சியாண்மையினை வளர்ப்பதாக கூட இருக்கலாம்.\nவேலைவாய்ப்பு குறைவுக்கு வெறுமனே ஒரு தரப்பினை மட்டும் காரணமாக்கிவிட்டு இருக்கமுடியாது. இந்த நிலையில் மேலே நான் குறிப்பிட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறையினை பொறுத்தவரை வாய்ப்புக்கள் கொட்டிக்கிடக்கின்றன. தகவல் தொழில்நுட்பம் எந்தளவுக்கு பாரம்பரிய வேலைவாய்ப்புக்களை குறைத்ததோ அதற்கு நிகராக அத்துறைசார்ந்த வேலைவாய்ப்புக்களை அதிகரித்து விட்டிருக்கின்றது.\nஇந்நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த இளைஞர்களையும் யுவதிகளையும் தயார்படுத்த தனியார் துறை ஊடாக எவ்வாறு பங்களிப்புக்களை மேற்கொள்ள முடியும் என்பதை இங்கு நோக்கலாம். தகவல்தொடர்பாடல் தொழில்நுட்பம் எளிதில் எல்லா தரப்பினராலும் அணுகப்படக்கூடிய துறையாக இருக்கின்றது. இருப்பினும் இத்துறையில் எம்நாட்டில் தங்களை வேலைவாய்ப்புக்காக தயார்படுத்துபவர்களின் எண்ணிக்கை திறமையின் அடிப்படையில் மிகக்குறைவாக உள்ளது. அதிலும் பெண்களின் பங்கு மிக மிக குறைவாக உள்ளது.அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன அவற்றிற்கு நடைமுறைச்சாத்தியமான தீர்வுகளை வழங்குவதன் மூலம் ஓரளவுக்கேனும் முன்னேற்றலாம்\nதனியார்துறையினர் தகவல்தொழில்நுட்பத்துறை தொழில் வாய்ப்புக்கள் ஊடாக இந்த வீழ்ச்சியினை குறைப்பதற்கும், பயிற்சிகளை வழங்குவதற்கும் இத்துறைசார்ந்த மேம்பாடுகளை மேற்கொள்வதற்கும் எந்த வகையில் உதவலாம் என்று இங்கு சிந்திப்பது சாலச்சிறந்தது. வடக்கில் இத்துறையில் ஒரு தொழில்முயற்சியாளனாய் 14 வருட அனுபவத்தின் அடிப்படையில் எனது கருத்துக்கள் அமைகின்றன.\nதகவல்தொடர்பாடல் துறைசார்ந்த தனியார் துறையினர் தமது வருடாந்த சமூக பணிகளுக்கான ஒதுக்கீட்டில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதன்மூலமும்,அவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் பொதுநிறுவனங்களுக்கு அனுசரணை வழங்குவதன் மூலமும் சமூகத்தில் உள்ள தகவல் தொடர்பாடல் தொடர்பிலான அறியாமை மற்றும் தெளிவின்மை தயக்கம் போன்றவற்றை போக்குவதற்கு வழிசமைக்கலாம்.\nபயிற்சிகளை பொறுத்தவரை தொழில்தேடும் இளையவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சிறப்பு பயிற்சிகளுக்கு தமது அனுபவங்களை நுட்பரீதியாகவும் வழிகாட்டல் போதனைகள் மூலமாகவும் வழங்க முடியும்.\nபொதுவாகவே பயிற்சி என்றவுடன் கல்விசார் ஆளணியினர் மூலமாகவே பெரும்பாலும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதை விடுத்து கல்வித்தகுதிக்கு அப்பால் அனுபவம் துறைசார்ந்த வல்லமை திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட தனியார் துறை நிறுவனங்களின் ஆளணியினைரை சர்வதேச உள்ளுர் தொழிற்துறை வல்லுனர்களை இந்த பயிற்சிகளில் உள்வாங்குவதன் ஊடாக அர்த்தமுள்ள தொழில் சார் பயிற்சிகளை வழங்கலாம். இதன் மூலம் தொழிற்சந்தையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர்களாக அல்லது சுயதொழில் முயற்சியாண்மையில் ஈடுபடக்கூடியவர்களாக இளைஞர் யுவதிகள் மாற்றப்படலாம்.\nஇதைவிடவும் உள்ளகப்பயிற்சிகளை நிறுவனங்களில் வழங்குவதன் மூலமும் தனியார் துறை பங்களிக்க முடியும். ஆனால் தனியார்துறை எப்போதும் இலாபத்தினை முன்னிலைப்படுத்துவதால் அவர்களின் வணிகரீதியான செயற்பாடுகளுக்கு இவ்வாறான உள்ளக பயிற்சிகள் வழங்குகை பாதிப்பை ஏற்படுத்துவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். அதற்கு பரஸ்பரம் நன்மை கிடைக்கும் வகையில் பயிற்சிக்காலக்கொடுப்பனவையும் அவர்களுக்கு தேவையான உபகரணங்களையும் , பயிற்சி பெறுவோருக்காக நிறுவனங்கள் தங்களை தயார் செய்யவேண்டிய வசதிகளுக்கான வளங்களையும் நிபந்தனையின் அடிப்படையில் தொண்டு நிறுவனங்களோ அரசாங்கமோ வழங்குவதன் மூலம் உள்ளக பயிற்சியின் ஊடாக உலகத் தரமான திறன்மிக்க மனித வலுவை வெளியீடாக பெறமுடியும்.\nஇதைவிட அரசாங்கமானது , தனியார்துறையினருக்கான வசதிகளை அதிகரிப்பதன் மூலமும், தொழில்பாதுகாப்பினை அனைவருக்கும் சமமானதாக்குவதன் மூலமும் , தனியார்துறைக்கும் அர��துறைக்குமான வசதிகளில் இடைவெளியினை இல்லாதொழிப்பதற்கான சட்டங்களை இயற்றுவதன்மூலமும் , தங்கள் திறனை வளர்த்தால் தான் தங்களுக்கான வேலைவாய்பு உறுதிசெய்யப்படும் என்பதை இளையவர்களுக்கு உண்ர்த்துவதற்கு முன்வரவேண்டும்\nஅத்துடன் தொழில்திணைக்களம் அரச கட்டமைப்புக்கள் மற்றும் சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கான திணைக்களங்களின் கட்டமைப்புக்கள் வணிக முயற்சிகளுக்கான அரச ஆதரவுகள் கடன் திட்டங்கள் அவற்றின் சேவைகள் இன்னும் இலகுவாக்கப்படவேண்டும். அரச கட்டமைப்புக்கள் யாவும் கணினிமயப்படுத்துவதன் மூலம் அரசிற்குள்ளும் தனியார்தறையிலும் தகவல்தொழில்நுட்பத்துறைசார் வேலைவாய்ப்புக்கள் மேலும் வலுப்பெறும்.\nஇதன்மூலம் தனியார்துறையின் பங்களிப்பு மேலும் அதிகரிக்கப்படும். தனியார்துறையினரும் உற்சாகமாக வேலைவாய்ப்புக்களை அதிகரித்து தங்களை மேம்படுத்தும் அதே வேளை வேலைவாய்ப்புக்களையும் உறுதிசெய்து கொள்ள வழிசமைக்கலாம்.\nஅரசாங்க துறையுடன் ஒப்பிடும்போது இலங்கையினை பொறுத்தவரை சவால்கள் மிக அதிகம். இதனால் தொழில்பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் வேலைவாய்ப்பினை அதிகரிப்பதற்கும் உள்ளகப்பயிற்சிகளுக்கான சந்தர்ப்பங்களை வழங்குவதற்கும் தனியார் துறை பின்னடிக்கின்றது. அத்துடன் வருகின்ற வேலையாட்கள் திறன் குறைந்தவர்களாகவும் அடிப்படை தகவல் தொழில் நுட்ப அறிவினை மட்டும் கொண்டவர்களே அதிகமானவர்களாகவும், சான்றிதழ்களில் தெரியப்படுத்தப்பட்டிருக்கும் விடயங்களுக்கும் அவர்களின் உண்மையான தொழிற்திறனுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.\nதொழில்நுட்பக்கல்லுாரிகளில் வழங்கப்பட்ட தொழிற்பயிற்சிகள் கூட பரீட்சைகளை மையமாக கொண்ட பெறுபேறுகளை கொண்டவையாகவும் தற்போதுள்ள தொழிற்சந்தையினை எதிர்கொள்ள முடியாதனவாகவும் உள்ளன. அந்தப்பயிற்சிகள் குறிப்பாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பயிற்சிகள் தமது தரத்தினை மீளாய்வு செய்யவேண்டிய கட்டாயத்திலும் உள்ளன.\nதகுந்த பயிற்சிகள் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் வழங்கப்படும் பட்சத்தில் நிச்சயம் வேலைவாய்ப்பினை அதிகரிக்க முடியும்.நாட்டின் பொருளாதாரமும் கட்டியெழுப்பப்படமுடியும்.\nஇலங்கையின் வடக்கினை பொறுத்தவரை போரினால் கடந்த 30 வருடங்களு��்கு மேலாக பாதிக்கப்பட்டு மீண்டெழுகின்ற பிராந்தியமாக உள்ளது. அத்துடன் தனக்கே உரிய பாரம்பரிய மனநிலையான அரச பணி செய்ய வேண்டும் என்பதை நோக்காககொண்ட சமூககட்டமைப்பாகவும் காணப்படுகின்றது.\nதற்போது உட்கட்டமைப்புக்கள் ஓரளவுக்கு சரிசெய்யப்பட்டு விட்டாலும் இன்னும் முடிவுறுத்தப்படாத சில அடிப்படைப்பிரச்சனைகளும் உள்ளன. இவற்றுக்கிடையில் தமது வேலையில்லாப்பிரச்சனைக்கும் இளையவர்கள் முகம் கொடுத்தவண்ணம் இருக்கின்றனர். அத்துடன் போரில் பாதிக்கபட்ட பலர் தொழில்வாய்ப்பினை தேடியவண்ணம் உள்ளனர் இவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள தயக்கத்தை நீக்கி அவர்களுக்கும் ஏனைய இளைஞர் யுவதிகளுக்கும் தகுந்த தொழிற்பயிற்சியினை வழங்குவதில் கவனம் செலுத்தவேண்டிய தேவை உள்ளது.\nநிறைய நிறுவனங்கள் இங்கேயே ஆரம்பிக்கப்பட்டு அடுத்தநிலைக்கு செல்ல முடியாமல் உள்ளன. புதிய முதலீடுகளை வெளியில் இருந்து தருவிக்கும் அதேவேளை ஏற்கனவே உள்ள நிறுவனங்களை மேம்படுத்தவேண்டிய தேவையும் உள்ளது.அவற்றுக்கான திறன் மேம்மாட்டு பயிற்சிகள் மூலதன நிதி மற்றும் வளங்களை அதிகரிப்பதற்கான உபகரண உதவிகள் தேவைப்படுகின்றன அதன்மூலம் அவற்றினை மேம்படுத்தி உலகத்தரம்வாய்ந்த சேவைகளை வழங்கக்கூடியவர்களாக மாற்றலாம். அவர்களுக்கான சந்தையினை விரிவாக்கலாம் அதன்மூலம் நம்பகரமான நீண்டகால வேலைவாய்பினை உறுதி செய்யமுடியும். அதை விட படிப்படியாக சமூகக்கட்டமைப்பில் உள்ள வேலைவாய்ப்பு தொடர்பிலான பாரம்பரிய மனநிலைகளை மாற்றவும் வேண்டிய தேவை உள்ளது.\nவடக்கினை பொறுத்தவரை தகவல்தொழில்நுட்பத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பொறுத்தவரை இரண்டு வரையான தேவைகள் உள்ளன. நடுத்தர நிறுவனங்களுக்கு சர்வதேசதரச்சந்தைக்கு உரிய சேவைகள் தயாரிப்புக்களை வழங்குவதற்கு தகுதிவாய்ந்த தகவல் தொழில்நுட்ப வேலையாட்கள் பற்றாக்குறை ஒருபுறமும் , புலம்பெயர்ந்து சென்று அங்குள்ள பெருநிறுவனங்களில் வேலை செய்து மீள தம் தாய்நிலத்தில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கோ அல்லது தென்பகுதியில் பெருநிறுவனங்களில் வேலை செய்தவர்கள் அதே சம்பள அளவுகளில் தொழில் வாய்ப்பினை இங்கு பெற்றுக்கொள்வதற்கோ உரிய பெருநிறுவனங்கள் போதுமானதாக இல்லாமையும் காணப���படுகின்றது. இந்த இடைவெளி நீக்கப்படவேண்டும்.\nதகவல் தொழில்நுட்பத்துறை கல்வி நிறுவனங்கள் இன்னும் தங்கள் தரத்தினை மேம்படுத்தவேண்டிய தேவையில் உள்ளன.அனைத்து பாடநெறிகளும் பொதுக்கட்டமைப்பின் ஊடாக சரியாக நெறிப்படுத்தப்படவேண்டும். பிரபல தனியார் தேசிய கல்வி நிறுவனங்கள் கூட தமது கிளைகளை இங்கு பரப்பினாலும் அவர்கள் தங்கள் போதானாசிரியர்களின் தரத்தையோ பாடநெறிகளின் தரத்தினையோ சரியாக பேணுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.\nதனியார் துறையினருக்காக திறன்விருத்தி பயிற்சிகள் பெரும்பாலும் தென்னிலங்கையில் அல்லது தலைநகரினை மையப்படுத்தியே நடைபெறுவதால் தமது அலுவல்களை விட்டு அப்பயிற்சிகளுக்கு அங்கு பயணிக்கும் நிலையில் இங்குள்ளவர்கள் இல்லை அவையனைத்தும் வடக்கிலும் நடாத்தப்படவேண்டும்.\nவேலைவாய்ப்பிற்கான தேவையும் அதற்கான மனிதவலுவும் தேவையான அளவு இருந்தபோதிலும் வேலையாட்களின் திறன் மற்றும் அவர்களை உள்வாங்கக்கூடியளவிலான சிறிய நடுத்தர நிறுவனங்கள் மீதான முதலீடுகளை கவரக்கூடிய வகையிலான உட்கட்டுமானம் மேலும் வளப்படுத்தப்படவேண்டியுள்ளது.\nகுறிப்பாக.வடக்கில் இருந்து வெளிப்பிராந்தியங்களுக்கான போக்குவரத்திற்கான நேரத்தை மிச்சப்படுத்த உள்ளுர் விமானநிலையமோ சர்வதேச விமான நிலையமோ வடக்கில் இயங்கவேண்டிய தேவை உள்ளது. அதன்மூலம் சர்வதேச வளவாளர்களின் வருகை மற்றும் முதலீட்டாளர்களை மேலும் கவரக்கூடிய நிலை உருவாகும்.\nசுயதொழில்முயற்சியாண்மை , புதிய பிராந்திய ரீதியிலான மற்றும் உலகளாவிய வணிகத்திட்டங்களை உருவாக்கல் குழு முயற்சிகளை எல்லாமட்டத்திலும் ஊக்குவித்தல் போன்றவற்றின் மூலம் வடக்கின் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு சந்தையினை விரிவாக்கலாம்.\nதனியார் துறையில் தகவல்தொழில்நுட்பத்துறைசார்ந்த நிறுவனங்களின் பிராந்திய குழுமங்களை பலப்படுத்தி தரம் , வேலைவாய்ப்பு நடத்தை ஒழுங்குகள் , திறன்விருத்தி ,புதிய புத்தாக்கங்கள் ஆகியவற்றில் அவற்றின் நடவடிக்கைகளை ஊக்குவிக்கவேண்டிய தேவை உள்ளது.அத்துடன் தரமான தொழிற்கல்வியையும் உறுதி செய்யவேண்டியுள்ளது.\nசகல தரப்பும் ஒன்றிணைந்தால் இது சாத்தியமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthanin.blogspot.com/2006/10/", "date_download": "2018-12-17T07:25:49Z", "digest": "sha1:3U6LTW7RBR6YF356NNT3BHWGXR57TJKP", "length": 298126, "nlines": 303, "source_domain": "vasanthanin.blogspot.com", "title": "வசந்தன் பக்கம்: October 2006", "raw_content": "\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பத...\nஇலங்கைப் பதிவர் சந்திப்பு - ஓர் எதிர்ப்பாட்டு\nமரங்கள் - 3 - தேன்தூக்கி -\nதலைப்பில்லாக்கனவு. -ஒலிம்பிக்கை முன்வைத்தொரு கவித...\nநினைவுப்பயணம்-2 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மான...\nஅஞ்சாதே - கோமாளித் திரைக்கதை\nகேள்விக்குறி - கவர்ந்த தமிழ்த் திரைப்படம்\nதைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்\nநினைவுப்பயணம்-2 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மானிப்பாய்)\nநான் பெரிய ஆள் -1\nஇலக்கிய உலகில் மு.த.வின் சிந்தனை ஒரு திருப்புமுனையா\nதினக்குரல் வாரப்பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையிது.\nஈழத்து தமிழ் இலக்கிய உலகு பற்றிப் பேசும்போது, ஈழகேசரிக்காலம், மறுமலர்ச்சிக்காலம், `முற்போக்கு' காலம் என்று ஒவ்வொரு காலகட்டங்கள் பிரிக்கப்பட்டு பேசப்படுவது வழமை. கலை இலக்கிய மாற்றங்கள் பற்றிப் பேசப்படுவதற்கு இப்பகுப்புகள் வசதியானதும் கூட. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு தேவை இருக்கிறது. அந்தத்தேவை அக்காலகட்டத்திற்கு தலைமைதாங்கும் ஆளுமைகளால் வெளிக்கொணரப்படுகின்றன.\nஈழகேசரி காலகட்டத்து எழுத்தாளர்களின் (சம்பந்தன், வைத்தியலிங்கம், இலங்கையர்கோன்) ஆளுமை என்பது இந்தியச் செல்வாக்கிலிருந்து ஈழத்தமிழ் ஆக்க இலக்கியத்தை ஓரளவு விடுவிக்க முயன்ற பங்களிப்பைத் தந்ததெனலாம். இவர்கள் காலத்தில் இலக்கிய விமர்சனம் என்பது பின்தள்ளப்பட்டே இருந்தது. அடுத்து வந்த மறுமலர்ச்சி எழுத்தாளர்களின் ஆக்கங்கள் (அ.செ.மு., சு.வே, வரதர், கனகசெந்திநாதன்) பெயருக்கேற்ப முன்னவர்களுடையதைவிட முற்போக்கான விடயங்களை அணுகுபவையாகவும் ஒருவகை விமர்சன நோக்கைக் கொண்டவையாகவும் இருந்தனவெனக் கொள்ளலாம்.\nஇவர்களுக்கு அடுத்துவந்த முற்போக்கு எழுத்தாளர்கள் இன்னுமொருபடி மேலே சென்றனர். மறுமலர்ச்சிக்காலத்தில் ஏற்பட்ட கருத்தியல் ரீதியான அருட்டல் இவர்களிடம் முழுமையடைகிறது எனலாம். மண்வாசனை, பிரதேச வாசனை என்று வந்த புனைவுகளுக்கு சமூக உணர்வு பாய்ச்சப்பட்டு அவற்றை ஏற்றத்தாழ்வு, சுரண்டல் ஆகியவற்றை பிரதிபலிக்கும் இடதுசாரி (மார்க்சியக்) கருத்தியல் படைப்புகளாக மாற்றிய பெருமை முற்போக்கு எழுத��தாளர்களைச் சாரும். இவ்வாறு முற்போக்கு எழுத்தாளர்களை ஆற்றுப்படுத்திய காலகட்டத்தின் (1956 - 70) ஆளுமைகளாக க.கைலாசபதியும் கா.சிவத்தம்பியும் நிற்கின்றனர்.\nமுற்போக்கு காலகட்டத்தைத் தொடர்ந்து அடுத்தகட்ட பாய்ச்சலும் நேர்கிறது.\nமுற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அதன் இயக்கமும் அதன் உச்ச நிலையில் இருந்தபோது (1960-70) அதற்கு எதிரான குரல் எழத் தொடங்கிற்று. முற்போக்கு அணியினரின் கருத்தியல் பற்றியோ, அவர்கள் வாயிலிருந்து உதிர்க்கப்பட்ட `இயக்கவியல்', `கருத்துமுதல் வாதம்', `பொருள் முதல்வாதம்' `சோஷலிஸ்ற் றியலிஸம்', `வர்க்கபேதம்' என்பவற்றின் அர்த்தம் ஒன்றும் புரியாது ஏனைய `வட்டங்களை'ச் சேர்ந்த `எழுத்தாளர்கள் 'தலையைச் சொறிந்து கொண்டிருந்தபோது யாரும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து அதற்கெதிரான குரல் எழத்தொடங்கிற்று.\nஒன்று எஸ்.பொ.வுடையகுரல், அதேகாலத்தில் எழுந்த அடுத்த குரல் மு.த.வுடையது. எஸ்.பொ.வைப் பொறுத்தவரை தான் மு.போ.எ.சங்கத்தி லிருந்து வெளியேற்றப்பட்ட ஆத்திரத்தின் விளைவாய், அதற்குக் காரணமாய் இருந்த க.கை., சிவத்தம்பி ஆகியோர் மேல் அவர் ஆரம்பத்தில், வியாசிகதேசிகர் என்ற பேரில் அள்ளிக் கொட்டிய வசைபாடும் விமர்சனங்களையோ அல்லது அதற்குப்பின் `நற்போக்கு' என்ற பேரில் எவ்.எக்ஸி. நடராசா, சதாசிவம் ஆகிய பண்டிதர்க ளையும் கனகசெந்திநாதன் போன்ற எழுத்தாளர்களையும் கூட்டுச் சேர்த்து முன்வைத்த வாதங்களையோ, விமர்சனங்களையோ ஈழத்து இலக்கிய உலகில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு எதிராக வைத்த எதிர்வினை என்றோ ஒரு புதுக்கருத்தியல் என்றோ சொன்னால் அது நகைப்பிற்கிடமான ஒன்றே. எஸ்.பொ. ஒரு சிறுகதை ஆசிரியராகவோ, நாவலாசிரியரா கவோ இருக்கலாம். ஆனால், அவர் ஒரு சிந்தனையாளரோ அல்லது தரிசனம் மிக்க எழுத்தாளரோ அல்லர். இதுவே அவரது அத்தனை சீரழிவுகளுக்கும் காரணமாய் இருந்துள்ளது. அத்தனைகாலம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்தும் அவரைவிடக் கல்வியறிவில் குறைவான சக முற்போக்கு எழுத்தாளர்களிடம் டானியல் ஜீவா இருந்த கருத்தியல் ரீதியான ஒழுங்கமைவு கூட இவரிடம் இல்லாமல் போனதற்கும் காரணம் இதுவே. ஆரம்பத்தில் க.கை.யின் தூண்டுதலின் பேரில் இவர் தினகரனில் `நாவலாசிரியர் வரிசையில்' என்ற தொடரில் அல்பட்டோ மொறாவியாவை பற்றி எழுதியது கூட இவரின் சொந்த ���றிதலால் வந்த ஒன்றல்ல. (பார்க்கவும் விமர்சக விக்கிரகங்கள் -மு.த.)\nஆகவே, இக்காலகட்டத்தில் முற்போக்கு எமுத்தாளர்களுக்கு எதிராக எழுந்த நியாயமான ஒரே குரல் மு.த.வுடையதே. அத்தோடு, அவர்கள் போக்கை அவர் எதிர்கொண்டவிதமும் தனியானது. 1962 இல் `முற்போக்கு இலக்கியம்' என்ற தலைப்பில் (இது நூலாக 1984 `கிரியா' வால் வெளியிடப்பட்டது) மு.த .கலைச் செவ்வி யில் மூன்று தொடராக எழுதிய கட்டுரை பெரும்பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திற்று. அந்த விவாதத்தில் பங்குபற்றுவதாக இருந்த க.கைலாசபதி, அதைப்படித்த பின்னர் ஏதோ நொண்டிச் சாட்டுக் கூறிக்கொண்டு அதிலிருந்து விலகிக் கொள்கிறார். ஆனால், மு.த.அத்துடன் நிறுத்தாது, `ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' என்னும் தொடர் கட்டுரையை (இது கிரியாவினால் 1984 இல் நூலாக வெளியிடப்பட்டது) எழுதுகிறார். அதில் முற்போக்கு இயக்கத்தின் பிதாமகரான க.கை.ஈழத்து இலக்கியத்தின் தரத்தை மேன்மைப்படுத்த ஆற்றிய பங்களிப்பை பாராட்டிய அதேவேளை, அவரின் போதாமைகளையும் அதன்மூலம் ஈழத்து எதிர்கால இலக்கியப் போக்கு ஒரு திருகப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் விவகாரமாக மாறியமையும் சுட்டியதோடு முற்போக்குச் சம்பந்தப்பட்ட மாயையையும் தகர்க்கிறார். இதுமட்டுமல்லாமல் இதுகால வரை முற்போக்கு எழுத்தாளர்களால் மறைக்கப்பட்டும் பிற்போக்கானதாகவும் பார்க்கப்பட்டுவந்த ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் அவசியத்தையும் தமிழ்த் தேசியத்தின் நியாயப்பாட்டையும் மு.த.முன்வைக்கிறார். இதற்கிடையில் மு.த.`விடுதலையும் புதிய எல்லைகளும்' என்ற கட்டுரைத் தொடரை அறுபதுகளின் இறுதியில் `மல்லிகை'யில் எழுதுகிறார். இது அவரால் விரைவாக வெளியிடப்படவிருந்த `போர்ப்பறை'என்ற நூலின் அறிமுகமாகவும் அதன் கருத்தியலின் எளிமை விளக்க மாகவும் வந்துகொண்டிருந்தது. இதுகால வரை முற்போக்கு எழுத்தாளர்களால் ஒதுக்கப்பட்டும் உதாசீனப்படுத்தப்பட்டும் கிடந்த பல இலக்கிய வட்டங்களைச் சேர்ந்த ஏனைய எழுத்தாளர்கள் பலர் அதைப்படித் ததும் புதுவிதத்தெம்பும் தமக்கும் ஒரு கருத்தியல் இருக்கென்ற பார்வை பெற்றவர்க ளாகவும் நிமிர்கின்றனர். இதை அவர்கள் மு.த.வை நேரில் சந்தித்த போதும் அவருக்கு கடிதம் எழுதியதன் மூலமும் தெரிவித்தனர் என்பது ��ழைய கதை. இதைத் தொடர்ந்து மு.த.வின் `போர்ப்பறை' நூல் வெளியீடு வருகிறது. இதைப் படித்த போது பேராசிரியர் சிவத்தம்பி, ஏனைய எழுத்தாளர்கள் போலல்லாது, காழ்ப்புணர்வற்று, தனக்கேயுரிய நேர்மையோடு, \"60களில் ஈழத்தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்ட தேக்கத்தை உடைத்தநூல் இது\" என்று மல்லிகையில் எழுதினார்.\nஇச்சந்தர்ப்பத்தில் நாம் ஆரம்பத்தில் குறிப்பட்ட, ஒவ்வொருகால கட்டத்துக்கும் ஒரு தேவை இருக்கிறது. அந்தத்தேவை அக்காலகட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஆளுமைகளால் வெளிக்கொணரப்படு கின்றன என்பதை சிறிது விசாரணைக்குட் படுத்த வேண்டும். சமூக வரலாற்று ஓட்டமே ஆளுமைகளைத் தீர்மானிக்கிறது. அவர்களுக்கென்று ஒரு தனித்தன்மை மிக்க ஆளுமை என்ற ஒன்றில்லை என யாந்திரீக முறையில் ஆளுமைகளை விளக்கும் வைதீக மார்க்சிய வாதிகள் இன்றும் உள்ளனர். ஆனால், அவை சிரிப்புக்கிடமான வகையில் ஒதுக்கப்படுபவையாக உள்ளன என்பதற்கு ஈழத்து இலக்கிய உலகில் நிகழ்ந்த பின்வரும் நிகழ்ச்சிகளாய் சாட்சியாய் உள்ளன:\nஈழத்து இலக்கிய உலகில் அறுபதுகளில் க.கை.யின் தலைமையில் ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களால் கட்டியெழுப்பப்பட்ட சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக இரண்டு குரல்கள் எழுந்தன. ஒன்று எஸ்.பொ.வுடை யது. அடுத்தது மு.த.வுடையது. இந்த இருவரில் எஸ்.பொ.வின் ஆளுமையானது, அவரைப் பண்டிதர்களோடு கூட்டுச் சேரவைத்து, `நற்போக்கு' என்ற பேரில் படுபிற்போக்கு வாதத்திற்குத் தலைமை தாங்க வைக்க, மு.த.வுடையதோ க.கை ஆகியோர் காட்டிய முற்போக்குவாதத்தின் போதாமைகளைச் சுட்டிக் காட்டியதோடு அதற்குமப்பால் சென்று இனிவரப்போகும் உலக இலக்கியப் போக்கையும் சுட்டுவதாய் அமைந்தது என்பதிலிருந்து ஆளுமைகளும், அவற்றின் தனித்தன்மைகளும் எவ்வாறு சமூகவரலாற்று ஓட்டத்தைத் தீர்மானிக் கின்றன என்பதை அறியலாம் (இவ்விடத் தில் ரஷ்ஷியாவில் ஸ்ரலின் இருந்த இடத்திற் குப் பதிலாக புகாரினோ ட்றொஸ்கியோ இருந்திருந்தால் வரலாற்றோட்டம் எவ்வாறு மாறியிருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்பது சுவாரஸ்யமானது) ***\nமு.த. இவ்வாறு தனது இலக்கிய விமர்சனங்கள், புனைவியல், தத்துவார்த்த எழுத்துகள் மூலம் பாரிய புரட்சியொன்றை முன்வைத்த போதும், ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகு அதனால் எந்தவித அதிர்வுகளையும் பெற்றதில்லை. ஆகக் கூடிப்போனால் முற்போக்கு அமைப்பையும் அதற்குத்த லைமை தாங்கிய க.கை.யையும் எதிர்த்து எழுதினார் என்பதற்குமேல் எதுவும் தெரியாத தட்டையான புரிதலுடைய வைதீக மார்க்சியவாதிகளும் `நற்போக்கு' `சற்போக்கு' படைப்பாளிகளுமே அன்றும் இன்றும் இங்கு பொதுவிதியான நிலையில் இவர்களிடம் மு.த.வின் எழுத்துகள் பற்றி எதுவும் எதிர்பார்க்க முடியாது. அதன் அதிர்வுகளை உள்வாங்கும் frequency இருந்தால்தானே அது பற்றிப் பேசவும் அது ஒரு திருப்புமுனையா என்று அறியவும் முடியும்\nஆனால், வரலாற்று ஓட்டம், இவர்களிடம் போய் தீக்கோழிபோல் தலையோட்டிக் கொண்டு நிற்பதில்லை. அதன் அதிர்வுகள் இலங்கையைவிட்டு தமிழ் நாட்டில் பலரைத்தொட்டது. ஆரம்பத்தில் மு.த.வோடு தொடர்புகொண்டிருந்த வெங்கட் சாமிநாதன், மு.த. `முற்போக்கு இலக்கியம்'தொடரைக் கலைச் செவ்வியில் எழுதியபோது `எவ்வாறு இதை நீங்கள் தனியனாய் நின்று செய்யமுடியும்' என்று வியந்தவர். பின்னர் அவரது `போர்ப்பறை' நூல் வெளிவந்தபோது இதை விமர்சிப் பதாகக் கூறிவிட்டு அப்படிச் செய்யாது, தருமு சிவராமின் `கைப்பிடியளவு கடல்' கவிதைநூலுக்கு போர்ப்பறையில் காணப்பட்ட கருத்துக்களை உள்வாங்கி முன்னுரையாக எழுதினார். இதை `வெ.சாமிநாதன் ஏடு பற்றி சரிநிகரில் மு.பொ. விமர்சித்தபோது சுட்டிக்காட்டினார் என்று நினைக்கிறேன். அடுத்து, தமிழ்நாடு `சமுதாயம் வெளியீடு' உரிமையாளர் கோவிந்தன் மு.தவின் எழுத்துகளால் கவரப்பட்டு - இதற்கு இராஜநாராயணனும் தூண்டுதலாய் இருந்தார்- அவரது முக்கியமான அனைத்து ஆக்கங்களையும் நூலுருவில் கொணர்ந்தார். இதற்கிடையில் அமரர் சு.ரா. மு.த.வின் எழுத்துகளை வாசித்து, தன்னைப் போன்ற சுயமான சிந்தனையாளனை வரவேற்கும் பாணியில் அவர் பற்றி பின்வருமாறு எழுதினார். (பார்க்கவும் `மு.த.வின் பிரபஞ்ச யதார்த்தம், சு.ரா.)\nஇருபதாம் நூற்றாண்டில் வாழ்வதற்கான சாயல் இவரைப் போல் முழுவீச்சோடு வெளிப்படுத்திய ஆளுமைகள் நம்மிடையே வேறு யாருளர்... பாரதியின் கருத்துலகத்தை விடவும் தளையசிங்கத்தின் கருத்துலகம் முழுமையானது. மற்றொரு விதத்தில் சொன்னால், பாரதியின் சிந்தனையை இவர் நம்காலத்துக்கு கொண்டுவந்து இடைக்காலச் சரித்திரத்துக்கும் எதிர்வினை தந்து இடைவெளிகளை அடைத்து முழுமைப் படுத்த முயன்றார் என்று சொல்லாம்.\nஇவ்வாறு சு.ரா.சொன்னதற்குப��� பிறகு, தமிழ்நாட்டில் தளையசிங்கம் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டார். அண்மையில் ஜெயமோகன் கூட்டிய தளையசிங்கம் பற்றிய விமர்சனக்கூட்டம் பல தமிழ்நாட்டு முன்னணி எழுத்தாளர்களைப் பங்குகொள்ள வைத்தது. மு.த.தனது போர்ப்பறை நூலை வெளியிட்டு ஏறத்தாழ 50 ஆண்டுகள் முடியுந்தறுவாயில் அவர் பற்றி மீண்டு சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. அண்மையில் வெளிவந்த காலச்சுவட்டில் (செப்டெம்பர் 2006) ஆனந்த என்ற தமிழ்நாட்டுக்கவிஞர் பின்வருமாறு கூறுகிறார்.... ஆனால் அந்தப் பரிணாம வளர்ச்சி புதிய உயிரினங்கள் தோன்றிவளர்வதைப் பற்றிய பதிவுகளாகத் தான் இருக்கு. அதாவது, evolution of forms உருவங்கள் அல்லது வடிவங்களின் தோற்றமும் வளர்ச்சியுமாகத்தான் இருக்கு. பிரக்ஞையோட பரிணாமந்தான் உண்மையான பரிணாமம். பிரக்ஞை தன்னோட பரிணாமத்தின் அந்தக்காலகட்டத் தேவைக்கு ஏற்ப புதிய உயிரினங்களின் உருவங்களை உருவாக்கிக்குதுன்னு நான் நம்பறேன். இது மிகவும் அடிப்படையான விஷயமாத்தான் படுது' என்று கூறும் அவர் விண்வெளி சென்று திரும்பியவர் அனுபவம் பற்றியும் இனி வரப்போகும் பரிணாமம் பற்றி அரவிந்தர் கூறிய supermind நீட்சே கூறிய superman பற்றியும் அவர் கூறுபவை எல்லாம் அறுபதுகளி லேயே மு.த. போர்ப்பறைப், மெய்புள்' நூல்களில் கூறியவை இன்று மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு, மு.த.முன்வைத்த சிந்தனையை நோக்கி ஓடிக்கொண்டிருப்பது கண்கூடு.\nசரி, மு.த.முன்வைக்கும் செய்தி என்ன\nஅவர் இலக்கிய, தத்துவார்த்த சிந்தனை ஊடாகப் புதிய கருத்தியல் ஒன்றை முன்வைக்கிறார். இப்பொழுது மனிதன் அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் காலகட்டத்தில் நிற்கிறான் என்று கூறும் அவர், மார்க்சியம் அடிப்படைச் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வரவில்லை, மாறாக, 12,13 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மறுமலர்ச்சிக் காலத்தால் கொண்டுவரப் பட்ட அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் இறுதி வடிவமே மார்க்சியம் என்கிறார். அதனால்தான் அது இன்னும் மறுமலர்ச்சி காலத்திற்கு முன்னிருந்த இலக்கிய வகைக்கு (செய்யுள், காவியம்) எதிராக மறுமலர்ச்சிக் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களையே இன்றும் (சோஷலிஸப் புரட்சி ஏற்பட்ட) நாடுகளில் பின்பற்றுகிறது. இன்று அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் வாயிலில் நிற்கும் நாம், அந்த அடிப்படைச் சிந்தன��� மாற்றத்திற்கு தடையாக இருக்கின்ற, மறுமலர்ச்சிக்காலத்தில் ஏற்பட்டு இன்று வரை நீடிக்கின்ற சுரத்துக்கெட்ட சிறுகதை, நாவல் கவிதை என்கின்ற இந்தப்பழைய இலக்கிய வடிவங்களை உடைத்தெறிய வேண்டும் என்று கூறும் மு.த.இன்றைய அடிப்படைச் சிந்தனை மாற்றமென்பது, பரிணாமத்தோடு (evolution) தொடர்புடைய தென்றும் ஜடம், உயிர், மனம் என்று முன்னேறிவந்த பரிணாம வளர்ச்சி, மனதையும் தாண்டிச் செல்லும் - புதிய மனித இனத்தோற்றத்திற்கு வரவு கூறும் - காலகட்டத்தில் நிற்கிற தென்றும் (on the threshold of a New Life - psycho metabolism) ஜூலியன் ஹக்ஸ்லி, ரெஹார் டி சாடின் ஆகிய உயிரியல் விஞ்ஞானிகளையும் அரவிந்தர் நீட்சே. நீட்சே (supermind, superman) ஆகிய தத்துவஞானிகளையும் ஆதாரம் காட்டி விளக்கியுள்ளார். இந்தப் புதிய அடிப்படைச் சிந்தனை மாற்றம் எப்பொழு தும் போலவே கலை இலக்கியத்திலேயே தெரியவரும் என்றும் இதுகாலவரை இருந்துவந்த கலை இலக்கிய உருவங்கள் உடைபட புதிய உருவங்கள் தோன்றும் என்றும் அத்தகைய புதிய வரவுக்கு மு.த. `மெய்யுள்' என்றும் பெயரிட்டார். கூடவே கலைஞனின் தாகம் `அண்டை வீடுகள், புதுக்குரல்கள், `உள்ளும் வெளியும் மெய்' ஆகிய புதிய வடிவங்களையும் ஆக்கிக் காட்டினார்.\nஆனால், வேடிக்கை என்னவென்றால் மு.த.வுக்குப் பின்னர் யாரும் `மெய்யுள்'எழுதிக்காட்டவில்லையே, ஆகவே, அவரது புதிய கலை இலக்கிய வடிவம் பற்றிய சிந்தனை தோற்றுப்போன ஒன்று எனச் சிலர் விமர்சித்தனர். இவ்வாறு ஸ்ரீ கணேசன் ஒருமுறை சரிநிகரில் (1998) எழுதிய போது அதற்கு மு.பொ. பின்வருமாறு பதில் அளித்ததாக எனக்கு ஞாபகம்: இன்று மு.த.வுக்கு பின் அவரது இலக்கி ஆர்வலர்கள் (மு.பொ. சு.வி) மெய்யுள் எழுதிக்காட்ட வில்லையே என்று கேட்பது அறியாமையே. இன்று நடைமுறையில் உள்ள கலை இலக்கிய வடிவங்களுக்கு எதிராக உலகெங்கும் எழுதப்படும் அனைத்து anti உருவங்களும் (அவற்றை எழுதுவோர் அவற்றை எழுதுவதற்கு பின்நவீனத்துவம், அமைப்பயல் வாதம், கட்டுடைப்பு என்று காரணம் காட்டினாலும்) மு.த.கூறிய இன்றைய பரிணாமத் தேவையின் கருத்தியல் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது அத்தனை புதிய உருவங்களும் எழுந்து கொண்டிருக்கும் அடிப்படைச் சிந்தனை மாற்றத்தில் வசப்படும் புதிய பிரக்ஞையின் (consciousness) வெளிக் காட்டல்களே - மெய்யுள். சு.ரா.வின் ஜே.ஜே. குறிப்புகளிலிருந்து வில்லியம் பரோஸின் குலைத்��ுப் போடும் நாவல்கள் வரை இதன் டிப்புகளே என்று புரிந்து கொண்டால் சரி. சகோதரி நிவேதிதா `அன்னை காளி'என்ற நூலில் கூறியது இன்னும் விளக்கமானது: `ஒரு சிந்தனை மற்ற காலகட்டத்தில் இடம் பெறும் மிகக்காட்டுமிராண்டித்தனமான கொலைகள், சித்திரவதைகள் அராஜகங்கள் அநியாயங்கள் கூட எதிர்வரப்போகும் அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் குருட்டுத்தனமான வெளிக்காட்டல்கள் (பார்க்கவும் `அன்னை காளி') என்றார். (இன்றைய இலங்கைக்கு இது மிகப் பொருத்தமானது)\nகவிஞர் ஆனந்த கூறிய பரிணாமம் அடையும் பிரக்ஞை பற்றி இன்று நம் எழுத்தாளர்கள் பிரக்ஞை உடையவர்களாய் இருக்க வேண்டும். இது பற்றித் தெரியாது, மு.த சிந்தனையில் ஏற்படுத்திய திருப்பு முனை பற்றி எவரும் பேசமுடியாது. 50 ஆண்டுகளுக்குப் பின் அவரது எழுத்து கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இது பற்றி இன்னும் தீவிரமாகச் சிந்திப்போமாக.\nநன்றி: ஞாயிறு தினக்குரல் October 15, 2006\nLabels: இலக்கியம், எழுத்தாளர், படைப்பாளி, விவாதம்\n[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]\nவன்னி ->முத்தையன்கட்டு - சில நினைவுகள் -1\nவன்னியில் நான் வாழ்ந்த இடங்களில் ஒன்று. என்னை அதிகம் கவர்ந்த இடம். ஏற்கனவே சில இடங்களில் முத்தையன்கட்டைச் சிலாகித்துச் சொல்லியிருக்கிறேன். கிராமம் என்றும் சொல்ல முடியாது. பட்டினம் என்றும் சொல்ல முடியாது. ஆனால் மிகப்பரந்த நிலப்பரப்பைக் கொண்டது. முத்தையன்கட்டுக்குளம் என்ற வன்னியின் - ஏன் வட இலங்கையின் மிகப்பெரும் நீர்வளமொன்றை மையப்படுத்தியே அவ்விடம் பிரசித்தம்.\nசில நாட்களுக்கு முன் (13.10.2006) அன்று இந்நிலபரப்பின்மீது சிறிலங்கா வான்படை மிகக்கோரமான வான்தாக்குதலைச் செய்துள்ளது. காலை ஏழு மணிதொடக்கம் ஒன்பது மணிவரையான இரண்டு மணித்தியால இடைவெளிக்குள் 48 குண்டுகளை வீசியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு குண்டும் குறைந்தபட்சம் 250 கிலோகிராம் கொண்டவை.\nமுழுப்போர்க்காலத்திலும் ஈழத்தில் வாழ்ந்தவன் என்றவகையில் இப்படியான அகோர வான்தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன்.\nஒன்றுமட்டும் விளங்கிக்கொள்ள முடிந்தது, கடந்த பதினோராம் திகதி முகமாலை - க��ளாலியில் சிங்களப் படைகளுக்கு நடந்தது எவ்வளவு தாக்கம் நிறைந்ததென்று.\nமுதற்கட்டத் தகவலின்படி இத்தாக்குதலில் பல மாடுகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. போராளிகளுக்கோ மக்களுக்கோ ஏதும் சேதங்களிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நிறைய வயல், தோட்ட நிலங்கள் தாக்குதலுக்குள்ளானதாகத் தெரிய வருகிறது.\nசெய்தி கேட்டதும் ஒருமாதிரித்தான் இருந்தது. உடனடியாக ஏதாவது எழுதத் தோன்றினாலும் சற்று ஆறப்போட்டு அவ்விடம் பற்றி சிலவற்றைப் பதியலாம் என்று நினைக்கிறேன்.\nபொதுவாக வன்னி என்றாலே மாடுகள் அதிகமுள்ள இடம்தான். அதிலும் முத்தையன்கட்டு இன்னுமதிகம். பெரும்பாலும் வீடுகளிலோ பட்டிகளிலோ அவை இருப்பதில்லை. வீதிகளில் நூற்றுக்கணக்கில் திரியும், வீதிகளிலேயே படுத்தெழும்பும். வன்னி வந்த தொடக்கத்தில் அதிகாலையில் வீதியால் போவது பெரிய கரைச்சல். சிலவேளைகளில் சுவாரசியமாகவும் இருந்தது. சைக்கிளில் போபவர்கள் ஒருவாறு சமாளித்துப் போய்விடலாம். வாகனக்காரரின் பாடு பெரும்பாடு. காலை ஏழுமணிவரைக்கும் மாடுகள் வீதியை விட்டு நகரா. அந்தந்த நிலையிலேயே படுத்திருக்கும். வாகனத்தை எவ்வளவுதான் உறுமி, சத்தம் போட்டாலும் அவை நகரா. அதிலும் எருமைகள் இன்னும் சுத்தம். எழும்பக்கூட மாட்டா. யாராவது இறங்கிப்போய் எழுப்பிக் கலைத்தால்தான் உண்டு. பின்பு போகப்போக, சனத்தொகையும் அடர்த்தியாக மாடுகளும் கொஞ்சம் திருந்திவிட்டன.\nஓரிருவர் ஐநூறு, அறுநூறு மாடுகள் என்றுகூட வைத்திருந்தார்கள். அண்ணளவாகத்தான மாடுகளின் கணக்குச் சொல்வார்கள். நூறு மாடுகள்வரை வீட்டில் வைத்திருப்பார்கள், மிகுதியை முத்தையன்கட்டுக் குளத்தின் அக்கரைக்கு அனுப்பிவிடுவார்களாம். அவை பல்கிப்பெருகும், சிலதுகள் வேட்டைக்குச் சுடுபடும். சில மாதங்களின்பின் அந்தக் கூட்டத்தை வரவழைத்து புதிதான அங்கத்தவர்களுக்குக் குறிசுட்டுவிடுவார்கள். நாங்கள் 'குழுவன்' என்று சொல்லும் மாடுகள் இப்படியானவற்றிலிருந்து பிரிந்து காட்டிலேயே வளர்ந்துவிடுபவைதாம். காட்டெருமை என்றும் சொல்வார்கள், ஆனால் பேச்சுவழக்கில் குழுவன்தான்.\nவேட்டையில் ஒரு நடைமுறை பின்பற்றப்படும். குறிசுடப்படாத மாடுகள் எல்லாம் குழுவன்கள்தாம். பிரச்சினை ஏதும் வராது. மிக ஆபத்தானவை என்று செ���ிவழியாகக் கேள்விப்பட்டாலும் இவற்றால் தாக்கப்பட்டு காயமடைந்ததாக நான் கேள்விப்படவில்லை. ஆனால் ஒருமுறை இப்படியான மாட்டுக்கூட்டத்தால் நாக்குத் தொங்கத் துரத்தப்பட்ட அனுபவமுண்டு.\nயாழ்ப்பாண நடைமுறைகளுக்கும் வன்னி நடைமுறைகளுக்கும் பல விசயங்களில் நிறைய வித்தியாசங்களுண்டு. முதன்முதல் இவற்றை எதிர்கொள்ளும்போது ஆச்சரியப்பட்டதுண்டு. ஆடுமாடுகள் விசயத்திலும் அப்படித்தான்.\nயாழ்ப்பாணத்தில் ஓர் ஆடு குட்டி போடுவதென்றாலோ அல்லது ஒரு மாடு கன்று போடுவதென்றாலோ பெரிய விசயம். அக்கம்பக்கத்துக்குச் சொல்வதுண்டு. மற்ற வீட்டாரும் ஒருமுறை வந்து எட்டிப்பார்த்துவிட்டுப் போவர்.\nஆனால் வன்னியில் அதை யாரும் கணக்கெடுப்பதில்லை. பெரும்பாலான ஆடுமாடுகள் தாஙகள் மேய்ச்சலுக்குப் போன இடங்களிலேயே குட்டியையோ கன்றையோ ஈன்றுவிட்டு அவற்றை பத்திரமாக வீட்டுக்கும் கூட்டிவந்துவிடுங்கள். உண்மையில் முதலில் இது பெரிய ஆச்சரியமாகத்தான் இருந்தது.\nகற்சிலைமடுவில் எங்களுக்கு எதிர்வீட்டில் பத்துப்பதினைந்து ஆடுகள் இருந்தன. ஓர் அழகான செவியாடு நிறைமாசமா இருந்தது. இரணைக்குட்டி போடுமென்றார்கள். ஏற்கனவே அதேவீட்டில் இன்னோர் ஆடு ஒரேதடவையில் மூன்றுகுட்டி போட்டு, அதிலொன்றுக்குக் குறிப்பிட்ட காலம் 'போச்சி'யில் பால்பருக்கிய சுவாரசியமான சம்பவம் நடந்ததாலோ என்னவோ இந்த ஆட்டின் பிரசவத்திலும் எனக்கு ஆர்வம் இருந்தது. கடைசி இரண்டுமூன்று நாட்கள், ஆடு குட்டி போட்டிட்டுதா எண்டு விசாரித்திருந்தேன். ஒருமாதிரியாகப் பார்ததார்கள்.\nஅண்டைக்குப் பொழுதுபட பேப்பர் வாங்கப்போனபோது பார்த்தால் அந்த ஆட்டைக்காணேல. விசாரிச்சா அது வீட்டுக்கு வந்துசேரேலயாம். மற்றதுகள் எல்லாம் வந்திட்டுதுகள்.\n' எண்டு கேட்டால், இல்லயாம். 'அது ஈண்டிருக்கும்போல. விடிய வந்து சேர்ந்திடும்' எண்டு அலட்சியமான பதில்வேற. குழப்பமாகத்தான் இருந்தது எண்டாலும் கிட்டத்தட்ட பெரும்பாலான ஆக்கள் இப்பிடித்தான் எண்டதால பேசாமல் இருந்திட்டன்..\nஅடுத்தநாள் காலம ஒரு பத்துமணிபோல ரெண்டுகுட்டிகளோட செவியாடு வீட்டுக்கு வந்திட்டுது.\nயாழ்ப்பாணத்தில குட்டியோ கண்டோ ஈண்ட பிறகு சீம்பால் ('கடும்பு' எண்டுதான் எங்கட வீட்டுப்பக்கம் சொல்லிறதா ஞாபகம். சர���தானே)எடுத்துக்காய்ச்சிறது முக்கியமான விசயம். 'எள்ளெண்டாலும் ஏழாப்பகிர்' எண்டமாதிரி சொட்டுச் சொட்டா எண்டாலும் சண்டைபோட்டு பங்கிடுவம். வன்னியில பெரும்பாலும் அந்தக் கதையே இல்லை. இருந்தாலும் விடுவமே)எடுத்துக்காய்ச்சிறது முக்கியமான விசயம். 'எள்ளெண்டாலும் ஏழாப்பகிர்' எண்டமாதிரி சொட்டுச் சொட்டா எண்டாலும் சண்டைபோட்டு பங்கிடுவம். வன்னியில பெரும்பாலும் அந்தக் கதையே இல்லை. இருந்தாலும் விடுவமே அக்கம்பக்கத்தில குட்டியோ கண்டோ போட்டால் சொல்லிவைச்சு கடும்பு காய்ச்சிப்போடுவம். அவையள் என்ன நினைச்சிருப்பினம எண்டு தெரியேல.\nகுட்டிகளுக்கோ கண்டுகளுக்கோ அந்தப்பாலை விட்டா அதுகளுக்கு வருததம் வந்திடும் எண்டு சின்ன வயசில எனக்கு (எனக்கென்ன - மற்றவர்களுக்கும் இப்பிடித்தான் கிடைச்சிருக்கும்) விளக்கம் தரப்பட்டதாக நினைவு.\nயாழ்ப்பாணத்தில் குழைகட்டியே ஆடு வளத்துப்போடுவம். பொழுதுபட்டா குழைமுறிக்கிறது ஒரு கடமை. ஊரான்வீட்டு வேலியில குழைமுறிச்சு பேச்சு வாங்கிறதும் கலைபடுறதும் இடைக்கிடை நடக்கும். எங்கட வீட்டு ஆட்டுக்கு வாதனாராணிக்குழை குடுத்துப் பழக்கினப்பிறகு அதுக்குப் பூவரசங்குழை பிடிக்காமல் போட்டுது. யாழ்ப்பாணததில பூவரசை விட்டா வேற நாதி கொஞ்சநாள் பட்டினி கிடந்திட்டு பூவரசுக்கே வந்திட்டுது எங்கட ஆடு.\nவன்னியில குழைகட்டி வளக்கிறது எண்ட கதைக்கே இடமில்லை.\nமுத்தையன்கட்டு என்று எடுத்துக்கொண்டால் சிறிய இடத்தைத் தவிர மக்கள் நெருக்கமென்பது குறைவு. ஒரு வீதியை மையமாக வைத்து இரண்டொரு கோவில்கள், சில கடைகள், அத்தோடு இணைந்த சில வீடுகள் என்று சனம் நெருக்கமாயுள்ள சிறிய பகுதியுண்டு. மற்றும்படி வயல்களையும் தோட்டங்களையும் வாய்க்கால்களையும் மையமாக வைத்து மிகமிக ஐதான சனப்பரம்பலுடைய இடம் அது. யுத்தநிறுத்த ஒப்பந்தம் வந்தபின் கணிசமான யாழ்ப்பாணத்தவர்கள் ஊர் திரும்பியதால் இன்னுமின்னும் ஐதாகிக்கொண்டு வந்தது அவ்விடம்.\nமுத்தையன்கட்டுக் குளத்தின் துலுசுக் கதவுகள் பழுதடைந்து பெருமளவு நீர் ஆண்டுமுழுவதும் வீணாக வெளியேறிக்கொண்டிருந்தாலும் சிறுபோக நெல்விளைச்சலுக்கோ தோட்டப் பயிர்ச்செய்கைக்கோ வஞ்சகம் இல்லாமல் நீர் வழங்கிக்கொண்டிருந்தது முத்தையன்கட்டுக்குளம��. அக்குளத்தின் கீழான நூறுவீத விவசாய நிலங்களும் பயிச்செய்கைக்குப் பயன்படுத்தப்படவில்லையென்பதும் ஒரு காரணம்.\n[முத்தையன்கட்டுக் குளத்தின் ஒருபகுதியின் பின்னேரத் தோற்றம்.]\nமாரிகாலத்தில் குளம்நிரம்புவதால் நீர் வெளியேற்றப்படும்போதும் சிறுபோகத்தின்போது நீர் வெளியேற்றப்படும்போதும் முத்தையன்கட்டுக்குளத்தின் வாய்க்கால்களில்தான் பெருமளவு மக்களின் குளிப்பு. சிறுவர் சிறுமிகளுக்கு அது பெரும் கொண்டாட்டம். பெரியவர்கள்கூட அவ்வாய்க்காலில் குளிப்பதே வழக்கம். முத்தையன்கட்டுக்குளத்திற்கு இரு பெரும் வாய்க்கால்கள். இடதுகரை, வலதுகரை என்று பெயர்கள்.\nஅவ்வாய்க்கால்கள் பல கிலோமீற்றர்களுக்கு நீரைக்கொண்டுபோய்ச் சேர்க்கின்றன. இடையிடையே பல சிறுகுளங்களை நிரப்பியபடியே போகின்றன. இக்குளங்களைவிட வாய்க்கால்களின் இடையில் நீர் தேங்கி நிற்கும் அகண்ட பரப்புக்கள் வரும். அவற்றை \"மோட்டை\" என்றுதான் சொல்வார்கள். யாரும் 'குளம்' என்று சொல்வதில்லை. யாழ்ப்பாணத்திலென்றால் அவையெல்லாம் குளங்கள்தாம். ஆரியகுளம் அளவுக்கு நீர் தேங்கிநின்றாற்கூட அவை மோட்டை என்றுதான் அழைக்கப்படுகின்றன.\nபெருமளவு நெற்பயிர்ச்செய்கை நிலங்கள் 'சேறடித்து' விதைக்கப்படுவன. 'சேறடிப்பு' என்றுதான் அச்செயற்பாடு மக்களாற் குறிப்பிடப்படுகிறது. அதாவது வயலில் பலநாட்கள் நீரைத் தேக்கிவைத்து, புற்களை அழுகவிட்டு, பின் உழுது சேறாக்குவார்கள். கறுத்த நிறத்தில் குழாம்பாணியாக இருக்கும். குறைந்தபட்சம் முக்கால் அடி ஆழத்துக்குப் புதையும்வகையில் வயல்நிலம் கறுப்பு நிறத்தில் கூழாக்கப்பட்டிருக்கும். பின் விதைநெல்லைத் தூவிவிடுவார்கள்.\nஇதற்கு எருமை மாடுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சிலர் உழவு இயந்திரத்தைப் பாவிப்பார்கள். எருமையால் உழுவதெல்லாம் எங்களுக்குப் புதிது. (எருமையே எங்களுக்குப் புதுசுதானே) எருமைகளை நினைத்து ஆச்சரியப்பட்டுவதுண்டு. அந்தச் சேற்றுக்குள் எங்களால் நடக்க முடியாது. உழுபவர் சேறடிக்கும் கலைப்பைக்கு மேல் ஏறிநின்றுகொள்வார். சாதாரண கலப்பையிலிருந்து இது வேறுபட்டது. நல்ல அகலமானது. உழுபவர் கையில் ஒரு வானொலிப்பெட்டியோடு அவர் சங்கமமாகிவிடுவார். எருமைகள் அவைபாட்டுக்குச் சுத்திச்சுத்தி இழுத்துக்கொண்டிருப்பினம்.\nபுதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதியில மன்னாகண்டல் சந்தி எண்டு ஒரு சந்தி இருக்கு. அதிலயிருந்து ஒருபாதைமுத்தையன்கட்டுக்கு வருது. அந்தச் சந்தியில இருந்து குளத்துக்கு வரேக்க பாதையின்ர வலப்பக்கம் குளத்தின்ர இடதுகரை வாய்க்கால் வந்துகொண்டிருக்கும். வாய்க்காலை அடுத்து பெருங்காடு. இடைக்கிடை நாலைஞ்சு மோட்டைகளும் இருக்கு. இடப்பக்கம் வயல்வெளிகள். வாற பாதையில பாத்துக்கொண்டுவந்தா பகல் நேரத்தில வலப்பக்கம் இருக்கிற வாய்க்காலுக்க மூக்கை மட்டும் வெளிய நீட்டிக்கொண்டு எருமைகள் கூட்டம்கூட்டமாப் படுத்திருக்கும். இரவில அப்பிடியே ஏறி பாதையில படுத்திருக்கும். எங்க மேயுது, எப்ப மேயுது எண்டு தெரியாது.\nமுத்தையன்கட்டுக் குளத்தின் கீழான பயிர்ச்செய்கையில் நெல்தான் முதன்மையானது. பெரும்போகம் சிறுபோகம் என இருபோகங்களும் விதைப்பவர்கள் இருக்கிறார்கள். இதைவிட தோட்டப்பயிர்ச்செய்கையுமுண்டு. சில மேட்டுநிலங்களில் நீரிறைப்பு இயந்திரத்தின் உதவியுடன் வாய்க்காலில் இருந்து நீரிறைத்துத் தோட்டம் செய்வார்கள். பெரும்பாலான மரக்கறி வகைகள் செய்கை பண்ணப்படும்.\nநெல்லுக்கு அடுத்தபடியாக என்றுபார்த்தால் கச்சான் (வேர்க்கடலை) செய்கையைச் சொல்லலாம். சிறுபோகத்திலேயே பெருமளவு கச்சான் செய்கை பண்ணப்படுகிறது. அடுத்த நிலையில் சோளம், மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்படுகிறது எனலாம்.\nஏற்கனவே சொன்னதுபோல வீதியின் ஒருபுறம் பிரதான வாய்க்காலும் மற்றப்பக்கம் பயிர்ச்செய்கை நிலங்களும் இருக்கின்றன. வீதியின் இடையிடையே குழாய்கள், மதகுகள் மூலம் நீர் வீதியைக்கடந்து பயிரிச்செய்கை நிலப்பக்கம் போகிறது. ஆனால் சில இடங்கிளில் அந்த வசதி சரியான முறையில் இல்லை. அந்த நிலக்காரர்கள் நேரடியா வீதியைக்கடந்து நீரை எடுக்க வேண்டும். வீதியோ வாய்க்காலின் நீர்மட்டத்திலிருந்து சுமார் பத்து அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட்து. குழாயும் வீதியின் மேலாகத்தான் செல்ல வேண்டும்.\nஆனால் வாய்க்காலின் நீர்மட்டம் வயற்பகுதியைவிட உயரமாகவே இருக்கும்.இந்த இடங்களில் இயந்திரமில்லாமல் நீர்ப்பாசனம் செய்வதைப் பார்ப்பது சுவாரசியமானது.\nவளையக்கூடிய குழாய்முழுவதும் நீரை நிறைத்துவிட்டு இரு முனைகளையும் பொத்தியபடி ஒருவர் வாய்க்காலிலும் மற்றவர் வீதியின் மறுபக்கம் வயற்பகுதியிலும் நிற்பார்கள். வாய்க்காற்பக்கமுள்ளவர் நீருக்குள் குழாய் முனையை அமிழ்த்தியபின் ஒன்று, இரண்டு, மூன்று என்று கத்தி கையை எடுப்பார். அதேநேரம் மறுபக்கத்தில் இருப்பவரும் கையை எடுக்க வேண்டும். வாய்க்கால் நீர் தொடர்ச்சியாக குழாய்வழியாக வந்துகொண்டிருக்கும். கொஞ்சம் முந்திப்பிந்தினாலும் நீர் தொடர்ச்சியாக வெளியேறாது.\nசிலர் இதில் தேர்ச்சியானவர்கள். முதல்முறையிலேயே சரியாகச் செய்துவிடுவர். சிலருக்கு நாலைந்து தடவைகள் எடுக்கும்.\nநாங்கள் சிலர் பொழுதுபோக்காக இதைச் செய்து பார்ப்பதுண்டு. ஒருமுறை அரைமணித்தியாலம் முயன்றும் சரிவரவில்லை.\nஎன்ன சிக்கலென்றால் ஒருமுறை பிசகினாலும் பிறகு குழாய் முழுவதும் (கிட்டத்தட்ட இருபத்தைந்துஅடி நீளம்) நீரை நிரப்பித்தான் அடுத்த தடவை முயலவேண்டும்.\nமுத்தையன்கட்டில இருக்கிற இன்னொரு தொழில் மீன்பிடிக்கிறது. பலருக்கு அது முழுநேரத் தொழில். எங்களப்போல ஆக்களுக்கு அதுவொரு பொழுதுபோக்கு. அதுபற்றியும் இன்னும் சிலதுகள் பற்றியும் இன்னொருக்கா...\nLabels: அலட்டல், அனுபவம், நினைவு\n[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]\nசிறிலங்கா வான்படை மீண்டும் மிலேச்சத்தனமான வான்தாக்குதலொன்றுக்கு முனைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை மாலை வன்னியின் புதுக்குடியிருப்புப் பகுதி மீது நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 'காந்தரூபன் அறிவுச்சோலை'யும் சிக்கியுள்ளது.\nஆதரவற்ற குழந்தைகள் சிறுவர்களுக்காக விடுதலைப்புலிகளால் இரண்டு பராமரிப்பு நிலையங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.\nஇதில் பெண்களுக்காக நடத்தப்படுவது 'செஞ்சோலை'\nஆண்களுக்காக நடத்தப்படுவது காந்தரூபன் அறிவுச்சோலை.\nஏற்கனவே செஞ்சோலை வளாகம் மீது வான்தாக்குதல் நடத்தி அங்கிருந்த மாணவிகள் பலரைக் கொன்றுகுவித்தது அரசவான்படை. செஞ்சோலைச் சிறுமிகள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர்கள் தாக்குதலில் இருந்து தப்பித்தபோதும் அப்பாவி பாடசாலை மாணவிகள் அத்தாக்குதலில் மாண்டனர்.\nஉலகம் முழுவதும் சிங்களப்படைக்கு எதிராகக் குரல்கள் எழுந்தன.\nஇப்போது மீண்டும் அப்படியொரு அவலத்தை விதைக்��� வான்படை துணிந்துள்ளது.\nகடந்த திங்கட்கிழமை (16.10.2006) மாலை புதுக்குடியிருப்பு வான்பரப்பிற் புகுந்த நான்கு தாக்குதல் விமானங்கள் கைவேலி எனும் கிராமத்தின்மீது தாக்குதலை நடத்தின. அப்போது அங்கிருந்த காந்தரூபன் அறிவுச்சோலை பாராமரிப்பு நிலையம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அப்பராமரிப்பு நிலையத்தில் இருந்த 216 சிறுவர்களில் இருவர் காயமடைந்தனர். ஏனையோர் அதிஸ்டவசமாக உயிர்தப்பினர்.\nஇப்பராமரிப்பு நிலையத்துக்கு அண்மையில் இருந்த மக்கள் குடியிருப்பும் தாக்குதலுக்குள்ளானதில் ஒருவயதுக்குழந்தையுட்பட இரு சிறுமிகள் கொல்லப்பட்டதுடன் மேலும் பதினைந்துபேர் காயமடைந்தனர்.\nஅறிவுச்சோலையில் யாரும் சாகாத காரணத்தாலோ என்னவோ இது பெரிதாகப் பேசப்படவில்லை.\nஆனால் சிறிலங்கா வான்படை மீண்டுமொருமுறை மிலேச்சத்தனமான வான்தாக்குதலொன்றைத் திட்டமிட்டு நடத்தியுள்ளது. உண்மையில் அதிஸ்டவசமாக மிகப்பெரும் அவலம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதற்காக இதைப்பேசாமல் விடவும் முடியாது.\nதாக்குதல் நடந்தபின் காந்தரூபன் அறிவுச்சோலையைச் சென்று பார்வையிட்ட கண்காணிப்புக்குழுகூட இதுவரை அதைக்கண்டித்து ஏதும் சொல்லவில்லை.\nஅரச பயங்கரவாதம் இத்தோடு நிற்கப்போவதில்லை. களத்திலும் களத்திற்கு அப்பாலும் அரசுக்கு ஏற்பட்டுவரும் தொடர் இராணுவ இழப்புக்கள் அதை இன்னுமின்னும் வெறிகொள்ளச் செய்துள்ளது. இன்னும் தொடர்ந்து இப்படியான பயங்கரவாதச் செயல்களைச் செய்யத்தான் போகிறது.\nஇதனிடையே இன்று காலித் துறைமுகத்தில் கடற்படையினர் மீதான தாக்குதலைத் தொடர்ந்து காலிப்பகுதி தமிழர்கள் மீது சிங்களக் காடையரின் தாக்குதல் தொடங்கியுள்ளது.\nமீண்டுமொரு இனப்படுகொலையைச் செய்யத் துணிகிறார்களா\nLabels: ஈழ அரசியல், செய்தி, மக்கள் துயர்\n[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]\nமொழிபெயர்ப்பு என்பது மீள் படைப்பா\nதினக்குரல் வாரமலரில் வந்த கட்டுரை.\nயாருக்காவது பயன்படும் என்ற நோக்கில் படியெடுத்துப் பதிவாக்கப்படுகிறது.\nதமிழ் மொழி பெயர்ப்புத் துறையில் ஈடுபடுபவர்கள் இருமொழிப் புலமை மிக்கவர்களாகவும் அதே நேரம், மொழிபெயர்ப்பின் நுட்பங்களை அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். மூலமொழியை அறிந்திருப்பவர்களது மொழிபெயர்ப்புக்கும் ஆங்கிலம் வழி தமிழ் மொழி பெயர்ப்பாளர்களுக்கும் கூட இது பொருந்தும்.\nமாப்பாசானுடைய சிறுகதைகளை மொழிபெயர்த்த புதுமைப்பித்தனின் சுயபடைப்புகளுக்கும் மொழிபெயர்ப்புகளுக்கும் இடையில் ஏற்பட்ட மயக்க நிலைக்கு புதுமைப்பித்தனின் மொழி ஆளுமையே முக்கிய காரணியமாக அமைந்தது. அவர் ஆங்கிலம் வழி மேரி செல்லியின் பிரேத மனிதனையும் மொழிபெயர்த்திருந்தார்.\nவசனநடை கைவந்த வல்லாளர் எனப் போற்றப்படும் நல்லைநகர் ஆறுமுக நாவலர் கிறிஸ்தவ விவிலியத்தை மொழிபெயர்த்தவர்கள் குழுவில் இடம்பெற்றார். சைவத்தை நிலைநிறுத்தப் போராடிய நாவலர் ஒரு பிறமத நூலை மொழி பெயர்க்க விருப்பம் கொண்டமைக்கு உரிய காரண காரியங்களை ஆராய்வதற்கு முன்னர் விவிலியத்தின் இலகு தன்மையும் இதற்கொரு காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. ஒரு போதகநூல் தம்பக்கம் மக்கள் திரள்வதை இலக்கு வைத்து எழுதப்படுவதாக இருப்பின், அது வெகுமக்களின் புரிதலுக்கு உரியதாக இருக்க வேண்டும். இவ்வகையில்தான் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்ட விவிலியம் மூலம் மொழியிலேயே இலகுத்தன்மை பெற்றிருந்தது.\nஉலகப் பிரசித்திபெற்ற பல புனைவுகள் ஆங்கிலம் வழியே தமிழில் எமக்குக் கிடைத்திருந்தன. அலெக்சாண்டர் டுமா, விக்டர் கியூகோ போன்றவர்களின் நாவல்கள் அமுதநிலையம், இன்பநிலைய வெளியீடுகளாக முல்லை. முத்தையா, சுத்தானந்த பாரதி போன்றவர்களால் வெளியிடப்பட்டன. புகழ்பெற்ற பிரான்ஸ் நாவல்களான எமிலிஜோலாவின் `மனிதமிருகம்', `நாநா' போன்றவையும் டால்ஸ்டாயின் `அன்னாகரினினாவும்' மார்க்ஸிம் கார்க்கியின் `அன்னை' (தாய்)யும் இன்பநிலைய வெளியீடுகளாக வெளிவந்திருந்தன. இவற்றை முழுமையான மொழி பெயர்ப்புகளாகக் கருதமுடியாது. மார்க்ஸிம் கார்க்கியின் `தாய்' நாவல் பின்னர் சிதம்பர ரகுநாதனால் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு NCBH நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இது பின்னர் மொஸ்கோ பதிப்பகத்தால் செழுமைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டபோதும் NCBH வெளியிட்ட முதல் `தாயின்' முழுமையைக் கொண்டிருக்கவில்லை.\nமார்க்ஸிம் கார்க்கியின் கருத்தோடு உடன்பாடு கொண்டவரும் படைப்பாளுமை மிக்கவருமான சிதம்பர ரகுநாதனின் மொழிபெயர்ப்பில் கார்க்கியின் பல படைப்புகள் உயிர்ப்போடு வெளிவந்திருந்த போது���் `தாய்' நாவல் தந்த நிறைவை மற்றவை தரவில்லை.\nரஸ்யப்படைப்புகளை குறிப்பாக, டால்ஸ்டாய், அன்ரன் செகாவ், த்ஸ்தாவெஸ்கி போன்றோரை பூ.சோமசுந்தரம் , ரா.கிருஷ்ணையா போன்றோர் மொழி பெயர்த்துள்ளனர். போரும் அமைதியும் என்ற மிகப் பெரும் நாவலும் `டான்நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது', `வீரம் விளைந்தது', `உண்மை மனிதனின் கதை' போன்ற பிற எழுத்தாளர்களின் சிறந்த புதினங்களும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.\nரஸ்ய ஆட்சியமைப்பை நிராகரித்த `விலங்குப் பண்ணை' போன்ற நாவல்களும் மார்க்சிய உடன்பாடில்லாதவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\nமாயாகோவ்ஸ்க்கி எனும் கவிஞன் எழுதிய `லெனின் கவிதாஞ்சலி' சிதம்பர ரகுநாதனால் மொழிபெயர்க்கப்பட்டது. உண்மையில் உன்னதமான ஒரு கவிதையை யாப்பு இலக்கண ரீதியில் குறைப்பிரசவமாக ரகுநாதன் மொழிபெயர்த்திருந்தார். நவீன கவிதை எனும் வடிவத்திலுள்ள லெனின் கவிதாஞ்சலியின் உயிர்த்துடிப்பை அழித்த கைங்கரியம் ரகுநாதனைச் சாரும். ஏர்னஸ்ட் கேமிங்வேயின் `கடலும் கிழவனும்' சா.து.சு.யோகியாரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருந்தது. சமீபத்தில் இந்நாவல் `கிழவனும் கடலும்' என சு.ரா.வால் மொழிபெயர்க்கப்பட்டு காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ளது.\nதமிழுக்கு வந்த பிறமொழி நாவல்களில் சுந்தர ராமசாமியால் மொழிபெயர்க்கப்பட்ட தகழி சிவசங்கரப்பிள்ளையின் `செம்மீன்' ஒரு சிறந்த மொழிபெயர்ப்பு நாவலாகும். சுந்தர ராமசாமி மொழிபெயர்த்த தகழியின் `தோட்டியின் மகன்' நாவலைவிட செம்மீன் நிறைவான ஒரு நாவலாகும். இந்திய சாகித்திய அகடமிக்காக இந்நாவலை மொழிபெயர்த்த சுந்தர ராமசாமி `ஒரு கார்த்திகை தீப நாளன்று வீதியில் வலம் வந்து மனம் ரம்மியமான நிலையில் இருந்தபோது புது வேகத்தோடு இந்நாவலை மொழிபெயர்த்தேன்' எனக் கூறியிருந்தார். சுந்தர ராமசாமிக்கு மலையாள மொழியும் தெரிந்திருந்தது. எனவே, அவருக்கு மொழிபெயர்ப்பில் தடங்கல் எதுவும் நிகழவில்லை. அவர் ஒரு ஆளுமை நிறைந்த படைப்பாளியாகவும் இருந்தார். வைக்கம் முகம்மது பசீரின் `இளம்பருவத்துத் தோழி', `பாத்துமாவுடைய ஆடு', `எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது' போன்ற படைப்புகளும் கேசவதேவின் `கண்ணாடி' போன்ற நாவல்களும் தமிழுக்கு வந்திருக்கின்றன. சாகித்ய அகடமி பல வங்க, கன்னட, தெலுங்கு நாவல்களை தமி���ில் மொழி பெயர்த்துள்ளது.\nஆங்கிலம் மட்டும் தெரிந்த மூலநூல்களின் பரிச்சயமில்லாத பலரது மொழி பெயர்ப்பில் மார்க்சிய நூல்களை வாசித்த என் போன்றவர்கள் பட்ட சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல. `லெனின் படைப்புகள்', `மாஓவின் படைப்புகளை' மொஸ்கோ பதிப்பகமும் இலங்கையின் மக்கள் பிரசுராலயமும் வெளியிட்டிருந்தன. தொழில் முறை மொழி பெயர்ப்பாளர்களின் வறண்ட மொழி நடையில் மார்க்சியக் கருத்துகள் நம்மை வெருட்சியடையச் செய்தன. இதற்கு விதிவிலக்காக தமிழகத்தின் பாட்டாளி வெளியீடாக இலகுதமிழில் மாஓவின் படைப்புகளை பின்னர் நாம் வாசித்தோம்.\nஇலங்யைில் கே.கணேஸ் போன்றவர்கள் உலகபிரசித்தி பெற்ற படைப்புகளை ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்த்திருந்தனர். ஆனால், சமீபத்தில் தமிழகத்தில் மூல நூல்களிலிருந்து அம்மொழியை அறிந்தவர்கள் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருப்பதை நாம் அறிகிறோம். `பிரெஞ்', பாஷையை அறிந்துள்ள ஷ்ரீராம் போன்றவர்கள் அல்பட் காம்யூவையும் பேர்ஹேவையும் காப்தாவையும் குறிப்பாக, `அந்நியன்' `விசாரணை' போன்றவற்றையும் மொழிபெயர்த்துள்ளனர்.\nதமிழுக்கு நவமார்க்சியம் அறிமுகமாகிய ஆரம்ப காலங்களில் எஸ்.வி. ராஜதுரை, வ.கீதா போன்றவர்கள் பலவகையில் பிறமொழி ஆளுமைகளை எமக்கு அறிமுகப்படுத்தியிருந்தனர். `அந்நியமாதல்', `இருப்பியல்வாதம்' பற்றியும் அன்ரனியோ கிராம்சி', `அல்தூஸர்' போன்றோரைப் பற்றியும் இவர்கள் நல்ல முறையில் அறிமுகம் செய்திருந்தனர். தமிழவனின் `அமைப்பியல்வாத' (ஸ்ரக்சரலிச) அணுகுமுறையும் தமிழுக்குள் படிப்படியாக நுழைந்தன. இதேகாலத்தில் பிரக்ட் போன்றோரின் நாடகங்களும் சர்ரியலிச பாணி கவிதைகளும் தமிழுக்கு அறிமுகமாகின.\nஇன்று `பின்நவீனத்துவம்', `மெஜிக்கல் ரியலிசம்' (மாந்திரீக யதார்த்தம்) என தமிழ்ப்படைப்பாளிகள் பேசவும் எழுதவும் கூடிய விதத்தில் பூக்கோ, தெரிதா போன்றோரின் கருத்துகள் தமிழ்ப்படுத்தப்படுகின்றன. மார்க்கோஸ் போன்ற லத்தீன் அமெரிக்க படைப்பாளிகளின் படைப்புகள் தமிழுக்கு வந்துவிட்டன. `கல்குதுரை' இதழ் மொழிபெயர்ப்புத் தொகுப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளது.\nகூகிவாதியாங்கோ எழுதிய `சிலுவையில் தொங்கும் சாத்தான்' அமரந்தாவால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்திரன் போன்றவர்களால் `அறைக்குள் வந்த ஆபிரிக்க வானம்' போன்ற கவிதைத் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன.இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழில் எப்.ஏ. நுஃமான், மொழிபெயர்த்த `பலஸ்தீனக் கவிதை'களுடன் எம்.கே.எம். ஷகீப் மொழிபெயர்த்து `நிகரி' வெளியிட்ட கவிதைத் தொகுதியும் குறிப்பிடத்தக்கன.\nசிங்கள கவிதைகளையும் சிறுகதைகளையும் நுஃமான், பண்ணாமத்துக்கவிராயர், தம்பி ஐயா தேவதாஸ், சிவா சுப்பிரமணியம் போன்றோர் மொழிபெயர்த்துள்ளார்கள். இப்னு அஸ்மத் அல் அஸ்மத், நீள்கரை நம்பி போன்றோரும் சிங்கள மொழிப்படைப்புகளை தமிழில் வழங்கியுள்ளார்கள். மல்லிகையில் எஸ்.எம்.ஜே.பைஸ்தீன் மொழிபெயர்த்த பல சிங்கள சிறுகதைகள் வெளிவந்துள்ளன. மல்லிகைப் பந்தல் வெளியீடாக `சிங்களச் சிறுகதைகள்' எனும் தலைப்பில் ஒரு தொகுதி வெளிவந்துள்ளது. சோ. பத்மநாதன் மொழிபெயர்ப்பில் `தென்னிலங்கைக் கவிதைகள்' என்றொரு தொகுப்பு வந்துள்ளது. சிவசேகரம் அவர்களின் மொழிபெயர்ப்பில் `பணிதல் மறந்தவர்', `மாஓ கவிதைகள்' என்பன தேசியகலை இலக்கியப்பேரவை வெளியீடாக வெளிவந்துள்ளன. கே.கணேஸின் மொழிபெயர்ப்பில் `கோசிமின் கவிதைகள், `லூசுன் கவிதைகள்' என்பன வெளிவந்துள்ளன. சி.கனகசபாபதி மொழிபெயர்த்த `லூசுன் கதைகளும்' தேசியகலை இலக்கியப்பேரவையால் வெளியிடப்பட்டுள்ளன. மகாகவி - முருகையன் மொழிபெயர்ப்பில் `ஒருவரம்' எனும் தொகுப்பு வெளிவந்துள்ளது. அழகு சுப்பிரமணியம் ஆங்கிலத்தில் எழுதிய பல கதைகளை ராஜ ஷ்ரீகாந்தன் மொழிபெயர்த்து நூலாக்கியுள்ளார்.\nமொழிபெயர்ப்பின் காரணமாக மூலநூலையும் நூலாசிரியரையும் வாசகன் வெறுப்படையச் செய்த நூல்களில் முக்கிய நூலாக மார்ட்டின் விக்கிரமசிங்காவின் `கம்பரெலியா' எனும் நாவலின் தமிழாக்கத்தைக் குறிப்பிடலாம். இதனை `கிராமப்பிறழ்வு' எனும் பெயரில் ம.மு.உவைஸ் தமிழாக்கியிருந்தார்.\nதமிழ், ஆங்கில மொழிப்புலமை நிறைந்த ஏ.ஜே.கனகரத்தினா தமிழில் வெளிவந்த பல சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்துள்ளார்.\nகேதாரநாதன், திருவேணி சங்கமம் போன்றவர்கள் அவ்வப்பேது உதிரியாக சில மொழிபெயர்ப்புகளைச் செய்தபோது ஈழத்தைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்புத்துறை பின்தங்கியே உள்ளது.\nகாலஞ்சென்ற ஆனந்தன் பல மலையாளச் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். `காலம்' வெளியிட்ட என்.கே.மகாலிங்கம் மொழிபெயர்த்த சின்னுவா ஆச்பேயின் `சிதைவுகள்' நாவலும் ஒரு விதத்தி���் முழுமைபெறா மொழிபெயர்ப்பே.மலையாளத்திலிருந்து ஜெயமோகன் மொழிபெயர்த்த கவிதைகளும் கன்னடத்திலிருந்து பாவண்ணன் மொழிபெயர்த்த படைப்புகளும் சுயசரிதை விபரணப்பாங்கிலமைந்த தலித்திய-மராட்டிய நாவல்களும் இப்போது தமிழில் கிடைக்கின்றன. இவற்றினை வெளியிட்ட பதிப்பகங்கள் போற்றுதலுக்குரியன.\nஒரு காலம் தமிழகத்தின் கிக்கிங்பாதம்ஸ், பேர்ள் பதிப்பகம், அல்லயன்ஸ் பதிப்பகம் என்பனவும் அரு.ராமநாதனின் பிரேமா பிரசுரம் போன்றவையும் பல நல்லறிஞர்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்துவைத்தன. இப்பிரேமா பிரசுரமே எமிலி ஜோலாவின் `சுரங்கத்தை'யும் வெளியிட்டிருந்தது. கிரியா பதிப்பகமும் பல பிறமொழி நாடகங்களை தமிழில் வெளியிட்டிருந்தது. இவற்றோடு மிகப்பெரிய மொழிபெயர்ப்புப் பங்களிப்பை கோவையின் `விடியல்' செய்துள்ளது. எஸ்.பாலச்சந்திரனின் மொழிபெயர்ப்பில் பல நூல்களை விடியல் வெளியிட்டுவருகிறது. அலைகள், சவுத்விஷன், கிழக்குப் பதிப்பகம், கீழைக்காற்று போன்றவை மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு வருகின்றன.\n50 களில் வெ.சாமிநாதன் சர்மா, க.நா.சு. போன்றவர்கள் தமிழுக்கு பிறமொழி படைப்புகளையும் அறிஞர்களையும் அறிமுகம் செய்தமையையும் இங்கு குறிப்பிட வேண்டும். தமிழக `அடையாளம் பதிப்பகம்' தேவையும் நோக்கமும் அறிந்து பல்வகையான அறிவுசார் நூல்வரிசையொன்றை வெளியிட்டு தமிழுக்கு செழுமை சேர்த்துள்ளது.\nஒரு விதத்தில் மொழிபெயர்ப்பு பற்றிக் குறிப்பிடும் போது, பின்நவீனத்துவம் கூறும் `பிரதியை பல்வகையில் வாசிக்கலாம்' எனும் கூற்றுப்பற்றி பார்க்கவேண்டும். வரிக்கு வரி மொழிபெயர்க்கும் அல்லது படைப்பாளியின் மனோநிலையில் இருந்து மொழிபெயர்க்கும் ஒரு பிரதி, மொழிபெயர்ப்பாளனை எவ்விதத்தில் பாதிக்கிறது. இப்பாதிப்பு வாசகனுக்கு ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்ற பல்வகை கேள்விகள் இங்கே எழுப்பப்படலாம்.\nஉண்மையில் மொழிபெயர்ப்பு என்பதே ஒரு மீள்படைப்பு மீள் உருவாக்கம். இந்த மீள் ஆக்கம் வாசகனுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு அல்லது மாற்றம் மூல நூலை மொழிபெயர்த்தவருக்கு ஏற்படுத்திய பாதிப்டைவிட வித்தியாசமாக அமையலாம், அமையாதும் விடலாம். அமைய வேண்டுமென்ற கட்டாயம் கூட இல்லை, இதுவே பின் நவீனத்துவம் கூறும் செய்தி.\nநன்றி: ஞாயிறு தினக்குரல் October 01, 2006\n[மேலுள்ள பெட்டி��ில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]\nதெகெல்காவில் ஒரு போராளியின் கதை.\nஇந்தியப் பத்திரிகையான தெகெல்காவில் விடுதலைப்புலிப் பெண் போராளியொருவரைப் பற்றிய தொகுப்பு வந்துள்ளது.\nவிடுதலைப்புலிகளின் புகைப்படப் பிரிவைச் சேர்ந்த கஜானி என்ற பெண் போராளியின் சுயசரிதையே THE TIGERS’ FIGHTER JOURNALIST என்ற தலைப்போடு வெளிவந்துள்ளது. தற்செயலாக வாசிக்கச் சிக்கிய அப்பக்கத்தை இங்குப் பகிரலாம் என நினைக்கிறேன்.\nகஜானியின் பிறப்பிடமான கிளிநொச்சியின் தொடக்க நிலைமை,\nபயிற்சி முகாமில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள்,\nமுதற்களம் - அதைத்தொடர்ந்த ஆனையிறவுக் களம்,\nபின் புகைப்படப் பிரிவுக்குத் தெரிவாகியமை, அங்குப் பெற்ற பயிற்சிகள்,\nசமர்முனையில் புகைப்படமெடுத்த மயிர்கூச்செறியும் அனுபவங்கள்\nஉட்பட பல சுவாரசியமான சம்பவங்களின் கோர்வையாக அப்பகுதி உள்ளது.\nகளமுனையை ஆவணப்படுத்துவதில் புலிகளுக்கிருக்கும் வேட்கை யாவரும் அறிந்ததே. இதற்கெனவே கணிசமான போராளிகள் ஒவ்வொரு சமரிலும் ஈடுபடுத்தப்படுவர். பலர் இப்பணியில் வீரச்சாவடைந்துள்ளனர்.\nபுகைப்படப் பிரிவுப் போராளிகளின் இணையத்தளமான அருச்சுனாவில் ஒரு தொகுதிப் புகைப்படங்களைப் பார்க்கலாம்.\nகஜானி அவர்கள் முன்பு ஒரு வலைப்பதிவையும் தொடக்கியிருந்தார். அதன்பிறகு எதையும் காணவில்லை.\nLabels: ஈழ அரசியல், நேர்காணல்\n[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]\nஅழியா வரம் பெற்ற இலக்கியங்கள்\nதினக்குரல் வாரப் பத்திரிகையில் வந்தது இக்கட்டுரை.\nதகழி சிவசங்கரப்பிள்ளை பற்றிய குறிப்புக்கள் இக்கட்டுரையில் வருகின்றன. பயன்கருதி படியெடுக்கப்பட்டு இங்கே பதிவாக்கப்படுகிறது.\nமக்களால் மதிக்கப்படுகின்ற எழுத்தாளர்களுடைய நூல்கள் எந்தமொழியில் வெளிவந்தாலும் அவற்றைத் தேடி வாங்கிப் படிப்பதும், புரியாத மொழியாயின் அவற்றின் மொழிபெயர்ப்புகளை தேடிக் கண்டுபிடித்து வாசிப்பதும் அரங்கேறிய நிகழ்ச்சிகள். இவை இலக்கிய ஆர்வலர்களின் அறிவுப் பசிக்குத் தீனியாக மட்டுமன்றி, அவர்களைச் சிந்திக்கவும் செயற்படவும் தூண்டுபனவாக நெறிப்படுத்தியுள்ளன. ரஷ்ய, சீன, ஆங்கில எழுத்தாளர்க��ுடன் இந்தியாவின் வங்காளம், மலையாளம், இந்தி, தமிழ் எழுத்தாளர்களும் உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள். வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவர். ரஷ்ய எழுத்தாளரான மார்க்சிம் கார்க்கி அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கின்ற எழுத்துகளால் போராட்ட உணர்வுகளை ஏற்படுத்தி ரஷ்யப் புரட்சிக்குத் தூண்டுகோலாக இருந்தார்.\n`செம்மீன்' என்றால் தகழி சிவசங்கரப்பிள்ளை இலக்கிய உலகில் பேசப்படும் ஒரு எழுத்தாளராக மிளிர்கின்றார். அவருடைய செம்மீன் நாவலும் அக்கதையை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமும் அவருடைய பெருமைக்குச் சான்று. மலையாள இலக்கியப் பரப்பில் கொடிகட்டிப் பறந்தவர். அத்தகைய எழுத்தாளரின் சில பதிவுகளைத் தருவதற்காக இக்கட்டுரையை எழுத முனைகின்றேன்.\nகேரளத்தின் சிறந்த நாட்டிய நாடகமான கதக்களிக் கலையில் நிபுணத்துவம் பெற்ற குடும்பத்தில் தகழி என்ற சிறிய கிராமத்தில் 1914 ஆம் ஆண்டு பிறந்தார். இளமையில் வீட்டிலேயே கல்வியைத் தொடங்கிய சிவசங்கரப்பிள்ளை அம்பலப்புழை நடுத்தரப்பள்ளியிலும், கருவட்டாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பள்ளிக் கல்வி முடிந்ததும் திருவனந்தபுரம் சென்று சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். வக்கீலாக வெளிவந்த அவர் தனது தொழிலை ஆலம்புழையில் இருந்து நடத்தினார்.\nகமலாட்சி அம்மாவைத் திருமணம் செய்து ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையானார். தனது பெயருடன் தனது ஊரின் பெயரையும் சேர்த்து தகழி சிவசங்கரப்பிள்ளை என்று நாமம் பெற்றார். ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தன்படைப்புகளில் தகழி அளித்த இடம் மலையாள இலக்கியத்தின் போக்கையே மாற்றியமைத்தது.\nதகழி சிறுவயதில் இருந்து கவிதை எழுதிவந்தார். பெரும்புலவரும் விமர்சகரும் நாடகாசிரியருமான குமாரப்பிள்ளையிடம் தகழிக்குத் தொடர்பு ஏற்பட்டது. தகழியின் திறமை வசனத்தில் அதிகமாகச் சுடர் விடுகிறது என்பதை உணர்ந்து குமாரப்பிள்ளை அவரை வசனத்துறைக்குத் திருப்பி விட்டார். சட்டக்கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலத்தில் ஏ.பாலகிருஷ்ணபிள்ளை என்பவர் வீட்டில் அடிக்கடி கூடும் ஒரு அறிஞர் குழுவில் சேர்ந்து கொண்டார். `கேஸரி' இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியரான பாலகிருஷ்ணபிள்ளை இலக்கியம், அரசியல் சம்பந்தப்பட்ட ஒன்று கூடல்களை ஏற்பாடு செய்து கருத்துகளைப் பரிமாறச்செய்து அறிவுத் தளத்தை விசாலமாக்கினார். இந்தச் சூழ்நிலையில் தான் தகழியின் இலக்கியக் கல்வியும் ஆர்வமும் விரிவடைந்தன. மார்க்கஸ் புரூட் உட்பட ஆங்கில ஐரோப்பிய இலக்கியங்களை விரிவாகப் படிக்கலானார். `வெள்ளத்தினிடையே', `அழகுப் பாப்பா' ஆகிய அவரது கதைகள், அவர் ஒரு புனைக்கதை ஆசிரியர் என்ற அந்தஸ்த்தை கொடுத்தன.\nதகழியின் முதல் சிறுகதைத் தொகுப்பான `புதுமலர்' 1934 இல் வெளிவந்தது. அது உடனேயே பிரபல்யம் பெற்றுவிட்டது. அதைத் தொடர்ந்து அவரது முதல்நாவல் `பிரதிபலம்'(கைம்மாறு) வெளிவந்தது. வெளியான சில வாரங்களிலே பிரதிகள் முற்றும் விற்றுப் போய்விட்டன. அதே ஆண்டு `பதிதபங்கஜம்' எனும் மற்றொரு நாவல் உருப்பெற்றது. தொடர்ந்தும் அவரது எழுதுகோல் பல கதைகளைத் தீட்டியது. `அடியொழுகல்', `நித்திய கன்னிகை', `ஸங்கதிகள்' என்பவை குறிப்பிடத்தக்கன. இக்கதைகள் சமுதாய அமைப்பு வேகம் கொண்டவையாகவும் இடதுசாரி அரசியல் சார்பு கொண்டவையாகவும் இருந்தன. மலையாள இலக்கியம் வசதியுள்ள நடுத்தரக் குடும்ப வாழ்க்கையோடு பின்னப்பட்டிருந்த காலத்தில், துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் தகழியும் அவர் சாந்தவர்களும் வாழ்க்கையின் சகல துறைகளிலுமுள்ள மக்களைப் பற்றியும் அவர்களின் சுக துக்கங்களைப் பற்றியும் குறிப்பாகக் கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் அவலங்களைப் பற்றியும் தம் படைப்புகளில் எடுத்துக் கூறினார்.\nபெரும் காட்டுத்தீபோல நாடுமுழுவதும் பரவிய விடுதலை இயக்கத்தில் தகழியும் இணைந்து கொண்டார். இதன் காரணமாக சில சந்தர்ப்பங்களில் தலைமறைவாக இருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. திருச்சூர் அருகேயுள்ள தடக்கன்சேரியில் தலைமறைவாக வாழ்ந்த காலத்தில் 1947 இல் `தோட்டியுட மகன்' நாவல் வெளிவந்தது. ஒரு தோட்டியின் வாழ்க்கையை தத்ரூபமாகச் சித்தரிக்கும் இக்கதை படிப்பவர் மனம் நொந்து போகும் அளவுக்கு வாழ்க்கையின் உண்மை நிலையை எடுத்துக் காட்டியுள்ளார். இக்கதை மலையாளத்தில் பலமான விவாதத்தை எழுப்பியது. அந்தளவுக்கு அந்த நாவல் பேசப்பட்டது என்று `செம்மீன்' நூலுக்கு முன்னுரை எழுதிய டாக்டர் நாராயனமேனன் `தோட்டியுட மகன்' குறிப்பிடும் அதேவேளை, இக்கதையை மொழி பெயர்த்த சுந்தர ராமசாமி இக்கதை தொடர்கதையாக `சரஸ்வதி' சஞ்சிகையில் வெளிவந்ததாகக் கூறியுள்ளார். தகழி சிவசங்கரப்பிள்ளையின் `தோட்டியுட மகன்' என்னும் மலையாள நாவல் தமிழில் `தோட்டியின் மகன்' என்று முதற்பதிப்பு ஆகஸ்ட் 2000த்தில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு வைத்தது.\nதகழி சிறந்த நாவல் ஆசிரியர். சமுதாயத்தில் தான் கண்ட மக்களின் அவலங்களை அவர்களின் போராட்டங்களை கஷ்ட துன்பங்களை தமது நாவல்கள், சிறுகதைகள் மூலம் வெளிக்கொணர்ந்தார். `இரண்டிடங்கழி' (இரண்டுபடி) என்ற நாவல் 1948 இல் வெளியாயிற்று. \"ஒரு குடியானவன் என்ற நிலையில் நான் நன்கு அறிந்த அனுபவித்த கஷ்டங்களை அதில் வெளியிடுகிறேன்' என்று தகழியே கூறியுள்ளார். இந்த நாவல் பல இந்திய மொழிகளிலும், அயல்நாட்டு மொழிகளிலும் வெளிவந்திருப்பதோடு, சினிமாப் படமாகவும் உருப்பெற்றது. இந்நாவல் `இரண்டுபடி' என்ற பெயரிலும் தமிழிலும் வெளிவந்துள்ளது. `இரண்டிடங்கழி' என்னும நாவல் பண்ணையில் தொழில் புரியும் புலையர் என்னும் தீண்டாதார் சமூகத்தைப் பற்றியும், கடினமான கீழ்த்தரமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அவர்கள் நிலச்சொந்தக்காரர்களுக்கு உழைப்பதையும் எடுத்துக்காட்டி நிற்கின்றது. எழுத்தாளரின் மனிதநேயம் தெரிகிறது.\n`இரண்டிடங்கழி' நாவலைத் தொடர்ந்து பல சிறுகதைகளும் குறுநாவல்களும் வெளிவந்தன. சுமார் நாற்பது நாவல்களும் இருநூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரின் அநேகமான படைப்புகள் இந்திய மொழிகளிலும், ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 1956 இல் வெளிவந்த `செம்மீன்' இந்தியாவின் சிறந்த இலக்கியப் படைப்புக்கான சாகித்திய அக்கடமிப் பரிசைப் பெற்றது. இந்தக் கதை திரைப்படமாக எடுக்கப்பட்டமையால் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள மக்களால் புகழ்ந்து பாராட்டப்பட்டது. சினிமா சாதாரண மக்களையும் சென்றடையக் கூடிய சாதனமாக இருந்தமையால் செம்மீன் பற்றி பட்டிதொட்டிகளெல்லாம் பேசப்பட்டன. தகழி கடலோர மக்களின் வாழ்க்கையை அனுபவ ரீதியாக அறிந்து அவர்களின் மொழிநடை, பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள், செயற்பாடுகள், பந்தபாசங்கள் என்ற இன்னோரன்ன விடயங்கள் உள்ளடக்கிய நாவலை வெளிக்கொணர்ந்துள்ளார். இந்த நாவலில் யதார்த்தப் பண்புகள் மேலோங்கி நிற்பதை அவதானிக்க முடிகின்றது.\nஇற்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. இது ஒரு காதல் கதையாக இருந்தபோதிலும் ஒரு மீன்பிடிக் கிராமத்தினுடைய கொடிய வறுமை, அயரா உழைப்பு, எளிமை வாழ்வு என்பவற்றை நேரில் சென்று தரிசித்த ஒரு படைப்பாளியால் தான் இத்தகைய மனதை நெருடும் ஆக்கத்தை உருவாக்க முடியும். அந்த வகையில் தகழி வெற்றி கண்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும். கடின உழைப்பு மிக்க நற்குன்னம், திரிகுன்னம் புழைகிராமத்து மீனவர் குடிகள் எவ்வளவுதான் எளிமையாக இருந்தாலும், மனித சமூகத்தின் அம்சமாகவே விளங்கினார் என்பது ஆசிரியரின் மனத்தை ஈர்த்த விடயம்.\nகாதல் வயத்தால் அதிக ஆசை பிடித்து அதன் காரணமாகச் சீலம் குறைந்த ஒரு மீனவனின் பெண் கறுத்தம்மா, பரீக்குட்டி என்னும் முஸ்லிம் வியாபாரியை நேசிக்கிறாள். ஆனால், அவர்களது தூய காதல் இனிது நிறைவேறவில்லை. தான் பரீக்குட்டியை மணக்க முடியாது என்று கறுத்தம்மாவுக்குத் தெரியும். அன்றைய சமுதாய அமைப்பு அப்படித்தான் இருந்தது. சமூகக் கட்டுப்பாடுகள் அவ்வளவு வலுவானவையாக இருந்த காலம். பரீக்குட்டியிடமிருந்த தன் நினைவை கறுத்தம்மாவால் அகற்ற முடியவில்லை. வசந்த நாளில் தானே மலரும் ரோஜாவைப்போல தவிர்க்க முடியாத வண்ணம் அவர்கள் காதல் மலர்கிறது. இருந்தும் கறுத்தம்மா தனது சமுதாய வழக்கப்படி மௌனமான சோகத்துடன் ஒரு இளம் மீனவனைக் கணவனாக ஏற்கிறாள். தனது மனப்போராட்டங்களுக்கு மத்தியிலும் கறுத்தம்மா கணவனுக்கு உண்மையான மனைவியாக வாழ எவ்வளவோ முனைகின்றாள். இந்த மனப்போராட்டங்களை விவரிக்கும் பகுதிகள் உள்ளத்தை உருக்கும் வண்ணம் அமைந்துள்ளன. கறுத்தம்மாவின் வாழ்வில் பரீக்குட்டியின் நிழல் படர்ந்து கொண்டே வருகின்றது. கடைசியில் கறுத்தும்மாவினதும் பரீக்குட்டியினதும் சோக முடிவு தத்துரூபமாகச் சொல்லப்பட்டுள்ளது. இதுதான் செம்மீனின் கதையின் களம்.\nஇருபது நாட்களுக்குள் இந்த நாவலை எழுதி முடித்தார் தகழி. எளிய கதாபாத்திரங்களையும், சாதாரண சம்பவங்களையும் கொண்டு வரைந்த அழியா வண்ணச் சொற்சித்திரம் செம்மீன் யூனஸ்கோ ஆதரவில் உலக மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்டு எழுத்தாளர் தகழி சிவசங்கரப்பிள்ளைக்குப் பெருமையைத் தேடிக் கொடுத்துள்ளது. இதன் தமிழ் மொழி பெயர்ப்பை சுந்தரராமசாமி செய்துள்ளார்.\nகேரள சமூகத்தில் தோட்டி, குடியானவன், மீனவன் என்று தாழ்த்து ஒதுக்கிய சிறு சிறு இனங்களின் வாழ்க்கைக் கருவூலங்களை வெளிக்கொணர்ந்த தகழி 1959 இல் எழுதிய \"ஒஸப்பின் மக்கள்\" என்னும் நாவலை வெளியிட்டார். இந்நாவலில் கேரள நாட்டுக் கிறிஸ்துவக் குடிமக்களின் வாழ்வை விளக்குகிறார். தெளிந்த ஓட்டமும், வேகமும், சிருஷ்டித் திறனும் கொண்ட தகழி மக்கள் எழுத்தாளராகவே இனங்காணப்படுகின்றார்.\n1965 ஆம் ஆண்டு தகழியின் `ஏணிப்படிகள்' கேரள சாகித்திய அக்கடமி பரிசையும், 1980 இல் `கயிறு' என்னும் நூல் வயலார் நினைவுப் பரிசும் பெற்றது. 1984 ஆம் ஆண்டு ஞானபீடப் பரிசும், 1985 இல் பத்மபூஷன் விருதும் கிடைத்தது. கேரளப் பல்கலைக்கழகமும் மகாத்மா காந்தி பல்கலைக்கழகமும் டி.லிட் பட்டம் அளித்துள்ளன.\nமக்களின் ஏற்றத் தாழ்வுகளில் இருக்கக் கூடிய அடக்குமுறைகளைத் தகர்த்தெறிய பல வழிகளிலும் போராட வேண்டிய நிலைப்பாட்டை மனதில் நிறுத்தி கேரள இலக்கிய வளர்ச்சிக்கும் உலக இலக்கிய முன்னேற்றத்துக்கும் தன் எழுத்தால் முத்திரை பதித்த ஒரு மக்கள் எழுத்தாளன் 1999 ஆம் ஆண்டு தனது 85 ஆவது வயதில் உயிர் நீத்தார். அவருடைய இலக்கியங்கள் அழியாவரம் பெற்று இன்றும் மக்களால் மதிக்கப்படுகின்றன.\nநன்றி: ஞாயிறு தினக்குரல் September 24, 2006\nLabels: இலக்கியம், எழுத்தாளர், படைப்பாளி\n[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names/thu_female_child_names.html", "date_download": "2018-12-17T07:04:23Z", "digest": "sha1:7KIYC6HYQVI5ILHWNCZI2R2ZRQNBWS7U", "length": 4843, "nlines": 63, "source_domain": "www.diamondtamil.com", "title": "து வரிசை - THU Series - பெண் குழந்தைப் பெயர்கள் - Female Child Names - தமிழ்க் குழந்தைப் பெயர்கள் - Tamil Baby Names - தமிழ்ப் பெயர்கள் - Tamil Names", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 17, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபெண் குழந்தைப் பெயர்கள் - து வரிசை\nது வரிசை - பெண் குழந்தைப் பெயர்கள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nது வரிசை - THU Series - பெண் குழந்தைப் பெயர்கள் - Female Child Names - Tamil Baby Names, தமிழ்க் குழந்தைப் பெயர்கள், Tamil Names, தமிழ்ப் பெயர்கள், பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, பெண், தமிழ்க், தமிழ்ப், baby, | , child, series, female\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/category/cinema/cinemanews/", "date_download": "2018-12-17T07:41:42Z", "digest": "sha1:3ZFMM6JUP7QORAYCVAKVTXUT6QDCDZHN", "length": 18078, "nlines": 136, "source_domain": "www.thaaimedia.com", "title": "சினிமா செய்திகள் Archives - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படப்பிடிப்பை சப்தமில்லாமல் தொடங…\nமணிரத்னத்துடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்கள்\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/…\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் – இரண்டாம் …\nஇரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்தில் மீண்டும் உரிய இ…\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் ச…\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nமகிந்தவைத் தவிர- எவாரலும் முடியாது…\nஜெயலலிதா, கருணாநிதி இல்லை: தேசிய அரசியலில் தமிழகத்தின் செல்வ…\n2018ம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டு பட்டியலில் இடம்பிடித்த …\nயூடியூப்பில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ.\n2018 ஆம் ஆண்டின் கூகுள் விருது பெற்ற செயலிகள்-திரைப்படங்கள்….\nஇன்ஸ்டாகிராம் செயலியில் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஜெராட் கலக்கும் “ஊதா பூவு கண்ண”கானா பாலாவின் குர…\nமுக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது ரசிகர்களை சரவெடி மகிழ்ச்சியில் ஆழ்த்திய முருகதாஸ்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடிப்பில், கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘துப்பாக்கி’. இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. ராணுவ வீரராக பயங்கரவாத கும்பலை வேரறுக்கும் கேப்டன் ஜெகதீஷ் கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தார். விஜய் நடிப்பில் வெளியான மெகா ஹிட் திரைப்படங்களில...\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படப்பிடிப்பை சப்தமில்லாமல் தொடங்கிய படக்குழு\nதமிழ் சினிமாவில் ‘மக்கள் செல்வன்’ என்று பெருமையோடு அழைக்கப்பட்டு வருபவர் விஜய் சேதுபதி. சினிமாவில் இவர் பிஸியான நடிகரும் கூட. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் உருவான பல படங்கள் வரிசையாக ரிலிஸுக்குக் காத்திருக்க, விஜய் சேதுபதி தனது அடுத்...\nமணிரத்னத்துடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்கள்\nமணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இந்தப்படத்தை அடுத்து, மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் தனது அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர் மணிரத்னம். ஏற்கெனவே திட்டமிடப்பட்டு தள்ளிக்கொண்டேபோன ‘பொன்னியின் செல்வன்’ கதையும் ஒன்று என கூறப்படுகிறது. அ...\nவாரத்திற்கு 3, இப்போ ஒன்னு கூட இல்லை: நடிகை ஸ்ருதி ஹரிஹரன் வேதனை\nஅர்ஜுன் மீது பாலியல் புகார் தெரிவித்த பிறகு தனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹரிஹரன். நிபுணன் படத்தில் நடித்தபோது அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பெங்களூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அர்ஜுன் ஸ்ருதி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். ...\nவிஜய்க்கு வந்த அதே பிரச்சனை விஜய் சேதுபதிக்கும்\nசிரஞ்சீவி நடித்து வரும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் அமிதாப் பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்த படம் மூலம் விஜய் சேதுபதி தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார். அமிதாப் பச்சன், நயன்தாரா ஆகியோரின் கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. விஜய் சேதுபதியின் கெட்ட...\nரஜினியின் 68 ஆவது பிறந்த நாள் – 68 சுவாரஸ்ய தகவல்கள்\nநடிகர் ரஜினிகாந்தின் 68 ஆவது பிறந்தநாள் இன்று (12). அவர் குறித்த சுவாரஸ்யமான 68 தகவல்கள் இதோ… 1. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1950 ஆம் ஆண்டு 12 ஆம் திகதி அன்று பிறந்த ரஜினிகாந்த், கருப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்ச்சரிங் போன்ற அனைத்து வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்களிலும் ந...\nரஜினி பிறந்தநாளுக்கு PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்\nரஜினிகாந்தின் பிறந்தநாள் பரிசாக பேட்ட பட டீஸர் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்தின் பிறந்தநாள் பரிசாக பேட்ட படத்தின் டீஸர் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்தது. அறிவித்தபடியே டீஸரை வெளியிட்டுள்ளது. டீஸரில் ரஜினியை ஸ்டைலாக நடக்க விட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். டீஸரை ப...\nநம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் – ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், சூப்பர் ஸ்டாராகவும் வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த், தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ரஜினி பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களின் மூலம் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த...\nயோகி பாபு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் சிம்பு பட நடிகை\nயோகிபாபு நடிக்கும் 'தர்ம பிரபு' படத்திற்காக ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார் மேக்னா நாயுடு. இதற்காக ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. யோகிபாபு நடிப்பில் இயக்குநர் முத்துகுமரன் இயக்கத்தில், பி.ரங்கநாதன் தயாரிக்கும் படம் 'தர்மபிரபு'. எமலோகத்தைப் பற்றிய நகைச்சுவை கலந்த படம் இது. ...\nசர்கார் சர்ச்சை: ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்குப்பதிவு\nஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. ஆரம்பம் முதல் சர்ச்சையில் சிக்கிய சர்கார், கதைத்திருட்டு வழக்கிலும் சிக்கி மீண்டது. படம் வெளியான பின் மேலும் எதிர்ப்பைச் சந்தித்தது. சர்க்கார் திரைப்படத்தில் தமிழக அரசு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச த...\nமூன்று மாநில முதல்வர்கள் இன்று பதவியேற்பு\nமத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். அண்மையில் நடத்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரத...\nமன்னாரில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள்- காணா...\nசுரங்கப் பணியில் கிடைத்த கோழி முட்டை அளவு வைரக்கல்...\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுதிய அமைச்சரவையை அமைப்பதில் நெருக்கடி..\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%88%E0%AE%AF_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-17T07:38:18Z", "digest": "sha1:HNCMT67D2XXJM3C4MZ4Y6FJS63UWAHQK", "length": 6445, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஈய சேர்மங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஈய சேர்மங்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► ஈயக் கனிமங்கள்‎ (9 பக்.)\n\"ஈய சேர்மங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.\nதனிமங்கள் வாரியாக வேதிச் சேர்மங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2015, 11:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ban-vs-wi-011217.html", "date_download": "2018-12-17T07:12:00Z", "digest": "sha1:Q4HQPBX7K4OD6ZMNU7JYH3MHAFIYKE6J", "length": 9793, "nlines": 135, "source_domain": "tamil.mykhel.com", "title": "20 ஓவர் தொடரையும் வென்றது வங்கதேசம்! - myKhel Tamil", "raw_content": "\n» 20 ஓவர் தொடரையும் வென்றது வங்கதேசம்\n20 ஓவர் தொடரையும் வென்றது வங்கதேசம்\n20 ஓவர் தொடரையும் வென்றது வங்க��ேசம்\nலாடர்ஹில்: வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என்று கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.\nஅதனை தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் வென்று சாதனை படைத்தது. அதன் பின்னர் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸும், இரண்டாவது போட்டியில் வங்கதேசம் அணியும் வெற்றி பெற்றது. இந்தநிலையில் தொடரின் முடிவை நிர்ணயிக்கும் கடைசி போட்டி ஆகஸ்ட் 6ஆம் தேதி லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது.\nமுதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. லிட்டன் தாஸ் அபாரமாக விளையாடி 32 பந்துகளில் 61 ரன்களை எடுத்தார். இது 20 ஓவர் போட்டிகளில் அவர் அடிக்கும் முதல் அரைசதம் ஆகும். மஹ்மதுல்லா இறுதி கட்டத்தில் 32 ரன்களை எடுத்தார்.\nவெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பிராத்வைட் மற்றும் கீமோ பால் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.\nஅதனை தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 17.1 ஓவர்களில் 135 ரன்களை எடுத்தபோது மழை குறுக்கிட்டது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேச அணியை விட 19 ரன்கள் குறைவாக இருந்தது டக் ஒர்த் லெவிஸ் முறைப்படி. தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் போட்டி நடுவர்கள் வங்கதேச அணி 19 ரன்கள் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரஸெல் அபாரமாக ஆடி 21 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.\nவங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. இதன்மூலம் குறிப்பிட்ட ஓவர் போட்டிகளில் வங்கதேச அணி தனது ஆளுமையை நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல���கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4626:-q-&catid=74:2008&Itemid=76", "date_download": "2018-12-17T06:56:46Z", "digest": "sha1:AGGPTS5U5SKUZ3BHQTTOWYTX7M2F6RC2", "length": 14478, "nlines": 108, "source_domain": "tamilcircle.net", "title": "புலியை ஆதரிக்க, 'சுயநிர்ணயவுரிமையை\" முன்வைக்கும் இடதுசாரிய புல்லுருவிகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் புலியை ஆதரிக்க, 'சுயநிர்ணயவுரிமையை\" முன்வைக்கும் இடதுசாரிய புல்லுருவிகள்\nபுலியை ஆதரிக்க, 'சுயநிர்ணயவுரிமையை\" முன்வைக்கும் இடதுசாரிய புல்லுருவிகள்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஅரசை எதிர்க்க நாம் புலியை ஆதரிக்கவேண்டும். அரசுக்கு எதிராக வேறு யார் தான் உள்ளனர். இதை புலிகள் மட்டும் சொல்லவில்லை. இடதுசாரிய புல்லுருவிகளும் இப்படிக் கூறுகின்றனர்.\nஇப்படி தாளம் போடும் இடதுசாரிய புல்லுருவிகள், தமது இடதுசாரிய வேஷத்தை பாதுகாக்கும் ஆசையும் வேறு. இதனால் புலியை ஆதரிக்கவும், அதேநேரம் இடதுசாரியத்தை பாதுகாக்கவும் தாம் 'சுயநிர்ணயவுரிமை\"காக போராடுவதாக திடீரென இன்று பாசாங்கு செய்கின்றனர்.\nஇப்படி வலது பாசிசத்தை ஆதரிக்க, அதன் பிற்போக்கை மூடிமறைக்கவும் முனையும் இடதுசாரிய போக்கிலிகள், இன்று அரசியல் வேஷம் போடுகின்றனர். தம்மை மூடிமறைத்துக்கொள்ள 'சுயநிர்ணயவுரிமைக்\" காகத்தான், தாம் போராடுவதாகவும் பீற்றிக்கொள்கின்றனர்.\nதற்போது இதை திடீரென்ற ஒரு புதுக்கோசமாக முன்வைக்கும் இவர்கள், இதுவரை காலமும் எங்கேயிருந்தனர். இன்று இதை புலிக்காகவே முன்னெடுக்கும் இவர்கள், உண்மையில் சுயநிர்ணயவுரிமைக்காகவா போராடுகின்றனர்\nசுயநிர்ணய உரிமைக்காக போராடுவது என்பது, சில அரசியல் அடிப்படைகளைக் கொண்டது. சுயநிர்ணயம் என்பது, புலிகள் உச்சரிப்பது போல் புலிக்கு தாளம் போடும் வெறும் சொல்லல்ல.\n1. மக்களின் சுயநிர்ணயவுரிமையை முன்னிறுத்தி, தனக்கான சொந்த அரசியல் வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.\n2. சுயநிர்ணயவுரிமையை மறுக்கும் அனைத்து பிரிவுகளையும் இனம்காட்டி, அதற்கு எதிராக மக்களை அணிதிரட்டி ���ுயமாக மக்கள் போராடுவதாகும்.\n3. சுயநிர்ணம் என்பது என்னவென்பதை வரையறுத்து, வெளிப்படையாக அதற்காகப் போராடுதலாகும்.\nகுறைந்தபட்சம் இதை வெளிப்படையாக மக்களின் முன் வைத்து சுயமாக போராடாத அனைத்தும், புலிப் பாசிசத்தை சுயநிர்ணயத்துக்கான போராட்டமாக காட்டி திரிதலாகும். மக்களுக்காக அரசியல் நோக்கமின்றி, இதனடிப்படையில் சொந்தக் கருத்தின்றி சுயநிர்ணயத்தை பேசுவது, புலிப்பாசிசத்தை பின்பக்கமாக பாதுகாத்தலாகும்.\nஇன்று புலிப் பாசிசம் தான், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை தமிழ் மக்களின் உள்ளிருந்தே மறுப்பவர்கள். இப்படி, இதனடிப்படையில் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்துக்கு எதிரான முதல் தரமான துரோகிகள். இதை அம்பலப்படுத்தாத ’சுயநிர்ணயவுரிமை\" வாதிகள் மோசடிக்காரர்கள்.\nஇன்று தமிழ் மக்களின் சுயநிர்ணயவுரிமை மறுப்பவர்கள் யார்\n3. ஏகாதிபத்தியமும், பிராந்திய விஸ்தரிப்புவாதிகளும்\nஇதற்குள் உள்ள வர்க்க சக்திகள். இப்படி சுயநிர்ணயவுரிமை மறுப்பவர்கள், தமிழ் இனத்தை அடிமைப்படுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் இதற்கு எதிராகவா இன்று 'சுயநிர்ணயவுரிமை\" முன்வைக்கின்றனர் எனின், இல்லை.\nஇன்று தமிழ் சமூகம் தன்னைத்தான் அணிதிரட்டிக் கொள்ள, அதற்கே சுயநிர்ணய உரிமை கிடையாது. கருத்து சொல்லவும், எழுத்தை முன்வைக்கவும், பேச்சு உரிமை என எதுவும் தமிழ் மக்களுக்கு கிடையாது.\nஇப்படியிருக்க தாம் 'சுயநிர்ணயவுரிமை\"க்காக போராடுவதாக கூறுபவர்கள்;, சமூகத்துக்காக போராட எந்த உரிமைகளுமற்றவர்கள். இதை மூடி மறைத்தும், இதை கோர மறுத்தும் 'சுயநிர்ணயவுரிமை\"க்காக போராடுவதாக கூறுவது மாபெரும் அரசியல் மோசடி. இதுவோர் பாசிசத்தின் நிகழ்ச்சி நிரல். உண்மையில் மக்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் பாசிச சமூக அமைப்பை பாதுகாக்க முனையும், இடதுசாரிய புல்லுருவித் தனம். மக்களை ஏமாற்ற தனக்குத்தானே அது 'சுயநிர்ணயவுரிமை\"க்காக என்று வேஷம் போடுகின்றது.\nமக்களின் எதிரிகள் மறுக்கும் சுயநிர்ணயவுரிமைக்கான போராட்டத்தை நடத்த, முதலில் எமக்குள் தடையாக உள்ள தடைகளை களைவது அவசியம். இந்த வகையில் சுயநிர்ணயவுரிக்கு எதிராகவுள்ள புலிகள் அம்பலப்படுத்துவதன் மூலம்தான், சுயநிர்ணயவுரிமைக்காக மக்கள் போராட முடியும். இதையா இடதுசாரி புல்லுருவிகள் செய்கின்றனர். இல்லை, ஆ���ால் தாம் 'சுயநிர்ணயவுரிமை\" க்காக போராடுவதாக கூறுவது, புலிப் பாசிசத்தை பின்பக்கமாக பாதுகாக்க மாமா வேலை செய்வதுதான். இந்த மாமாக்கள் நேர்மையற்ற போக்கிலித்தனத்தின் மூலம், தம்மைத்தாம் மூடிமறைக்க முனைகின்றனர்.\nசுயநிர்ணயவுரிமை என்பது, குறைந்தபட்சம் ஜனநாயக புரட்சியை அடிப்படையாக கொண்டது. குறைந்தபட்சம் முதலாளித்துவ ஜனநாயகத்தையும், அதனடிப்படையிலான புரட்சியையும் முரணற்ற வகையில் கொண்டிருத்தலாகும்.\n இதையா உங்கள் 'சுயநிர்ணயவுரிமை\" முன்வைக்கின்றது. ஊர் உலகத்தை ஏமாற்ற சுயநிர்ணயவுரிமையை பயன்படுத்தும் நீங்கள், பாசிசத்தின் பின் உள்ள பக்காக் கிரிமினல்கள்தான்.\nமக்களுக்கு எந்த உரிமைகளுமற்ற நிலையில், அதற்காக குரல் கொடுக்க மறுக்கும் உங்கள் 'சுயநிர்ணயவுரிமை\" புலிப் பாசிசத்தை மக்கள் மேல் மேலும் நிறுவி அவர்களை மூச்சின்றி அடிமைப்படுத்துவதுதான். மக்களின் அவலங்கள் அனைத்தையும் பற்றி பேசாது, அதன் ஒரு பக்கத்தை மட்டும் பேசுவது புலிப் பாசிசத்தை பலப்படுத்தும் அரசியல் சூழ்ச்சியாகும்;. இதை புரிந்து கொள்வது தான், எம்மை சுற்றியுள்ள எமது இன்றைய எழுத்து உரிமையைத்தன்னும் பாதுகாக்க முடியும்;.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tm.omswami.com/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-12-17T07:29:18Z", "digest": "sha1:2GTNOADBXZGPPG2B7F2K7IF56X2PVHTO", "length": 22881, "nlines": 67, "source_domain": "tm.omswami.com", "title": "ஆயிரம் கண்ணாடிகளால் ஆன ஓர் அரங்கம் - ஓம் சுவாமி", "raw_content": "\nஆயிரம் கண்ணாடிகளால் ஆன ஓர் அரங்கம்\nநாம் நமது சொந்த உலகத்தை எவ்வாறு வடிவமைக்கிறோம் மற்றும் ஒரு குறிப்பிட்ட வகை மக்களை எப்படி ஈர்க்கிறோம் என்பதை விவரிக்கும் இதோ ஒரு அழகான கதை.\nசீனாவில் ஒரு குறிப்பிட்ட ஷவோலின் கோவிலில் ஒரு தனிப்பட்ட மண்டபம் உள்ளது. அதன் சுவர்கள் மற்றும் கூரையில் ஆயிரம் கண்ணாடிகள் பதித்து இருக்கிறார்கள், ஆகையால் அது ஆயிரம் கண்ணாடிகள் மண்டபம் என அழைக்கப்படுகிறது. பல துறவிகள் ஆயிரம் கோணங்களில் இருந்து தங்களைப் பார்த்து, அங்குப் பயிற்சி செய்து, தனிச்சிறப்புடைய துல்லியமான தங்களின் அசைவுகளை மிகக் கச்சிதமானத���க ஆக்கிக் கொள்கிறார்கள். ஒரு நாள் நாய் ஒன்று எப்படியோ உள்ளே நுழைந்து விட்டது.\nஆயிரம் நாய்கள் அதனைச் சூழ்ந்து கொண்டதைப் பார்த்து, அது பாதுகாப்பற்று, பயமுறுத்தப்படுவது போல் உணர்ந்தது. அது தனது பற்களைத் தவிடு பொடியாகிவிடும் படிக் கடித்தது, உறுமியது மற்றும் மற்ற நாய்களைப் பயமுறுத்துவதற்காகக் குலைத்தது. இயற்கையாகவே, ஆயிரம் நாய்களும் இதைப் பார்த்துத் திரும்பி உறுமின மற்றும் குலைத்தன. இந்த நாய் சீறிப் பாய்ந்தது. ஆயிரம் நாய்களும் அதன் மீது திரும்பிச் சீறிப் பாய்ந்தன. இந்தச் செயலால் சில கண்ணாடிகளை உடைத்து, காயப்பட்டு, இந்த நாய் மற்ற நாய்களுடன் போராட முடியாமல் விரைவில் ஆற்றலை இழந்து, குருதியில் தோய்ந்து இறந்தது.\nஒரு சில மணி நேரம் கழித்துத் துறவிகள் வந்த போது கண்ணாடிகள் நொறுங்கி, நாய் இறந்து கிடந்ததைப் பார்த்து மிரண்டு போயினர். அவர்கள் மண்டபத்தைச் சுத்தம் செய்து பழுதுபார்த்தனர். ஒரு சில நாட்களுக்குப் பிறகு மற்றொரு நாய், ஒரு சிறிய நாய்க்குட்டி, அந்த மண்டபத்திற்குள் நுழைந்து விட்டது. இதற்கு முன்பு வந்த நாயைப் போலவே, இதுவும் அதனைச் சுற்றி ஆயிரம் நாய்க்குட்டிகளைப் பார்த்தது. சந்தோஷம் தாளாமல் நாய்க்குட்டி தனது வாலை ஆட்டியது. ஆயிரம் குட்டிகள் தங்களது வாலை ஆட்டின. ஆயிரம் நண்பர்களைக் கண்டு கொண்டதால் நாய்க்குட்டி குட்டிக்கரணம் அடித்தது. அழகான ஆயிரம் நாய்க்குட்டிகள் அன்பாக அதையே திரும்பச் செய்தன.\nஒவ்வொரு முறையும் இந்த நாய்க்குட்டி எதாவது ஒரு நாய்க்குட்டியை நோக்கி ஓர் அடி நகர்ந்தால், கண்ணாடியில் உள்ள நாய்க்குட்டி இதை நோக்கி இரண்டு அடிகள் நகர்ந்தது. இந்தச் சிறிய நாய்க்குட்டி தனது மென்மையான கண்களால் அன்போடு பார்த்த போது, கண்ணாடியில் இருந்த ஒவ்வொரு நாய்க்குட்டியும் அதே அன்போடு இதைப் பார்த்தது.\nநமது உலகம் இந்த ஆயிரம் கண்ணாடிகள் மண்டபத்தில் இருந்து மிகவும் வேறுபட்டது அல்ல. நீங்கள் உறுமினால் ஆயிரம் பேர் உங்களை நோக்கித் திரும்பி உறுமுவார்கள். நீங்கள் சிரித்தால் ஆயிரம் பேர் திரும்பிச் சிரிப்பார்கள். ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா ஏனெனில் திரும்பச் செய்வது, ஆரம்பிப்பதை விட எளிதானதாகும்.\nநான் மீண்டும் சொல்கிறேன்: திரும்பச் செய்வது, ஆரம்பிப்பதை விட எளிதானதாகும்.\nஒரு புதிய நட்பை��் தொடங்குவதற்கும், ஒரு புதிய நடவடிக்கையை எடுப்பதற்கும் தைரியம் வேண்டும். பலர் வாழ்க்கையில் மிகவும் களைப்படைந்து, அடிபட்டு உள்ளதால், அவர்களுக்குத் தங்கள் உறவுகளைச் சரிசெய்ய, புத்துணர்ச்சி அடைய, மீட்கத் தைரியம் (அல்லது விருப்பம்) இனி மேலும் இருப்பது இல்லை. இனி மேலும் தொல்லைப்பட முடியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். பெரும்பாலும் அந்த நினைப்புகளுக்குப் பின்னால் நாம் மறுபடியும் நிராகரிப் படுவோமோ, மீண்டும் காயப்படுத்தப் படுவோமோ என்ற பயம் இருக்கிறது. இதன் விளைவாக, மக்கள் பல ஆண்டுகள் வரை, சில நேரங்களில் அவர்களது கடைசி மூச்சு வரை, உடைந்த உறவுகள் மற்றும் உடைந்த நட்புடன் வாழ்கிறார்கள்.\nஉண்மையிலேயே வலுவாக இருப்பவர்கள் மன்னிப்புக் கேட்பதற்கோ, வழங்குவதற்கோ பயப்படுவதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், மன்னிப்பு வழங்குவது, மன்னிப்புக் கேட்பதைப் போல் அவ்வளவு கடினமானது அல்ல. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மழையானது வறண்ட நிலத்தில் உள்ள எண்ணற்ற விதைகள் முளைப்பதற்கு உதவுவதைப் போல், மன்னித்தலானது உறவினைப் புதுப்பிக்கும் மென்மையான தூறலைப் போன்றதாகும். மன்னித்தல் இல்லாத நிலையில், உண்மையான அன்பின் உணர்வுகள், துளிர்க்கவோ, மலரவோ முடியாது.\nநாம் ஒவ்வொருவரும் அவரவரது சொந்த ஆயிரம் கண்ணாடிகள் மண்டபத்தில் நின்று கொண்டிருக்கிறோம். அங்குச் சிரிப்பதோ, சிடுசிடுப்பதோ அவரவரது விருப்பமாகும். என்னவாக இருந்தாலும், நமக்குத் திரும்பக் கிடைப்பது மிகப் பெரிய அளவான, 1000 சதவிகிதம் ஆகும். நமது மண்டபம் நமது உலகமே ஆகும். இது நமது சொந்தப் பிரதிபலிப்பே ஆகும்.\nபுத்தாண்டுத் தொடக்கத்தில் எடுக்கும் தீர்மானத்தைத் தவிர, மன்னிப்பைக் கோரவும், அளிக்கவும் ஆரம்பித்தால் எப்படி இருக்கும் ஒருவேளை யாராவது உங்களுக்குத் தவறு இழைத்திருக்கலாம், மன்னிப்பும் கேட்க விழைந்திருக்கலாம், ஆனால் நீங்கள் அதிகமாகக் காயமுற்றிருந்தால் அந்த நேரத்தில் அவர்களை மன்னிக்கும் நிலையில் இல்லாமல் இருந்திருக்கலாம். நீங்கள் அவனை / அவளை மன்னித்து விட்டீர்கள் என்பதைத் தெரிவித்து இப்போது ஒரு குறிப்பு அனுப்பினால் எப்படி இருக்கும் ஒருவேளை யாராவது உங்களுக்குத் தவறு இழைத்திருக்கலாம், மன்னிப்பும் கேட்க விழைந்திருக்கலாம், ஆனால் நீங்கள் அதிகமாகக் காயமுற்றிருந்தால் அந்த நேரத்தில் அவர்களை மன்னிக்கும் நிலையில் இல்லாமல் இருந்திருக்கலாம். நீங்கள் அவனை / அவளை மன்னித்து விட்டீர்கள் என்பதைத் தெரிவித்து இப்போது ஒரு குறிப்பு அனுப்பினால் எப்படி இருக்கும் இந்த யோசனையை நிராகரிக்கும் முன் மீண்டும் சிந்தியுங்கள். மற்றும் மன்னிப்புக் கேட்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் இந்த யோசனையை நிராகரிக்கும் முன் மீண்டும் சிந்தியுங்கள். மற்றும் மன்னிப்புக் கேட்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஏதாவது ஒரு காலகட்டத்தில் நீங்களும் யாரையாவது காயப்படுத்தியிருக்கலாம். ஓர் இதயப் பூர்வமான மன்னிப்புக் கடிதம் எழுதி (ஒவ்வொரு வார்த்தையின் பொருளையும் முற்றிலும் உணர்ந்து) அவன் அல்லது அவளிடமிருந்து பதில் வரும் என்ற எதிர்பார்ப்பு கூட இல்லாமல், அவர்களுக்கு அனுப்பினால் எப்படி இருக்கும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் நீங்களும் யாரையாவது காயப்படுத்தியிருக்கலாம். ஓர் இதயப் பூர்வமான மன்னிப்புக் கடிதம் எழுதி (ஒவ்வொரு வார்த்தையின் பொருளையும் முற்றிலும் உணர்ந்து) அவன் அல்லது அவளிடமிருந்து பதில் வரும் என்ற எதிர்பார்ப்பு கூட இல்லாமல், அவர்களுக்கு அனுப்பினால் எப்படி இருக்கும் அவர்கள் பதில் அனுப்பவில்லை என்றாலும் பரவாயில்லை. ஏனெனில் மன்னிப்பு கோருவது என்பது, உங்கள் செயலை ஏற்றுக் கொள்வதாகும். மேலும் மற்றவர்களின் பதிலைப் பற்றி எண்ணாமல் சுதந்திரமாக, கருணையுடன் உங்கள் தவற்றை ஏற்றுக் கொள்வதன் மூலம் உங்களை மீட்டுக் கொள்வதாகும்.\nநாம் யாரைக் காயப்படுத்தினோமோ அவர்களால் மட்டுமே உண்மையான மன்னிப்பை வழங்க முடியும். பாதிக்கப்பட்டவருக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிக்க முடியாது. ஒரு மதகுரு, போதகர், துறவி அல்லது ஒரு தீர்க்கதரிசி ஆகியவர்களால் நீங்கள் வேறு ஒருவருக்குக் கொடுத்த வருத்தத்திலிருந்து உங்களை மன்னிக்க முடியாது. பாதிக்கப்பட்டவர் இனி உங்கள் வாழ்க்கையில் இல்லை என்றால் அல்லது தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என்று இருந்தால், அத்தகைய சமயத்தில் மதகுருமாரிடம் மனமுவந்து மன்னிப்புக் கேட்பதைத் தேர்வு செய்யலாம். இதைவிட நல்லது, வேறு யாரோ ஒருவர் உங்களைக் காயப்படுத்தி இருந்தால், அவர்களுக்கு உங்கள் இதயத்தில் மன்னிப்பு வழங்குவது.\nஉங்களுக்கு மன்னிப்புக் கிடைக்கவில்லை என்றாலும், நீங்கள் மன்னியுங்கள்.\nமுல்லா நஸூருதீன், அவரது நண்பர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து உள்ளூர்ப் பொழுதுபோக்குப் பூங்காவிற்குச் சென்றார். மற்ற அனைத்து ராட்டினங்களிலும் சவாரி செய்யாமல், முல்லா குடை ராட்டினத்தில் திரும்பத்திரும்பச் சவாரி செய்து கொண்டிருந்தார். அந்த ராட்டினம் நிற்கும் போதெல்லாம், முல்லா மயக்கத்துடன் கீழிறங்கி, ஒரு தம்ளர் தண்ணீர்க் குடித்து விட்டு மீண்டும் ஏறிக் கொள்வார். இவ்வாறு ஒரு மணி நேரம் கழிந்தது.\n நீங்கள் குடை ராட்டினத்தை இவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது”, என்று அவரது நண்பர் கூறினார்.\n நான் அதை முற்றிலும் வெறுக்கிறேன்” என்று முல்லா பதிலளித்தார். “நான் உடல்நிலை சரியில்லாமலும், எந்த நேரத்திலும் வாந்தி எடுப்பது போலவும் உணர்கிறேன்.”\n“அப்படியானால் ஏன் அதில் சவாரி செய்தீர்கள்” என்று அவரது நண்பர் கேட்டார்.\n“அந்த ராட்டினத்தின் சொந்தக்காரர் எனக்கு 50 டாலர்கள் கொடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு செய்வது தான் அதை வசூலிக்க இருக்கும் ஒரே வழியாகும்.\nஒரு கடனைக் கழிக்கத் தேர்வு செய்யும் போது, முல்லா ராட்டினத்தில் ஏறியதைப் போல் நம்மை நாமே தண்டித்துக் கொள்கிறோம். மற்றவர், தனது குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுக்கும் போது, அவர்களை உணரச் செய்ய உங்களால் எதுவும் செய்ய முடியாது. காலப்போக்கில் அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ள முடியாமலோ போகலாம். எனினும், அவர்களது நிலைக்கு நாமும் தாழ்ந்து விடாமல் இருக்க முயற்சிக்க வேண்டும். நீங்கள் அவர்களுக்கு எக்காரணத்தினாலோ அதை உணர்த்த முடியாவிடினும் குறைந்தபட்சம் முயற்சி செய்யுங்கள் மற்றும் உங்கள் இதயத்தில் அதை மன்னியுங்கள்.\nநீங்கள் மற்றவர்களை மன்னிக்கும் போது, இயற்கை உங்களது தவறுகளுக்காக உங்களை மன்னிக்கின்றது. குறிப்பாக ஒரு மனிதனால் எங்கே மன்னிக்க முடியாதோ, அந்தச் செயல்களுக்காக இயற்கை உங்களை மன்னிக்கின்றது. ஓர் இலகுவான இதயத்துடன் நீங்கள் அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.\nஉங்களது உறவு முறையின் ஆழம் எவ்வளவோ, அவ்வளவு அழகாகவே உங்களது வாழ்க்கை இருக்கிறது. அதாவது உங்களுடனும், மற்றவர்களுடனுமான உங்களது உறவு முறை.\nநாம் மற்றவர்களிடம் முகம் சுளிக்கும் போது, நாம் ���ானாகவே நம்மைப் பார்த்தே முதலில் முகம் சுளிக்கிறோம். என்னை நம்பவில்லை என்றால், உங்களை நீங்களே கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் ஒருவரிடம் அன்பு செலுத்தும் போது, நாம் இயற்கையாகவே நம்மீதே முதலில் அன்பு செலுத்துகிறோம். இது மன்னிப்பது உட்பட அனைத்து உணர்வுகளுக்கும் உண்மையாக உள்ளது.\nமென்மையான புன்னகையுடனும், ஓர் இதமான இதயத்துடனும் நீங்கள் இருந்தால், ஆயிரம் கண்ணாடிகளால் ஆன ஒரு மண்டபத்தில் காலடி வைக்கும் போது, உங்களது சொந்த மகிமையைக் கண்டு நீங்களே திணறிப் போவீர்கள்.\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்:\n« பழைய இடுகை புதிய இடுகை »\nஒரு ஆயிரம் பளிங்குக் குண்டுகள்\nநிரம்பியுள்ள மனதிலிருந்து கவனமுள்ள மனத்திற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arurmuna.com/2015/12/blog-post.html", "date_download": "2018-12-17T08:36:37Z", "digest": "sha1:KUXELKPQE4FG5N5I6FQQ6DND2YZIPX6J", "length": 15644, "nlines": 107, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : ஈட்டி - சினிமா விமர்சனம்", "raw_content": "\nஈட்டி - சினிமா விமர்சனம்\nசில ஆக்சன் படங்களின் ட்ரெய்லரை பார்த்தவுடன் படத்தை முதல் காட்சி பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவல் ஏற்படும். அது மாதிரி கொம்பன் படத்தின் ட்ரெய்லருக்கு பிறகு இந்த படத்தின் ட்ரெய்லர் தான் அந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.\nஆனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை விமர்சனத்தின் இறுதியில் பார்க்கலாம்.\nதஞ்சாவூரில் ரத்தம் உறையாமை குறைபாடு இருக்கும் அத்லெட் அதர்வா நேஷனல் லெவல் போட்டியில் பங்குபெற சென்னை செல்கிறார், அவருக்கு சென்னைப் பெண் ஸ்ரீதிவ்யாவுடன் காதல் இருக்கிறது. சென்னையில் கள்ள நோட்டு அடிக்கும் கும்பலுடன் ஸ்ரீதிவ்யா குடும்பத்தால் உரசல் ஏற்பட்டு பிரச்சனையாகிறது.\nபிரச்சனைகள் முற்ற தன் உயிரை காப்பாற்றிக் கொண்டு போட்டியில் வென்றும் ஆக வேண்டிய கட்டாயம். ஸ்ரீதிவ்யா அண்ணன் கொல்லப்படுகிறார். அதர்வாவுக்கும் சுத்துப் போடுகிறார்கள்.\nவில்லன்களை வீழ்த்தினாரா, போட்டியில் வென்றாரா என்பது தான் ஈட்டி படத்தின் கதை.\nகேட்கும் போது நன்றாக இருக்கும் கதையை ப்ரெசண்ட் பண்ணிய விதம் கொஞ்சம் சுமார் தான். மெயின் கதைக்கு முந்தைய பார்ட்டான தஞ்சாவூர் காலேஜ் பசங்க செய்யும் காமடி செம மொக்கை. படத்தின் ஆர்வத்தையே அந்த பகுதி செமயா குறைத்து விடுகிற���ு. ஆடுகளம் முருகதாஸ், அஸ்வின் ராஜா எல்லாம் செட் பிராப்பர்ட்டி தான். சில இடங்களில் மொக்கை காமெடி செய்து கடுப்பேற்றுகிறார் முருகதாஸ்.\nகுறிப்பிட்ட தஞ்சாவூர் காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தா, படத்தின் ஆரம்பத்தில் இருந்தே நாம் கதையுடன் ஒன்றி இருப்போம். ஆனால் அந்த இடம் சொதப்பி விட்டதால் கொஞ்சம் இழுவையாகிப் போகிறது முதல் பாதி.\nநாயகன் அதர்வா படத்திற்காக நிறைய உழைத்து இருக்கிறார் என்பது கண்கூடாக தெரிகிறது. சிக்ஸ்பேக், ஹர்டில் ரன்னிங் போன்றவற்றில் சிறப்பாகவே செய்து இருக்கிறார். தன் உடம்பில் கீறல் விழக் கூடாது என்று மிக கவனமாக இருப்பது, ஸ்ரீதிவ்யாவை டீஸ் செய்து படிப்படியாக காதலில் விழுவது, க்ளைமாக்ஸ் சண்டை போன்றவற்றை திறம்பட செய்து இருக்கிறார்.\nஸ்ரீதிவ்யா நாயகியாக வந்து அதர்வாவை மட்டுமல்ல படம் பார்ப்பவர்களையெல்லாம் ஜொள்ளு விட வைக்கிறார். என்னா அழகு, என்னா அழகு. சொக்கா எனக்கில்லை எனக்கில்லை. தாவணியில் செம அழகு என்றால் சுடிதாரில் பேரழகு.\nவில்லனாக இயக்குனர் ஆர் என் ஆர் மனோகர். அந்த முட்டை கண்ணில் ரௌடி என்பதை நிஜமாக நம்ப வைக்கிறார். உடல் மொழி கூட கச்சிதம். செல்வா அசிஸ்டெண்ட் கமிஷனர் போஸ்ட்டில் வந்து கொடுத்ததை செய்து போகிறார்.\nட்ரெய்னராக வரும் நரேன் பிரமாதமான நடிப்பு. முகபாவங்களிலேயே அந்த தாக்கத்தை கொண்டு வந்து விடுகிறார். மகன் மீது பாசம் கொண்ட இயல்பான தந்தையாக ஜெயப்பிரகாஷ் ஆசம்.\nஇரண்டாவது வில்லனாக வரும் நடிகர் கொஞ்சம் வெயிட் குறைச்சலாக தெரிகிறார். இந்த மாதிரி படங்களில் எல்லாம் வில்லன் மிரட்டனும். இவனை எப்படி நாயகன் சமாளிப்பான் என்று நாம் கவலைப்படனும். ஆனால் அந்த வில்லன் தேமே என்று இருக்கிறார். முரட்டுத்தனமும் இல்லை. நடிப்பும் இல்லை.\nஅந்த ப்ளட் ப்ளீடிங் நல்ல மேட்டர், எந்த நிமிடமும் அதர்வாவுக்கு என்ன ஆகுமோ, சின்ன கீறலாவது விழுந்து விடுமோ என்று நாமும் பயப்படுகிறோம் அவருடன் சேர்த்து. அதற்கேற்றாற் போல் படம் நெடுக கன்டினியுட்டியாக அவர் உடலை கொஞ்சமாவது கிழிக்க வாய்ப்பு இருக்கும் இடங்களில் கவனமாக இருப்பது போன்று காட்சியமைத்து இருப்பது சிறப்பு.\nபடத்தில் இரண்டு க்ளைமாக்ஸ் இருப்பது ஒகே, ஆனால் ஆர்டர் மாற்றி வைத்திருப்பது பார்வையாளர்களை தக்க வைக்கவில்லை. வில்லன் இறந்தவுடன் படம் முடிந்து விட்டது. அதுக்கு அப்புறம் ரன்னிங் ரேஸ் வைத்திருப்பது எடுபடவில்லை.\nரன்னிங் ரேஸ், அப்புறம் வில்லனுடன் சண்டை கடைசியாக சுபம் என்று இருந்தால் தான் சரியாக இருந்திருக்கும். வில்லன்கள் செத்தவுடன் பாதி தியேட்டர் காலியாகி விட்டது.\nஇருந்தாலும் முன்பாதி காமெடி மொக்கைகளை சகித்துக் கொண்டால் பார்க்கும்படியான ஒரு பொழுதுபோக்கு ஆக்சன் படம் தான் இந்த ஈட்டி.\nLabels: eetti review, ஈட்டி விமர்சனம், சினிமா, விமர்சனம்\nதிண்டுக்கல் தனபாலன் 11 December 2015 at 06:31\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nவெறி கொண்ட புத்தாண்டு சபதம்\nபசங்க 2 - சினிமா விமர்சனம்\nதங்கமகன் - சினிமா விமர்சனம்\n*****டை என்பது பீப் வார்த்தையா\nஈட்டி - சினிமா விமர்சனம்\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடி���வில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arurmuna.com/2016/03/blog-post_11.html", "date_download": "2018-12-17T07:05:39Z", "digest": "sha1:5ITPXSLKQL4S3AQF326YDHFPC4VXJ3HS", "length": 14332, "nlines": 97, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : மாப்ள சிங்கம் - சினிமா விமர்சனம்", "raw_content": "\nமாப்ள சிங்கம் - சினிமா விமர்சனம்\nட்ரெய்லரை பார்க்கும் போது மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா சாயலில் இருந்தது. அந்த படங்கள் சுமாராக இருந்தாலும் காமெடி நல்லாயிருக்குமே என்ற ஆவல் தான் இந்த படத்தை தேர்வு செய்ய காரணம்.\nதமிழகத்தின் எந்த பகுதி என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத ஒரு பேரூராட்சி. அங்கு இரண்டு ஆதிக்க சாதிகள் இடையே எப்பொழுதும் பகை இருக்கிறது. 20 வருடங்களாக தேர் இழுக்க முடியாமல் இருக்கும் பிரச்சனையை சரி செய்ய வரும் கலெக்டரையே மண்டையை உடைத்து அனுப்பும் அளவுக்கு பிரச்சனை.\nஒரு சாதி தலைவரான ராதாரவியின் தம்பி மகன் விமல். சாதி பாசத்தில் ஊரில் கலப்பு காதலில் இருக்கும் ஜோடிகளை பேசியே பிரித்து வைத்து விடுகிறார். ராதாரவியின் மகளை எதிர்சாதியில் உள்ள ஒருத்தன் காதலிக்கிறான்.\nஅங்கு பிரச்சனைக்கு போனால் அஞ்சலியை சந்திக்கிறார் விமல். கண்டதும் காதலாகிறது. அஞ்சலி மீதுள்ள காதலால் காதல் ஜோடியை சேர்க்க நினைக்கிறார். சாதி பெரியவர்கள் எதிர்ப்பையும் மீறி காதலை சேர்த்து வைத்தாரா, அஞ்சலியை காதல் மணம் புரிந்தாரா, தேர் இழுக்கப்பட்டதா என்பதே படத்தின் கதை.\nஇந்த படத்தில்விமலை எனக்கு பிடித்ததற்கு ஒரே காரணம் அவர் என் மச்சான் சதீஷ் போலவே தான் இருக்கிறார். என் வயதுடைய என் மச்சான் மன்னார்குடி பக்கம் ஒரு கிராமத்தின் தலைவராக இருக்கிறான்.\nஇந்த படத்தில் விமல் எப்படி காதல் பஞ்சாயத்துக்கு போகிறாரோ, எப்படி அவர் கூட நான்கு அல்லக்கைகள் இருக்கின்றனரோ, எப்படி ம��ட்டை மாடியில் குடிப்பதற்கென்று ஒரு இடம் அமைத்து குடிக்கிறாரோ, எப்படி தங்கமணியிடம் பம்முகிறாரோ அப்படியே என் மச்சானை கண்முன்னே நிறுத்தி விட்டார்.\nநான் கூட வருடத்தில் சில நாட்கள் மச்சான் கூட்டத்தில் இணைந்து மகாதியான ஜோதியில் கலப்பதுண்டு. செம என்ஜாயாக இருக்கும். நமக்கு வேலை சென்னையில் இருப்பதால் இரண்டு மூன்று நாட்கள் தான் இந்த அனுபவம் நமக்கு கிட்டும்.\nமற்றபடி விமல் எல்லாபடங்களிலும் எப்படி ரியாக்சன் காட்டுவாரோ அப்படியே தான் இந்த படத்திலும். மாற்றி நடியுங்கள் பாஸு, பாக்குற எங்களுக்கு கண்ணை கட்டுது.\nஅஞ்சலி இதற்கு முந்தைய படத்தில் கொஞ்சம் சதைப்பிடிப்போடு இருப்பதை பார்த்து வருத்தப்பட்டேன். ஆனால் எடையை குறைத்து வயித்தில் பாலை வார்த்து இருக்கிறார். அஞ்சலி வரனும், பழைய பன்னீர்செல்வமா வரனும்.\nசூரி மொக்கை போடுகிறார். அவரது காமடி பெரிதாக சொல்லிக் கொள்வது போல் ஒன்னுமில்லை. சிறு நகைப்பு கூட வர மாட்டேன் என்கிறது. இப்படியே போய்க்கிட்டு இருந்தால் சிரமம் தான் சூரி.\nகாளி கொஞ்சம் இன்னொசண்ட் காமெடியில் புன்னகைக்க வைக்கிறார். முனிஸ்காந்த் படத்தின் ஆரம்பத்தில் காமெடியில் கவனிக்க வைத்தாலும் போகப் போக வலுவிழந்து போகிறது.\nஎதிர்சாதிகாரன் நம்ம பொண்ணை கூட்டிக்கிட்டு போயிட்டால் நாம் உடனே அவன் சாதிகாரன் பொண்ணை கூட்டியாந்துடனும் என்கிறதே படத்தின் மையக்கரு. இதெல்லாம் எப்படி வௌங்கும்.\nபடத்தில் இரண்டு சாதிகளை இலைமறை காயாக காட்டுகிறார்கள். நாயகன் முறுக்கு மீசையும் முரட்டுத்தனமாகவும் இருப்பதையும் பார்த்தால் தேவர் இனத்தையும், நாயகி வீட்டில் மட்டும் தெலுகில் பேசுவதை பார்த்தால் நாயக்கர் இனத்தையும் குறிப்பது போல் தெரிகிறது.\nஆனால் படத்தில் பேசுபவர்கள் ஸ்லாங் எல்லாம் கொங்கு மண்டலத்தில் பேசுவது போல் இன்னும் குழப்புகிறது.\nபடம் 15 வருடத்திற்கு முன்பு வந்தால் ஓடியிருந்தாலும் ஓடியிருக்கும். இப்போ முதல் வார இறுதி நாட்களை தாண்டுவது சந்தேகம் தான்.\nLabels: mapla singam review, சினிமா, மாப்ள சிங்கம் விமர்சனம், விமர்சனம்\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nபுகழ் - சினிமா விமர்சனம்\nஆட்டு ரத்தப் பொறியலும், ஆத்தாவின் மரணமும்\nமாப்ள சிங்கம் - சினிமா விமர்சனம்\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/52563-rohit-sharma-will-play-vijay-hazare-trophy.html", "date_download": "2018-12-17T08:00:35Z", "digest": "sha1:BLD6PKV5TQJTRI4P7RQJOZP2E3XQJ5LV", "length": 9551, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஜய் ஹசாரே போட்டியில் ரோகித் சர்மா! | Rohit Sharma will play Vijay Hazare Trophy", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nவிஜய் ஹசாரே போட்டியில் ரோகித் சர்மா\nவிஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா விளையாடுகிறார்.\nவிஜய் ஹசாரே டிராபி தொடருக்கான லீக் போட்டிகள் இப்போது நடக்கிறது. இந்தப் போட்டியில் சர்வதேச போட்டிகளில் ஆடும் பல முன்னணி வீரர்கள் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரும் தற்காலிக கேப்டனுமான ரோகித் சர்மா மும்பை அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் ஆடுகிறார்.\nஇதுபற்றி மும்பை அணியின் தலைமை தேர்வாளர் அஜீத் அகர்கர் கூறும்போது, ’நாக் அவுட் போட்டியில் பங்கேற்கும் அவர் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் விளையாடுவார். அதற்கான அணி நாளை தேர்வு செய்யப் படுகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக செயல்படுவார்’ என்றார்.\nஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா, இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. அதனால் அவர் விஜய் ஹசாரே போட்டியில் விளையாட இருக்கி றார். இந்த போட்டி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடக்க இருக்கும் ஒரு நாள் போட்டித் தொடருக்கான பயிற்சியாக அவருக்கு அமையும்.\nசுயநினைவுக்கு திரும்பினார் பாலபாஸ்கர் மனைவி\n“ஜனநாயகத்தின் குரல்வளையில் கால் வைப்பதா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் ஆகிறார் கேரி கிறிஸ்டன்\nஅந்த ஒரு மணி நேரம் முக்கியம்: 2 விக்கெட் வீழ்த்திய விஹாரி பேட்டி\n'நாளைய போட்டியில் இருந்து அஸ்வின், ரோகித் சர்மா அவுட்' அணியை அறிவித்தது பிசிசிஐ\nஉள்ளூர் போட்டிகளில் தோனி விளையாட வேண்டும்: அமர்நாத்\n2-வது டெஸ்ட்: ரோகித் சர்மா காயம், விஹாரிக்கு வாய்ப்பு\nஆஸி.யில் சாதனை வெற்றி: இந்திய கிரிக்கெட் அணிக்கு குவிகிறது பாராட்டு\nமகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் பதவி: முன்னாள் எதிரியை தேர்வு செய்வாரா கபில்தேவ்\n'இவங்க யாரும் புஜாரா இல்ல' ஆஸி பேட்ஸ்மேன்களை கலாய்த்த ரிஷப் பன்ட்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பாக். ஆல்ரவுண்டர் ஹபீஸ் ஓய்வு\nஆன்லைன்‌ விற்பனைக்கு விரைவில் மத்திய அரசு கட்டுப்பாடு\nஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..\nஆஸி.டெஸ்ட்: 6 விக்கெட் சாய்த்தார் ஷமி, இந்திய வெற்றிக்கு 287 ரன் இலக்கு\nகள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் கைது\nஸ்டெர்லைட்டை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கும் போராட்டம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசுயநினைவுக்கு திரும்பினார் பாலபாஸ்கர் மனைவி\n“ஜனநாயகத்தின் குரல்வளையில் கால் வைப்பதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ramanujam1000.com/2016/07/jai-ho-sri-ramanuja-2.html", "date_download": "2018-12-17T08:35:30Z", "digest": "sha1:JQEP7S7OHO2MUISAUXDPSHFSN5TBGG7F", "length": 19668, "nlines": 306, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: Jai ho Sri Ramanuja- 2", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nஞாயிறு, 17 ஜூலை, 2016\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் முற்பகல் 1:54\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nசீடனாக ராமானுஜர், குருவாக ராமானுஜர்...\nநன்மையே நாடும் ஸ்ரீராமானுஜரின் தெய்வீக ஆணை\nஸ்ரீமத் ராமானுஜ வைபவம் - ஆர்.பொன்னம்மாள்\nராமானுஜருக்கு 216 அடி சிலை\nசாதி பேதம் ஒழித்த மகான்\nசமத்துவத்தை செயல்படுத்திய செயல்வீரர் இராமானுஜர்\nமகான் ஸ்ரீ ராமானுஜர் - எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன்\nயுக புருஷர் ஸ்ரீ இராமானுஜர் -4\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-நரசி மேத்தா “வைஷ்ணவ ஜனதோ” பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசி மேத்தாவால் எழுதப்பட்ட புகழ்பெற்ற ஒரு குஜராத்தி மொழி பக்திப்பாடல...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\n-பத்மன் விவாதிக்கலாம், வாருங்கள்... நமது தளத்தில் அண்மையில் வெளியான நூல் விமர்சனக் கட்டுரை ஒன்று, ஒரு புதிய விவாதத்துக்கு தூண்டு...\nராமானுஜருக்கு 216 அடி சிலை\n-ஆசிரியர் குழு ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தெலங்கானா மாநிலத்திலுள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் 216 அடியில் ஐம்பொன்...\n-என்.கணேசன் ஆ திசங்கரரின் அத்வைதம், மத்வரின் த்வைதம் என்ற இரு வேதாந்த சிந்தனைகளைகளையும் உள்ளடக்கியது விசிஷ்டாத்வைதம். ஆத...\nபகவான் புகழ் பாடும் பாகவத ஸ்ரீ ராமானுஜதாசர்கள்\n-அ . ச . இரவி எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜர் பிறந்த 1000- வது ஆண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . இளைய பெருமாள் எ...\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் ���ிக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ramanujam1000.com/2016/07/theory-of-existence.html", "date_download": "2018-12-17T06:55:56Z", "digest": "sha1:II35PNL3TDWWUMIB4UKJR3QGLOZMUMDO", "length": 24451, "nlines": 308, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: Theory of existence", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nஞாயிறு, 3 ஜூலை, 2016\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் முற்பகல் 12:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nசீடனாக ராமானுஜர், குருவாக ராமானுஜர்...\nநன்மையே நாடும் ஸ்ரீராமானுஜரின் தெய்வீக ஆணை\nஸ்ரீமத் ராமானுஜ வைபவம் - ஆர்.பொன்னம்மாள்\nராமானுஜருக்கு 216 அடி சிலை\nசாதி பேதம் ஒழித்த மகான்\nசமத்துவத்தை செயல்படுத்திய செயல்வீரர் இராமானுஜர்\nமகான் ஸ்ரீ ராமானுஜர் - எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன்\nயுக புருஷர் ஸ்ரீ இராமானுஜர் -4\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-நரசி மேத்தா “வைஷ்ணவ ஜனதோ” பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசி மேத்தாவால் எழுதப்பட்ட புகழ்பெற்ற ஒரு குஜராத்தி மொழி பக்திப்பாடல...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\n-பத்மன் விவாதிக்கலாம், வாருங்கள்... நமது தளத்தில் அண்மையில் வெளியான நூல் விமர்சனக் கட்டுரை ஒன்று, ஒரு புதிய விவாதத்துக்கு தூண்டு...\nராமானுஜருக்கு 216 அடி சிலை\n-ஆசிரியர் குழு ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தெலங்கானா மாநிலத்திலுள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் 216 அடியில் ஐம்பொன்...\n-என்.கணேசன் ஆ திசங்கரரின் அத்வைதம், மத்வரின் த்வைதம் என்ற இரு வேதாந்த சிந்தனைகளைகளையும் உள்ளடக்கியது விசிஷ்டாத்வைதம். ஆத...\nபகவான் புகழ் பாடும் பாகவத ஸ்ரீ ராமானுஜதாசர்கள்\n-அ . ச . இரவி எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜர் பிறந்த 1000- வது ஆண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . இளைய பெருமாள் எ...\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘���ந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/27591-samsung-galaxy-j7-with-dual-rear-cameras-specifications-leak.html", "date_download": "2018-12-17T08:48:33Z", "digest": "sha1:RSF6GXOZ7EPKQCGLE54NQQMANHZBNBX5", "length": 7293, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "செல்ஃபி பிரியர்களுக்காக சாம்சங் கேலக்ஸி ஜெ7 பிளஸ் | Samsung Galaxy J7+ with dual rear cameras specifications leak", "raw_content": "\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\nரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு\nசெல்ஃபி பிரியர்களுக்காக சாம்சங் கேலக்ஸி ஜெ7 பிளஸ்\nமுன்னணி நிறுவனமான சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 8 என்ற போனை வெளியிட உள்ள நிலையில், சாம்சங் கேலக்ஸி ஜெ7 பிளஸ் போனின் தகவல்கள் கசிந்துள்ளது. கேலக்ஸி ஜெ7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் உயரத்துடன் 1080 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் பிராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், 256 ஜிபி வரை மெமரி கார்டும் உபயோகித்து கொள்ளலாம். பேட்டரி 3000mAh உடன் உள்ள இந்த போன் ப்ளாக், கோல்டு மற்றும் பிங்க் கலர்களில் வெளிவர உள்ளது. முக்கியமாக 13எம்பி, 5 எம்பியில் இரண்டு பின்பக்க கேமராக்களுடனும் மற்றும் செல்ஃபி பிரியர்களுக்கு 16 எம்பியில் முன்பக்க கேமராவும் அமைக்கப்பட்டுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுற்றவாளிகளுக்கு கட்சியில் இடமில்லை: காங்கிரஸ்\nகேன்சலான இந்தியன் 2 படபிடிப்பு - அப்செட்டில் கமல்\nமனைவியை கொன்ற கணவன் பூச்சி மருந்தை குடித்துவிட்டு காவல்நிலையத்தில் சரண்\nராஜஸ்தான் மாநில முதல்வராக பதவியேற்றார் அசோக் கெலாட்\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n6. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n7. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\nடாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nபெல் நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.35,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frutarians.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-12-17T07:18:29Z", "digest": "sha1:MF7MHQ7UE3FIW2HSIQZM5FGW35EWBA5B", "length": 14973, "nlines": 197, "source_domain": "frutarians.blogspot.com", "title": "வாழி நலம் சூழ: என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?", "raw_content": "\nஇயற்கை நலவாழ்வியல் நெறிகளின் திரட்டு\nபுதன், 13 ஜூன், 2012\nஎன்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்\nஇந்தியாவின் பொருளாதாரப் பின்னடைவினைப் பற்றி சர்வதேச நிதி ஆலோசக அமைப்பான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்(S&P) எச்சரித்துள்ளது. இதற்குக் காரணம் என்ன அமெரிக்காவைவிட இந்திய பொருளாதாரம் முன்னுக்கு சென்றுவிடுமோ என்ற பயம் தான். அதனால் தான் இந்த கோமாளி அமைப்பை (சர்வதேச நிதி ஆலோசக அமைப்பான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்) வைத்து நம்மைப் பூச்சாண்டி காட்டுகிறார���கள். இந்தியாவின் பொருளாதாரம் பின் தங்க காரணம் நாம் தான். யாரும் அரசாங்கத்தை குறை சொல்ல கூடாது. ஏன் என்றால் இட்லி, தோசை போன்ற உணவு வகைகளை உண்டு வந்த நாம் இப்போது, மக்டொனல்ட், கே.எஃப்.சி என்று மாறிவிட்டோம். இயற்கையான ச்த்துக்களைக் கொண்ட ஆப்பிள், மேங்கோ பழச் சாறுகளைக் குடிப்பதற்கு பதிலா பெப்சி, கோக், ஸ்பிரைட் போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயற்கை பானங்களைக் குடிக்கிறோம். இவற்றின் உண்மையான விலை வெறும் ௦.90 பைசா தான் ஆனால் இதை 10 ரூபாய்க்கு மேல் வாங்கி குடிக்கிறோம். உங்கள் ஆரோக்கியம் மேம்படவும், இந்தியாவின் பொருளாதாரம் மேம்படவும் சுதேசிப் பொருட்களை மட்டுமே வாங்குவது என்று நீங்கள் முடிவெடுத்தால் உலகப் பொருளாதார சக்தியாக இந்தியா விரைவிலேயே மாறிவிடும். இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற நீங்கள் வாங்க வேண்டிய பொருட்கள்:\nபருகிட ஏற்றவை: இயற்கையான எலுமிச்சம் சாறு, இயற்கையான பழச் சாறுகள், லஸ்ஸி, மோர், இளநீர், ஜல்ஜீரா, மசாலா பால் போன்றவற்றினை பருகுங்கள்.\nதவிர்க்க:- கோகோ கோலா, பெப்சி, லிம்கா, மிரிண்டா, ஸ்ப்ரைட் போன்ற செயற்கையான குளிர்பானங்கள். இவை உங்கள் ஆரோக்கியத்துக்கு எதிரானவை.\nகுளியல் சோப்புகள், வாங்க:: சிந்தால் போன்ற காத்ரெஜ் நிறுவனத்தின் பொருட்கள். சந்தூர், விப்ரோ சிகைக்காய், மைசூர் சாண்டல், மார்கோ, எவிட்டா, மெடிமிக்ஸ், கங்கா, நிர்மா குளியல் சோப் மற்றும் சந்திரிகா.\nதவிர்க்க: லக்ஸ், லைபாய், ரேக்சொனா, லிரில், டவ், பியர்ஸ், ஹமாம், லிசான்சி, காமே, பால்மாலிவ் போன்றவற்றை வாங்காதீர்கள்.\nபற்பசைகள்:. ப்ரூடன்ட், அஜந்தா, ப்ராமிஸ், நீம், பாபுல், விக்கோ வஜ்ரதந்தி, டாபர், மிஸ்வாக் போன்ற இந்திய தயாரிப்புகளை கேட்டு வாங்கவும்:.\nதவிர்க்க: கோல்கெட், க்ளோஸ்அப், பெப்சொடன்ட், போர்ஹான்ஸ், ஓரல்-பி போன்றவை.\nசவர பிளேடுகள்: சூப்பர்மாக்ஸ், டோபாஸ், லேசர், அசோகா வாங்கவும்.\nதவிர்க்க:- செவன் ஓ கிளாக், 365, ஜில்லட் தயாரிப்புகள்.\nமுகப்பவுடர் வாங்க: சந்தூர், கோகுல், சிந்தால், விப்ரோ பேபி பவுடர், போரோப்லஸ்.\nதவிர்க்க: பாண்ட்ஸ், ஓல்ட் ஸ்பைஸ், ஜான்சன்ஸ்& ஜான்சன்ஸ், ஷவர் டு ஷவர்,\nபால் பவுடர்: வாங்குக: இந்தியானா, அமுல, அமுலா, ஆவின் தயாரிப்புகள்.\nஷாம்பூக்கள்: வாங்கவும்:- NIRMA, VELVETTE.\nநுகர்வோர் பொருட்களை வாங்கும் போது\nஇந்தியத் தயாரிப்புக்களை கேட்டு வாங்குங்கள்\nஇடுகையிட்டது Ashvin Ji நேரம் பிற்பகல் 9:39\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: என்ன வளம் இல்லை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசர்க்கரை குறைபாட்டினை நீக்கும் இயற்கை மருத்துவம்.\nஎன்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்\nஇயற்கை மருத்துவம் (27) ஆரோக்கியம் ஆனந்தம் (19) இயற்கை நலவாழ்வியல் தொடர் (17) இரதி லோகநாதன் (16) சர்க்கரை நோய் (10) இயற்கை நலவாழ்வியல் (6) நூல் அறிமுகம் (4) Aji-No-Moto (2) DR.Bimal Sajjar (2) இயற்கை உணவு (2) காரத்தன்மை (2) புற்றுநோய் (2) மூ.ஆ.அப்பன் (2) யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன் (2) ''நல்ல உடல் நல்ல மனம்'' (1) 'பேக்' செய்த உணவு (1) : மருந்தே உணவு; மருந்தே உணவு;உணவே மருந்து. (1) அஜினோமோட்டோ. (1) அமிலத்தன்மை (1) ஆர்கானிக் (1) இதய ஆரோக்கியம் (1) இதயத்துக்கு எதிரி எண்ணெய் (1) இதயநோய் (1) இயற்கை நல வாழ்வியல் (1) இயற்கை பால் (1) இயற்கையே ஆண்டவன் (1) உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை (1) உணவே மருத்துவம் (1) கனி இருப்ப (1) கான்சர் (1) குருதி பேதம் (1) சூரிய நமஸ்காரம் (1) ஜலநேத்தி கிரியா (1) தண்ணீரே சிறந்த மருந்து.... (1) தர்ப்பூசணி (1) தினமலர் பேட்டி (1) நார்ச்சத்து (1) நின்று கொல்லும் நீரிழிவு (1) நீர் சிகிச்சை (1) நோயற்ற வாழ்வு (1) புத்தகம் அறிமுகம். நோய்கள் நீங்க எனிமா (1) மகரிஷி க.அருணாசலம் (1) மகாத்மா காந்தி (1) மருத்துவ குணங்கள் (1) மருந்தாகும் பழங்கள் (1) மா.உலகநாதன் (1) மாதுளம் பழ ஜூஸ் (1) மூக்கு கழுவும் உபகரணம் (1) யோகாசனங்கள் (1) யோகாவால் இளமை (1) ரத்த வகைக்கேற்ற உணவு (1) லிச்சிப் பழம் (1) வாக்கிங் (1) வாய்விட்டு சிரி (1) வாழ வைக்கும் வாழை (1) வாழி நலம் சூழ....இயற்கை நலவாழ்வியல் (1) வாழை‌ப்பழ‌ம் (1)\n அழகிய மணவாளத்தின் கதி என்ன\nபச்சை குத்துதல் புற்று நோய் வருமா\nபுத்திளம் பூங்கொத்தாய் ஒரு புத்தாண்டு பூத்தது.\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sadharanamanaval.blogspot.com/2010/10/blog-post_19.html", "date_download": "2018-12-17T07:42:05Z", "digest": "sha1:CRSTX223RLZC5T2JGUQMMPBFE3QE7ZUJ", "length": 9039, "nlines": 98, "source_domain": "sadharanamanaval.blogspot.com", "title": "\"சாதாரணமானவள்\": முதலாளியாய் இருப்பது கேவலம். தொழிலாளியாய் இருப்பது பெருமை. எங்கே?", "raw_content": "\n45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஅதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.\nமுதலாளியாய் இருப்பது கேவலம். தொழிலாளியாய் இருப்பது பெருமை. எங்கே\nஎன் நெருங்கிய நண்பர் இன்போசியன் ஆகி விட்டார். புரியவில்லையா இந்தியாவில் இருப்பவர் இந்தியன். அதுபோல இன்போசிஸ் இல் வேலை செய்பவர் இன்போசியன். தற்போதய கார்பொரேட் உலகம் இன்னும் என்னென்ன வார்த்தைகளை அறிமுகப்படுத்தப்போகிறதோ இந்தியாவில் இருப்பவர் இந்தியன். அதுபோல இன்போசிஸ் இல் வேலை செய்பவர் இன்போசியன். தற்போதய கார்பொரேட் உலகம் இன்னும் என்னென்ன வார்த்தைகளை அறிமுகப்படுத்தப்போகிறதோ நன்று... என் நண்பர் ஒரு தமிழக மாநகராட்சியிலே சொந்தமாக தொழில் செய்துகொண்டிருந்தவர். நல்ல வருமானம் உள்ள நிலையில், 'இன்போசிஸ்' என்ற மந்திரச்சொல் அவரது குடும்பத்தாரையும், நண்பர்களையும் மயக்கி நண்பரின் தொழிலை இழுத்து மூட வைத்து விட்டு, 'ரிஸ்க்' இல்லாத வேலை என்று இன்போசிஸ் க்குள் நுழைய வைத்து விட்டது. எனக்கு புரியவில்லை. தனிக்காட்டு ராஜாவாக இருப்பதை விட கூட்டத்தில் வேலைகாரனாக இருப்பது எந்த விதத்தில் சிறந்தது நன்று... என் நண்பர் ஒரு தமிழக மாநகராட்சியிலே சொந்தமாக தொழில் செய்துகொண்டிருந்தவர். நல்ல வருமானம் உள்ள நிலையில், 'இன்போசிஸ்' என்ற மந்திரச்சொல் அவரது குடும்பத்தாரையும், நண்பர்களையும் மயக்கி நண்பரின் தொழிலை இழுத்து மூட வைத்து விட்டு, 'ரிஸ்க்' இல்லாத வேலை என்று இன்போசிஸ் க்குள் நுழைய வைத்து விட்டது. எனக்கு புரியவில்லை. தனிக்காட்டு ராஜாவாக இருப்பதை விட கூட்டத்தில் வேலைகாரனாக இருப்பது எந்த விதத்தில் சிறந்தது கௌரவமாக சொந்த தொழில் செய்பவருக்கு கிடைக்கும் மரியாதை விட அந்நியனுக்கு அடிமை வேலை பார்ப்பது அவ்வளவு பெருமையான விஷயமா கௌரவமாக சொந்த தொழில் செய்பவருக்கு கிடைக்கும் மரியாதை விட அந்நியனுக்கு அடிமை வேலை பார்ப்பது அவ்வளவு பெருமையான விஷயமா இந்தியா வளர்கிறதா இல்லை அடிமை தொழிலை வளர்க்கிறதா\nநீங்கள் சொல்வது முற்றிலும் சரி.. நானும் வேலையை விட்டுவிட்டு சொந்தமாக ஏதாவது தொழில் செய்யலாமா என்றே யோசித்து வருகிறேன்...\nஉங்களுக்கு ஒரு தகவல்...இன்ஃபோசிஸ் அந்நிய நிறுவனம் அல்ல...\nஉண்மை தான் நண்பரே. ஆனால் இன்ஃபோசிஸில் நம்மவர்கள் வேலை செய��வது அயல் நாட்டு பணிகளை முடித்துத் தர.\nநீங்க சொல்றது சரிதான். ஆனா திரை கடல் ஓடியும் திரவியம் தேடு னு நம்ம பெரியவங்க சொல்லி இருக்கங்களே சும்மா அயல் நாட்டு பணி அது இது , னு எல்லாரும் சொல்றாங்க, ஆனால் அது என்னவென்று பார்க்க ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக்கொண்டு தங்கள் நண்பர் சென்றிருக்கலாம்.\nகிணற்று தவளைகளாக இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே தான் இந்த மாறுபட்ட கருத்தை வெளியிட்டிருக்கிறேன்\n சுய தொழில் புரிபவர்கள் மட்டுமே அடிமை இல்லாதவர்கள் என நினைத்தால் எந்த ஒரு நிறுவனமும் இருக்க இயலாது. அவரவர் அரசர் என இருந்தால் வாங்குபவர் எவர்\nமற்றவர்கள் உன்னை பற்றி எப்படி பேச வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்படியே அவர்களை பற்றி பேசு.\nஇதுவும் நம்ம சரக்கு தான்\nதமிழ்நாட்டோட ஏதோ ஒரு ஊர்ல இருந்து ஒரு சாதாரண ஆளா இந்த சமுதாயத்துல என்ன நடக்குதுங்கறத என் கண்ணோட்டத்துல பதிவு பண்ண விரும்பி இங்க வந்திருக்கேன். என் அறிவு எல்லாம் தெரிந்ததாகவும் இருக்காது, எதுவும் தெரியாததாகவும் இருக்காது. சமயத்தில் மாடர்னாகவும் சமயத்தில் கட்டுபெட்டியாகவும் இருக்க பிடித்த ஒரு பெண்ணின் பார்வை தான் இது.\nநண்பனின் காதலி சந்தோஷுக்கு என்ன முறை\nமானாட மயிலாட சீசன் 5 ஜெயித்தது யார்\nபுதிர்... புதிர்... புதிர்....(வலைபதிவை பிரபலமாகும...\nமுதலாளியாய் இருப்பது கேவலம். தொழிலாளியாய் இருப்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/health/96588", "date_download": "2018-12-17T08:37:11Z", "digest": "sha1:Q4VMPDE7UCBJJTZYSM3NGVPXPGFIYKCT", "length": 5363, "nlines": 111, "source_domain": "tamilnews.cc", "title": "குழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து கண்டுபிடிப்பு", "raw_content": "\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து கண்டுபிடிப்பு\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து கண்டுபிடிப்பு\nசுவிட்சர்லாந்தில் ‘டைப்’ ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி எனப்படும் முதுகு தண்டுவட அரிய நோயுடன் ஆண்டுக்கு 8 முதல் 12 குழந்தைகள் பிறக்கின்றன. இதனால் அவதிப்பட்டு பிறந்து ஓராண்டுக்குள் மரணம் அடைகின்றன. இந்த நிலையில் சுவிட்சர்லாந்தின் ‘நோவார்டிஸ்’ நிறுவனம் அதற்கான மருந்தை கண்டுபிடித்துள்ளது.\nஇந்த மருந்தை ஒருமுறை எடுத்துக் கொண்டால் தொடர்ந்து 13 ஆண்டுகள் மரணத்தை தள்ளிப் போட முடியும். இந்த மருந்தின் விலை 40 லட்சம் பிராங்குகள். ஆனால் சுவிட்சர்லாந்து அரசை பொறுத்தவரை எந்த வகை அரிய மருந்தாக இருந்தாலும் ஒரு லட்சம் பிராங்குகளாகவே இருக்க வேண்டும். எனவே இதற்கு அரசின் அனுமதி கிடைக்குமா\nதண்ணீரை சுத்தமாக்கமுருங்கை மரம் உதவும்: அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு\nமுடி உதிர்வதை எலும்பு முறிவு சிகிச்சை மருந்து தடுக்குமா\nநாய் கடிக்கு மருந்து உள்ளது என்றாலும்,வெறி நாய் கடித்து குதறிவிட்டால் பிழைப்பது கடினம்\nமார்பக புற்றுநோய்: சுயபரிசோதனை செய்வது எப்படி\nமார்பக புற்றுநோய்: சுயபரிசோதனை செய்வது எப்படி\nஆண்களே,இந்த டெஸ்டுகளை இப்போதே எடுக்க வேண்டும்\nபெண்களுடைய உயிரணுக்களின் ஆயுள்காலம் எவ்வளவு தெரியுமா\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tm.omswami.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2018-12-17T07:11:20Z", "digest": "sha1:ZHOMNDWPJK6QLEFODTMA33UCICEJBCWJ", "length": 18574, "nlines": 60, "source_domain": "tm.omswami.com", "title": "குளிரில் அதிகம் வலிக்கிறது - ஓம் சுவாமி", "raw_content": "\nமென்மையான பனியை குளிரானது கடினமான, உடையக்கூடிய, குளிர்ச்சியான பனிக்கட்டியாக மாற்றுகிறது. நீங்கள் உள்ளே விறைத்திருக்கும் போது வலி அதிகமாகிறது, அதிகம் சிதையக் கூடியவராகிறீர்கள்.\nஒரு சமயம் ஒரு ஆராய்ச்சியாளர் இருந்தார். அவர் ஒரு மடத்தில் வாழ்ந்து வந்தார். அவரிடம் புத்தகத்திலிருந்து கிடைத்த அறிவுச் செல்வம் இருந்தது. நூல் மற்றும் மத விஷயங்களில் எந்த விவாதத்திலும் அவரை எதிர்த்து யாரும் வெற்றி பெற்றதில்லை.\nஅவர் கடவுளிடத்தில் பிடிவாதமான அன்புடனும், சுய உணர்தலுடனும், பல்வேறு மத நூல்களைப் படிப்பதில் தனது முழு நேரத்தையும் செலவழித்தார். அவர் அலட்சியமான மற்றும் மேன்மையான உணர்வுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு எல்லாமே கடவுள், தியானம் மற்றும் தன்னை உணர்தல் பற்றியதாகவே இருந்தது. அவர் சம்ப்ரதாய சடங்குகளைப் பிழையில்லாமல் நிறைவேற்றுவார். யாராவது பசியால் தவித்தாலும் அல்லது யாருக்காவது ஒரு சிறிய உதவித் தேவைப்பட்டாலும் அவர் அதை வழங்க மாட்டார். எது பற்றியும் அவரால் கவலைப்பட முடியவில்லை என்றும் தனது முக்திக்குத் தான் முன்னுரிமை கொடுப்பதாகவும் அவர் உணர்ந்தார். அவர் நன்கு படித்து இருந்தும், சிறிய உராய்வு ஏற்பட்டாலும், எரிச்சலடைவார். மிகச் சிறிய அவமானம் ஏற்பட்டாலும் காயமடைவதை உணர்ந்தார்.\nஅவரது குரு, தனது சீடரின் கவனம் பற்றி பாராட்டினாலும், தனது சீடர் இருக்கும் தற்போதைய மனநிலையில் விடுதலைக்கான மாற்றத்தை அடைய முடியாது என்று தெளிவாக உணர்ந்தார். பல முறை கருணை, பணிவு மற்றும் பல விஷயங்களின் முக்கியத்துவம் பற்றி கற்றுக் கொடுக்க முயற்சித்தார். ஆனால் சீடரின் புத்திசாலித்தனமான வாதங்கள், தன்னைப்பற்றித் தானே அறிவித்துக்கொண்ட மேன்மைத்தன்மை ஆகியவற்றால், அவரது முகத்திரையை ஊடுருவிச் செல்ல குருவால் முடியவில்லை.\nகுரு மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து தியானம் செய்ய இமயமலைக்குச் செல்ல முடிவு செய்தார்; இந்தத் துறவியையும் தனது சேவைக்காக அவர் அழைத்துச் சென்றார்.\nபனிமலைகள் அதிகம் உள்ள, நீர்வீழ்ச்சிகளின் மத்தியில் உயரமான மரங்கள் அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட, காட்டு விலங்குகளின் மத்தியில், அவர்கள் இருவருக்கும் போதுமானதாகவும், பொருத்தமானதாகவும் மலையின் இடைவெளியில் இருந்த ஒரு பெரிய குகையைத் தேர்ந்தெடுத்தனர். அருகில் ஒரு நதியும் பாய்ந்து கொண்டிருந்தது. அடிப்படைத் தேவைகளான சமையல் பொருட்கள் மற்றும் விறகு ஆகியவற்றை அடுக்கி வைத்தனர். சில நாட்கள் சென்ற பின் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் கீழே குறைந்து மிகுந்த பனி பெய்யத் தொடங்கியது.\nஒரு நாள் சீடர் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வர வெளியே போக வேண்டியிருந்தது. மலையிலிருந்து கீழே இறங்கிச் சென்ற போது அவர் வழுக்கி, பிடிப்புக்காகப் போராடி, சமநிலையில் இருக்க முயற்சித்தும் கீழே விழுந்து விட்டார். வாளி ஆற்றை நோக்கி உருண்டது. துரதிருஷ்டவசமாக, பனியில் மறைந்திருந்த கூர்மையான கல்லினால் அவரது வலது கையில் அடி பட்டது. ஏற்கனவே குளிரினால் மறத்துப் போயிருந்த கைகளில் இப்பொழுது அடிபட்டதினால் வேதனை இன்னும் பன்மடங்கு அதிகமானது. தாங்க முடியாத வலியில் அவர் உரத்த குரலில் சத்தமிட்டு, எழுந்து திரும்பி குகைக்குச் சென்றார். கடுமையான வலியினால் அமைதியை இழந்து, கைவசம் வேறு ஒரு வாளி இருந்த போதும் இழந்த வாளியைப் பற்றிய கவலையுடன் கடுமையான வானிலை குறித்து மிகக் கோபமாக இருந்தார். குகைக்கு வந்தவுடன் தனக்கு ஏற்பட்ட நிக���்வுகளைக் குருவிடம் விவரித்தார்.\nகுரு, நீலமாகிக் குத்தும் வலியில் துடித்த சீடரின் கையை ஆய்வு செய்து கொண்டே, இது மிக மோசமாக உள்ளது. நான் இளஞ்சூடான நீர் ஊற்றிப் பார்க்கிறேன் என்றார். நீர் சூடாகிக் கொண்டிருக்கும் போது, மிகவும் குளிராக இருக்கும் போது வலி மேலும் அதிகமாகிறது இல்லையா என்று வினவினார்.\nஅவர் இரத்த ஓட்டத்தைச் சீராக்கவும், வலியைக் குறைக்கவும் சீடரின் கையின் மேல் இளஞ்சூடான நீரை ஊற்றினார். இது நன்றாக உள்ளது. இது குணப்படுத்துவதாகவும், அரவணைப்பாகவும் இருப்பதாகச் சீடர் கூறினார்.\nவெதுவெதுப்பு எப்போதும் அப்படித்தான் இருக்கும், மகனே என்றார்.\nசீடர் தன்னை சுதாரித்துக் கொண்ட பின்னர், குரு ஆற்றின் அருகே கிடந்த வாளியை எடுத்துக்கொண்டு குகைக்குத் திரும்பி வந்து மீண்டும் தொடர்ந்தார்:\n“மதமும், சடங்குகளும் இந்த உடைந்த வாளியைப் போன்றவையாகும். எந்த ஒரு நாளிலும், அது ஒரு உயிரை விட முக்கியமானதாக இருக்க முடியாது. வாளியானது ஒரு தேவையைப் பூர்த்தி செய்யவே அன்றி அதுவே இலக்காகாது. நீங்கள் ஏன் மற்றவர்களால் எரிச்சல் அடைகிறீர்கள் தெரியுமா ஏனென்றால் உங்களிடம் குறிப்பிட்ட விறைப்பு உள்ளது. குளிர்ச்சி அதிகமாகும் பொழுது அது நம்மைக் காயப்படுத்துகிறது. குளிர் காற்று தொடர்ந்து வீசும் போது, சுற்றி உள்ள பனி அனைத்தும் கடினமான, உடையக்கூடிய தன்மை வாய்ந்த பனிக்கட்டியாக மாறுகிறது. விறைப்பை இதயத்தில் தக்க வைக்கும் போது அது கடினமாகிறது. ஒரு அடி விழுந்ததும் நீங்கள் உடைகிறீர்கள். உபதேசமும் சில நேரங்களில் பனிக்கட்டியைப் போல் உள்ளது. கருணை எப்போதும் இளஞ்சூட்டினைப் போல் இதமானதாகும். இந்த விறைத்த உலகிற்கு இதமான மக்களும், கருணை உள்ளம் கொண்ட மனிதர்களும் தேவைப்படுகின்றனர்.”\n“இந்த குளிர்ந்த உலகம், சில இதமான மக்களாலும், கருணை உள்ளம் கொண்ட மனிதர்களாலும் இயங்க முடியும். முடிவில்லாமல் புனித நூல்களைப் படிப்பதால் என்ன நன்மை விளையும் நீங்கள் தனிப்பட்ட முறையில் உங்கள் மோட்சத்திற்காக உழைப்பது மட்டுமே, உலகத்திற்கு எம்முறையில் உதவ முடியும் நீங்கள் தனிப்பட்ட முறையில் உங்கள் மோட்சத்திற்காக உழைப்பது மட்டுமே, உலகத்திற்கு எம்முறையில் உதவ முடியும் மேலும் எது அவசரமான தேவை, வாழும் உயிர்களின் வலியைச் சமாளிப்பதா அல்��து உயிரற்ற உடைமைகளைப் பற்றி கவலைப்படுவதா மேலும் எது அவசரமான தேவை, வாழும் உயிர்களின் வலியைச் சமாளிப்பதா அல்லது உயிரற்ற உடைமைகளைப் பற்றி கவலைப்படுவதா சந்தேகமே இல்லை, தியானம், சுய ஆய்வு ஆகியவை முதன்மையானவையே. ஆனால் அவை முடிவை அடைய ஒரு வழிமுறையாகும், அவை சாந்தம் மற்றும் பாரபட்சமில்லாமல் நடு நிலையில் இருக்க உங்களை வழிநடத்தும் வழிமுறையாகத் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை உங்களுக்கு அமைதியைக் கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட துரியநிலை என்பது நீங்கள் குளிர்ச்சியாக மற்றும் அசட்டையாக ஆக வேண்டும் என்று அர்த்தமில்லை. உண்மையில், நீங்கள் தெய்வீகமான கருணையுடனும், நிபந்தனையற்ற இதமான அரவணைப்புடனும் ஆக வேண்டும் என்பதாகும். அது மற்றவர்களின் வலி, துக்கங்களைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களுக்கு உதவ என்ன வழி என்ற உணர்வைத் தூண்ட வேண்டும் என்று பொருள். இது தான் சுய உணர்தல் என்பதாகும்.”\nஅந்தச் சீடர் குரு என்பவர் எப்படி குருவாக இருக்கிறார் என்று உணர்ந்து கொண்டார். தனிப்பட்ட பண்புகளான அரவணைப்பும், இரக்கமும் ஒரு தனி மனிதன் எவ்வளவு பரிணமித்திருக்கிறான் என்பதற்கான உறுதியான அறிகுறிகளாகும் என்றும், அவை புலமையை விட அளவிட முடியாத அளவு மிக முக்கியமானதாகும் என்றும், புனித நூல்களிலிருந்து கிரகித்த வெறும் அறிவு ஒருவர் விடுதலை அடைந்ததற்கான அறிகுறி இல்லை என்றும், அந்தச் சீடர் புரிந்து கொண்டார். உங்களின் வாழ்வில் வலியைக் கொடுத்த நிகழ்வுகள், மனிதர்கள், சூழ்நிலைகள் இவற்றின் பட்டியலைத் தயாரித்து, பின்பு அதை விட்டுத்தள்ளி, எரித்து விடலாம் அல்லது நிராகரித்து விடலாம். அவற்றை உள்ளேயே வைத்துக் கொண்டால் அது உங்களை விறைத்தவராக ஆக்கி விடும். அதன் விளைவாக, மற்றவர்களும், நீங்களும் இனி, உங்களின் இதமான தன்மையை உணர முடியாமல் போகலாம். இதமான அரவணைப்பு ஆறுதலளிக்கிறது மற்றும் அதிக குளிராக இருக்கும் போது அது காயப்படுத்துகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nவெதுவெதுப்பாக இருங்கள், அதிக சூடாக அல்ல; குளிர்ந்திருங்கள், விறைப்பாக அல்ல\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்:\n« பழைய இடுகை புதிய இடுகை »\nஒரு ஆயிரம் பளிங்குக் குண்டுகள்\nநிரம்பியுள்ள மனதிலிருந்து கவனமுள்ள மனத்திற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/10/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2018-12-17T07:39:14Z", "digest": "sha1:SPGHILBU7TB53VRD5NMKOI6CXBPXYJPS", "length": 8736, "nlines": 62, "source_domain": "tnreports.com", "title": "மக்கள் மருத்துவர் ஜெகன்மோகனுக்கு ஸ்டாலின் அஞ்சலி! -", "raw_content": "\n[ December 16, 2018 ] இன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\n[ December 16, 2018 ] ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\n[ December 15, 2018 ] கலைஞரை இழிவுபடுத்திய எச்.ராஜா\n[ December 15, 2018 ] #Chennai_IIT_caste_discrimination-வெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி\n[ December 15, 2018 ] தோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி\n[ December 14, 2018 ] எச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு\n[ December 14, 2018 ] ரபேல் ஊழல் – என்ன சொன்னது உச்சநீதிமன்றம்\n[ December 14, 2018 ] உடல் நிலையில் சிக்கல் –மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த் –மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த்\n[ December 14, 2018 ] ”இருக்கும் இடத்திற்கு அர்ப்பணிப்போடு வேலை செய்பவன் நான்” –செந்தில் பாலாஜி\tஅரசியல்\n[ December 14, 2018 ] சற்று நேரத்தில் ஸ்டாலின் செந்தில்பாலாஜி அறிவாலயத்தில் சந்திப்பு\nமக்கள் மருத்துவர் ஜெகன்மோகனுக்கு ஸ்டாலின் அஞ்சலி\nOctober 4, 2018 சமூகம், தற்போதைய செய்திகள் 0\nபெண்களுக்கு எதிர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு கை கோர்த்த காங்கிரஸ்\n‘பரியேறும் பெருமாள்’ -பரியனும் ஜோ வும் யார்\nகனமழை -7-ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\nநெல்லை மாவட்டம் மேலப்பாவூரில் பிறந்து சென்னை மந்தைவெளியில் மக்களின் மருத்துவராக திகழ்ந்த டாக்டர் ஜெகன்மோகன் அவர்கள் மறைவு செய்தி கேட்டு வேதனையடைந்தேன்.\nஅவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஏழைகளின் இதயத்தில் குடியிருந்த மனிதநேய மருத்துவரான திரு ஜெகன்மோகன் அவர்கள் ஒரு ரூபாய் கட்டணத்தில் தனது மருத்துவ சேவையை துவங்கி, இன்றளவும் இருபது ரூபாய் கட்டணத்தைத் தாண்டாதவர் என்பது நினைத்துப் பார்க்க பெருமிதமாக மட்டுமல்ல எத்தகைய சேவை குணமிக்கவர் என்பதை சிறப்பித்துக் காட்டுகிறது.\nபணமில்லாத ஏழை எளியவர்களுக்கும் பணமின்றி சிகிச்சை அளித்த பண்பாளர், மனிதநேயத்தின் மறு உருவம், மக்களின் இணை பிரியா மருத்துவர் இன்று நம்மிடம் இல்லை என்பது துயரமிகு செய்தி. பேரறிஞர் அண்ணாவிடம் அறிமுகம் பெற்று, தலைவர் கலைஞர் அவர்களுடன் நட்பாக இருந்த அவர், எமர்ஜென்சி காலத்தில் அடக்குமுறைகளையும் பொருட்படுத்தாமல் தலைவருக்கு மருத்துவம் பார்த்தவர் என்பதை எண்ணிப்பார்க்கும் போது பெருமையடைகிறேன்.\nஇன்றும் நாள்தோறும் 300 பேருக்கு மேல் சிகிச்சை அளித்து வந்துள்ளார். அவரது மறைவு மாநிலத்தில் பெரும் பகுதி மக்களை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.\nமருத்துவர் ஜெகன்மோகன் விட்டுச் சென்றுள்ள மாண்புமிக்க மருத்துவ சேவை இளைய தலைமுறை மருத்துவர்களுக்கு எல்லாம் ஈடில்லாத இமயமாக என்றைக்கும் விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nபெண்களுக்கு எதிர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு கை கோர்த்த காங்கிரஸ்\nஅதையும் தாண்டி அன்பிருந்ததே:மனிதம் போற்றும் பாடல் கேளுங்கள்\nஇன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\nராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\n#Chennai_IIT_caste_discrimination-வெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி\nதோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannitamil.com/index.php/2-2018-10-15-03-51-26/32-25?tmpl=component&print=1&page=", "date_download": "2018-12-17T08:43:43Z", "digest": "sha1:I5PYHITCHHHDTDM6UG7DPQDYRIJQC5QT", "length": 1922, "nlines": 3, "source_domain": "vannitamil.com", "title": "பாரதி இல்லத்திற்கு 25 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளனர் செல்வன் குகதாசன் ஜனசனன்", "raw_content": "பாரதி இல்லத்திற்கு 25 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளனர் செல்வன் குகதாசன் ஜனசனன்\nமு/முள்ளியவளையில் அமைந்துள்ள 115 பெண் பிள்ளைகள் வாழுகின்ற காப்பகமான பாரதி இல்லத்திற்கு 25 வது பிறந்த நாளை முன்னிட்டு (மார்கழி 24/2017) மறுநாள் 25 ம் திகதி செல்வன் குகதாசன் ஜனசனன் (சாவகச்சேரி )கனடா அவர்களின் பெற்றோர்களான திரு,திருமதி குகதாசன் தம்பதியினர் முழுநாள் சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளனர்.செல்வன் ஜனசனனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இவர் நோய் நொடியின்றி பல்லாண்டுகள் காலம் சீரும் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, நாமும் வாழ்த்துகின்றோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arurmuna.com/2015/12/blog-post_31.html", "date_download": "2018-12-17T06:53:50Z", "digest": "sha1:5ZVHQOGQDPU3S2O6B3DOBE56EER7R4LY", "length": 28298, "nlines": 278, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : வெறி கொண்ட புத்தாண்டு சபதம்", "raw_content": "\nவெறி கொண்ட புத்தாண்டு சபதம்\nபொதுவா எந்த புத்தாண்டு சபதமும் எடுப்பதில்லை. ஏன்னா ஒரு நல்ல பழக்கமும் நமக்கு இருந்ததில்லை. எந்த கெட்டப் பழக்கத்தையும் விடனும்னு நினைச்சதில்லை. எந்த கெட்டப் பழக்கத்தையும் நாமளா தான் விடனும். கட்டாயப்படுத்தினா அது இன்னும் அதிகரிக்கும். தம்மை விடுறேன், தண்ணியை விடுறேன்னு எந்த வில்லங்க சபதமும் எடுத்ததில்லை.\n2014 என் வாழ்வில் மறக்கவே முடியாத ஆண்டு. என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு போன ஆண்டு. ஒரு துர்சம்பவத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பையும், கேரியர் வீழ்ச்சியையும், உருவாக்கி விட்ட கெட்டப் பெயரையும் கடந்து சமநிலைக்கு வரவே 10 வருடங்களாவது ஆகும் என்று நினைத்தேன். ஏனென்றால் எனக்கு ஏற்பட்ட பாதிப்பின் அளவு அவ்வளவு. அதன் பிறகு தானே உயரத்தைப் பற்றி யோசிக்க முடியும்.\nகூடவே இருந்த உடன்பிறப்பும் கிடைத்தவரை லாபம் என பொது சொத்தில் இருந்து அளவுக்கு அதிகமாக அள்ளிக் கொண்டு போக எல்லா சொத்துக்களையும் இழந்து கிட்டத்தட்ட காலாவதியான நிலை தான். மற்ற இழப்பை விட உடன்பிறப்பின் துரோகம் ரொம்பவே வலித்தது.\n2015ல் இவற்றை குறைக்க பெரும் பாடுபட்டேன் என்றே சொல்லலாம். கெட்டப் பெயரை நீக்குவது என்பது எல்லாம் சாத்தியமே இல்லை. அதுவும் திரும்பிய பக்கமெல்லாம் உறவினர்களையும், நண்பர்களையும் பெற்ற நான் வருட ஆரம்பத்தில் எந்த நிகழ்வுக்கு போனாலும் கூனிக்குறுகி தான் இருந்தேன்.\nஆண்டின் இறுதியில் இதன் மாற்றத்தை உணரத் தொடங்கினேன். உறவினர்களும், நண்பர்களும் பாசத்தையும், நட்பையும் பலப்படுத்தி என் இறுக்கத்தை குறைத்தனர். அவர்களுக்கு பெருமளவில் நன்றிகள்.\nகேரியரில் துவங்கிய இடத்தில் இருந்தே திரும்ப ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை. பரவாயில்லை. கலங்காமல் துவக்கி ஆண்டின் இறுதியில் முன்னேற்றப் பாதையில் கேரியரை செலுத்தியாச்சி. 2016ல் இளநிலை பொறியாளராக பதவி உயர்வு கிடைக்க 99.99 சதவீத வாய்ப்பு வந்து விட்டது. இயல்புநிலையில் கேரியரும். உடன்பணிபுரிந்தோருக்கும் உயரதிகாரிகளுக்கும் நன்றிகள்.\nபொருளாதார இழப்பு கடுமையான வலியை கொடுத்தது. நிம்மதியின்றி உறக்கமில்லாமல் எல்லா இரவுகளும் கழிந்தன. கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற வார்த்தையின் அர்த்தத்தை இந்த ஆண்டு நன்றாகவே உணர்ந்தேன். ஆண்டின் துவக்கத்தில் 30 லட்சம் கடன் இருந்தது.\nஅம்மாவின் பூர்வீக நிலம் விற்று கிடைத்த என் பங்கு பணம், பொது சொத்தில் உடன்பிறப்பின் துரோகத்தால் ஏற்பட்ட இழப்பு போக கிடைத்த மிச்ச பணம், வங்கி லோன், வீட்டமணியின் நகை விற்ற பணம் எல்லாம் சேர்த்து முக்கால்வாசி கடன்களை அடைத்தாகி விட்டது. ஆண்டின் இறுதியில் இரண்டரை லட்சம் மட்டுமே கடன் என்ற நிலையை அடைந்தாகி விட்டது.\n2016 முதல் பே கமிஷனின் சம்பள உயர்வு அமலுக்கு வருவதால் மே அல்லது ஜுனில் இன்னொரு லோனை போட்டு மிச்ச கடனையும் முடித்து விட்டால் அவ்வளவு தான். கடனின்றி நிம்மதியாக உறங்கலாம். மாத சம்பளக்காரனுக்கு அது தானே வேண்டும்.\nதிருவாரூரில் ஒரு ப்ளாட் வாங்கி லோன் போட்டு வீடு கட்டி குடியேறியாச்சி. உடன்பிறப்பின் தொல்லையில்லாமல் பங்கு கேட்க ஆள் வைத்துக் கொள்ளாமல் நானே நான் மட்டுமே அப்பாவின் உதவியுடன் கட்டிக் கொண்ட வீடு. சற்று கவுரவமாக இருக்கிறது.\nஆக 2014ல் ஏற்பட்ட இழப்புகள் எல்லாம் நீங்கி இயல்புநிலையை அடைய எப்படியும் பத்து வருடம் ஆகும் என்ற நிலையில் இரண்டே வருடத்தில் சாதித்தது மகிழ்ச்சியே.\nஇந்த விஷயங்களையெல்லாம் ஏன் பதிவில் போட வேண்டும் நாசூக்காக தவிர்த்து விடலாமே என்று கூட தோணியது. இதை பதிவு செய்து வைத்திருப்பது அவசியம். மறுபடியும் ஆணவத்தில் ஆடத் தொடங்கினால் என் தலையைத் தட்டி நிலையை உணர்த்த இந்த பதிவு அவசியம் என மூளை சொன்னது. அதனால் பதிவிட்டு விட்டேன்.\nஇந்த ஆண்டு இறுதியில் நண்பர்களுடன் நேரம் செலவிட்டது மிகுந்த மகிழ்ச்சியையும் மனவலிமையையும் தந்திருக்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை நேரத்தில் என்னைப் போல் பெங்களூருவில் இருந்து ஒரு நண்பனும், ஜப்பானில் இருந்து ஒரு நண்பனும், சிங்கப்பூரில் இருந்து ஒரு நண்பனும் வந்திருந்���ார்கள். கடந்த ஆறு நாட்களும் மகிழ்வுடனும், கும்மாளத்துடனும் கழிந்து விட்டது.\nஇந்த மகிழ்வை ஆண்டு முழுவதும் நான் தக்க வைத்திருந்தால் பாக்கியசாலி தான்.\nவரும் ஆண்டு லட்சியம் என்ன,\nகடன்களை அடைத்த பின்பு, எனக்கென வீட்டின் உள்ளேயே ஒரு ஸ்டுடியோ அமைத்து, யூடியுப் சேனல் துவக்கி, நல்ல கேமிரா வாங்கி, சினிமா விமர்சனங்களை வீடியோக்களாக போட்டுத் தள்ளி, முதல் நாள் முதல் விமர்சனம் நம்மளுதா இருக்கனும் என்ற கொள்கையை விட்டுத்தராமல் இருக்கனும். இதுக்கு எந்த சிக்கலையும் என் வீட்டம்மணி ஏற்படுத்தாமல் இருக்கனும்.\nஎன் பொண்ணு செய்யும் சேட்டைகளை கட்டுக்குள் கொண்டு வரும் திறமையை கத்துக்கனும், வாரம் ஒரு நாள் மட்டும் மகாதியானத்தில் கலந்துக்கனும், வலைப்பூவில் எழுதுவதை விட்டு விடாமல் இருக்கனும், நக்கீரன் வாயை கட்டனும், பட்ஜெட் போட்டு செலவு செய்ய பழகிக்கனும், ரஜினி படம் முதல் காட்சியை எப்பாடு பட்டாவது பார்க்கனும். அவ்வளவு தான்.\nவாசகர்களுக்கும், வாசக நண்பர்களும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், உடன்பணிபுரிபவர்களுக்கும், துரோகத்தால் முதுகில் குத்திய உடன்பிறப்புக்கும், கடன் கொடுத்தவர்களுக்கும், இவனிடம் இருந்து எப்படிடா பணத்தை திரும்ப வாங்குவது என்று தவிப்பவர்களுக்கும், கடவுள் நம்பிக்கையில்லாத என்னிடம் சிக்கலை பயன்படுத்தி மதமாற்றம் ஏற்படுத்த முனைந்தவர்களுக்கும், கடவுள் நம்பிக்கை ஏற்படுத்த முயன்ற உறவினர்களுக்கும், பெயர் விட்டுப் போன அன்பு உள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nதாங்கள் பதவி உயர்வு பெற மனமார்ந்த வாழ்த்துக்கள், மனவலிமையோடு இருந்தால் இதுவும் கடந்து போகும்,தங்களுக்கும்,குடும்பத்தினர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவிட்டு கொடுத்தவன் கெட்டு போனதில்லை அண்ணா, படித்தவுடன் சற்றே கலங்கி தான் போனேன், அந்த கடன்களை அடைத்துவிட்டேன் என்று படித்தவுடன் தான் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தேன், இனிமேல் வெற்றி மட்டுமே\nசொல்லும் பொருளை நல்லா சொல்ல தெரியுது.நல்லா வருவீங்க.புத்தாண்டு வாழ்த்துக்கள் செந்தில்.\nஎத்தனையோ தோல்விகளை மீறி வெற்றி பெற்ற நீங்கள் இதையும் தாண்டி வந்திருக்கிறீர்கள். வரும் வருடம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லா வளங்களையும் வழங்கட்டும்\nஉங்கள் சபதம் நிறைவேறட்டும். சகோதரரின் வாழ்த்துக்கு நன்றி எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 31 December 2015 at 19:16\nஉள்ளது உள்ளபடி உரைப்பது உங்கள் பலம் அதுவே பல்வீனமாவும் அமைந்துவிடுவது தவிர்க்க இயலாதது. உங்கள் எண்ணங்கள் ஈடேற இனிமையான புத்தாண்டு வாழ்த்துக்கள்\n// .....இதுக்கு எந்த சிக்கலையும் என் வீட்டம்மணி ஏற்படுத்தாமல் இருக்கனும்.//\n\"இதனால எந்த சிக்கலும் என் வீட்டம்மணிக்கு ஏற்படாம பாத்துக்கணும் \" இப்படி இருந்தால் நன்றாக இருக்குமல்லவா\nநான் குடும்ப வேலைகளை ஒத்திவைத்து விட்டு காலையிலேயே சினிமாவுக்கு போவது அவருக்கு சிக்கலை ஏற்படுத்துவதால் தான், அவர் என்னை போகவிடாமல் சிக்கல் ஏற்படுத்துகிறார். நன்றி முரளிதரன் சார்.\nசெந்தில் தங்கள் பதிவினை தொடர்ந்து படித்தாலும் அதிகம் பின்னூட்டம் இட்டதில்லை. ஒவ்வோரு படம் பார்க்கும் முன்பும் தங்கள் விமர்சனத்தை படித்துவிட்டே நான் படம் பார்ப்பேன். நீங்கள் நன்றாக இருக்கிறது என்று எழுதினால் நம்பிக்கையுடன் பலரை கூட்டி செல்வேன். நன்றாக இல்லை என்று எழுதினால் நான் மட்டும் தனியாக சென்று படம் பார்ப்பேன்.\nவிரைவில் உங்கள் வீடியோ விமர்சனத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருகிறேன்.\nஉங்களுக்கும் உங்கள் இல்லத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nநன்றி, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nநன்றி, தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா\n எடுத்த காரியம் யாவினும் வெற்றி கூட வாழ்த்துகள்.\nமிக்க நன்றி அய்யா, தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்\nஉங்களுக்கு நல்ல ஃபோட்டோஜெனிக் ஃபேஸ். வீடியோவில் இயல்பாகவும் இன்னும் அழகாகவும்() தெரிகிறீர்கள். நிச்சயம், உங்கள் யூ-டியூப் சேனல் வெற்றி பெறும்\nஹிஹி, வெக்க வெக்கமா வருது, மிக்க நன்றி செங்கோவி\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nவெறி கொண்ட புத்தாண்டு சபதம்\nபசங்க 2 - சினிமா விமர்சனம்\nதங்கமகன் - சினிமா விமர்சனம்\n*****டை என்பது பீப் வார்த்தையா\nஈட்டி - சினிமா விமர்சனம்\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - ச���னிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.redrosefm.tk/2017/11/blog-post_74.html", "date_download": "2018-12-17T08:16:29Z", "digest": "sha1:UV5FGTUTWXLJ6PPR6RP2WLJS3VQAUFAB", "length": 4985, "nlines": 55, "source_domain": "www.redrosefm.tk", "title": "பேஸ்புக்கில் இருக்கும் போலிக் கணக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? - On Air", "raw_content": "\nHome / Red Rose Fm News / பேஸ்புக்கில் இருக்கும் போலிக் கணக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nபேஸ்புக்கில் இருக்கும் போலிக் கணக்குக���ின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nஉலகின் முன்னணி சமூக ஊடகங்களுள் ஒன்றான பேஸ்புக்கில் உள்ள போலிக் கணக்குகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீட்டுக்கு உதவியதாக பேஸ்புக் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்தத் தகவல் மார்க் சக்கர்பெர்க் தலைமையிலான அந்த நிறுவனத்துக்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.\nஉலக அளவில் 2.1 பில்லியன் பயனாளர்களைக் கொண்டு இயங்கிவரும் பேஸ்புக் நிறுவனம், மூன்றாவது காலாண்டு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nஅதில், போலிக் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள அந்த நிறுவனம், அதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.\nஅதன்படி பேஸ்புக்கில் 2,700 லட்சம் (270 மில்லியன்) போலிக் கணக்குகள் செயல்படுவதாக அந்த நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.\nஇது பேஸ்புக்கின் மொத்தப் பயனாளர்கள் எண்ணிக்கையில் 2 முதல் 3 சதவிகிதம் ஆகும். மேலும், 10 சதவிகித கணக்குகள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள பயனாளர்களின் மற்றொரு கணக்காக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.\nமொத்தத்தில் 13 சதவிகித மாதாந்தர பயனாளர்கள் முறைகேடான கணக்குகளைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை மாதக் கணக்குபடி இந்த எண்ணிக்கை 6 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nபேஸ்புக்கில் இருக்கும் போலிக் கணக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nஸ்விங், பவுன்ஸ்: புஜாரா நீங்கலாக இந்திய அணி தடுமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/03/24/68493.html", "date_download": "2018-12-17T08:51:51Z", "digest": "sha1:Z7LXFPOONKRMA7R47VG3CRB4CSIDGPLU", "length": 25988, "nlines": 216, "source_domain": "www.thinaboomi.com", "title": "பன்றி காய்ச்சல் என்றால்?", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nவரும் பார்லி. தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி\nவெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017 மருத்துவ பூ��ி\nபன்றி காய்ச்சல் என்றால் பிமிழிமி எனும் வைரஸ் கருகியால் ஏற்படும் தொற்றுநோய். இந்த நோய் ஒருவரின் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியதென்றாகும்.\nஇந்த நோயின் ஆரம்பம் மற்ற வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் போலவே இருக்கும். (ஜீரம், இரும்பல், தொண்டை வலி, உடல்வலி, தலைவலி, குளிர் நடுக்கம், சோர்வு). தற்போது பன்றி காய்ச்சல் தெற்கு உலகம் முழுவதில் உள்ள நாடுகளை பாதித்துள்ளது. இந்நிலைமை நம்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது. எனவே இதன் பரவுதல் மற்றும் சிகிச்சையின் அதிசய நெறிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம்.\nஉலக சுகாதார அமைப்பு (கீஞிளி) பிமிழிமி தொற்று உலகமுழுவதிலும், இந்தியா உட்பட அதின் பரவல் இப்பொழுது தவிர்க்க முடியாத மற்றும் கட்டுப்படுத்த அறிதாகமிருக்கிறது என்பதை தெரிவிக்கிறது.\nநோயால் பாதித்தவர்கள் இரும்பும்போதோ தும்பும்போதோ அவரிடமிருந்து வெளிவரும் துளிகள் மூலம் கிருமி மற்றவருக்கு பரவும். இந்த நோயின் தொடக்க முதல் நாளிலிருந்து ஏழு நாள் வரை தொற்ற முடியும். பன்றி காய்ச்சல் காற்றினால் பரவாது. முதலில் பாதிக்கப்பட்டவரின் இரும்பல், தும்பல் மூலம் மற்றொருவர் தொடர்பில் வரும்போது, இரண்டாவது பாதித்தவர் உபயோகித்த பொருளை மற்றொருவர் உபயோகித்து அவரது கண், மூக்கு, வாய், தொடர்புக்கு வரம்போது பரவும்.\nபன்றி காய்ச்சல் பரவுதல் எப்படி தடுப்பது தொற்று பரவுதலை தடுக்க எளிமையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.\n* இரும்பல், தும்பல் வரும்போது வாயை கையால் அல்லது துணியால் மூடிக்கொள்ளுதல்,\n* மற்றொருவர் இரும்பும்போதோ தும்பும்போதோ இடைவெளிவிட்டு நிற்பது.\n* கூட்ட நெரிசல் தவிர்ப்பது.\n* கைகளை அவ்வப்போது கழுவுதல்.\n* நல்ல வாழ்க்கை முறையை பின்பற்றுவது (தேவையான தூக்கம், உடற்பயிற்சி, போதியளவு நீர் பருகுதல் சத்துள்ள ஆகாரம் உட்கொள்ளுதல்)\n* சலி இரும்பல் பாதித்தவரிடம் இருந்து விலகி இருத்தல்.\n* நோய் தொற்றினால் பாதித்து இருந்தால் அந்த நபர் வேலைக்கோ, பள்ளிக்கோ செல்வதை தவிர்க்க வேண்டும்.\nபன்றி காய்ச்சலின் அறிகுறிகள் என்ன\n1. ஜூரம், தலைவலி, இரும்பல், தொண்டை வலி, உடல் வலி, வாந்தி, பேதி, வயிறு வலி, சதைபிடிப்பு, நடப்பதில் சிரமம்.\nமேல் குறிப்பிட்ட ஒன்றுக்கும் மேலான அறிகுறி இருந்தால் பிமிழிமி என்ற தொற்றல் பாதித்துயிருக��க வாய்ப்புண்டு. 65 வயதிற்கு மேல் அல்லது 8 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், ஆஸ்துமா, உடல் பருமன், கர்ப்பிணி பெண்கள் உட்பட கவனமாக கண்காணிக்க வேண்டும். இவர்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கோ, சோதனை மையத்திற்கோ கொண்டு செல்ல வேண்டும்.\nபாதிப்பு ஏற்பட்ட குழந்தைகள் நோய் குணமாகி 7 நாள் வரை பள்ளிக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. பன்றி காய்ச்சல் அறிகுறிகள் அறிந்தால் என்ன செய்வது\n1. மிதமான காய்ச்சல், இருமல், தொண்டைவலி, உடல்வலி, தலைவலி, வாந்தி பேதி, உள்ளவர்கள் தீவிரமாக கண்காணித்து ஓரிரு இரு நாட்களுக்கு பிறகு, மருத்துவரிடம் சோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். தேவைப்பட்ட மருத்துவ சிகிச்சை வீட்டிலிருந்து பெறலாம். பன்றிக் காய்ச்சலுக்கான சோதனை தேவைப்படாது.\n2. அதிக அளவில் காய்ச்சலோ, தொண்டை வலியோ இருந்தால், வீட்டிலேயே தனிமைப்படுத்தி பன்றிக் காய்ச்சலுக்கான மருந்தை உட்கொள்ளலாம்.\n3. பன்றிக் காய்ச்சல் மருந்தை உட்கொள்ள தேவைப்படுபவர்கள\n1) 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 2) கர்ப்பிணி பெண்கள் 3) 65 வயது முதியவர்கள் மற்றும் 4) நுரையீரல், இதயம், கல்லீரல், சிறுநீரகம் பாதித்தவர்கள், இரத்தத்தில் பிரச்சினை, சர்க்கரை, நரம்பியல் பிரச்சினை, புற்றுநோய் மற்றும் எச்ஐவி உள்ளவர்கள். 5) நீண்ட நாள் ஸ்பீராய்டு போன்ற மாத்திரையை உட்கொள்பவர்கள். 6) பி1, ழி1 சோதனை தேவைப்படாது. 7) மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் உள்ள நோயாளிகள் அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி, கூட்டத்தில் செல்வதை தவிர்த்து தன் குடும்பத்தாருக்கு நோய் பரவுதலை தடுக்கலாம். 8) மேலும் மேலே குறிப்பிட்ட அறிகுறிகளோடு சேர்ந்து கீழ்வரும் ஏதேனும் ஒரு அறிகுறி ஏற்பட்டால் சோதனை மற்றும் மருத்துவமனையில் அனுமதி மற்றும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.\n* மூச்சு திணறல், நெஞ்சு வலி, மயக்கம், இரத்த அழுத்தம் குறைபாடு, சலியில் இரத்தம் கலப்பு, விரல் நுனியில் அல்லது நகம் நீலமாக மாறுதல், குழந்தைகள் உணவு மறுத்தல் மற்றும் செயல்பாட்டில் மாற்றம் ஏற்கனவே உள்ள நோய் முற்றிப் போகுதல்.\nஉலக சுகாதார மையம் இந்திய அரசு மற்றும் பல மருத்துவர்கள் முகமூடி அணிவதால் பெரிய அளவிற்கு நோயை தடுப்பதில் பயனில்லை என்பதை சொல்கிறார்கள். ஏனென்றால் பன்றிக்காய்ச்சல் காற்று தொற்று கிடையாது. ஆனால் நோய் பாதித்தவர் ஒருவரிடமிருந்து தொற்று பரவ வாய்ப்பு உண்டு என சந்தேகம் இருந்தால் முகமூடி அணியலாம்.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nபன்றி காய்ச்சல் Swine flu\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n20 ஆண்டு கால விசுவாசிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nவிவசாயிகள் தற்கொலைகளுக்கு பிரதமர் மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும்: தொகாடியா\nமேல்முறையீடு செய்வது குறித்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன் - விஜய் மல்லையா பேட்டி\nஅமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nவீடியோ : ஜானி படத்தின் திரைவிமர்சனம்\nவைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்\nஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.43 கோடி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஉடல்நலக் குறைவால் மரணமடைந்த விஸ்வகர்மா சமுதாய தலைவர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nபெர்த் டெஸ்ட் போட்டியில் கோலி அவுட் குறித்து நெட்டிசன்கள் ஆத்திரம்\nஅவுட் சர்ச்சை: பெர்த் டெஸ்ட் போட்டியில் அதிருப்தியுடன் வெளியே��ிய கோலி\nஆல் ஆவுட்டுக்கு பிறகு இந்தியா ஆவேச பந்துவீச்சு: ஆஸி. 175 ரன்கள் முன்னிலை\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nசீனாவில் நடந்த பாட்மிண்ட்ன் போட்டி: உலக சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து\nபெய்ஜிங் : சீனாவின் குவாங்ஜு நகரில் நடந்த உலக டூர் பைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திர ...\nசரப்ஜித்சிங் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் விடுதலை - பாக். நீதிமன்றம் உத்தரவு\nலாகூர் : பாகிஸ்தான் சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு அடித்து கொல்லப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் வழக்கில் முக்கிய ...\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nடெக்சாஸ் : அமெரிக்காவில் போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ...\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nவாஷிங்டன் : ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ரூ. 72 லட்சம் பரிசு ...\nஅம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\nமும்பை : ரிலையன்ஸ் நிறுவன முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமலுக்கும் அண்மையில் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வைகோ போராட்டம் செய்தாரா வெளிநடப்பு செய்தாரா -அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி\nவீடியோ: தி.மு.க.வில் யார் இணைந்தாலும் அது தற்கொலைக்கு சமம் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் மக்களின் விருப்பப்படிதான் அரசு நடக்கும் - அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\n1அம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\n2வைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\n3கருணாநிதி சிலை திற���்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\n4ஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscguide.in/tnpsc-tamil-materials-6-term-2/", "date_download": "2018-12-17T07:06:06Z", "digest": "sha1:MEM2VRHQCJG7G6USEDZYC4PXUURCUKE2", "length": 2215, "nlines": 47, "source_domain": "www.tnpscguide.in", "title": "ஆறாம் வகுப்பு – இரண்டாம் பருவம் – TNPSC Current Affairs Material", "raw_content": "\nஆறாம் வகுப்பு – இரண்டாம் பருவம்\nஆறாம் வகுப்பு – இரண்டாம் பருவம்\nமகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம்\nஇளமையில் பெரியார் கேட்ட வினா\n← ஆறாம் வகுப்பு -இரண்டாம் பருவம் – தேசியம் காத்த செம்மல் ஆறாம் வகுப்பு- மூன்றாம் பருவம் -செய்யும் தொழிலே தெய்வம் →\nநடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 15, 2018\nநடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 14, 2018\nநடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 13, 2018\nநடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 12, 2018\nநடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 11, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://pressetaiya.blogspot.com/2013/01/", "date_download": "2018-12-17T07:37:50Z", "digest": "sha1:7PHMNZ4UPG7COHQKVF6P5JI2N2GDZAMQ", "length": 99858, "nlines": 417, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: January 2013", "raw_content": "\nபுதன், 30 ஜனவரி, 2013\nபூனை வெளியே வந்து விட்டது\nசாதாரண விஸ்வரூபம் படம் இப்படி விஸ்வரூபம் எடுக்க ஆளுவோரின் சொந்த காழ்ப்புணர்ச்சிதான் .\nஇதற்கு இசுலாமிய தலைவர்களபகடைகளாகஆக்கப்பட்டுள்ளனர்.அவர்களை தூண்டி விட்டதே அரசாள்வோர்தான் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது.\n.தடை விதிப்பு நீக்கப்பட்டதும் பொறுப்பான அரசு படத்தை வெளியிட ஒத்துழைப்பு தந்திருக்க வெண்டும்.சுமுகமாக இல்லாவிட்டால் பாதுகாப்பு கொடுக்க வெண்டும்.\nஆனால் ஜெயா அரசோ இரவோடு சென்று தடையை வாங்கி படத்தை வெளியிடச்செய்யாமல் போராடுகிறது.\n.இது இசுலாமிய மக்கள் எதிர்ப்பை வைத்து செய்யப்படும் சுய நல அரசியல்.\nஇங்கும் தடை நீக்கம் வந்து விட்டால் உச்ச நீதி மன்றம் சென்றாவது படத்தை வர விடாமல் தடுக்க அரசு வழக்குரைஞர்களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளதாம்.\nதனது ஜெயா டிவிக்கு படத்தை விற்காதது இவ்வளவு பெரிய குற்றமா\nரசிகர்கள் கூடி வெளியெ நிற்கையில் காவல்துறையினர் திரையரங்கை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து நிற்கையில் உள்ளெ வைக்கப்பட்டிருக்கும் கமல் பட பதாகைகள் தீவைத்து கொளுத்தப்படுகிறதாம்.அது எப்படி சாத்தியம்தீவைத்தது யார��இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு பொய் விட்டார்கள் என்று காவல்துறை சொல்லி வழக்கை எழதி பதிகிறதாம் .அப்படி யாரும் வரவில்லை என்று ரசிகர்கள் சொல்லுகிறார்கள்.இவை எல்லாம் சட்டம் ஒழ்ங்கி பிரச்னை என நீதிமன்றத்தில் காட்ட ஆதாரமாக செய்யப்படுகிறதாம்ரசிகர்களை நாகர்கோவில் கார்த்திகை திரையரங்கில் இருந்து வெளியேற்றிய பிறகு சிலர் வந்து காவல் துறையினர் பாதுகாப்புடன் வந்து அலங்கார வளைவுகளுக்கு தீவைக்கின்றனராம்.அதை தடுக்க செல்லும் கமல் ரசிகர்களை அடித்து விரட்டி அந்த தீவைப்பாளர்களௌக்கு பாதுகாப்பு வழ்ங்க்கப்படுகிறதாம் அவர்கள் இசுலாமியர்கள அல்லவாம்.ஆளுங்கட்சி கட்சிக்காரர்கள் போல்தான் தெரிகிறதாம்.இதிலிருந்து பிரச்னை இசுலாமியர்களுக்கும் விஸ்வரூபம் படத்துக்கு முடிந்து இப்போது ஜெயலலிதா கமல்ஹாசனை பலி வாங்கும் படலம் தான் நடப்பதாக தெரிகிறது.\nஆனால் நிச்சயம் படம் வெளிவரும் இதற்கான பலனை ஜெயலலிதா விரைவில் அறுவடை செய்வார்.\nவிஸ்வரூபம் பட விவகாரத்தில் விரைவில் வெற்றி பெறுவோம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தனது வீட்டின் முன் குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:\n\"வரும் 1 ம்தேதி, மும்பையில் விஸ்வரூபம் திரைப்படம் வெளியாக உள்ளது. அதற்காக, நான் மும்பைக்கு செல்கிறேன். அங்கு வெற்றிப்படப் மகிழ்ச்சியில் நான் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. தாங்கள் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள், அமைதியாக இருங்கள். தாங்கள் இங்கு பெருந்திரளாக கூடியுள்ளதால் மற்றவர்களுக்கு இடையூறாக இருப்பதாக \"அவர் கூறினார். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அங்கு குழுமியிருந்த நிலையில், இரவு 08.40 மணியளவில், கமல் ரசிகர்களை சந்தித்தார்.\nஇதனிடையே, கமல் கடனில் தத்தளிப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, ரசிகர்கள் நிதிஉதவி செய்யும் பொருட்டு, டிமாண்ட் டிராப்ட்களையும்,பணக்கட்டுகளையும் கமலிடம் அளிக்க அங்கு கொண்டு வந்திருந்ததாகவும் கமல்ஹாசன் அவற்றை வாங்க மறுத்து களைந்து அமைதியாக செல்லக் கூறினார் என்றும் அங்கிருந்து வந்த தகவல்கள் கூறுகின்றன.\n\"என்னுடைய படம் நடக்கும் களம் ஆப்கானிஸ்தான். இது இந்திய முஸ்லிம்களை எப்படி கேலி செய்ய முடியும். என்னுடைய இந்த படத்தை எடுத்திருப்பதாக பெரும் செலவு செய்திருக்கிறேன். என்னுடைய திரையுலகை அனுபவத்தையும் எனக்கு இருக்கும் தொழில்நுட்பத்தை கொண்டும் இந்த படத்தை எடுத்துள்ளேன்.\nஇந்தபடத்துக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் அடகு வைத்துள்ளேன். படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் இப்போது நான் உங்களுக்கு பேட்டி அளித்து கொண்டு இருக்கும் இந்த வீடு ‌எனது இல்லை. கோர்ட்டில் வழக்கு நடந்தபோது நீதிபதி கேட்டார். ஒருவரின் முதலீடுக்காக நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டுமா என்று கேட்டார். நான் இப்போதும் சொல்கிறேன். நாட்டின் ஒற்றுமை தான் முக்கியம். நாட்டுக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் இழக்க தயாராக இருக்கிறேன். எனக்கு மதம் கிடையாது, அரசியல் கிடையாது. எனக்கு மனிதநேயம் முக்கியம். மனதில் பட்டதை தைரியமாக எடுத்து சொல்பவன். இந்தப்படம் நிச்சயம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் கிடையாது. எதற்காக எனது படத்தை தடை செய்கிறார்கள் என்று புரியவி‌ல்லை.\nஎன்னை வீழ்த்தி விடலாம் என்று சிலர் கருதுகின்றனர். நான் விழுந்தால் விதையாக விழுவேன். மீண்டும் மீண்டும் எழுவேன். சுதந்திரப் பறவைகள் வந்தமரும் மரமாக உயர்வேன். இது சோலையாகும், காடாகும். ஆனால் விதை நான் போட்டது.\nஎனது பட வசனமே எனக்கு உதவிக்கு வருகிறது. ஒருவேளை தமிழகம் மதச்சார்ப்பற்ற மாநிலமாக இல்லாமல் போய்விட்டால் நிச்சயம் வேறு ஒரு மாநிலத்தை தேடி போவேன். அதற்காக தமிழகத்தை விட்டு வெளியேறவும் நான் தயார்.\nவேறு மாநிலமும் கிடைக்காவிட்டால் வேறு நாட்டை தேடி போவேன். இன்று படம் பார்க்கச் சென்ற எனது ரசிகர்களை தியேட்டர்களை விட்டு வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று விளங்கவில்லை. என்னிடம் இப்போது எதுவும் இல்லை. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை. எனது ரசிகர்கள் அமைதியானவர்கள்.\nஅவர்கள் அனைவரும் தொடர்ந்து அமைதியாகவே இருப்பார்கள். கேரளாவில் மலபார், ஐதராபாத்தில் படம் அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது.\nஎன்னைப் பொறுத்தவரையில் எனது நீதி தாமதப்பட்டுள்ளது. தாமதிக்கப்படும் நீதி பொறுத்திருந்து பார்ப்போம்\". இவ்வாறு பேசினார்.\nகீழேயுள்ளது \"வினவு\"தளம் வெளியிட்ட பதிவு நன்றியுடன் மீள் பதிவிட்டுள்ளேன்.\n\"விஸ்வரூபம் படத்திற்கு 31 மாவட்ட ஆட்சியர்களும் விதித்திருந்த தடையை நீக்கி நேற்று இ���வு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.\n“இப்போது தீர்ப்பை வெளியிட்டு விட்டால், நாளை காலை 5 மணிக்கே முதல் காட்சியை திரையரங்கில் போட்டு விடுவார்கள். எனவே நாளை காலை தீர்ப்பை வெளியிடுங்கள். நாங்கள் மேல் முறையீடு செய்து கொள்கிறோம்” என நேற்று உயர்நீதிமன்றத்தில் கெஞ்சியிருக்கிறார் அரசின் தலைமை வழக்குரைஞர் நவநீத கிருஷ்ணன்.\nஎனவே இரவோடு இரவாக 12 மணிக்கு சென்று தலைமை நீதிபதியின் வீட்டு கதவை தட்டி எழுப்பி தடை உத்தரவு கேட்டிருக்கிறார்கள். ‘காலை நீதிமன்றத்தில் முதல் வழக்காக இதனை எடுத்துக் கொள்வதாக’ அவர் கூறியிருப்பதாக இன்றைய நாளேடுகள் கூறுகின்றன.\nநேற்று நீதிமன்றத்தில் அரசு தரப்பு எடுத்து வைத்த வாதங்களைப் பார்த்தபோது, “வேறு ஏதோ நோக்கங்களுக்காகத்தான் இந்த நாடகத்தை ஜெயலலிதா அரசு நடத்துகிறது” என்பது பச்சையாகத் தெரிந்தது.\n“இத்திரைப்படம் இசுலாமியர்களை தவறாக சித்தரிப்பதாக முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இதனை திரையிடுவதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அஞ்சுவதனால்தான் இதற்கு எதிராக 144 தடை விதிக்கப்பட்டிருப்பதாக” தமிழக அரசு கூறியிருந்தது.\n“அளவற்ற அருளாளனாகிய அல்லாதான், அம்மாவை இப்படி சிந்திக்க வைத்திருக்கிறான்” என்று கூறி, இசுலாமிய மக்கள் மத்தியில் “புல்லரிப்பை” தூண்டி வருகின்றன இசுலாமிய அமைப்புகள். ஆனால் அம்மாவை சிந்திக்க வைத்த அல்லாவால், அட்வகேட் ஜெனரலை சிந்திக்க வைக்க முடியவில்லை போலும் நேற்று நீதிமன்றத்தில் வாதிட்ட நவநீத கிருஷ்ணன், வண்டு முருகன் ரேஞ்சுக்கு இறங்கி விட்டார்.\nதடை விதிப்பதற்கான காரணம் என்று தமிழக அரசு கூறியிருப்பதை விட்டு விட்டு, “இந்த தணிக்கைக் குழு சான்றிதழே ஒரு ஊழல்” “தணிக்கைக் குழு உறுப்பினர்களின் நியமனம் ஊழல்” என்றார்.\n“தணிக்கைக் குழுவே ஊழல் என்றால், எல்லாப் படங்களுக்கும் அல்லவா நீங்கள் தடை விதிக்க வேண்டும்” என்று மடக்கினார் கமலஹாசனின் வக்கீல்.\n“அப்படியானால், நீங்கள் இப்போது சொல்லும் இந்தக் காரணங்களுக்காகத்தான் தடை விதித்திருக்கிறீர்களா” என்று நீதிபதி கேட்டவுடன், “உங்களுக்கு தெரியாத சட்டம் இல்லை, உரிய செக்சனில் தடை செய்யுங்கள் மை லார்ட்” என்ற பாணியில் ஜகா வாங்கிவிட்டார் வண்டு முருகன்.\nஅம்மா��ின் அட்வகேட் ஜெனரல்தான் இப்படி என்றால், ஆட்சியர்கள் அவரை விஞ்சி விட்டார்கள்.\n32 மாவட்டங்களிலும் முஸ்லிம் அமைப்புகள் புகார் கொடுத்திருக்கிறார்கள். யாராவது ஒரு புகார் கொடுத்தால் அதனை பரிசீலித்துப் பார்த்து, அதன் பின்னர் அப்பிரச்சினை குறித்த தனது சொந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஒரு மாவட்ட ஆட்சியர்முடிவு எடுக்க வேண்டும். இப்படி சொந்த மூளையைப் பயன்படுத்தி யோசிப்பதையே application of mind என்று சட்ட மொழியில் கூறுவர். சொந்த மூளையைப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, அப்படி பயன்படுத்தித்தான் இந்த முடிவை எடுத்தோம் என்று உத்தரவில் எழுதுவதற்காவது தெரிந்திருக்க வேண்டும்.\n“முஸ்லிம் அமைப்புகள் புகார் கொடுத்திருப்பதால், நாங்கள் தடை செய்கிறோம்” என்று “ரொம்ப வெள்ளந்தியாக” பல மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். “இது சட்டவிரோதமானது” என்று வாதிட்ட கமலஹாசனின் வழக்குரைஞர் ராமன், “32 மாவட்டத்திலுமா சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது” என்று கிண்டலும் அடித்தார். “எப்படியாவது இந்தப் படத்தை முடக்க வேண்டும் என்ற உள்நோக்கம் அரசுக்கு இருக்கிறது” என்று நேரடியாகவே குற்றம் சாட்டினார்.\nஇதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை என்ற அளவுக்கு அசிங்கமான முறையில் விவகாரம் அம்பலமாகிவிட்டது.\n“இந்தத் தடைக்கு காரணமாக அமைந்த ‘புண்பட்ட மனம்’, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவினுடையதே அன்றி, முஸ்லிம் உம்மாவினுடையது அல்ல. எங்கப்பன் குதிருக்குள் இல்லை, இல்லை இல்லவே இல்லை” என்று தனது வாதத்திறமை மூலம் நீதிமன்றத்தில் தெளிவாகக் காட்டிவிட்டார் தலைமை வழக்குரைஞர்.\nகிசுகிசு செய்திகளாக உலா வந்து கொண்டிருக்கும், ஜெயா டிவி மற்றும் ப.சிதம்பரம் விவகாரங்கள்தான் தடைக்கு காரணமா, அல்லது, மேலும் வேறு காரணங்கள் ஏதாவது இருக்கக் கூடுமா என்று நமக்குத் தெரியாது. ஆனால் சங்கராச்சாரி கைதுக்கு இணையான மர்மங்கள் நிச்சயம் இதில் உண்டு. தன்னுடைய தனிப்பட்ட விரோதங்களைத் தீர்த்துக் கொள்ள போலீசையும் அரசு எந்திரத்தையும் தன்னுடைய கூலிப்படையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்காதவர் ஜெயலலிதா என்பது எல்லோரும் அறிந்ததுதான்.\nமுன்னர் உயர்நீதிமன்ற நீதிபதியின் பிள்ளை மீது போடப்பட்ட கஞ்சா கேசையும், பின்னர் சமீபத்தில் (சசிகலா) நடராசன் மற்றும் மன்னார்குடி கும்பல் மீது மீது போடப்பட்ட வழக்குகளையும் வாசகர்களுக்கு நினைவு படுத்துகிறோம். அம்மாவின் கூலிப்படையாக செயல்படுவதற்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தயாராக இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.\nபல இசுலாமிய அமைப்பினரும் இதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதையே நடக்கின்ற சம்பவங்கள் காட்டுகின்றன. தங்களுடைய தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவோ, அரசியல் ஆதாயத்துக்காகவோ முஸ்லிம் மக்களை பகடைக்காயாக்கி, இவர்கள் நடத்தி வரும் இந்த நாடகம், பெரும்பான்மை தமிழக மக்களின் பொதுக்கருத்தை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பி வருகிறது.\nநேற்று இரவு சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில், “பெரும்பான்மையினரான நாங்கள் கோபப்பட்டால் என்ன நடக்கும் தெரியுமா” என்று கேட்டார் திரைப்படத்துறையைச் சேர்ந்த கேயார். முஸ்லிம் பிரதிநிதிகள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். இது ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு.\nதமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஐ வளர்ப்பதற்கு இதை விட அற்புதமான ஒரு சூழலை வேறு யாரும் ஏற்படுத்திக் கொடுக்க முடியவே முடியாது. ஜெயினுலாபுதீன் வகையறாக்கள் போட்டுக் கொடுத்திருக்கும் இந்த ரோட்டின்மீது இந்து மதவெறியர்களின் ரதயாத்திரை தொடங்கப் போவது உறுதி. அந்த ரத யாத்திரையின் பயனையும் மோடியின் மதிப்புக்குரிய நண்பரான ஜெயலலிதாவே அறுவடை செய்வார் என்பதுதான் இந்த த்ரில்லரின் கிளைமாக்ஸ் திருப்பமாக இருக்கும்.\nதி .மு.க., தலைவர் கருணாநிதி, முதல்முறையாக விஸ்வரூபம் படத்ததை பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:\n\"விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக தமிழக அரசு ஏன் இவ்வளவு கடுமை காட்டுகிறது என்று தெரியவில்லை.\nஒரு சாரார் கூறும் போது, விஸ்வரூபம் திரைப்படத்தை அ.தி.மு.க.,வுக்குச் சொந்தமான டி.வி., ஒன்று அடிமாட்டு விலைக்கு கேட்டதாகவும், ஆனால் படத்தின் தயாரிப்பாளர் தாங்கள் ரூ. 100 கோடிக்கு மேல் பணத்தை செலவழித்து படம் எடுத்துள்ளதாக கூறி மறுத்து விட்டு, வேறு ஒரு டி.வி.,க்கு கொடுத்து விட்டதால் இந்த கோபம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சர் சிதம்பரம் தொடர்பான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய கமல், வேட்டி கட்டிய தமிழன் தான் பிரதமராக வரவே��்டும் என்று பேசியது தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.\nமேலும், கமலுக்கும் ஜெயலலிதாவுக்குமான பகை இன்று நேற்றல்ல, அது எம்.ஜி.ஆர்., காலத்திலேயே துவங்கி விட்டது. கமல் நடித்த விக்ரம் பட சிறப்பு காட்சியில் எம்.ஜி.ஆர்., கலந்து கொண்டார். அப்போது எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதிய ஜெயலலிதா, உங்களை அவமானப்படுத்தும் விதமாக கமல், நீங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை விளம்பரப்படுத்தவில்லை. ஆனால் படத்திற்கு ஒவ்வொரு பேப்பரிலும் முழுப்பக்க விளம்பரம் தருகிறார். நீங்கள் இதை பார்த்தீர்களோ இல்லையோ, நான் பார்த்தேன். அவர் உங்களை கிள்ளுக்கீரையாக நினைக்கிறார் என்று கூறியுள்ளார்.\nபெரியார் அடிக்கடி என்று கூறுவார். தற்போது நடக்கும் நிகழ்ச்சியைப் பார்க்கும் போதும் அது தான் எனக்கு நினைவுக்கு வருகிறது\".\nஇந்த படத்தை விசாரிக்கும் ஐகோர்ட் நீதிபதி, விஸ்வரூபம் பட சிறப்பு காட்சியை நேரில் பார்த்தார். பின்னர் 28ம் தேதி நடந்த விசாரணையின் போது, கமல் தரப்பும், அரசு தரப்பும் பேசி ஒரு நல்ல முடிவினைக் காணலாம் என தெரிவித்தார். ஆனால் இதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபடவில்லை. விஸ்வரூபம் மீதான தடையை ரத்து செய்யாததால் நேற்று ஐகோர்ட்டில் 6 மணி நேரம் வழக்கு நடந்துள்ளது .\nவிஸ்வரூபம் படம் மீதான வழக்கில், இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நேற்று இரவு 10.15 மணியளவில் தான் தனது தீர்ப்பினை அளித்துள்ளார், இதன் பின்னர் அதிமுக அரசு, இரவோடு இரவாக நள்ளிரவு 11.30 மணிக்கு தலைமை நீதிபதி பொறுப்பில் உள்ள நீதிபதி எலிபி தர்மாராவ் வீட்டிற்கு சென்று தீர்ப்பை எதிர்த்து, அப்பீல் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று தலைமை நீதிபதி, இன்று காலை 10.30 மணிக்கு அப்பீல் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார். எந்த அளவிற்கு ஜனநாயகமும், மனிதாபிமானமும் இந்த அரசினரிடம் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேட வேண்டுமா என்ன \nநேரம் ஜனவரி 30, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 26 ஜனவரி, 2013\nமீண்டும் இதுவும் விஸ்வரூப செய்திதான்.\nஆனால் இது நமது தினகரனில் வெளியான செய்தி .\n\"அமெரிக்கா, துபாய், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கேரளா, ஆந்திரா மற்றும் பெங்களூரிலும் விஸ்வரூபம் படம் நேற்று திரையிடப்பட்டது.\nஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில�� மிகவும் சிறப்பாக இந்த படம் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும், தமிழ் திரையுலக வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்றும் படத்தை பார்த்தவர்கள் ஒருமனதாக பாராட்டுகின்றனர்.\nக மல்ஹாசன் இயக்கி, தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் தமிழகத்தில் 500 தியேட்டர்களில் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. படம் இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானது எனக்கூறி சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. படத்தை திரையிட விடமாட்டோம் என்று அறிவித்தன. அதை தொடர்ந்து தமிழக அரசு படத்துக்கு தடை விதித்தது.\nதடையை எதிர்த்து கமல் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி கே.வெங்கட்ராமன் விசாரித்தார். ‘26,ம் தேதி படத்தை பார்த்து விட்டு 28,ம் தேதி உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்Õ என்று அவர் உத்தரவிட்டார். தடை நீக்கப்படாததால் தமிழகத்தில் படம் வெளியாகவில்லை. இதனால் கமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\nஎனினும் கேரளா, ஆந்திரா மாநிலங்களிலும் கர்நாடகாவில் பெங்களூரிலும் படம் திட்டமிட்டபடி நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது. திரையிடப்பட்ட தியேட்டர்களில் காலையிலேயே ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. ஐதராபாத் நகரில் காவல்துறை கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒருநாள் நிறுத்தி வைக்கப்பட்டது.\nதிருப்பதியில் 3 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.\nஅண்டை மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழக ஊர்களில் வசிக்கும் கமல் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக எல்லை தாண்டி சென்று அங்குள்ள தியேட்டர்களில் படத்தை பார்த்து வருகின்றனர் .\nபெங்களூரில் படம் பார்த்த ஷங்கர் என்ற ரசிகர், ‘‘ஹாலிவுட் தரத்தில் படம் சிறப்பாக உள்ளது. இந்த படத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். என்ன காரணம் என்று தெரியவில்லை. நான் பார்த்தவரை யாரும் புண்படும் வகையில் படத்தில் எந்த காட்சியும் இல்லை’’ என்றார்.\nமகேஸ்வரி என்பவர் கூறும்போது, ‘‘தொழில்நுட்ப ரீதியிலும் காட்சிகள் வடிவமைப்பிலும் படம் சர்வதேச தரத்தில் வந்திருக்கிறது. தமிழில் இப்படியொரு படம் வந்திருப்பது எல்லோரும் பெருமைப்பட வேண்டிய விஷயம்’’ என்றார். திருவனந்தபுரம் கைரளி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வந்த ராமநாதன், ‘‘படத்தில் தீவிரவாதத்தை பற்றிதான் காட்டுகிறார்கள். எந்த மதத்துக்கும் எதிரான காட்சிகள் எதுவும் இல்லை. தனக்கு மதமே கிடையாது என்பவர் ஒரு மதத்தை எதற்காக விமர்சிக்க போகிறார் இந்த மாதிரி சிறப்பான படத்தை கொடுத்த கமலை பாராட்டுவதுதான் சரி’’ என்றார்.\n‘‘படத்தில் எந்த பிரச்னையும் இல்லை. சில அமைப்புகள் தேவையில்லாமல் இதில் அரசியல் ஆதாயம் தேட நினைக்கின்றன. தீவிரவாதம் பற்றியும் தீவிரவாதிகளை பற்றியும்தான் படம் சித்தரிக்கிறது. அதை தவறாக புரிந்துகொண்டு எதிர்ப்பு தெரிவித்து தடையெல்லாம் விதிக்கப்பட்டதால் இப்போது எதிர்பார்ப்பு எகிறிவிட்டது’’ என்று திருவனந்தபுரத்தில் தமிழக ரசிகர் உதயகுமார் சொன்னார்.\nஅமெரிக்காவில் படத்தின் பிரீமியர் ஷோ நேற்று நடந்தது. ஏராளமான ஹாலிவுட் கலைஞர்கள் படம் பார்த்தனர். ‘ஒரு இந்திய படம் இவ்வளவு சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது’ என்று வியப்புடன் தெரிவித்தனர். கமலின் திறமையை பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். வெளிநாடுகளில் படம் பார்த்தவர்கள், படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். ‘ஏதாவது ஒரு காரணத்தை வைத்து ஒவ்வொருவரும் தடைகேட்டால் யாரும் எதையும் சொல்ல முடியாத சூழல் ஏற்படும். அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல’’ என்று பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.\nமனீஷ் திவாரி: சென்சார் போர்டு அனுமதி அளித்த பிறகு மாநில அரசு தடை விதிப்பது சரியல்ல. அந்தந்த பணியை அவரவர் பார்க்க வேண்டும். தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\nகி.வீரமணி: இரு சாராரும் சந்தித்து உணர்வுகளை பகிர்ந்து புரிந்து கொண்டு நட்புறவும், பல்வேறு சமூகத்தவர்களுக்கும் கலைஞர்களுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படும்படி செய்வதுதான் சரியாக இருக்கும்.\nமதூர் பண்டார்கர்: சென்சார் அனுமதித்த பிறகு அரசு விதித்த தடை திகைப்பாக இருக்கிறது. கலைஞர்கள் யாருக்குமே எதிரியாக இருக்க மாட்டார்கள்.\nபிரகாஷ் ராஜ்: விஸ்வரூபத்துக்கு தடை விதித்தது ஏற்கத்தக்கது அல்ல. கலாசார தீவிரவாதம் தடுக்கப்பட வேண்டும் என்று கமல் சொல்வதில் நான் உடன்படுகிறேன்.\nஇல. கணேசன்: அமெரிக்காவில் ஒரு குறும்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தூதரகத்தை தாக்க முயற்சி நடந்தது. ‘துப்பாக்கி’ படம் திரையிட்ட தியேட்டர்கள் தாக்கப்பட்டன. இப்போது ‘விஸ்வரூபம்’ படத்துக்கு எதிர்ப்பு வந்து தடை விதித்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. \"\nமற்றும் சாலமன் ருஷ்டி ,சர்மிளா தாகூர்,ரஜினிகாந்த்,பாரதிராஜா ஆகியோரும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.\nஆனால் நடிகர்களுக்கு என்று சங்கம் நடத்துவதாகக் கூறிக்கொண்டு பிழை ப்பு நடத்துபவர்கள்தான் வாயில் பிளாஸ்திரி [அம்மா ஜால்ரா என்ற கம்பெனி தயாரிப்பு ]போட்டுக்கொண்டு திரு,திரு வென்று முழித்துக்கொண்டு அடுத்ததாக\" சங்கத்தின் எந்த நிலத்தை குத்தைகைக்கு கொடுத்து பணம் சம்பாதிக்கலாம்\nநேரம் ஜனவரி 26, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 24 ஜனவரி, 2013\nஅரசு கேபிள் கைமாறிய பெரும் தொகை\nதொலைக்காட்சி வணிகத்தில் சன் குழுமம் ,கலைஞர் குடும்பம் கோலாட்சி பணம் சம்பாதித்ததை கண்டும்,தனது ஜெயா டி .வி.யை போணியாக்கவும் ஜெயாவால் கொண்டூவரப்பட்டது அரசு கேபிள்.ஆனால் அதன் பெயர்தான் அரசு கேபிள் டி வி ஆனால் உண்மையில் அதிமுக கட்சியினர் பணம் சம்பாதிக்க ஒரு வழியாக அமைந்துள்ளது.\nமுன்பே கலைஞர் தயா -கலா சகோதரர்களுடனான கோபத்தில் ஆரம்பித்து இடையிலேயே சரிவராமல் கைவிடப்பட்டதுதான் இந்த அரசு கேபிள்.\nஇப்போதோ ஆளுங்கட்சியினர் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன் படுகிறது.அரசு விதிகள் எதுவும் எங்கேயும் கடை பிடிக்கப்படுவதில்லை.\nஏலம் எடுத்துதான் உள் ளூர் சானல்கள் ஒளிபரப்ப பட வேண்டும் .ஆனால் அதிமுகவினர் எல்லா இடங்களிலும் ஏலம் எடுக்காமலும்-அரசுக்கு பணம் கட்டாமலும் பல சானல்கள நடத்தி வரூகின்றனர்.அரசு அறிவித்த தொகையான மாதக்கட்டணம் ரூ70/-க்கு பதிலாக 100/- ரூபாய் முதல் 130 /-ரூபாய் வரை வசூலி க்கப்படுகிறது.\nஇதை பற்றி கூறினால் எந்த மாவட்ட ஆட்சியரும்,கேபிள் டிவி வட்டாட்சியரும் கண்டு கொள்வதில்லை .[அரிவாள் வெட்டு வாங்கும் பயம்\nஇந்த முறைகேடுகளையும் தாண்டி உள்ளூர் கேபிள் \"டிவி'கள் ஏலம், இந்த ஆண்டு நடத்தப்படவில்லை. இதனால், பெரும் ஊழல் நடந்துள்ளதாக தெரிகிறது.\nசெயற்கைக்கோள் சேனல்கள் தவிர, அனைத்து நகரங்களிலும், தனியார் நடத்தும் உள்ளூர் சேனல்கள், கேபிள் \"டிவி'யில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இவற்றை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும், எவ்வித விதிகளும் இதுவரை வகுக்கப்படவில்லை.\nமாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு ஒன்று, செயற்கைக்கோள், \"டிவி'களுக்கு வகுக்கப்பட்டுள்ள, அடிப்படை விதிகளை, உள்ளூர் சேனல்களும் பின்பற்றவேண்டும் என, உத்தரவிட்டு, கண்காணித்தும் வருகிறது.\nஆனால், இம்முறையை ஏற்றுக்கொள்ளாத, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், உள்ளூர் கேபிள் \"டிவி'களை ஒழுங்குபடுத்த, தனி விதிகளை வகுக்குமாறு, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை கேட்டுள்ளது. இதற்கான, பணிகள் தனியாக நடந்து வருகின்றன.இதற்கிடையே, உள்ளூர் கேபிள் \"டிவி' களை நடத்த ஏல முறையை, தமிழக அரசு கேபிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. வட்டம் மற்றும் மாவட்டத் தலைநகரங்களை, ஒரு மையமாகக் கொண்டு, உள்ளூர் கேபிள் \"டிவி' களை இயக்க அனுமதி அளிக்கிறது.\nதமிழகத்தில், 220 வட்ட தலைநகரங்கள், 32 மாவட்ட தலைநகரங்கள் உள்ளன. ஒரு தலைகநகருக்கு அதிகபட்சம், 10 உள்ளூர் கேபிள் \"டிவி' என நிர்ணயித்து, ஏல முறையில் அனுமதியை, அரசு கேபிள் நிறுவனம் அளிக்கிறது.\nஉள்ளூர் கேபிள் \"டிவி' ஏலம், 2011 டிசம்பர் மாதம் நடத்தப்பட்டு, 2012 ஜனவரி மாதம் அனுமதி வழங்கப்பட்டது. ஓராண்டுக்கு அளிக்கப்படும் இந்த அனுமதி, 2012 டிசம்பர் மாதத்தோடு முடிகிறது. 2013 ஜனவரி மாதம் முதல் கேபிள் \"டிவி'யை தொடர்ந்து நடத்த, ஏலம் நடத்தியிருக்க வேண்டும். இல்லையேல், அனுமதி அளிக்கப்பட்ட கேபிள் \"டிவி'களுக்கு, அனுமதியை புதுப்பித்திருக்க வேண்டும்.\nஆனால், உரிமம்காலம் முடிந்த பின்னும் , ஏலமும் நடத்தப்படவில்லை.யாரும் உரிமமும் புதுப்பிக்கப்படவில்லை.\nகேபிள் \"டிவி'களை தொடர்ந்து நடத்த, பெரும் தொகை கைமாறியதால், ஏலம் நடத்தப்படவில்லை என்று தெரிகிறது..\nவட்டங்களின் தலைநகர் மற்றும் மாவட்டத் தலைநகரங்களின் தொழில் நிலையை அடிப்படையாகக் கொண்டு, ஏலத்தொகை நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்தபட்சம், 40 ஆயிரம் ரூபாய் முதல், 1.50 லட்சம் ரூபாய் வரை, உள்ளூர் கேபிள் \"டிவி'கள் கடந்த ஆண்டு ஏலம் போனது .\nதற்பொது ஏலம் நடந்திருந்தால் கூடுதல் தொகைக்கு ஏலம் சென்றிருக்கும்.\nஇதனால், அரசு கேபிள் \"டிவி'க்கு கூடுதல் வருவாய் கிடைத்திருக்கும் என, தனியார் கேபிள் ஆபரேட்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது.\nஏலம் நடத்தப்படாததால், போட்டியைத் தவிர்த்து, கூடுதல் தொகை செலுத்தாமல், ஏற்கனவே இருப்பவர்கள், தொடர்ந்து கேபிள் \"டிவி'யை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர் .\nஇதற்காகத்தான் பல கோ டிகள் வரை கைமாறியுள்ளதாம்.\nநேரம் ஜனவரி 24, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிந்திக்க தெரிந்த சிலருக்காக ....,,\nஇசுலாமியர்கள் எதிர்க்கும் படி விஸ்வருபத்தில் இருப்பது என்ன\nஇதோ படம் பார்த்த ஒருவெளி நாட்டில் உள்ள இசுலாமியர் \" பாரூக் அகமது \" முகனூலில் எழுதியது.\nபடம் பார்த்துவிட்டேன் நான் .நான் எழுதுவது எல்லோருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் .ஆனால் எனது கருத்தை நான் பதியாமல் இருக்க முடியாது .\nசிலர் அதிகப்படியாக என்னை திட்டலாம் .உங்களுக்கு நான் சொல்லும் பதில் படத்தை பார்த்துவிட்டு வந்து என்னை திட்டுங்கள் .\nதுப்பாக்கி படத்தை மனம் கொதித்து பதிவு போட்டவன் நான் .ஆனால் இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு எந்த இடத்திலும் அது போன்ற உணர்வு வரவில்லை .அதிகபடியா ஒரு ஆக்சன் படம் பார்த்த உணர்வு மட்டுமே வந்தது .ஏன் எனில் இது போன்ற ஆப்கான் தீவிரவாதம் பற்றிய கதை நிறைய ஆங்கிலத்தில் பார்த்தாச்சு .இன்னும் வந்துகொண்டே இருக்கு ஒவ்வொருவர் பார்வையில் .\nகதை அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது .\nநடனம் சொல்லிகொடுப்பவராக இருக்கிறார் கமல் .அவருடைய மனைவியை வேலை பார்க்கும் முதலாளி விரும்புகிறார் .மனைவிக்கும் அவர்மேல் ஆசையிருக்கிறது காரணம் கமல் வயதானவர் பழக்கவழக்கம் பெண் சாயல் கொண்டவர் .கணவனிடம் இருந்து விலக ஒரு துப்பறியும் நிபுணரை வைத்து கணவனின் துப்பறிய அனுப்புகிறார் . கமலை அவர் பின்தொடரும்போது கமல் ஒரு முஸ்லிம் என கண்டறிந்து மனைவியிடம் தெரியபடுத்துவார்.துப்பறியும் நிபுணர் கமலை பின் தொடரும்போது இன்னொருவர் அறையை திறக்கமுர்ப்படுகிறார் .அப்பொழுது அங்கு உள்ளவரால் தாக்கபட்டு இறக்கிறார் .இறந்தவரின் டைரிய படிக்கும்போது கமல் மனைவி பெயர் கமல் பெயர் ,கமல் மனைவியின் முதலாளி பெயர் என இருக்கும் .மனைவியின் முதலாளி ஆப்கான் தீவிரவாதி உமர் தொடர்பு உடையவர் .உடனே அவர்கள் கமல் வீடு தேடி வந்து கமலையும் அவர் மனைவியையும் கடத்தி சென்று கொடுமை படுத்துகின்றனர் .\nஅதற்கு எனக்கு ஒன்றும் தெரியாது என சொல்கின்றனர் .அப்பொழுது உமரிடம் இருந்து போன் வருகிறது .கமலை போட்டோஎடுத்து அனுப்ப சொல்கிறார் .போட்டோ வந்தவுடன் போனில் சொல்கிறார் எனக்கு கமல் உயிரோடு வேண்டும் என .அப்பொழுது அங்கு இருக்கும் ஒருவரை சுடுகின்றனர் .கமல் நான் அவர்களுக்காக பிரேயர் செய்கிற���ன் என சொல்வார் .பிரேயர் பண்ணும்போது அங்கு இருக்கும் எல்லோரையும் தாக்கி விட்டு அங்கு இருந்து மனைவியை காப்பாற்றி கூட்டி செல்வார் .அந்த இடத்திற்கு வரும் உமர் கமல் அல்கய்டாவில் பயிர்ச்சி பெற்றவர் என்பார் .இதன் பின்பு உமர் பார்வையில் ஆப்கானில் கதை நடக்கும் .\nகதை இந்திய உளவுத்துறையில் உள்ள தமிழ் முஸ்லிம் ஒருவர் ஆப்கான் தீவிரவாத கும்பலில் சேர நேரிடுகிறது .அங்கு உமர் என்பவர் மூலம் ஆயுத பயிர்ச்சி பெறுகிறார் .மேலிடத்தின் உத்தரவு படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்னல் கருவி ஒன்றை இன்னொருவர் பையில் வைத்து விடுவார் .அதை வைத்து அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்து சுடுவார்கள் .அதன் பின்பு சிக்னல் வைத்தவர் என்ற காரணத்திற்க்காக இன்னொருவரை தூக்கில் போடுவார்கள் .\nஇது போல கதை நகரும் .படம் ஆப்கானின் அமெரிக்க எதிர்ப்பு தீவிரவாதம் பற்றி பேசுகிறதே தவிர தமிழ் முஸ்லிம் தீவிரவாதம் பற்றி பேசவில்லை .எந்த தமிழ் முஸ்லிமையும் மூளை சலவை செய்வதாக காட்டவில்லை .\nகமல் முதன் முதலில் உமரை சந்திக்கும்போது எப்படித்தமிழ் பேசுறீங்க என கேட்க்கும்போது நான் ஒரு வருடம் கொயம்புத்துரிலும் மதுரையிலும் சுற்றி திரிந்தேன் என்பார் .\nஇங்கே எந்த இடத்திலும் பயிற்ச்சி கொடுத்தேன் என சொல்லவில்லை .\nஅடுத்து உமர் கமலை வைத்துக்கொண்டு தன் மகன் கண்ணை கட்டி துப்பாக்கியில் கையை வைத்து இது என்ன என்பார் .அவர் அதை சரியாக சொல்வார் .\nஇந்த இரண்டு காட்சிகள் பார்த்து முஸ்லிம்கள் கொதிப்படைவார்கள் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை .\nஅதே போல கமல் மனைவிக்கு கமல் ஒரு முஸ்லிம் என்பதே தெரியாது.\nதன் பனியின் பொருட்டே கமல் அவரை கல்யாணம் செய்து இருப்பார் .\nகதையோடு பார்த்தால் அதை யும் தவறாக சொல்லமுடியாது .\nகடைசியாக ஒன்று தடுத்து நிறுத்தவேண்டிய துப்பாக்கி படத்தை விட்டு\nநான் இதை எழுதியதால் என் மேல் சிலருக்கு கோபம் இருக்கலாம் .ஆனால் உண்மையை பேசாமல் இருக்கமுடியாது'\nஇது படித்த பின்னரும் மத அரசியல்வாதிகளிடம் சிக்காமல் சிந்திக்கும்பொதுவான இசுலாமிய நண்பர்கள் எதிர்ப்பாளர்களின் உள்நோக்கம் பற்றி சிந்தித்து கண்மூடித்தனமான விஸ்வரூப எதிர்ப்புக்கு எதிராக இருக்க வேண்டும் .90 கோடிகள் பணத்தை செலவிட்டு தொழில் ரீதியாக படம் எடுப்பவர்கள் இப்படி மதம் என்றால் நு��் உணர்வுகளுடன் இருப்பவர்களை காயப்படுத்துவது போல் எடுத்து நட்டப்படுவார்களா\nவிஸ்வரூபம் படம்தான் இன்றைய செய்திகளின் விஸ்வரூபம்.\nஇசுலாமிய இயக்கங்களின் மனுவை மட்டும் வைத்துக்கொண்டு அரசு தடை விதித்தது சரியான செயலாகத் தெரியவில்லை.\nமுன்னதாக படத்தை பார்த்து விட்டு மனுவில் கூறியபடி மதத்தை இழிவுபடுத்தியிருந்தால் தடை விதித்திருக்க வெண்டும்.அதுதான் நடைமுறையும் கூட.அவசரமாக தடை விதித்ததன் பின்னணி அரசியலாகத்தான் தெரிகிறது.\nதற்போதுள்ள இசுலாமிய கட்சிகள் கூட்டணி தொடர வேண்டும்.தன்னை இசுலாமியர்களின் காப்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்பதுதான் பின்னணியின் முன்னணிக்காரணம்.\nஅரசு உள்துறை செயலருக்கு சட்டம் ஒழுங்கு பற்றிய அக்கறை இருக்க வெண்டும்.இருப்பது சரிதான்.அதற்காக இந்த படத்தை தடை செய்ய வெண்டும் என்று ஒரு சிலர் வந்து மனு கொடுத்தவுடன் தடை என்று மதியமே அரசாணை பிறப்பிப்பது சரியல்ல.\nபடத்தை அவர் பார்த்திருக்க வெண்டும்.\nஅல்லது எதிர் மனுதாரை விசாரித்திருக்க வே ண்டும். திரைப்படத்தணிக்கை குழு படத்தை பார்த்து தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கியுள்ளது.அப்படி என்றால் ஆட்சேபகரமான விடயங்கள் இருக்காது --இல்லையா என்று விசாரித்திருக்கலாம்.எந்த நடைமுறையும் இந்த விஸ்வரூபத்தில் கடை பிடிக்கப்படவில்லை.இது அரசின் தடையில் உள்நோக்கம் கற்பிக்க வைக்கிறது.\nதங்களுக்கு பிடிக்காதவர்களின் படத்துக்கு கூட்டமாக வந்து மனு கொடுத்தால் அதற்கெல்லாம் தடை விதித்து விடுவார்களா\nதோட்டத்தின் தலையீட்டால்தான் இந்ததடை அவசரமாக விதிக்கப்பட்டுள்ளது.\nஇசுலாமிய சகோதரர்களின் வாக்கு வங்கி மட்டுமல்ல.\nஜெயா டி . வி.க்கு படத்தை வாங்கியும் படம் டிடி எச் களில் ஒளிபரப்பினால் தனது வருமானம் பாதிக்கும் என்ற காரணம்.சன் டிடி எச் படம் ஒளிபரப்ப வாங்கியுள்ளது.\nஉதய நிதி ஸ்டாலின் உட்பட சில திமுகவினர் விநியோக உரிமையை வாங்கியுள்ளது.போன்ற கண்ணூறுத்தல்கள் .\nஅதுமட்டுமல்ல கமல்ஹாசன் தன்னை சந்தித்த கையோடு கருணாநிதி கலந்து கொண்ட சிதம்பரம் விழாவில் தனது பிரதமர் கனவை கலைக்கும்படி வேட்டி கட்டிய தமிழர் சிதம்பரத்துக்குத்தான் பிரதமர் ஆகும் அனைத்து தகுதிகளும் இருக்கிறது என்று பேசிய கருணாநிதியின் வார்த்தைகளை ஆமோதித்து மேடையில் கைதட்டிய���ு. போதாதா விஸ்வரூபத்துக்கு தடை விதிக்க காரணங்கள். இசுலாமிய நண்பர்கள் எதிர்ப்பு மனு ஒரு பிடியாக கிடைத்துவிட்டது.\nஇடையில் விளம்பரப்போராளி சீமான் தனது வழக்கமான அவல வாயைத்திறந்துள்ளார்.படத்தை பார்க்காமலேயே அதற்கு தடை சரிதான் என்று முழங்கியுள்ளார்.ஒரு திரைப்பட இயக்குனராக இருந்து கொண்டு இப்படி முட்டாள்தனமாக அறிக்கை படத்தை பார்க்காமலேயே விடுகிறார் சீமான் .\nஈழத்தமிழர்களை வைத்து நடத்திய அரசியல் கட்சிக்கடை வியாபாரம் இல்லாததால் இப்போது வேறு திசைகளில் திருப்பித்தான் காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது.அம்மாவுக்கு சிங்கியும் அடிக்க வேண்டியிருக்கிறது.\nசட்டம் ஒழுங்கை காப்பாற்ற வே ண்டிய அரசே ஒரு சார்பாக தடை விதித்தது அரசியல் காரனங்களால்தான்.\nஇப்போது விஸ்வரூபம் நீதிமன்றம் போய்விட்டது.\nநீதிபதி படத்தை பார்த்து விட்டு தடைக்கு தடை பற்றி பார்க்கலாம் என்றுள்ளார்.\nஅதுதானே முறையாக இருக்கவும் செய்கிறது.\nகமலஹாசன் அரசை எதிர்த்து நீதிமன்றம் போவது தோட்டத்தை கொஞ்சம் அல்ல ரொம்பவே கோபப்படுத்தும்.\nதிரையரங்கு,விநியோகத்தர்கள்,இசுலாமியர்களுடன் பிரச்னைகளை சந்தித்த கமலுக்கு இப்போது அரசுடனும் போராட்டமா\n'என்னுடைய விஸ்வரூபம் படத்துக்கு எதிராக ஏவி விடப்பட்டிருக்கும் கலாசார தீவிரவாதம் தடுத்த நிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக சட்டபூர்வமான நடவடிக்கைகளை நான் நாடவுள்ளேன்'\nஎனக்கும் எனது திரைப்படத்திற்கும் ஆதரவாக எழுந்திருக்கும் குரல்களால் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில் எனது படம் எந்த வகையில் இசு லாமியர்களுக்கு எதிரானது என்பது தெரியவில்லை.\nஅச் சமூகத்தினருக்கு ஆதரவான எனது அறிக்கைகள், பேச்சுகள் அனுதாபியாக என்னை முத்திரை குத்தியுள்ளன. அதேசமயம், ஒரு நடிகனாக எது மனிதாபிமானமோ அதற்காக நான் பலபடி மேலே போய் குரல்கொடுத்துள்ளேன்.\nமேலும் இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபடும் ஹார்மோனி இந்தியா அமைப்பிலும் உறுப்பினராக இருக்கிறேன். ஒரு மதத்தின் உணர்வுகளை, மதத்தை நான் புண்படுத்தி விட்டதாக என்மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் என்னைக் காயப்படுத்தியுள்ளதோடு அதை நான் ஒரு அவமரியாதையாகவும் கருதுகிறேன்.\nசில சிறிய குழுக்கள் தங்களது அரசியல் இலாபத்துக்காக இரக்கமே இல்லாமல் என்னை ஒரு வாகனமாக��் பயன்படுத்திக் கொண்டுள்ளன என்பது எனது கருத்து. ஒரு பிரபலத்தைத் தொடர்ந்து குறி வைத்து இப்படிக் காயப்படுத்துவது என்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது.\nஎந்த ஒரு நடுநிலையான முஸ்லிமும் தேசபக்தி உள்ள முஸ்லிமும் இந்தப் படத்தால் நிச்சயம் பெருமைப்படச் செய்வார். அதற்காகவே இந்தப் படமும் எடுக்கப்பட்டுள்ளது.\nஇப்போது நான் சட்டத்தையும் யதார்த்தத்தையும் நம்பி நிற்கப் போகிறேன்.\nஇதுபோன்ற கலாசார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் இணையத்தளம் மூலம் எனக்கு ஆதரவாக எழுந்தோருக்கு நன்றி.\"\nநேரம் ஜனவரி 24, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 12 ஜனவரி, 2013\n150 கோடிகள் வந்தால்தான் வெற்றிப் படம்.\nவிஸ்வரூபம் படம் நிச்சயம் ரூ.150 கோடி வசூலிக்கும் என நடிகர் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n* கமல்ஹாசன் இயக்கி, நடித்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல் இப்படத்திற்கு எழுந்த பிரச்னைகளும் விஸ்வரூபமாகவே இருந்தது.\nஇப்படத்தை டி.டி.எச்.இல் வெளியிடும் புதிய திட்டத்தை கமல் கொண்டு வந்தார். இதுதொடர்பாக நாட்டில் உள்ள முக்கிய டி.டி.எச்., நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து, ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி, படமும் கடந்த 10ம் தேதி இரவே டி.டி.எச்.-இல் ஒளிப்பரப்பாக இருந்தது. ஆனால் இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇ ந்நிலையில் கமல் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு சுமூகமான முடிவு ஏற்பட்டது. இதனையடுத்து விஸ்வரூபம் படம் தமிழகத்தில் சுமார் 500 தியேட்டர்களில் வருகிற ஜன-25ம் தேதி ரிலீஸ் ஆவதாக கமல் அறிவித்தார். ஆனால் அதேசமயம், டி.டி.எச்.இல் வெளியிடும் முடிவு குறித்து இன்னும் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருக்கிறார்.\nஇந்நிலையில் கமல் அளித்துள்ள பேட்டி:\n\" ஒரு தொழில்நுட்ப கலைஞனாக சினிமாவில் நுழைந்தேன். ஆனால் துரதிர்ஷடவசமாக நடிகனாகிவிட்டேன். சினிமாவில் நான் முழுமையாக திருப்தி அடைந்திருந்தால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருப்பேன். ஆனால் நான் திருப்தி இல்லாமல், மனநிறையற்றவனாக இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய். நான் தேவை உள்ளவனா�� வாழ்கிறேன். ஆனால் சிலர் இதை கண்டுபிடிப்பு என்றோ, சாதனை என்றோ கூறுகின்றனர். நான் எதையாவது புதிதாக சாதிக்க வேண்டும் என்று இறங்குவதே பெரும்பாலான சமயங்களில் என்னைக் காயப்படுத்தி இருக்கிறது. ஒரு சாதனை நிகழ்ந்தால் அதனோடு ஒன்றி வாழ்வேன்.\nவிஸ்வரூபம் படம் பெரும்பொருட்ச் செலவில் எடுக்கப்பட்ட படம். என்னிடம் உள்ள திறமைகள் அனைத்தையும் கொட்டி இப்படத்தை எடுத்துள்ளேன்.\nஎனது கனவை என்னு‌டன்‌ சேர்ந்து இப்படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் சரியாக பணிபுரிந்து உள்ளனர் என நம்புகிறேன். விஸ்வரூபம் படம் கண்டிப்பாக ரூ.150 கோடியை தாண்டியாக வேண்டும்.\nஅப்படி அது தாண்டவில்லை என்றால் நிச்சயம் அது தோல்விப்படம் தான். விஸ்வரூபம் வெளியான முதல்வாரத்திலேயே அந்த வசூல் இலக்கை எட்டும் என்று உறுதியாக நம்புகிறேன். \"\nஎன்று தனது எதிர்பார்ப்பை கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nசாத்தியம் என்பது செயல். வெறும் வார்த்தை அல்ல.\n-இது கமல் தனது ரசிகர்களுக்கு கூறிய துதான்.\nஹாலிவுட் அள்ளிய 217 கோடிகள் .\nஇந்தியாவில் ஹாலிவுட் படங்களை திரையிடுவதில் முன்னணியில் நிற்கிறது சோனி நிறுவனம்.\n2012-ம் ஆண்டு இந்த நிறுவனம் 12 ஹாலிவுட் படங்களை இந்தியாவில் திரையிட்டது. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் படத்தை மொழி மாற்றம் செய்து திரையிட்டதன் மூலம் சுமார் ரூ.217 கோடியை வசூலித்துள்ளது.\nஇதில் 2 படங்கள் அந்த நிறுவனத்துக்கு பெரும் லாபத்தை ஈட்டிக் கொடுத்துள்ளது. \"தி அமேசிங் ஸ்பைடர் மேன் 3டி\" படம் வெளியான முதல் வாரத்திலேயே 34 கோடி வசூல் செய்தது சாதனை அளவாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து ஜேம்ஸ்பாண்ட் படமான \"ஸ்கைபால்\" முதல் வாரத்தில் 27.4 கோடி வசூலித்தது.\nகடந்த ஆண்டு வெளியான ஹாலிவுட் படங்களில் 50 சதவிகிதம் 3டி தொழில்நுட்பத்துடன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\n2013-ல் \" டி ஜங்கிள் அன்செயின்டு, ஆப்டர் எர்த், ஒயிட் ஹவுஸ் டவுன், எலிசியம், கேப்டன் பிலிப்ஸ், ஈவில் டெத், க்ரோன் அப்ஸ்&2, தி ஸ்மர்ப்ஸ் \"ஆகிய படங்களை திரையிட இருக்கிறது சோனி நிறுவனம்.\nமேற்கண்ட 217 கோடிகள் சோனி நிறுவன படங்கள் மட்டுமே .மற்ற நிறுவன ஹாலிவுட் பட வசூல் விபரம் இதுவரை தெரியவில்லை.\nஅரசு விருதுகள் அவ்வப்போது வழங்கி தனது ஆதரவாளர்களை குதுகலப்படுத்துகிறது.அப்போது ஆட்சியில் இருப்போர் தங்களுக்கு விருப்ப���்ப டுவோர்களுக்கு ஏதாவது ஒரு அறிஞர் அல்லது பழையத்தலைவர்கள் பெயரில் கொஞ்சம் பணத்தையும்,ஒரு பத்திரத்தையும் கொடுத்து கவுரப்படுத்துகிறது .அந்த வகையில் தற்பொது ஜெயா அரசும் தனது விருதுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nதமிழ்தொண்டு மற்றும் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் . விருதுகள் பெறுவோர் விவரம் வருமாறு:\nதிருவள்ளூவர் விருது - டாக்டர் முருகேசன் ( சேயான்) , பெரியார் விருது - கோ. சமரசம், அண்ணா விருது - கே.ஆர்.பி., மணிமொழியன், காமராசர் விருது- சிங்காரவேலு, மகாகவி பாரதியார் விருது- ராமமூர்த்தி, பாவேந்தர் பாரதிதாசன் விருது - சோ. நா. கந்தசாமி, திரு.வி.க., விருது - முனைவர் பிரேமா நந்தகுமார், கி.ஆ.பெ.விஸ்வநாதன் விருது - முனைவர் ராசகோபாலன், அம்பேத்கர் விருது - தா.பாண்டியன் ஆகியோருக்கு வழங்கப்படும்.\nமற்றவர்கள் எப்படியோ அவர்கள் பெயர்களை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.அவர்கள் சேவை ஆற்றிய விபரம் தெரியாது.\nஇதில் மணிமொழியன் கட்சிப் பேச்சாளர். அடுத்தவர் அண்ணன் தா.பா,இவரும் கிட்டத்தட்ட கட்சிக்காரர்தான். ஆனால் வேறு கட்சிப்பெயரில் இருப்பதால் சரத்குமார் மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம் .\nகம்யூனிஸ்ட் கட்சியிலேயே சாதி வாடை யுடன் நடத்துபவர் என்ற நல்ல பெயர் வாங்கியவருக்கு அம்பேத்கர் விருது என்பது கொஞ்சம் நெடுரல் தான் .\nஇவரை விட மற்றொரு கட்சியின் தனது ஆதரவாளரான ராமகிருஷ்ணனுக்கு கொடுத்திருக்கலாம்.\nஅந்த கட்சியிலாவது தீண்டாமை முன்னணி என்ற அமைப்பு இருக்கிறது.உத்தப்பபுரம் போன்று பல இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடி சிறையெல்லாம் சென்றிருக்கிறார்கள்.அவர்களில் ஒருவருக்கு கொடுத்திருக்கலாம் .\nஆனால் அவர்களுக்கு கொடுக்க முடியாத காரணமும் இருக்கிறது.அவர்கள் திடீரென விழித்துக்கொண்டு எதிர்த்துப் பேசுவார்கள்.அந்த காரணம்தான் விருது தா.பா.போன்ற ஜால்ரா விசுவாசிக்கு போயுள்ளது.இவர்தான் விலைவாசியை உயர்த்தி அம்மா வரியை கடுமையாக்கினாலும்,பேருந்து கட்டணம்,பால் விலை என்று எதை செய்தாலும் அரசை விமர்சிக்காமல் எதிரி கருணாநிதியை மட்டுமே குற்றம் சாட்டி அறிக்கை விட்டு மக்களை திசை திருப்பும் பணியை திறம்பட செய்வார்.\nஎன்ன ஒரு குறை என்றால்,அம்பேத்கர் பெயரில் வழங்காமல் அம்மா .அல்லது அம்மம்மா பெயரில் வழங்கியி���ுக்கலாம்.அல்லது விருது பெயரையே விசுவாசி விருது என்று வைத்திருக்கலாம்.\nநேரம் ஜனவரி 12, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழக அரசை பி.ஜே.பி.தான் நடத்துகிறது அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு பயந்து நடுங்குகிறார்கள் அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு பயந்து நடுங்குகிறார்கள்\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஏன் இந்த மௌனப் பாடம்\nஇன்று உன்னைப்பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். இந்தியா சென்னையில் கூடி உன் பணி பற்றி பேசுகிறது.... நீ என்றன் பள்ளிக்கூடம் - ...\nசட்டமும் போலீசும் கஞ்சாவை ஒழிக்குமா\nத மிழகத்தின் தலைநகரான சென்னையில் கொடி கட்டி பறக்கிறது கஞ்சா போதை. தடை செய்யப்பட்டதாக சொல்லப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை ...\nபூனை வெளியே வந்து விட்டது\nஅரசு கேபிள் கைமாறிய பெரும் தொகை\nசிந்திக்க தெரிந்த சிலருக்காக ....,,\n150 கோடிகள் வந்தால்தான் வெற்றிப் படம்.\nஇதுதான் ஆன்மிக அரசியலா - ரஜினிகாந்துக்கு வயது 69 ஆகிறது. இந்த வயதில் நடிகர் அமிதாப்பச்சனெல்லாம் தாத்தா வேடம் ஏற்ற நிலையில், இன்றும்இளம் நடிகைகளை கட்டிப்பிடித்து ஆடமுடியாமல் ஆடுகி...\n - தீண்டாமைஒரு பெருங்குற்றம்...என்றெல்லாம் பள்ளி பாடப் புத்தகங்களின் முதல் பக்கத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்தப் பிரச்சாரம். மாணவர் பருவத்தில் இருந...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/tennis/novak-djokovic-beats-kevin-anderson-in-the-wimbledon-men-singles-finals-010945.html", "date_download": "2018-12-17T07:31:10Z", "digest": "sha1:AFTDT5LQRUXY5XJTDUGRNWV456WXC7R6", "length": 11511, "nlines": 120, "source_domain": "tamil.mykhel.com", "title": "நான்காவது முறை விம்பிள்டன் பட்டம் வென்ற ஜோகோவிக்... கெவின் ஆண்டர்சனை இறுதிப் போட்டியில் வீழ்த்தினார் - myKhel Tamil", "raw_content": "\n» நான்காவது முறை விம்பிள்டன் பட்டம் வென்ற ஜோகோவிக்... கெவின் ஆண்டர்சனை இறுதிப் போட்டியில் வீழ்த்தினார்\nநான்காவது முறை விம்பிள்டன் பட்டம் வென்ற ஜோகோவிக்... கெவின் ஆண்டர்சனை இறுதிப் போட்டியில் வீழ்த்தினார்\nவிம்பிள்டன்: விம்பிள��டன் இறுதியில் கெவின் ஆண்டர்சனை எளிதாக வீழ்த்தி செர்பியாவின் ஜோகோவிக் விம்பிள்டன் பட்டம் வென்றார். இது அவரது நான்காவது விம்பிள்டன் பட்டமாகும். இதோடு சேர்த்து, மொத்தம் 13 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார், ஜோகோவிக்.\nவிம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு முன், ஜோகோவிக் அரை இறுதியில் ரபேல் நடாலை வீழ்த்தினார். இரண்டு நாள்களில் ஐந்து மணி நேரம் பதினைந்து நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், கடுமையான போராட்டதிற்குப் பின், நடாலை வீழ்த்தினார் ஜோகோவிக். அதே போல, மற்றொரு அரையிறுதியில் ஆண்டர்சன் ஆறரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின் இஸ்னரை வீழ்த்தினார்.\nஇறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஆண்டர்சன் இந்த தொடரில் சுமார் 21 மணி நேரம் விளையாடியதால், தன் முழு திறமையும் வெளிப்படுத்த முடியுமா கடினமான இறுதிப்போட்டிக்கு உடல் ஒத்துழைக்குமா கடினமான இறுதிப்போட்டிக்கு உடல் ஒத்துழைக்குமா என்ற கேள்விகள் பலராலும் எழுப்பப்பட்டது. ஆண்டர்சன் நேற்று தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.\nஆட்டம் துவங்கியது முதல், ஆண்டர்சன் தவறுகள் செய்ய, மறுபுறம் ஜோகோவிக் சிறப்பாக ஆடி முதல் இரு செட்களையும் 6-2, 6-2 என எளிதாக கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் தன் போராட்டத்தை துவங்கினார் ஆண்டர்சன். டை-பிரேக்கர் வரை நீண்ட அந்த செட்டை ஜோகோவிக் கைப்பற்றி, இறுதிப் போட்டியை வென்றார்.\nஇந்த விம்பிள்டன் தொடர் தொடங்கும் போது, ஜோகோவிக் ஆண்கள் தரவரிசையில் 21வது இடத்தில இருந்தார். நடால் அல்லது பெடரர் ஆகியோரே விம்பிள்டன் பட்டத்தை தட்டிச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதை உடைத்து, அரை இறுதியில் நடாலை வீழ்த்தி பட்டத்தையும் வென்றுள்ளார் ஜோகோவிக்.\nகடந்த 2016ஆம் ஆண்டு US ஓபன் தொடரில் பட்டம் வென்றதோடு, காயங்களாலும், சிறப்பான பார்ம் இன்றியும் தடுமாறி வந்த ஜோகோவிக் இந்த விம்பிள்டனில், மீண்டும் தன் ஆதிக்கத்தை துவங்கியுள்ளார். நிச்சயம் பெடரர் மற்றும் நடாலின் டென்னிஸ் பயணத்தில் இனி ஜோகோவிக் குறுக்கிடுவார் என எதிர்பார்க்கலாம்.\nஜோகோவிக் இது வரை 2011, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் விம்பிள்டன் பட்டம் வென்றுள்ளார். தற்போது நான்காவது முறை பட்டம் வென்று அசத்தியுள்ளார். பெடரர் 8 முறை விம்பிள்டன் பட்டம் வென்று அதிக முறை விம்பிள்டன் பெற்றவர் என்ற சாதனை புரிந்து அசத்தியுள்ளார். தற்போது டென்னிஸ் ஆடிவரும் வீரர்களில் அவருக்கு அடுத்த இடத்தில், ஜோகோவிக் இருக்கிறார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/oct/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3018783.html", "date_download": "2018-12-17T07:13:54Z", "digest": "sha1:3A2H7WOAPDUSMMHSBCVJ5RPLKMUUD4UX", "length": 6554, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "விபத்து தடுப்பு விழிப்புணர்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy DIN | Published on : 12th October 2018 08:48 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபண்ருட்டி அருகே உள்ள ஒறையூர் கிராமத்தில், புதுப்பேட்டை காவல் நிலையம் சார்பில் சாலைப் பாதுகாப்பு, விபத்து தடுப்பு பிரசார விழிப்புணர்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்துக்கு, புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், சாலை விதிகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும், செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனத்தை இயக்கக் கூடாது. இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். தலைக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மது போதையில் வாகனம் ஓட்டக் கூடாது. வாகனம் இயக்கும்போது உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். கூட்டத்தில் ஒறையூர் கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து ��ரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/fujifilm-finepix-ax550-point-shoot-digital-camera-black-price-p6yqu.html", "date_download": "2018-12-17T08:43:41Z", "digest": "sha1:NGSDO2MOCYUMZU3YVCABHNKHPUURDVBQ", "length": 23913, "nlines": 456, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௫௫௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௫௫௦ பாயிண்ட் சுட\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௫௫௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௫௫௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ���ச்சி மின்னஞ்சல் / SMS\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௫௫௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௫௫௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௫௫௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௫௫௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை Jul 12, 2018அன்று பெற்று வந்தது\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௫௫௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்ஷோபிளஸ், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௫௫௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 6,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௫௫௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௫௫௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௫௫௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 18 மதிப்பீடுகள்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௫௫௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - விலை வரலாறு\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௫௫௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Fujinon Lens\nகன்டினியஸ் ஷாட்ஸ் Up to 1.1 fps\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nசப்போர்ட்டட் ளங்குஞ்ஜ்ஸ் 35 Languages\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.33 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/1400 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 25 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nஇமேஜ் ஸ்டாபிளிஸ்ர் CCD Shift\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 pixels (Full HD)\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:9, 3:2, 4:3\nஇமேஜ் போர்��ட் JPEG (EXIF 2.3)\nவீடியோ போர்மட் AVI Motion JPEG\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபேட்டரி டிபே Li-ion Battery\n( 1 மதிப்புரைகள் )\n( 629 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 24 மதிப்புரைகள் )\n( 19 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 270 மதிப்புரைகள் )\n( 542 மதிப்புரைகள் )\n( 1313 மதிப்புரைகள் )\n( 664 மதிப்புரைகள் )\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ட்சு௫௫௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n3.9/5 (18 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/write-tamil/", "date_download": "2018-12-17T08:30:02Z", "digest": "sha1:HAY3MPAJQPHIFBEY4EWTBYOOKIAALEJQ", "length": 5031, "nlines": 96, "source_domain": "www.tamilpriyan.com", "title": "தமிழில் எழுத", "raw_content": "\nHome > தமிழில் எழுத\nநீங்கள் தமிழில் வலைதளமோ அல்லது வலைப்பதிவோ உருவாக்க விரும்புகிறீர்களா\nஉங்கள் தளத்தின் பொருள் மற்றும் இடுகைகள் தமிழில் எழுதப்படவேண்டுமா\nBlogger அல்லது WordPress உபயோகப்படுத்துகிறவர்களுக்கு தமிழில் எழுதுவது சுலபம். ஏனென்றால் அவற்றுள் தமிழில் எழுதுவதற்கான அனைத்து மென் கருவிகளும் (tools) தரப்படுகின்றன. ஆனால் மற்ற வலைகளில் எழுதுவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. மேலும் உங்கள் கணிப்பொறியிலேயே நீங்கள் உங்கள் கட்டுரைகளை எழுதி அதை திருத்தி பின் இணையத்தில் இட உங்களுக்கு ஒரு சரியான தமிழ் மென்பொருள் வேண்டும். கீழ்க்காணும் இரு மென்பொருட்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்.\nMicrosoft Indic language input tool என்னும் மென்பொருளை இங்கு பதிவிறக்கம் (download) செய்யவும். பின் அதை install செய்யவும். அதன் பிறகு taskbar ல் வலது பக்கத்தில் அது இருக்கும்.\nமேலுள்ள படம் மூலம் நீங்கள் அதை உபயோகிக்கும் முறையை தெளிவாக அறிந்து கொள்ளலாம். தேவையான application அல்லது இணையதளத்தை open செய்தபிறகு TA என்னும் option ஐ தேர்ந்தெடுக்கவும். தமிழ் உச்சரிப்பை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழ் வார்த்தைகளைப் பெறலாம்.\nஇன்னும் உங்களுக்கு advanced featured மென்பொருள் வேண்டும் என்றால் அழகி என்னும் மென்பொருள் பயன்படும். அதனை இங்கு பதிவிறக்கம் செய்யவும். எளிய முறையில் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யலாம். மேலும் செய்முறை விளக்க��்களும் (tutorials) உள்ளன.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/health/96589", "date_download": "2018-12-17T07:47:45Z", "digest": "sha1:P6GQ3QR5ICTTMUMFUDTOTNR4AFTRYITP", "length": 11281, "nlines": 128, "source_domain": "tamilnews.cc", "title": "எந்தெந்த நேரங்களில் நீங்கள் தண்ணீர் குடிக்க கூடாது..?", "raw_content": "\nஎந்தெந்த நேரங்களில் நீங்கள் தண்ணீர் குடிக்க கூடாது..\nஎந்தெந்த நேரங்களில் நீங்கள் தண்ணீர் குடிக்க கூடாது..\nநமது பூமியானது மூன்று பங்கு நீரால் சூழப்பட்டதாகும். இங்குள்ள உயிரினங்கள் கூட தண்ணீரை நம்பி தான் தனது வாழ்வாதாரத்தை ஓட்டுகிறது. நீர் இல்லையென்றால் ஒரு நொடி கூட இங்குள்ள ஜீவ ராசிகள் உயிர் வாழ இயலாது. தண்ணீர் நமது தாகத்தை போக்குவதோடு நமது வாழ்வையும் வளமாக வைத்து கொள்கிறது.\nபலர் காரமாக எதையாவது சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பார்கள். குறிப்பாக மிளகாயை கடித்து விட்டால் அவ்வளவு தான். கத்தி கூப்பாடே போட்டு விடுவார்கள். இந்த நிலையில் நாம் நீர் அருந்த கூடாது. ஏனென்றால், இவை குடல் பகுதிக்கு சென்று வேறு வித விளைவுகளை வயிற்றில் ஏற்படுத்துமாம்.\nபலருக்கு தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், பொதுவாகவே இரவு நேரத்தில் கிட்னி சற்று மெதுவாகவே வேலை செய்யும். இது போன்ற நிலையில், உங்களின் முகம் காலையில் எழுந்தவுடன் சிறிது வீங்கி இருக்க கூடும். அத்துடன் இரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் தூக்கமும் தடைபட கூடும்.\nகடற்கரை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு வித குஷி எப்போதும் இருக்க தான் செய்யும். ஆனால், கடலுக்கு போனதும் விளையட்டுத்தனமாக கூட கடல் நீரை குடிக்க கூடாது. ஏனெனில், இதில் ஏராளமான மனித உடலில் இருந்து வெளியேறிய ஒட்டுண்ணி வகை வைரஸ்கள் இருக்கும். இவை மிக அபாயகரமான விளைவை தந்து விடும்.\nசாப்பிடும் போதும், சாப்பிட்ட பிறகும், அதற்கு முன்பும்ஸ இப்படி எல்லா நேரத்திலும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது. இவை செரிமான கோளாறை தரும். மேலும், மது அல்லது வேறு ஏதேனும் குளிர் பானங்களை சாப்பிடும் போது குடித்தால் வயிற்றின் நிலை மிக மோசமாக மாறி விடும்.\nநீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித��தால் உங்களின் உடலில் பாதிப்பை சந்திக்கும் முதல் உறுப்பு உங்களின் கிட்னி தான். அதிக தண்ணீர் கிட்னியின் செயல்திறனை குறைத்து விடும். மேலும், ரத்த ஓட்டத்தையும் பாதிக்கும்.\nபலர் செய்யும் மிக பெரிய தப்பு இது தான். உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிக வேகமாக உடற்பயிற்சிகளை செய்து விட்டு நீரை அளவுக்கு அதிகமாக குடிப்பார்கள். இவ்வாறு செய்வதால் உடனடியாக உடலின் தட்பவெப்பம் உயர்ந்து மயக்கம், தலை வலி, வாந்தி போன்றவை ஏற்படும்.\nபெரும்பாலும் எல்லோருக்கும் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் தான் சிறுநீர் வெளியேறும். ஆனால், இதற்கு மாறாக நிறமற்ற சிறுநீர் வெளியேறினால் உங்களின் உடலில் அளவுக்கு அதிகமாக நீர் சேர்ந்துள்ளது என அர்த்தம். இது ஆபத்தான நிலையை உடலுக்கு ஏற்படுத்தும்.\nநாகரீகமானது, தண்ணீரை பாட்டிலுக்குள் அடைக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டது. ஆனால், நிச்சயம் இது தவறான வளர்ச்சியே. பாட்டிலில் நாம் நீர் அருந்தினால் புற்றுநோய், உடல் பருமன், வயிற்று வலி போன்ற பல பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றனாக வர தொடங்கும். எனவே, பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை குடிக்காதீர்கள்.\nதாகம் எடுக்கிறது என்று தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது. ஏனெனில், இது மிக பெரிய ஆபத்தை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக உடலில் சோடியம் அளவை இவை குறைத்து பாதிப்பை தரும். மேலும், உயிருக்கே கூட இதனால் ஆபத்து ஏற்படலாம்.\nமார்பக புற்றுநோய்: சுயபரிசோதனை செய்வது எப்படி\nஆண்களே,இந்த டெஸ்டுகளை இப்போதே எடுக்க வேண்டும்\nபெண்களுடைய உயிரணுக்களின் ஆயுள்காலம் எவ்வளவு தெரியுமா\nகுழந்தை பெற அஞ்சும் பெண்களுக்கு வரும் நோய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nமார்பக புற்றுநோய்: சுயபரிசோதனை செய்வது எப்படி\nஆண்களே,இந்த டெஸ்டுகளை இப்போதே எடுக்க வேண்டும்\nபெண்களுடைய உயிரணுக்களின் ஆயுள்காலம் எவ்வளவு தெரியுமா\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/08/11/76661.html", "date_download": "2018-12-17T08:40:56Z", "digest": "sha1:VLZA7JNV4T4PXCGY6LTPWS5LV7B6GHTK", "length": 29858, "nlines": 218, "source_domain": "www.thinaboomi.com", "title": "யது குல கிருஷ்ணர் பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nவரும் பார்லி. தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி\nயது குல கிருஷ்ணர் பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி\nவெள்ளிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2017 ஆன்மிகம்\nஇந்து சமய விழாக்களில் ஆண்டு தோறும் கிருஷ்ணரின் பிறப்பை கிருஷ்ண ஜெயந்தி என்றும், சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் கோகுலாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் பரவலாக அனைத்து இந்துக்களாலும் கொண்டாடப்படும் விழாவாகும். ஆவணி மாதத்தின் தேய்பிறை எட்டாம் நாளான அஷ்டமியும் ரோகினி நட்சத்திரம் சேர்ந்த நன்நாளில் கிருஷ்ணர் அவதரித்தார்.\nமகாவிஷ்ணு துவாபராயுகத்தில் கம்சன், சிசுபாலன், துரியோதனன், கர்ணன், நூற்றுக்கணக்கான கௌரவர்கள் ஆகியோரை அழிக்க கிருஷ்ணாவதாரம் எடுத்தார். தர்மத்துக்கு எதிராக பல அதர்மங்களை செய்த கம்சனை அழிக்கும்படி பிரம்மாவிடம் பூமாதேவி முறையிட்டாள். மகாவிஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்து தர்மத்தை நிலைநிறுத்துவார் என வாக்குறுதி கொடுத்தார் பிரம்மா. அதன்படி வசுதேவருக்கும், தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக கண்ணனை பிறக்க வைத்து தன் வாக்குறுதியை நிறைவேற்றினார்.\nகம்சனின் தங்கையான தேவகிக்கும், வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது குழந்தையால் கம்சனுக்கு மரணம் நிச்சயம் நிகழும் என்று வானத்தில் இருந்து ஒரு குரல் அசரீரியாக ஒலிக்க, அச்சமுற்றான் கம்சன். உடனடியாக தேவகியை கொல்ல முற்பட்டபோது, அதனை தடுத்த வசுதேவர் தனக்கு பிறக்கும் குழந்தைகளை கம்சனிடமே ஒப்படைப்பதாக வாக்களித்தார். அதனை ஏற்ற கம்சன் அவர்களை சிறையில் அடைத்து கண்காணித்து வந்தான். தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கம்சன் கொன்றான்.\nதேவகிக்கு ஏழாவது குழந்தை கருவுற்றதும், மகாவிஷ்ணு, மாயை என்ற பெண்ணைப் படைத்து தேவகியின் வயிற்றில் உள்ள ஏழாவது சிசுவை, வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணியின் வயிற்றில் சேர்த்து விடு என்றார். பிறகு நீ நந்தகோபனின் மனைவி யசோதையின் வயிற்றில் கருவாக இருக்க வேண்டும் என்றார். அதன்படியே மாயை அவ்வாறு செய்ய, தேவகிக்கு ஏழாவது கர்ப்பம் கலைந்துவிட்டதாக கூறிவிட்டனர். அதை கம்சன் அப்படியே நம்பிவிட்டான். தேவகியின் ஏழாவது குழந்தை ரோகிணியின் வயிற்றில் வளர்ந்தது. அவனே பலராமன். தேவகி எட்டாவதாக கருவுற, மகாவிஷ்ணு அவள் வயிற்றில் கருவானார். ஆவணி மாதம் தேய்பிறையின் அஷ்டமியும், ரோகிணி நட்சத்திரமும் கூடிய நன்நாளில் அவதரித்தார். தன்னை நந்தகோபன் மனைவி யசோதையிடம் விட்டு விட்டு, அவளுக்குப் பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே எடுத்து வந்து கம்சனிடம் ஒப்படைக்குமாறு பகவானே வசுதேவரிடம் அருளினார்.\nஅதன்படி வசுதேவர் கோகுலத்தில் வசித்த யசோதையின் அருகில் தன் குழந்தை கிருஷ்ணனை கிடத்திவிட்டு, அவளுக்குப் பிறந்த பெண் குழந்தையை எடுத்து வந்துவிட்டார். மயக்க நிலையில் இருந்த யசோதைக்கு இது தெரியாது. அந்தப் பெண் குழந்தையைக் கொல்ல கம்சன் வந்தான். அது வானில் எழுந்து எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி, ‘துர்க்கையான என்னை, உன்னால் கொல்ல முடியாது, உன்னைக் கொல்லக்கூடியவன் ஏற்கனவே கோகுலத்தில் பிறந்து விட்டான்’ என்று சொல்லி மறைந்தது. பின்னர் கிருஷ்ணன் வளர்ந்து கம்சனைக் கொன்றார்.\nயது குல கிருஷ்ணர் பிறந்த நாளை கிருஷ்ண ஜெயந்தி என்னும் பெயரில் இந்து சமய மக்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் பிறந்த சிறையின் அறை, கிருஷ்ணர் கோயிலின் கர்ப்பகிரகமாக அமைந்துள்ளது.\nராசலீலா மற்றும் தகி அண்டி என்ற தயிர்க் கலசம் என வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருஷ்ணரின் இளமைக் கால வாழ்க்கையை கோகுலத்தில் கோபியர்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுக்களை நடிப்பதாகும். மகாராஷ்டிரத்தில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணத்தாழியை சிறுவர்கள் கோவிந்தா வேடமிட்டு நாற்கூம்பு எனப்படும் பிரமிடு வடிவமைத்து மேலேறி அதனை உடைப்பதாகும். அவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும் போது நாற்புறமும் தண்ணீர் அடித்து அவர்களை ஏறவிடாமல் தடுப்பதும் விளையாட்டை ஆர்வமிக்கதாக ஆக்குகிறது.\nகிருஷ்ண ஜெயந்தியன்று கேரளாவில் குருவாயூர் கோவிலில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை, அன்றைய தினம�� மட்டும் ஒரு லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் உலகெங்கிலும் இருந்து வருகின்றனர். தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்றும், குறிப்பாக தமிழ்நாட்டில் யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராமணர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். தற்காலத்தில் உறியடி மற்றும் தேரோட்டம் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.\nகிருஷ்ணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூஜைகள் மாலை நேரத்தில் தொடங்குகின்றன. மேலும் இந்த நாளில் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும், கண்ணன் சிறு குழந்தையாக வீட்டிற்குள் அடி எடுத்து வைப்பது போல் பாவித்து குழந்தைகளின் கால் தடங்களை வீட்டு வாசலில் இருந்து பூஜையறை வரை தடம் பதித்து, கண்ணனே தம் வீட்டிற்குள் வருவது போல் பிரமித்து மகிழ்வர். தங்கள் வீடுகளில் உள்ள ஆண் குழந்தைகளுக்கு கண்ணணைப் போன்றும், பெண் குழந்தைகளுக்கு கோபியர்களைப் போல அலங்கரித்தும் மகிழ்கின்றனர். கிருஷ்ணன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடத்தப்படுகின்றன. ஏராளமான பக்தர்கள் கிருஷ்ணர் கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்கின்றனர்.\nஇந்த நாளில் உரியடித் திருவிழாவும், மனித பிரமிடுகளை எழுப்புதலும் நடைபெறும். அதாவது மிக உயர்ந்த இடத்தில் வெண்ணை நிரப்பப்பட்ட பானையை கட்டி தொங்கவிடப்படும். அதை இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி பிரமீடு போன்ற தோற்றத்தில் அந்த பானையை உடைத்து அதில் இருக்கும் வெண்ணையை உண்பது சிறப்பம்சமாகும்.\nமேலும் குழந்தைகளுக்கு பிரியமான லட்டு, அதிரசம் போன்ற இனிப்பு வகைகளும் சீடை, முறுக்கு போன்ற கார வகை பட்சனங்களும் படைத்து வணங்குவர். மேலும் கும்குமப்பூ கலந்த கோதுமை பொங்கல், முந்திரி, பாதாம், பிஸ்தா, ரவா லட்டு, சர்க்கரை கலந்த வெண்ணை, மோர் குழம்பு, இனிப்பு பூரி, பாசிப்பருப்பு பாயாசம், தேன் குழல் போன்ற பிரசாதங்கள் படைத்து குழந்தைகளுக்கு வழங்குவர்.\nபோர்க்களத்தில் அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் கூறிய ஆலோசனைகளே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையாக போற்றப்படுகிறது.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த ��ெலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nKrishna Jayanthi கிருஷ்ண ஜெயந்தி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n20 ஆண்டு கால விசுவாசிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nவிவசாயிகள் தற்கொலைகளுக்கு பிரதமர் மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும்: தொகாடியா\nமேல்முறையீடு செய்வது குறித்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன் - விஜய் மல்லையா பேட்டி\nஅமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nவீடியோ : ஜானி படத்தின் திரைவிமர்சனம்\nவைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்\nஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.43 கோடி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஉடல்நலக் குறைவால் மரணமடைந்த விஸ்வகர்மா சமுதாய தலைவர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nபெர்த் டெஸ்ட் போட்டியில் கோலி அவுட் குறித்து நெட்டிசன்கள் ஆத்திரம்\nஅவுட் சர்ச்சை: பெர்த் டெஸ்ட் போட்டியில் அதிருப்தியுடன் வெளியேறிய கோலி\nஆல் ஆவுட்டுக்கு பிறகு இந்தியா ஆவேச பந்துவீச்சு: ஆஸி. 175 ரன்கள் முன்னிலை\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nசீனாவில் நடந்த பாட்மிண்ட்ன் ���ோட்டி: உலக சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து\nபெய்ஜிங் : சீனாவின் குவாங்ஜு நகரில் நடந்த உலக டூர் பைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திர ...\nசரப்ஜித்சிங் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் விடுதலை - பாக். நீதிமன்றம் உத்தரவு\nலாகூர் : பாகிஸ்தான் சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு அடித்து கொல்லப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் வழக்கில் முக்கிய ...\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nடெக்சாஸ் : அமெரிக்காவில் போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ...\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nவாஷிங்டன் : ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ரூ. 72 லட்சம் பரிசு ...\nஅம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\nமும்பை : ரிலையன்ஸ் நிறுவன முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமலுக்கும் அண்மையில் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வைகோ போராட்டம் செய்தாரா வெளிநடப்பு செய்தாரா -அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி\nவீடியோ: தி.மு.க.வில் யார் இணைந்தாலும் அது தற்கொலைக்கு சமம் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் மக்களின் விருப்பப்படிதான் அரசு நடக்கும் - அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\n1அம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\n2வைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\n3கருணாநிதி சிலை திறப்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\n4ஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/193619?ref=ls_d_swiss", "date_download": "2018-12-17T07:16:40Z", "digest": "sha1:GIIN3V34QQVG2ZRNIOAF3KTICLHS76KQ", "length": 7253, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிஸில் தனியாக இருந்த நபருக்கு ஏற்பட்ட துயரம்: மாயமான மூவர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸில் தனியாக இருந்த நபருக்கு ஏற்பட்ட துயரம்: மாயமான மூவர்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்றில் புகுந்து தனியாக இருந்த நபரை தாக்கி மூவர் கும்பல் கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபெர்ன் மண்டலத்தின் Unterseen பகுதியில் குறித்த கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.\nபுதனன்று இரவு பாதிக்கப்பட்ட அந்த நபர் தமது குடியிருப்பில் தனியாக இருந்துள்ளார். அப்போது மூவர் கும்பல் ஒன்று அவரது குடியிருப்பில் அத்துமீறி நுழைந்துள்ளது.\nபின்னர் குறித்த நபரை தாக்கிய கும்பல் அவரை மிரட்டி அங்கிருந்த நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு தப்பியுள்ளது.\nகயிறால் பிணைக்கப்பட்டிருந்த அந்த நபர் தனது முயற்சியால் விடுவிக்கப்பட்டு, பொலிசாருக்கு நடந்த சம்பவத்தை புகாராக அளித்துள்ளார்.\nதகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் வழக்குப் பதிந்து மாயமான மூவர் கும்பலை தேடி வருகிறது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-17T07:38:12Z", "digest": "sha1:U5UP4UJNBD2NKFYFOQRQNH3ZFYQ33W6D", "length": 7763, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒகோடி கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெமுஜின் (செங்கிஸ் கான் )\nஒகோடி கான், (மொங்கோலியம்: Өгэдэй, ஒகோடி; also ஒகொடை or ஆக்டை; ஒகோடி, c. 1186 – 1241),ஒகோடி செங்கிஸ் கானின் மூன்றாவது பிள்ளை ஆவார். இரண்டாம் மிகச��சிறந்த கான் என்றும் அழைக்கப்படுவார். தன்னுடைய தந்தை தொடங்கி வைத்த மங்கோலிய பேரரசை சரியான முறையில் வழிநடத்தி மங்கோலிய சாம்ராஜியத்தை ஐரோப்பா, ஆசியா கண்டத்தில் சீனா, ஈரான் மற்றும் மத்திய ஆசியாவில் வேரூன்றியவர் ஒகோடி கான் ஆவார்.[1]\nஒகோடிக்கு 17 வயது இருக்கும்பொழுது செங்கிஸ் கான் தலைமையில் சென்ற போரில், இவருக்கு காயம் ஏற்பட்டு மயங்கி கிடக்க இவரை இவரது சித்தப்பா காப்பாற்றி அழைத்து வந்தார். இந்த போரில் எதிரி படையில் இருந்த வில் வித்தையில் சிறந்த வீரன் மரணம் அடைந்த பின்பு,அவனுடைய மனைவியை ஒகோடிக்கு செங்கிஸ் கான் மறுமணம் செய்து வைத்தார்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 19:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/next-gen-hyundai-grand-i10-launch-details-revealed-016052.html", "date_download": "2018-12-17T06:58:41Z", "digest": "sha1:FYQN5E3FGRT6QHPYIDHEBVQJE24OVGQX", "length": 17891, "nlines": 339, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய தலைமுறை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 அறிமுக விபரம்! - Tamil DriveSpark", "raw_content": "\nஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட இருக்கும் ரயில் பஸ்ஸின் சிறப்பம்சங்கள்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nபுதிய தலைமுறை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 அறிமுக விபரம்\nபுதிய தலைமுறை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் விற்பனைக்கு வர இருப்பது குறித்த செய்தி வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nபட்ஜெட் கார் மார்க்கெட்டில் ப��ரிமியம் அம்சங்களுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் வாடிக்கையாளர் மத்தியில் அதிக நன்மதிப்பை பெற்ற மாடலாக வலம் வருகிறது. இந்த நிலையில், பட்ஜெட் கார் மார்க்கெட்டில் தொடர்ந்து பல புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருவதால், கிராண்ட் ஐ10 காரின் மார்க்கெட்டிற்கு நெருக்கடி ஏற்படும் அபாயம் இருக்கிறது.\nஇதனை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த கார் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் போன்றே, புதிய கிராண்ட் ஐ10 கார் வடிவமைப்பில் புதிய மாடலாக மெருகேற்றப்படுவதுடன், அதிக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கும். தற்போதைய மாடலைவிட பின் இருக்கை பயணிகள் கால் வைப்பதற்கான லெக் ரூம் இடவசதியில் சிறப்பாக இருக்கும்.\nஏற்கனவே, புதிய தலைமுறை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, ஸ்பை படங்களும் வெளியாகி வருகின்றன. ஸ்பை படங்களை வைத்து பார்க்கும்போது, ஹூண்டாய் எலான்ட்ரா இடைசீர்திருத்த மாடலின் டிசைன் தாத்பரியங்கள் புதிய கிராண்ட் ஐ10 காரில் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரிகிறது.\nதற்போதைய மாடலைவிட உட்புறம் மிகவும் பிரிமியமாக மாற்றப்பட்டு இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. தொடுதிரை வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், சன்ரூஃப் ஆகியவை புதிய கிராண்ட் ஐ10 காரில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கலாம்.\nபுதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். பெட்ரோல் எஞ்சின் 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும்,, டீசல் எஞ்சின் 74 பிஎச்பி பவரையும்,, 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.\nபுதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் விலை உயர்ந்த வேரியண்ட்டில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, சென்ட்ரல் டோர் லாக்கிங், விபத்தின்போது கதவுகள் தானாக திறக்கும் வசதி போன்ற பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கும்.\nபுதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். மாருதி ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாக இருக்கும். மேலும், டாடா டியாகோ உள்ளிட்ட சற்றே குறைவான பட்ஜெட் கார் மார்க்கெட்டையும் தன்வசப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nசுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் உற்பத்தி நிறுத்தம்... காரணம் என்ன\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/mukesh-ambani-turns-61-9-interesting-facts-about-reliance-boss-017486.html", "date_download": "2018-12-17T07:03:41Z", "digest": "sha1:BES6MIBWQKWMUI36SPOXPEUWVZYOHQHW", "length": 21536, "nlines": 171, "source_domain": "tamil.gizbot.com", "title": "அம்பானியின் சம்பளம் உட்பட, அவரைப்பற்றி ஜீரணிக்க முடியாத 10 உண்மைகள்.! | Mukesh Ambani turns 61 9 interesting facts about Reliance boss you probably didn t know - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅம்பானியின் சம்பளம் உட்பட, அவரைப்பற்றி ஜீரணிக்க முடியாத 10 உண்மைகள்.\nஅம்பானியின் சம்பளம் உட்பட, அவரைப்பற்றி ஜீரணிக்க முடியாத 10 உண்மைகள்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஇந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, நேற்று (ஏப்ரல் 19, வியாழன் அன்று) அவரின் 61-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸ் தரவரிசைப்படி, முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 40.1 பில்லியன் டாலர்கள் ஆகும்.\nஇந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவில், மிக சக்திவாய்ந்த வணிகர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மீதான நமது \"பாசம்\" ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னர் உச்சகட்டத்தை எட்டியது என்பது வெளிப்படை. அன்றிலிருந்து இன்று வரையிலாக அம்பானி பற்றிய தசெய்திகளை, கவல்களை மற்றும் விவரங்களை தேடித்தேடி படிக்கின்றோம் அல்லவா.\nஅப்படியான பிரபலத்துவம் பெற்றுள்ள முகேஷ் அம்பானியை பற்றி நீங்கள் அறிந்திராத 10 சுவாரஸ்யமான உண்மைகளை இங்கு புட்டுப்புட்டு வைக்கப்போகிறோம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n01. வியாபாரத்திற்கு கிரிக்கெட்; மனதிற்கு.\nஐபில் கிரிக்கெட்டில், மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் முகேஷ் அம்பானி ஆவார் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால், அம்பானியின் பள்ளி நாட்களில் அவருக்கு பிடித்த விளையாட்டு எதுவென்று தெரியுமா. - அது நமது இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி தானாம். இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவெனில், ஹாக்கி மீதான அதீத ஆர்வத்தினால் தான் அம்பானி தனது படிப்பை கோட்டை விட்டாராம்.\n02. அம்பானியின் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் யாரென்று கூறினால் நம்புவீர்களா.\n\"வியாபாரம் என்பது ஒரு யுத்தம், அதில் வியாபாரிகள் தான் போராளிகள்\" என்பது தான் தற்கால சந்தைகளின் நிலைப்பாடு. ஆனால் அதெல்லாம் வளர்ந்த பின்னர் தான், பள்ளி பருவத்தில் இல்லை என்பதற்கு அம்பானியின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். தற்கால வணிகத் தொழிலதிபர்கள் ஆன ஆதி கோத்ரேஜ் மற்றும் ஆனந்த் மஹிந்திரா ஆகியோர்கள் முகேஷ் அம்பானியின் பள்ளி தோழர்கள் ஆவார்கள், அவர்கள் அம்பானியின் பெஸ்ட் ப்ரெண்ட்ஸூம் கூடவாம்.\n03. அம்பானி செய்து பார்க்காத ஒரு காரியம்.\nமுகேஷ் அம்பானி ஒரு டீடோட்டலர் ஆவார். அம்பானி அவரின் வாழ்நாளில் ஒரு முறை கூட மதுவை சுவைத்தது இல்லையாம். மேலும் அவர் ஒரு சுத்தமான சைவம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாட் ஏ மேன்.\n04. சத்தமின்றி சாதிக்கும் திறன்.\nமுகேஷ் அம்பானியின் கை படாத ஒரு வியாபாரமே இல்லை. இந்தியாவில் இருந்துகொண்டே உலக பெருநிறுவனங்களிடம் போட்டியிடும் அம்பானியின் திறமைகி அவரின் ஒரு சுத்திகரிப்பு நிறுவனம் சான்றாகும். குஜராத்தின் ஜாம்நகரில் அமைந்துள்ள அந்த சுத்திகரிப்பு ஆலையானது, நாள் ஒன்றிற்கு 668000 பீப்பாய்கள் என்கிற கொள்ளவவை கொண்டுள்ளது. அதாவது இது உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றாகும் என்று அர்த்தம்.\n05. ஒரு குடும்பத்துக்கு 600 வேலையாட்கள்.\nஉலகின் மிக விலையுயர்ந்த குடியிருப்புக்கான சொந்தகாரமும் நம்ம அம்பானி தான். தெற்கு மும்பையில் அமைந்துள்ள அவரின் வீட்டின் பெயர் அன்டிலியா ஆகும். மொத்தம் 27 மாடிகள் கொண்ட இந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் 600-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nஹாக்கியை நேசித்தது போலவே முகேஷ் அம்பானி, கார்களின் மீதும் காதல் கொண்டிருக்கிறார். இதுநாள் வரையிலாக, மொத்தம் 168 கார்களை அவர் சொந்தமாக கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த கார்களில் புல்லட் ப்ரூப் மற்றும் குண்டு வெடிப்பை தாக்குப்பிடிக்க கூடிய BMW 760LI காரும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இவ்வகை காரை தான் பிரதமர் நரேந்திர மோடியும் பயன்படுத்துகிறார். மேலும் அம்பானியிடம் மெர்சிடஸ்-மேபேக் பென்ஸ் எஸ்660 கார்ட், ஆஸ்டன் மார்டின் ராபைட், ரோல்ஸ் ராய்ஸ் பான்தோம் மற்றும் பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் ஆகிய கார்களையும் கொண்டுள்ளார்.\n07. இது அம்பானியால் மட்டுமே முடியும்.\n\"எங்க லோக்கல் எம்எல்ஏ-வே ரெண்டு கார் வச்சி இருக்காரு. அம்பானி கார் வைத்து இருப்பதெல்லாம் ஒரு மேட்டரா. அம்பானி கார் வைத்து இருப்பதெல்லாம் ஒரு மேட்டரா.\" என்று நீங்கள் கேட்டால் - கரெக்ட் தான்.\" என்று நீங்கள் கேட்டால் - கரெக்ட் தான். முகேஷ் அம்பானி ஒரு படி மேல் சென்று பால்கான் 900 என்கிற தனி விமானம் ஒன்றையும் கொண்டுள்ளார், அதில் ஒரே நேரத்தில் வெறும் 14 பயணிகள் மட்டுமே பறக்க முடியும். பால்கான் 900 விமானத்தின் இன்றைய மதிப்பு சுமார் 43.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது தவிர, முகேஷ் அம்பானி ஒரு ஏ -319 ��ிமானமும் உள்ளது. இது 180 பயணிகளை சுமந்து பயணிக்கும் திறனை கொண்ட ஒரு விமானமாகும். இதன் மதிப்பு 230 கோடி ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக உலகின் மிக ஆடம்பரமான மற்றும் விலையுயர்ந்த தனியார் ஜெட் ஆன, போயிங் பிசினஸ் ஜெட் 2 ஒன்றையும் அம்பானி கொண்டுள்ளார். இதன் மதிப்பு சுமார் 73 மில்லியன் டாலர்கள் ஆகும்.\n08. இது அம்பானிக்கு மட்டுமே கிடைக்கும்.\nஇந்தியாவிற்கு முகேஷ் அம்பானி எவ்வளவு முக்கியமே என்பதை நீங்கள் அறிவீர்களா. இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலதிபர்களில் Z- வகை பாதுகாப்புடன் உலா வரும் ஒரே தொழில் அதிபர் முகேஷ் அம்பானிதான்.\n09. வேண்டாம் வேண்டாம்னு சொல்லிக்கொண்டே நாம் பார்த்த வேலை.\nஅம்பானி தலைமையின் கீழ் அறிமுகமான ரிலையன்ஸ் ஜியோ, இந்திய டெலிகாம் துறையில் மாபெரும் கட்டண புரட்சியை ஏற்படுத்தியது என்பதற்கு நீங்களும் நாங்களும் தான் சாட்சி. அறிமுகம் ஆன அடுத்த 30 நாட்களால் சத்தமில்லமால் ஒரு விஷயம் நடந்தது அது என்னவென்று தெரியுமா. இது ஏமாற்று வேலை. அம்பானியை நம்ப வேண்டாம் என்று சந்தேகப்பட்டுக் கொண்டே பெரும்பாலான இந்தியர்கள் ரிலையன்ஸ் ஜியோவின் சேவைக்குள் நுழைந்தனர். அதாவது அறிமுகமான ஒரே மாதத்திற்குள் 16 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை ஜியோ அடைந்தது.\n10. சம்பளமும், அம்பானியின் பெரிய மனசும்.\nமுகேஷ் அம்பானியின் ஆண்டு வருமான ரூ.15 கோடி ஆகும். உடனே வாயை பிளக்க வேண்டாம். இன்னொரு விஷயத்தையும் கேளுங்கள். இந்த சம்பளம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக மாறாமல் உள்ளது. முகேஷ் அம்பானியின் நிறுவனமானது, இந்தியாவின் மொத்த வரி வருவாயில் கிட்டத்தட்ட 5% பங்களிப்பு ஆட்கொண்டுள்ளது. 2017 ஆம் ஆண்டின் நிலவரப்படி அம்பானி நிறுவனத்தின் மதிப்பு சுமார் 110 பில்லியன் டாலர்கள் ஆகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநேரலையில் செய்தியாளரின் முகத்தில் விழுந்த தீ-பந்து. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா\n3மணி நேரம் அடுக்கடுக்காய் புகார்: விசாரணை குழு முன் சுந்தர் பிச்சை சொன்ன பதில்.\nரூ.10,000 க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன் பட்டியல்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/minister-o-s-manian-support-to-v-k-sasikala-controversy-on-his-interview/", "date_download": "2018-12-17T08:52:54Z", "digest": "sha1:JA2LING3LE7BSLRKO6KCC4FSPYPLNKXD", "length": 17051, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சசிகலாவுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதரவா? அதிரடி பேட்டியால் பரபரப்பு - minister o.s.manian support to sasikala? controversy on his interview", "raw_content": "\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nசசிகலாவுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதரவா\nசசிகலா மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார். அவரது பேட்டி அதிமுக.வில் சலசலப்பை கிளப்பியிருக்கிறது.\nஅதிமுக பொதுக்குழுவில் சசிகலா மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார். அவரது பேட்டி அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை கிளப்பியிருக்கிறது.\nசென்னையில் இன்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று கூறியதாவது:-\nஅணிகள் இணைப்பு என்பது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக அ.தி.மு.க.வில் எடுக்கப்பட்டுள்ள புதிய முயற்சி. இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். இணைப்பு முயற்சியில் எந்த தரப்பினரும் சசிகலாவை பற்றி தலைமை அலுவலக கூட்டத்தில் வாய் திறக்கவே இல்லை. பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்கவேண்டும் என வைத்திலிங்கம் கருத்து கூறி இருக்கிறார் என்றால் அதை தலைமை கழகத்துக்கு வெளியே அவர் சொல்லி இருப்பதாக கருதுகிறேன்.\nபொதுக்குழு கூட்டப்படும் போது பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவார் என்று உறுதியாக சொல்ல முடியாது. அவர் மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படலாம். வைத்தியலிங்கத்துக்கு ஒரு ஓட்டு, எனக்கு ஒரு ஓட்டு அவ்வளவுதான். ஒரு பொறுப்பாளருக்கு ஒரு ஓட்டு தான். அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஆயிரக்கணக்கான வாக்குகள் உள்ளன. பெரும்பான்மை வாக்குகள் யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.\nஅரசியலில் அவரவர்களுக்கு ஒரு ஆசை உண்டு. அவரவர் விருப்பத்தை நிறைவேற்ற எல்லோரும் துணை நிற்பார்கள் என்று எதிர்பார்ப்பதும் அது நிறைவேறாமல் போகும் போது கருத்துக்களை சொல்வதும் ஒரு தவறான நடைமுறை என்று நான் கருதுகிறேன். பிடிக்காத பொண்டாட்டி கால் பட்டால் குற்றம், கை பட்டால் கு��்றம். இப்போது பிடித்த பொண்டாட்டியாகி விட்டார். அதனால் இப்போது கால்பட்டாலும் குற்றமில்லை. கைபட்டா லும் குற்றமில்லை. அணிகள் இணையும் முன்பு ஒருவரையருவர் குற்றம் சாட்டியதும், அணிகள் இணைந்த பிறகு அண்ணன்- தம்பி என்று கூறி கொள்வதும், அரசியலே இதுதான் என்னும் போது மக்களுக்கு எங்கள் மீது வெறுப்பு வர வாய்ப்பு இல்லை.\n சண்டை போட்டவர்கள் ஒன்று கூடினால் என்ன தவறு சொன்ன கருத்துக்களை வாபஸ் வாங்கிக் கொள்வது தவறா சொன்ன கருத்துக்களை வாபஸ் வாங்கிக் கொள்வது தவறா சண்டைக்காரர்கள் சண்டைக்காரர்களாகவே இருக்க வேண்டுமா சண்டைக்காரர்கள் சண்டைக்காரர்களாகவே இருக்க வேண்டுமா அவர்கள் ஒன்றாக கூடுவது சகஜம்தான். நாங்கள் ஒன்று கூடியிருப்பதை பார்த்தால் மக்கள் சந்தோஷப்படுவார்கள். எதிர்க்கட்சியினர் வேண்டுமானால் மாற்றுக் கருத்து சொல்வார்கள்.\nடெல்டா மாவட்டத்தை சேர்ந்தவரான ஓ.எஸ்.மணியன், திவாகரனின் ஆதரவாளராக கட்சி வட்டாரத்தில் பார்க்கப்படுகிறார். அவரது இந்தக் கருத்து அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை கிளப்பியிருக்கிறது.\nசசிகலாவின் மெளன விரதம் ஓவர்: விசாரணையை தொடங்க வருமான வரித்துறையினருக்கு அனுமதி\n‘இடைத் தேர்தலை சந்திப்பதுதான் சரி என்றார் சசிகலா’- டிடிவி தினகரன்\nசசிகலாவின் கணவர் எம்.என்.க்கு அஞ்சலி செலுத்திய அதிமுக எம்.எல்.ஏ. யார் யார்\nசசிகலாவின் கணவர் ம.நடராசன் மருத்துவமனையில் காலமானார்\nஅமமுகவிலிருந்து நாஞ்சில் சம்பத் விலகல் : அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்பு\nடிடிவி.தினகரன் புதிய கட்சி : ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’\nசசிகலாவிற்கு அடுத்த செக்: வருமான வரித்துறையினர் விரைவில் விசாரணை\nஜெ. மரணம் குறித்த வாக்குமூலம்: சசிகலாவுக்கு 7 நாள் கெடு\n காலையில் சொன்னதை இரவில் மறுத்த திவாகரன்\nநாளை முதல் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 6 ஸ்மார்ட்போன்\nயாருக்கு ஆதரவு என்பது குறித்து விரைவில் நல்ல முடிவு: தனியரசு, தமீமுன் அன்சாரி, கருணாஸ் கூட்டறிக்கை\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத்தில் வெற்றிப்பெற்ற 3 காங்கிரஸ் முதல்வர்கள் இன்று பதவியேற்கின்றனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு. ராஜ��்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. நீண்ட இழுபறிக்கு பின்னர், இம்மாநிலங்களுக்கான முதல்வர்களது பெயர்களை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்து அறிவித்தது. ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெல்லாட், மத்தியப்பிரதேச மாநில முதல்வராக கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் ஆகியோரது பெயர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. […]\nராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலின்: என்ன சொல்கிறார்கள் அரசியல் தலைவர்கள்\nராகுல் காந்தியே வருக… நாட்டிற்கு நல்லாட்சி தருக\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nடிடிவி தினகரனை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்: முழுப் பின்னணி\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\nஎஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : வீடியோக்கள் பார்ப்பதை எளிமையாக்கும் PiP Mode\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்ப��கும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/bengaluru-traffic-policeman-throws-shoe-at-bikers-for-riding-without-helmet/", "date_download": "2018-12-17T08:52:16Z", "digest": "sha1:MJ5AAS55LBAQW66BMUZHD3NLYANV7BGM", "length": 13404, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹெல்மெட் போடாததால் செருப்பை தூக்கி இளைஞரை தாக்கிய டிராபிக் போலீஸ்! - Bengaluru traffic policeman throws shoe at bikers for riding without helmet", "raw_content": "\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nஹெல்மெட் போடாததால் செருப்பை தூக்கி இளைஞரை தாக்கிய டிராபிக் போலீஸ்\nபணம் பறிக்கும் வீடியோக்கள் ஆகியவையும் சமூகவலைத்தளங்களில் வெளிவந்துக் கொண்டிருக்கின்றனர்.\nபெங்களூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் ஹெல்மெட் அணியாததால் டிராபிக் போலீஸ் ஒருவர், அவர்களை செருப்பை கழட்டி தாக்கும் வீடியோ பலரின் எதிர்புக்கும் ஆளாகியுள்ளது.\nசமீப காலமாக டிராபிக் போலீஸ் பொதுமக்களிடம் நடந்துக் கொள்ளும் விதம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருவது. குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்ளில் செல்பவர்களை போலீசார் தாக்குவது தொடர்ந்து தொடர் கதையாக மாறி வருகிறது.\nதமிழகத்தில், பெங்களூர், ஹைதரபாத் போன்ற மிக முக்கியமான இடங்களில் டிராபிக் போலீசார் பலர், பொதுமக்களை தாக்கும் வீடியோக்கள், அவதூராக பேசும் வீடியோக்கள், பணம் பறிக்கும் வீடியோக்கள் ஆகியவையும் சமூகவலைத்தளங்களில் வெளிவந்துக் கொண்டிருக்கின்றனர்.\nஅந்த வகையில், தற்போது இரண்டு தினங்களாக பெங்களூர் டிராபிக் போலீஸ் ஒருவரின் வீடியோ கடுமையாக எதிர்ப்புகளை சந்தித்து உள்ளது. அந்த வீடியோவில், பெங்களூர் பிரதான சாலை ஒன்றில், பைக்கில் செல்லும் இளைஞர்கள் இருவர் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர்.\nஅப்போது அவர்கள் சிக்னல் அருகில் டிராபிக் போலீஸ் இருப்பதைக் கண்டு, வண்டியை நிறுத்தாமல் வேகமாக கடந்து செல்ல முயற்சிக்கின்றனர். அதைப் பார்த்து கடுப்பான டிராபிக் போலீஸ் ஒருவர், கோபத்தில், தன் காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி அவர்களை தாக்குகிறார்.\nஇந்த காட்சிகளை அதே சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்த நபர் ஒருவர், வீடியோ எடுத்துள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் இந்த வீடியோ வைரல் ஆனது. உள்ளூர் ஊடகங்கள் எல்லாவற்றிலும் இந்த வீடியோ ஒளிப்பரப்ப பட்டு வருகிறது.\nபெங்களூர் சிறைக்கு சென்ற வருமான வரித்துறையினர்: விசாரணையில் என்ன சொல்ல போகிறார் சசிகலா\nசசிகலாவின் மெளன விரதம் ஓவர்: விசாரணையை தொடங்க வருமான வரித்துறையினருக்கு அனுமதி\nகடைசி நாள் வேலைக்கு ‘குட்பாய்’ சொல்ல குதிரையில் வந்த ஐடி ஊழியர்\nபோலீஸ் என்பதை தாண்டி நான் ஒரு குழந்தைக்கு அம்மா… பெங்களூர் பெண் போலீஸின் துணிச்சல்\nபெங்களூரு – கோவையை இணைக்கும் புதிய இரண்டு அடுக்கு உதய் எக்ஸ்பிரஸ் விரைவில்\nசசிகலாவிற்கு அடுத்த செக்: வருமான வரித்துறையினர் விரைவில் விசாரணை\nகாவிரி நீர் விவகாரம்: கர்நாடக முதல்வரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி\n”சாம்பார் சரியில்லை” என கணவர் கூறியதால் தற்கொலை செய்த பெண்: பெங்களூருவில் விபரீதம்\nபெங்களூரில் தமிழ் பேனர்கள் கிழிப்பு… கன்னட வெறியர்களின் அட்டகாசம்\nஎன்னுடைய பணத்தையே எடுக்கவிடாமல் தொந்தரவு செய்த வங்கி : சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் வாழ்வில் நடந்த சோகக்கதை\nநீதிபதி ஜோசப் நியமனம் விவகாரம் மறுபரிசீலனைக்குக் கூடுகிறது கொலீஜியம்\nநீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇந்த அறிவிப்பு டெல்டா பகுதி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.\nசென்னை மாணவர்களை ஊக்குவிக்க முயற்சி.. ரூ.2.2 கோடி ஸ்காலர்ஷிப் அறிவித்த பிரபல நிறுவனம்\nசென்னை மாணவர்களை சாதனையாளர்களாக மாற்ற சென்னையில் கால்பதிக்கிறது.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nடிடிவி தினகரனை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்: முழுப் பின்னணி\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\nஎஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : வீடியோக்கள் பார்ப்பதை எளிமையாக்கும் PiP Mode\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/Andrea-Jeremiah-sings-thaman-musical-in-sketch-movie", "date_download": "2018-12-17T07:45:08Z", "digest": "sha1:PLBY335ZKRRSIMEOVFQG3TPBEN7HHYW7", "length": 7650, "nlines": 74, "source_domain": "tamil.stage3.in", "title": "விக்ரமின் ஸ்கெட்ச் படத்தில் இணையும் ஆண்ட்ரியா", "raw_content": "\nவிக்ரமின் ஸ்கெட்ச் படத்தில் இணையும் ஆண்ட்ரியா\nசீயான் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’, விஜய் சந்தரின் ‘ஸ்கெட்ச்’ மற்றும் ஹரியின் ‘சாமி 2’ போன்ற படங்களில் முதலில் வெளிவர உள்ள படம் ஸ்கெட்ச். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தின் நாயகியாக தமன்னா இணைந்துள்ளார். மேலும் சீயான் விக்ரம் இப்படத்தில் புது வித கெட்டப்பில் களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n‘ம���விங் ஃப்ரேம்’ என்ற புதிய நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து அவரே வெளியிடயுள்ளார். விக்ரமுடன் இணைந்து ஸ்ரீ பிரியங்கா, சூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் மெகாலி, ராதாரவி, வேல் ராமமூர்த்தி, ஸ்ரீமன், ரவி கிஷான், ஆர்கே. சுரேஷ், ஹரீஸ் பேரடி உள்பட பலர் சேர்ந்து நடித்து வருகின்றனர். படத்தில் இருந்து இதுவரை வெளிவந்த போஸ்டர், டீசர் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இந்நிலையில் படத்தின் 'அட்சி புட்சி' என்ற சிங்கிள் வீடியோ வருகிற 25ம் தேதி வெளியிடுவதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளனர்.\nபடத்தின் அனைத்து வித பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் படத்தின் இசையமைப்பாளர் தமனுடன் இணைந்து நடிகை, பாடகர் ஆண்ட்ரியா ‘தாடிக்காரா' என்று தொடங்கும் பாடலை பாடியிருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த செய்தியை இசையமைப்பாளர் தமன் அவரது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.\nவிக்ரமின் ஸ்கெட்ச் படத்தில் இணையும் ஆண்ட்ரியா\nவிக்ரமின் ஸ்கெட்ச் படத்தில் இணையும் ஆண்ட்ரியா\nஸ்கெட்ச் படத்தில் இணையும் ஆண்ட்ரியா\nஸ்கெட்ச் படத்தின் புது பாடல் தாடிக்கார\nஸ்கெட்ச் படத்தின் புது பாடல்\nஸ்கெட்ச் படத்தின் புது தகவல்\nராசு தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 8667352515 செய்தியாளர் மின்னஞ்சல் rasu@stage3.in\nகபாலி, ஸ்கெட்ச் படங்களில் நடித்துள்ள விஸ்வந்த் கதாநாயகனாகிறார்\nஸ்கெட்ச் படத்தின் 'அடிச்சி புடிச்சி' சிங்கில் பாடல் வெளியீடு\nநடிகர் ராம்சரணின் ரங்கஸ்தலம் டீசர் வெளியீடு\nதோழா படத்திற்கு பிறகு இரு மொழிகளில் தயாராகும் கார்த்தியின் புது படம்\nவீரா படத்தின் 'மாமா மாமா மயங்காதே' வீடியோ வெளியீடு\nநீ அடிக்கிற பந்து போயிருமாடா என்ன தாண்டி..சிஎஸ்கே கூட ஆடுன அல்லு கேரண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E2%80%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82/", "date_download": "2018-12-17T07:22:56Z", "digest": "sha1:MUHAP7SKYQM5ZPGACJQ4XBPKP7FTHDP5", "length": 5751, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "​மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தினால் “அடையாளம்” நூல் வெளியீடு » Sri Lanka Muslim", "raw_content": "\n​மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தினால் “அடையாளம்” நூல் வெளியீடு\nமாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவனல்லை கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் மற்றும் ஜும்ஆ பள்ளிவாசல்களின் வரலாற்று சுருக்கம் அடங்கிய “அடையாளம்” நூல் நேற்று சனிக்கிழமை வெளியீட்டு வைக்கப்பட்டது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் தலைமையில் மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், இன்னாள் தேசிய ஊடக நிலையத்தின் தலைவருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பிரதம அதிதியாகவும், மாவனல்லை கல்வி வலயத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.நஜீப் (நளீமி) சிறப்பதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.\nஅரநாயக்க, ரம்புக்கனை, ஹெம்மாத்தகம மற்றும் மாவனல்லை உள்ளிட்ட மாவனல்லை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் மற்றும் ஜும்ஆ பள்ளிவாசல்களின் வரலாற்றினை உள்ளடக்கியதாக ‘அடையாளம்’ நூல் ஊடகவியலாளர் ராயிஸ் ஹஸன், அஜமன் சலாம், ரிபாஸ் மொஹமட், ஹனான் ஹ{ஸைன் மற்றும் பஹாட் மொஹமட் ஆகியோரால் எழுதப்பட்டு ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தினால் வெளியீட்டு வைக்கப்பட்டது.\nநூல் வெளியீட்டு நிகழ்வின் வரவேற்புரையை ஸாஹிராக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு அதிபர் ஜயூப் ஆசிரியர் நிகழ்த்தியதுடன், நூல் விமர்சனத்தை நவமணி ஊடகவியலாளர் ஆதில் அலி சப்ரி நிகழ்த்தினார். நிகழ்ச்சியை சப்ராஸ் (இஸ்லாஹி) தொகுத்து வழங்கியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.\nயாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் புதிதாக பள்ளிவாசல் அமைக்க உதவி கோரல்\nஅகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம்\nசம்மேளனத்தினால் கல்வியாளர்கள் வரவேற்பு நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writerahil.blogspot.com/2014/02/3.html", "date_download": "2018-12-17T08:30:44Z", "digest": "sha1:J7PN2RJMPWORSD654GNQST6A76XXUDPX", "length": 28457, "nlines": 136, "source_domain": "writerahil.blogspot.com", "title": "அகில்: முன���னுரை: கா.சிவத்தம்பி", "raw_content": "\nதிரு. சாம்பசிவம் அகிலேஸ்வரனின் (அகில்) இச்சிறுகதைத் தொகுதி முன்னுரை ஒன்றுக்காக என்னிடத்தில் தரப்பட்டது. அகில் ஏற்கெனவே நாவல்கள் இரண்டினை வெளியிட்டுள்ளார் என அறிகிறேன். துரதிஷ்டவசமாக அவரது நாவல்களை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. தமிழில் எழுதும் ஒருவரின் படைப்பு ஒன்றுக்கு சர்வதேசப் பரிசு கிடைப்பது எத்துணை தெரியப்பட்டதாயினும் அல்லாதாயினும் போற்றிப் பேசப்பட வேண்டிய விடயமே.\nஆக்க இலக்கியத் துறையில் ஏற்கனவே பல இலக்கிய வகைகளைக் கையாண்டுள்ள அகிலின் சிறுகதைத் தொகுதி நமது பாராட்டைக் கோரி நிற்கின்றது. அகில் அவர்கள் இப்பொழுது கனடாவிலேயே வசிப்பதால் நான் விரும்பிய அளவிற்கு அவருடன் ஆக்க இலக்கியம் பற்றி ஊடாட முடியவில்லை.\nஇத்தொகுதியில் வெளிவந்துள்ள சிறுகதைகள் எல்லாமே மிக அண்மையில் எழுதப்பட்டுள்ளன. இத்தொகுதியிலுள்ள கதைகளில் காலத்தால் முந்தியன அண்ணா நகரில் கடவுள், கிறுக்கண். இவை 2008 இற்குரியனவாகும். ஏனைய சிறுகதைகள் அதன் பிறகானவை. இதனாலேயே இச்சிறுகதைகளில் வரும் விடயப் பொருட்கள் சமகாலத்துக்குரியனவாக இன்று நம்மிடையே காணப்படுகின்ற பிரச்சினைகளாக உள்ளன. இலங்கைத் தமிழர் பற்றிக் குறிப்பிடவேண்டிய அனுபவங்களையும் கனடாவிலுள்ள இலங்கைத் தமிழ் புலம் பெயர்ந்தோரின் வாழ்க்கைப் பிரச்சினைகள் சிலவற்றையும் இத்தொகுதியிலே தந்துள்ளார். இச்சிறுகதைத் தொகுதியினை வாசிக்கும் பொழுது ஏற்படும் பதிற்குறி, அவை சமகால வாழ்க்கையின் முக்கிய கணங்கள் சிலவற்றை அல்லது வாழ்க்கை ஓட்டங்களில் சிலவற்றைக் கதைப்பொருளாகக் கொண்டுள்ளமையாகும்.\nசிறுகதை எனும் இலக்கிய வகையின் மிக மிக முக்கியமான தனித்துவமான அம்சம் அவை மனித வாழ்க்கையில் வரும் சில கணங்களை (moments), அந்த மனிதனை அல்லது மனிதர்களைப் பற்றிய அசைவியக்கத்தினைச் சித்தரிப்பதன் மூலம் முழு வாழ்க்கையையுமே விளங்கிக் கொள்ள உதவுவதாக அமையும். இருட்டில் வரும் திடீர் மின்னல் சூழ இருப்பவற்றை நன்கு காட்டி விட்டு திடீரென மறைந்து போவது போல நல்ல சிறுகதையும் அதன் கடைசி வாக்கியம் வாசித்து முடிக்கப்படும்பொழுது உணர்வு நிலை ஒன்றினை வாசிப்பவர்களிடத்;து ஏற்படுத்திவிடும். எந்தவொரு நல்ல சிறுகதையும் அதன் கடைசி வாக்கியத்துக்கு அப்பாலே உடனடியான ஒரு திகைப்புணர்வையோ தெளிவுணர்வையோ அன்றேல் அதுவரை இல்லாதிருந்த ஒரு புரிதல் உணர்வையோ ஏற்படுத்தும். அகிலின் இச்சிறுகதைகளுள் எல்லாமே ஒரே தரத்தின அல்லவெனினும் பெரும்பாலானவை கலைப்பூரணத்துவமுள்ள சிறுகதைகளாக அமைந்துள்ளன. பாம்பு கடித்துச் செத்துப்போன தனது வளர்ப்பு நாயையும் பூனையையும் பார்த்து அழுது கொண்டிருக்கிற அந்தப் பையனது மனநிலையை அறியாது வழிப்போக்கர்கள் சொல்லும் குறிப்புரைகள் மானுட அவலத்தின் ஒரு முக்கிய அம்சத்தைச் சுட்டி நிற்கின்றன. வளர்ப்புப் பிராணிகள் மீது உயிரை வைத்திருப்பவர்களின் அன்புடமையின் உச்சத்தை அந்தக்கதை காட்டி நிற்கின்றது. இதிலுள்ள ஒரு சோகமே என்னவென்றால், குழந்தையாய் இருக்கும் நிலையிலேதான் அத்தகைய நிகழ்ச்சிகள் ஆழமான சோகத்துக்குரியனவாகின்றன. வயது செல்லச் செல்ல இவை போன்றவை ஏன் உறவினர்களின் மரணங்கள் கூட தவிர்க்கப்படமுடியாத நியமங்களாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அந்தச் சிறுவன் தனது வளர்ப்புப் பிராணிகளின் மேல் வைத்திருந்த வாச்சலியத்திலேதான் மானுடத்துவம் தெரிய வருகிறது.\nசினிமாவின் முக்கிய உத்திகளில் ஒன்று மொன்ராஜ் (montage) என்பதாகும். இதற்கான சரியான தமிழ்ப் பதம் எனக்குத் தெரியவில்லை. சினிமாவில் மொன்ராஜ் என்பது ஒரு பாத்திரத்தின் மனநிலையைக் காட்டுவதற்கு அடுத்து வரும் நிகழ்ச்சியை ஒரு short ஆக ஒரு இயற்கை நிகழ்ச்சி ஒன்றினைக் காட்டுவதாகும். சொற்கள் தரமுடியாத விளக்கப்புரிதலை அது தரும். தமிழ் சினிமாக்களில் ஹீரோ அல்லது ஹீரோயினின் கவலையைக் காட்டுவதற்கு அவர்களை அலையடிக்கும் கடற்கரைகளிலே நிற்கவிடுவார்கள். சத்யதிஸ்ராயின் பதர்பஞ்சலியில் அந்தக் குடும்பம் தங்கள் வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் செல்கின்றபொழுது சற்றுத் தொலைவில் அவர்கள் நடப்பதைக் காட்டிக்கொண்டே அந்த வீட்டுக்குள் பெரிய பாம்பு நுழைவதைக் காட்டுகிறார்கள். பாம்பு நுழைந்த வீடு பாழடைவது திண்ணம் என்பது முந்திய நம்பிக்கைகளில் ஒன்று.\nஅகிலின் 'கூடுகள் சிதைந்த பொழுது\" எனும் சிறுகதையில் இந்த மொன்ராஜ் உத்தியின் இலக்கிய வலுவைக் காண்கிறேன்.\nகனடாவில் பூங்கா ஒன்றில் அமர்ந்திருக்கும் ஒருவர் சோடிப்பறவைகளில் ஒன்று விபத்துக்கு உட்படுவதையும் பின்னர் இறப்பதையும், தனது துணையின் நிலையைப் புரிந்து ���ொள்ளமுடியாமல் மற்றைய பறவை அதனைப் பிரிய முடியாது தவிப்பதையும் காட்டுகின்ற அகில், பின்னர் அவனுடைய சொந்த ஊரில் அவனது மனைவிக்கு ஏற்பட்ட அனுபவத்தை எடுத்துக் கூறுகிறார். மௌன சோகம் நம்மையும் ஆட்கொண்டுவிடுகிறது.\nவாசிப்பு என்பதன் உண்மையான முக்கியத்துவம் அல்லது பயன்பாடு என்னவெனில் வாசிக்கப் பெறும் பொருளுடன் வாசிப்பவர் மனம் இயைந்துவிட வேண்டும் என்பதுதான். அது தாவரவியல் ஆக இருக்கலாம், தொல்லியலாக இருக்கலாம், வாசக ஒன்றிணைவு எங்கும் எதிலும் அத்தியாவசியம்.\nபடைப்பிலக்கியங்களைப் பொறுத்தவரையில் இந்த ஒன்றிணைப்பு, உணர்வுநிலைப்பட்ட ஒன்றாக இருக்கும். வாசித்ததை இடையில் நிறுத்திவிட முடியாமல் சஞ்சலப்படும் அனுபவங்கள் நமக்கே ஏற்படவில்லையா. இத்தகைய ஓர் அனுபவம் இச்சிறுகதைத் தொகுதியை வாசிக்கும் பொழுதும் ஏற்படுகிறது.\n'பதவி உயர்வு\" எனும் சிறுகதை சிங்களத்திலே மொழிபெயர்க்கப்படவேண்டியது அவசியம். குறைந்த பட்சம் அது ஆங்கிலத்திலாவது மொழிபெயர்க்கப்பட்டு நமது சிங்களநிலை, தமிழ்நிலை நண்பர்கள் அதனை வாசித்தல் வேண்டும். கடலுக்குக் குளிக்கச் சென்ற மகன் தனது தமிழ் நண்பனைக் காப்பாற்றப் போய் இரண்டு பேருமே இறந்துவிட அந்தப் பையனின் தகப்பனுக்கு இலங்கையின் வடபிராந்தியத்தில் ஈட்டிய போர்ச்சாதனைகளுக்காக மேஜர் ஜெனரல் ஆகப் பதவி உயர்த்தப்படுவதாக வருங் கடிதத்தையே கிழித்துவிடுகிறார். அப்படைப் பிரதானி போரிலே எத்தனை உயிர்கள் அநியாயமாக மாண்டு போகின்றன என்பதை உணர்ந்து கடிதத்தைக் கிழிக்கின்றார் எனும் அந்த முடிவு இலங்கையின் ஆட்சி அதிகார நிலையில் உள்ளவர்களின் முகத்திலே அடிப்பது போன்ற சிலிர்ப்பையே ஏற்படுத்துகின்றது. தமிழில் இத்தகைய விடயங்களை இத்தகைய மானுட அவலங்களை இத்துணை சிறப்பாக எழுதுகிறார்கள் என்பது சாதாரண சிங்கள வாசகர்களுக்குத் தெரிவது அத்தியாவசியமாகும்.\nஇவ்வாறு கதை ஒவ்வொன்றும் பற்றிய எனது புரிதல்களை அவை என்னகத்துள்ளே ஏற்படுத்தும் 'கதவு திறப்புகளை\" பற்றி நான் தொடர்ந்து கூறத் தேவையில்லை என்றே கருதுகிறேன்.\nகனடாவிலுள்ள தமிழர்களின் வாழ்க்கை நமது பண்பாட்டின் தளங்களை சுட்டுவனவாகவுள்ளன. பன்றிகளை ஏற்றிச் செல்லும் வண்டியிலே பன்றிகளுடன் பன்றியாய் இருந்துவிட்டு கனேடிய எல்லைப்புறத்திலே இறக்கி விடப்பட்ட மனிதனும், தானே சகோதரியைக் கனடாவிற்கு அழைத்துவிட்டு பிறகு அவர்களோடு ஏற்பட்ட பிணக்குக் காரணமாகத் தங்கையின் வீட்டுக்கு அதுவும் அவளின் மகள் பெரியபிள்ளை ஆன வைபவத்திற்குச் சென்ற தாயை ஏசுகின்ற மகன் யாழ்ப்பாணத்திலிருந்து கனடாவிற்கு நாற்றுநடுகை (Trans Planting) செய்யப்பட்டவனே. dating என்பதை விளங்கிக் கொள்ள முடியாத தாய் தனது மகள் boy friend ஒருவனிடம் விடுமுறைக்கு செல்வதை புரிந்துகொள்ள முடியாதவளாய் தத்தளிப்பது போன்றவை யாழ்ப்பாணத் தமிழரின் கனேடிய வாழ்க்கை அவலங்களை நன்கு காட்டுகின்றன. இதிலுள்ள மானுடசோகம் என்னவென்றால் தாங்கள் இத்தகைய தவறுகளைச் செய்கின்றோமே என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருப்பதுதான். எங்கு சென்றாலும் அங்கு யாழ்ப்பாணத்தின் வாழ்க்கை முறைகளை கொண்டு செல்ல விரும்பும் அவலம் நிறைந்த ஆசை. தச்சோறாக சிலவற்றை இங்கு காட்டியுள்ளேன்.\nஅகிலின் மொழிநடை போதுமானதாகவே உள்ளது. இச்சிறுகதைத் தொகுதி தமிழகத்து விமர்சகர்கள், வாசகர்களிடத்து சேர்ப்பிக்கவேண்டிய பொறுப்பு இதன் பிரசுரிப்பாளருக்கு உண்டு. தமிழகத்திலே அச்சிடப்பெறும் இவ்வகை தமிழர்களது படைப்பிலக்கியங்கள் தமிழகத்து இலக்கிய ரசிகர்களாலும் வாசகர்களாலும் மிக மிகக் குறைவாகவே விளங்கிக் கொள்ளப்படுகின்றன. இலங்கைத் தமிழர்கள் உலகில் பரந்து வாழும் இடங்களில் எல்லாம் தங்கள் சஞ்சிகை அன்றேல் பிரசுர நிறுவனம் தெரியப்படவேண்டும் என்பதற்காகவே பலர் இலங்கைத் தமிழர் ஆக்கங்களை வெளியிடுகின்றனர்.\nசரஸ்வதி, சாந்தி காலத்தில் நிலவிய உண்மையான ஆக்க இலக்கிய பரிமாற்றம் இப்பொழுது நடைபெறுவதே இல்லை. இந்திய அரசு நூல் நிலையங்களுக்கென வாங்கப்படும் 600 பிரதிகளுக்குள்ளே கூட இவை பெரிதும் வருவதில்லை. இதனால் இன்றைய நிலையில் நமது எழுத்துக்கள் குறிப்பாக புலம் பெயர் எழுத்துக்கள் தமிழகத்தில் தெரியப்படவேண்டியது அவசியமாகிறது.\nஇலங்கையில் வரலாற்றுக்காலம் முதலே தமிழர்கள் வாழுகின்றனர். அதன் வடகிழக்கு பகுதிகள் தமிழ் கூறும் நல் உலகத்தின் பண்பாட்டு அலகுகள். (அரசியல் அல்ல).\nசிங்கப்பூர்,மலேசியா,தென்ஆபிரிக்காவில் 19ம் நூற்றாண்டின் நடுக்கூறு முதல் வாழ்கிறார்கள், இப்பொழுது Tamil diaspora எனும் தமிழர் சிறுகதை முற்றிலும் ஈழத்தமிழர் நிலைப்பட்டதே. அந்த அளவில் இன்றைய புகலிட இ��க்கியங்களும் ஈழத்தமிழ் இலக்கியத்தின் விஸ்தரிப்புகள்தான். அகில் போன்றவர்களுக்குரிய பெரிய வாய்ப்பு யாதெனில், இங்கு நமக்கு ஏற்பட்ட அவலங்களை உள்ளூரில் எழுத முடியாது. ராஜதுரோகம் வரை செல்லும் ஒரு குற்றமாகும். அந்த வகையில் அகிலின் இச்சிறுகதைத் தொகுதி போன்ற நூல்களுக்கு அவ்வப் பிரசுரங்களுக்கு அப்பாலே மிக நீண்ட அல்லது ஆழமான முக்கியத்துவமுள்ளது.\nஇறுதியாக ஒரு கூற்று. நவீன கால தமிழ் இலக்கியத்திலே சிறுகதை பொலிவுடன் வளர்ந்துள்ள ஓர் இலக்கிய வகையாகும். புதுமைப்பித்தன் பரம்பரை என்று கூடச் சொல்லலாம்.\nஅகிலிற்கு அந்த நீண்ட செழிப்பான தமிழ்ச் சிறுகதை பாரம்பரியத்தில் நிலையான இடம் வேண்டுமானால் தொடர்ந்து இத்தொகுதியிலே உள்ளன போன்ற சிறுகதைகளை எழுதுதல் வேண்டும்.\nபடைப்பாற்றல்: கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல், நூலாய்வு\nமுனைவர் இரா.செல்வி - பகுதி (1)\nமுனைவர் இரா.செல்வி - பகுதி (2)\nடாக்டர் இ.இலம்போதரன் - பகுதி (1)\nடாக்டர் இ.இலம்போதரன் - பகுதி (2)\n'தமிழியல் விருது' - 2012\nவிமர்சனம் - ஜோதிர்லதா கிரிஜா\nவிமர்சனம் - கவிதை உறவு\nவிமர்சனம் - விமலா ரமணி\nவிமர்சனம் - முனைவர் ச.சந்திரா\nவிமர்சனம் - காவ்யா தமிழ்\nவிமர்சனம் - குமுதம் சிநேகிதி\nசர்வதேச தமிழ் வானொலி-பகுதி: 2\nஎழுத்தாளர் பிரபஞ்சன் - பகுதி 1\nஎழுத்தாளர் பிரபஞ்சன் - பகுதி 2\nபேராசிரியர் ராஜசேகரன் - பகுதி 1\nபேராசிரியர் ராஜசேகரன் - பகுதி 2\nஜெயா தொலைக்காட்சி - பகுதி 1\nஜெயா தொலைக்காட்சி - பகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/madras-day-special-six-chennai-songs-that-you-need-to-listen-today/", "date_download": "2018-12-17T08:51:42Z", "digest": "sha1:UHZ4KOCEAISYN6FI7T7LZTDMEH2CNP3Z", "length": 16875, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னை தினம் கொண்டாடும்போது இந்த 6 பாடல்களை கேட்காவிட்டால் எப்படி?-madras-day-special-six-chennai-songs-that-you-need-to-listen-today", "raw_content": "\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nசென்னை தினம் கொண்டாடும்போது இந்த 6 பாடல்களை கேட்காவிட்டால் எப்படி\nசென்னையின் புகழையும், அதன் வளர்ச்சியையும் எடுத்துக்கூறும் விதமாக தமிழ் சினிமாவில் பல பாடல்கள் உள்ளன. அவற்றில் 6 பாடல்களை நீங்கள் நிச்சயம் கேட்க...\nசென்னையையும் சினிமாவை��ும் நாம் பிரித்துப் பார்க்க முடியாது. சென்னையின் புகழையும், அதன் வளர்ச்சியையும் எடுத்துக்கூறும் விதமாக தமிழ் சினிமாவில் பல பாடல்கள் உள்ளன. அவற்றில் இந்த 6 பாடல்களை நீங்கள் நிச்சயம் கேட்க வேண்டும்.\n1. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்:\n1967-ஆம் ஆண்டு இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அனுபவி ராஜா அனுபவி. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையும், கண்ணதாசனின் வரிகளும் இந்த திரைப்படத்திற்கு உயிர்சேர்த்திருக்கும். இந்த பாடலை டி.எம்.சௌந்தரராஜன் பாடியிருக்கிறார். முதன்முறையாக சென்னைக்கு புதிதாக வந்திருக்கும் நாகேஷ், தன் அனுபவத்தை பாடலாக பாடுவதுபோல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வேகமாக இயங்கும் மனிதர்கள் குறித்தான வரிகள் இப்பாடலில் இடம்பெற்றிருக்கும்.\n2. மெட்ராஸ சுத்திப் பார்க்கப் போறேன்:\n1994-ஆம் ஆண்டு வெளிவந்த மே மாதம் திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. ஏ.ஆர். ரகுமான் இப்படத்தின் இசையமைப்பாளர். இந்த நகரத்தை பற்றி நினைக்கும்போது இந்த பாடலை தவிர்த்துவிட்டு நினைக்க முடியாது. கொஞ்சம் நகைச்சுவை கலந்த வரிகளுடன் இப்பாடலை வைரமுத்து எழுதியிருப்பார். மெட்ராஸின் வாழ்க்கையை உணர்த்தும் வகையிலான வரிகள் இதில் இடம்பெற்றிருக்கும். “மெட்ராஸின் ஹீரோ அது மெட்ரோ வாட்டர், ஆனா ஸ்டைல்னா இப்போ குடி மினரல் வாட்டர்”, “சினிமா பைத்தியம் என்றால் மெட்ராஸ், காதல் பைத்தியம் என்றால் மெட்ராஸ்”, போன்ற வரிகளை நாம் தவிர்க்க முடியாது.\n3.வணக்கம் வாழ வைக்கும் சென்னை:\n2012-ஆம் ஆண்டில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த மெரினா திரைப்படத்தின் விளம்பரத்திற்காக இப்பாடல் உருவாக்கப்பட்டது. சென்னை மீதான காதல், வெறுப்பு இரண்டையும் வெளிப்படுத்தும் வகையில் இப்பாடல் அமைந்தது. மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் வரிகள், சென்னை மீதான காதலை இன்னும் அதிகப்படுத்தும். வெளியூர்களில் இருந்து பிழைப்புக்காக சென்னைக்கு வந்தவர்களுக்கு இந்நகரம் எப்படிப்பட்டது என்பதை இப்பாடல் உணர்த்தும்.\n2013-ஆம் ஆண்டில் வெளிவந்த வணக்கம் சென்னை திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றது. இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத். ராப் பாடகர்களான ஹிப் ஹாப் ஆதி மற்றும் ஹர்த் கவுர் இப்பாடல் வரிகளை எழுதியுள்ளனர். வட இந்தியர்களுக்கு ச���ன்னையின் பெருமையை உணர்த்தும் வகையிலும், சென்னைக்கு இளைஞர்கள் மரியாதை செலுத்தும் வகையிலும் இப்பாடல் அமைந்தது.\n5. எங்க ஊரு மெட்ராசு:\n2014-ஆம் ஆண்டு வெளிவந்த மெட்ராஸ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடல் வட சென்னையின் சிறப்புகளை உணர்த்தும் வகையில் அமைந்தது. மேடை நிகழ்ச்சிகள், கானா பாடல்கள், கால் பந்து, அரசியல், ஆகியவற்றை அழகாக வெளிக்கொண்டு வந்த இப்பாடலுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.\nகர்நாடக இசையும் சென்னையையும் அவ்வளவு எளிதில் பிரிக்க முடியாது. கர்நாடக இசைப்பாடகர் இப்போதைய சென்னையை பிரதிபலிக்கும் வகையில், கர்நாடக இசையில் இப்பாடலை பாடினார்.\nசென்னை நகரத்தின் வளர்ச்சியில் உள்ள அரசியல் குறித்து இப்பாடல் பேசியது.\n2.O Review 2: உலக சினிமாவை திருப்பிய பிரம்மாண்டம்\nடெல்டா மக்களின் துயரத்தை துடைக்க இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் எடுத்த அதிரடி முடிவு\nஅடேங்கப்பா… என்ன வாய்ஸ்… இவர் பாட்டை கேட்டு ஏ.ஆர். ரகுமான் சொன்ன வார்த்தைகள் இருக்கே…\n‘விஜய் 63’ படத்தை இயக்கும் அட்லீ\n’25 வயது வரை தற்கொலை செய்யும் மனநிலையில் தான் இருந்தேன்’ – ஏ.ஆர்.ரஹ்மான்\n5வது சக்தி வருகிறது : இயக்குநர் சங்கர் மற்றும் ஏ.ஆர். ரகுமான் பகிர்ந்த செய்தி\nபாலியல் குற்றச்சாட்டில் இவர்கள் பெயர் அதிர்ச்சி அளிக்கிறது : ஏ. ஆர். ரகுமான்\nசர்கார் இசை வெளியீடு : ரசிகர்களிடையே அதிகரிக்கும் எதிர்பார்ப்புகள்\nSimtaangaran Song Review : சிம்டாங்காரன் பாடலை கேலி செய்தவர்களுக்கு ஏ. ஆர். ரகுமான் கொடுத்த பதில்\nசட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் ஆணையிட வேண்டும்: அன்புமணி\nமுத்தலாக் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது: பிரதமர் மோடி; அரசியல் தலைவர்கள் கருத்து\nநீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇந்த அறிவிப்பு டெல்டா பகுதி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.\nசென்னை மாணவர்களை ஊக்குவிக்க முயற்சி.. ரூ.2.2 கோடி ஸ்காலர்ஷிப் அறிவித்த பிரபல நிறுவனம்\nசென்னை மாணவர்களை சாதனையாளர்களாக மாற்ற சென்னையில் கால்பதிக்கிறது.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nடிடிவி தினகரனை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்: முழுப் பின்னணி\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கி��ீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\nஎஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : வீடியோக்கள் பார்ப்பதை எளிமையாக்கும் PiP Mode\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennassiraku.blogspot.com/2007/11/blog-post_14.html", "date_download": "2018-12-17T07:52:24Z", "digest": "sha1:FXNQ24GVP3KDUQZCASOW3YA6HD7BUIHO", "length": 12026, "nlines": 146, "source_domain": "ennassiraku.blogspot.com", "title": "எண்ணச்சிறகு............: தீதும் நன்றும் பிறர்தர வாரா - புறம்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர்தர வாரா - புறம்\nவாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.\nவாயில் தோறும் வேதனை நிற்கும்.\nநம் மானம் என்ற உயிர் காக்க மனக்கதவை மூடிக்கொண்டால் அது நாலு பக்கம் திறந்து கொள்ளும். அப்போது நம் நிலை எவ்வாறு இருக்கும் \nஒன்று ���ம் செயல்களுக்காக நம்மை நாமே நொந்து கொள்ளும் நிலை.\nமற்றொன்று பிறரைக் காரணம் காட்டி மனம் மாறுபடும் நிலை. இது ஏன் \nநம்முடைய வெற்றிகளுக்கும் நன்மைக்கும் நாம் எப்படிக் காரணம் ஆகின்றோமோ அது போல்தான் நம் துன்பங்களுக்கும் தோல்விகளுக்கும் நாம் தாம் காரணம்.\nஇன்பத்தைக் கண்டு மனம் மகிழ்கின்ற நாம் துன்பத்தைக் கண்டு\nதுவளும் போது பிறரைக் கை காட்டுகிறோம். தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை நாமே தான் நம் செயல்களுக்குக் காரணம். நம்மை விட்டுப் பிரியாத நிழலைப் போன்று நம் செயல்களின் பயனும் நம்மைத்தான் பின் தொடரும்.\nவிதை விதைத்தால் பழம் பெறலாம்.\nவினை விதைத்தால் வினைதான் விளையும்.\nநல்வினை என்றால் நற்பயன். தீவினை என்றால் தீமைப்பயன்.\nஇதை நம் மனத்தில் கொண்டால் நாம் பிறர் மீது சினங் கொள்ள மாட்டோம். புன்னகைப்பது ஒன்றும் புரியாத தத்துவமில்லையே \nபெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல் அல்லவா\nநன்றி ஜீவா - வருகைக்கும் கருத்துக்கும் .\nஆம். செயல்கள் நம்மை வெளிப்படுத்துபவன தான்.\nநல்ல அழகான அறிவுரைகளுடன் கூடிய பதிவு. பயனுள்ள பதிவு அதுவும் அழகுத்தமிழில். நன்றி.\nவித்யா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n//புன்னகைப்பது ஒன்றும் புரியாத தத்துவமில்லையே \nசரியாகச் சொன்னீர்கள் செல்விஷங்கர். ஆனாலும் ஒரு சில‌ருக்கு புன்ன‌கைங்க‌ற‌ வார்த்தையே க‌ச‌க்குதே :( என்ன‌ செய்ய.\nஅவ‌ர்க‌ளைப் பார்த்து சிறு புன்ன‌கை செய்வ‌தை த‌விர வேறு ஒன்றும் செய்வ‌த‌ற்கில்லை.\nபுன்னகைப்பதற்கு புதிர் போடத் தெரிய வேண்டாம் - புரிந்து கொண்டால் போதும்\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஇதை கருத்தில் நான் எழுதிய பதிவு நாம்தான் காரணம்\nநன்றி சிவா வருகைக்கும் கருத்துக்கும் - நம்மை நாமே செம்மை படுத்திக் கொள்ள வேண்டும் சிவா\n//வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.\nவாயில் தோறும் வேதனை நிற்கும்.//\nவந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை\n//நம் மானம் என்ற உயிர் காக்க மனக்கதவை மூடிக்கொண்டால் அது நாலு பக்கம் திறந்து கொள்ளும். அப்போது நம் நிலை எவ்வாறு இருக்கும் \nகாகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓடவிட்டேன்.\nகண்ணதாசன் அதிகமா உங்களை பாதிச்சிருக்கார் போல இருக்கு. (நான் என்னை பாதிக்கலைன்னு சொன்னா அது பெரிய்ய பொய் )\n//இதை நம் மனத்தில் கொண்டால் நாம் பிறர் மீது சினங் கொள்ள மாட்டோம். புன்னகைப்பது ஒன்றும் புரியாத தத்துவமில்லையே \nசினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லியுள் சேறின்\nமனமெங்கும் உண்டாம் மயக்கம் - உனக்கென்றும்\nஆக்கங்களும் வாராது வாழ்வதனில் இன்பமில்லை\nஎப்போதோ எழுதியது :) இதைப் படிக்கையில் சட்டென்று நினைவுக்கு வந்தது\nகண்ணதாசனின் பாதிப்பு இல்லாத பதிவர்கள் உண்டா என்ன \nகதை - நிகழ்வு -கண்ணோட்டம்\nதிருக்குறள்-அறத்துப்பால்-பயனில சொல்லாமை ( 20)\nநோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன - ...\nதீதும் நன்றும் பிறர்தர வாரா - புறம்\nஏதோ படிக்க வேண்டும் என்று படித்தேன் ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன். கற்ற போது சுவைக்க வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன். கற்ற போது சுவைக்க வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன் என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன் இது தான் நான் இதைத் தவிர வேறில்லை எனக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_04_08_archive.html", "date_download": "2018-12-17T08:10:07Z", "digest": "sha1:QAELJWV7UTY2WPXYWQH5G4ROIAHETNGP", "length": 67869, "nlines": 817, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 04/08/10", "raw_content": "\nஅக்கறைப்பற்றில் சற்றுமுன்னர் மோதல் சம்பவம்\nஅக்கறைப்பற்று ஆளையடிவேம்பு பகுதியில் சற்றுமுன்னர் இரு குழுக்களிடையே மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nதேர்தலின் பின்னரான வன்முறைகள் நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாக கண்காணிப்பாளர்கள் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர்.\nஇதேவேளை, நாவலப்பிட்டியவில் தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபெரும்பாலான வாக்கெடுப்பு நிலையங்களில் கள்ளவாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் அதனால் குறிப்பிட்ட வாக்கெடுப்பு நிலையங்களின் முடிவுகளை இரத்துச் செய்யுமாறும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பில் 15 பேரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/08/2010 11:26:00 பிற்பகல் 0 Kommentare\nசுமுகமான நிலையில் மன்னாரில் வாக்களிப்பு\nவன்னி தேர்தல் தொகுதியின் மன்னார் மாவட்டத்தில் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் சுமூகமான முறையில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nபகல் 1.00 வரை 27 வீதமானோரே வாக்களிப்பில் ஈடுபட்டிருந்ததாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்திருக்கின்றார்.\nஇம்மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு 2,66,975 பேர் தகுதி பெற்றுள்ளனர். 209 தேர்தல் தொகுதிகளில் 68 தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பபட்டுள்ளன.\nஅதேவேளை, மன்னார் மாவட்ட தேர்தல் தொகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/08/2010 07:20:00 பிற்பகல் 0 Kommentare\nகாலியில் துப்பாக்கிப் பிரயோகம் : தே.வ.க.மத்திய நிலையம்\nகாலி தங்கல்ல பிரதேசத்தில் இரண்டு துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையத்தின் இணைப்பாளர் ஹஜ்மீர் தெரிவித்தார்.\nஎனினும் துப்பாக்கி பிரயோகம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உட்பூசல் காரணமாகவே இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இச்சம்பவங்களின் போது எவரும் காயங்களுக்கு உள்ளாகவில்லை என அந்நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை, நாடளாவிய ரீதியில் இதுவரை 67 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/08/2010 07:13:00 பிற்பகல் 0 Kommentare\nபுத்தளத்தில் அமைச்சர் றிசாத்தின் ஆதரவாளர் மீது தாக்குதல்\nபுத்தளம் 4ஆவது மைல் கல்லில் அமைந்துள்ள றஹ்மத் நகர் வாக்களிப்பு நியைத்தில், வாக்களித்து விட்டு திரும்பிய அமைச்சர் றிசாத் பதியுதீனின் ஆதரவாளரான அப்துல் கபூர் முஹம்மத் நசீம் என்பவர் கடுமையாகத் தாக்கப்பட்டு புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமூன்று வாகனங்களில் வந்த ஐக்க��யத் தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் நூர்தீன் மசூர் தலைமையிலான குழுவினரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகப் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து புத்தளம் பொலிஸார், தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதேவேளை, பாலாவி, எருக்கலம்பிட்டி வாக்குச்சாவடிக்கு முகவராகச் சென்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த முஹம்மத் ஆசாத் என்பவர் தாக்கப்பட்டுள்ளதுடன், அவர் பயணித்த முச்சக்கர\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/08/2010 07:11:00 பிற்பகல் 0 Kommentare\nவவு. வாக்காளர்கள் உரிய நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படவில்லை : சிஎம்ஈவி தெரிவிப்பு\nவவுனியா நலன்புரி கிராமங்களிலுள்ள வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர்களுக்கு உரிய வாக்கெடுப்பு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படாமல் வெறொரு வாக்கெடுப்பு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையம் தெரிவித்தது.\nஒட்டுசுட்டான், நெடுங்குளம் ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய சுமார் 100 இடம்பெயர்ந்த வாக்காளர்கள் வவுனியா தமிழ் வித்தியாலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.\nஇதனால் அவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையத்தின் இணைப்பாளர். தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/08/2010 07:06:00 பிற்பகல் 0 Kommentare\nஜெனரல் சரத்பொன்சேகா உடல்நிலை தொடர்பில் பரிசோதனை\nஇராணுவ தடுப்பகாவலில் உள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல்நிலை தொடர்பில் பரிசோதனை ஒன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று வைத்தியர் ஒருவரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனவே இப் பரிசோதனையின் பிறகு பொன்சேகா தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக குறித்த வைத்தியர் தெரிவித்தாக இராணுவப்பேச்சாளர் மேஜர்ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/08/2010 04:21:00 முற்பகல் 0 Kommentare\nதடுத்து வைக்கப்பட்டிருந்த 106 பேர் விடுதலை\nயாழ்ப்பாணத்திலுள்ள தெல்லிப்பளை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 106 இளைஞர்கள் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு விடுதலை செய்யப்பட்ட 106 பேரில் 41 பல்கலைக்கழக மாணவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/08/2010 04:19:00 முற்பகல் 0 Kommentare\nசனத் ஜயசூரிய நேற்று தபால் மூலம் வாக்களிப்பு\nமாத்தறை மாவட்ட ஐக் கிய மக்கள் சுதந்திர முன் னணி வேட்பாளரும் பிரபல கிரிக்கெட் வீரருமான சனத் ஜயசூரிய நேற்று காலை (7) தபால் மூலம் வாக்களித் ததாக மாத்தறை உதவித் தேர்தல் ஆணையாளர் சுனேத் லோசன தெரி வித்தார்.\nஇந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். 20க்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு செல்வதற்காகவே இவருக்கு தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் சட்ட த்தின் 20 (சீ) பிரிவின் பிர காரம் அவருக்கு முன்கூட்டி வாக்களிக்க தேர்தல் ஆணை யாளரின் விசேட அனுமதி வழங்கப்பட்டதாக தேர்தல் திணைக்களம் கூறியது, காலை 11.30 மணியளவில் மாத்தறை உதவித் தேர்தல் காரியாலயத்தில் சனத் வாக்களித்தார்.\nஅவர் நேற்று இந்தியா பயண மாக ஏற்படாகியிருந்தது, ஐ.பி.எல். போட்டிகளில அவர் மும்பை இன்டியன்ஸ் அணிக்காக விளை யாடி வருகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/08/2010 03:56:00 முற்பகல் 0 Kommentare\nநுவரெலியா மாவட்டத்தில் இராணுவம் சேவைக்கு அழைப்பு; குழப்பம் விளைவித்தால் வாக்களிப்பு ரத்து - அரச அதிபர்\nநுவரெலியா மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதிப்படு த்தும் வகையில் பொலிஸாருடன் இராணுவத்தினரையும் பாதுகாப்புக் கடமையில் அமர்த்தியுள்ளதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான டபிள்யூ. பீ. ஜீ. குமாரசிறி தெரிவித்தார்.\nமாவட்டத்தின் பெருந்தோட்டப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களின் பாதுகாப்பு, வாக்குச்சாவடிகளின் பாதுகாப்புக்கென சுமார் இரண்டாயிரம் பொலிஸாரும் 150 இற்கும் அதிகமான இராணுவத்தினரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.\nஏதாவதொரு வாக்குச்சாவடியிலோ அல்லது ஓர் இடத்திலோ தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டுக் குழப்பங்கள் விளைவிக்கப்பட்டால் குறித்த வாக்குச் சாவடியின் வாக்களிப்பு ரத்துச் செய்யப்படும் என்று த���ரிவித்த அரச அதிபர் தேர்தல் ஆணையாளருடன் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படு மென்றும் கூறினார்.\nதேர்தலை அமைதியாக நடத்துவதற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் பொலிஸாரையும் படையினரையும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.\nபொதுமக்களை நேரகாலத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறும் குழப்பகரமான நிலை தோன்றுவதற்கு இடமளிக்கக் கூடாதென்றும் தெரிவத்தாட்சி அதிகாரி குமாரசிறி கேட்டுக்கொண்டுள்ளார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/08/2010 03:54:00 முற்பகல் 0 Kommentare\nயாழ். மாவட்ட பாதுகாப்பு கடமையில் பொலிஸ்மட்டும் அரச அதிபர்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தின் தேர்தல் பாதுகாப்புக்கென பொலிஸார் மட்டுமே கடமையில் அமர்த்தப்பட்டுள்ளார்களென்றும் இராணுவத்தினர் அழைக்கப்படமாட் டார்களென்றும் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான கே. கணேஷ் தினகரனுக்குத் தெரிவித்தார்.\nதேவையின் நிமித்தம் இராணுவத்தினர் அழைக்கப்பட்டாலும் அவர்கள் வாக்குச்சாவ டியில் இருந்து 500 மீற்றர் தொலைவிலேயே நிறுத்தப்படுவார்களென்றும் அரச அதிபர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/08/2010 03:53:00 முற்பகல் 0 Kommentare\n22,000க்கும் அதிக கண்காணிப்பாளர்கள்; வடக்கு, கிழக்கில் கூடுதலானோர் பணியில்\nபொதுத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் நாடு முழுவதிலுமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களிலும் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் அதிகமானோர் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தேர்தல் மாவட்டங்களிலேயே கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.\nபயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது பொதுத் தேர்தலாகையால் இத் தேர்தலைக் கண்காணிக்கவென அதிகளவிலான பிரதிநிதிகளை வடக்கு, கிழக்கில் ஈடுபடுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇத்தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பிரதிநிதிகளில் 12 ஆயிரத்து 700 பேர் வாக்குச்சாவடிகளினுள் ���ருந்தபடி இத்தேர்தலை கண்காணிப்பர் என்றும் அவர்கள் கூறினர்.\nதேர்தல்களை வாக்குச்சாவடிகளினுள் இருந்தபடி கண்காணிப்பதற்காக பெப்ரல் அமைப்புக்கும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்திற்கும் தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளார். இதேநேரம் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் மாவட்ட நிலையங்களைக் கண்காணிப்பதற்கும் தேர்தல் ஆணையாளர் பெப்ரல் அமைப்புக்கும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்திற்கும் இம்முறை அனுமதி வழங்கியுள்ளார்.\nஇவ்விரு அமைப்புக்களும் மாவட்டத்திற்கு ஒருவர் படி 44 பேரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தவுள்ளது.\nஇதேவேளை வடக்கு கிழக்கு மாவட்டங்களில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடவென பெப்ரல் அமைப்பு ஐந்து விஷேட குழுக்களைக் கொழும்பிலிருந்து அனுப்பி வைத்திருப்பதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறினார். இத்தேர்தலை கண்காணிக்கும் பணிக்கென பெப்ரல் அமைப்பு 16 வெளிநாட்டு பிரதிநிதிகளையும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையம் நால்வரையும் வரவழைத்துள்ளது.\nஇவர்களிலும் அதிகமானோர் வடக்கு, கிழக்கு மாவட்டங்களிலேயே கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அந்நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் கூறினர். பெப்ரல் அமைப்பு 10697 பிரதிநிதிகளையும், தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான மத்திய நிலையம் 4192 பேரையும் கபே நிறுவனம் 6000 பேரையும் ஈடுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/08/2010 03:51:00 முற்பகல் 0 Kommentare\nஇலங்கையிலிருந்து கூடுதல் தேயிலையை கொள்வனவு செய்ய ஈரான் முடிவு\nஇலங்கையிலிருந்து கொள்வனவு செய்யும் தேயிலையின் அளவை இருபது (20) மில்லியன் கிலோ கிராம்களால் அதிகரிப்பதற்கு ஈரான் இஸ்லாமிய குடியரசு முடிவு செய்துள்ளது.\nபெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் டி. எம். ஜயரட்னவுக்கும், ஈரானின் இலங்கைக்கான தூதுவர் ரஹீமி ஹோஜிக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஈரானின் மேற்படி தீர்மானம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது வருடா வருடம் ஈரான், இலங்கையிலிருந்து 30 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை கொள்வனவு செய்து வருவது தெரிந்ததே.\nஇலங்கையின் த���யிலையைக் கொள் வனவு செய்வதில் ரஷ்யா முதலிடத்தைப் பெற்றுள்ள போதிலும் ஈரான் நான்காவது இடத்தில் உள்ளது. அமைச்சருக்கும், ஈரான் தூதுவருக்குமிடையிலான பேச்சுவார்த்தையின் போது, ஈரானுடனான பொருளாதார உறவை மேம்படுத்திக்கொள் வதற்கான இலங்கையின் நடவடிக்கைகளை ஈரான் தூதுவர் பெரிதும் பாராட்டியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/08/2010 03:49:00 முற்பகல் 0 Kommentare\nதேர்தல் சட்ட விதிகளை மீறினால் பொலிஸார் கடும் நடவடிக்கை\nதேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார்களென பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.\nநீதியானதும், அமைதியானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், திட்டமிட்டபடி உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.\nதேர்தலை குழப்ப முடியாத வகையில் வடக்கு, கிழக்கு உட்பட 22 தேர்தல் மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸாரும், அவர்களுக்கு உதவியாக பாதுகாப்புப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரென்று சுட்டிக்காட்டினார்.\nஎந்தவித அச்சமுமின்றி பொது மக்கள் நேர காலத்துடன் சென்று வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்த பொலிஸ் மா அதிபர், தேர்தலின்போதும் அதன் பின்னரும் ஏற்படக்கூடிய எந்த ஒரு நிலைமைகளையும் சமாளிக்கும் வகையில் பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.\nஇதேவேளை, இன்று நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு கடமைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட 58 ஆயிரத்து 877 பொலிஸாரும், 19 ஆயிரத்து 800 முப்படையினரும், 2000 பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் நேற்று அதிகாலை தொடக்கம் தமக்கு வழங்கப்பட்ட பிரதேசங்களில் கடமைகளை பொறுப்பேற்று பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.\nஇதேவேளை, தீவிர கண்காணிப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள 2, 584 விசேட நடமாடும் பிரிவினரும் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர் என்றார்.\nதேர்தல் சட்ட விதிமுறைகள் எதிர்வரும் 15ம் திகதி முதல் அமுலில் உள்ளதாக தெரிவித்த அவர், இன்று முதல் ஏழு நாட்களுக்குள் ஊர்வலங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.\nதேர்தலைத் தொடர்ந்து தமிழ்- சிங்கள புத்தாண்டை பொது மக்கள் கொண்டாடுவதற்குத் தயாராக உள்ளதால் அதனைக் குழப்ப முயற்சிப்பவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.\nஅத்துடன் வாக்களிப்பு நிலையங்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 500 மீற்றருக்குட்பட்ட பிரதேசங்களில் இன்றைய தினம் கூடி நிற்பது, பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பது தண்டனைக்குரிய குற்றமாகுமென்றும் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/08/2010 03:48:00 முற்பகல் 0 Kommentare\nநேரகாலத்துடன் வாக்குச்சாவடிக ளுக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். இறுதிநேர நெருக்கடிகளைத் தவிர்க்கவும் அமைதியான தேர்தலை உறுதி செய்யவும் வாக்காளர்கள் ஒத்துழைக்க வேண்டுமென்று ஆணையாளர் வேண்டு கோள் விடுத்துள்ளார்.\nவாக்காளர்கள் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையையும் ஆளடையாள த்தை நிரூபிக்கும் அடையாள அட்டையையும் தம்முடன் வாக் குச்சாவடிக்கு எடுத்துச்செல்ல வேண் டும். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் தமது ஆளடையாளத்தை நிரூபித்து வாக்குச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் ஆணையாளர் அறிவித்துள்ளார்.\nகுளறுபடிகள், குழப்பங்கள் ஏற்பட்டதாக புகார் கிடைக்கும் பட்சத் தில் குறித்த வாக்குச்சாவடியில் மேற்கொண்ட வாக்கெடுப்பு ரத்துச் செய்யப்படுமென்றும் ஆணையாளர் எச்சரித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/08/2010 03:44:00 முற்பகல் 0 Kommentare\n196 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு இன்று தேர்தல்\nஏழாவது பாராளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. 196 உறுப்பினர்களை நேரடியாகத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 7620 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பாக போட்டியிடுகின்றனர். சுமார் 30 வருடங்களின் பின்னர் முதன் முறையாக 22 மாவட்டங்களிலும் அமைதியான சூழ்நிலையில் ஒர��� நேரத்தில் நடைபெறுகின்ற பொதுத் தேர்தல் இதுவாகும்.\nஇதன்படி, நாடுபூராவும் அமைக்கப்பட்டுள்ள 11,875 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை வாக்களிப்புகள் நடைபெறுகின்றன.\nஇம்முறை தேர்தலில் 36 அரசியல் கட்சிகளும் 301 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. மிகக் கூடுதலாக திகாமடுல்ல மாவட்டத்தில் 18 அரசியல் கட்சிகளும், 48 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. ஒரு கோடி 40 இலட்சத்து 88 ஆயிரம் பேர் இன்று தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர்.\nசுதந்திரமானதும் நியாயமானதுமான முறையில் தேர்தலை நடத்துவதற்காக சகல ஒழுங்குகளையும் தேர்தல் திணைக்களமும் பொலிஸ் திணைக்களமும் முன்னெடுத்து ள்ளன. தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் நேற்று (7) பூர்த்தி செய்யப்பட்டிருந்ததோடு தேர்தல் கடமையில் ஈடுபடும் அரசாங்க ஊழியர்களும் பொலிஸாரும் நேற்று (7) கடமைகளை பொறுப்பேற்றிருந்தனர்.\nமாவட்ட செயலகங்களுக்கு சமுகமளித்திருந்த வாக்களிப்பு நிலையங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள், உதவியாளர்கள், அரசாங்க ஊழியர்கள் ஆகியோருக்கு தேர்தல் தொடர்பாக அறிவூட்டும் கூட்டங்கள் நேற்று (7) காலை நடைபெற்றன. அதன் பின்னர் கச்சேரிகளில் இருந்து வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. வாக்களிப்பு நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த சகல உத்தியோகத்தர்களும் நேற்று (7) தமக்கு ஒதுக்கப்பட்ட நிலையங்களுக்கு பிரசன்னமாகியிருந்தனர்.\nதேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காத அரசாங்க ஊழியர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் திணைக்களம் எச்சரித்துள்ளது.\nஇடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள வாக்காளர்களுக்காக 28 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு அவர்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ். சுதாகரன் கூறினார்.\nவாக்களிப்பு 4.00 மணிக்கு நிறைவடைந்த பின்னர் சகல வாக்குப் பெட்டிகளும் பலத்த பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன. தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்கு தனியான வாக்கு எண்ணும் நிலையங்களும் இடம்பெயர்ந்தவர்களின் வாக்குகளை எண்ணுவதற்காக தனியான வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 1,387 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது.\nவெள்ளம் அல்லது அனர்த்தங்கள் ஏற்பட்டால் வாக்குப் பெட்டிகளை எடுத்து வருவதற்காக படகுகளை தயார் நிலையில் வைக்குமாறு தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.\nவாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களை வந்தடைந்தவுடன் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இரவு 10.00 மணிக்குப் பின் முதலாவது தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. நள்ளிரவுக்குப் பின்னர் தொகுதி மட்டத்திலான முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.\nதொகுதி மட்டத்திலான வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் வெற்றிபெற்ற கட்சிகள் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் எண்ணப்படும். நாளை பிற்பகலாகும் போது விருப்பு வாக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆளடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடியவர்களுக்கே தேர்தலில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களுக்கும் அடையாளத்தை உறுதி செய்து வாக்களிக்க முடியும் எனவும் அறிவிக்கப்படுகிறது.\nதேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். வாக்களிப்பு நிலையத்தில் இருந்து 500 மீற்றர் தூரம் வரையான பகுதி வாக்கெடுப்பு நிலையப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசத்தில் தேவையின்றி நடமாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.\nஇதேவேளை, ஏதும் வாக்களிப்பு நிலையத்தில் முறைகேடுகள் இடம்பெற்றால் குறித்த வாக்கெடுப்பு நிலையத்தின் வாக்களிப்புகள் இடைநிறுத்தப்படும் என தேர்தல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இங்கு மோசடிகள், அச்சுறுத்தல்கள் என்பன நடந்திருப்பது உறுதியானால் அங்கு அளிக்கப்பட்ட வாக்குகள் ரத்துச் செய்யப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் - சிங்கள புத்தாண்டிற்���ு முன் புதிய பாராளுமன்றத்தின் அமைச்சர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பாராளுமன்றம் 22ம் திகதி கூட உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/08/2010 03:42:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\n196 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு இன்று தேர்தல்...\nதேர்தல் சட்ட விதிகளை மீறினால் பொலிஸார் கடும் நடவடி...\nஇலங்கையிலிருந்து கூடுதல் தேயிலையை கொள்வனவு செய்ய ஈ...\n22,000க்கும் அதிக கண்காணிப்பாளர்கள்; வடக்கு, கிழக்...\nயாழ். மாவட்ட பாதுகாப்பு கடமையில் பொலிஸ்மட்டும் அர...\nநுவரெலியா மாவட்டத்தில் இராணுவம் சேவைக்கு அழைப்பு; ...\nசனத் ஜயசூரிய நேற்று தபால் மூலம் வாக்களிப்பு\nதடுத்து வைக்கப்பட்டிருந்த 106 பேர் விடுதலை\nஜெனரல் சரத்பொன்சேகா உடல்நிலை தொடர்பில் பரிசோதனை\nவவு. வாக்காளர்கள் உரிய நிலையத்துக்கு அழைத்துச் செல...\nபுத்தளத்தில் அமைச்சர் றிசாத்தின் ஆதரவாளர் மீது தாக...\nகாலியில் துப்பாக்கிப் பிரயோகம் : தே.வ.க.மத்திய நில...\nசுமுகமான நிலையில் மன்னாரில் வாக்களிப்பு\nஅக்கறைப்பற்றில் சற்றுமுன்னர் மோதல் சம்பவம்\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-12-17T07:28:24Z", "digest": "sha1:CQ3P5D6VANSS6I3CSSOEBTDY76AVADXF", "length": 5095, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "மருதமுனை மத்திய கல்லூரியின் “ஷம்ஸ் தினம்-2018”நிகழ்வையொட்டி பழைய மாணவர்கள் பங்கு கொள்���ும்;; கிரிக்கட் சுற்றும் போட்டி » Sri Lanka Muslim", "raw_content": "\nமருதமுனை மத்திய கல்லூரியின் “ஷம்ஸ் தினம்-2018”நிகழ்வையொட்டி பழைய மாணவர்கள் பங்கு கொள்ளும்;; கிரிக்கட் சுற்றும் போட்டி\nமருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின்; பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அணிக்கு 11பேர் கொண்ட 5 ஓவர் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்; போட்டிக்கான அணிகளை நிரல்படுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(08-04-2018)ஷம்ஸ் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளதாகவும் சுற்றும் போட்டிக் குழுத் தலைவர் என்.எம்.அனீஸ் அஹமட் தெரிவித்தார்.\nமருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் ‘ஷம்ஸ் தினம்-2018’நிகழ்வையொட்டி பாடசாலையின் பழைய மாணவர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கிடையிலான உறவைப் புத்துணர்டையச் செய்வதற்காகவும் ‘ஷம்ஸ் தினம்-2018’ நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் பழைய மாணவர் சங்கத்தினால் இந்தச் சுற்றுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபாடசாலையின் பழைய மாணவர்களைக் கொண்ட 35 அணிகள் இந்தச் சுற்றுப் போட்டியில் பங்குபற்றவுள்ளன அணிக்கு 11பேர் கொண்ட 5 ஓவர் மென்பந்து கிரிக்கட் சுற்றும் போட்டி இம்மாதம் 28ஆம்,29ஆம்.திகதிகளில் ஷம்ஸ் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளதாக சுற்றும் போட்டிக் குழுத் தலைவர் என்.எம்.அனீஸ் அஹமட் மேலும் தெரிவித்தார்\nடெஸ்டில் விரைவாக 200 விக்கெட்- 82 வருட சாதனையை தகர்த்தெறிந்தார் யாசிர் ஷா\nயாசிர் ஷாஹ் வீழ்த்திய பத்து விக்கட்டுகளும் டெஸ்ட் கிரிக்கட்டில் நிகழ்த்தப்பட்ட மோசமான உலக சாதனைகளும்\nஆசிய கோப்பை இறுதிப் போட்டி – வங்காளதேசத்தை வீழ்த்தி 7 வது முறையாக இந்தியா ‘சாம்பியன்’\nதலைவர் அஷ்ரஃப் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணத்தை சோபர் அணி சுவீகரித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thavaruban.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2018-12-17T07:17:45Z", "digest": "sha1:IUEKABZOYZQD2WLGOOWSN4NHEOAJAYVV", "length": 22343, "nlines": 107, "source_domain": "thavaruban.blogspot.com", "title": "தவா ஒன்லைன் Thava's Blog :: பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பிலான எனது முகப்புத்தக கருத்துக்கள்", "raw_content": "\nகட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.\nபட்டதாரிகளின் போராட்டம் தொடர்பிலான எனது முகப்புத்தக கருத்துக்கள்\nநேர்முகத்தேர்வில் தகுதி பார்ப்பதில் தவறில்லை.\nபரீட்சை முடிவுகள் எப்போதும் சரியான திறன் பெறுபேறுகளை கொடுப்பதில்லைதான் இதற்கு மாற்றீடான பொறிமுறைகள் அவசியம்\nகா.பொ. த உயர்தரத்தில் வரும் புள்ளிகளை மட்டும் வைத்து பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கும் வேளைகளிலும் பல மாணவர்கள் கூறுகின்றனர். உண்மையில் வெளிய தவறிநிற்கும் மாணவர்களில் பலர் உள்செல்லும் மாணவர்களை விட திறமையானவர்களாயிருந்தும் பரீட்சைகளில் கோட்டை விடும் சந்த்ப்பங்கள் நிறைய உண்டு தானே.\nஎல்லா இடமும் பிரச்சனைதான். இந்த கல்விக்கொள்கைகள் பரீட்சைகள் அனைத்தும் மீளாய்வு செய்யப்படவேண்டும். பின்லாந்து முறை இங்கு கொண்டு வந்தால் மிக மிக நல்லது\nகோழி வளர்ப்பு, விவசாயம் ,கால்நடை வளர்ப்பு ,மீன்பிடி இவை எல்லாம் பட்டதாரிகள் செய்யக்கூடாத வேலைகளாம், சுயதொழில் செய்பவன் எல்லாம் இழுக்கானவனாம் நாடகம் போடுகினம் பல பட்டதாரிகள் இப்படி நிறைய வேலைகள் செய்து முன்னேறியுள்ளனர். உயர்தரத்துடன் எந்தவித மூலதனமும் இன்றி என்னால் ஒரு தொழில்முயற்சியாளனாய் வரமுடிந்தது.இப்படி நிறையப்பேர் உள்ளனர்.என்னிடம் பல பட்டதாரிகள் வேலைகேட்டு வந்தனர் ஆனால் அவர்கள் அந்த வேலைக்குரிய தகுதியை சிறிதேனும் கொண்டிருக்கவில்லை. அறிவுரை கூறி அனுப்பினேன்.ஆனால் உயர்தரத்துடன் வந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.\nபட்டம் வேலைக்கான அளவுகோல் அல்ல என்று அறியாத படித்த முட்டாள்களை நினைத்து அருவருப்பாக உள்ளது.இவர்கள் மக்கள் சேவை செய்ய பொருத்தமானவர்கள் என்று எவ்வாறு கருதமுடியும்.உண்மையில் உயர்தரத்துடன் பரீட்சைகள் ஊடாக அரச பணி செய்பவர்களின் தரத்தை விட நியமனத்தின் ஊடாக வந்தவர்கள் திறன் குறைவே.விதிவிலக்குகள் உண்டு. பட்டதாரிகள் எல்லோரும் திறனற்றவர்கள் அல்லர். அவர்களிலும் நிறைய பேர் திறமையானவர்கள் அவர்களில் பலர் போராடவில்லை ஒரு வேலை செய்து கொண்டு நல்லதொரு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர்.\nஎக்காரணம் கொண்டும் நேர்முகத்தேர்வோ அல்லது பரீட்சைகள் வைக்காமலோ நியமனங்கள் வழங்கக்கூடாது. நேர்முகத்தேர்வில் குறிப்பாக மக்கள் பணி செய்வதற்கான நேர்மை சேவை மனப்பாங்கு உள்ளதா என்பதும் தொடர்பாடல் முறைகளும் பரிசோதிக்கப்படவேண்ட��ம். இப்ப இங்க கருத்துபதிய சில பட்டதாரிகள் வருவினம் அவர்களின் மொழிநடை விளக்கங்களில் இருந்து அவர்களின் அறிவை மக்கள் சேவைக்கான பொருத்தப்பாட்டை மதிப்பிட்டுக்கொள்ளுங்கள் நண்பர்களே.\nவேலை அனைவருக்கும் தேவை ஆனால் போராடும் போது முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அவர்களின் மனதில் உள்ள எண்ணங்கள் அவர்களின் நேர்மையினை கேள்விக்குள்ளாக்குகின்றது. அது தான் வருத்தம் இந்த எண்ணங்கள் உயர்சாதி தாழ்ந்த சாதி மனநிலைகள் போலவும் ஆண்டான் அடிமை கருத்தியல்போலவும் காணப்படுகின்றது இவர்கள் எப்படி சாதாரண பொதுமக்களுக்கு நல்லெண்ணத்துடன் நேர்மையாக பணிபுரிவார்கள் அரச அலுவலகங்களில் கல்வித்தரம் குறைந்த சாதாரணமக்களால் எதிர்கொள்ளப்படும் அவலங்களை நேரடியாக கண்டவன் நான். அவை எமக்கு நிகழும்பொது எம்மால் வாதாடி பெற முடிகிறது ஆனால் அவர்களால் முடிந்திருப்பதில்லை பாவம் இந்த மக்கள். தங்கள் வரிப்பணத்தை கொடுத்துவிட்டு சேவைகளுக்காக அலைகிறார்கள்.\nதற்போது இந்த பட்டதாரிகள் போராட்டத்திற்கு எதிர்ப்பதன் காரணம் அவர்களின் கோரிக்கையின் தன்மைதான் மற்றப்படி எதிர்ப்பில்லை. எங்கள் வரிப்பணத்தில் அரசபணிசெய்யவரும் அலுவலர் அதற்குரிய தகுதியுடன் வரவேண்டும் என ஒரு குடிமகன் நினைப்பதில் தவறில்லைதானே\nபில்கேட்ஸ் ஆரம்பத்தில் ஒரு பட்டதாரி இல்லை மார்க்கூட பட்டதாரி இலலை. அதே நேரம் நிறைய பட்டதாரிகள் தொழில்முயற்சியாளர்களாக உள்ளனர் அவர்களை மதிக்கின்றேன்.பொட்டிப்பரீட்சைகள் நேர்முகத்தேர்வுகளை எதிர்கொண்டு வேலைகளை பெற்றவர்களை மதிக்கின்றேன்\nபடிச்சா வேலை தரவேணும் என்பது பிழையான வாதம் . கல்வி கரையில வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டிருக்கலாம் திறமைக்குத்தான் வேலை தவிர சான்றிதழுக்கு அல்ல. சான்றிதழ் வைத்திருப்பவர்களில் 50 வீதமானவரிடம் அதற்குரிய தகுதி இல்லை. நேரடியாக ஒப்புகொள்கின்றனர்.\nஇரக்கப்பட்டு கொடுக்கிற விடயம் அல்ல வேலை (அதுக்கு பெயர் வேற). வேலையும் வேணும் அத அரசவேலையாகவும் வேணும் என்று கேட்பதுதான் தவறு. விரும்பினீங்க போட்டி போட்டு வாங்க. வெற்றிடம் இருக்கு ஆட்களை போட்டிப்பரீட்சை வைச்சு எடுங்க நேர்முகத்தேர்வு வைச்சு எடுங்க என்று போராடுங்க அதவிட்டுட்டு நேரடியா துாக்கி தா என்பது சப்பை வாதம்\nகேப்பாப்பிலவு மக்கள் த��்களுக்கு அரசு வேலை தரவேண்டும் என்று கேட்கவில்லை தங்கள் காணியை விட்டால் விவசாயம் செய்து பிழைக்கின்றோம் என்று கேட்டார்கள் விடாது போராடினார்கள் ஆனால் இங்க #பட்டதாரிகள் நாள் எண்ணிபோராடுறது எதற்காக பரீட்சை வைக்காம பரிசோதிக்காம அரசவேலை தா என்கிறார்கள். கனவுகாணலாம் ஆனால் கேப்பாப்பிலவுடன் ஒப்பிட்டு கனவு காண்பது தவறு.\nறோட்டில இருந்து அரசியல்வாதிகளுக்கு சமைச்சுக்குக்கொண்டு இருக்கிற ஆட்கள் ஒரு நல்ல சாப்பாட்டுக்கடை போட்டா 50 பேருக்கு வேலை கிடைச்சமாதிரி இருக்கும்.உண்மையில் இன்று வேலையும் அரசாங்கமே தரவேண்டும் என்று #பட்டதாரிகள் போராட துாண்டியது இந்த அரசியல்வாதிகள்தான்\nஆரம்பத்தில் இருந்து மக்கள் பணத்தில் இலவசக்கல்வி வழங்கப்படுவதே உங்கள் சொந்தக்ககாலில் நின்று உங்கள் எதிர்காலத்தை வளப்படுத்தி நாட்டுக்கு ஏதாவது செய்யுங்க என்றுதான் இ்ப்பிடி அவர்களின் வாக்கு வங்கிக்காக துாண்டிவிடும் அரசியல்வாதிகளுக்கு சோறு அவிச்சு போடவல்ல.\nஎந்தவித பெரிய முதலீடும் இன்றி ஆரம்பிக்கப்பட்ட சிறிய முயற்சிகள் தான் இன்று பெரு விருட்சங்களாக உயர்ந்துள்ளன.\nஇருந்தாலும் அரசு நிறைய சுயதொழில் முயற்சிக்கடன்களை வழங்கிவருகின்றது அத்துடன் புதுத்தொழில் முயற்சிகளுக்கு நிறைய வசதிகளை செய்து கொடுக்கிறது. அரசாங்க வேலை தான் வேணும் என்றுகேட்பதில் தப்பில்லை ஆனால் எந்தவித பரீட்சைகளும் இன்றி சான்றிதழுக்கு வேலை தருமாறு கேட்பது மிக மிக அபத்தமானது..\nவேலை கொடுக்க நிறைய தனியார் துறையினர் தயார் ஆனால் குறித்த வேலைகளை செய்யக்கூடிய தகுதியுடன் அவர்கள் உள்ளனரா என்பது கேள்வி வெறும் பட்டச்சான்றிதழை மட்டும் ஆதாரமாக வைத்த வேலை எந்த நிறுவனமும் கொடுக்காது.\nஆசிரியர் போட்டிப்பரீட்சைக்கு தோற்றுங்கள் வெற்றி பெறுங்கள் வேலையினை பெறுங்கள் சாதாரண பொது அறிவு இல்லாத பட்டதாரி ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்கமுடியாது. அரச வேலை இல்லை எ்னறால் நல்ல தனியார் கல்வி நிலையத்தை நிறுவி உங்கள் வேலையினை உறுதிப்படுத்துங்கள் நன்றாக படிப்பித்தால் எந்த மூலைக்க என்றாலும் தேடி போய் பணம் கொடுத்து கற்க மாணவர்கள் தயார்\nகுழறுபடி இருந்தால் அதற்கெதிராக போராடலாம் ஆனால் பரீட்சையின்றி வேலை தா என்று கேட்பது அநியாயம். மற்றது தேசியகல்விய���் கல்லுாரி ஆசிரியர் கல்விக்கான் நிறுவனம் அதில் நியமனம் வழங்குவது ஆசிரியர் பயிற்சி முடிந்தவர்களுக்கான நியமனம் . பல்கலைக்கழகப்பட்டம் ஆசிரியர் தரத்திற்குரிய கல்வியல்ல அதற்கு மேலதிகமா B.Edu செய்திருந்தால் வழங்கலாம்\nபலர் இலக்கின்றி பட்டப்படிப்பில் ஈடுபடுவதும் பட்டம் கிடைத்தால் நியமனம் கிடைக்கும் என்று நினைத்து படிப்பதும் தான் பிரச்சனை\nஇங்கு ஆதரவு தரும் அரசியல்வாதிகள் கட்சி அலுவலகத்திற்கும் தங்கள் அலுவலகங்களுக்கும் வேலையில்லா பட்டதாரிகளை அழைக்கும் நோக்கில் செயற்படுகின்றனர். அவர்களுக்கு தங்கள் வாக்கு வங்கி பிரச்சனை\nநான்போட்ட பதிவுகளுக்காக ஒரு பல்கலைக்கழக பட்டதாரி தம்பி உள்பெட்டியில வந்து துாசனத்தில பேசுது இப்பதான் விளங்குது பட்டம் எதற்கு வழங்கப்பட்டிருக்கு என்று அவர்களுக்கு எங்கள் வரிப்பணத்தில் வேலை வழங்கினால் அரச சேவை எப்படி இருக்கும். அரச சேவை பெறும் மக்கள் எப்படி பேச்சு வாங்குவார்கள் என்று எண்ணி வியக்கின்றேன். தேவைஏற்படின் முழுவிபரங்களுடன் முறைப்பாடு பதிவு செய்யப்படும். பொதுவெளியிலும் பகிரப்படும். எனக்கும் துாசணம் தெரியும் ஆனால் என்னைத்தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. முதலில் மற்றவர்களுடன் நாகரீகமாக பேசப்பழகுங்கள் பிறகு வேலை கேட்பம்\nFebruary 28 2017வேலையற்ற #பட்டதாரிகள் போராடிய செய்தி தேடினால் சிம்பாவே, நபீபியா ,இலங்கையில் மட்டுமே அறியக்கிடக்கிறது. பட்டம் தந்தா வேலையும் கொடுக்கோணும் என்பது அரசியல்வாதிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வாக்கு வங்கி சந்தைப்படுத்தல் முறைமை. அரசு இந்த முறையினை ஒழிக்கவேண்டும் எல்லாவற்றுக்கும் போட்டிப்பரீட்சை வைப்பதே நல்லது. திறமையிருந்தால் வேலை நிச்சயம் கிடைக்கும். நிறைய இடத்தில் வேலை இருக்கு அதற்கு திறைமையானவர்கள் இல்லை.\nமுழுமையான பதிவுகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/197236/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-17T08:25:39Z", "digest": "sha1:CKM2HGDLG7ELEAT7ZL2YUAO3GFCZL7KS", "length": 10692, "nlines": 182, "source_domain": "www.hirunews.lk", "title": "கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் - தொடரூந்து தொழிற்சங்கங்கள் தெரிவிப்பு - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nகோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் - தொடரூந்து தொழிற்சங்கங்கள் தெரிவிப்பு\nதமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொழில் சங்க நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என தொடரூந்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.\nஅத்துடன், இன்று இடம்பெற்ற சில தொடரூந்து சேவைகளும் நாளை முதல் முன்னெடுக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவேதன முரண்பாடு தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.\nஇந்த அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டமைக்கு எதிராக தொடரூந்து செலுத்துனர்கள், கட்டுப்பாட்டாளர்கள், தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கடந்த 8ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nஎனினும், அலுவலக தொடரூந்து சேவைகள் நேற்றைய தினமும், இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டது.\nஎவ்வாறாயினும், இந்த பணி புறக்கணிப்பின் காரணமாக கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் பாதிப்படைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், நாளைய தினம் முதல் விசேட தொடரூந்து சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், தொடரூந்து தொழில் சங்கங்கள் தெரிவித்துள்ளன.\nஎனினும், கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள தொடரூந்து செலுத்துனர்களின் உதவியாளர் சங்கம் தங்களால் தொடரூந்து சேவையை முன்னெடுக்க முடியும் என அறிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில், தொடரூந்து பணிப்புறக்கணிப்பை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வருமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதேவேளை, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்துரைத்த அமைச்சர் மனோ கணேசன், தொழிற்சங்கம் என்ற ரீதியில் பயங்கவாதம் இடம்பெறுவதாக குறிப்பிட்டார்.\nபுதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்..\nவடகொரியாவின் அமைச்சர் ஒருவர் மற்றும்...\n'சி.ஓ.பி. 24' என்னும் பேச்சுவார்த்தை போலந்து நாட்டில்\nவரலாற்று சிறப்புமிக்க பெரீஸ் பருவநிலை...\n65 லட்சம் டொலர்கள் நிதி முடக்கம்..\n40 வருட நிறைவினை ஒட்டிய நிகழ்வுகள் நாளை\nசீன சீர்திருத்தம் ஏற்பட்டு 40 வருட...\n29 போராளிகள் கொலை ..\nயேமன் ஹொடீடா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட...\nசிக்கல் வாய்ந்த தன்மையினை பரிசீலனையில் கொள்ளவேண்டிய அவசியம்..\nகிழக்கு பகுதியினை அபிவிருத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும்\n7.1 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி\nஇலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nஉலகில் உள்ள விசித்திரமான குடைகள்\nபுதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்..\nபுதிய பிரதமர் ரணில் பதவியேற்ற பின்னர் விடுத்த விசேட செய்தி..\nசர்வதேச போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்பு\n3ம் நாள் ஆட்டம் நிறைவு\nபத்தாவது உலக கட்டழகராக இலங்கை வீரர்..\n03 விக்கட்களை இழந்து 12 ஓட்டங்கள்\nஉலகக் கிண்ணத்தை வென்ற பெல்ஜியம்\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல நடிகை சாந்தினி திடீர் திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டாரின் \"பேட்ட\" படத்தின் டீசர் வௌியானது\nபிறந்த நாளுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் பேட்ட\nகடத்தப்பட்ட பவர்ஸ்டார் - மகள் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/category/cinema/worldcenima/", "date_download": "2018-12-17T07:54:44Z", "digest": "sha1:DP7Z4KYB6U7UX26IB2NHEJ2KOMOUXVVW", "length": 17966, "nlines": 136, "source_domain": "www.thaaimedia.com", "title": "உலக சினிமா Archives - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படப்பிடிப்பை சப்தமில்லாமல் தொடங…\nமணிரத்னத்துடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்கள்\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/…\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் – இரண்டாம் …\nஇரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்தில் மீண்டும் உரிய இ���\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் ச…\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nமகிந்தவைத் தவிர- எவாரலும் முடியாது…\nஜெயலலிதா, கருணாநிதி இல்லை: தேசிய அரசியலில் தமிழகத்தின் செல்வ…\n2018ம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டு பட்டியலில் இடம்பிடித்த …\nயூடியூப்பில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ.\n2018 ஆம் ஆண்டின் கூகுள் விருது பெற்ற செயலிகள்-திரைப்படங்கள்….\nஇன்ஸ்டாகிராம் செயலியில் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஜெராட் கலக்கும் “ஊதா பூவு கண்ண”கானா பாலாவின் குர…\nமுக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன\nசவுந்தர்யா ரஜினிகாந்த் தொழிலதிபரை மறுமணம்\nரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யாவுக்கு தொழிலதிபர் அஸ்வின் என்பவருடன் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு வேத் என்ற ஒரு மகன் இருக்கிறான். சவுந்தர்யா தனது மகனுடன் போயஸ் தோட்டத்தில் பெற்றோருடன் வசித்து வர...\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ காலமானார்\nஉலகின் பிரபலமான ஸ்பைடர் மேன், அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர், பென்டாஸ்டிக் ஃபோர், எக்ஸ் மேன் உள்ளிட்ட மார்வெல்லின் பல காமிக்ஸ் கதாபாத்திரங்களையும், சூப்பர் மேன், அக்குவா மேன், பேட்மேன், சான்ட்மேன், ஒன்டர்வுமன் உள்ளிட்ட டிசி காமிக்ஸ்ஸின் பல்வேறு கதாபாத்திரங களையும் இவர் உருவாக்கியிருக்க...\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா அறிவிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாப் பாடகி லேடி காகா விரைவில் தனது காதலன் கிரிஸ்டியன் கரினோவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். அண்மையில் நடந்த எல்ஸ் 25-வது ஹாலிவுட் நிகழ்ச்சியில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகியும் நடிகையுமான லேடி காகா பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய அவர் ‘காத...\n16 வயதில் கற்பழிக்கப்பட்டேன்: மனம் திறந்த மொடல் அழகி\nஅமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய மாடல் அழகியும் எழுத்தாளருமான பத்மாலட்சுமி 16வது வயதில் கற்பழிக்கப்பட்டேன் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் தெரிவித்துள்ளார் சென்னையை பூர்வீகமாக கொண்ட பத்மாலட்சுமி சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான்ருஷ்டியை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இவர் ...\nபொக்ஸ் ஒபிஸில் கடந்த வாரம் The Nun ஆதிக்கம்\nநோர்த் அமெரிக்கன் வீக்கென்ட் பொக்ஸ் ஒபிஸில் கடந்த வாரம் திகில் திரைப்படமான The Nun டிக்கட் விற்பனையில் 53.5 மில்லியன் டொலர்களுடன் ஆதிக்கம் செலுத்தியிருந்தது. கன்னியாஸ்திரி ஒருவரின் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் கடந்த 4 ஆம் திகதி வெளியாகியிருந்தது. அதுபோன்று ஆசிய நடிகர்களு...\nமகன் வயது நடிகரை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கிய நடிகை பாதிக்கப்பட்டவர் இவர் தான் –\nஅண்மைகாலமாக சினிமாவில் நடிகைகள் மீது பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருவதை பற்றி பலரும் பேசி வருகிறார்கள். இது இங்கு மட்டுமல்ல ஹாலிவுட் சினிமாவிலும் தான். கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல தயாரிப்பாளர் வெய்ன்ஸ்டீன் மீது அடுக்கடுக்காக புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது. அவர் மீது குற்றம் சாட்டப்பட...\nஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நாயகனா.. இட்ரிஸ் எல்பாவிற்கு எதிர்ப்பு.. ஹாலிவுட்டில் நிறவெறி\nஉலக சினிமா வரலாற்றில் உலகில் இருக்கும் எல்லா ரசிகர்களும் விரும்பும் ஒரு கதாபாத்திரம் என்றால் பிரிட்டிஷ் உளவாளி கதாபாத்திரமான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம்தான். இந்த கதாபாத்திரத்தில் முதன்முறையாக கறுப்பினத்தைச் சேர்ந்த நடிகர் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான ஜேம்ஸ் பாண்ட...\nமீண்டும் இணையும் பிராட் பிட்- ஏஞ்சலினா ஜோலி\nமுன்னாள் நட்சத்திர ஜோடியான பிராட் பிட்- ஏஞ்சலினா ஜோலி சமீபத்தில் மீண்டும் சந்தித்தனர். தீவிரமான மறுவாழ்வு மற்றும் ஆன்மீக ஆலோசனைக்குப் பிறகு சந்தித்த இந்த ஜோடி மீண்டும் சேர்ந்து வாழ விரும்புகிறார்கள். இந்த முடிவை அவர்கள் ஒருவருக்கொருவர் எந்தளவுக்குத் தேவை என்று உணர்ந்து மிகத்தெளிவாகவே எடுத்துள்ளனர...\nஆபாச உடை அணிந்த நடிகைக்கு ஒரு வருடம் நடிக்க தடை\nஆபாச உடை அணிந்து நடித்த கவர்ச்சி நடிகைக்கு ஒரு வருடம் நடிக்க தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. கம்போடியாவை சேர்ந்த கவர்ச்சி நடிகை டென்னி கிவான். இவர் சமூக வலைத் தளங்களிலும் தனது கவ���்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்து வந்தார். திரைப்படங்களில் இவர் மிகவும் ஆபாசமாக நடிக்கிற...\nகுழந்தையாக இருந்த போது கற்பழிக்கப்பட்டேன்: 79 வயது நடிகை ‘செக்ஸ்’ புகார்\nகுழந்தையாக இருந்த போது தான் கற்பழிக்கப்பட்டதாக 79 வயது ஆலிவுட் நடிகை ‘செக்ஸ்’ புகார் தெரிவித்துள்ளார். குழந்தையாக இருந்த போது கற்பழிக்கப்பட்டதாக 79 வயது ஆலிவுட் நடிகை ‘செக்ஸ்’ புகார் கூறியுள்ளார். பிரபல முன்னாள் ஆலிவுட் நடிகை ஜானே பான்டா. தற்போது இவருக்கு 79 வயது ஆகிறது. இவர் ஆஸ்கர் விருது வென...\nமூன்று மாநில முதல்வர்கள் இன்று பதவியேற்பு\nமத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். அண்மையில் நடத்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரத...\nமன்னாரில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள்- காணா...\nசுரங்கப் பணியில் கிடைத்த கோழி முட்டை அளவு வைரக்கல்...\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுதிய அமைச்சரவையை அமைப்பதில் நெருக்கடி..\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guindytimes.com/articles/annnpullll-kree-tteekskku", "date_download": "2018-12-17T08:03:11Z", "digest": "sha1:AQVOKK4MDGBQTA6IOHSBHJ45XWNZJ7A3", "length": 12404, "nlines": 58, "source_domain": "guindytimes.com", "title": "அன்புள்ள க்ரே டேக்ஸ்க்கு", "raw_content": "\nபொருள்: சீனியர் கூறும் சில அறிவுரைகள்\n நலம் நலமறிய ஆவல். கல்லூரிலாம் பழகிவிட்டதா மெஸ் சாப்பாடு ஓகேவா சரி அதெல்லாம் இருக்கட்டும். படிப்புலாம் எப்படி போது ஒரு நல்ல சீனியர்னா தன்னோட அனுபவங்கள பகிர்ந்துக்கனும். அனுபவம் தர பாடம் வேற எதுவும் தர்றாது. அதனால நா உங்களுக்கு சொல்லனும்னு நினைக்குற சில விஷயங்கள் தான் இந்த கடிதம்.\nமொதோ வருசம், பெரும்பான்மையான பாடங்கள் பன்னிரண்டாம் வகுப்பு சம்மந்தப்பட்டதாகவும் எளிதாகவும்தான் இருக்கும். சரி பள்ளிலயே இவ்ளோ நாள் கஷ்டப்பட்டு முக்கி முக்கி தான் படிச்சேன். இனிமேட்டு ஜாலியா எஞ்சாய் பண்ண போறேனு மட்டும் நெனச்சுறாதீங்க. சினிமால வர மாதிரி இருக்காது கல்லூரி வாழ்க்கை. மொதோ வருசம் வாங்குற சி.ஜி.பி.ஏ தான் நாலு வருசமும் பின் தொடரும். இது தான் நிதர்சமான உண்ம. சி.ஜி.பி.ஏலாம் முக்கியம் இல்லடா, திறமைய வளத்துகிட்டா போதும்னு ஒரு கூட்டம் உங்கள தெச திருப்பலாம். பாத்து இருங்க\nஉங்க சி.ஜீ.பி.ஏ எங்க எங்கலாம் பயன்படும்னு சொல்லிடுறேன். சில டிப்பார்ட்மெண்ட்ல ரெப்பா இருக்குறதுக்கு கூட அது தேவ. கல்லூரி மாணவர் குழு ப்ரெசிடெண்ட் ஆவனும்னா அது தேவ. மூனாவது வர்ஷம் இண்டர்ன்ஷிப் போகுறதுக்கு சி.ஜி.பி.ஏ தேவ. நாலு வர்ஷம் காலேஜ் முடிச்சுட்டு எம்.எஸ் படிக்க போறீங்கனாலும் சி.ஜி.பி.ஏ ஒரு அளவுகோள். நம்ம கல்லூரில ஸ்டூடண்ட் எக்ஸ்சேஞ் ப்ரோக்ராம்(Student Exchange Program) அப்டினு ஒன்னு இருக்கு. ஆறு மாசம் வெளிநாட்டுல போயி வேற ஒரு பல்கலைக்கழகத்தில நீங்க படிக்கலாம். அதுக்கு கூட சி.ஜி.பி.ஏ தேவ. சரி இவ்ளோ சொல்றியே நீ என்ன டா ஒரு பண்டு பையனா எவ்ளோ சி.ஜி.பி.ஏனு மட்டும் என்கிட்ட கேட்டுறாதீங்க. கல்லூரில வந்த புதுசுல எனக்கு இதெல்லாம் தெரியாது. ’தேவை’னு ஒன்னு இருந்தா தான அத நோக்கி போக தோனும்.\nசரி, “படிச்சுகிட்டே இரு”, அப்டினு சொல்றியானு நெனைக்காதீங்க. கல்லூரில செய்யுறதுக்கு எவ்ளோ விசயங்கள் இருக்கு. என்.எஸ்.எஸ், என்.சீ.சீ, போட்டோகிராபி, விளையாட்டு, நண்பர்கள், உலா, சினிமா, மால், பீச். சென்னை வந்த புதுசுல எனக்கும் இதெல்லாம் எக்ஸ்ப்ளோர் பண்ணனும்னு ஒரு ஆச தான். பண்ணவும் செஞ்சேன். முடிஞ்ச அளவு மேடைகள பயன்படுத்துனேன். பள்ளியில இருக்கும்போது படிப்ப தவிற வேற எதுவும் சொல்லிக்கொடுக்கல. ஆனா நம்ம கல்லூரி நமக்கு எந்த வித திறமை இருந்தாலும் அத வெளிப்படுத்த ஒரு மேடை ஏற்படுத்திகொடுக்குது. அக்னி, டெகோஃபெஸ், கலாக்ரித்தி, குருக்‌ஷேத்ரா, ட்விஸ்டர்ஸ், கிண்டி டைம்ஸ், டிப்பார்ட்மெண்ட் சிம்போசியம்ஸ்னு சொல்லீட்டே போலாம். ஆனா இதெல்லாம் இரண்டாம் பட்சமா நாம வெச்சுக்கனும். மொதோ செமஸ்ட்டர்ல பல நண்பர்கள் கிடைப்பாங்க. கேங்க்(GANG) கேங்கா சுத்துவாங்க. ஆனா கண்டிப்பா உங்க துறை சார்ந்த நண்பர்களும் உங்க கிட்ட இருக்கனும். ஏனா அவங்க தான் கடைசி வரைக்கும் உங்க கூட வர போறவங்க.\nநாம எதுக்கு இங்க வந்திருக்கோம்னு புரிஞ்சுக்கனும். நாம எல்லோரும் படிக்க வந்திருக்கோம். திரும்ப சொல்றேன், நாம் எல்லோரும் இந்த கல்லூரியில படிக்க வந்திருக்கோம். So, நாம எது முக்கியம்னு ‘Prioritize’ பண்ண கத்துக்கனும்.\nSTUDY + EXPLORE. இதுவே உங்க மந்திரமா இருக்கனும். படிப்பு முதன்மை.\n”வாழ்க்கைல நாம இப்படீலாம் இருக்ககூடாதுனு தெரியுறப்ப அத மாத்துற வாய்ப்பு நம்ம கிட்ட இருக்காது”\nதமிழ்நாட்டுல பலபேரோட உழைப்புல கட்டுன வரிப்பணத்துல நாம படிச்சுகிட்டு இருக்கோம். நாம feesஆ கட்டும் கட்டணம்லாம் ரொம்ப சொற்பமான அளவு. நாம படிப்பதற்கு அரசாங்கம் பொறுப்பேற்று தன் பணத்தை செலவு செய்கிறது. அதனால, நாம நமக்காக மட்டும் படிக்க கூடாது, நம்ம குடும்பத்துக்காகவும், சமூகத்துக்காகவும் படிக்கனும். நமக்குனு ஒரு Responsibility; சமூக பொறுப்புணர்வு இருக்கு. We are all privileged to study here. We have to utilize it. வாழ்த்துகள்.\nபிரான்சு தமிழ் சங்கம் - நேர்காணல்\nஅன்புள்ள க்ரே டேக்ஸ்க்கு, பொருள்: சீனியர் கூறும் சில அறிவுரைகள் எப்படி இருக்கீங்க நலம் நலமறிய ஆவல். கல்லூரிலாம் பழகிவிட்டதா நலம் நலமறிய ஆவல். கல்லூரிலாம் பழகிவிட்டதா மெஸ் சாப்பாடு ஓகேவா சரி அதெல்லாம் இருக்கட்டும். படிப்புலாம் எப்படி போது ஒரு நல்ல சீனியர்னா தன்னோட அனுபவங்கள பகிர்ந்த\nகஜா புயல் - உதவுவது எப்படி\nஅன்புள்ள க்ரே டேக்ஸ்க்கு, பொருள்: சீனியர் கூறும் சில அறிவுரைகள் எப்படி இருக்கீங்க நலம் நலமறிய ஆவல். கல்லூரிலாம் பழகிவிட்டதா நலம் நலமறிய ஆவல். கல்லூரிலாம் பழகிவிட்டதா மெஸ் சாப்பாடு ஓகேவா சரி அதெல்லாம் இருக்கட்டும். படிப்புலாம் எப்படி போது ஒரு நல்ல சீனியர்னா தன்னோட அனுபவங்கள பகிர்ந்த\nநெரித்த திரைக்கடலில் நின் முகம் கண்டேன்\nஅன்புள்ள க்ரே டேக்ஸ்க்கு, பொருள்: சீனியர் கூறும் சில அறிவுரைகள் எப்படி இருக்கீங்க நலம் நலமறிய ஆவல். கல்லூரிலாம் பழகிவிட்டதா நலம் நலமறிய ஆவல். கல்லூரிலாம் பழகிவிட்டதா மெஸ் சாப்பாடு ஓகேவா சரி அதெல்லாம் இருக்கட்டும். படிப்புலாம் எப்படி போது ஒரு நல்ல சீனியர்னா தன்னோட அனுபவங்கள பகிர்ந்த\nகமலஹாசன் பிறந்தநாளிற்கு ஒரு ரசிகனின் கவிதை\nஅன்புள்ள க்ரே டேக்ஸ்க்கு, பொருள்: சீனியர் கூறும் சில அறிவுரைகள் எப்படி இருக்கீங்க நலம் நலமறிய ஆவல். கல்லூரிலாம் பழகிவிட்டதா நலம் நலமறிய ஆவல். கல்லூரிலாம் பழகிவிட்டதா மெஸ் சாப்பாடு ஓகேவா சரி அதெல்லாம் இருக்கட்டும். படிப்புலாம் எப்படி போது ஒரு நல்ல சீனியர்னா தன்னோட அனுபவங்கள பகிர்ந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/teams-are-busy-in-preparing-list-of-players-to-be-retained-296098.html", "date_download": "2018-12-17T08:25:23Z", "digest": "sha1:7R5CXVHGTXKXHR5453S4U7VLXFXLYG5Y", "length": 12948, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தோனி கூட சென்னை அணியில் களமிறங்குவது யார் தெரியுமா ?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nதோனி கூட சென்னை அணியில் களமிறங்குவது யார் தெரியுமா \nஇந்தாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தல டோணி தலைமையில் களமிறங்குவது ஏற்கனவே உறுதியாகி விட்டது. டோணியோடு வேறு யார் யார் களமிறங்கப் போகிறார்கள் என்பது தான் தற்போதைய ஹாட் டாபிக். சூதாட்டப் புகார்களால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு சீசனில் விளையாடவில்லை. அதனால், அந்த அணிகளுக்காக விளையாடிய வீரர்கள் வேறு அணிகளுக்காக விளையாடினர்.\nஇந்த நிலையில், இந்த தடைக் காலம் முடிந்து, இரண்டு அணிகளும், இந்த சீசனில் களமிறங்க உள்ளன. அதனால், ஏற்கனவே விளையாடிய வீரர்களை திரும்பப் பெறும் வகையில், ஐபிஎல் அணிகளுக்கு புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு அணியும் தனக்காக விளையாடிய மூன்று வீரர்களை திரும்பப் பெறலாம். இதைத் தவிர, ஒரு வீரரை ரைட் டு மேட்ச்’ என்ற அடிப்படையில் வாங்க முடியும். இந்த சீசனில் சென்னை கிங்ஸ் களமிறங்குகிறது என்ற உடனேயே, வேறு எந்த மாற்றுக் கருத்தும் இல்லாமல் கேப்டன் கூல் டோணிதான் அந்த அணிக்கு கேப்டன் என்பது உறுதியாகி விட்டது.\nதோனி கூட சென்னை அணியில் களமிறங்குவது யார் தெரியுமா \nபெர்த் டெஸ்ட்: மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4\nபெர்த் டெஸ்ட், 3ம் நாள் ஆட்டம்: 283 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது இந்தியா\nபெர்த் டெஸ்ட், 3வது நாள் ஆட்டம்: கோஹ்லி சதம் அடித்தார்\nகோலி,ரகானே அரை சதம், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3-வீடியோ\nமுதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 326 ரன்கள் எடுத்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது-வீடியோ\nபெர்த் இரண்டாவது டெஸ்ட்: ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 277/6-வீடியோ\nSwiggy உணவுகளை டெலிவரி செய்யும் ஜெயலட்சுமி-வீடியோ\n��ெந்தில் பாலாஜியுடன் செல்பி எடுக்க முண்டியடித்த திமுக தொண்டர்கள்-வீடியோ\nஇந்திய வேகபந்து வீச்சாளர்களை சமாளித்து அரை சதம் அடித்த ஆரோன் பின்ச்-வீடியோ\n2வது டெஸ்ட்: புதிய மைதானத்தில் களம் காணும் இந்தியா-வீடியோ\nஆஸ்திரேலியாவை பேசிப் பேசியே வெறுப்பேற்றிய ரிஷப் பண்ட்-வீடியோ\nஇந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது-வீடியோ\nநடிகை மீது இயக்குனர்கள் எரிச்சல் | பெயரை கெடுத்துக் கொண்ட ஹீரோ-வீடியோ\nகனா படத்தில் நடித்தவர்களின் அனுபவம்-வீடியோ\nதிருமணத்திற்கு பிறகு முத்தக்காட்சியில் நடிப்பேன் தீபிகா-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vathiri.com/amman-notice-2012-kodiyetram.html", "date_download": "2018-12-17T07:30:07Z", "digest": "sha1:GOKL3KAMQ7V5J5YA6YNYDY72LLAIIWDN", "length": 5057, "nlines": 39, "source_domain": "www.vathiri.com", "title": "Amman Notice 2012 Kodiyetram - வதிரி இணையத்தளம்", "raw_content": "\nஅருள்மிகு வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்பாள் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2012\nநிகழும் நந்தன வருஷம் ஆவணி மாதம் 19ம் நாள் ( 04.09.2012 ) செவ்வாய்கிழமை வரும் ரேவதி நட்சத்திரம் கூடிய நல்வேளையில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகும்....\nமுற்பகல் திருவிழா காலை 7.00 மணியளவில் ஆரம்பமாகும். பிற்பகல் திருவிழா மாலை 6.00 மணியளவில் ஆரம்பமாகி இரவு 09.00 மணியளவில் நிறைவுபெறும்...\n04.09.2012 - செவ்வாய்கிழமை - முதலாம் திருவிழா\n05.09.2012 - புதன்கிழமை -இரண்டாம் திருவிழா (1008 சங்காபிசேகம்)\n06.09.2012 - வியாழக்கிழமை - மூன்றாம் திருவிழா\n07.09.2012 - வெள்ளிக்கிழமை - நான்காம் திருவிழா\n08.09.2012 - சனிக்கிழமை - ஐந்தாம் திருவிழா\n09.09.2012 - ஞாயிற்றுக்கிழமை - ஆறாம் திருவிழா\n10.09.2012 - திங்கட்கிழமை - ஏழாம் திருவிழா\n11.09.2012 - செவ்வாய்கிழமை - எட்டாம் திருவிழா\n12.09.2012 - புதன்கிழமை - ஒன்பதாம் திருவிழா\n13.09.2012 - வியாழக்கிழமை - பத்தாம் திருவிழா\n14.09.2012 - வெள்ளிக்கிழமை - பதினோராம் திருவிழ��\n15.09.2012 - சனிக்கிழமை - பன்னிரண்டாம் திருவிழா\n16.09.2012 - ஞாயிற்றுக்கிழமை - பதின்மூன்றாம் திருவிழா\n17.09.2012 - திங்கட்கிழமை - பதின்னான்காம் திருவிழா ( பூங்காவனம்)\n18.09.2012 - செவ்வாய்கிழமை - பதினைந்தாம் திருவிழா ( தேர் உற்சவம் காலை 10.00 மணி )\n19.09.2012 - புதன்கிழமை - பதினாறாம் திருவிழா ( தீர்தோற்சவம் காலை 10.00 மணி )\nமகோற்சவ கால பிரதம குரு : சிவஸ்ரீ .பா.சோமசுந்தரக்குருக்கள். ( அச்சுவேலி தீர்த்தாங்குளப் பிள்ளையார் தேவஸ்தானம். இடைக்காடு புவனேஸ்வரி தேவஸ்தானம் )\nஆலய அர்ச்சகர் : சிவஸ்ரீ வே.கந்தசாமிக் குருக்கள்.\nமங்கள இசை : ஜீவரத்தினம் குழுவினர். ( நெல்லியடி )\nமூர்த்தி அலங்காரம்; சிவத்திரு.ந.விஐயரத்தினம் ஐயா அவர்கள். (அல்வாய்)\nஅம்பாள் அடியார்கள் ஆசாரசீலர்களாய் ஆலயத்திற்கு வருகை தந்து திருத்தொண்டுகள் புரிந்து அம்பாளின் அனுக்கிரகத்தைப் பெற்றுய்யுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.\nமகோற்சவகால 16 திருவிழா தினங்களிலும் முற்பகல் திருவிழா முடிந்ததும் நண்பகலில் ஆலய அன்னதான மடத்தில் அம்பாள் அடியார்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.\n۩ வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் ஆலயம் ۩\nவதிரி , கரவெட்டி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/07/09/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-12-17T08:12:34Z", "digest": "sha1:ESPFAHLWBAOTFD4VQL35YICUOPWEY27H", "length": 4046, "nlines": 73, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு காவல்தெய்வம் கண்ணகியின் ஊர்வலம் 2017 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nமண்டைதீவு காவல்தெய்வம் கண்ணகியின் ஊர்வலம் 2017\nதினத்தினை முன்னிட்டு முத்தரிசி தண்டல் என்று சொல்லப்படுகின்ற கிராம மக்கள் தானமாகத்தரும் அரிசியைப் பெறவும் கிராமநலனுக்காக அன்னை திருவீதி உலா வருதலும் அடங்கிய கிராம வலம் 2017.07.07 வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்றது.\n« திரு தருமரத்தினம் சிவானந்தராஜா (சிவம்) அவர்கள் யாழ் மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மன்ஆலய 7ம் திருவிழா 2017 »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-12-17T07:36:15Z", "digest": "sha1:J57FGNBSNXZHYZBAQVHY3B5DU3DIFFPG", "length": 13129, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மொரிசியசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமொரிசியசு அல்லது மொரிசியஸ் (Mauritius) ஆபிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு. இது மடகாஸ்கர் தீவுக்கு 900 கிமீ கிழக்கே அமைந்துள்ளது. மொரியசு குடியரசு கர்காடசு கராஜொஸ், ரொட்ரிகசு, அகலேகா தீவுகள் ஆகிய தீவுகளையும் கொண்டது. மொரிசியசு தீவு மசுகரீன் தீவுகளின் ஒரு பகுதியாகும். இத்தீவுக்கூட்டத்தில் மொரிசியசுக்குத் தென்மேற்கே 200கி.மீ. தூரத்தில் பிரஞ்சுத் தீவான ரியூனியனும், வடகிழக்கே 570கி.மீ. தூரத்தில் ரொட்ரிகசும் உள்ளன.\n\"இந்தியப் பெருங்கடலின் நட்சத்திரமும் சாவியும்\"\nபிராந்திய மொழிகள் மொரிசியசு கிரெயோல், பிரெஞ்சு, இந்தி, உருது, தமிழ், மாண்டரீன், தெலுங்கு, போஜ்புரி\n• சனாதிபதி அமீனா குரிப் பாகிம்\n• தலைமை அமைச்சர் நவின்சந்திரா ராம்கூலம்\nவிடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து\n• நாள் மார்ச் 12, 1968\n• குடியரசு மார்ச் 12, 1992\n• மொத்தம் 2,040 கிமீ2 (179வது)\n• 2000 கணக்கெடுப்பு 1,179,137\nமொ.உ.உ (கொஆச) 2010 கணக்கெடுப்பு\n• மொத்தம் $18.061 பில்லியன் (119வது)\n• தலைவிகிதம் $14,097 (51வது)\n• கோடை (ப.சே) அவதானிப்பில் இல்லை (ஒ.அ.நே+4)\nநெப்போலியப் போர்களின் போது பிரித்தானியர் இதன் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். 1968ல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. இது ஒரு பாராளுமன்றக் குடியரசாகும். மேலும் ஆபிரிக்க ஒன்றியம், பொதுநலவாய நாடுகள், தெற்கு ஆபிரிக்க அபிவிருத்திச் சமூகம் போன்றவற்றின் அங்கத்தவராகவும் உள்ளது.\nமொரிசியசானது டோடோ பறவைகளின் அறியப்பட்ட ஒரே தாயகமாகும். இதன் நிறையினாலும், பறக்கமுடியாத தன்மையினாலும் குடியேற்றக்காரர்களின் இலகுவான உணவாக மாறியது. இதனால் முதலாவது ஐரோப்பியக் குடியேற்றத்திலிருந்து 80 ஆண்டுகளுக்குள் இது இனமழிந்து போனது.\nமொரிசியசு தீவு நீண்டகாலமாக அறியப்படாமலும், மனிதவாசமின்றியும் இருந்தது. முதன்முதலில் மத்திய காலப்பகுதியிலே அராபியக் கடலோடிகள் இங்கு வந்தனர். அவர்கள் மொரிசியசை 'தினா அரோபி' என அழைத்தனர். 1507ல் போர்த்துக்கேயர் இங்கு ஒரு தளத்தை அமைத்தனர். 1511ல் இங்கு வந்த போர்த்துக்கேய கடலோடி டொமிங்கோ பெர்ணான்டசு பெரேரா இங்கு கால்பதித்த முதலாவது ஐரோப்பியராகக் கருதப்படுகிறார். போர்த்துக்கேய வரைபடங்களில் இத்தீவு 'செர்ன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு போர்த்துக்கேய கடலோடி தொன் பேதுரு மசுகரன்காசு, மொரீசியசு, ரொட்ரிக்சு, ரியூனியன் ஆகிய தீவுகளடங்கிய தீவுக்கூட்டத்துக்கு மசுகரீன்சு எனப் பெயரிட்டார். எனினும் போர்த்துக்கேயர் இத்தீவுகளில் அக்கறை காட்டவில்லை.\n1598ல் அட்மிரல் வைபிராண்ட வான் வார்விக் தலைமையிலான ஒரு டச்சு கப்பற்படைப்பிரிவு கிரான்ட போர்ட்டில் தரையிறங்கியது. பின் அத்தீவு ஒல்லாந்தின் தலைவரான மொரிசு வன் நசாவுவின் பெயரால் மொரிசியசு எனப்பட்டது. எனினும் 1638லேயே முதலாவது டச்சுக் குடியேற்றம் அமைக்கப்பட்டது. அது அவுஸ்திரேலியாவின் மேற்குப்பகுதியைக் கண்டறியப் புறப்பட்ட புகழ்பெற்ற டச்சுக் கடலோடியான தஸ்மனால் அமைக்கப்பட்டது. முதலாவது டச்சுக் குடியேற்றம் 20 வருடங்களே நீடித்தது.\nஏற்கனவே ரியூனியனின் அதிகாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்த பிரான்சு 1715ல் மொரிசியசைக் கைப்பற்றியது. 1735ல் பிரெஞ்சு ஆளுநரான மாகே டி லா போர்டோநெய்சின் வருகையுடன் சீனி உற்பத்தியினால் பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டது. இவர் போர்ட் லூயிசை கப்பற்படைத்தளமாகவும் கப்பல் கட்டும் மையமாகவும் உருவாக்கினார். இவரது ஆளுகையின் கீழ் பல்வேறு கட்டடங்களும் கட்டப்பட்டன. 1767 வரை மொரிசியசு பிரஞ்சு கிழக்கிந்தியக் கம்பனியால் ஆளப்பட்டது.\n1810 பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட மொரிசியசு 1968ல் சுதந்திரம் பெற்றது. 1992 குடியரசானது.\nமுதன்மைக் கட்டுரை: மொரிசியத் தமிழர்\nமொரிசியசில் ஏறக்குறைய 55 000 தமிழர்கள் வாழ்கின்றனர். தமிழர்கள் இந்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளனர். தமிழர்கள் பலர் அமைச்சர்களாகவும் நீதிமான்களாகவும் பதவி வகித்துள்ளனர். சில பள்ளிகளில் தமிழ் மொழி பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. அண்மையில் தமிழ்நாடு அரசு இவர்களின் தமிழ்க் கல்விக்கு உதவிசெய்ய முன்வந்தது. இந்த நாட்டின் பணத்தில் தமிழ் எழுத்துக்கள் மற்றும் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nமொரிசியசு நாணயத்தில் தமிழ் எழுத்துக்களும் எண்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.\nமொரிசியஸ் அதன் அருகாமை நாடுகளுடன் நட்புறவுடனே உள்ளது. அதன் காரணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி போர் கப்பல் ���ன்றை அர்ப்பணித்தார். [4]\n↑ மொரீஷியஸுக்கு இந்திய போர்க்கப்பலை அர்ப்பணித்த மோடி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/tips/", "date_download": "2018-12-17T07:46:16Z", "digest": "sha1:6NSSWB2SRGXSFJO4BZ3OT4DUCAHVGJ5Z", "length": 16447, "nlines": 214, "source_domain": "www.automobiletamilan.com", "title": "TIPS Archives ~ Automobile Tamilan", "raw_content": "திங்கட்கிழமை, டிசம்பர் 17, 2018\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஅக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- ப���ரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஅக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nஎளியமுறையில் பெட்ரோல், டீசல் சேமிக்க 10 வழிகள்\nயூஸ்டு பைக் வாங்க அற்புதமான குறிப்புகள்\n30 கிமீ வரும் பைக் மைலேஜ் 50 கிமீ ஆக அதிகரிக்க என்ன செய்யலாம் \nஉங்கள் பைக்கை தினமும் சோதனை செய்வது எப்படி \nஉங்கள் காரில் இருந்து எப்படி வாந்தியை சுத்தம் செய்வது\nகாரின் உட்புறத்தை சுத்தமாக வைத்து கொள்வது எப்போதும் அவசியமான ஒன்றாகும். காரின் உட்புறம் எந்த நேரத்தில் அசுத்தமாகும் என்பது உங்கள் கட்டுபாட்டில் இருக்காது. இருந்தாலும், காரின் உட்புறத்தில்...\nஉங்கள் கார் டயர்களை பராமரிப்பதற்கான டிப்ஸ்கள்\nநீங்கள் உங்கள் காரின் டயரை சிறிதளவு கவனமாக பார்த்து கொண்டால் கண்டிப்பாக நீண்ட ஆயுளை பெறுவதுடன், புதிய டயர்களுக்கு செலவிடுவதையை தவிர்க்க முடியும். உங்கள் காரின் டயர்கள்...\nசர்வதேச விலை உயர்வை தொ���ர்ந்து, பெட்ரோல், டீசல் விலைகள் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், உங்களால் குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் போறவற்றை வாங்குவதை நினைத்து கூட...\nடயர் வாகனங்களின் மிக இன்றியமையாத பகுதியாகும். டயர் பராமரிப்பு எப்படி, டயரில் சரியான காற்றழுத்ததை பராமரிப்பது எவ்வாறு, டயரில் பதியும் கற்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை சோதனை...\nமரக்கூழ் கொண்டு கார்களை வடிவமைக்கும் தொழில்நுட்பம்\nஎஃகினால் செய்யப்படும் காரின் உதிரிபாகங்களுக்கு பதிலாக மரக்கூழைக் கொண்டு வலுவான பாகங்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இன்னும் பன்னிரெண்டு வருடங்களில் நடைமுறைக்கு கொண்டுவரும் முயற்சியில் ஜப்பான் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளார்கள்....\nடிராவல் இன்சூரன்ஸ் என்றால் என்ன \nபஸ் பயணத்தில் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் ஏற்படும் இழப்பீடுகளை சமாளிக்க உதவும் வகையில் வழங்கப்படுகின்ற டிராவல் இன்சூரன்ஸ் என்றால் என்ன இதுபற்றி இங்கே அறிந்து கொள்ளலாம். டிராவல்...\nகார் இன்சூரன்ஸ் எடுக்கும்பொழுது கொஞ்சம் கவனிங்க\nகார் இன்சூரன்ஸ் எடுக்கும்பொழுது பல விசயங்களில் முறையான கவனம் செலுத்துவது மிக அவசியமாகின்றது. சரியான கவனம் இல்லாமல் கார் காப்பீடு தேர்வு செய்தால் சில தேவையற்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள...\nசரித்திர நாயகன் யமஹா RX100 – தி அல்டிமேட் பவர் மெஷின்\nஇந்திய மோட்டார் சைக்கிள் தொடக்க கால வளர்ச்சி அத்தியாத்தில் களமிறங்கிய சரித்திர நாயகன் யமஹா RX100 இன்றைக்கும் , இந்திய சாலைகளில் உலா வருகின்ற ஆர்எக்ஸ்100 சப்தம் எங்கேயும்...\nரூ. 60000 விலையில் சிறந்த 5 பைக்குகள் – 2017\nஇந்திய சந்தையில் விற்பனையில் உள்ள கம்யூட்டர் எனப்படும் தொடக்கநிலை பைக் மாடல்களில் ரூ.60,000 விலைக்குள் கிடைக்கின்ற 5 சிறந்த பைக்குகள் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்த வரிசையில்...\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-40843910", "date_download": "2018-12-17T08:46:41Z", "digest": "sha1:FCYHJRLJCSQSEUZZWYHHA7D2SATZKA3V", "length": 7760, "nlines": 128, "source_domain": "www.bbc.com", "title": "பாஜக தலைவர் மகனிடம் இருந்து இளம் பெண் தப்பித்தது எப்படி?( காணொளி) - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nபாஜக தலைவர் மகனிடம் இருந்து இளம் பெண் தப்பித்தது எப்படி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஹரியாணா மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவரின் மகன் உள்பட இருவர், ஒரு இளம் பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களிடம் இருந்துதான் தப்பித்தது எப்படி என்பதை அப்பெண் பிபிசியிடம் விளக்கும் காணொளி.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ பிரமிப்பூட்டும் இந்திய இ-ஸ்கூட்டர்கள்\nவீடியோ வியாழன் கிரகத்தின் அரிய படங்கள்\nவியாழன் கிரகத்தின் அரிய படங்கள்\nவீடியோ குச்சிப்புடி நடனத்தில் அசத்தும் போலந்து பெண்கள்\nகுச்சிப்புடி நடனத்தில் அசத்தும் போலந்து பெண்கள்\nவீடியோ இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகள் என்னென்ன\nஇந்திய ரிசர்வ் வங்கியின் பணிகள் என்னென்ன\nவீடியோ ஹிஜாபை கழற்றி உரிமைக்கு குரல் கொடுத்த பெண் தந்த விலை\nஹிஜாபை கழற்றி உரிமைக்கு குரல் கொடுத்த பெண் தந்த விலை\nவீடியோ கூகுள் தேடல் எவ்வாறு வேலை செய்கிறது தெரியுமா\nகூகுள் தேடல் எவ்வாறு வேலை செய்கிறது தெரியுமா\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/5730", "date_download": "2018-12-17T07:35:00Z", "digest": "sha1:RLMS2G7GIIXECVSGCNSKCGU6USWBIYYM", "length": 11024, "nlines": 91, "source_domain": "kadayanallur.org", "title": "கோடை காலத்தில் … |", "raw_content": "\nகோடை காலத்தில் சருமம் பாதிக்கப்படுவது இயற்கையே. தோல் வறண்டு விடாமல் தடுக்க வாரம் இருமு��ை பேஸ்பேக் போடுவது நல்லது.\nவெள்ளரிக்காயை மிக்சியில் அடித்து சிறிது பால் ஏடு சேர்த்து தடவிக் கொள்ளலாம். உருளைக் கிழங்கை எடுத்து மிக்சியில் அறைத்து பன்னீர் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலர விட்டு கழுவலாம்.\nஉருளைக்கிழங்கு ப்ளீச்சிங் ஏஜெண்டாகவும் செயல்படுகிறது. வெயில் பட்டு முகம் கறுத்துப் போய் விட்டதாக உணர்பவர்கள் இந்த உருளைக்கிழங்கு பேக்கை முகத்தில் போட நல்ல பலன் கிடைக்கும்.\nமேலும் இந்த சீசனில் பழங்கள் எளிதாகக் கிடைக்கும். கோடையின் கடுமையைப் போக்குவதில் முதலிடம் வகிப்பவை வாழைப்பழம் மற்றும் தர்பூசணி பழங்கள். இவற்றைக் கொண்டு பேஸ்பேக்குகள் தயாரிக்கலாம். வாழைப்பழத்தை மசித்து அரை ஸ்பூன் பால் சேர்த்து சில துளிகள் தேன் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலர விட்டப்பிறகு முகத்தைக் கழுவ வேண்டும்.\nதர்பூசணி பழத்தைக் கொண்டும் பேஸ் பேக் தயாரிக்கலாம். தர்பூசணி பழத்துடன் பால் சிறிதுதேன் சேர்த்து முகத்தில் தடவிக் கொண்டு 20 நிமிடங்கள் உலரவிட்டு முகத்தைக் கழுவலாம். இந்த தர்பூசணி மற்றும் வாழைப்பழ பேக்குகளை வீட்டிலேயே தயாரிப்பது எளிது. அவ்வப்போது பிரஷ்ஷாகத் தயாரித்து பயன்படுத்தினால் நல்ல பலன் இருக்கும். இந்த வகை பேஸ்பேக்குகள் ஓரளவு கோடையின் கடுமையைப் போக்கக் கூடியவை.\nநாள் முழுவதும் வெயிலில் நின்று கொண்டு வேலை பார்ப்பவர்களுக்கு முகம் கன்றிக் கறுத்து விடுவது இயற்கை. இவர்கள் பன்னீரை பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றிக்கொள்வதன் மூலம் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளலாம்.\nகோடை வெயிலில் போய் விட்டு வந்த பின் கண்கள் உஷ்ணத்தால் எரிகிறதல்லவா வெள்ளரிக்காயை சிலைஸாக வெட்டி இமைகளின் மீது வைத்து ஒற்றி எடுக்க கண் எரிச்சல் நீங்கும். இளநீரை முகத்தின் மீது ஸ்ப்ரே செய்து கொள்வதன் மூலமாகவும் முகசருமம் வெப்பத்தால் Ampicillin online பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.\nபல ஆயிரம் கோடி கிரானைட் மோசடி: சகாயம் அறிக்கை பரிந்துரை சொல்வது என்ன\nகடையநல்லூர் மக்களுக்கு ஒர் நற்செய்தி\nசவூதியிலிருந்து 3 மில்லியன் வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்பட இருக்கிறார்கள்\nசவுதி நிறுவனத்தின் நிதாகத் நிலை அறிய\nகோவை பொதுக்கூட்டத்தில் அதிமுக குண்டர்கள் வெறியாட்டம் – விளக்கு பிடித்து ஆள்காட்டிய மமக SDPI தொண்டர்கள்\nதமிழகத்தின் முதல்வராக கலைஞர் அவர்கள் வருவதுதான் நாட்டுக்கும் நல்லது-ஏ.ஷபிகுர் ரஹ்மான்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2018/10/24/madero_thiruman_village/?shared=email&msg=fail", "date_download": "2018-12-17T06:55:04Z", "digest": "sha1:R7DCBA5OYU66MYN56S4G35P3ZQDWXRIA", "length": 12316, "nlines": 115, "source_domain": "amaruvi.in", "title": "திருமண் கிராமம் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nஉங்களுக்குத் திருமண் இட்டுக் கொள்ளும் வழக்கம் உள்ளதா இருந்தால் மேலே படியுங்கள். இல்லையென்றால் அவசியம் படியுங்கள்.\nஶ்ரீவைஷ்ணவச் சம்பிரதாயத்தில் மிக முக்கியமானது ‘பஞ்ச சம்ஸ்காரம்’ (5 சம்ஸ்காரங்கள்). அதில் முதலாவதாக வருவது திருமண் காப்பு (புண்ட்ரம்). ஊர்த்துவ புண்ட்ரம் என்று உடலில் 12 இடங்களில் இட்டுக்கொள்ளப்படும். ஒவ்வொரு திருமண் காப்பிற்கும் ஒரு நாரயண நாமம். ஆக, பன்னிரண்டு பெயர்கள் ( அச்சுத, மாதவ, கேசவ…).\nஇந்தத் திருமண் தயாரிப்பில் தானே நேரடியாக ஈடுபட்டார் ஶ்ரீமத்இராமானுஜர் என்று குருபரம்பரை அறிவிக்கிறது.\nசெய்யாறு அருகில் ஜடேரி என்னும் கிராமத்தில் திருமண் தயாரிப்பையே தங்களது ஒரே தொழிலாகக் கொண்டு செய்துவருகின்றனர் ஊர் மக்கள். காரணம் அந்த ஊரில் உள்ள வெள்ளை மண். திர���மண் தயாரிக்க அடிப்படையான மண் அது.\nஅவர்கள் 80-100 கட்டிகள் கொண்ட பாக்கெட்டை ரூ 20ற்கு விற்கிறார்கள். வெளியூர்களில் அது ரூ 120 என்று விற்பனையாகிறது. மக்களுக்குப் பெரிய வருமானமெல்லாம் இல்லை.\nஊரில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் பூஜை வேண்டாம் ஐயா, ஒரு விளக்கேற்றக் கூட ஆஸ்திகர்கள் இல்லை. ஊர் மக்களே அவ்வப்போது சுத்தம் செய்து, விளக்கேற்றி வருகின்றனர். மனோரம் தாஸ் என்னும் ஆர்வலர் ஜடேரிக்குச் சென்று பார்த்து வந்தார். அன்று புரட்டாசி சனிக்கிழமை. சிறுவர்கள் கோவிலைச் சுத்தம் செய்து, விளக்கேற்றி வைத்திருந்தனர்.\nமக்கள் செய்யும் தொண்டைக் கண்டு மனம் உருகிய மனோரம் தாஸ் பண உதவி செய்ய முன்வந்தார். ஊர் மக்கள் வாங்க மறுத்துவிட்டனர். ‘எங்களுக்குப் பெருமாள் ஏதோ படியளக்கறான். ஆனா, பெருமாளுக்குப் படியளக்க எங்களால முடியல்ல. முன்னெல்லாம் பக்கத்து ஊர்லேர்ந்து ஐயர் வந்து பூஜை பண்ணுவார். இப்ப வயசாயிட்டு. அதால வர்றதில்லை. நாங்களே ஏதோ முடிஞ்ச போது சுத்தம் பண்ணி விளக்கேத்தறோம்,’ என்று சொன்ன ஊர் மக்களைக் கண்டு மனமுருகி நிற்கிறார் தாஸ்.\nஊரில் உயர் நிலைப் பள்ளி இல்லை என்பதால் பிள்ளைகள் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று செய்யாறில் படித்து வருகின்றனர்.\nஊரில் ஒரு வயதானவரிடம் பேச்சுக் கொடுத்த போது அவர் சொன்னது: ‘நீங்க எல்லாம் சுத்த வேஸ்டங்க. எங்கியோ கோவில் கட்றேன்னு போறீங்க. பெரிய கோவிலா இருந்தா அங்க போறீங்க. எங்கள மாதிரி சின்ன ஊர்ல இருக்கற சாமியும் பட்னி நாங்களும் பட்னி. நாங்க ஒண்ணும் கேக்கலை. எங்க பசங்களுக்கு நம்ம மதத்தோட கதைகளச் சொல்றதுக்கு ஆளில்ல. எங்களுக்கும் ரொம்ப தெரியாது. ஏதோ கூலி வேலைக்குப் போறோம், நாமக்கட்டி செய்யறோம், வயித்தக் கழுவிக்கறோம். ஆனா, எங்களுக்குப் பின்னால இந்த வேலை செய்யவும் ஆள் இருக்காது,’ என்று சொல்லி நிறுத்தினார். லேசாக விசும்பல் சப்தம்.\n‘இப்ப க்ரிஸ்டியன்ஸ் வர ஆரம்பிச்சுட்டாங்க. பைபிள் கதையெல்லாம் எங்க பசங்களுக்குச் சொல்றாங்க. எங்க காலத்துக்குப் பிறகு சிரமம் தான்’ என்றவரின் கண்களில் நீர்.\n பரவாயில்லை. தேசிகப் பிரபந்தம் பாடலாமா கூடாதா, வடகலைப் புளியோதரையில் உப்பு எவ்வளவு போட வேண்டும் என்று சாஸ்த்ரோக்தமான கேள்விகளை நாம் கோர்ட்களில் எழுப்பிக் கொண்டு நமது மேதாவிலாசத்தைக் காட்டிக் கொண்டு ஶ்ரீவ��ஷ்ணவத் தொண்டு புரிவோம்.\nஇந்து முன்னணி, விச்வ ஹிந்து பரிஷத், சாயி மண்டலிகள், சேவா பாரதி முதலியவையாவது அவ்வப்போது இந்த கிரமத்திற்குச் சென்று பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டால் அடுத்த தலைமுறைக்குத் திருமண் கிடைக்கிறதோ இல்லையோ கிருஷ்ணர் கோவிலில் விளக்கு எரியும்.\nகாஞ்சிபுரத்தில் இருந்து 40 கி,மீ. தூரத்தில் உள்ளது ஜடேரி கிராமம். செய்யாறு சென்று அங்கிருந்து ஆட்டோ வைத்துக் கொண்டு செல்ல வேண்டும். முடிந்தால் தீபாவளி அன்று சென்று கோவிலில் விளக்கேற்றி வாருங்கள். ஊர் மக்களும் அங்குள்ள கிருஷ்ணர்களும் சந்தோஷப்படுவர்.\nமனோரம் தாஸ் அவர்களின் தொ.பே.எண்: +91-7758072388\nPosted in சிங்கப்பூர், தமிழ், WritersTagged இராமானுசர், திருமண்\nNext Article திருமண் கிராமம் – ஒரு நற்செய்தி\nOne thought on “திருமண் கிராமம்”\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nகதைல கொஞ்சம் கதை வேணும்\nஉபன்யாசங்கள் – சில நினைவுகள்\nAmaruvi Devanathan on நடராஜரின் கால் ஊனமா\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nகதைல கொஞ்சம் கதை வேணும்\nஉபன்யாசங்கள் – சில நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2010/03/23/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-17T06:59:01Z", "digest": "sha1:CZVJDK7D4WPIVSNJJCQYRC2QJJRZP2TQ", "length": 16639, "nlines": 253, "source_domain": "chollukireen.com", "title": "தாளகம் | சொல்லுகிறேன்", "raw_content": "\nமார்ச் 23, 2010 at 11:36 முப பின்னூட்டமொன்றை இடுக\nஇது ஒரு கலந்த ருசிக் குழம்பு\nவேண்டியவைகள்.—–பூசணி, பறங்கி, சௌசௌ முதலான\nகாய்களிலும், சேப்பங் கிழங்கு, வெள்ளிக் கிழங்கு முதலான\nகிழங்கு வகைகளிலும், சேர்த்தும், தனித்தும் விருப்பம்\nபச்சைப் பட்டாணி, மொச்சைப்பருப்பு சேர்க்கலாம்.\nகாயைத் தோல் நீக்கிச் சற்றுப் பெரிய துண்டங்களாக\nகிழங்குகளானால் வேக வைத்துத் தோல் உறித்துக்\nகொள்ளவும், கால் கிலோ அளவிற்குஇருக்கலாம்\nபுளி—-1 எலுமிச்சை அளவு. ஊற வைக்கவும்.\nதேங்காய்த் துருவல்—–1 மூடி துருவியது\nதாளிக்க—எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்\nசிறிது மஞ்சள் பொடி. ருசிக்கு உப்பு\nசெய்முறை—-காய்களைக் கலந்து செய்வதானால் மொத்தமாக\nகால் கிலோவிற்கு அதிகமாகவே இருக்கட்டும். காய்களைச்\nசிறிது வேகவிட்டு ,வேக வைத்த கிழங்குத் துண்டங்களையும்\nசேர்த்து, புளியைக் மூன்று கப் அளவிற்கு ஜலம் சேர்த்துக்\nகரைத்துச் சேர்க்கவும். உப்பு, மஞ்சள், வெல்லம் போடவும்.\nமுதலிலேயே வெறும் வாணலியில் தனி��் தனியாக\nஉளுத்தம் பருப்பு, மிளகாய் ,அரிசியை சிவக்க வறுத்துக்\nதேங்காய், கறிவேப்பிலையையும்சற்று வறுத்து யாவற்றையும்\nஆறின பின் மிக்ஸியிலிட்டு நன்றாக, திட்டமாக ஜலம்\nஇவ்வாறு அறைத்த விழுதைக் கரைத்து, புளி வாஸனை\nபோகக் கொதித்த கலவையில் கொட்டி ஒரு கொதி விட்டு\nஎண்ணெயில் கடுகு, பெருங்காயத்தைத் தாளித்துக் கொட்டவும்.\nபுளிப்பு, இனிப்பு, காரம் கலந்த ஒரு தனிச் சுவை.\nபருப்புப் பொடி, பொரித்த துவையல் சாதங்களுக்கு ஏற்ற\nஒரு சக ஜோடி. மிகவும் சுலபமாகச் செய்ய முடியும்.\nதக்காளிப்பழ கொத்ஸு.\tவாழைக்காய்ப் பொடி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« பிப் ஏப் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nவேர்க்கடலை சேர்த்த பீர்க்கங்காய் கூட்டும் துவையலும்.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_33.html", "date_download": "2018-12-17T08:48:13Z", "digest": "sha1:XPUR7FCZFUYCUIRXTX7EEPAORCR67P43", "length": 10894, "nlines": 184, "source_domain": "kadavulinkadavul.blogspot.com", "title": "கடவுளின் கடவுள்!!!: கடவுள்", "raw_content": "\nகடவுள் நம்பிக்கையை ஒழித்தால்....... அதன் பின்னணியில் உருவான கணக்கிலடங்காத மூடநம்பிக்கைகளும் உருத்தெறியாமல் அழிந்தொழியும்\nநான் ஒரு 'ஞான சூன்யன்'\nஉலகின் நம்பர் 1 தத்துவச் சிறுகதை\nமூன்று பெரிய மதங்களும் மூச்சத் திணறும் கடவுளும்\nநான் ஏன் சாத்தானை வழிபட நினைக்கிறேன்\n’...சிறு சிறு சிறு குறிப்புகள்\nகடவுளிடம் ஒரே ஒரு கேள்வி\nகடவுளும் ஒரு கருணைக் கொலையும்.....\nஇப்பதிவைப் படித்தால் மண்டை காயும்; தலைமுடி உதிரும்\nமனைவி மனம் ‘நொந்த’ அந்த நாளில்.....\nகடவுள் | சாத்தான் | முதல் பாவம்\nஅன்று சூரிய உதயம் 05.58க்குக் கடவுள் வந்தார்\n* கடவுளும் சில கேள்விகளும் உங்கள் மனசாட்சியும்\n\"கடவுள் இல்லை” -அனைத்து மதத் தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் அறிவிப்பு\n இப்பதிவு உங்கள் மனதைப் புண்படுத்தக்கூடும்\nநீங்கள் முட்டாளா என்பதைச் சோதிக்க... ஒரே ஒரு கேள்வி\nஅன்னை மேரியும் அருள்மிகு அம்மனும் கண்ணீர்விட்டு அழுவது ஏன்\nஇந்தக் கேள்விக்கு நேற்று இன்றல்ல, இனி எப்போதும் பதில் இல்லை\nபுனித கங்கை தீப்பற்றி எரிந்த கதை\nதளராத 'தன்னம்பிக்கை' எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்\nஅமேசான் கிண்டிலில் தமிழை இந்தி முந்தியது\nமுதலில் அழிவது உலகமா, மதங்களா\nகண் மூடாமல் தியானம் செய்வது எப்படி\nஇவர்களைக் கடவுள் 100% தண்டிப்பார்\n'அனைத்தையும் படைத்தவர் கடவுளே' எனின், 'படைத்தல் நிகழ்வதற்கு முன்பு எதுவுமே இல்லை' என்றாகிறது. இந்நிலையில், கடவுள் உருவானது எப்படி இந்தக் கேள்விக்குச் சரியான விடை அறியப்படாதவரை, 'எல்லாம் கடவுளால் நிகழ்ந்தது' என்று சொல்வது மனிதகுலத்தை ஏமாற்றும் செயலாகும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை:\nஅமேசான் கிண்டிலில் தமிழை இந்தி முந்தியது\nபிரபல இணைய [online]வணிக நிறுவனமான 'அமேசான் கிண்டில்' விற்பனையகத்தில், 25 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் விற்பனைக்கு உள்ளன[' ...\nதளராத 'தன்னம்பிக்கை' எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்\nஇவ்வாண்டு[2018], தமிழுக்கான 'சாகித்திய அகாடமி' விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பேட்டி இன்றைய 'இந்து தமிழ்&...\nமுதலில் அழிவது உலகமா, மதங்களா\nஇந்த உலகம் அழியும் என்று பலரும் ஆருடம் சொல்லியிருக்கிறார்கள். யாரெல்லாம் என்பதற்கு ஒரு பட்டியல்..... ஒன்று: புத்தர் வாழ்ந்து மறைந...\nஅ வர்களுக்கு அது முதலிரவு. அறைக் கதவு தாளிடப்பட்டு அரை மணி நேரம் ஆகியும் அவனும் அவளும் தொட்டுக்கொள்ளக்கூட இல்லை\n* “இன்னும் என்ன பண்றே” - கிசுகிசுத்தான் அவன். “எல்லாம் போட்டது போட்டபடி கிடக்குது” - அவள். ‘போட்டது போட்டபடி’க்கு என்ன பொருள்” - கிசுகிசுத்தான் அவன். “எல்லாம் போட்டது போட்டபடி கிடக்குது” - அவள். ‘போட்டது போட்டபடி’க்கு என்ன பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2018-12-17T07:34:30Z", "digest": "sha1:6RDL6EEFDJEE4BYWCDCHULPYHRT6KHWD", "length": 4285, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கைப்பை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம��பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கைப்பை யின் அர்த்தம்\nகையில் எடுத்துச்செல்லத் தகுந்தவாறு (துணி, தோல் முதலியவற்றால்) செய்யப்படும் பை.\n‘மதிய உணவுப் பொட்டலத்தை மறக்காமல் கைப்பைக்குள் வைத்துக்கொண்டு அலுவலகம் சென்றாள்’\n‘வீட்டை விட்டுப் புறப்படும் முன் கைப்பையில் பணம் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0", "date_download": "2018-12-17T07:38:21Z", "digest": "sha1:DGORRDVN24QZNEGQRO3PYU5E6JZ3AQDB", "length": 9185, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாலிங்க பண்டார - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபந்துவீச்சு நடை வலது கழல் திருப்பம்\nமுதற்தேர்வு (cap 71) 27 மே, 1998: எ நியூசிலாந்து\nகடைசித் தேர்வு 3 ஏப்ரல், 2006: எ பாக்கித்தான்\nமுதல் ஒருநாள் போட்டி (cap 127) 6 ஜனவரி, 2006: எ நியூசிலாந்து\nகடைசி ஒருநாள் போட்டி 1 ஏப்ரல், 2011: எ இந்தியா\nதே ஒ.ப மு.து ப.அ\nஆட்டங்கள் 8 31 151 137\nதுடுப்பாட்ட சராசரி 15.50 12.30 20.17 17.59\nஅதிக ஓட்டங்கள் 43 31 108 64\nபந்துவீச்சு சராசரி 39.56 34.22 25.38 24.31\nசுற்றில் 5 இலக்குகள் 0 0 14 4\nஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 2 n/a\nசிறந்த பந்துவீச்சு 3/84 4/31 8/49 5/22\nபிடிகள்/ஸ்டம்புகள் 4/– 9/– 95/– 39/–\n8 பெப்ரவரி, 2011 தரவுப்படி மூலம்: CricketArchive\nசர்த்த மாலிங்க பண்டார (பிறப்பு:செப்டம்பர் 7, 1984 கொழும்பு) அல்லது சுருக்கமாக மாலிங்க பண்டார இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு மட்டையாளர் மற்றும் பகுதிநேர கால் சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.இவர் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான காலி துடுப்பாட்ட க் கழகம், மற்றும் இங்கிலாந்தின் குளுசெஸ்டர்சேயார் கவுண்டி துடுப்பாட்டக் கழகம் என்பவற்றுக்கு விளையாடி வருகின்றார். பண்டார தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியை ஜனவரி 6, 2006 அன்று நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக நியூசிலாந்தின் வெளிங்டன் நகரில் விளையாடினார். மேலும் முதலாவது தேர்வுத் துடுப்பாட்ட போட்டியை மே 27 1998 அன்று நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக கொழும்பில் விளையாடினார்.\nகிரிக்-இன்போ தளத்தில் வீரர் அறிமுகம் (ஆங்கிலத்தில்)\nஇலங்கை அணி – 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 05:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/a-young-actress-stays-away-from-celebs-046210.html", "date_download": "2018-12-17T07:32:45Z", "digest": "sha1:N5ZJJ5ZOJXAZQZ4TZV45R5H3JLYRUVHP", "length": 9793, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினிமாக்காரர்களை பார்த்தால் தெறித்து ஓடும் நடிகை | A young actress stays away from celebs - Tamil Filmibeat", "raw_content": "\n» சினிமாக்காரர்களை பார்த்தால் தெறித்து ஓடும் நடிகை\nசினிமாக்காரர்களை பார்த்தால் தெறித்து ஓடும் நடிகை\nசென்னை: சங்கத்தில் ஐக்கியமானால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதை தற்போது தான் புரிந்து கொண்டுள்ளார் பிக்கப் டிராப்பின் லேட்டஸ்ட் காதலி.\nபிக்கப் டிராப் நடிகரின் லேட்டஸ்ட் காதலி என்று கூறப்படும் நடிகை திரையுலகினரிடம் இருந்து விலகியே இருக்கிறாராம். நடிகையாக இருந்து கொண்டு சினிமாக்காரர்களை பார்த்தால் தள்ளிப் போகிறாராம்.\nஆனால் பிக்கப் டிராப் நடிகருடன் மட்டும் எப்படியோ நட்பாகி, காதலாகிவிட்டதாம். நடிகைக்கு பட வாய்ப்புகள் இல்லை. விசாரித்தபோது சினிமாக்காரர்களை கண்டால் தெறித்து ஓடுவது தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.\nஇதையடுத்து வாய்ப்புகளை பெற என்ன செய்ய வேண்டும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ஐடியாக கேட்டு வருகிறாராம். முதலில் சங்கத்தில் ஐக்கியமாகு, சினிமாக்காரர்களை ஒதுக்கி வைக்காதே என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாம்.\nசரி என்று கூறி சங்கத்தில் ஐக்கியமாக முடிவு செய்துள்ளாராம் நடிகை.\nபோதைப் பொருள் வைத்திருந்த டிவி நடிகை கைது\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப�� திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாதலரை வைத்து ஹீரோக்களை கடுப்பேற்றும் இளம் நடிகை\nகொஞ்சம் ஒதுங்கிரு, ஓடி பதுங்கிரு வர்றது தலைவரு #PettaParaak: தலைவர் வெறியன்டா அனி\n'#Periyarkutthu'க்கு உங்க வீட்டு எதிர்ப்பு எங்க வீட்டு எதிர்ப்பு இல்ல செம எதிர்ப்பு வரும் போல\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/tag/amit-shah/", "date_download": "2018-12-17T07:28:07Z", "digest": "sha1:BAPXYDBO6TKPMHMOLLOGFO6JYWLWTMBF", "length": 13463, "nlines": 209, "source_domain": "vanakamindia.com", "title": "Amit Shah Archives - VanakamIndia", "raw_content": "\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nஇரண்டாவது டெஸ்டிலும் வெற்றியை ஈட்டுமா இந்தியா\nகூட்டணி வதந்தி… கருணாநிதி சிலைத் திறப்புவிழாவை தவிர்த்த கமல்\nபாஜக ரத யாத்திரை ‘நோ’.. கூட்டம் ‘ஓகே’ – மேற்கு வங்காள மம்தா பானர்ஜி அரசு முடிவு\nரஃபேல் டீல் : தப்பு பண்ணல்லன்னா பார்லிமெண்ட் கூட்டுக்குழுவுக்கு ஏன் பயப்படுறீங்க\n‘உந்தப்பட்டால் தனித்து நிற்போம்’ – என்ன சொல்ல வருகிறார் கமல் ஹாசன்\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 5 & 6 : ஒற்றர் தலைவர் – சிற்பியின் வீடு\nவெறும் காத்துதான்… மழையே இல்லை\nமூன்றாவது வாரத்திலும் வசூலில் முதலிடத்தில் 2.0… ரூ 750 கோடியைத் தாண்டி சாதனை\nகூட்டணி வதந்தி… உந்தப்பட்டால் தனித்து நிற்போம்\nபேய்ட்டி புயலால் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மழை பெய்யும்\nவருகிறது டைட்டானிக் II … படம் இல்லீங்க கப்பலே முழுசா வருது\nஅடுத்து ஜீ டிவியில் சேரப்போகிறாரா ரங்கராஜ் பாண்டே\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – பார்க்-கும் பன்றிக்கறியும்\nஆயிரத்தில் ஒருவன் அமுதன்.. கொரியாவில் வெற்றிக் கொடி நாட்டி வந்த அமெரிக்கத் தமிழ்ச் சிறுவன்\nடிசம்பர் 28-30,மதுரையில் ‘எழுமின்’ மாநாடு.. உலகத் தமிழ் தொழில்முனைவோர்கள் திரளுகிறார்கள்\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nஜெத்மலானியுடன் ‘கா’ விட்ட பாஜக.. இப்போ ‘பழம்’ விட்டாச்சு\nடெல்லி: பிரபல வழக்கறிஞர் ஜெத்மலானியை கட்சியை விட்டு நீக்கிய பாஜக அவருக்கு வெள்ளைக்கொடி காட்டியுள்ளார்கள். 2013ம் ஆண்டு பாஜகவிலிருந்து ஜெத்மலானி அதிரடியாக நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கட்சி மீது 50 லட்சம் ரூபாய் மான நஷ்டவழக்கு தொடர்ந்தார் ஜெத்மலானி. தற்போது ...\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியில் அப்படிக் கூறுகிறார் அமித்ஷா\nகரூர்: இந்தியாவிலேயே ஊழல் மலிந்த மாநிலம் தமிழகம்தான் என பாஜக தலைவர் அமித்ஷா கூறியது ஆளும் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இதுகுறித்துப் பேசுகையில், \"தமிழகத்தில் எய்ம்ஸ் மருவத்துவமனை அமைக்க மூன்று ...\n‘என்னது.. அமித்ஷாவால மழை பெஞ்சதா… சின்னப்புள்ளத்தனமா இருக்கே தமிழிசை மேடம்\nசென்னை: பாஜக தலைவர் அமித்ஷா வந்ததால்தான் தமிழகத்தில் மழை பெய்தது என தமிழிசை சௌந்தர்ராஜன் பேசிய பேச்சு பெரும் கிண்டலுக்குள்ளாகியுள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் பாஜக கூட்டணி வைப்பது என்பது குற���த்தும், மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கவும் ...\nஇந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக ஊழல் நடக்கிறது – சொல்கிறார் பாஜக தலைவர் அமித்ஷா\nBJP, Tamil சென்னை: இந்தியாவிலேயே அதிகம் ஊழல் நடப்பது, தமிழகத்தில்தான் என்றும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து செப்டம்பரில் முடிவு செய்வோம் என்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பேசினார். இந்தியாவில் அடுத்த ஆண்டு (2019) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால், அந்தத் தேர்தலை ...\n1975ம் ஆண்டை விட மோசமான அறிவிக்கப்படாத எமர்ஜென்சி… முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா சாடல்\nடெல்லி : இந்தியாவில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமலில் உள்ளது. 1975ம் ஆண்டு இந்திராகாந்தி அறிவித்த அதிகாரப்பூர்வமான எமர்ஜென்சியை விட மிகவும் ஆபத்தான நிலை உள்ளது என்று பாஜகவின் வாஜ்பாய் அரசில் நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார். அரசுத்துறைகள் ...\n‘சூப்பர் ஸ்டார் மோடி, உலக நாயகன் அமித்ஷா’… தமிழிசை போட்டாரே ஒரு போடு\nசென்னை: பாஜகவைப் பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடிதான் சூப்பர் ஸ்டார்; உலக நாயகன் அமித்ஷா என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறுகையில், \"தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் ...\nகூப்பிட்ட உடனே குனிஞ்சு கும்பிடு போட்டு ’சொல்லுங்க எசமான்’னு போறதுக்கு ரஜினி என்ன ஓபிஎஸ் ஆ\nடெல்லி: ரஜினியை தங்கள் கட்சியில் சேருமாறு அழைக்க வில்லை என்று பாஜகவின் அகில இந்திய தலைவர் அமித் ஷா பல்டி அடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியை ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் தங்கள் கட்சியில் சேரச்சொல்லி அழைப்பு விடுக்காத கட்சியே இல்லை எனலாம். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmathi.com/male_names-of-lord-rama-list-M.html", "date_download": "2018-12-17T08:09:28Z", "digest": "sha1:B75AXN6PLWUICCS4ZFFYSJKV5XI2URLL", "length": 12677, "nlines": 359, "source_domain": "venmathi.com", "title": "names of lord rama | names of lord rama Boys | Boys names of lord rama list M - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும்...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}