diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0146.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0146.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0146.json.gz.jsonl" @@ -0,0 +1,322 @@ +{"url": "http://kopunniavan.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-12-10T15:49:23Z", "digest": "sha1:DB6WMCJOQ5HKHYYWBQGOWXUPLW2Y7YEL", "length": 10830, "nlines": 258, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்: யாருமற்றவர்களின் மறைவு", "raw_content": "ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\nமனதை என்னவோ செய்கின்றன இக்கவிதைவரிகள். இப்படித்தான் நடக்குமென்றால், நான் கூவிக்கொண்டு கூடிவாழவே ஆசைப்படுகிறேன்.\nநன்றி விஜி. என் நண்பர் ஒருவர் தனித்து வாழும்போது உண்டான அனுபவம்.\nஐயா வணக்கம்.நான் கல்லூரி பேராசிரியர். என் மாணவர்களின் முனைவர் பட்டத்திற்காக மலேசிய படைப்புகளைத் தரலாம் என நினைத்துள்ளேன.தங்களின் படைப்புகள் மற்றும் ரெ. கார்த்திகேசு ஐயாவின் படைப்புகள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கும்\nஐயா வணக்கம்.நான் கல்லூரி பேராசிரியர். என் மாணவர்களின் முனைவர் பட்டத்திற்காக மலேசிய படைப்புகளைத் தரலாம் என நினைத்துள்ளேன.தங்களின் படைப்புகள் மற்றும் ரெ. கார்த்திகேசு ஐயாவின் படைப்புகள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கும்\nபேராசிரியர் பிரேமலதா, நன்றி. தமிழகத்தில் எங்கள் நூல் கிடைப்பது அரிது. தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தில்,ஆதிகுமணன் நூலகத்தில என்னுடைய முதல் மூன்று சிறுகதை தொகுப்புகள் சேகரித்து வைத்துள்ளார்கள். மற்றபடி கடைகளில் மலேசிய நூல்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் அன்புக்கு நன்றி.\nமலேசியாவிலிருந்து ரெ.கா புலோக் போய்ப்பாருங்கள்.\nஅருமையான கவிதை. தனிமையின் மரணத்தில் காணாமல் போனவர்களின் அவலக்குரலாய் ஒலிக்கிறது.. தனிமையில் மரணிப்பது உண்மையில் கொடுமைதான்.... மிகச் சிறப்பான வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_488.html", "date_download": "2018-12-10T15:13:23Z", "digest": "sha1:7LAOILSPFU5XM4DA6JVJLDOSO6LVDGRI", "length": 36838, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சம்பந்தனிடம் நலம் விசாரித்த முன்னாள் ஜனாதிபதியும், புதல்வரும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசம்பந்தனிடம் நலம் விசாரித்த முன்னாள் ஜனாதிபதியும், புதல்வரும்\nஉடல் நலக்குறைவால் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியாலையில் சிகிச்சைப் பெற்று வந்த தமிழ் தேசியக் கூ��்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், அவரது புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவும் இன்று காலை வைத்தியசாலைக்கு சென்று நலம் விசாரித்துள்ளனர்.\nகடந்த வியாழக்கிழமை முதல் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் இன்று வீடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.\nஇவருடைய கையில் தொங்கினால் மற்றவைகளைவிட உள்ளூராட்சி தேர்தல் தமக்கு நிச்சயமாக அமையும் என்ற கற்பனை போல் தெரிகிறது.\nபர்தாவை கழற்ற உத்தரவு - தமது வீடு சென்று முந்தானைகளை எடுத்துவந்து பரீட்சைக்கு தோற்றிய துயரம்\nமுஸ்லிம் மாணவிகளின் மீதான பர்தாவுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளின் போத...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nரூபவாஹினிக்குச் சென்று, தில் காட்டிய ஹிருணிகா - உடனடியாக STF அழைப்பு\nஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்கு முன்னர் செய்திகள் வெளியிட்டதைப் போன்றே அரச ஊடகங்கள் செய்திகளை வெளியிடுமாறு கோரிக்கை விடுப்பதற்காக ஐக்கிய...\nரணிலை பிரதமராக நியமிக்க அழுத்தம் வழங்கினால், நான் பதவி விலக வேண்டும் - ஜனாதிபதி\n“செயலாளர்களை அழைத்து பேசவோ அல்லது அவர்களுக்கு ஆணையிடவோ ஜனாதிபதிக்கு இப்போது அதிகாரம் இல்லை. நீதிமன்ற உத்தரவை அவர் மதிக்க வேண்டும். நாங்க...\nஇலங்கையின் மிகப்பெரிய, கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட நிலைமை\nஇலங்கையின் முதல்தர பணக்காரராக வலம் வந்தவர். செலான் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ் உட்பட நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் அதிபதி. 2000 ஆண்டள...\nநான் ஐ.தே.க. க்கு செல்ல இதுதான் காரணம் - பௌசி\nசிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கட்சியில் வரவேற்பு இல்லாது போனால் அக்கட்சியிலிருந��து விலகுவதைத் தவிர வேறு வழியில்லையென பாராளுமன்ற உறுப்பினர் ஏ...\nநாயை காப்பாற்றிய, பொலிசாருக்கு இடமாற்றம், மகிந்தவின் மனைவிசெய்த செயல் - அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச செய்த மோசமான செயல் ஒன்றை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷாமினி சேரசிங்க பகிரங்கப்படுத்தி...\nகிழக்கு மாகாணத்தில் கொடுமை - பர்தா உரிமைமைய முஸ்லிம் அதிகாரிகள் மறுக்கலாமா..\n- இப்னு செய்யத் - இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தங்களின் மத விழுமியங்களைப் பின் பற்றி நடப்பதற்கு அரசியல் யாப்பில் மிகவும் தெளிவாக சொ...\nகாலியில் நின்றபோது ரணிலுக்கு கிடைத்த அதிர்ச்சியும், நற்செய்தியும்...\nநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளித்து மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அனைவரும் பதவிகளில் இருந்து விலகிச் செல்லுமாறு முன்னாள் பிரதமர் ரணில...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/03/Puducherry-tamilnadu-rain-water-harvest-and-water-management-plan.html", "date_download": "2018-12-10T15:06:21Z", "digest": "sha1:ACK433L4VG6ELKCVXJMYHSP2VK3CYUM4", "length": 16076, "nlines": 71, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நீர் மேலாண்மையும் மழை நீர் சேகரிப்பும் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நீர் மேலாண்மையும் மழை நீர் சேகரிப்பும்\nEmman Paul கட்டுரை, காரைக்கால், செய்தி, புதுச்சேரி, மழை நீர் சேகரிப்பு, rain water harvest, water management No comments\nவற்றாத நதிகள் ஓடிய நிலமெல்லாம் இன்று வறண்டு கிடக்கும் அவலம் காரணம் கேட்டால் அண்டை மாநிலத்தின் மீது பழி யாரை குற்றம் சொல்லி என்ன செய்ய நம்மிடம் இருக்கும் வளங்களை பாதுகாத்து நம் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க நம்மில் எத்தனை பேர் முயற்சி செய்து இருக்கிறோம் நமது வறட்சிக்கு கர்நாடகா,கேரளா,ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை குறைக்கூறும் நமக்கு நம் மண்ணின் வளங்களை பாதுகாக்கும் கடமையும் இருக்கு என்பதனை முதலில் உணர வேண்டும்.ஆற்று மணல் தொடங்கி கிரனேடு கற்கள் வரை நம் கண் முன்னே நடக்கும் கொள்ளைகளை இதுவரையில் பார்த்தும் பார்க்காதது போல் த��னே இருக்கிறோம்.\nபருவ மழை பொய்த்து போனது உண்மை தான் ஆனால் பெய்த மழையை நாம் எவ்வாறு பயன்படுத்தி இருக்கிறோம் என்பதனை ஒருமுறை எண்ணி பார்க்க வேண்டும்.காலம் கடந்து பெய்த மழையால் விவசாயம் செய்ய முடியாது ஆனால் மழை நீரை சேமித்து பயன்படுத்த முடியாது என்பது விந்தையாக உள்ளது.காரைக்கால் மாவட்டத்தில் மட்டும் 2017ஆம் ஆண்டில் இதுவரையில் திட்ட திட்ட 370 மி.மீ அளவு மழை பெய்துள்ளது ஆனால் மழை துளி துளியாய் மண்னில் துள்ளி அள்ளி வழங்கிய நீர் தற்பொழுது எங்கே சரி அண்டை மாநிலத்துடன் கடந்த காலத்தில் நாம் போராடி பெற்ற சில நூறு டி.எம்.சி நீரினால் உண்டான பயன் எங்கே சரி அண்டை மாநிலத்துடன் கடந்த காலத்தில் நாம் போராடி பெற்ற சில நூறு டி.எம்.சி நீரினால் உண்டான பயன் எங்கே நீர் திறந்து விடப்பட்டபொழுது தொழிச்சாலைகள் மற்றும் சாயப்பட்டிரை கழிவுகளை அதனுடன் கலக்கச் செய்தார்கள் தொழிச்சாலைகளின் கழிவுகளை சுமந்து சென்று வீணாய் கடலில் கலப்பதற்காகவா நாம் போராடி நீர் பெற்றோம்.நீர் மேலாண்மையில் நமது மாநிலம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.நீர் சேமிக்க அணைகள் தமிழகத்தில் இல்லை என்று கூறுவோர் உண்டு அதற்கு அரசு சார்பில் கூறப்படும் பதில் என்ன தெரியுமா நீர் பாதையில் உயரமான மலைகள் இல்லை என்பது தான்.சரி ஆற்று நீரை சேகரிக்கத்தானே மலை வேண்டும் மழை நீரை சேகரிக்க மலையின் தேவையென்ன \nஉண்மையில் மழை நீர் சேகரிப்பு குறித்து அறியாத மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கடமை அரசுக்கு மட்டுமல்ல நம் ஒவ்வருவருக்கும் இருக்கிறது.ஒரு அதிர்ச்சியான செய்தி என்ன தெரியுமா இந்த மாத இறுதி வாரம் முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மாவட்டங்களில் மிக கடுமையான வெப்பம் நிலவ வாய்ப்பு உள்ளது என்பது தான்.நம்மிடம் தற்பொழுது இருக்கும் நீர் ஆதாரங்களைக் கொண்டு ஏப்ரல் மாதம் இறுதிவரை கூட தாக்குப்பிடிக்க முடியாது.\nபுதுச்சேரி மாநிலத்தின் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்கள் முழுக்க முழுக்க தமிழகத்தின் நீர் ஆதாரங்களை நம்பியே இருக்கின்றன தமிழகத்தில் வறட்சி என்றால் புதுச்சேரியில் பஞ்சம் என்று தான் அர்த்தம்.காரைக்காலில் 2017ஆம் வருடத்தில் இதுவரையில் பெய்த மழை நீரை சேமித்து வைத்து இருந்தாலே இந்த ஆண்டு கோட���க் காலத்தை மிக எளிதாக புதுச்சேரி மாநிலமே சமாளித்து இருக்க முடியும்.தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உண்டு என்பது போல் தான் தெரிகிறது அந்த மழை நீரை சேமிக்க நடவடிக்கைகள் எடுத்தாலே முதல் படியை தாண்டியது போலத்தான் .இந்த குறுகிய காலத்தில் அதிக அளவு மழை நீரை சேகரிக்க முடியாவிட்டாலும் இன்று நாம் எடுக்கும் முடிவு இனி வரக்கூடிய காலகட்டத்தில் வறட்சியில்லா ஒரு மாநிலத்தை உருவாக்க வழிவகுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.\nமழை நீரை எப்படி சேகரிப்பது சேகரித்த நீரை எப்படி பராமரிப்பது சேகரித்த நீரை எப்படி பராமரிப்பது என்பது குறித்து மீண்டும் ஒரு பதிவில் விரிவாக விவாதிப்போம்.\nகட்டுரை காரைக்கால் செய்தி புதுச்சேரி மழை நீர் சேகரிப்பு rain water harvest water management\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் எ���்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T15:31:13Z", "digest": "sha1:ALM3UR2OX4P4WI6XB57AGCHFCYQF4O22", "length": 18787, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "முன்னின்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமார்டின் வேன் மேலின் பிரான்சியான் 15 என்ற ஓவியம் - முன்னிம்பச் செய்கைகளில் ஈடுபடும் ஒரு இணையர்\nமுன்னின்பம் அல்லது புறத்தொழில்[1] (Foreplay) என்பது மனித குல பாலுறவு செய்கைகளில் தன்னுடன் பாலுறவு கொள்ளும் எதிர்பாலினரை உறவிற்கு தயார் செய்யும் வகையில் மனரீதியாகவோ உடல் ரீதியாகவோ தனது உள்ளார்ந்த ஆவலை வெளிப்படுத்தும் செயல்களை புரிவது ஆகும். இதில் ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ தனது உள்ள வெளிப்பாட்டை துவக்கலாம். சரசமானது உறவுக்கு தயாராகும் இருவரிடையே தனது ஆவலை வெளிபடுத்தவும் தனது எதிர்பாலினரிடம் நம்பகமான நபராக தன்னை கட்டிக்கொள்ளவும், இவற்றை தொன்று தொட்டே மனிதகுலம் செய்து வருகிறது. இந்த சரசம் என்பது மனிதரில் மட்டுமன்றி பல்வேறு விலங்குகளிடமும் கூட காணப்படுகிறது. இந்த முன்னின்ப செய்கைகள் அவரவர் தனிப்பட்ட விருப்பங்களை பொறுத்தமையால் அது நபருக்கு நபர் வேறுபடும். வடமொழி காம இலக்கியத்தைத்தழுவி அதிவீரராம பாண்டியனால் தமிழில் இயற்றப்பெற்ற கொக்கோகம் எனும் நூலில் புறத்தொழில் பலவற்றை விவரித்துள்ளார். ஒரு எடுத்துக்காட்டு பின்வரும்பாடல்:[2]\nகாம இச்சையைத் தூண்டக்கூடிய முத்தமிடல், தொடுதல், தழுவல், எதிர்பாலினரை மெதுவாக கடித்தலும் கூட முன்னின்பம் என்றே பொருள் கொள்ளப்படும். இது தவிர Flirt எனப்படும் காதல் சரச அசைவுகள், மற்றும் பேச்சுகள், மெல்ல காதருகில் பேசுதல் அல்லது முனங்குதல், மற்றும் கேலி செய்தல் போன்ற எண்ண அலைகள் கூட பாலுறவை முன்னடத்தி செல்ல காரணமாகின்றதனால் இவற்றையும் முன்னின்பம் என்றே கொள்ளலாம்.\nதொடுதல், முத்தமிடல் போன்ற உடல் ஸ்பரிசங்கள் இல்லாமல் தனது காம ஆசையை சமிக்ஞைகளின் மூலம் வெளிப்படுத்துடலும் கூட முன்னின்பம் ஆகும். நிர்வாணமும் கூட காம ஆசையை மனதில் விதைப்பதனால் தன்னுடன் காமத்தில் இணையும் இணையின் ஆடைகளை கலைவதுமோ அல்லது அரைகுறை ஆடைகளை அணிவதுமோ கூட முன்னின்பம் ஆகும். உடலின் காம உணர்வு மிகுந்த பாகங்களை கைகளாலோ உதடு, நாக்கு, பல் போன்ற உறுப்புகளால் தொடுவது கூட முன்னின்பமெனப்படும். உதடு, மார்பு, வயிறு, பிட்டம், முதுகு, முன்புற அல்லது உள்தொடை போன்ற இடங்களில் முத்தமிடலும் நாவினால் நக்குதலும் முன்னின்ப வரையறையில் வருகிறது. பிரஞ்சு முத்தம் என்றறியப்படும் உதட்டிலும் வாயிலும் நாவிலும் முத்தமிடுவது மட்டுமே பொதுவான முன்னின்பமாக இருந்துவருகிறது.\nபுகழ்வது, விடுகதை அல்லது புதிர் போடுவது அல்லது இரட்டை அர்த்த வாசகங்களை பேசுவது அல்லது நெருங்கிய பேச்சுகள் போன்றவை வாய்வழி முன்னின்பமாகவும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பெற்ற மிடுக்கு தோரணை காட்டுதல், அலங்கார சமிக்ஞை, கண்சிமிட்டுதல், உதட்டை நக்குதல் மற்றும் கடித்தல், மற்றும் கண்ணால் சைகை செய்தல் போன்றவை உடல்வழி முன்னின்பமாகவும் பொருள்படும்.\nஇதுபோன்ற முன்னின்பங்களில் பல்வேறு காரணிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. துர்நாற்றமுடைய சுவாசமும், உடல் நாற்றமும், அதிகப்படியான சப்தமும், அல்லது எதிர்பாலினரின் முந்தைய துணையை நினைவுபடுத்தும் வகையில் நடப்பதும் கூட இவற்றில் அடங்கும். மேலும் ஒவ்வொருவரது தனிப்பட்ட ஆர்வமும் இதில் பெரும் பங்குவகிக்கும்.[சான்று தேவை]\nவீட்டினுள்ளோ அல்லது வெளியிடத்திலோ தனது இணையின் ஆடைகளை அணிந்து கொண்டு தனது இணையை போல பாவனை செய்யும் காமம் குறித்த பாத்திரம் ஏற்று நடத்தல் அல்லது காமம் சம்பந்தப்பட்ட விளையாட்டுகள் காம இச்சையை உருவாக்குகின்றன. ஒரு இணையில் ஒருவர் காரிய நிமித்தம் வேலையில் இருந்தபோதும் மற்றொருவர் இந்த முன்னின்ப விளையாட்டை முதலில் துவக்கலாம். இது தனது எண்ணக்கிடக்கையை தனது இணையிடம் வெளிப்படுத்தும் செய்கை ஆகும், அலைபேசிகளில் பரிமாறிக்கொள்ளபடும் காம குறுந்தகவல்களும் கூட இவ்வகையை சேர்ந்தவையாகும். இணைய அரட்டையிலும் கருத்துப் பரிமாற்றத்திலும் கூட இவ்வகை சரசம் மேற்கொள்ளப்படுகிறது.\nசீட்டு விளையாட்டு அல்லது சதுரங்கம் போன்ற பலகை விளையாட்டுகளும் கூட முன்னின்பத்திற்கு வழிவகுக்கும். மென்மையான சுற்று சூழலும் இனிமையான இசையும் மெழுகுவர்த்தியும் சில பானங்களும் புலனுகர்வு உணவும் கூட அவ்வாறான தருணத்தை வரவழைக்கவல்லது. இதுபோன்ற விளையாட்டுகளில் பெரும்பாலும் வென்றவர் வேண்டுவன எவற்றையும் தோற்றவர் செய்ய வேண்டும் என்பதே போட்டிகளின் பந்தயமாயிருக்கும்.\nமேலும் சில இணைகள் காம உணர்வை தூண்டக்கூடிய திரைப்படங்களை பார்ப்பதைக்கூட பழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் சிலர் பாலுறவில் தடுத்தல் மற்றும் வலி ஏற்படுத்தக்கூடிய விளையாட்டுகள், மற்றும் BDSM எனப்படும் கொடுமைப்படுத்தப்படும் ஒருவகை காம விளையாட்டும் கூட முன்னின்பம் என்கின்றனர்.[சான்று தேவை]\nதாந்திரீக முன்னின்பம் என்பது சல்லாபத்தில் முதல் நிலையாகும். சமசுககிருதத்தின் தந்திர விளக்கவுரையின்படிக்கு அமைந்த சரச விளையாட்டே தாந்திரீக முன்னின்பம் என அழைக்கப்படுகிறது. இந்த விளக்கத்தின் படிக்கு உறவில் இருக்கும் இருவரது உடலும் மனதும் ஒருங்கிணைந்து பிரபஞ்சத்தில் கலந்த உணர்வை உருவாக்குதல் ஆகும். இந்த விளக்கத்தின் படி முன்னின்பம் என்பது உடலுறவுக்கு முந்தையதாக கண்டிப்பாக செய்யப்படும் செயலாகும். இந்த விளக்கத்தின் படி தெய்வீக உணர்வுடன் பிணைந்து ஒருவரது கால்கள் மற்றொருவரது கால்களுடன் குறுக்காக பின்னி ஒருவரை ஒருவர் பார்த்தாலும் தொடுதலும் இருக்கும் பொழுது, முன்னின்பத்தில் ஈடுபடுதல் ஆகும். தாந்திரீக முன்னின்பம் என்பதில் தசைகளை பிசைந்து கொடுத்தாலும் ஒரு வகை ஆகும்.[சான்று தேவை]\n↑ கவிஞர் பத்மதேவன் (2010). அதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும். சென்னை: கற்பகம் புத்தகாலயம். பக். 82. \"புறத்தொழில் - முத்தமிடுதல், தடவுதல், நகக்குறிபதித்தல் முதலியன\"\n↑ கவிஞர் பத்மதேவன் (2010). அதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும். சென்னை: கற்பகம் புத்தகாலயம். பக். 98.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 அக்டோபர் 2015, 15:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-working-president-m-k-stalin-condemns-abusive-criticism-308302.html", "date_download": "2018-12-10T14:59:19Z", "digest": "sha1:TJRU7X6JHLN4FU2YNHGAP64UOZFM6PXG", "length": 19594, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்து மத பாதுகாவலர்கள் போர்வையில் வைரமுத்துவை விமர்சிப்பதா?... ஸ்டாலின் கண்டனம்! | DMK working president M.K.Stalin condemns abusive criticism against Writer Vairamuthu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nஇந்து மத பாதுகாவலர்கள் போர்வையில் வைரமுத்துவை விமர்சிப்பதா\nஇந்து மத பாதுகாவலர்கள் போர்வையில் வைரமுத்துவை விமர்சிப்பதா\nசென்னை : கவிஞர் வைரமுத்து மீதான கடுமையான விமர்சனத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அநாகரிகத்திற்கும்,வரம்பு மீறலுக்கும் தமிழகத்தில் இடம் இல்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஅமெரிக்க அறிஞர் ஒருவர் ஆண்டாள் குறித்து கூறிய இருந்த கருத்தை சுட்டிக்காட்டியதால் கவிஞர் வைரமுத்து சர்ச்சையில் சிக்கினார். வைரமுத்துவின் கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா உள்ளிட்டோர் கீழ்த்தரமா�� விமர்சனங்களை முன்வைத்தனர்.\nஇந்நிலையில் வைரமுத்து மீதான கடுமையான விமர்சனத்திற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :\nஅநாகரீகத்திற்கும், வரம்பு மீறலுக்கும் நிச்சயம் தமிழகத்தில் இடமில்லை. சிலர் தங்களின் சுயநலனுக்காக வைரமுத்து மீது அராஜகமான கருத்துகளை தெரிவிக்கின்றனர் என்று ஸ்டாலின் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக வைரமுத்து குறித்த அவதூறான கருத்துகள் சமூக வலைதளங்களில் உலவி வருகின்றனர். தான் ஆண்டாள் பற்றி புண்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் கூறவில்லை என்று வைரமுத்து விளக்கம் அளித்த பின்னரும் அவர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழை ஆண்டாள்\" என்ற தலைப்பில் பாரம்பரியமிக்க தனியார் நாளிதழில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கட்டுரையில், ஆண்டாள் குறித்து அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கவிஞர் வைரமுத்து எவ்விதத் தயக்கமும் இன்றி உடனடியாக விளக்கம் அளித்து \"யாருடைய மனதினையும் புண்படுத்துவது நோக்கமல்ல. புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்\" என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.\nஅக்கட்டுரையைப் பிரசுரித்த நாளிதழிலும் \"ஆசிரியர் வருத்தம்\" என்றெல்லாம் போடாமல், இதழின் பெயரையே போட்டு வருந்துகிறது\" என்று ஒட்டுமொத்தமாக நாளிதழே வருத்தம் தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்து மதம் உள்ளிட்ட எந்தவொரு மதத்தினரின் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் விமர்சிப்பதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை.\n\"வேற்றுமையில் ஒற்றுமை\" என்ற அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டிற்கு வலு சேர்க்கும் விதத்தில் அனைத்து மதத்தினரும் சாதி வேறுபாடின்றி, \"சமத்துவம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை\" போன்றநெறிகளை உயர்த்திப் பிடித்து நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபட வேண்டும் என்பதுதான் திமுகவின் விருப்பம்.\nஆனால் \"வெறுப்பு அரசியலுக்கு எப்போது விதை தூவலாம்; வெறுப்புக் கனலை விசிறிவிட எப்போது வாய்ப்பு கிடைக்கும்\" என்று காத்துக் கொண்டிருக்கும் ஒரு சி��ர் தாங்கள்தான் ஒட்டு மொத்த இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் கவிஞர் வைரமுத்து மீதும், அக்கட்டுரையை வெளியிட்ட நாளிதழ் மீதும் அராஜகமான கருத்துகளைத் தெரிவிப்பது.\nபத்திரிக்கை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று மிரட்டுவதும் துளியும் நாகரிகமானது அல்ல என்பதோடு மட்டுமல்ல- மிகவும் அருவருக்கத்தக்க செயல் என்று திமுக சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிலர் தங்களின் சுயநலனுக்காகவும், விளம்பர வெளிச்சத்திற்காகவும் அமைதி தவழும் தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்திலும், தரம் தாழ்ந்த வகையிலும் தமிழ் மண்ணின் கவிஞர் வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனநாயகத்தில் கருத்துக்கு மாற்றுக் கருத்து மட்டும் இருக்க முடியுமே தவிர, அநாகரிகத்திற்கும் வரம்புமீறலுக்கும் நிச்சயம் தமிழகத்தில் இடமில்லை என்று திமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் சென்னை செய்திகள்View All\n.. பெருமாள்சாமியை விசாரிக்க கேள்விகளுடன் காத்திருக்கும் ஆறுமுகசாமி ஆணையம்\nஇளைஞர்களிடம் ஆபாச பேச்சு.. பெண் வேடத்தில் பேசி தர்ம அடி வாங்கிய இளைஞர்\nஒரே ஒரு டிவீட்.. அத்தனை பேரையும் தெறிக்க விட்ட டாக்டர் ராமதாஸ்\nஅடேங்கப்பா.. எவ்வளவு தலைகள்.. கலகலப்பை ஏற்படுத்திய பாஜக பேனர்\nபெரியாரின் பேத்தியே மகிழ்ச்சி... கவுசல்யாவுக்கு சத்யராஜ் வாழ்த்து\nசாதிக்கொரு டிஎன்ஏ இருக்கு.. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சால் சலசலப்பு\nபேசத் தேவையில்லை.. கோர்ட் தீர்ப்பை மதித்தால் போதும்.. கர்நாடகாவுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் கடிதம்\nஅமமுகவில் என்ன நடக்கிறது.. செந்தில் பாலாஜியால் திடீர் குழப்பம்.. அதிர்ச்சியில் தினகரன்\nஆஹா.. அதிமுக, அமமுக ஒன்னா சேரப் போகுதோ.. புதிய பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin vairamuthu chennai ஸ்டாலின் வைரமுத்து சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2016/06/blog-post_25.html", "date_download": "2018-12-10T15:22:14Z", "digest": "sha1:HCD2I37RC2LW5G23BZJ7SWG52DR27SKE", "length": 14242, "nlines": 165, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "சொர்கத்தை தரும் நோன்பு.", "raw_content": "\nகாதிர் மஸ்லஹி → Articles / MAKTHAB PROGRAM → சொர்கத்தை தரும் நோன்பு.\nகாதிர் மீரான்.மஸ்லஹி சனி, 25 ஜூன், 2016 பிற்பகல் 7:52 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநோன்பு இருப்பதன் மூலம் பசியுடன் இருக்க வேண்டும் என்று சொல்லி இஸ்லாம் மனிதர்களை சிரமப்படுத்தவில்லை, அடிமைப்படுத்தவும் இல்லை. இஸ்லாம் எதை சொன்னாலும் அதில் ஓர் அழகிய அர்த்தம் இருக்கும்.\nநபிகளார் ஒருமுறை கூறும்போது, \"சுவனவாசல் திறக்கப்படும் வரை அதன் கதவை தட்டிக் கொண்டே இருங்கள்\" என்றார்கள். அப்போது ஆயிஷா ரலி அவர்கள் \"அக்கதவை நாம் தட்டுவது எப்படி...\" என கேட்டார்கள். அதற்கு நபிகளார் பதில் அளிக்கும் போது, \"அது பசி மற்றும் தாகம் மூலம் தான்.\" என்று விளக்கம் அளித்தார்கள்.\nநமது பசி, தாகத்தால் நாம் இம்மையில் இருந்து கொண்டே மறுமைக்கான சொர்க்க வாசலை தட்ட முடியும் என்றால், அதை நாம் ஏன் செய்யக்கூடாது...\nவெகு வேகமாக இயங்கும் அரவை இயந்திரங்களை விட நமது வாயிம் வயிறும் வருடம் முழுவதும் கிடைத்தவற்றை எல்லாம் அரைத்து தள்ளுவதில் முதலிடம் வகிக்கிறது.\n\"கொஞ்சம் பசித்திரு\" என்று சொன்னால், அதை அவ்வளவு சீக்கிரம் யாரும் கேட்க மாட்டார்கள். அதே நேரத்தில் அந்த பசி நமக்கு நோன்பு என்ற வடிவில் கடமையாக்கப்பட்ட போது மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வதற்கு காரணம் இறையச்சம் தான்.\nவருடம் முழுவதும் கிடைப்பதை எல்லாம் சும்மா சாப்பிட்டுக் கொண்டிருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. அப்பசியை கொஞ்சமாவது நாம் உண்மையாக உணர வேண்டும்.\nபசி என்பது அவ்வளவு சாதாரணமான ஒன்றல்ல. இதையே நாம் முறைபடுத்திச் செய்கின்ற போது அதுவே இஸ்லாமிய மொழியில் நோன்பு எனப்படுகிறது.\nசும்மா பசித்திருப்பதற்கும், இறைவனுக்காக பசித்திருப்பதற்கும் இடையே நிறைய வேறுபாடு இருக்கிறது. ஒவ்வொரு பொருளுக்கும் ஜகாத் (தூய்மை வரி) இருக்கிறது. அதுபோல உடலின் ஜகாத் நோன்பு ஆகும். என நபிகளார் கூறியுள்ளதாக நபிமொழிகளை தொகுத்த மார்க்க அறிஞர் இமாம் இப்னு மாஜா தெரிவிக்கிறார்கள்.\nசுமார் 14 மணி நேரம் ஒருவர் உண்ணாமல், பருகாமல், உமிழ்நீரைக்கூட விழுங்காமல், பசி தாகத்துடன் பகல் பொழுதை கழிக்கிறார் என்றால், அது சாதாரண செயல் அல்ல.\nஆனால் இவ்வாறு பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் அல்லாஹ்வுக்காக என்றால், அது சாதாரண செயல் அல்ல.\nஆனால் இவ்வாறு பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் அல்லாஹ்வுக்காக என்று வரும் போது அவை யாவும் அவரு���்கு துன்பமாக தெரிவதில்லை. சொல்லப்போனால் அவை தான் அவருக்கு பேரின்பமாக இருக்கிறது.\nஆம், பசியைத் தந்து, அதற்கு உணவைத் தருபவனே இப்போது \"பசித்திரு\" என்று சொல்கிற போது அதை ஒரு மனிதனால் எப்படி மறுக்க முடியும்..\n\"பசித்த பின் புசி\" என்பது பண்டைய மருத்துவத்தின் தாரக மந்திரம். இது இஸ்லாம் வலியுறுத்தும் வழிகளில் ஒன்று.\nஇந்த ரமலானில் (இம்மையில்) பசித்திருப்போம். மறுமையில் அதற்கான பலனை இறைவனிடம் பெறுவோம்.\nமௌலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\n6. நபிமார்கள் வரலாறு ( ரூஹு என்னும் ஆன்மா ) இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்று...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nوَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... \nஏற்றம் தரும் ஏழை வரி...\nகூடி இருந்தால் கோடி நன்மை.\nஉடலும் உள்ளமும் நலம் பெற...\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=november9_2014", "date_download": "2018-12-10T16:31:58Z", "digest": "sha1:LIZMJUMVRKSGABL5OO25765MJMBKT4J3", "length": 25651, "nlines": 129, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nதொடுவானம் 41. அவர்தான் உன் அப்பா\nபெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.\nஅ.ப. சுப்பிரமணியன் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்\t[மேலும்]\nதொடுவானம் 41. அவர்தான் உன் அப்பா\nபெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.\nபெண்களுக்கான சமத்துவ உரிமைகள்\t[மேலும்]\nIndian on முகலாயர்கள் இந்தியர்களல்லர்.\nV.P.Veluswamy on துணைவியின் இறுதிப் பயணம்\nIndia Biotics on முகலாயர்கள் இந்தியர்களல்லர்.\nBSV on முகலாயர்கள் இந்தியர்களல்லர்.\nBSV on முகலாயர்கள் இந்தியர்களல்லர்.\nDr GOPI KG AIYER PhD on திருக்குறளில் ‘இயமம் நியமம்’\nஷாலி on முகலாயர்கள் இந்தியர்களல்லர்.\nசி. ஜெயபாரதன் on துணைவியின் இறுதிப் பயணம்\nDr Rama Krishnan on முகலாயர்கள் இந்தியர்களல்லர்.\nSuvanappiriyan on முகலாயர்கள் இந்தியர்களல்லர்.\nSuvanappiriyan on முகலாயர்கள் இந்தியர்களல்லர்.\nBSV on கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\nA.Chandran on அண்டவெளிப் பயணங்கள் என்னும் விஞ்ஞான நூலை சென்னை தாரிணிப் பதிப்பக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார்\nவெ. நீலகண்டன் on கவிதைக்கு மரியாதை விவாத அரங்கிலிருந்து வெளியேறுவது\nசிவாஜி v s கணேசன் on சிவாஜி கணேசனின் அரசியல் வாழ்வு-நடந்தவைகளும் மறந்தவைகளும்.\nvalavaduraiyan on கவிதைக்கு மரியாதை விவாத அரங்கிலிருந்து வெளியேறுவது\nஇரா.செல்வராஜ் on அம்மாவின் முடிவு\ngovarthana on கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\nகணேஷ் on சிறந்த தமிழ் திரைப் பாடல்கள் – 1\nsmitha on சிறந்த தமிழ் திரைப் பாடல்கள் – 1\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இ���ழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nSelect Series 1 அக்டோபர் 2017 1 ஏப்ரல் 2012 1 ஏப்ரல் 2018 1 செப்டம்பர் 2013 1 ஜனவரி 2012 1 ஜூன் 2014 1 ஜூலை 2012 1 ஜூலை 2018 1 டிசம்பர் 2013 1 நவம்பர் 2015 1 பெப்ருவரி 2015 1 மார்ச் 2015 10 ஆகஸ்ட் 2014 10 ஏப்ரல் 2016 10 செப்டம்பர் 2017 10 ஜனவரி 2016 10 ஜூன் 2012 10 ஜூன் 2018 10 ஜூலை 2011 10 ஜூலை 2016 10 டிசம்பர் 2017 10 நவம்பர் 2013 10 பெப்ருவரி 2013 10 மார்ச் 2013 10 மே 2015 11 அக்டோபர் 2015 11 ஆகஸ்ட் 2013 11 செப்டம்பர் 2011 11 செப்டம்பர் 2016 11 ஜனவரி 2015 11 ஜூன் 2017 11 டிசம்பர் 2011 11 டிசம்பர் 2016 11 நவம்பர் 2012 11 நவம்பர் 2018 11 பெப்ருவரி 2018 11 மார்ச் 2012 11 மார்ச் 2018 12 அக்டோபர் 2014 12 ஆகஸ்ட் 2012 12 ஆகஸ்ட் 2018 12 ஏப்ரல் 2015 12 ஜனவரி 2014 12 ஜூன் 2011 12 ஜூன் 2016 12 ஜூலை 2015 12 நவம்பர் 2017 12 பிப்ரவரி 2012 12 பெப்ருவரி 2017 12 மார்ச் 2017 12 மே 2013 12 மே 2014 13 அக்டோபர் 2013 13 ஆகஸ்ட் 2017 13 ஏப்ரல் 2014 13 செப்டம்பர் 2015 13 ஜனவரி 2013 13 ஜூலை 2014 13 டிசம்பர் 2015 13 நவம்பர் 2011 13 நவம்பர் 2016 13 மார்ச் 2016 13 மே 2012 13 மே 2018 14 அக்டோபர் 2012 14 அக்டோபர் 2018 14 ஆகஸ்ட் 2011 14 ஆகஸ்ட் 2016 14 ஏப்ரல் 2013 14 செப்டம்பர் 2014 14 ஜனவரி 2018 14 ஜூன் 2015 14 ஜூலை 2013 14 டிசம்பர் 2014 14 பெப்ருவரி 2016 14 மே 2017 15 அக்டோபர் 2017 15 ஏப்ரல் 2012 15 ஏப்ரல் 2018 15 செப்டம்பர் 2013 15 ஜனவரி 2012 15 ஜனவரி 2017 15 ஜூன் 2014 15 ஜூலை 2012 15 ஜூலை 2018 15 டிசம்பர் 2013 15 நவம்பர் 2015 15 பெப்ருவரி 2015 15 மார்ச் 2015 15 மே 2011 15 மே 2016 16 அக்டோபர் 2011 16 அக்டோபர் 2016 16 ஆகஸ்ட் 2015 16 ஏப்ரல் 2017 16 செப்டம்பர் 2012 16 செப்டம்பர் 2018 16 ஜூன் 2013 16 ஜூலை 2017 16 டிசம்பர் 2012 16 நவம்பர் 2014 16 பெப்ருவரி 2014 16 மார்ச் 2014 17 ஆகஸ்ட் 2014 17 ஏப்ரல் 2016 17 செப்டம்பர் 2017 17 ஜனவரி 2016 17 ஜூன் 2012 17 ஜூன் 2018 17 ஜூலை 2011 17 டிசம்பர் 2017 17 நவம்பர் 2013 17 பிப்ரவரி 2013 17 மார்ச் 2013 17 மே 2015 18 அக்டோபர் 2015 18 ஆகஸ்ட் 2013 18 செப்டம்பர் 2011 18 செப்டம்பர் 2016 18 ஜனவரி 2015 18 ஜூன் 2017 18 டிசம்பர் 2011 18 டிசம்பர் 2016 18 நவம்பர் 2012 18 நவம்பர் 2018 18 பெப்ருவரி 2018 18 மார்ச் 2012 18 மார்ச் 2018 18 மே 2014 19 அக்டோபர் 2014 19 ஆகஸ்ட் 2012 19 ஆகஸ்ட் 2018 19 ஏப்ரல் 2015 19 ஜனவரி 2014 19 ஜூன் 2011 19 ஜூலை 2015 19 நவம்பர் 2017 19 பிப்ரவரி 2012 19 பெப்ருவரி 2017 19 மார்ச் 2017 19 மே 2013 2 அக்டோபர் 2011 2 அக்டோபர் 2016 2 ஆகஸ்ட் 2015 2 ஏப்ரல் 2017 2 செப்டம்பர் 2012 2 செப்டம்பர் 2018 2 ஜூன் 2013 2 ஜூலை 2017 2 டிசம்பர் 2012 2 டிசம்பர் 2018 2 நவம்பர் 2014 2 பெப்ருவரி 2014 2 மார்ச் 2014 20 அக்டோபர் 2013 20 ஆகஸ்ட் 2017 20 ஏப்ரல் 2014 20 செப்டம்பர் 2015 20 ஜனவரி 2013 20 ஜூன் 2016 20 ஜூலை 2014 20 டிசம்பர் 2015 20 நவம்பர் 2011 20 நவம்பர் 2016 20 மார்ச் 2016 20 மே 2012 20 மே 2018 21 அக்டோபர் 2012 21 அக்டோபர் 2018 21 ஆகஸ்ட் 2011 21 ஆகஸ்ட் 2016 21 செப்டம்பர் 2014 21 ஜனவரி 2018 21 ஜூன் 2015 21 ஜூலை 2013 21 டிசம்பர் 2014 21 பெப்ருவரி 2016 21 மே 2017 22 அக்டோபர் 2017 22 ஏப்ரல் 2012 22 ஏப்ரல் 2018 22 செப்டம்பர் 2013 22 ஜனவரி 2012 22 ஜனவரி 2017 22 ஜூன் 2014 22 ஜூலை 2012 22 ஜூலை 2018 22 டிசம்பர் 2013 22 நவம்பர் 2015 22 பெப்ருவரி 2015 22 மார்ச் 2015 22 மே 2011 22 மே 2016 23 அக்டோபர் 2011 23 அக்டோபர் 2016 23 ஆகஸ்ட் 2015 23 ஏப்ரல் 2017 23 செப்டம்பர் 2012 23 செப்டம்பர் 2018 23 ஜூன் 2013 23 ஜூலை 2017 23 டிசம்பர் 2012 23 நவம்பர் 2014 23 பெப்ருவரி 2014 23 மார்ச் 2014 24 ஆகஸ்ட் 2014 24 ஏப்ரல் 2016 24 செப்டம்பர் 2017 24 ஜனவரி 2016 24 ஜூன் 2012 24 ஜூன் 2018 24 ஜூலை 2011 24 ஜூலை 2016 24 டிசம்பர் 2017 24 நவம்பர் 2013 24 பிப்ரவரி 2013 24 மார்ச் 2013 24 மே 2015 25 அக்டோபர் 2015 25 ஆகஸ்ட் 2013 25 செப்டம்பர் 2011 25 செப்டம்பர் 2016 25 ஜனவரி 2015 25 ஜூன் 2017 25 டிசம்பர் 2011 25 டிசம்பர் 2016 25 நவம்பர் 2012 25 பெப்ருவரி 2018 25 மார்ச் 2012 25 மார்ச் 2018 25 மே 2014 26 அக்டோபர் 2014 26 ஆகஸ்ட் 2012 26 ஆகஸ்ட் 2018 26 ஏப்ரல் 2015 26 ஜனவரி 2014 26 ஜூன் 2011 26 ஜூலை 2015 26 நவம்பர் 2017 26 பிப்ரவரி 2012 26 பெப்ருவரி 2017 26 மார்ச் 2017 26 மே 2013 27 அக்டோபர் 2013 27 ஆகஸ்ட் 2017 27 ஏப்ரல் 2014 27 செப்டம்பர் 2015 27 ஜனவரி 2013 27 ஜூன் 2016 27 ஜூலை 2014 27 டிசம்பர் 2015 27 நவம்பர் 2011 27 நவம்பர் 2016 27 மே 2012 27 மே 2018 27-மார்ச்-2016 28 அக்டோபர் 2018 28 ஆகஸ்ட் 2011 28 ஆகஸ்ட் 2016 28 ஏப்ரல் 2013 28 செப்டம்பர் 2014 28 ஜனவரி 2018 28 ஜூன் 2015 28 ஜூலை 2013 28 டிசம்பர் 2014 28 பெப்ருவரி 2016 28 மே 2017 28அக்டோபர் 2012 29 அக்டோபர் 2017 29 ஏப்ரல் 2012 29 ஏப்ரல் 2018 29 செப்டம்பர் 2013 29 ஜனவரி 2012 29 ஜனவரி 2017 29 ஜூன் 2014 29 ஜூலை 2012 29 ஜூலை 2018 29 டிசம்பர் 2013 29 நவம்பர் 2015 29 மார்ச் 2015 29 மே 2011 29 மே 2016 3 ஆகஸ்ட் 2014 3 ஏப்ரல் 2016 3 செப்டம்பர் 2017 3 ஜனவரி 2016 3 ஜூன் 2012 3 ஜூன் 2018 3 ஜூலை 2011 3 டிசம்பர் 2017 3 நவம்பர் 2013 3 பிப்ரவரி 2013 3 மார்ச் 2013 3 மார்ச் 2018 3 மே 2015 30 அக்டோபர் 2011 30 அக்டோபர் 2016 30 ஆகஸ்ட் 2015 30 ஏப்ரல் 2017 30 செப்டம்பர் 2012 30 செப்டம்பர் 2018 30 ஜூன் 2013 30 ஜூலை 2017 30 டிசம்பர் 2012 30 நவம்பர் 2014 30 மார்ச் 2014 31 ஆகஸ்ட் 2014 31 ஜனவரி 2016 31 ஜூலை 2011 31 ஜூலை 2016 31 டிசம்பர் 2017 31 மார்ச் 2013 31 மே 2015 4 அக்டோபர் 2015 4 ஆகஸ்ட் 2013 4 செப்டம்பர் 2011 4 செப்டம்பர் 2016 4 ஜனவரி 2015 4 ஜூன் 2017 4 ஜூலை 2016 4 டிசம்பர் 2011 4 டிசம்பர் 2016 4 நவம்பர் 2012 4 நவம்பர் 2018 4 பெப்ருவரி 2018 4 மார்ச் 2012 4 மே 2014 5 அக்டோபர் 2014 5 ஆகஸ்ட் 2012 5 ஆகஸ்ட் 2018 5 ஏப்ரல் 2015 5 ஜனவரி 2014 5 ஜூன் 2011 5 ஜூன் 2016 5 ஜூலை 2015 5 நவம்பர் 2017 5 பிப்ரவரி 2012 5 பெப்ருவரி 2017 5 மார்ச் 2017 5 மே 2013 6 அக்டோபர் 2013 6 ஆகஸ்ட் 2017 6 ஏப்ரல் 2014 6 செப்டம்பர் 2015 6 ஜனவரி 2013 6 ஜூலை 2014 6 டிசம்பர் 2015 6 நவம்பர் 2011 6 நவம்பர் 2016 6 மார்ச் 2016 6 மே 2012 6 மே 2018 7 அக்டோபர் 2012 7 அக்டோபர் 2018 7 ஆகஸ்ட் 2011 7 ஆகஸ்ட் 2016 7 ஏப்ரல் 2013 7 செப்டம்பர் 2014 7 ஜனவரி 2018 7 ஜூன் 2015 7 ஜூலை 2013 7 டிசம்பர் 2014 7 பெப்ருவரி 2016 7 மே 2017 8 அக்டோபர் 2017 8 ஏப்ரல் 2012 8 ஏப்ரல் 2018 8 செப்டம்பர் 2013 8 ஜனவரி 2012 8 ���னவரி 2017 8 ஜூன் 2014 8 ஜூலை 2012 8 ஜூலை 2018 8 டிசம்பர் 2013 8 நவம்பர் 2015 8 பெப்ருவரி 2015 8 மார்ச் 2015 8 மே 2016 9 அக்டோபர் 2011 9 அக்டோபர் 2016 9 ஆகஸ்ட் 2015 9 ஏப்ரல் 2017 9 செப்டம்பர் 2012 9 செப்டம்பர் 2018 9 ஜூன் 2013 9 ஜூலை 2017 9 டிசம்பர் 2012 9 டிசம்பர் 2018 9 நவம்பர் 2014 9 பெப்ருவரி 2014 9 மார்ச் 2014\nவாழ்க்கை ஒரு வானவில் – 28\nரமணியின் முக மாற்றம் விளைவித்த திகைப்பு மாறாத பார்வையை நீக்கிக் கொள்ளாமல், வேலுமணி அவனைப் பார்த்தவர் பார்த்தபடியே நின்றார். ”நீங்களாவே என்னை அழைச்சுட்டுப் போக வந்தீங்களா,\t[மேலும் படிக்க]\n–மனஹரன், மலேசியா ‘காரை கொஞ்சம் மெதுவாக்குங்க, அந்த இடம் வந்துட்டும்போல அதோ அந்த வளவுலதான் பள்ளிக்கூடம் இருக்கும்” புஷ்பா டீச்சர்தான் சொல்லிக் கொண்டு வந்தார். புஷ்பாவின் கணவர்\t[மேலும் படிக்க]\nஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி -12\nஇடம்: ரங்கையர் வீடு காலம்: மத்தியானம் மணி பனிரெண்டரை உறுப்பினர்: ஜமுனா, மோகன் (சூழ்நிலை: ஜமுனா ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். அந்நேரத்துக்கு மோகன் அங்கே\t[மேலும் படிக்க]\n” ஆலமரம் “ 1000 பக்க நாவல் விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் நாவல்\nடாக்டர் உஷா வெங்கட்ராமன் கும்பகோணம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்த ஒருவைணவ குடும்பத்தின் நான்கு தலைமுறைகளின் ஏறக்குறைய நூறு வருட சம்பவங்களின் அழகாகத் தொகுக்கப்பட்ட\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 41. அவர்தான் உன் அப்பா\nரஜூலா கப்பல் சிங்கப்பூர் துறைமுகம் வந்துவிட்ட போதிலும் சற்று தொலைவில்தான் நின்றது. கொஞ்ச நேரத்தில்\t[மேலும் படிக்க]\nசைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது\nஅ.ப. சுப்பிரமணியன் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியில் பல\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 41. அவர்தான் உன் அப்பா\nபெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.\nபெண்களுக்கான சமத்துவ உரிமைகள் வழங்கப்பட்டாலும் பெண்களுக்கான\t[மேலும் படிக்க]\nஆத்ம கீதங்கள் -4 சின்னஞ் சிறுவர் கூக்குரல் .. \nஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா சின்னஞ் சிறுவர் மேல்நோக்கிப் பார்ப்பர் கண்குழிந்த வெளுப்பு முகத்தோடு, பார்க்கவே பரிதாபக் காட்சி முதுநரை வேதனை\t[மேலும் படிக்க]\n(உலக நாயகன் கமல் அவர்களின் பிறந்ததின வாழ்த்துக்கவிதை) அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று வெள்ளை மனத்துடன் ஒரு பாற்கடலே அறுபதுகளில் அலையடித்து வந்து அறுபது ஆண்டுகள் காணாமல் போயின.\t[மேலும் படிக்க]\nபுலிநகக்கொன்றை கரையெல்லாம்பூத்திருக்க‌ உறுமல் ஒன்று கேட்குதையா உள்ளெல்லாம் கிடு கிடுக்க. எக்கர் ஞாழல் அடர்ந்த சோலை அலையொடு சேர்ந்து அழுதே அரற்ற‌ நாணல் கீற்றும் பச்சைத்தீயாய்\t[மேலும் படிக்க]\nதிண்ணையில் கருத்துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்\nதிண்ணை தளத்தில் கருத்துக்களை எழுதுவது சமீபத்தில் முடியாததாகியிருக்கிறது. இதற்கு காரணம் wordpress 4.0 இந்த பிரச்னையை தீர்க்க முயற்சித்துகொண்டிருக்கிறோம். அதுவரைக்கும், உங்கள் கருத்துக்களை\t[Read More]\nகிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015\nCollege of Engineering Guindy Global Alumni Meet 2015: அறிவிப்பு. கோவிந்த் கோச்சா அறிவிப்பு. இந்தியாவின் பழமை வாய்ந்த மற்றும் தமிழகத்தின் முதல் பொறியியற் கல்லூரியானதும், 220 வருடங்கள் உருண்டோடிய கிண்டி பொறியியற்\t[Read More]\nஎஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு திருப்பூரில் விருது\nஎஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு ( உயிர்மெய் பதிப்பக வெளியீடு, சென்னை ) திருப்பூரில்” யாதும் ஊரே. யாவரும் கேளிர்” விருது இன்று தரப்பட்டது. காது கேளாதோர் பள்ளி சார்பில்\t[மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=9&catid=52&task=info", "date_download": "2018-12-10T15:06:27Z", "digest": "sha1:7ZWWY2WPVWRVTA5BYVWFFDAH5CJN53NC", "length": 10221, "nlines": 111, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் மரணம் வீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nவீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nஇறப்பு நிகழ்ந்து 07 நாட்களுக்குள் கிராம அதிகாரிக்கு அறிவிக்கவும்.\nகிராம அதிகாரியினால் இறப்பு பற்றிய அறிக்கை பிரதேச பதிவாளருக்கு அறிவிக்கப்படும்.\nஇறப்பு பதியப்படுவது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளாரினால் ஆகும். பிரதிக்கினை பதிவாளரிடம் பெற்றுக்கொள்ள முடியும்.\nஇறப்பு நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த நெருங்கிய உறவினர்\nஇறுதியாக நோய்வாய்பட்டிருந்த பொழுது பராமரித்த நெருங்கிய உறவினர்\nஇறந்த நபர் வசித்த பதிவாளர் பிரிவினுள் வதிந்த இறந்த நபரின் உறவினர் ,\nஇறப்பு நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த நபர்\nஇறப்பு நிகழ்ந்த வீட்டில் வசிப்போர்\nபிரேதத்தை அடக்கம்செய்வதற்கு, தகனம் செய்வதற்கு அல்லது வேறு விதத்தில் அது பற்றி இறுதியடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும் நபர்\nஇறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் இறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும். இறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்கு பின் இறப்பினை பதிவுசெய்துக்கொள்ள முடிவதுடன் அதற்காக காலங்கடந்த இறப்பினை பதிவுசெய்தல் விபரத்தினை பார்க்க.\nதகவல் அளிப்பவருக்கு இலவசமாக இறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.\nஇல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ளை.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-10-14 13:46:09\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவத���்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/43548-isro-has-successfully-launched-the-irnss-1i-navigation-satellite.html", "date_download": "2018-12-10T14:53:39Z", "digest": "sha1:ISIRVABDYTZ6TBNNEY5WZVQBZ7LUQ3DH", "length": 10188, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி41 ராக்கெட் | ISRO has successfully launched the IRNSS-1I navigation satellite", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி41 ராக்கெட்\nபோக்குவரத்து மற்றும் வழிகாட்டு தகவலுக்கு உதவும் ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.\nஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி- சி41 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. 1,425 கிலோ எட��� கொண்ட செயற்கைக்கோளை சுமந்தபடி, சரியாக இன்று அதிகாலை 4 மணி 4 நிமிடங்களுக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. பேரிடர் மேலாண்மை, கடல்சார் கண்காணிப்பு, சாலை போக்குவரத்து மற்றும் வான்வெளி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இந்த செயற்கைக்கோள் தருமெனவும், இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்த சிலநிமிடங்களில் வெற்றிப்பாதையில் செல்வதாக தெரிவித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். மேலும் விஞ்ஞானிகள் அனைவருக்கும் இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு தெரிவித்தார்.\nமோடி வருகையையொட்டி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது\nமோடி வருகையால் சென்னையில் போக்குவரத்து மாற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெற்றிகரமாக ஏவப்பட்டது அதிக கனம் கொண்ட ஜிசாட் 11 செயற்கைக்கோள்..\n“இணைய வேகத்தை அதிகரிக்கும்”- நாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது ஜிசாட் 11..\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்\n31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் \nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nஇன்று விண்ணில் பாய்கிறது ஜிசாட் 29 செயற்கைக்கோள்\nஜிசாட் 29 செயற்கைக்கோள் கவுன்ட்டவுன் தொடக்கம்\nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nRelated Tags : ISRO , IRNSS-1I , Satellite , ஸ்ரீஹரிகோட்டா , பி.எஸ்.எல்.வி- சி41 ராக்கெட் , இஸ்ரோ விஞ்ஞானிகள்\n“சொந்த காரணத்தால் ராஜினாமா செய்தேன்” - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\n“மக்களுக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்காது” - வைகோ வேதனை\nஹுவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம் : சீனா கடும் எச்சரிக்கை\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமோடி வருகையையொட்டி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது\nமோடி வருகையால் சென்னையில் போக்குவரத்து மாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-12-10T16:37:50Z", "digest": "sha1:SFCWNAIWKSKMFB3IK45YCVARUWAOXTCD", "length": 3925, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "மனித மூளைக்கு போட்டியாக உருவாக்கப்படும் கணனி! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமனித மூளைக்கு போட்டியாக உருவாக்கப்படும் கணனி\nஇயந்திரமயமான இவ்வுலகில் மனிதனின் ஒவ்வொரு முக்கியமான செயற்பாடுகளிலும் கணினியின் பயன்பாடு மிக அதிகமாக காணப்படுகின்றது.\nபல்வேறு தலைமுறைக் கணனிகளை உருவாக்கிய மனிதன் தற்போது தன்னைப்போன்றே சிந்திக்கும் ஆற்றல் உடைய கணனிகளை உருவாக்குவதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றான்.\nஇதனடிப்படையில் 2008 ஆம் ஆண்டளவில் மனிதனின் மூளையை போன்றே சிந்தித்து செயலாற்றக்கூடிய செயற்கை நுண்ணறிவு கொண்ட கணனிகளை உருவாக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இந்த தொழில்நுட்பத்தினை நெருங்கிவிட்டதாக Northwestern பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமனித மூளையிலுள்ள நரம்புகளுக்கு நிகரான இலத்திரனியல் சுற்றுக்களைக் கொண்ட இந்த தொழில்நுட்பமானது RAM> Flash நினைவகங்கள் போன்று அல்லாது தகவல்களை நிரந்தரமாக சேமித்து வைக்கும் ஆற்றலையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/udayatara.html", "date_download": "2018-12-10T14:59:35Z", "digest": "sha1:QLZ62YMSG6OBD4W6SMWI4VK3ACZVHW6P", "length": 28282, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உதயதாராவை விரட்டிய குரங்கு! மலையாள மந்தாரை உதயதாரா, சமீபத்தில் குற்றாலத்தில் குரங்கு ஒன்றையும், ஐயப்பபக்தர்களையும் அலற வைத்துள்ளார்.கண்ணும் கண்ணும் என்ற பெயரில் உருவாகி வரும் படத்தில் பிரசன்னாவும்,உதயதாராவும் நடித்து வருகின்றனர். வித்தியாசமான கதைப் பின்னணியல்இப்படத்தை இயக்கி வருகிறார் மாரிமுத்து என்ற புதிய இயக்குனர்.படத்தின் 90 சதவீதக் காட்சிகளை முடித்து விட்ட மாரிமுத்து சமீபத்தில் குற்றாலத்தில்சில காட்சிகளை படமாக்கினார். இதற்காக உதயதாரா, பிரசன்னா உள்ளிட்ட படக்குழுவினர் குற்றாலத்தில் முகாமிட்டிருந்தனர்.படப்பிடிப்பு நடந்த போது உதயதாராவை ஒரு குரங்கு துரத்தத் தொடங்கியுள்ளதாம்.பயந்து போன உதயாதார அங்கும் இங்கும் ஓடியுள்ளார். படப்பிடிப்புக் குழுவில்இருந்தவர்கள் குரங்குப் பிடியிலிருந்து உதயதாராவை மீட்டு பத்திரமான இடத்திற்குஅழைத்துச் சென்றனராம். உதயதாரவை குரங்கு விரட்டியதற்கு அவர் போட்டிருந்த டிரஸ்தான் காரணமாம்.பளிச்சிடும் வண்ணத்தில் இருந்த உதயதாராவைப் பார்த்து குரங்கு உற்சாகமாகிவிட்டதாம். அதனால் தான் உதயதாரவை ஓட விட்டதாக கருதிய இயக்குனர்உதயதாராவின் காஸ்ட்யூமை மாற்றி ஷூட்டிங்கைத் தொடர்ந்தாராம்.படத்தில் புக் ஆன போதே ரொம்பக் கவர்ச்சியான உடைகளை அணிய மாட்டேன்என்று கூறியிருந்தாராம் உதயதாரா. இதனால் கவர்ச்சி குறைச்சலான டிரஸ்தான்அவருக்குக் கொடுக்கப்பட்டது. அப்படியும் கூட உதயதாராவின் கலர்புல டிரஸ்ஸைபார்த்து குரங்கு எகிறியதால், மாரிமுத்து குழம்பிப் போய் மங்கலான டிரஸ்ஸைக்கொடுத்து மீதக் காட்சிகளை முடித்தாராம்.இதேபோல இன்னொரு சுவாரஸ்யமும் நடந்துள்ளது. படத்தில் பிண ஊர்வலம்நடப்பது போல ஒரு காட்சி. பிணம் போல ஒரு துணை நடிகர் நடிக்க இறுதி ஊர்வலம்நடப்பது போல காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர்.அப்போது அந்தப் பக்கம் சில ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு ஊர்வலமாக வந்துகொண்டிருந்தனராம். பிண ஊர்வலக்காட்சியைப் பார்த்த அவர்கள், அபசகுனமாக பிண ஊர்வலம்வருகிறதே என்று பயந்து மறை விடத்தில் போய் நின்று கொண்டார்களாம். பக்தர்கள்பம்முவதைப் பார்த்த படக் குழுவினர் அவர்களிடம் போய் இது ஷூட்டிங் தான்,பயப்பட வேண்டாம் என்று விளக்கினராம்.அதன் பிறகு சாமிகள் சஞ்சலத்தை விட்டு விட்டு தொடர்ந்து நடந்தார்களாம். அடடா,ஒரு ஷூட்டிங் நடத்த இம்புட்டு சங்கடங்களா? | Udayatara chased by monkey - Tamil Filmibeat", "raw_content": "\n» உதயதாராவை விரட்டிய குரங்கு மலையாள மந்தாரை உதயதாரா, சமீபத்தில் குற்றாலத்தில் குரங்கு ஒன்றையும், ஐயப்பபக்தர்களையும் அலற வைத்துள்ளார்.கண்ணும் கண்ணும் என்ற பெயரில் உருவாகி வரும் படத்தில் பிரசன்னாவும்,உதயதாராவும் நடித்து வருகின்றனர். வித்தியாசமான கதைப் பின்னணியல்இப்படத்தை இ��க்கி வருகிறார் மாரிமுத்து என்ற புதிய இயக்குனர்.படத்தின் 90 சதவீதக் காட்சிகளை முடித்து விட்ட மாரிமுத்து சமீபத்தில் குற்றாலத்தில்சில காட்சிகளை படமாக்கினார். இதற்காக உதயதாரா, பிரசன்னா உள்ளிட்ட படக்குழுவினர் குற்றாலத்தில் முகாமிட்டிருந்தனர்.படப்பிடிப்பு நடந்த போது உதயதாராவை ஒரு குரங்கு துரத்தத் தொடங்கியுள்ளதாம்.பயந்து போன உதயாதார அங்கும் இங்கும் ஓடியுள்ளார். படப்பிடிப்புக் குழுவில்இருந்தவர்கள் குரங்குப் பிடியிலிருந்து உதயதாராவை மீட்டு பத்திரமான இடத்திற்குஅழைத்துச் சென்றனராம். உதயதாரவை குரங்கு விரட்டியதற்கு அவர் போட்டிருந்த டிரஸ்தான் காரணமாம்.பளிச்சிடும் வண்ணத்தில் இருந்த உதயதாராவைப் பார்த்து குரங்கு உற்சாகமாகிவிட்டதாம். அதனால் தான் உதயதாரவை ஓட விட்டதாக கருதிய இயக்குனர்உதயதாராவின் காஸ்ட்யூமை மாற்றி ஷூட்டிங்கைத் தொடர்ந்தாராம்.படத்தில் புக் ஆன போதே ரொம்பக் கவர்ச்சியான உடைகளை அணிய மாட்டேன்என்று கூறியிருந்தாராம் உதயதாரா. இதனால் கவர்ச்சி குறைச்சலான டிரஸ்தான்அவருக்குக் கொடுக்கப்பட்டது. அப்படியும் கூட உதயதாராவின் கலர்புல டிரஸ்ஸைபார்த்து குரங்கு எகிறியதால், மாரிமுத்து குழம்பிப் போய் மங்கலான டிரஸ்ஸைக்கொடுத்து மீதக் காட்சிகளை முடித்தாராம்.இதேபோல இன்னொரு சுவாரஸ்யமும் நடந்துள்ளது. படத்தில் பிண ஊர்வலம்நடப்பது போல ஒரு காட்சி. பிணம் போல ஒரு துணை நடிகர் நடிக்க இறுதி ஊர்வலம்நடப்பது போல காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர்.அப்போது அந்தப் பக்கம் சில ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு ஊர்வலமாக வந்துகொண்டிருந்தனராம். பிண ஊர்வலக்காட்சியைப் பார்த்த அவர்கள், அபசகுனமாக பிண ஊர்வலம்வருகிறதே என்று பயந்து மறை விடத்தில் போய் நின்று கொண்டார்களாம். பக்தர்கள்பம்முவதைப் பார்த்த படக் குழுவினர் அவர்களிடம் போய் இது ஷூட்டிங் தான்,பயப்பட வேண்டாம் என்று விளக்கினராம்.அதன் பிறகு சாமிகள் சஞ்சலத்தை விட்டு விட்டு தொடர்ந்து நடந்தார்களாம். அடடா,ஒரு ஷூட்டிங் நடத்த இம்புட்டு சங்கடங்களா\n மலையாள மந்தாரை உதயதாரா, சமீபத்தில் குற்றாலத்தில் குரங்கு ஒன்றையும், ஐயப்பபக்தர்களையும் அலற வைத்துள்ளார்.கண்ணும் கண்ணும் என்ற பெயரில் உருவாகி வரும் படத்தில் பிரசன்னாவும்,உதயதாராவும் நடித்து வருகின்���னர். வித்தியாசமான கதைப் பின்னணியல்இப்படத்தை இயக்கி வருகிறார் மாரிமுத்து என்ற புதிய இயக்குனர்.படத்தின் 90 சதவீதக் காட்சிகளை முடித்து விட்ட மாரிமுத்து சமீபத்தில் குற்றாலத்தில்சில காட்சிகளை படமாக்கினார். இதற்காக உதயதாரா, பிரசன்னா உள்ளிட்ட படக்குழுவினர் குற்றாலத்தில் முகாமிட்டிருந்தனர்.படப்பிடிப்பு நடந்த போது உதயதாராவை ஒரு குரங்கு துரத்தத் தொடங்கியுள்ளதாம்.பயந்து போன உதயாதார அங்கும் இங்கும் ஓடியுள்ளார். படப்பிடிப்புக் குழுவில்இருந்தவர்கள் குரங்குப் பிடியிலிருந்து உதயதாராவை மீட்டு பத்திரமான இடத்திற்குஅழைத்துச் சென்றனராம். உதயதாரவை குரங்கு விரட்டியதற்கு அவர் போட்டிருந்த டிரஸ்தான் காரணமாம்.பளிச்சிடும் வண்ணத்தில் இருந்த உதயதாராவைப் பார்த்து குரங்கு உற்சாகமாகிவிட்டதாம். அதனால் தான் உதயதாரவை ஓட விட்டதாக கருதிய இயக்குனர்உதயதாராவின் காஸ்ட்யூமை மாற்றி ஷூட்டிங்கைத் தொடர்ந்தாராம்.படத்தில் புக் ஆன போதே ரொம்பக் கவர்ச்சியான உடைகளை அணிய மாட்டேன்என்று கூறியிருந்தாராம் உதயதாரா. இதனால் கவர்ச்சி குறைச்சலான டிரஸ்தான்அவருக்குக் கொடுக்கப்பட்டது. அப்படியும் கூட உதயதாராவின் கலர்புல டிரஸ்ஸைபார்த்து குரங்கு எகிறியதால், மாரிமுத்து குழம்பிப் போய் மங்கலான டிரஸ்ஸைக்கொடுத்து மீதக் காட்சிகளை முடித்தாராம்.இதேபோல இன்னொரு சுவாரஸ்யமும் நடந்துள்ளது. படத்தில் பிண ஊர்வலம்நடப்பது போல ஒரு காட்சி. பிணம் போல ஒரு துணை நடிகர் நடிக்க இறுதி ஊர்வலம்நடப்பது போல காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர்.அப்போது அந்தப் பக்கம் சில ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு ஊர்வலமாக வந்துகொண்டிருந்தனராம். பிண ஊர்வலக்காட்சியைப் பார்த்த அவர்கள், அபசகுனமாக பிண ஊர்வலம்வருகிறதே என்று பயந்து மறை விடத்தில் போய் நின்று கொண்டார்களாம். பக்தர்கள்பம்முவதைப் பார்த்த படக் குழுவினர் அவர்களிடம் போய் இது ஷூட்டிங் தான்,பயப்பட வேண்டாம் என்று விளக்கினராம்.அதன் பிறகு சாமிகள் சஞ்சலத்தை விட்டு விட்டு தொடர்ந்து நடந்தார்களாம். அடடா,ஒரு ஷூட்டிங் நடத்த இம்புட்டு சங்கடங்களா\nமலையாள மந்தாரை உதயதாரா, சமீபத்தில் குற்றாலத்தில் குரங்கு ஒன்றையும், ஐயப்பபக்தர்களையும் அலற வைத்துள்ளார்.\nகண்ணும் கண்ணும் என்ற பெயரில் உருவாகி வரும் படத���தில் பிரசன்னாவும்,உதயதாராவும் நடித்து வருகின்றனர். வித்தியாசமான கதைப் பின்னணியல்இப்படத்தை இயக்கி வருகிறார் மாரிமுத்து என்ற புதிய இயக்குனர்.\nபடத்தின் 90 சதவீதக் காட்சிகளை முடித்து விட்ட மாரிமுத்து சமீபத்தில் குற்றாலத்தில்சில காட்சிகளை படமாக்கினார். இதற்காக உதயதாரா, பிரசன்னா உள்ளிட்ட படக்குழுவினர் குற்றாலத்தில் முகாமிட்டிருந்தனர்.\nபடப்பிடிப்பு நடந்த போது உதயதாராவை ஒரு குரங்கு துரத்தத் தொடங்கியுள்ளதாம்.பயந்து போன உதயாதார அங்கும் இங்கும் ஓடியுள்ளார். படப்பிடிப்புக் குழுவில்இருந்தவர்கள் குரங்குப் பிடியிலிருந்து உதயதாராவை மீட்டு பத்திரமான இடத்திற்குஅழைத்துச் சென்றனராம்.\nஉதயதாரவை குரங்கு விரட்டியதற்கு அவர் போட்டிருந்த டிரஸ்தான் காரணமாம்.பளிச்சிடும் வண்ணத்தில் இருந்த உதயதாராவைப் பார்த்து குரங்கு உற்சாகமாகிவிட்டதாம். அதனால் தான் உதயதாரவை ஓட விட்டதாக கருதிய இயக்குனர்உதயதாராவின் காஸ்ட்யூமை மாற்றி ஷூட்டிங்கைத் தொடர்ந்தாராம்.\nபடத்தில் புக் ஆன போதே ரொம்பக் கவர்ச்சியான உடைகளை அணிய மாட்டேன்என்று கூறியிருந்தாராம் உதயதாரா. இதனால் கவர்ச்சி குறைச்சலான டிரஸ்தான்அவருக்குக் கொடுக்கப்பட்டது. அப்படியும் கூட உதயதாராவின் கலர்புல டிரஸ்ஸைபார்த்து குரங்கு எகிறியதால், மாரிமுத்து குழம்பிப் போய் மங்கலான டிரஸ்ஸைக்கொடுத்து மீதக் காட்சிகளை முடித்தாராம்.\nஇதேபோல இன்னொரு சுவாரஸ்யமும் நடந்துள்ளது. படத்தில் பிண ஊர்வலம்நடப்பது போல ஒரு காட்சி. பிணம் போல ஒரு துணை நடிகர் நடிக்க இறுதி ஊர்வலம்நடப்பது போல காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர்.அப்போது அந்தப் பக்கம் சில ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு ஊர்வலமாக வந்துகொண்டிருந்தனராம்.\nபிண ஊர்வலக்காட்சியைப் பார்த்த அவர்கள், அபசகுனமாக பிண ஊர்வலம்வருகிறதே என்று பயந்து மறை விடத்தில் போய் நின்று கொண்டார்களாம். பக்தர்கள்பம்முவதைப் பார்த்த படக் குழுவினர் அவர்களிடம் போய் இது ஷூட்டிங் தான்,பயப்பட வேண்டாம் என்று விளக்கினராம்.\nஅதன் பிறகு சாமிகள் சஞ்சலத்தை விட்டு விட்டு தொடர்ந்து நடந்தார்களாம். அடடா,ஒரு ஷூட்டிங் நடத்த இம்புட்டு சங்கடங்களா\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇன்று பேட்ட இசை வெளியீடு: ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது 'இந்த 2' தான்\nயாரும் யார் கால்களிலும் விழவேண்டியதில்லை.... வைரமுத்து ஆவேசம்\n“கிருஷ்ணம்”.. படமாகிறது கேரள உண்மைச் சம்பவம்.. 3 மொழிகளில் ரிலீஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/10/11", "date_download": "2018-12-10T15:25:56Z", "digest": "sha1:NIIJB53K4XINYZODEKH5KRWA2KWH6WXQ", "length": 12777, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 October 11", "raw_content": "\nகட்டண உரை –ஓர் எண்ணம்\nநான்காண்டுகளுக்கு முன்பு ஒருமுறை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது உரைகளுக்குக் கட்டணம் வைப்பதைப்பற்றிச் சொன்னேன். உரைகேட்க வருபவர்கள் ஒரு கட்டணத்தைச் செலுத்தி நுழையவேண்டும். அதற்கு உடனடியாக எதிர்ப்பு வந்தது. அது ஒரு வகை அத்துமீறல் என்ற கருத்து உருவானது. பலர் ஆவேசமாக அது எழுத்தாளரின் நன்மதிப்பைக் குறைக்கும் என்றனர். என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமே என அவ்வெண்ணத்தை குழுமத்தில் இட்டேன். அங்கும் பெரும்பாலானவர்கள் ஒவ்வாமையையே குறிப்பிட்டார்கள். அவர்களின் உணர்வுகளை இப்படி தொகுத்துக்கொள்கிறேன். அ. எழுத்து, பேச்சு …\nகுடும்பத்தில் இருந்து விடுமுறை அன்புள்ள ஜெ நலமா நான் நலம். ‘குடும்பத்தில் இருந்து விடுமுறை’ கட்டுரை வாசித்தேன். #ஆனால் ஒருவேளை அதெல்லாம் தப்போ, சரியான குடும்பத்தலைவிகள் அ��்படியெல்லாம் இருக்கக்கூடாதோ என்ற சந்தேகம் காரணமாக.# இந்தச் சந்தேகம் எந்தப் பெண்ணையும் விட்டுவைப்பதில்லை போலும். தப்பித்தவறி யாராவது ஒருத்திக்கு இச்சந்தேகம் இல்லாமலிருந்தாலும் சுற்றி இருப்பவர்கள் ஏதாவது சொல்லி அதை விதைத்துவிடுகிறார்கள். ஆரம்பத்தில் நானும் இப்படித்தான். ஒருவிதமான குற்ற உணர்வு வந்து பாடாய்படுத்திவிடும். இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நான் வீட்டில் இல்லாதபோது கணவரும் குழந்தைகளும் என்னைப் பெரிதாக எதிர்பார்க்காமல் இயல்பாக …\nஸ்டெல்லா புரூஸின் அப்பா அன்புள்ள ஜெயமோகனுக்கு, வணக்கம். நீங்கள் ஸ்டெல்லா புரூஸ் பற்றி எழுதியதைப் படித்தவுடன் எனக்குத் திகைப்பாகப் போய்விட்டது. ஒரு எளிமையான மனிதர் தேவையில்லாமல் தற்கொலை செய்து கொண்டு விட்டாரே என்ற வருத்தம் எனக்கு எப்போதும் இருந்துகொண்டிருக்கும். ஸ்டெல்லா புரூஸ் மரணத்தைப் போல் எனக்கு வருத்தம் தந்த இன்னொரு மரணம் பிரமிள் மரணம். ஆனால் நீங்கள் குறிப்பிடுவதுபோல் வறுமை ஒரு காரணம் இல்லை அவர் மரணத்திற்கு. எளிமையான வாழ்க்கை …\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-32\nபகுதி ஐந்து : கனல்வோன் போர்ச்சூழ்கையை வகுப்பதற்காக துரியோதனனின் சிற்றவை முற்புலரியில் கூடியிருந்தது. கிருதவர்மன் தன் உடலெங்கும் சோர்வு படர்ந்து எடையென அழுத்துவதை உணர்ந்தான். பஞ்சால் ஆன தன்னுடல் துயிலெனும் நீரால் நனைக்கப்பட்டு ஊறிக் குழைந்து வடிவிழந்து எடைகொண்டு மண்ணில் அழுந்துவதாகத் தோன்றியது. பிறிதெப்போதும் கைவிரல்களில்கூட துயில் வந்து நின்றிருப்பதை அவன் உணர்ந்ததில்லை. அவையிலிருந்த அனைவருமே துயிலால் அழுத்தப்பட்டுக்கொண்டிருப்பதைப்போல் தோன்றியது. அவர்களில் சிலரே பேசிக்கொண்டிருந்தனர். நனைந்த மரவுரியால் மூடப்பட்டவைபோல அந்தச் சொற்கள் முனகலாக ஒலித்தன. அவனருகே அஸ்வத்தாமன் …\nTags: அஸ்வத்தாமன், கிருதவர்மன், கிருபர், சல்யர், துரியோதனன், துரோணர், பீஷ்மர், பூரிசிரவஸ்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 12\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலா���்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122047-bharathiar-university-exam-paper-scam-issue.html", "date_download": "2018-12-10T16:22:10Z", "digest": "sha1:T4HXVRJGQO2V33SU6VE7ICSRTCPQ4IVO", "length": 21570, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "`அந்த 8 லட்ச ரூபாய்க்கு யார் பொறுப்பு?' - பாரதியார் பல்கலைக்கழகத்தைத் தொடரும் சர்ச்சை | Bharathiar university exam paper scam issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:30 (13/04/2018)\n`அந்த 8 லட்ச ரூபாய்க்கு யார் பொறுப்பு' - பாரதியார் பல்கலைக்கழகத்தைத் தொடரும் சர்ச்சை\nபாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த கணபதி லஞ்சப் புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சட்டப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் ராஜாராம் மற்றும் வணங்காமுடி ஆகியோரும் லஞ்சப் புகாரில் சிக்கினர். இதனிடையே, கணபதி மற்றும் ஊழலில் அவருக்கு உடந்தையாக இருந்த தர்மராஜ் ஆகியோர் ஜாமீனில் வெளிவந்தனர்.\nபாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த கணபதி லஞ்சப் புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சட்டப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் ராஜாராம் மற்றும் வணங்காமுடி ஆகியோரும் லஞ்சப் புகாரில் சிக்கினர். இதனிடையே, கணபதி மற்றும் ஊழலில் அவருக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் ஜாமீனில் வெளிவந்தனர்.\nஆனாலும், பாரதியார் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகளும், சர்ச்சைகளும் முடிந்தபாடில்லை. கணபதி லஞ்சப் புகாரில் சிக்கிய வழக்கில், முக்கிய குற்றவாளி (A3) மதிவாணனுக்கு, பொள்ளாச்சி உறுப்புக் கல்லூரியில், பேராசிரியர் பணி வழங்கப்பட்டுள்ளது. அகடமிக் கல்லூரியின் இயக்குநரான மதிவாணனுக்கு, பல்கலைக்கழக தொலைதொடர்பு இயக்குநர் பொறுப்பு வழங்கியதே தவறு என்று குற்றம்சாட்டப்பட்டு வந்தநிலையில், பொள்ளாச்சி உறுப்புக் கல்லூரியில் அவருக்கு பணி வழங்கியச் சம்பவம் பல்கலைக்கழக ஊழியர்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்நிலையில், தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளரான கிளாடிஸ் லீமா ரோஸின் பழைய வழக்கு ஒன்று பூதாகரமாகி வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு பழைய தேர்வு தாள்களை ஏலம்விட்டதில் லட்சக் கணக்கில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, நடத்த விசாரணையில், 3 லோடுகள் கணக்கில் வரவில்லை என்றும், இதனால் பல்கலைக்கழகத்துக்கு 8 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கிளாடிஸ் லீமா ரோஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.\n`இது ஒரு பொருளாதார எமர்ஜென்சி’ - உர்ஜித் படேல் ராஜினாமா குறித்து தலைவர்கள் கருத்து\nஅரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்\nஇதுதொடர்பாக, போலீஸில் அளித்தப் புகாருக்கும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், லீமா ரோஸ், வருகின்ற 14-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அன்றைய தினம் அரசு விடுமுறை என்பதால், நாளை (வெள்ளிக்கிழமை) அவரது பணி நிறைவடைகிறது. ஆனால், அந்த ஊழல் குறித்து வாய் திறக்காமல், பல்கலைக்கழக நிர்வாகம் பம்மி வருகிறது.\nஇதுகுறித்து பல்கலைக்கழக ஊழியர்கள் கூறுகையில், ”உயர்கல்வித்துறை, தவறுமேல், தவறு செய்து வருகிறது. மதிவாணனுக்கு பொள்ளாச்சி உறுப்புக் கல்லூரியில் பணி கொடுத்துள்ளனர். அப்படிப் பார்த்தால், குற்றவாளிக்கு இவர்களே துணை நிற்கிறார்கள் என்று தானே அர்த்தம். லீமா ரோஸின் மீதும் நடவடிக்கை எடுக்காமல், டீல் பேசி வருகின்றனர். இவர்களால், பல்கலைக்கழகத்தின் நிதிதான் வீணாகிறது” என்றனர்.\nஇது தொடர்பாக உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவாலிடம் கேட்டபோது, ”லீமா ரோஸ் மீது நடவடிக்கை எடுக்க சிண்டிகேட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெறுவதற்கு முன், அவருக்கு சார்ஜ் மெமோ வழங்கப்படும்” என்றார்\nbharathiar universitycorruptionகிளாடிஸ் லீமா ரோஸ்உயர்கல்வித்துறைஊழல்\nசவப்பெட்டி, மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள்... கோவை குளங்களின் அவல நிலை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இது ஒரு பொருளாதார எமர்ஜென்சி’ - உர்ஜித் படேல் ராஜினாமா குறித்து தலைவர்கள் கருத்து\nஅரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்\nடான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்... 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku\n`1820ல் வெளிவந்த நூல்கள் இருக்கு’ - அரிய தமிழ் நூல்களைச் சேகரிக்கும் 84 வயது `ஈழம்’ தமிழப்பனார்\n’ - விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர்\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்\n‘விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம்’ - லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்\nகம்மின்ஸை வம்புக்கு இழுத்த பன்ட்; ஒரு ஓவர் முழுவதும் கமென்ட்ரி நிறுத்தப்பட்ட சுவாரஸ்யம்\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2013/03/2.html", "date_download": "2018-12-10T15:48:05Z", "digest": "sha1:CLBGFINJ7AMEMHODS265TWXC6TYXQLN3", "length": 32538, "nlines": 486, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: மலேஷியாவின் செல்லப் பிள்ளை - 2", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nமலேஷியாவின் செல்லப் பிள்ளை - 2\nமலேஷியாவின் செல்லப் பிள்ளை யாரென்று இந்நேரம் ஊகித்திருப்பீர்கள். நம்முடைய சொத்தும் சொந்தமுமான சிவசக்தி பாலன், நம் செல்லம் முருகனேதான் மலேஷியாவிற்கும் செல்லப் பிள்ளையாக இருக்கிறான். தைப்பூசம் சமயத்தில் அந்த 4 நாட்களில் மலேஷியாவையே ஒரு கலக்குக் கலக்கி விடுகிறான் நாடே ‘ஜே, ஜே’ என்று இருக்கிறது; மக்கள் கூடும் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குத் ‘தடா’ போட்டு விடுகிறார்கள். எல்லா இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. நம் மக்கள் மட்டுமின்றி, சீன மக்கள், மலேஷிய மக்கள், எல்லோருமே முருகனை மிகப் பக்தியுடன் வணங்குகிறார்கள்\nமலேஷியாவில் தைப்பூசம் இரண்டு இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்று, கோலாலம்பூரில் உள்ள, எல்லோருக்கும் தெரிந்த பத்து மலையில்… அல்லது Batu caves-ல். இங்கு தைப்பூசத்திற்கு லட்சக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். இன்னொரு இடம் பினாங்கில் உள்ள தண்ணீர் மலையில்… இங்கு பலப்பல வருடங்களாக நகரத்தார்கள் தைப்பூசத் திருவிழாவைச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். இங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். நாங்கள் சென்றது இந்த தண்ணீர் மலைக்குத்தான்.\nதம்பிக்கு முன்னால் சென்ற வினை தீர்க்கும் விநாயகர்\nபினாங்கில் நாங்கள் பேருந்தில் சென்று இறங்கிய போது இரவாகி விட்டது. மறு நாள் அதிகாலையில் வெள்ளி ரதம் நகரத்தார் விடுதியிலிருந்து கிளம்ப இருந்தது. அதில்தான் முருகக் கடவுள் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி, தண்ணீர் மலையில் உள்ள கோவிலுக்குப் போவார். அன்றைக்கு இரவு பத்தரை மணி வரை விடுதி திறந்திருக்கும் என்றும், அதற்குள் போனால் உற்சவ மூர்த்தியைத் தரிசிக்கலாம் என்றும் கேள்விப்பட்டு, போய் இறங்கின உடனேயே அவசரமாக விடுதிக்குப் போனோம். ஆனால் பத்து மணிக்கெல்லாம் கதவை மூடி விட்டார்கள் :( அதனால் முருகனைப் பார்க்க முடியவில்லை.\nஅதன் பிறகுதான் அத்தனை நேரத்திற்குப் பிறகு எங்கே போய்ச் சாப்பிடுவது என்று யோசித்தோம். அப்போது விடுதியிலேயே அன்னதானம் நடந்து கொண்டிருந்த படியால், அங்கிருந்த ஒருவர், நீங்கள் இங்கேயே சாப்பிடலாமே என்றார்.\n(சொல்ல மறந்து விட்டேனே… மலேஷியாவில் சைவ உணவு கிடைப்பது அரிதாக இருக்கிறது. எங்கே போனாலும் சோயாவைத்தான் (soy) சைவ சிக்கன், சைவ மீன் என்று சொல்லி ஆனால் அசைவம் சமைக்கும் அதே முறையில் சமைத்துத் தருகிறார்கள். ஒரு தரம் சாப்பிட்டதோடு சரி, பிறகு இறங்க மாட்டேனென்று விட்டது நல்ல வேளை அன்னதானமும், சரவணபவனும், உட்லண்ட்ஸும் இருந்ததால் பிழைத்தோம் நல்ல வேளை அன்னதானமும், சரவணபவனும், உட்லண்ட்ஸும் இருந்ததால் பிழைத்தோம்\nசந்தோஷமாக காரசாரமான வற்றல் குழம்பும் கூட்டும் வைத்து திருப்தியாக சோறு சாப்பிட்டோம். தேவாமிர்தமாக இருந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமா\nமறுநாள் (தைப்பூசத்திற்கு முதல் நாள்) காலை ஆறரை மணிக்கு வெள்ளி ரதம் புறப்படுவதாக இருந்தது. அதனால் ஹோட்டலுக்குப் போய் உறங்கி எழுந்து, குளித்து, அதிகாலை ஐந்தரை மணிக்கெல்லாம் திரும்பவும் அதே இடத்திற்கு வந்து விட்டோம்.\nகிட்டத்தட்ட ஐம்பது, அறுபது காவடிகள் ஏற்கனவே அங்கே இருந்தன. இருள் பிரியாத அந்த நேரத்திலும் கூட்டம் எக்கச்சக்கமாக இருந்தது. வெள்ளி ரதத்தில் முருகன் ஏறியதைக், கூட்டத்தில் இடித்துக் கொண்டு பார்த்தோம். ஏறிய பிறகு அவனுக்கு அர்ச்சனை, தீபாராதானைகள் நடந்தன. நிறையப் பேர் பெரிய பெரிய தாம்பாளங்களில் மாலைகளும், பட்டாடைகளும், பழங்களும் வைத்துக் கொண்டு வருகிறார்கள். அந்தக் கூட்டத்திலும் ஒருவரையும் விடாமல், அனைவருக்கும், தேங்காய் உடைத்து, அதிலேயே கற்பூரம் வைத்து தீபமிட்டு, விபூதி பிரசாதம் கொடுத்து விடுகிறார்கள். காவடிகள் எல்லோரும் பூஜையை முடித்துக் கொண்டு முன்னால் சென்று விட்டார்கள்.\nஅண்ணன் கணேசனும் ஒரு குட்டி வண்டியில் எழுந்தருளியிருந்தார். அவர் முன்னால் போக, தம்பி முருகன், பின்னால் சென்றார். வெள்ளி ரதத்தில் முருகன், அர்ச்சகர் தவிர, கிட்டத்தட்ட 10 பேர்கள் இருந்திருப்பார்கள். இரண்டு பெரிய மாடுகள் அந்த ரதத்தை இழுத்துச் சென்றன. பக்தர்கள் அவைகளுக்கும் சாப்பிட ஏதாவது கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். இருந்தாலும், பாவம்தான் அந்த மாடுகள். வெயிலில், பத்தடிக்கு ஒரு முறை நின்று நின்று இழுத்துச் செல்ல வேண்டும். எங்களுக்குத் தெரிந்தே மாலைக்குள் 3 முறை மாடுகளை மாற்றினார்கள். அதற்குப் பிறகும் மாற்றியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த வரை பரவாயில்லை. முருகனிடம் அந்த மாடுகளுக்காகத்தான் முதலில் வேண்டிக் கொண்டேன். ஆனால் அவை செய்த புண்ணியம்தான் என்னே என்றும் நினைத்துக் கொண்டேன்…. முருகன் இங்கிருந்து தண்ணீர் மலை போய்ச் சேர நள்ளிரவாகி விடும் என்று பேசிக் கொண்டார்கள்.\nவெள்ளி ரதம் மிக அழகாக இருந்தது. உள்ளே இருந்த வேலனோ அதை விட அழகாக இருந்தான். புருவம் தீட்டி, பொட்டிட்டு, செவ்விதழில் புன்னகை மிளிர, வண்ண வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, பலவிதமாக நகைகள் அணிந்து, சொல்ல முடியாத அழகுடன் ஜொலித்துக் கொண்டிருந்தான். அவனைக் கஷ்டப்பட்டு அவ்வப்போது மின்னல் கீற்று மாதிரிதான் பார்க்க முடிந்தது, கூட்டம் அதிகம் இருந்தபடியால். நானும் என் நாத்தனாரும் எப்படியோ முண்டியடித்து ரதத்திற்கு அருகில் சென்று விட்டோம். எங்கள் இருவரின் கணவர்களும் பின் தங்கி விட்டார்கள். அவர்களிடம்தான் தொலைபேசி இருந்தது. எங்களிடம் தொலைபேசியும் இல்லை; தொலைந்து போனால் திரும்பிப் போகப் பணங்காசும் இல்லை இதற்கெல்லாம் சேர்த்து திட்டு வாங்கிக் கொண்டே முருகனைத் தரிசித்தோம்.\nரதத்திற்கு பின்னேயே நடந்து போக ஆசையாகத்தான் இருந்தது, ஆனால் பிறகு கோவிலுக்குப் போக நேரம் இருக்காதென்பதால், கொஞ்ச தூரம் மட்டும் ரதத்தோடு போய் விட்டு, திரும்பி விட்டோம். திரும்பி வந்து வாடகை வண்டி எடுத்துக் கொண்டு தண்ணீர் மலை முருகன் கோவிலுக்குப் போனோம்.\nஎழுதியவர் கவிநயா at 8:41 PM\nLabels: சுயபுராணம், தைப்பூசம், மலேஷியா\nதிண்டுக்கல் தனபாலன் March 3, 2013 at 9:08 PM\n என்னும் ஒரு கைபேசியையும் கையில் வைத்து கொள்வது நல்லது...\nஉண்மைதான் தனபாலன் :) நீங்கள் சொல்வது சரியே. நம்ம முருகன் பார்த்துப்பான்னு ஒரு தைரியம்தான் :) வாசித்தமைக்கு மிக்க நன்றி.\nபார்வதி இராமச்சந்திரன். March 4, 2013 at 3:37 AM\nபத்து மலைத் திருமுத்துக்குமரனைப் பார்த்துக் களித்த வைபவத்தை அருமையாகச் சொல்லிக்கொண்டு வருகிறீர்கள். கட்டுரையில் விவரங்களை அடுக்கும் அழகும் நேர்மையும் (///திட்டு வாங்கிக் கொண்டே முருகனைத் தரிசித்தோம்.////) மிகவும் கவர்ந்தன. மிக்க நன்றி.\nகட்டுரையில் விவரங்களை அடுக்கும் அழகும் நேர்மையும் (///திட்டு வாங்கிக் கொண்டே முருகனைத் தரிசித்தோம்.////) மிகவும் கவர்ந்தன. மிக்க நன்றி.\nபத்து மலைக் காரனை (தைப்பூசம் முடிந்த பின்) பார்த்தோம் என்றாலும் தண்ணீர் மலை தைப்பூசத் திருவிழாவிற்குத்தான் (இரண்டாவது பத்தி) போனோம், பார்வதி. ���ிவரங்கள் அடுத்த வாரம்... :) வாசித்தமைக்கு நன்றி பார்வதி.\nஅருமையான பகிர்வு. படங்களுக்கும் நன்றி.\nதெரியாத இடங்களில் கைபேசி இல்லாமல் இருக்காதீர்கள். சைவச் சாப்பாடுக்கு மலேசியாவில் திண்டாடதான் வேண்டும் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். நம் ஊர் உணவுவிடுதிகள் மட்டுமே கை கொடுக்கும்.\nஎளிய, இனிய தமிழ். பாராட்டுக்கள்\n வலைப்பூவிற்கு மறக்காமல் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nபழப் பாயசம் செய்யலாம், வாங்க \n(இந்த இடுகைக்கு காரணமான துளசிம்மாவிற்கு நன்றிகள் :) முதல்ல ஒரு அஞ்சாறு பாதாம் பருப்பும், கொஞ்சம் முந்திரிப் பருப்பும் எடுத்துக்கோங்க. கொ...\nசின்னஞ் சிறிய சிறகொன்று… தன்னந் தனியே… காற்றின் கரத்தைப் பிடித்தபடி நேற்றை முழுதாய் மறந்தபடி செல்லும் திசையோ தெரியாது போகும் வழியும் புரி...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nவண்டாடப் பூமலர வள்ளி வனங்காக்க கண்டாராம் வேல்முருகர்...\nநாளைக்கு கிருத்திகை. வள்ளி கதையைத் தாலாட்டா போட்டா பொருத்தம்தானே குழந்தைகள் இருக்கறவங்களும், குழந்தையா இருக்கறவங்களும், முருகனோட பக்தர்களும...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 78\n (பயணத்தொடர், பகுதி 42 )\nஇதுல உனக்கு என்ன பெரும\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nமலேஷியாவின் செல்லப் பிள்ளை - 4\nமலேஷியாவின் செல்லப் பிள்ளை - 3\nமலேஷியாவின் செல்லப் பிள்ளை - 2\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/17-04-2017-24-04-2017-pre-weather-forecast-karaikal-taminadu-and-puducherry.html", "date_download": "2018-12-10T15:40:09Z", "digest": "sha1:R77U4DE7KCZBVRQ75G6UOH4HYABOSCSK", "length": 11037, "nlines": 71, "source_domain": "www.karaikalindia.com", "title": "17-04-2017 மியன்மரில் புயல் கரையை கடந்தது -இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயர்ந்தே காணப்படும். ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n17-04-2017 மியன்மரில் புயல் கரையை கடந்தது -இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயர்ந்தே காணப்படும்.\nEmman Paul செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n17-04-2017 இன்று அதிகாலை மியான்மரில் புயல் கரையை கடந்தது புயல் கரையை கடந்தாலும் இன்றும் காரைக்கால் ,நாகப்பட்டினம் ,புதுச்சேரி ,கடலூர் ,சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் வெப்பம் உயர்ந்தே காணப்படும்.\n18-04-2017 நாளை காரைக்கால் ,நாகப்பட்டினம் ,புதுச்சேரி ,கடலூர் ,சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் இன்று நிலவிய வெப்பநிலையை விட 1° முதல் 2° செல்ஸியஸ் குறைந்தே காணப்படும் .அதைப்போன்று 19-04-2017 அன்று அதற்கு முதல் நாளான 18-04-2017 அன்று நிலவ இருக்கும் வெப்பநிலையை விட 1° முதல் 2° செல்ஸியஸ் குறைந்தே பதிவாக வாய்ப்புள்ளது.21-04-2017க்கு பிறகு வடகடலோர மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது மீண்டும் உயர வாய்ப்புகள் உள்ளது.\n17-04-2017 நாளை மாலைக்கு பிறகு கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக மேற்கு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு உண்டு.20-04-2017,21-04-2017 ஆகிய தேதிகளில் தமிழக உள் மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு மழையை எதிர்பார்க்கலாம்.\nகாரைக்கால்,நாகப்பட்டினம்,கடலூர்,புதுச்சேரி உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான்.\nவானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிற���ன்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).��மீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/dyfi/jul09/varadharajan.php", "date_download": "2018-12-10T15:59:23Z", "digest": "sha1:ED4E76XRP5YEGA5AJAEPYXMNSLS3XCXL", "length": 25857, "nlines": 23, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Dyfi | Eelam | Varadharajan | Srilanka LTTE", "raw_content": "\nஇலங்கைத் தமிழர்கள் பிரச்சனை - நேர்மையான தீர்வை நோக்கி நகரட்டும் தீவு நாடு\nஇலங்கையில் ராணுவத்திற்கும் எல்டிடிஇயினருக்கும் இடையே கடந்த 33 ஆண்டுகளாக நடைபெற்று வந்தமோதல் முடிவுக்கு வந்து விட்டது. இந்த ராணுவ மோதலில் எல்டிடிஇ தரப்பில் உயர்மட்டத் தலைவர்கள் உள்ளிட்டு பெரும் உயிர்ச்சேதத்தை எதிர் கொள்ள நேரிட்டுள்ளது; இலங்கை ராணுவத்திற்கும் கடும் உயிர்ச்சேதம் ஏற்பட் டுள்ளது.பல லட்சக் கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாறி, சொல்லொண்ணா துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nஇலங்கையின் கடந்த கால வரலாற்றை உற்று நோக்குபவர் யாருக்கும், இந்த மோதலுக்கான விதைகள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பேயே விதைக்கப்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தியா வைப் போலவே இலங்கையும் வெள்ளையர் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில், இந்தியாவில் கடைப்பிடித்தது போன்றே அங்கேயும் வெள்ளையர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடித்தனர். மேற்கத்தியக் கல்வி பெறும் வாய்ப்பு பெற்றவுடன், அரசு உத்தியோகங்களுக்கான மோதல்களும் அங்கு சிங்களவர்கள் தமிழர்களிடையே எழுந்ததைக் காண முடியும். அதே போல இன ஆராய்ச்சி என்ற பெயரில் சிங்களவர்களை ஆரியர்கள் முன்னேறியவர்கள் என்றும், தமிழர்களைப் பின்தங்கியவர்கள் திராவிடர்கள் என்றும் பிரித்துக் காட்ட முயன்றதையும்காண முடியும். அங்கு இது மேற்கத்திய வரலாற்று வல்லுநர்களால் சிங்கள மக்களின் பெருமையைப் பேசுவது என்ற பெயரில் அழுத்தமாகச் செய்யப்பட்டது.\nவிடுதலை பெற்ற இலங்கையில் ஆட்சிக்கு வந்தவர்கள், பிரிட்டிஷார் ஏற்படுத்திவிட்டுச் சென்ற ஏற்றத்தாழ்வான பாகுபாட்டைச் சரி செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, தங்களுடைய சொந்த வர்க்க நலன்களையும், தங்கள் வாக்கு வங்கியையும் பாதுகாக்க அவை மேற்கொண்ட நடவடிக்கைகள், சிங்களம் மற்ற���ம் தமிழ்மக்கள்மத்தியில் வேற்றுமையை வளர்த்தன. இன்றைய தினம் இலங்கையில், உள்ள மக்கள் தொகையில் 75 சதவிகிதத்தினர் சிங்கள மொழி பேசுபவர்கள். 69 சதவிகிதத்தினர் புத்தமதத்தைப் பின்பற்றுபவர்கள். இந்தப் பின்னணியில் ஆளும் கட்சியினர் தங்கள் மக்களை என்றென்றும் பிரித்து வைத்துக் குளிர் காய்ந்திட, சிங்கள மொழியையும், புத்த மதத்தையும் பயன்படுத்திக் கொண்டனர்.\nஇத்தகைய ஏறுமாறான வளர்ச்சிப் போக்கில்,தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் எண்ணற்றப் போராட்டங்கள் வெடித்தன. 1956, 1958, 1978, 1981 மற்றும் 1983 களில் நடைபெற்ற இத்தகைய போராட்டங்கள் அனைத்தும் அக்காலங்களில் ஆட்சியிலிருந்தவர்களால் கடுமையான முறையில் நசுக்கப்பட்டன. இவற்றில் மிகவும் மோசமான நிகழ்வு, 1983 ஜூலையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகும். இந்த இனப்படுகொலையில் ஈடுபட்டக் கயவர்களில் ஒருவர் கூட இன்று வரை, சட்டத்தின் முன்கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்படவில்லை என்பது வெட்கக்கேடாகும். இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களம் இரண்டுமே ஆட்சி மொழிகளாக இருந்தன. அரசாங்கமும் மதச்சார்பற்ற அரசாக இருந்து வந்தது. ஆனால் 1972ஆம் ஆண்டைய அரசியல் சட்டத்திருத்தம் சிங்களத்தை இலங்கையின் ஆட்சிமொழியாகவும், புத்த மதத்தை நாட்டின் பிரதான மதமாகவும் பிரகடனம் செய்தது.\nஆட்சியாளர்களின் இத்தகைய வெறித்தனமான நடவடிக்கைகள், தமிழ் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உருவானது. கம்யூனிச இயக்கங்களிலும் மற்றும் ஈழத்தில் சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக உருவாகியிருந்த இயக்கங்களிலும் இயங்கிவந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள்தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராட முன்வந்தனர். சோசலிசத் தமிழ் ஈழம் அமைப்பதே தங்கள் குறிக்கோள் என்று கூறினர். ஆனால் நாளடைவில் இதில் ஈடுபட்ட இளைஞர்கள் பல்வேறு சிறுசிறு குழுக்களாகச் சிதறுண்டனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, செல்வநாயகம் அவர்களால் அமைக்கப்பட்டது. இது பின்னர் எல்டிடிஇ, பிளாட், இபிஆர்எல்எப், ஈரோஸ், இபிடிபி, டெலோ என்று எண்ணற்றப் பிரிவுகளாக மாறிப் போயின. மேலும் அவை அனைத்தும் ஆயுதப் போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்தன. இவற்றில் எல்டிடிஇ தவிர மற்ற அனைத்து இயக்கங்களும் ஒரு கட்டத்திற்குப் பிறகு, பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு, தமிழர்கள் வாழும் பகுதிக்குக் கூடுதல் அதிகாரங்களுடன் புதிய அமைப்புச் சட்டம் உருவாக வேண்டும் என்று நிலை எடுத்தன.\nஎல்டிடிஇஐப் பொறுத்தவரை இவர்கள் அனைவரும் துரோகிகள் என்றும், அரசின் ஏஜெண்டுகள் என்றும் குற்றம் சாட்டியது மட்டுமின்றி, இந்த இயக்கங்களைச் சார்ந்த தலைவர்களை, ஊழியர்களை ஆயுதத் தாக்குதல்கள் மூலம் கொன்றழிக்க முற்பட்டது. பல்வேறு குழுக்களைச் சேர்ந்த உமா மகேசுவரன், பத்மநாபா, அமிர்தலிங்கம், யோகேசுவரன், சட்டமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்து முதலான தலைவர்கள் எல்டிடிஇயினரால் கொல்லப்பட்டவர்களில் ஒருசிலர். சரியாகச் சொல்வதென்றால், சிங்கள இன வெறியர்களால் கொல்லப்பட்டவர்களைவிட, எல்டிடிஇயினரால் கொல்லப்பட்ட தமிழர் தலைவர்களே அதிகம். இவர்களின் சர்வசாதாரணமான கொலை பாதக நடவடிக்கைகள், நம் நாட்டின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை மிகக் கொடுமையான முறையில் படுகொலை செய்யும் எல்லைக்கே சென்றன.\nஇலங்கையை ஆண்ட ஜெயவர்த்தனே அரசாங்கம், சிங்கள வெறியுடன் ஆட்சியை நடத்தியது. தமிழர்களின் உரிமைகளையும் தமிழ் மொழியையும் புறக்கணித்தது. தமிழர் அமைப்புகளை ஆயுதப்போராட்டத்தை நோக்கி நகர்த்தியமைக்கு ஜெயவர்த்தனே அரசின் நடவடிக்கைகளே அடிப்படைக் காரணங்களாகும். அதே சமயத்தில், தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திட, இத்தகைய அர்த்தமற்ற யுத்தத்திற்கு ஒரு சுமூகமான தீர்வு கண்டிட எல்டிடிஇயினரும் தயாராக இல்லை. எல்டிடிஇயினரின் ஒரே குறிக்கோள் தங்கள் தலைமையின் கீழ் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பதே. இத்தகைய போக்கானது அங்கு வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கவில்லை. மாறாக, சொல்லொண்ணா துன்பதுயரங்களையே கொண்டு வந்துள்ளது.\nஎல்டிடிஇ தலைவர்பிரபாகரன்,ஆயுதப் போராட்டத்தின் மூலம் தனி ஈழத்தைஅமைக்கப் பலமுறை அறிவித்திருக் கிறார். இதற்கான போராட்டம் கடந்த 33 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. ஆனால், கடைசியாக, இலங்கை அரசாங் கம் எல்டிடிஇயினரின் கட்டுப்பாட்டி லிருந்த அனைத்துப் பகுதிகளையும் கைப் பற்றியிருக்கிறது. இவ்வாறு அங்கு நடைபெற்று வந்த யுத்தம், பல லட்சக்கணக்கான மக்களைக் காவு கொடுத்தபின், பல லட்சக்கணக்கான மக்களைத் தங்கள் சொந்த மண்ணிலேயே வீடற்றவர்களாக, அகதிகளாக, அடையாளமற்றவர்களாக ��க்கியபின் துயரந்தோய்ந்த ஒரு முடிவுக்கு வந்துள்ளது. என்ன செய்ய வேண்டும்\nஇலங்கையில் தமிழர்களுக்கும் சிங்க ளர்களுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த மோதலுக்கு ஓர் அரசியல் தீர்வு காண என்ன செய்ய வேண்டும் என்பதே இப்போதைய பிரதான கேள்வியாகும். இலங்கை வரலாற்றில்,1960ல் ஏற்பட்ட சாஸ்திரிசிரிமாவோ பண்டார நாயகா ஒப்பந்தம், 1987இல் ஏற்பட்ட ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனே ஒப்பந்தம் உள்ளிட்ட எண்ணற்ற முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வொப்பந்தங்கள் அனைத்திலுமே, தமிழர்களின் உரிமைகள் தொடர்பாகவும், தமிழர் வாழும் பகுதிகளில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது தொடர்பாகவும்எண் ணற்ற நல்ல சரத்துகள் இடம்பெற்றன. ஆனால்,அவை பெருமளவுக்கு அமல்படுத்தப்படவில்லை. இலங்கையில் ஆட்சியிலிருந்த இருக்கும், முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியல் கட்சிகள் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனைகள் எவ்விதத் தீர்வும் காணப்படாமல், இனத் துவேஷம் தொடர்வதே தங்கள் அரசியல் எதிர்காலத் திற்குப் பாதுகாப்பு என்று கருதின. இந்திய அரசாங்கமும் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.\nஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் தேவகுண சேகரா இலங்கைப் பிரச்சனை பற்றி கூறிய கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை. இடதுசாரிகளைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்சனைக்கு விரைவாக தீர்வுகாணப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது ஒரு தேசியப் பிரச்சனை. ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சி இதற்குத் தீர்வு காண முடியாது என்பதுதான் வரலாறு நமக்கு அளித்துள்ள படிப்பினையாகும். கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண இலங்கையின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். கூட்டு முயற்சி எடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.\nஇவை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்கள் மட்டுமல்ல; இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் சிங்கள மக்களில் ஜனநாயக உள்ளம் கொண்ட அனைவரின் சிந்தனையுமாகும். இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை, குறைபாடுகளை ஆட்சியாளர்கள் செவிமடுக்கத் தவறியதன் விளைவாகவே எல்டிடிஇ உருவானது என்பதை இலங்கை ஆட்சியாளர்கள் மறந்துவிடுவ���ு மாபெரும் முட்டாள்தனமாகும். சிங்களவர்களுக்கு இணையாக தமிழர்களுக்கும் அனைத்து உரிமைகளும் நீட்டிப்பதை உத்தரவாப்படுத்த இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.\nஇலங்கைப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட இந்திய அரசு இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.\nயுத்தத்தில் துயருற்று வேதனைக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கு ஐ.நா. ஸ்தாபனம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக உணவு மற்றும் மருந்துப் பொருள்களை அளிக்க இலங்கை அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nசொந்த மண்ணிலேயே வீடற்றவர்களாக மாறியிருக்கும் மக்களுக்கு இப்போது அளித்துள்ள வசதிகள் மிக மிகக் குறைவானவை. இவர்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு அவர்களை விரைவாக அவர்கள் சொந்த ஊரிலேயே வீடுகள் கட்டித் தந்து, புனரமைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கவேண்டும்.\nதற்போது வீடுகளை இழந்து, அகதிகள் போல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை நீண்ட காலத்திற்கு அவ்வாறே வைத்திருக்க, அரசு கருதியிருப்பதுபோல் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.மேலும், புதிதாகக் குடியமர்த்தப்படும் சமயத்தில் அங்கே சிங்களவர்களைக் குடியமர்த்திடவும் அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் விரைவாக அவர்களது பழைய இடங்களில் குடியமர்த்தப்படுவதே இத்தகைய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.\nதமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ள நிலைமையை மாற்றித் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற இலங்கை அரசு முயலவேண்டும். தமிழர் பகுதிகளில் உள்ள கெடுபிடி நடவடிக்கைகள் தளர்த்தப்பட வேண்டும். விசாரணையின்றி சிறையிலடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.\nவடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ள நிலையில், அங்கு வாழும் மக்களுக்கு சிறப்புப் பொருளாதாரத் திட்டங்களை அமல்படுத்திட வேண்டும்.\nஇலங்கையின் ஆட்சிமொழியாக சிங் களம் இருந்தது. பின்னர் தமிழும் இலங்கையின் ஆட்சிமொழி என்று சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆயினும் இது இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.நாடு முழுவத��ம் இரு மொழிகளும் ஆட்சி மொழிகள் என்பது உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும் கடைப்பிடிக் கப்பட வேண்டும். அரசாங்க வேலைகளில் போதிய அளவில் தமிழர்கள் அமர்த்தப்பட வேண்டும். இனியும் காலத்தை வீணடிக்காமல் நியாயமான மற்றும் நேர்மையான முறையில் அதிகாரப் பரவலாக்கும் திட்டத்தைஅரசு செயல்படுத்த வேண்டும்.\nஇலங்கையில் இயல்பு வாழ்க்கைத் திரும்பிட சர்வதேச சமூகம், குறிப்பாக இந்தியா, முக்கிய பங்காற்றிட வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/20_8.html", "date_download": "2018-12-10T14:56:14Z", "digest": "sha1:RAXGVOM7Z4IK5KONHPW5ZZPM3XLEDSSK", "length": 8671, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "டி20 உலகக்கிண்ணப் போட்டிகள் இடம்பெறும் நகரங்கள் அறிவிக்கப்பட்டன. - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest விளையாட்டுச் செய்திகள் டி20 உலகக்கிண்ணப் போட்டிகள் இடம்பெறும் நகரங்கள் அறிவிக்கப்பட்டன.\nடி20 உலகக்கிண்ணப் போட்டிகள் இடம்பெறும் நகரங்கள் அறிவிக்கப்பட்டன.\nஇந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅடுத்த ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் திகதி ஆரம்பித்து ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் எட்டு நகரங்களில் இடம்பெறும் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.\nடி20 இறுதிப் போட்��ி கொல்கத்தா நகரின் ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொல்கத்தாவைத் தவிர சென்னை, பெங்களூர், தரம்சாலா, மொஹாலி, மும்பை, நாக்பூர் மற்றும் புதுடில்லியிலுள்ள விளயாட்டு மைதானங்களில் போட்டிகள் இடம்பெறவுள்ளன.\nஎனினும், அந்த எட்டு இடங்களிலுமுள்ள விளையாட்டு அரங்குகள் சர்வதேச கிரிக்கெட் சபை மற்றும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆகியவை நிர்ணயித்துள்ள தரம் மற்றும் வசதிகள் கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் இந்திய கிரிக்கெட் சபையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.\nடி-20 உலகக்கிண்ண தொடருக்கான போட்டிகள் எங்கெங்கு நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து, அந்தப் போட்டிக்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் துவங்கப்பட்டுள்ளன என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.\nஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அந்த டி20 உலகக்கிண்ண போட்டியில், ஆடவர் மற்றும் மகளிருக்கான போட்டிகள் ஒரே சமயத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/10/12", "date_download": "2018-12-10T16:05:56Z", "digest": "sha1:O2CSIDTIS6OHAXX4DTMXKELR57D6W3KM", "length": 12507, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 October 12", "raw_content": "\nஅன்புள்ள ஜெ…வணக்கம். சம்பத்தின் “இடைவெளி”யை சி.மோகன் புகழ்ந்து தள்ளுகிறாரே…நானும் படித்துத்தான் பார்த்தேன். சதா ஒருவன் சாவைப்பற்றியே நினைத்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பதும், உடன் இருப்பவர்களைச் சங்கடப்படுத்திக் கொண்டும் எரிச்சலூட்டிக் கொண்டும், தத்துவ விசாரம் என்கின்ற பெயரில் தன் மனதைத் தானே சுணக்கிக் கொண்டும், முடங்கிக் கொண்டும், தானும் கெட்டு சுற்றியிருப்பவர்களையும் கெடுத்து சூழலையே குழப்பத்திற்குள்ளாக்கியும் நாவல் என்கின்ற பெயரில் ஒன்றை எழுதித் தள்ளியிருப்பது இலக்கியத்திற்குப் பெருமை சேர்க்கக் கூடியதாய் நீங்கள் நினைக்கிறீர்களா\nபேராசிரியர் சுந்தரனார் விருது கலாபிரியாவுக்கு\nபேரா.சுந்தரனார் விருது எங்கள் பல்கலைக்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட ஆண்டு 2014. அவ்விருதுக்குத் தெரிவுசெய்யப்படுபவருக்குப் பல்கலைக்கழகம் ரூபாய் லட்சம் வழங்குகிறது. விருதுக்குரிய தகுதி தமிழ் இலக்கியம், மொழி, பண்பாட்டுத்தளங்களில் விரிவான பங்களிப்புச் செய்திருக்க வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து முடிவெடுக்கும் அதிகாரம் அதற்கான தெரிவுக் குழுவினரின் முடிவு. துணைவேந்தர் தான் அந்தக் குழுவின் தலைமை என்றாலும் இதுவரை எந்தத் துணைவேந்தரும் அவர்களது விருப்பத்தைத் திணித்ததில்லை. இதனை விருதுபெற்றுள்ள அறிஞர்கள், படைப்பாளர்கள் பட்டியல் வழி அறியலாம். பாரதி …\nகட்டண உரை -ஓர் எண்ணம் அன்பிற்குரிய ஆசிரியருக்கு, தங்களது நீண்ட நாள் வாசகன் நான். அதிகம் உங்களிடம் கடித தொடர்பு இல்லையென்றாலும், உங்களுடன், உங்களை பற்றிய உரையாடல் இல்லாமல் என் நாட்கள் நகர்ந்தது இல்லை. உங்கள் எழுத்துக்களை போலவே, உங்கள் மேடை பேச்சையும், பேட்டிகளையும் தொடர்ந்து கவனித்து வருகிறேன். தற்போது கட்டண உரை பற்றிய அறிவிப்பை பார்த்தேன், மிகுந்த மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாய் நடக்க வேண்டும். மேலும் பல நல்ல பேச்சாளர்களை …\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-33\nஅரசுசூழ் மாளிகையிலிருந்து புரவிகளை நோக்கி செல்கையில் அஸ்வத்தாமன் “என் பாடிவீட்டுக்கு வருகிறீர்களா, யாதவரே” என்றான். “ஆம், வருகிறேன்” என்ற பின்னரே கிருதவர்மன் யாதவ குலத்தலைவர்கள் அப்பால் தனக்காக காத்து நிற்பதை கண்டான். “பொறுத்தருள்க பாஞ்சாலரே, என் குலத்தலைவர்கள். நான் அவர்களிடம் பேச வேண்டியிருக்கிறது. நான் சற்று பிந்தி அங்கு வருகிறேன்” என்றான். “பிந்துவதற்கு பொழுதில்லை. இன்னும் சற்று நேரத்தில் புலர்ந்துவிடும். நேராக களத்திற்கு வருக” என்றான். “ஆம், வருகிறேன்” என்ற பின்னரே கிருதவர்மன் யாதவ குலத்தலைவர்கள் அப்பால் தனக்காக காத்து நிற்பதை கண்டான். “பொறுத்தருள்க பாஞ்சாலரே, என் குலத்தலைவர்கள். நான் அவர்களிடம் பேச வேண்டியிருக்கிறது. நான் சற்று பிந்தி அங்கு வருகிறேன்” என்றான். “பிந்துவதற்கு பொழுதில்லை. இன்னும் சற்று நேரத்தில் புலர்ந்துவிடும். நேராக களத்திற்கு வருக” என்றபடி அஸ்வத்தாமன் தன் புரவி நோக்கி சென்றான். யாதவர்களை அணுகிய கிருதவர்மன் …\nTags: அஸ்வத்தாமன், கிருதவர்மன், சேகித��னன்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி\nரேமண்ட் கார்வர் நூல் வெளியீட்டுவிழா\nஅனல்காற்று , சினிமா- கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2016_10_26_archive.html", "date_download": "2018-12-10T15:15:26Z", "digest": "sha1:3M4MN2POSQYAITW7AVSBBJNG6RTMV2TK", "length": 25922, "nlines": 836, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "10/26/16", "raw_content": "\nவெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே ஒன்றென்று கொட்டு முரசே- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே நன்றென்று கொட்டு முரசே இந்த நானில மாந்தருக் கெல்லாம்.\nமுகவை தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி சினிமா\nதேவர் ஜயந்தி விழாவை முன்னிட்டு வாகனங்களுக்கான வழித்தடங்கள் அறிவிப்பு\nராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அக். 30ஆம் தேதி நடைபெறவுள்ள தேவர் ஜயந்தி விழாவுக்கு வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கான வழித்தடங்களை மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nதிருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியில் திரும்பிச் செல்ல வேண்டும். சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் திருச்சி, மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பிச் செல்ல வேண்டும்.\nகோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் திண்டுக்கல், மதுரை, மானாமதுரை வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பிச் செல்ல வேண்டும். மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, செல்ல வேண்டும். தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, மண்டபசாலை, க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பிச் செல்ல வேண்டும். அல்லது தூத்துக்குடி, சூரங்குடி,சாயல்குடி, கோவிலாங்குளம், கமுதி வழியாக பசும்பொன் வந்து அதே வழியாகவும் திரும்பிச் செல்லலாம்.\nவிருதுநகர் மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை,எம்.ரெட்டியபட்டி,க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து அதே வழியாகவே திரும்பச் செல்ல வேண்டும்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர்\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் செவ்வாய்க்கிழ���ை பொறுப்பேற்றுக் கொண்டதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அக். 24ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை நியமித்து அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் செவ்வாய்க்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nமாவட்ட ஊராட்சியின் தனி அலுவலராக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி பொறுப்பேற்றுக் கொண்டார். ஊராட்சி ஒன்றியங்களை பொறுத்த மட்டில் ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, போகலூர், நயினார்கோயில் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் தனி அலுவலராக உதவி இயக்குநராக(ஊராட்சிகள்) பணிபுரிந்து வரும் ஆ.செல்லத்துரையும், மண்டபம்,திருப்புல்லாணி,பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் தனி அலுவலராக உதவி இயக்குநராக (தணிக்கை) பணிபுரிந்து வரும் அ.பொ.பரமசிவமும் பொறுப்பேற்றுக் கொண்டனர். கிராம ஊராட்சிகளின் தனி அலுவலராக அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nஇதே போன்று பேரூராட்சி நிர்வாகத்தை பொறுத்தமட்டில் கமுதி பேரூராட்சியின் தனி அலுவலராக சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பி.பாலமுருகனும்,\nசாயல்குடி,அபிராமம்,மண்டபம்,ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை,தொண்டி ஆகிய பேரூராட்சிகளின் தனி அலுவலராக கமுதி பேரூராட்சியின் செயல் அலுவலரான ச.குமரேசனும் பொறுப்பேற்றுள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளிலும் அந்தந்த நகராட்சிகளின் ஆணையாளர்கள் அதன் தனி அலுவலர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.நியமனம் செய்யப்பட்டுள்ள தனி அலுவலர்கள் அனைவரும் அவர்களது பதவிக்கான பணிகளை செய்து வருவதுடன் தனி அலுவலருக்கான பணிகளையும் கூடுதலாக பார்த்து வர வேண்டும் எனவும் அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஃபேஸ்புக்-ல் இணைய ‘LIKE\" செய்யுங்கள்\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nதேவர் ஜயந்தி விழாவை முன்னிட்டு வாகனங்களுக்கான வழித...\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/12/4.html", "date_download": "2018-12-10T15:54:44Z", "digest": "sha1:MQJXQJYG2OBLULPWAD5JG6LRTTGJVD5T", "length": 12966, "nlines": 118, "source_domain": "www.tamilcc.com", "title": "தொழில்நுட்பசெய்திகள் ♥ மாற்றங்கள் - 4", "raw_content": "\nHome » News PC Webs » தொழில்நுட்பசெய்திகள் ♥ மாற்றங்கள் - 4\nதொழில்நுட்பசெய்திகள் ♥ மாற்றங்கள் - 4\nஒரு சிறு இடைவெளியின் பின்னர் சந்திக்கிறேன். கடந்த வாரத்தில் நிகழ்ந்த பயனுள்ள தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் செய்திகளின் தொகுப்பே இப்பதிவு, என் Twitter பக்கத்தில் பகிர்ந்த செய்திகளின் விரிவுகளே இங்கே உள்ளன. இப்பதிவில், Adsense தொடர்பாக வந்துள்ள மாற்றங்கள் , Nasa வெளியிட்ட சில புகைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் பல செய்திகளை கீழே காணுங்கள்.\nஎன்னை Twitter இல் பின் தொடர்ந்து தொழிநுட்ப செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nAdsense இல் இதில் சில மாற்றங்கள் எப்போதோ நிகழ்ந்தவை. இப்போது உத்தியோக பூர்வமாக வெளியிட்டு உள்ளார்கள்.\nமுக்கியமான மாற்றம் Adsense For Host க்கு பெற்றால் வேறு தளங்களுக்கு பயன்படுத்த அவர்கள் அனுமதி தேவை. உதாரணமாக நீங்கள் உங்கள் வலைபூவிற்கு (www.hello.blogspot.com) Adsense பெற்றால் உங்கள் வேறு ஒரு தளத்துக்கு (www.hello.com) பெற மீள அனுமதி பெற வேண்டும். நீங்கள் வலைப்பூவுக்கு சொந்த Domain வாங்கி மாற்றினாலும் மீள அனுமதி பெற வேண்டும். ஆனால் இதில் நன்மை உங்கள் சொந்த Domain க்கு Adsense மறுக்கபட்டாலும் உங்கள் Host Domain க்கு தொடர்ந்து Adsense கிடைக்கும். முதல் Blogger க்கு கிடைப்பதே அரிது- இதில் சொந்த டொமைன் தேவையா என்பது நீங்கள் நினைப்பது புரிகிறது. இது தொடர்பான அறிவிப்பு இங்கே\nஇதை விட புதிய 300 X 600 வடிவ Ad unit, மற்றும் Text ads வடிவத்தில் மாற்றம், தவறான Click களை கண்டறியும் நுட்பத்தில் புதிய படிமுறை, , appeal l form போன்றனவும் புதிய வரவுகளாகும்.\nNasa பல பூமி தொடர்பான அழகிய படங்களை வெளியிட்டது.\nNasa இரவில் பூமி எப்படி தெரியும் என்பதை satellites மூலம் photo எடுத்து மக்கள் பார்வைக்கு வைத்துள்ளது. நீங்களும் nasa.gov இல் சென்று அழகிய பூமியை காணுங்கள். இது நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. இப்போது தான் பலருக்கு தெரிய வருகிறது.\nNasa தன்னுடைய Satellites மூலம் பல தசாப்தங்களாக எடுத்த பூகோள படங்களில் அழகிய தொகுப்பை pdf ஆக வெளியிட்டு உள்ளது. ஆறுகள், மலைகள், பாலை நிலங்கள் என்று அனைத்தையும் தொகுத்து சிறு புத்தகமாக இங்கே /www.nasa.gov/ வில் பெறுங்கள்.\nGoogle Street View இல் சில புதிய இடங்கள்\nகடந்த June மாதம் முதல் கனடாவை அண்டிய பகுதிகளில் உள்ள ஆர்டிக் சமுத்திரத்தில் Google street view குழுவினர் அங்குள்ள இயற்கை காட்சிகளை தமது Google map இல் இணைக்க ஆரம்பித்தனர். இப்போது இந்த திட்டம் ஓரளவு முடிவடைந்து விட்டது. அதன் இறுதியாக இப்போது பொது மக்கள் பார்வைக்கு காட்சி படுத்தி உள்ளனர். இப்போது Canada மற்றும் அதை அண்டிய பகுதிகளில் உங்களால் சுற்றி பார்க்க முடிகிறது. நீங்களும் சுற்றி பார்க்க இது தொடர்பான பதிவில் இங்கே காணுங்கள்.\nசிலருக்கு அங்கே இறங்க முடிவதில்லை. ஏன் எனில் தரவிறக்க வேகம் / இணைய இணைப்பு வேகம் குறையும் போது Map load ஆவதில்லை அல்லது Satellite view க்கு தானாக மாறுகிறது. அவ்வாறானவர்கள் அங்கு சுற்றி பார்க்கும் அனுபவத்தை இங்கே இந்த காணொளியில் காணுங்கள்.\niphone 5 இன் factory unlocked பதிப்பை உத்தியோகபூர்வமாக Apple விற்க ஆரம்பித்தது. 16GB= 670$ க்கு விற்கப்படுகிறது.\nFacebook ஒருவரின் public பதிவுகளை எவரும் பெரும் நடைமுறைக்கு Subscribe என்ற பெயரை மாற்றி twitter ஸ்டைலில் Follow என பெயர் இட்டது. இதன் முக்கிய காரணம் பலரால் இதன் நோக்கத்தை விளங்காது போனமையே ஆகும்.\nபதிப்புரிமையை காரணம் காட்டி Pirate Bay proxy severs , England இல் நிறுத்தபட்டது.\nசென்ற அக்டோபர் 26ல் வெளியான, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் உரிமங்கள் விற்பனை 4 கோடி என்ற எண்ணிக் கையைத் தாண்டியதாக, நவம்பர் 27ல் அறிவிக்கப் பட்டுள்ளது.\nWindows Xp OSன் முடிவு காலத்திற்கு இன்னும் 500 நாட்கள் கூட இல்லை. Microsoftன், OS வரிசையில், மிக அதிக காலம், 11 ஆண்டுகள், செயல்பட்ட Xp யின் பயன்பாடு முடக்கப்பட உள்ளது. வரும் 2014 ஏப்ரல் 8ல் இதற்கான இயக்க ஆதரவினை Microsoft நிறுத்திக் கொள்ளும்.\nஇந்தியாவில் கடும் தொழில்நுட்ப சட்டங்களை அமுல்படுத்தும் அமைச்சரின் இணைய பக்கத்தை Hack செய்த Anonys ஒரு புகைப்படம் மூலம் நக்கலாக தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அல���ல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nபதிலளிக்கபடாத நட்பு கோரிக்கைகளை நீக்கி Facebook Te...\nஉங்கள் பிரபலமான காணொளிகளை வலைப்பூவில் இணைக்க - You...\nCopy - Paste எதுக்குடா இந்த மானங்கெட்ட பிழைப்பு\n2012 ல் பிரபலமான Google Doodles தொகுப்பு - 2\nவலைப்பூக்களில் கவனிக்க வேண்டிய தொழில்நுட்ப அம்சங்க...\nஅங்ரி பேர்ட் ஒட்டுமொத்த விளையாட்டுக்களின் தரவிறக்க...\nதொழில்நுட்பசெய்திகள் ♥ மாற்றங்கள் - 4\n உங்கள் தகவல்களை இணையத்தில் மறைய...\nஏறிப்பார்க்க வேண்டிய இரு பிரமாண்ட பாலங்கள் கூகுளில...\nGoogle Drive உதவியுடன் விரைவாக விரும்பியதை தரவிறக...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/40710", "date_download": "2018-12-10T16:28:37Z", "digest": "sha1:6KLUO7TSVMXKZXLZKRCQY74QJQ6ND3DA", "length": 18598, "nlines": 90, "source_domain": "kathiravan.com", "title": "இரண்டாவது முறையாக தனுஷ் உடன் ஜோடி சேரும் சமந்தா! - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nஇரண்டாவது முறையாக தனுஷ் உடன் ஜோடி சேரும் சமந்தா\nபிறப்பு : - இறப்பு :\nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘ மாரி’. படத்தை ராதிகா சரத்குமார், மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள். படத்திற்கு இசை அனிருத்.\nஇப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு அடுத்த படமாக வேல்ராஜ் இயக்கத்தில் ‘விஐபி 2’ படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் பிரபு சாலமன் இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க இருப்பது முன்பே அறிவிக்கப்பட்டது. மேலும் மணிரத்னம் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. இதில் அதிகாரப்பூர்வமாக பிரபுசாலமன் படம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்து இன்னும் அறிவிப்புகள் வெளியாகவில்லை.\nதற்போது வெகுநாட்களாக அறிவிக்கப்பட்டு அமைதியாகவே இருந்த வெற்றிமாறனின் படம் குறித்த அறிவிப்பை ட்விட்டரில் தனுஷ் வெளியிட்டுள்ளார். ” விஐபி’ படக்குழுவின் பெயரிடப்படாத படத்தைத் தொடர்ந்து அடுத்த படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் ’வடசென்னை’ படத்தில் நடிக்க இருக்கிறேன்.இந்த படத்தின் கதை ’பொல்லாதவன்’ படத்தின் போதே முடிவானது. ஷூட்டிங் செப்டம்பரில் துவங்கப்பட உள்ளது.\nசமந்தா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். 2016ல் படம் வெளியாகும். மேலும் தகவல்கள் விரைவில்” என ட்வீட் செய்துள்ளார் தனுஷ். எனவே வேல்ராஜ் இயக்கும் படம் நிறைவையடுத்து தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பார் என இதன் மூலம் உறுதியாகியுள்ளது.\nPrevious: யூ டியூபில் பெரும் வரவேற்பு கிடைத்த பாலிவுட் நடிகரின் குட்டீசுடனான லூட்டி\nNext: நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக உயிருள்ளவரை போராடுவேன்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nசர்வதேச அளவில் பட்டையைக் கிளப்பும் தளபதி… உலக அளவில் சிறந்த நடிகருக்கான விருது\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப���பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த ���ாணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-12-10T15:02:23Z", "digest": "sha1:DYTAHABV6EKCNMESCMRNPSSLVHY5SKR2", "length": 6614, "nlines": 41, "source_domain": "puthagampesuthu.com", "title": "சென்னை புத்தகக் காட்சி Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > Posts tagged \"சென்னை புத்தகக் காட்சி\"\nTag: சென்னை புத்தகக் காட்சி\nசென்னை- பொங்கல் புத்தகத் திருவிழா\nJanuary 30, 2016 January 30, 2016 thamizhbooks\tசென்னை புத்தகக் காட்சி, பொங்கல் புத்தகத் திருவிழா சென்னை0 comment\nபேராசிரியர் கோபால் கிருஷ்ண காந்தி மே.வங்க மாநில மேநாள் ஆளுநர், முன்னாள் இந்திய ஆட்சிப் பணி, வெளிநாட்டு தூதரகப் பணி உயர் அலுவலர் பேராசிரியர் கோபால் கிருஷ்ண காந்தி – (மகாத்மா காந்தி, ராஜாஜி ஆகியோரின் பேரன்) அவர்கள் ஆற்றிய துவக்க உரையின் சிறு பகுதி. ‘அறிவாற்றல் சிந்தனையை மழுங்கடிக்கும் போக்குக்கு எதிராக விழிப்புணர்வு மிகவும் அவசியம்’ என்று மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி வேதனை தெரிவித்தார்.சென்னை பொங்கல் புத்தகத் திருவிழா ஜனவரி 13 துவங்கி 24ஆம் தேதி வரை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.திடலில் நடைபெறுகிறது. அதன் துவக்கவிழா புதனன்று (ஜன.13) நடைபெற்றது. இதில் பேசிய அவர், “தமிழ்நாடு இயற்கை வளம் மட்டுமல்லாமல் ஆற்றல் வளமும் கொண்ட மாநிலமாகும். திறந்த மனதுடன் பேசும் மரபுக்குச் சொந்தக்காரர்கள். இடதுசாரி, பெரியார் சிந்தனைகள் சமூக-அரசியல் அம்சங்களில் ஏற்படுத்திய தாக்கம்தான் இதற்குக்…\nJanuary 24, 2015 admin\tசென்னை புத்தகக் காட்சி, தலையங்கம், தாலிபான் தீவிரவாதிகள், பாகிஸ்தான், பெஷாவர், மலாலா1 Comment\nவழக்கம்போல அரையாண்டுத் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன. ஆறு தாலிபான் தீவிரவாதிகள் அந்தப் பள்ளிக்குள் காலை 10:30 மணிக்கு நுழைகிறார்கள். கையில் பல வகையான ஆயுதங்களுடனும் வெடிபொருட்களோடும் வந்த அவர்களை யாருமே கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் அவர்கள் அந்த நாட்டு ராணுவ உடைjiயில் இருந்தார்கள். பெஷாவர் நகரின் பிரபல மைய அரசுப் பள்ளியான அதில் அப்போது ஐநூறு மாணவர்கள் இருந்தார்கள். முழுப்பள்ளியே அமைதியாக இருந்தது. காரணம் தேர்வுகள். அதைத்தவிர பள்ளியின் கூட்டரங்கில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு அடுத்து என்ன என்ன படிக்கலாம் என்பது குறித்து ஒரு சிறப்பு கருத்தரங்கமும் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று தோட்டாக்கள் சுடும் சப்தம். தேர்வு அறைகள், நூலகம், கூட்ட அரங்கம் எல்லா இடங்களிலிருந்தும் குழந்தைகள் அலறும் சப்தம் கேட்கிறது. நாற்காலியோடு கட்டிவைத்து தங்கள் வகுப்பு ஆசிரியைகள் உயிரோடு கொளுத்தப்படுவதைப் பார்த்துத் துடித்த குழந்தைகள் மீது தோட்டாக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wardmember.com/complaint_detail.php?cId=C1338100&view=2&status=", "date_download": "2018-12-10T16:04:36Z", "digest": "sha1:72UH2UDMQHO3N2EQEJJS726BPZDNL3RK", "length": 1781, "nlines": 31, "source_domain": "wardmember.com", "title": "wardmember.com", "raw_content": "\nகடந்த ஒரு வாரமாக கப்பிவாக்கம் கிராமத்தில் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் மோட்டார் மற்றும் குழாய்களுக்கு தண்ணீர் வழங்கும் மோட்டார் பழுதடைந்துள்ளது.\nகடந்த ஒரு வாரமாக கப்பிவாக்கம் (வார்டு 17) கிராமத்தில் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் மோட்டார் மற்றும் குழாய்களுக்கு தண்ணீர் வழங்கும் மோட்டார் பழுதடைந்துள்ளது.\nஇதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் பிரச்சினையை சந்தித்து வருகின்றனர்.\nஇடைக்கழிநாடு பேரூராட்சி உடனடி நடவடிக்கை எடுத்து சரிசெய்ய வேண்டும் என்பதே காப்பிவாக்கம் மக்களின் கோரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2009/09/11.html", "date_download": "2018-12-10T15:41:39Z", "digest": "sha1:QERJOQSF7KGKONGF4U3Y5KWN4TJPUQ43", "length": 4265, "nlines": 61, "source_domain": "www.desam.org.uk", "title": "செப்ரெம்பர் -11உணர்வெழுச்சி நாள்!! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » செப்ரெம்பர் -11உணர்வெழுச்சி நாள்\nஇழப்புக்களின் வலிகளை உணர்வுகளாக்கி மீண்டும் உயிர்த்தெழுவோம்\nதுவண்டு போய் இருந்த நிலைமாற்றி நிமிர்ந்தெழுவோம்\nஉரிமையைக் காக்க உணர்வெழுச்சியோடு பொங்கியெழுவோம் \nஉயிரைக் கொடுத்து போராடிய தேவேந்திர மாவீரர்களின் கனவை நனவாக்க நம் உணர்வைக்\nமாவீரன் இம்மானுவேல் தேவெந்திரர் படுகொலை -முதுகுளத்தூர் கலவரமும் http://devendrakural.blogspot.com/2008/07/blog-post_9600.html\nவீரம்பல் ஆசிரியர் வின்சென்ட் சாம்சன்\nகீழ் வெண்மணி காயம் ஆறுமா\nதூத்துக்குடி ஆறாம்பண்ணை கிராம கொடூரம்\nதேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/03/We-not-allow-hydrocarbon-project-in-karaikal-agriculture-minister-r-kamalakannan.html", "date_download": "2018-12-10T15:08:51Z", "digest": "sha1:CQJSZZPQWC7RNLZ5DLNSVJSV2PX3VPDF", "length": 10516, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்காலில் ஹைட்ரொ கார்பன் திட்டத்துக்கு அனுமதி தரமாட்டோம் - வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்காலில் ஹைட்ரொ கார்பன் திட்டத்துக்கு அனுமதி தரமாட்டோம் - வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன்\nநெடுவாசல் மற்றும் காரைக்காலில் ஹைட்ரொ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்களால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி மத்தி��� அரசு இன்று நெடுவாசல் மற்றும் காரைக்கால் உட்பட இந்தியாவின் 31 இடங்களில் பூமிக்கு அடியில் இருந்து ஹைட்ரொ கார்பன் எடுக்க பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தை சார்ந்த புதுச்சேரி மாநில வேளாண்துறை அமைச்சர் திரு ஆர்.கமலக்கண்ணன் அவர்கள் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.காரைக்காலில் ஹைட்ரொ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.காரைக்காலில் இத்திட்டத்திற்கு அனுமதி தரமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் அதுமட்டுமல்லாமல் மத்திய அரசிடம் இருந்து இன்னும் எந்த தகவலும் புதுச்சேரி அரசுக்கு வரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nஆர்.கமலக்கண்ணன் காரைக்கால் செய்தி செய்திகள் hydro carbon ban r.kamalakannan\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோர��்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/58271", "date_download": "2018-12-10T14:52:03Z", "digest": "sha1:ZBQIRTRB2EQT3KETGY762PTQ3PCH6B2G", "length": 4863, "nlines": 84, "source_domain": "adiraipirai.in", "title": "போதையின் பிடியில் அதிரை, தடுக்க நடைபெற்ற ஆலோசனை கூட்டம்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nபோதையின் பிடியில் அதிரை, தடுக்க நடைபெற்ற ஆலோசனை கூட்டம்\nஅதிரையில் தற்போது அதிகளவிலான மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி வருகின்றனர். தவறான கூட்டாளிகளால் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் சில மாணவர்கள் வழி மாறி வருவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊருக்கு ஒதுக்குபுறமாக இந்த சிறுவர்கள் கஞ்சா பயன்படுத்தும்போது அவர்களை பிடித்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கண்டித்து அனுப்பி வருகின்றனர்.\nஇந்த நிலையில் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் பல முஹல்லாக்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட அவசர ஆலோசனைக்கூட்டம் கடந்த 23ம் தேதி நடைபெற்றது. இதனை அடுத்து நேற்று அஸர் தொழுகைக்கு பிறகு கஞ்சா பழக்கத்தை அதிரையில் இருந்து ஒழிக்கும் வகையிலும், அதற்கு இளம் தலைமுறை அடிமையாவதை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள், பெரியோர்கள் கலந்துகொண்டனர்.\nசமூக வலைதளங்களில் பொய்யை பரப்ப 32 லட்சம் பாஜக ஐடிகள்… அமித்ஷா பேச்சு\n5 கோடி பேஸ்புக் கணக்குகளுக்குள் ஊடுருவிய ஹேக்கர்கள்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/10/14/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-12-10T14:52:25Z", "digest": "sha1:PDSQSTA3EASOYMES6A6WLYOHRPQVSNYC", "length": 25037, "nlines": 312, "source_domain": "lankamuslim.org", "title": "இனிய மார்க்கம் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் இன்னும் வீரியமாக தொடர்ந்து நடத்தப்படும்: SLTJ | Lankamuslim.org", "raw_content": "\nஇனிய மார்க்கம் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் இன்னும் வீரியமாக தொடர்ந்து நடத்தப்படும்: SLTJ\nஹெம்மாதகம சிங்கள மொழி “இனிய மார்க்கம் விவகாரம்” – BBS க்கு கேகாலை மாவட்ட SP எச்சரிக்கை.எந்த நிகழ்ச்சிக்கும் உள்நுழைந்து தடை செய்யும் அதிகாரம் எந்தவொரு அமைப்பினருக்கும் கிடையாது. சட்டத்தை மீறி யார் செயல்பட்டாலும், அது மத குருமாறாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். சட்டம் தான் நாட்டை ஆளுமே தவிர பிக்குகள் அல்ல என்பதை அனைவரும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேகாலை மாவட்ட SP அவர்களினால் பொது பல சேனாவின் பிக்குகளுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டது.\nகடந்த 06.09.2015 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹெம்மாதகம கிளை சார்பாக ஹெம்மாதகம நகரில் மாற்று மத நண்பர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது உள்ளே நுழைந்து நிகழ்ச்சியில் பிரச்சினை உண்டாக்கிய பொது பல சேனா இனவாத அமைப்பின் பிக்குகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமை நிர்வாகம் கடந்த 07.09.2015 அன்று பொலிஸ் தலைமையகத்தில் ஒரு முறைப்பாட்டை பதிவு செய்தது.\nகுறித்த முறைப்பாடு பற்றிய விசாரனை நேற்றைய தினம் (13.10.2015) கேகாலை மாவட்ட SP அலுவலகத்தில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nகுறித்த விசாரனையில் தவ்ஹீத் ஜமாத் தலைமை நிர்வாகமும், பொது பல சேனா சார்பில் 03 பிக்குமார்களும் பங்கு கொண்டார்கள்.\nகேகாலை மாவட்ட SP முன்னெடுத்த குறித்த விசாரனையில் “ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்திய நிகழ்ச்சிக்குள் BBS பிக்குகள் நுழைந்து பிரச்சினை செய்தமை பாரிய குற்றம் என்றும் அதனை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், எந்த நிகழ்ச்சிக்கும் உள் நுழைந்து தடை செய்யும் அதிகாரம் எந்தவொரு அமைப்பினருக்கும் கிடையாது. சட்டத்தை மீறி யார் செயல்பட்டாலும், அது மத குருமாறாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். சட்டம் தான் நாட்டை ஆளுமே தவிர பிக்குகள் அல்ல என்பதை அனைவரும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பொது பல சேனாவின் பிக்குகளுக்கு கேகாலை மாவட்ட SP எச்சரிக்கை விடுத்தார்.\nஅத்துடன், குறித்த நிகழ்ச்சியில் பிரச்சினை செய்த பொது பல சேனாவினருக்கு எதிராக புகார் அளிக்க வந்த தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளின் புகாரை பதிவு செய்ய மறுத்த ஹெம்மாதகம பொலீஸ் பொருப்பதிகாரியை கண்டித்த SP அவர்கள். தற்போது தவ்ஹீத் ஜமாத் புகார் அளிக்கும் பட்சத்தில் ஹெம்மாதகம பொலீஸ் பொருப்பதிகாரிக்கு எதிராக தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.\nஅத்துடன் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக BBS சார்பில் அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லையென்றும், குறித்த புகார் உண்மைக்கு மாற்றமாக இருக்கின்ற காரனத்தினால் அதனை இப்போதே வாபஸ் பெற வேண்டும் என்றும் SP அவர்கள் கூறியதற்கு இணங்க BBS சார்பில் கலந்து கொண்ட மத குருமார்களினால் குறித்த புகார் மீளப் பெறப்பட்டது.\nஅத்துடன் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிங்கள மொழியில் “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” நிகழ்ச்சி ஹெம்மாதகம நகரில் மீண்டும் நடத்துவதாக இருந்தால் அதற்கு பொலிஸின் முழுமையான ஒத்துழைப்பும், பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும், இதற்குப் பின் பொது பல சேனாவோ அல்லது வேறு எந்த அமைப்பினருமோ இது போன்ற அநாகரீகமான காரியங்களில் ஈடுபடும் பட்சத்தில் சட்டப்படி அவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் SP யினால் குறித்த பிக்குமார்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nஇனிய மார்க்கம் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் இன்னும் வீரியமாக தொடர்ந்து நடத்தப்படும் என்பதை ஜமாத் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஊடகப் பிரிவு – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)\nஒக்ரோபர் 14, 2015 இல் 6:42 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« பிள்ளையானை நவம்பர் மாதம் 4ஆம் திகதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடயம் உடனடியாகத் தீர்த்து வைக்கப்படவேண்டும் »\nசத்தியத்தை உரத்துச்சொல்ல யாருக்கும் அஞ்சவேண்டியதில்லை…. முஸ்லிம் என்ற பெயரில் உள்ள “போலிகள்” எதிர்த்தாலும், நயவஞ்சகர்கள் எதிர்த்தாலும், குழப்பினாலும், காட்டிக்கொடுத்தாலும்….\nஅல்லாஹ்வை முன்னிறுத்தி, ஆனால், அழகான முறையில், டாக்டர் சாகிர் நாயக் போல், அஹ்மத் தீபத் போல், யூசுப் எஸ்டஸ் போல், மென்மையாக… உரிய ஆதாரங்களோடு, உரத்துச்சொல்லுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் நூலகங்கள்\nஇஸ்லாமிய சன்மார்க்க அஹதியா அல்குர்ஆன் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரிட்சை\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஉஸ்மானிய இஸ்லாமிய கிலாபத்தின் கடைசி மனிதர் மரணமானார்\nகுடும்ப கட்டுப்பாடு ஊசி ஏற்றப்பட்ட பெண் மரணம்\nபுத்தளத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலை தொடர்பாக எமது விசேட ஆங்கில கட்டுரை\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nதம்புள்ளை பள்ளிவாயல் பேரினவாதிகளால் உடைக்கப்பட்டமை PMGG\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஇரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது\nவிசாரணை நிறைவு : தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்கால தடை நீடிப்பு\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும்\n2018 ஆம் ஆண்டில் மட்டும் 430 கிலோ ஹெரோயின் மீட்டப்பு 37,304 பேர் கைது\nமஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு\nஇது மைத்திரியின் வீட்டு திருமணம் போன்ற தனிப்பட்ட விடயமல்ல அல்ல \nநவம்பர் 11 இல் உலகெங்கும் ஏற்பட்ட மர்ம அதிர்வு அலைக்காக காரணம் என்ன \nபொலிசார் படுகொலை : புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கைது\nபிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளமாட்டேன்: சஜித்\n« செப் நவ் »\nவிசாரணை நிறைவு : தீர்ப்பு வரை இடைக்காலத் தடை lankamuslim.org/2018/12/07/%e0… 2 days ago\nஇரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது lankamuslim.org/2018/12/07/%e0… https://t.co/Atl0jQg6Rb 3 days ago\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்கால தடை நீடிப்பு lankamuslim.org/2018/12/06/%e0… https://t.co/6lbuPwDVnB 4 days ago\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும் lankamuslim.org/2018/12/06/%e0… https://t.co/Bp7UEAc6bW 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahalukshmiv.wordpress.com/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-10T16:33:03Z", "digest": "sha1:WGGKPH7KZXJLC4CNZSABADOXY5RJ2MWL", "length": 6060, "nlines": 129, "source_domain": "mahalukshmiv.wordpress.com", "title": "உளவியல் | இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்", "raw_content": "\n இதை அனுபவித்து பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இது ஒரு உன்னதமான உணர்வு என்று இந்த அற்புதமான உணர்வு தான் நம் உலகத்தை இன்னும் கட்டி காத்து கொண்டு வருகிறது இந்த அற்புதமான உணர்வு தான் நம் உலகத்தை இன்னும் கட்டி காத்து கொண்டு வருகிறது இந்த காதல் ஏன் , எப்படி , எதற்கு வருகிறது என்று சற்றே விரிவாக நோக்கலாம்.. உளவியலாளர்கள்(Psychologists ) என்ன சொல்கிறார்கள் … Continue reading →\nFollow இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் on WordPress.com\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் mahalakshmivijayan\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் நிறைமதி\n2015 in review இல் பிரபுவின்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nடை அடிக்க போறீங்களா.. ஒரு நிமிஷம்\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nமுகப்பொலிவை தரும் கிரீம்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு\nஓட்ஸ்.... நிஜமாகவே நல்லது தானா\nகுட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி\nசோப்பு ஒரு சிறப்பு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/brazil-belgium-quarter-finals-fifa-world-cup-010819.html", "date_download": "2018-12-10T14:51:45Z", "digest": "sha1:27JEZTFQH64LBVAALKGPUVNZKLDFZES2", "length": 19967, "nlines": 351, "source_domain": "tamil.mykhel.com", "title": "பெல்ஜியம் மிரட்டல் ஆட்டம்... பிரேசிலை வெளியேற்றியது... 2-1 என வென்று அரை இறுதி முன்னேறியது! - myKhel Tamil", "raw_content": "\nATH VS GIR - வரவிருக்கும்\n» பெல்ஜியம் மிரட்டல் ஆட்டம்... பிரேசிலை வெளியேற்றியது... 2-1 என வென்று அரை இறுதி முன்னேறியது\nபெல்ஜியம் மிரட்டல் ஆட்டம்... பிரேசிலை வெளியேற்றியது... 2-1 என வென்று அரை இறுதி முன்னேறியது\nகசான்: ரஷ்யாவில் நடக்கும் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மற்றொரு அதிர்ச்சியாக, 5 முறை சாம்பியனான பிரேசிலை 2-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது பெல்ஜியம். இதன் மூலம் 2-வது முறையாக அரை இறுதிக்கு பெல்ஜியம் நுழைந்துள்ளது.\n21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. கடந்த மாதம் 14ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை முதல் சுற்று லீக் ஆட்டங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து ஜூன் 30 முதல் ஜூலை 3ம் தேதி வரை நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடந்தன.\nஇந்த உலகக் கோப்பையில் 7 முன்னாள் சாம்பியன்கள் என மொத்தம் 32 நாடுகள் களமிறங்கின. தற்போது காலிறுதி சுற்றை 8 அணிகள் எட்டியுள்ளன.\nஉருகுவே, பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம், ரஷ்யா, குரேஷியா, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவை காலிறுதியில் விளையாடுகின்றன. இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் 2-0 என உருகுவேயை வென்றது. பெல்ஜியம் 2-1 என ஐந்து முறை சாம்பியனான பிரேசிலை வென்றது. நாளை நடக்கும் ஆட்டங்களில் ரஷ்யா - குரேஷியா, ஸ்வீடன் - இங்கிலாந்து சந்திக்கின்றன.\nபிரேசில் கடந்த வந்த பாதை\nஇந்த உலகக் கோப்பையில் இ பிரிவில் இடம்பெற்றிருந்த பிரேசில் 3ல் இரண்டு வெற்றி, ஒரு டிராவுடன் முதலிடத்தைப் பிடித்தது. முதல் ஆட்டத்தில் குட்டி அணியான சுவிட்சர்லாந்துடன் 1-1 என டிரா செய்தது, கோஸ்டாரிகாவை 2-0, செர்பியாவை 2-0 என வென்றது. நாக் அவுட் சுற்றில் 2-0 என மெக்சிகோவை வென்றது. 5 முறை சாம்பியனான பிரேசில் 16வது முறையாக காலிறுதியில் விளையாடுகிறது. இதுவரை 10 முறை அரை இறுதிக்கு நுழைந்துள்ளது.\nபெல்ஜியம் கடந்து வந்த பாதை\nஇந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வென்ற மூன்று அணிகளில் ஒன்றாக பெல்ஜியம் உள்ளது. பனாமாவை 3-0, துனீஷியாவை 5-2, இங்கிலாந்தை 1-0 என வென்றது. நாக் அவுட் சுற்றில் 3-2 என ஜப்பானை வென்றது. தற்போது 13வது உலகக் கோப்பைகளில் விளையாடும் பெல்ஜியம், 1986ல் நான்காவது இடத்தைப் பிடித்தது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதி வ���ை நுழைந்து அசத்தியது.\nதொடர்ந்து ஏழாவது முறையாக காலிறுதியில் விளையாடும் பிரேசில், இன்றைய ஆட்டத்தின் துவக்கத்தில் அபாரமாக விளையாடியது. ஆனால் 13வது நிமிடத்தில் பெர்னான்டின்ஹோ சேம் சைடு கோலடிக்க பெல்ஜியம் முன்னிலை பெற்றது. அப்போது வேகமெடுக்க ஆரம்பித்தது பெல்ஜியம். குறிப்பாக லுகாகு மிரட்டலாக விளையாடி பிரேசிலின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டினார். அவர் சூப்பராக பாஸ் செய்து கொடுத்த பந்தை, டி புருனே கோலடிக்க 31வது நிமிடத்தில் 2-0 என பெல்ஜியம் முன்னிலை பெற்றது. 76வது நிமிடத்தில் ரெனாடோ அகஸ்டோ கோலடிக்க, 2-1 என முன்னிலையை பிரேசில் குறைத்தது.\nஅதன்பிறகு கோலடிக்கும் வாய்ப்பை பிரேசிலுக்கு தராமல் தண்ணி காட்டியது பெல்ஜியம். ஆட்ட நேர இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று, முன்னாள் சாம்பியனான பிரேசிலுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தது பெல்ஜியம். 1986ல் அரை இறுதிக்கு நுழைந்த பெல்ஜியம், 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரை இறுதிக்கு நுழைந்து அசத்தியுள்ளது. அரை இறுதியில் பிரான்ஸை சந்திக்க உள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅசர வைத்த ரிஷப் பண்ட்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nஎப்சி ஷால்க் 04 S04\nஅட்லெடிகோ டி கொல்கத்தா ATK\nஎப்சி ஷால்க் 04 S04\nஸ்போர்ட் கிளப் ப்ரீபர்க் SCF\nசெல்டா டி விகோ CEL\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஎப்சி ஷால்க் 04 FC\nபாரீஸ் செய்ன்ட் ஜெர்மைன் PAR\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nஅட்லெடிகோ டி கொல்கத்தா ATK\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\n1 எஎஸ்வி மெய��ன்ஸ் 05 1.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/current-affairs/november-06/", "date_download": "2018-12-10T15:02:40Z", "digest": "sha1:762YIV3HMKV4A7ADE2ECWSWUVNBZM6AQ", "length": 19311, "nlines": 537, "source_domain": "weshineacademy.com", "title": "November 06 | WE SHINE ACADEMY : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nஆசியாவின் பணக்காரர்களுக்கான பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்\nவியட்நாமை ‘டாம்ரே’ புயல் தாக்கியது\n2018ம் ஆண்டுக்கான குடியேற்ற அனுமதியை 310,000 ஆக உயர்த்தும் விதத்தில் ஐரிஷ் மக்களுக்கு 10000 பணிக்கால விசாவினை வழங்க உள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது\nகனடா குடிமக்கள் ரஷ்யாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதிக்க முடிவு செய்துள்ளது\nபுதுச்சேரியில் அகில இந்திய மாநில மாநாடு(3 நாள்) நவம்பர் 23ம் தேதி தொடங்குகிறது\nதெலுங்கானா மாநில மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கிகளை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது\nமகாராஷ்டிராவில் பள்ளி மற்றும் இளங்நிலைக் கல்லூரிகளில் நவம்பர் 7ம் தேதி ‘மாணவர்கள் தினமாக’(அம்பேத்கார் பள்ளியில் சேர்ந்த நாள்) கொண்டாட வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது\nகுஜராத் குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்த மசோதா உள்பட 9 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்\nஇரயில்வே துறை அதிகாரிகள், ஊழியர்கள் பணிக்கு தாமதமாக வருவதை தடுக்கும் விதத்தில் ஆதார் அடிப்படையிலான வருகை பதிவு முறை(கைரேகை பதிவு அல்லது கண் கருவிழிப்படல பதிவு முறை) அமலுக்கு கொண்டு வரப்படுகிறது\nதமிழகத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ வாகனங்களை(200) முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்\nஎரிவாயு சிலிண்டருக்கு அதிக கட்டணம் வசூலிப்பது, உரிய சிலிண்டர்கள் கையிருப்பு போன்ற முறைகேடுகளுக்காக பல்வேறு ஏஜென்ஸிகளுக்கு பாரத் பெட்ரோலியம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இத்தகைய முறைகேடுகள் குறித்த புகார்களை தெரிவிக்க 1800 22 4344 என்ற இலவச எண்ணை அறிமுகம் செய்துள்ளது\nமகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது\nஷென்ஸென் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் (ஆடவர் இரட்டையர் பிரிவு) இந்தியாவின் விஷ்ணு வர்தன் – ஸ்ரீராம் பாலாஜி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றனர்\nகாமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் (ஆடவர் பிரிவு) இந்தியாவின் அனீஷ் பன்வாலா, நீரஜ் குமார் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர்\nதமிழ்நாடு சப்-ஜுனியர் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டியில் சென்னையின் ரித்விக் சஞ்சவீ, பிரணவி ஆகியோர் (யு15 பிரிவில்) பட்டத்தை வென்றனர். அஸ்வின் கார்த்திக் மற்றும் தீப்தா ஆகியோர் (யு 13 பிரிவில்) பட்டத்தை வென்றனர்\nஎலைட் டிராபி டென்னிஸ் போட்டியில் ஜுலியா ஜியார்ஜஸ்(ஜெர்மனி) சாம்பியன் பட்டம் வென்றார். இது இந்த ஆண்டு இவர் கைப்பற்றிய 2வது பட்டமாகும்\nஅறிவியல் மற்றும் தொழில் நுட்பம்\nஓசோன் படலத்தில் உள்ள துவாரத்தின் அளவு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது\nகுறைந்த செலவில் பயோ கேஸ் எரிபொருள் தயாரிக்கும் புதிய திட்டத்தை ஐஐடி(ரூர்க்கி) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்\nநவம்பர் 05 – உலக சுனாமி விழிப்புணர்வு தினம்\nதினத்தந்தி பவள விழா – விருதுகள்\n‘சி.பா. ஆதித்தனார் இலக்கிய விருது’ ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற புத்தகத்தை எழுதிய வெ. இறையன்பு என்பவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்\n‘மூத்த தமிழறிஞர் விருது’ தமிழன்பன்(ஈரோடு) என்பவருக்கு வழங்கப்பட்டது\n‘சாதனையாளர் விருது’ வி.ஜி. சந்தோஷம்(தொழில் அதிபர்) என்பவருக்கு வழங்கப்பட்டது\nபண மதிப்பு நீக்க நடவடிக்கைகளுக்குப் பிறகு 17 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்து திருப்பி எடுத்த 35 ஆயிரம் நிறுவனங்களின் பதிவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது\nரிலையன்ஸ் கம்யூகேஷன்ஸ் டிசம்பர் 1 முதல் தனது ‘வாய்ஸ்கால்’ சேவையை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளது\nஆந்திராவில் பங்கனபள்ளி மாம்பழம் உள்ளிட்ட மேலும் ஆறு பொருள்களுக்கு ‘இந்திய காப்புரிமை அலுவலகம்’ – ‘புவிசார் குறியீடு’ வழங்கியுள்ளது\nஏர் இந்தியா நிறுவனம் மூன்று போயிங் விமானங்களை வாங்குவதற்கு ரூ.34,460 கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளது\nசாதாரணமாக, மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களுக்கான (மரச்சாமான், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் ஷாம்பு) வரியை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் திட்டமிட்டுள்ளது\nநாட்டிலுள்ள 364 சுங்கச்சாவடிகளில் ‘ஃபாஸ்டேக்’ முறையை அமல்படுத்த(டிசம்பர் 1 முதல் விற்பனை செய்யப்படுகின்ற 4 சக்கர வாகனங்களில்) மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/08/09045929/Girls-sexual-assault-case-Bihar-minister-resigns.vpf", "date_download": "2018-12-10T16:17:13Z", "digest": "sha1:IERC7X5XPCNPZHHFMYX24WM5EKW3CQVW", "length": 9538, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Girls' sexual assault case: Bihar minister resigns || சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம்: பீகார் பெண் மந்திரி ராஜினாமா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு\nசிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம்: பீகார் பெண் மந்திரி ராஜினாமா + \"||\" + Girls' sexual assault case: Bihar minister resigns\nசிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம்: பீகார் பெண் மந்திரி ராஜினாமா\nசிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக பீகார் பெண் மந்திரி ராஜினாமா செய்துள்ளார்.\nபீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் அரசு உதவியுடன் செயல்பட்டு வரும் சிறுமிகள் பாதுகாப்பு இல்லத்தில் 34 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாநில அரசின் பரிந்துரையின் பேரில் சி.பி.ஐ. விசாரணையும் நடந்து வருகிறது.\nஇந்த விவகாரத்தில், மாநிலத்தில் சமூக நலத்துறை பொறுப்பை கவனித்து வந்த பெண் மந்திரி மஞ்சு வர்மாவின் கணவரும் சம்பந்தப்பட்டு உள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்தன.\nஇந்த நிலையில் மஞ்சு வர்மா நேற்று தனது மந்திரி பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை முதல்-மந்திரி நிதிஷ்குமாரிடம் ஒப்படைத்தார்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. மகனால் வீட்டுக்குள் வைத்து பூட்டப்பட்ட 80 வயது தாய் பசியால் உயிரிழப்பு\n2. டி.வி. விவாத நிகழ்ச்சியில் சமாஜ்வாடி, பா.ஜனதா செய்தித் தொடர்பாளர்கள் கைகலப்பு ; போலீஸ் விசாரணை\n3. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு\n4. ரபேல், ரிசர்வ் வங்கிக்கான சுய அதிகாரம் பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம் -காங்கிரஸ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.com/2014/08/11.html", "date_download": "2018-12-10T16:00:43Z", "digest": "sha1:C6EML7SWMEMYYDYCVG6TGEISEQKQB7CN", "length": 26676, "nlines": 241, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்: முத்தங்களால் நிறைந்த தேசம் --முத்தம் 11", "raw_content": "ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\nமுத்தங்களால் நிறைந்த தேசம் --முத்தம் 11\nமுத்தம் 11- அனுபவித்தறியாத அந்தக் கால சக்ரவர்த்திகள்.\nமூன்று நாட்களாக இந்தப் பயணம் பற்றி எழுத நேரமில்லை. தொலைகாட்சிப் பேட்டி, வானொலிப் பேட்டி என் அலைந்ததால் எழுத நேரம் கிடைக்கவில்லை.(பிசியாயிட்டம்ல) எங்கள் ஊரிலிருந்து கோலாலம்பூர் போய்வர முழுதாய் இரண்டு நாட்களை விழுங்கிவிடும். இப்போது தொடர்ந்து வாசிக்கலாம்.\nநதிக்கரையோரம் நடந்தே உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான, கொலிசியம் வந்து சேர்ந்தோம். சுற்றிப்பார்க்கும் நேரங்களில் நடந்தே காட்சியைப் பார்த்து வருவது இனிமையான அனுபவம். நாங்கள் அலைந்து திரியவில்லையென்றால் இந்த நதியைப் பார்த்து லயித்திருக்க முடியாது.\nமக்கள் கூடுமிடம் (கொலிசியத்தைச் சுற்றியுள்ள புராதன இடங்கள்.)\nஐரோப்பிய நாடுகளில் ,குறிப்பாக நாங்கள் பார்த்த இந்த தேசங்களில் நீரின் தூய்மை பற்றிச்சொன்னேன். பயணிகளுக்கு அல்லது மக்கள் தாகத்துக்கு குடிக்க ஆங்காங்கே குழாய்கள் அமைத்திருக்கிறார்கள். இந்தக் குழாய் நீர் நேராக நதிகளிலிருந்தே வருகிறது. நதி நீர் மலையிலிருந்து உற்பத்தியாவதால் இதன் தூய்மை பற்றி சந்தேகிக்க வேண்டியதில்லை என்கிறார்கள். நாங்கள் வாங்கி வைத்திருந்த தண்ணீர்ப் புட்டி காலியாகும் நேரங்களிலெல்லாம் குழாய் நீரால்தான் நிரப்பிக்கொண்டோம். எந்த அச்சமுமில்லாமல் குடித்தோம். நீ குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்ததுப்போல சில்லென்றே இருக்கிறது. ஒருகால் இதனை சில்லிட்டு அனுப்புகிறார்களோ என்று சந்தேகம் வந்தது. இல்லை என்கிறார்கள் அங்கே வசிப்பவர்கள். அது குளிர் நாடாயிற்றே. நதி நீர் குளிர்ச்சியாகத்தானே இருக்கும் என்கிறார்கள். எந்தப் பாதிப்பும் தரவில்லை. குழாயில் நீர் வருவதற்கு முன் அதனை தூய்மைபடுத்திய பிறகே அனுப்புகிறார்கள் என்பதே என் எண்ணம்.\nஇந்தியாவில் , குறிப்பாகத் தமிழ்நாட்டில் குழாய் நீரைக் குடித்தால்.. மவனே மூனு நாளைக்கு ஒனக்கு 'பின்னாடி' பிரச்னையாகிவிடும். சுற்றுலா போனவர்கள் இப்படி ஒரு சுற்று இளைத்துப்போய்தான் வீடு வந்து சேர்வார்கள்.\nசரி செய்யப்பட்ட சிதைந்த பாகம்.\nகொலீசியம் இத்தாலியின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்று ஆயிரக்கணக்கானோரைப் பகல் முழுதும் பார்க்கலாம்.\nஇதன் கட்டுமானம் கிருஸ்த்துவுக்குப் பின் அதாவது 70 ஆம் நூற்றாண்டில் துவங்கி 80ஆம் நூற்றாண்டில் முடித்திருக்கிறார்கள். இது ரோமின் மிகப் பிரபலமான சக்ரவர்த்திகளான வெஸ்பியன் தொடங்கி, நீரோ காலத்தில் நீண்டு பின்னர் டைட்டஸ் காலத்திதான் பூர்த்தியாகி இருக்கிறது. கிருஸ்த்துவுக்குப் பின் 70 ஆம் நூற்றாண்டு என்று சொல்லும்போதே அதன் வரலாறு எவ்வளவு புராதனமானது என்று புரிந்துகொள்கிறோம். 70ஆம் நூற்றாண்டில் கல் கட்டடங்களை கட்டிய உலகின் முதல் நாடு ரோம் அல்லது இத்தாலி. ரோம் என்பதை ஒரு நாடு என்றே வரலாறு குறிப்பிடுகிறது. நான் ஆரம்பப்பள்ளியிலும் இடைநிலைப்பள்ளியிலும் படிக்கும்போது ரோம் வரலாற்றில் ஒரு பாடமாக இருந்தது. நீரோ சக்கரவர்த்தியைப் பற்றிய ஒரு வரலாற்றுச் சம்பவம் மிகப் பிரபலமானது. தன் அரசாட்சியின்போது ஏதறொரு அரசு கட்டடம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ சர்வாதிகாரி பிடில் வாசித்து பரவசத்திலிருந்ததாகச் சொல்வார்கள். அத்தனை கொழுப்பு அவனுக்கு.\nஅந்தக் காலத்திலேயே இந்த கொலிசியத்தில் எத்தனை பேர் அமரலாம் என்று படித்தபோது, பிரமித்துப் போனேன். 50000 லிருந்து 80000 என்கிறது விக்கிப்பீடியா.\nஇங்கே என்னவெல்லாம் செய்வார்கள் இந்த சர்வா��ிகாரிகள் என்று படித்தபோதும் கொடூரமாகவே இருந்தது. ஒரு குற்றவாளியை சிறையில் வைத்திருந்து பின்னர் சிங்கத்திடமோ, சிறுத்தையிடமோ மோதவிடுவார்களாம். குற்றவாளி எத்தனையோ நாள் சரியாகச் சாப்பிட்டிருக்கமாட்டான், இருந்தாலும் மிருகத்திடம் பலியாகிப்போகும் நிலைக்கு ஆளாக்கப் படுவானாம். புலி, சிங்கள், காண்டாமிருகம், முதலை போன்ற வற்றை இதற்காகவே ஆப்பிரிக்கக் காடுகளிலிருந்து பிடித்து வந்து வைத்திருப்பார்களாம். மிருகம் அவனை எலும்பு வேறு சதை வேறாகப் பிய்த்து உண்பதை மக்கள் பார்த்துக் கைதட்டிக் குதூகளித்திருக்கிறார்கள்.\nஒரு சுரங்கம் வழியே மிருகங்கள் வெளியாகும் காட்சியும் இரையாகப் போகும் மனிதர்களும்.\nநீங்கள் சினிமாவில் பார்த்திருக்கலாம் இந்தக் காட்சிகளையெல்லாம். முக்கால் வாசி சினிமா இந்த கொலிசியத்தில் படமாக்கப் பட்டதுதான். இரண்டு வீரர்களை மோதவிட்டு ஒருவர் இறக்கும் வரை அடித்துகொல்லப்படுவதை பார்த்து ரசித்த மக்கள், மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். என்ன கொடுமை சார் இது என்ற வசனம் அந்த நேரத்தில் பிறந்திருக்கலாமோ என்ற வசனம் அந்த நேரத்தில் பிறந்திருக்கலாமோ அதுதான் கொடுமையென்றால் குற்றவாளியை இழுத்துவந்து மக்கள் மன்னர் முன்னிலையில் தீயிட்டும் கொலுத்திச் சாகடிக்கும் தண்டனையும் நிறைவேறுமாம். நம் இதிகாசங்களில் ஷத்திரியர் என்வன் போருக்குத் தன்னைத் தயார் செய்துகொண்டவனாக இருக்கவேண்டும் என்று சொல்கிறது . பழங்கால நாகரிகத்தில் சண்டை ஒன்றே தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஒரே வழியாக இருந்திருக்கிறது. ரோம் வரலாறைப் படிக்கும்போதும் போரே வாழ்க்கையாக இருந்திருக்கிறது. ரத்தத்தமும் சதையுமாக மனிதர்கள் கொல்லப்படுவதைப் பார்த்துப் பார்த்துப் அவர்களுக்குப் பழகிப்போயிருக்கலாம். இதைத்தான் நாம் survaival of the fittest என்கிறோம்.\nஇப்படியான காட்சிகள் மன்னர் மக்கள் கொண்டாட்டத்துக்காவே செய்திருக்கிறார்கள். ஏனெனில் குட்டி புட்டியைத் தவிர அவர்களுக்கு வேறு பொழுதுபோக்குகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. சன் தொலைகாட்சியில் நாடகங்களையோ, விஜய் டிவியில் சுப்பர் சிங்கரையோ, ஜெயா தொலைக் காட்சியில் அம்மா எம் ஜி ஆர் பாடல் காட்சிகளையோ பார்த்திருக்க வாய்ப்பில்லை. என்ன பெரிதாய் அனுபவித்துவிட்டார்கள் இந்த ராஜாதி ராஜ���க்கள் ஒரு கார் ஏறியிருப்பார்களா அட குறைந்தபட்சம் கே.எப்.சி, பிசா ஹட் போயிருப்பார்களா ஒன்னும் கிடையாது. இன்றைக்கு நம் நிலை இந்த ராஜாக்களைவிட எவ்வளவோ மேல்.\nநாம் இன்றைக்கு ரசிக்கும் காற்பந்து பூப்பந்து போன்ற விளையாட்டுகள் ரோம் நகரம் நடத்திய இதுபோன்ற ரத்த விளையாட்டுகளிலிருந்தேதான் மெல்ல மெல்ல பரிமாணம் அடைந்து இந்த நாகரிக நிலைக்கு மாறியிருக்கிறது.\nஇந்தக் கொலிசீயத்தை எழுபதாம் நூற்றாண்டிலிருந்து பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள். ஆனால் இயற்கை சும்மா இருக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டில் நில நடுக்கம் உண்டானபோது இதன் ஒரு பகுதியைக் காவு வாங்கி விட்டிருக்கிறது. அதனால்தான் இந்தக் கொலீசியத்தில் ஒரு பகுதி யைச் சீர் செய்திருக்கிறார்கள்..\nநீரோ சக்கரவர்த்திதான் மன்னர்களில் மிகப் பிரபலமானவன்.அவன் இறந்தபிறகு அவன் சிலையில் தலையை மட்டும் நீக்கிவிட்டு புது சர்வாதிகாரியின் சிலைத்தலையை பொருத்திவிடுவார்களாம்.டைட்டஸ் போன்ற மன்னர்களின் கதைகளெல்லாம் திரைப்படமாக பலமுறை வந்திருக்கின்றன.இன்றைக்கும் அகழ்வாராய்ச்சிகள் நடந்தபடியே இருக்கிறது இந்த நிலப்பகுதிகளில். மலேசியாவில் கெடாவில் எங்கள் மாண்புமிகு மந்திரிபுசார் லெம்பா பூஜாங் அகழ்வாராய்ச்சி நிலம் வீடமைப்புக்கு சீர் செய்யப்ட்ட அவலத்தைப் பொருட்படுத்தவே இல்லை. உடைந்த அகழ்வாராய்ச்சி வரலாற்று அடையாளங்களைப் போல செய்துதருவதாக வாக்களித்தார், என்பதே அவரின் அறிவாற்றலை புலப்படுத்துகிறது. அவங்கப்பா அவனுக்கு இதெல்லாம் சொல்லித் தரவில்லை போலும்.\nரோம் முழுவதும் புராதன கட்டடங்களைப் பார்க்கமுடிகிறது.\nஇன்றைக்கும் இந்தப் புராதனக் கட்டடம் அதன் கட்டுமான வேலைப்பாடுகளாலும் அதனுள் நடந்தேறிய செயல்பாடுகளாலுமே விரும்பப்பட்டு கண்காட்சியாக சுற்றுப்பயணிகளை ஈர்த்தபடி இருக்கிறது.\nகொலிச்சியத்தின் கதை இன்னும் நீளும் . பின்னொருமுறை சொல்கிறேன்.\nகொலிசியம் சுற்றியுள்ள மேலும் அரண் மனைகள், கூட்டம் கட்டங்கள், மக்கள் கூடுமிடம் என அதன் வளாகம் விரிந்து கிடக்கிறது. உண்மையிலேயே அதனைப் பார்க்க இரண்டு நாட்கள் வேண்டும். மேட்டிலும் பள்ளத்திலும் எங்களுக்கு நடந்து நடந்து கால்கள் வலிக்க ஆரம்பித்துவிட்டன. நடக்க முடியாமலே பல இடங்களைப் பார்க்கமுடியவில்லை. ஒரு பருந்துப் பார்வை மட்டுமே காணக்கிடைத்தது. பிரம்மாண்டத் தூண்கள், அரண்மனைகள், கோயில்கள் என கட்டுமானக் காட்சி பிரம்மிக்க வைக்கிறது. நாம் 80 ஆம் நூற்றாண்டில் இருப்பது போன்ற ஒரு பிரமிப்பை ஏற்படுத்திவிடுகிறது.\nஇன்றைக்கு இத்தாலியின் டைல்ஸ் மர வேலைப்பாடுகள் என்றாலே வசதி உள்ளவர்களைக் கவரும் சாதனகங்களாகின்றன. இங்கே உள்ளவர்கள் அங்கிருந்து அவற்றை வரவழைத்து வீட்டை அலங்கரிக்கிறார்கள் என்றால் அதன் நீண்ட வரலாறும் வடிவமைப்பும்தான் காரணம்.\nரோம் பட்டணத்தில் உள்ள கட்டடங்கள் வீடுகள் பழங்கால வடிவமைப்பைக் கொண்டிருப்பதன் மூலம், மற்ற பெரும் பெரும் நகரங்களிலிருந்து தன்னை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டிக்கொள்கிறது.\nஒவ்வொரு முறையும் விடுதி வந்து சேரும்போது அக்கடா என்று படுக்கையில் விழவேண்டும் போலிருக்கும்.\nஆனால் அன்று விடுதிக்குப் போகும் முன்னர் கீழ்த்தளத்திலேயே பிரியாணி கடையைப் பார்த்துவிட்டோம் , களைப்பெல்லாம் அக்கணமே தீர்ந்துபோய்விட்டது.\nமறுநாள் காலையில் சாய்ந்த கோபுரமான பிசாவைக் பார்க்கத் தயாரானோம்.\nசுற்றுப்பயணிகளுக்கு உதவ வரும் ஒற்றை சக்கர வண்டிக்காரன்\nபழங்கட்டடக் கூரையின் வடிவ நேர்த்தி\nஇதுதான் வெட்டிக்கன் முதலில் பார்த்த சிட்டி.போப்பின் இருப்பிடம்.\nLabels: கே எப் சி, பிசா ஹட் போகாத புராண கால சக்ரவர்த்திகள். முத்தம் 11.\nஇரசித்தேன் தங்களின் பதிவை பகிர்வுக்கு நன்றி\nமுத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 13\nமுத்தங்களால் நிறைந்த தேசம். முத்தம் 12\nமுத்தங்களால் நிறைந்த தேசம் --முத்தம் 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiljatakam.blogspot.com/2011/04/9.html", "date_download": "2018-12-10T15:46:45Z", "digest": "sha1:ZJ4WUI5ROXOM2SXWMOTI2L42CPU5TKG5", "length": 7292, "nlines": 71, "source_domain": "tamiljatakam.blogspot.com", "title": "தமிழ் ஜாதகம்: ஜோதிடம் கற்கலாம் வாங்க - 9", "raw_content": "\nஎளிய தமிழில் ஜோதிடம் கற்கவும், ஜோதிட ஆன்மீக ஆராய்ச்சி செய்யவும், விவாதிக்கவும் ஏற்ற வலைப்பூ\nஜோதிடம் கற்கலாம் வாங்க - 9\nஅடுத்தது அட்சாம்சம். எப்படி கிரீன்விச்சிலிருந்து கிழக்கே அல்லது மேற்கே எத்தனையாவது பாகையில் ஒரு நகரம் உள்ளது என்று ரேகாம்சம் (Longitude) என்ற ஆயத் தொலைவை வைத்து சொல்லுகிறோமோ, அவ்வாறே அட்சாம்சம் (Latitude), என்ற ஆயத்தொலைவையும் பயன்படுத்தினோம் என்றால் மிகச் சரியாக அந்த நகரத்தின் இருப்பிடம�� தெரிந்துவிடும். அட்சாம்சத்தை பூமத்திய ரேகையை ஆதாரமாக வைத்து சொல்ல வேண்டும். அந்த நகரமானது பூமத்திய ரேகைக்கு வடக்கு அல்லது தெற்கில் உள்ளது என்று கூற வேண்டும். சென்னையின் அட்சாம்சம் 13 பாகை 4 கலை (வடக்கு).\nஇவ்வாறு, ஒரு நகரத்தின் இருப்பிடத்தை அட்சாம்சம் மற்றும் ரேகாம்சம் ஆகிய 2 ஐயும் கொண்டு துல்லியமாக அறிய முடியும். எதனால் இந்த அட்சாம்ச, ரேகாம்ச அளவுகள் ஜோதிட கணிதத்திற்கு தேவைப்படுகிறது என்றால்,\n(1) இந்திய ஜோதிடவியலை உலகில் உள்ள பல நாடுகளில் பிறந்தவர்களுக்கு பயன்படுத்த வேண்டுமெனில் இந்த விஷயங்கள் ஒரு ஜோதிடருக்கு தெரிந்து இருக்க வேண்டும்.\n(2) பெரும்பாலும் பஞ்சாங்கத்தில், சூரிய உதயம் அந்த பஞ்சாங்கம் வெளியிடப்படும் நகரத்தைப் பொறுத்தே கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு, வாசன் பஞ்சாங்கத்தில் சூரிய உதயம் சென்னையைப் பொறுத்தும், ஆற்காடு பஞ்சாங்கத்தில் வேலூரைப் பொறுத்தும், பாம்பு பஞ்சாங்கத்தில் திருநெல்வேலியைப் பொறுத்தும் கொடுக்கப்பட்டிருக்கும். சூரிய உதயத்தை வைத்தே இந்திய ஜோதிடத்தில் லக்னம் மற்றும் பல விஷயங்கள் கணிக்கப்படுவதால், சூரிய உதயம் மிக அவசியமாகும். அட்சாம்ச, ரேகாம்ச அளவுகள் தெரிந்திருந்தால் உலகில் உள்ள எந்த இடத்துக்கும் எளிதாக சூரிய உதயம் பஞ்சாங்கத்தின் உதவியின்றி கணக்கிடலாம்.\n(3) உள்ளூர் மணி (சுதேச மணி) (LMT - Local Mean Time) கணக்கிட இந்த அட்சாம்ச, ரேகாம்ச அளவுகள் தெரிந்திருக்க வேண்டும்.\n(4) நட்சத்திர ஹோராமணி(Sidereal Time), பாவஸ்புட கணிதம் போன்ற நுணுக்கமான கணக்கீடுகளுக்கும் இந்த அட்சாம்ச, ரேகாம்ச அளவுகள் தெரிந்திருக்க வேண்டும்.\nஅதென்ன ஐயா உள்ளூர் மணி\nஅடுத்தப் பதிவில் விவரமாகப் பார்க்கலாமா\nவெளியூர் பயணங்கள் காரணமாக தொடர்ச்சியாக பதிவுகள் இட இயலவில்லை. சிலர் மட்டுமே எனக்கு மின் அஞ்சல் அனுப்பி அடுத்த பதிவைப் பற்றி கேட்டிருந்தார்கள். அந்த அன்பு நெஞ்சங்களுக்கு மிக்க நன்றி பொறுமை காத்த அனைவருக்கும் நன்றி \nஎமது அடுத்தப் பதிவு : ஜோதிடம் கற்கலாம் வாங்க-10\nLabels: அட்சாம்சம், சுதேசி மணி, சென்னை, மதுரை, ரேகாம்சம்\nஜோதிடம் கற்கலாம் வாங்க - 11\nஜோதிடம் கற்கலாம் வாங்க - 10\nஜோதிடம் கற்கலாம் வாங்க - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_88.html", "date_download": "2018-12-10T15:02:51Z", "digest": "sha1:ZRQY2VRRAAQ6VJDX4I25NF4O53S6TOHW", "length": 8132, "nlines": 78, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மஹிந்த போலிப் பிரச்சாரங்களை செய்கின்றார் - ரவி. - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest செய்திகள் மஹிந்த போலிப் பிரச்சாரங்களை செய்கின்றார் - ரவி.\nமஹிந்த போலிப் பிரச்சாரங்களை செய்கின்றார் - ரவி.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தேர்தல் மேடைகளில் போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nமீண்டும் மக்களை ஏமாற்றுவதற்கு அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர்,\nநிதிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிதியமைச்சர் ஒருவரே தற்பொழுது பதவியில் இருப்பதாக மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தார்.\nநாம் சுத்தமான நிர்வாகம் ஒன்றை நடத்திச் செல்கின்றோம் என்று அவரிடம் கூறிக் கொள்கின்றோம். அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை எம்மீது சுமத்த வேண்டாம்.\nஅதேபோல் நாட்டுக்கு துரோகம் செய்ய வேண்டாம் என்று தோல்வியாளர்களிடம் நாம் கேட்டுக் கொள்கின்றோம்.\nநாங்கள் சுத்தமான அரசியல் செய்வதனால்தான் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டு வௌியிடுவதில்லை.\nதேவையேற்பட்டால் சிறிலிய வங்கிக் கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் வௌியிடுவோம்.\nகள்வர்கள் கள்வர்களை காப்பாற்றுவதற���காகவே அதிகாரத்திற்கு வர முயற்சிக்கின்றனர்.\nஅவர்கள் முயற்சிப்பது கெசினோ மற்றும் கஞ்சா உடன் கூடிய ஊழல் நிறைந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கே.\nஅதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம் எனத் தெரிவித்தார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-12-10T15:58:51Z", "digest": "sha1:JCBQBGVREXKT73IWO664DFLULCO74FDN", "length": 30465, "nlines": 226, "source_domain": "athavannews.com", "title": "கொழும்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅகில தனஞ்சயவிற்கு பந்துவீச தடை\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nதமிழன் என்ற காரணத்திற்காகவே தமிழ்த் திரைப்படத்துறையில் கால்பதித்தேன் : அல்லிராஜா சுபாஷ்கரன்\nமுறையான திட்டமின்மையே தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படாமைக்கு காரணம்: மஸ்தான்\nசர்வாதிகாரியை பதவியில் அமர்த்தியமையே குழப்பத்திற்கு காரணம் - ஐ.தே.க\nவெள்ளத்தில் மூழ்கியது தொண்டைமானாறு வீதி: போக்குவரத்து பாதிப்பு\nஈரானுடன் மசகு எண்ணெய் ஒப்பந்தம்: இந்திய ரூபாயில் கைச்சாத்து\nதெலுங்கானா- ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: 60 சதவீத வாக்குப்பதிவு\nமுழு அரச மரியாதைகளுடன் முன்னாள் ஜனாதிபதி எச்.டபிள்யூ.புஷ் உடல் அடக்கம்\nயேமன் முக்கிய சமாதான பேச்சுவார்த்தை ஸ்வீடனில் ஆரம்பம்\nயேமன் போர் : ஐ.நா. ஆதரவுடன் ஸ்வீடனில் சமாதான பேச்சுவார்த்தைகள்\n2018ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் வீரர், வீராங்கனைகளுக்கான உயரிய விருதுகள்\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்��� வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nவிநாயகர் சதுர்த்தியன்று ஏன் சந்திரனை பார்க்கக்கூடாது – உண்மைத் தத்துவம் இதுதான்\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது\nசிவ வழிபாட்டுக்கு உகந்த லிங்கங்கள் என்னென்ன – அவை கூறும் வழிபாடுகள் பற்றி அறிவோம்\nசெல்வத்தை அதிகரிக்கச்செய்ய எளிய முறைகள்\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு\nபூமியை நெருங்கும் விண்கல் – நாசா எச்சரிக்கை\nஒரே நேரத்தில்1200 இடியப்பங்களை தயாரிக்கும் இயந்திரம் தயாரிப்பு – காத்தான்குடியில் சாதனை\nஅறிமுகமாகும் பேஸ்புக் மெசேஞ்சர் லைட் செயலியின் புதிய வசதி\nபுனேயில் பிடிபட்ட அரியவகை வினோத மீன்\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nகொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கங்காதீஸ்வரர் யாக பீடத்தில் சிவலிங்க பிரதிஷ்டையும் குடமுழுக்கும் இடம்பெற்றுள்ளது. உலக சைவ திருச்சபையின் ஏற்பாட்டில் நேற்று(சனிக்கிழமை) காலை இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது விசேட பூஜைகளும் அபிஷேக ஆரா... More\nகல்கிஸ்ஸை, இரத்மலானையில் விபத்து: மூவர் உயிரிழப்பு – ஐவர் படுகாயம்\nகல்கிஸ்ஸை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர். இரத்மலானை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில், இரண்டு கார்களும... More\nஇரத்த தானம் செய்யுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை\nநாடளாவிய ரீதியிலுள்ள இரத்த வங்கிகளுக்குச் சென்று இரத்த தானம் செய்யுமாறு தேசிய இரத்த வங்கி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் இரத்த தான முகாம்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும், இதனால் இரத்த வங்கியின் வைப்பிலுள்ள குருதியின் அ... More\nகொழும்பில் நடைபெற்ற தேசிய உணவு திருவிழா\n2018 ஆம் ஆண்டின் தேசிய உணவு அரங்கம் நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது. தேசிய உணவு ஊக்குவிப்பு நிலையத்தினால் உணவு 2018 என்னும் கருப்பொருளில் இந்நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்த அமரவீர, அங்கஜன்... More\nபல்கலைக்கழக மாணவர்க���் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் (2ஆம் இணைப்பு)\nபல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணி மீது பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. லோட்டஸ் வீதி சுற்றுவட்டத்துக்கு அருகில் வைத்து பொலிஸார் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். ... More\nபதவி ஆசை காரணமாகவே ஜனாதிபதி மோசமாக செயற்படுகிறார்: சரத் பொன்சேகா\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவாரென அறிவிக்கப்பட்டதை தொடர்ந்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூர்க்கத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக... More\nநாடாளுமன்றம் மீண்டும் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி கூடும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை ... More\nஅமைச்சர்களின் நிதி அதிகாரத்துக்கு எதிரான பிரேரணை சமர்பிப்பு\nஅமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவினால... More\nநாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடியது – இன்றும் ஆளுங்கட்சி புறக்கணிப்பு\nநாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் 10.30 மணிக்கு மீண்டும் கூடியது. இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை ஒன்று கொண்டுவரப்ப... More\nஊவாவெல்லஸ்ஸ சுதந்திர போராட்டத்தில் மரணித்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு\nஊவாவெல்லஸ்ஸ சுதந்திர போராட்டத்தில் மரணித்த கெப்பொட்டிபொல உள்ளிட்ட வீரர்களை நினைவுகூரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கொழும்பு சேருவில, பௌத்த மத்திய நிலையத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த நிகழ்வு இடம்ப... More\nநான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\nநான்கு மாவட்டங்களுக்கு ���ேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் கொழும்பின் சில பகுதிகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கேகாலை மாவ... More\nசீனாவின் வசமாகும் கொழும்பு துறைமுகம்\nஇலங்கை துறைமுக அதிகார சபைக்குரிய கொழும்பு துறைமுகத்தின் ‘ஜய’ கொள்கலன் இறங்குதுறை பகுதியை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தங்களை சீனாவுக்கு வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் ... More\nதங்க கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு அபராதம் விதிப்பு\nசட்டவிரோதமான முறையில் தங்க கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுங்க ஊடகப் பேச்சாளர் பிபில மினுவான்பிட்டிய தெரிவித்துள்ளார். சட்ட விரோதமான முறையில் 24 கரட் தங்கத்தை பெண்டனாக தயாரித்து தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு... More\nவெளிநாட்டு சக்திகளே ரணிலை உருவாக்கின – கோட்டாபய\nரணில் விக்கிரமசிங்கவை உருவாக்கியது வெளிநாட்டு சக்திகள் தான் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவிசாவளையில் ‘எலிய’ அமைப்பு நேற்று(சனிக்கிழமை) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடு... More\n2 கோடியே 50 லட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது\nபோதைப்பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டாஞ்சேனையில் வைத்து நேற்றிரவு(சனிக்கிழமை) குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந... More\n30 அமைச்சுகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nபாதுகாப்பு அமைச்சு தவிர்ந்த, 30 அமைச்சுகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடி படையின் பிரதி பொலிஸ்மா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் நிலைமையை கருத்திற் கொண்டு கடந்த வியாழக்கிழமை முதல் குறித்... More\nபுதிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று வாகனப்பேரணி\nபுதிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் வாகனப்பேரணி ஒன்று முன்னெடுக்க���்படவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியினரால் கொழும்பு – காலி முகத்திடலில் இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் 12.30 மணிக்கு இந்த வானகப்பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதாக... More\nஇலங்கை ஜனநாயக கலாசாரத்தை பின்பற்ற வேண்டும் – பொதுநலவாய செயலாளர் நாயகம்\nஇலங்கை ஜனநாயக கலாசாரத்தையும் நடைமுறைகளையும் பாதுகாக்குமாறும், அவற்றை பின்பற்றுமாறும் பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் பட்ரிசீயா ஸ்கொட்லான்ட் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் பட்ரிசீயா ஸ்கொட்லான்ட்டின் பேச்சாளரினால் வெ... More\nசம்பந்தனை சந்தித்தார் இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர்\nஎதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனிற்கும், இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இன்று(செவ்வாய்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக த... More\nஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nசி.வி. க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு பிற்போடப்பட்டுள்ளது\nசபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்\nகூட்டமைப்பின் தீர்மானம்மிக்க கூட்டம் இன்று\nபொதுமக்களின் ஒருதொகுதி காணிகள் இன்று கையளிப்பு\nசீனாவுக்கு ஆயிரக்கணக்கில் கடத்தப்படும் சிறுமிகள், பெண்கள் – அதிர்ச்சியளிக்கும் அறிக்கை\nகுழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பெற்றுக்கொடுக்கும் பெண்\nஉலக அதிசயத்தின் உச்சியில் நிர்வாணக் கோலம்\nஅகில தனஞ்சயவிற்கு பந்துவீச தடை\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஒவ்வொரு சாதிக்கும் ஒரு டிஎன்ஏ உள்ளது – அமைச்சரின் பேச்சால் சர்ச்சை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nபண்டிகைக் காலத்தில் வாகனச் சாரதிகள் தொடர்பாக பொலிஸார் அதிக கவனம்\nரஷ்யாவில் உற்சாக வரவேற்பு பெற்ற மூதாட்டிகளுக்கான பேஷன் ஷோ\nஉலகளாவிய குடியேற்ற உடன்படிக்கைக்கு ஐ.நா உறுப்பு நாடுகள் ஒப்புதல்\nபோதைப்பொருள் ஒழிப்புச் சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி உத்தரவு\nநீர்நாயின் மூக்கில் சிக்கிக்கொண்ட கடல்மீன் – குழப்பத்தில் ஆய்வாளர்கள்\nபாதசாரிகளை கவர புதிய யுக்தி\nபிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பம் பற்றி தெரியுமா\nசம்பியன்ஷிப் போட்டியில் பந்தை எடுத்துக் கொடுக்கும் நாய்க்குட்டிகள்\nயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் மணற்சிற்பம்\nஇலங்கையில் சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\nஇலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅலங்கார மலர்- தாவர ஏற்றுமதியில் 16 மில்லியன் டொலர்கள் வருமானம்\nசேதன விவசாயத்தில் நவீன முறையைக் கையாள நடவடிக்கை\nஇறப்பர் செய்கைக்கு வழங்கும் நிதியுதவி அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/88005/", "date_download": "2018-12-10T14:49:14Z", "digest": "sha1:PQ76QP7VZGM62ILU3SUWUD7SUUIK5F6N", "length": 15325, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "இளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு…\nஇளம் பெண் ஒருவரின் தற்கொலைக்கு சட்டத்தரணி ஒருவர் மீது சாட்டப்பட்ட குற்றசாட்டு தொடர்பில் விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது.\nசட்டத்தரணி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்தவொரு ஆதாரங்களும் இல்லை என யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலைய குற்ற விசாரணைப் பிரிவு முன்வைத்த விசாரணை அறிக்கை தொடர்பில் அதிருப்தியை வெளியிட்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், இந்த உத்தரவை வழங்கினார்.\nயாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேஸ்வரன் கௌசிகா என்ற இளம் பெண் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டார். யாழ்ப்பாணம் மருதடியிலுள்ள தனது நண்பியின் இல்லத்தில் யாரும் இல்லாத வேளை அவர் தற்கொலை செய்து கொண்டார்.\nதற்கொலை செய்வதற்கு முன்னர் இளம் பெண் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றை யாழ்ப்பாணம் தலைமையகக் காவற்துறையினர் மீட்டனர். இளம் பெண் கடந்த வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான போதிலும் வீட்டின் வறுமை சூழ்நிலை காரணமாக பல்கலைக்கழகம் செல்லவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்\nஇந்நிலையில் யாழ் மாவட்ட விழிப்புலன்ற்றவர் சங்கத்தில் கடமையாற்றி வந்த கௌசிகா, எழுதியுள்ள கடித்த்தில் அந்த சங்கத்தின் தலைவரும் சட்டத்தரணியுமாக செயற்படுபவர்தான் தனது தற்கொலைக்கு காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தார்.\nபல்லேறு ஊழல் தொடர்பான விடயங்களில் அந்த சட்டத்தரணி என்னை கட்டாயப்படுத்தி வந்ததார். பெரும் தொகையான பணத்தை நான் திருடிவிட்டதாக தெரிவித்து என்னை அச்சுறுத்தினார். எனவேதான் தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்தேன்” என்று இளம் பெண் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சட்டத்தரணியிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் இளம் பெண்ணின் குற்றச்சாட்டுத் தொடர்பில் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டிருந்தார்.\nஇந்த நிலையில் இளம் பெண்ணின் தற்கொலை குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. யாழ்ப்பாண தலைமையக காவற்துறை நிலைய குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி மன்றில் தோன்றி விசாரணை அறிக்கையை முன்வைத்தார்.\nஇளம் பெண்ணின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரங்கள் இல்லை என்றும் அவை தொடர்பில் உண்மைத் தன்மை இல்லை எனவும் காவற்துறையினரின் அறிக்கையில் கூறப்பட்டது.\nஅந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்களில் மன்று அதிருந்தியடைந்தது. உரிவாறு விசாரணை நடத்தப்படவில்லை என்று காவற்துறை பொறுப்பதிகாரியை மன்று கண்டித்தது.\n“இந்த விசாரணை அறிக்கை தொடர்பில் மன்று அதிருப்தி கொளகிறது. இளம் பெண்ணால் சட்டத்தரணி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விரிவாக விசாரணைகளை மேற்கொண்டு வழக்கை முன்னெடுக்குமாறு கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடப்படுகிறது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி்ன்னத்துரை சதீஸ்தரன் கட்டளை வழங்கினார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்…\nஇலங்க�� • பிரதான செய்திகள்\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் – மன்னார் பகுதிகளில், சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n15 கிலோ எடை கொண்ட வெடிபொருள், கொக்குத்தொடுவாயில் மீட்பு…\nTNA தலைவர்களின் செயற்பாட்டால், வடமாகாணசபை கேலிக்குரியதாகி உள்ளது….\nகாவிரியில் கழிவு நீர் கலக்கும் விவகாரம் தொடர்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் :\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்… December 10, 2018\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்… December 10, 2018\nயாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை… December 10, 2018\nயாழ் – மன்னார் பகுதிகளில், சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிப்பு… December 10, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_352.html", "date_download": "2018-12-10T16:19:11Z", "digest": "sha1:SBUQJCXLTI7KF2YAR2IMJ2XLZYIY5LKC", "length": 43279, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பிரதமர் ரணில் இன்று, வெளியிட்டுள்ள அறிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபிரதமர் ரணில் இன்று, வெளியிட்டுள்ள அறிக்கை\nஇப்போதைக்கு லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 9 வருடங்களும் நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து 3 வருடங்களும் கடந்து விட்டன. ராஜபக்‌ஷவின் இருண்ட ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட கொலைகளுக்கு எதிராக நீதியை நிலைநாட்ட நல்லாட்சி அரசு இன்றுவரை அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை ஒரு அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டிருந்தார். பிரதமர் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,\nஊழல் நிறைந்த அரசுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தானும் கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி நல்லாட்சிக்காக அரசியல் போராட்டத்தில் கைகோர்தோம். நாங்கள் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டுமானால் 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி எமக்கு வாக்களிக்குமாறு வேண்டியிருந்தோம்.\nஇலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றி, அரசாங்கத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத வன்முறையை ஒழிப்பதற்கும், நமது சட்ட முறைமை மற்றும் குற்றவியல் நீதி அமைப்பு முறையின் சுயாதீனத்தன்மை மற்றும் கௌரவத்தை பாதுகாப்பதற்கும் நாங்கள் உறுதியளித்தோம்.\nஇப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற இன்னும் பல காலம் தேவைப்பட்டாலும், இதுவரை கடந்து வந்த பயணத்தில் பல தடைகளுக்கும் சவால்களுக்கும் வெற்றிகரமாக முகங்கொடுத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம் என்று பிரதமர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nநல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், 17 வது திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், அரசியலமைப்பு சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டதன் மூலம் பொலிஸ், நீதித்துறை, அரச சேவை ஆகியவற்றை விரிவுபடுத்தவும், அரசியல்வாதிகளின் கட்டளைகளுக்கு அடிபணியாது மனசாட்சியுடன் சேவை வழங்கவும் சுதந்திரமளிக்கப்பட்டது.\nஇலங்கை பிரஜைகளுக்கு தகவல் அறிவதற்கான சட்டத்தை இயற்றியதோடு, குற்றத்திற்கு ��ளானவர்களுக்கும், நீதியின் முன்னால் நிற்கும் சாட்சியாளர்களுக்கும் உதவி மற்றும் பாதுகாப்புக்கான உரிமையை உறுதிப்படுத்தியுள்ளோம்.\nநாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அரசிற்கு எதிரான சிக்கலான நிதியியல் குற்றங்களை விசாரணை செய்வதற்கும், நீதிக்கு முன் கொண்டு வருவதற்கும் பொலிஸிற்கு அதிகாரம் வழங்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇப்போதைக்கு லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 9 வருடங்களும் நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து 3 வருடங்களும் கடந்து விட்டன. ராஜபக்‌ஷவின் இருண்ட ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட கொலைகளுக்கு எதிராக நீதியை நிலைநாட்ட நல்லாட்சி அரசு இன்றுவரை அர்ப்பனிப்புடன் ஈடுபட்டு வருகிறது.\nஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை நடத்தியவர்களுக்கு எதிராக நீதி பயன்படுத்தப்படுமென நாங்கள் உறுதியளிப்பதோடு, அந்த நோக்கத்திற்காக அரசு மேலும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று பிரதமர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த நாட்டில் வாழும் மக்கள் எல்லோரும் எருமை மாட்டுக்கூட்டம் எனவும் மனிதர்கள் இந்த நாட்டில் இருப்பது இரண்டு ​பேர் மட்டும்தான் என்ற நினைப்பில் வௌியிட்டுள்ள கருத்து தான் இவை. வாசித்து மகிழுங்கள்.\nமூன்று வருடம் ஆகியும் கொலைகாரர்களை கண்டு பிடிக்கவில்லையென்றால் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஓய்வெடுங்கள். திராணியுள்ளவர்கள் அதைச் செய்து முடிப்பார்கள்.\nபர்தாவை கழற்ற உத்தரவு - தமது வீடு சென்று முந்தானைகளை எடுத்துவந்து பரீட்சைக்கு தோற்றிய துயரம்\nமுஸ்லிம் மாணவிகளின் மீதான பர்தாவுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளின் போத...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nரூபவாஹினிக்குச் சென்று, தில் காட்டிய ஹிருணிகா - உடனடியாக STF அழைப்பு\nஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்கு முன்னர் செய்திகள் வெளியிட்டதைப் போன்றே அரச ஊடகங்கள் செய்திகளை வெளியிடுமாறு கோரிக்கை விடுப்பதற்காக ஐக்கிய...\nரணிலை பிரதமராக நியமிக்க அழுத்தம் வழங்கினால், நான் பதவி விலக வேண்டும் - ஜனாதிபதி\n“செயலாளர்களை அழைத்து பேசவோ அல்லது அவர்களுக்கு ஆணையிடவோ ஜனாதிபதிக்கு இப்போது அதிகாரம் இல்லை. நீதிமன்ற உத்தரவை அவர் மதிக்க வேண்டும். நாங்க...\nஇலங்கையின் மிகப்பெரிய, கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட நிலைமை\nஇலங்கையின் முதல்தர பணக்காரராக வலம் வந்தவர். செலான் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ் உட்பட நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் அதிபதி. 2000 ஆண்டள...\nநான் ஐ.தே.க. க்கு செல்ல இதுதான் காரணம் - பௌசி\nசிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கட்சியில் வரவேற்பு இல்லாது போனால் அக்கட்சியிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லையென பாராளுமன்ற உறுப்பினர் ஏ...\nநாயை காப்பாற்றிய, பொலிசாருக்கு இடமாற்றம், மகிந்தவின் மனைவிசெய்த செயல் - அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச செய்த மோசமான செயல் ஒன்றை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷாமினி சேரசிங்க பகிரங்கப்படுத்தி...\nகாலியில் நின்றபோது ரணிலுக்கு கிடைத்த அதிர்ச்சியும், நற்செய்தியும்...\nநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளித்து மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அனைவரும் பதவிகளில் இருந்து விலகிச் செல்லுமாறு முன்னாள் பிரதமர் ரணில...\nகிழக்கு மாகாணத்தில் கொடுமை - பர்தா உரிமைமைய முஸ்லிம் அதிகாரிகள் மறுக்கலாமா..\n- இப்னு செய்யத் - இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தங்களின் மத விழுமியங்களைப் பின் பற்றி நடப்பதற்கு அரசியல் யாப்பில் மிகவும் தெளிவாக சொ...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/karaikal-fruits-eating-bats-life-cycle.html", "date_download": "2018-12-10T15:06:14Z", "digest": "sha1:Z5ODMM4CJ3DH5MYPCJWAJVPCJ4MDLBOF", "length": 13565, "nlines": 71, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்கால் அருகே நீரின்றி செத்து மடியும் அறிய வகை பழந்திண்ணி வௌவால்கள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்கால் அருகே நீரின்றி செத்து மடியும் அறிய வகை பழந்திண்ணி வௌவால்கள்\nEmman Paul காரைக்கால், குடவாசல், செய்தி, செய்திகள், பழம்தின்னும் வௌவால்கள், வௌவால்கள் No comments\nபறக்கும் சக்தியுடைய உயிரனங்களிலேயே பாலூட்டிகள் என அடையாளம் காணப்பட்ட ஒரே உயிரினம் வௌவால்கள் தான்.அந்த வௌவால் இனத்தில் 1000 க்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும் தற்பொழுது மிக அரிதானதாக கருதப்பட்டு வரும் உயிரினம் தான் இந்த பழந்திண்ணி வௌவால்கள்.\nஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் ,உணவாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த பழந்திண்ணி வௌவால்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை காரைக்கால் மாவட்டத்தில் அதிகமாக காணப்பட்டு வந்தன.தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வந்த காரணத்தால் அந்த இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழியத் தொடங்கியது 1990களுக்கு பிறகு தொடங்கிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு இன்று காரைக்கால் மாவட்டத்தில் மிக அரிதாக காணப்படும் உயிரினங்கள் வரிசையில் இந்த பழந்திண்ணி வௌவால்களும் சேர்ந்துவிட்டன.\nஇந்த பழந்திண்ணி வௌவால்கள் இரவு நேரங்களில் 40 முதல் 50 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்யும் மரங்களில் இருக்கும் கொய்யா ,மாங்கனி போன்ற பழங்களில் உள்ள சாறினை மட்டும் உறிஞ்சி குடிக்கும் சக்கையை அப்படியே விட்டுச்செல்லும் ஆனால் மிருதுவான பழங்களை உதாரணமாக வாழைப் பழம் போன்ற பழங்களை முழுவதுமாக தின்றுவிடும் வறட்சியான காலங்களில் பழங்கள் கிடைக்காத பொழுது நெற்கதிர்கள் மற்றும் பருப்புவகைகளை தேர்ந்தெடுத்து உண்ணும் அதனால் இது விவசாயத்திற்கு எதிரியாக அக்காலத்தில் கருதப்பட்டது ஒருவேளை அதனால் கூட இது அதிக அளவில் வேட்டையாடப் பட்டு இருக்கலாம்.தற்பொழுது தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நிலவி வரும் கடும் வறட்சியால் குறைந்த அளவிலேயே காணப்படும் இந்த பழந்திண்ணி வௌவால்கள் இனம் முழுவதுமாக அழிந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.இயற்கையின் சமநிலையை உறுதி செய்ய இவ்வினத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.\nசெய்தி : காரைக்காலில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் கும்பகோணம் -திருவாரூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குடவாசலில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தில் 500க்கும் மேற்பட்ட பழந்திண்ணி வௌவால்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது.இந்த பழந்திண்ணி வௌவால்களை வேட்டையாடுபவர்களை தடுத்து இந்த அறிய இனம் அழியாமல் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆண்டு இருக்கும் இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nகாரைக்கால் குடவாசல் செய்தி செய்திகள் பழம்தின்னும் வௌவால்கள் வௌவால்கள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/13715/", "date_download": "2018-12-10T15:45:50Z", "digest": "sha1:PNK3FJTJNY4RTTUZ3GPZGPMU6QSETX5S", "length": 11462, "nlines": 126, "source_domain": "www.pagetamil.com", "title": "வட,கிழக்கு வீடமைப்பு திட்டம் சிக்கலாகும் அபாயம்! | Tamil Page", "raw_content": "\nவட,கிழக்கு வீடமைப்பு திட்டம் சிக்கலாகும் அபாயம்\nவடக்கு கிழக்கு வீடமைப்பு திட்டம் மேலும் சிக்கலாகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இந்த விவகாரம் ஒரு அரசியல் போட்டியாக உருமாறி வருகிறதென்பதை, நேற்று இரா.சம்பந்தன் அனுப்பி வைத்த கடிதம் உறுதிசெய்துள்ளது. ஜனாதிபதி தலைமையிலான அணிக்கும், பிரதமர் சார்பான அணிக்குமான போராக மாறிவரும் வீடமைப்பு திட்ட விவகாரத்தில், இறுதி நிலவரமாக, நேற்று பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பணியகத்தின் மேற்பார்வையிலும் கண்காணிப்பிலும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணியையும் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக மேற்கொள்ளுமாறு அவரது கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nகடந்த வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 50,000 கல்வீடுகளை அமைக்க, ஜனாதிபதியின் கீழ் செயற்பட்ட தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சு ஊடாக முன்னெடுக்க முன்மொழியப்பட்டிருந்தது. பின்னர் 25 ஆயிரமாக வீடுகள் குறைக்கப்பட்டன. ஜனாதிபதியின் கீழ் இயங்கிய தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அமைச்சு, அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சுடன் நான்கு மாதங்களின் முன் இணைக்கப்பட்டது.\nவீட்டுத் திட்டத்தை வீடமைப்பு செயலணி ஊடாக நடைமுறைப்படுத்தும் அமைச்சரவை பத்திரத்தை கடந்த மாத இறுதியில் அமைச்சர் மனோ கணேசன் சமர்ப்பித்திருந்தார். எனினும், அமைச்சரவையில் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.\nஇந்த நிலை��ில், இரா.சம்பந்தன் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக வீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த பரிந்துரைத்து கடிதம் அனுப்பியுள்ளார்.\nமீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக வீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தவே ஐ.தே.கவும் விரும்புவதாக தெரிகிறது. இதன் எதிரொலியாகவே இந்த கடிதம் அனுப்பப்பட்டிருக்கலாமென அனுமானிக்கப்படுகிறது.\nமீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்ட பல திட்டங்களில் பெருமளவு பணம் ஐ.தே.கவிற்கு தரகுப்பணமாக செல்வது ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு கடுமையாக அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. உருக்கு வீட்டு திட்டத்திலும் இதே விதமான அனுபவத்தை ஜனாதிபதி அடைந்திருந்தார். இதனால், மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அனுமதியளிக்க வாய்ப்பில்லையென்றே தெரிகிறது. இதனாலேயே, பிரதமர் அலுவலகத்தின் கண்காணிப்பில் அது மேற்கொள்ளப்படலாமென சம்பந்தன் பரிந்துரைத்துள்ளார். எனினும், ஜனாதிபதி அதற்கு அனுமதிப்பாரா என்பது தெரியவில்லை.\nவடக்கு கிழக்கு வீடமைப்பு திட்டம்\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்; சம்பந்தன் கொதிப்பு\n: மனநல சோதனைக்குள்ளாக்கும்படி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு\nவிக்னேஸ்வரனிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மூழ்கி யாழ் மாணவன் பலி\n“நான் வரைபடம் தயாரித்தேன்… மிளகாய் தூள் தூவிவிட்டு இராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பித்தார்“- சிவாஜிலிங்கம் சொல்லும்...\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\nகுட்டையை குழப்பிவிட்டு எஸ்கேப் ஆன கஜேந்திரகுமார்: இன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் நடந்தது...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nமுல்லைத்தீவு காட்டிற்குள் யுவதி தற்கொலை முயற்சி\nவித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர் மூன்றரை வருடங்களின் பின் விடுதலை\nஇந்தவார ராசி பலன்கள் (9.12.2018- 15.12.2018)\nதென்மராட்சியில் மடக்கிப்பிடிக்கப்பட்ட வழிப்பறி திருடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjM4NzgyOTE1Ng==.htm", "date_download": "2018-12-10T16:05:44Z", "digest": "sha1:P4T7K72LAVGTJDX6KWU3RZ7HBW53MXEH", "length": 18177, "nlines": 184, "source_domain": "www.paristamil.com", "title": "சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகி��ோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nதீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி\nபரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்\nகாவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி\nபிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்\nபரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு\nசீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\n‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராஜமவுலி அடுத்ததாக ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தை தற்போது ‘ஆர்ஆர்ஆர்’ என்று அழைக்கின்றனர்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ‘ராம ராவண ராஜ்யம்’ என இந்தப் படத்துக்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.\nராமாயண காவியத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில், ராம் சரண் ராமனாகவும், ஜூனியர் என்.டி.ஆர். ராவணனாகவும் நடிக்கின்றனர் என்றும் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தமாகி இருக்கும் நிலையி���், கீர்த்தி சுரேசிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது.\nராமாயணத்தை அடிப்படையாக கொண்ட கதை என்பதால் சீதை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என்கிறார்கள். நயன்தாரா ஏற்கனவே `ஸ்ரீ ராம ராஜ்ஜியம்' என்ற படத்தில் சீதையாக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nவிஜய் சேதுபதியை மகா நடிகமாக மாற்றிய ரஜினிகாந்த்\nவிஜய் சேதுபதி சாதாரண நடிகன் இல்லை, மகா நடிகன். ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் கிடைத்தது என்று சுப்பர் ஸ்ட\nசூப்பர் ஸ்டாரின் நடிப்பை யாராலும் நடிக்க முடியாது\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம்\nபேட்ட - மெர்சல் - சர்கார் இந்த பட பாடல்களில் எது பெஸ்ட் : பாடலாசிரியர் விவேக்\nஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி படத்தில் இயக்குநராக அறிமுகமான அட்லியில் மெர்சல் படம் கடந்த 2017 ஆம் ஆண்டில் வெளியானது\nரஜினிக்கு சரியான ஜோடி நான் தான்\nரஜினி சாருடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேறி விட்டது, நான் தான் அவருக்கு சரியான ஜோடி என்று நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார்.\nதமிழில் எத்தனை ஹீரோக்கள் இருந்தாலும் ரசிகர்கள் வரவேற்பிலும், வசூலிலும் விஜய் தான் முன்னணியில் இருக்கிறார் என்பது மீண்டும் நிருபணம\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2018/07/22/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-12-10T16:11:42Z", "digest": "sha1:JGACGDUFL36I6TVZ2PM7QKTEXWQJVDBD", "length": 20512, "nlines": 261, "source_domain": "vithyasagar.com", "title": "பெண்மை வாழ்கவென்று.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← போ மகளே; நீ போய் வா..\n29, நட்பெனும் தீ மூளட்டும்; நன்னெறியின் வெளிச்சம் பரவட்டும்.. →\nஎலும்புகள் அகல உயிர்நிலை கிழிந்து\nபத்தியம் சகித்து பகலிரவு வெறுத்து\nமணம் கொண்டவளே.. என் துணையாளே\nஎனை முழுதாய் விழுங்கி நானாய் தெரிந்தவள்\nநானாய் வாழ நல்அப்பனைச் செய்தவள்\nஉரிமையைக் கூட யாருக்கோ கொட���ப்பதை\nஎனக்காய் ஏற்றவளே, என் மகளே\nமுத்தத்தால் எனை வளர்த்து முழுமூச்சு\nநீ நினைத்து, பித்தென ஆகி என்னால்\nஅண்ணாவின் அர்த்தத்தில் அப்பாவைச் சேர்த்தவளே\nஅன்பு அன்பென்று ஈந்து பிறவிப்பிணிக் கொன்றவளே\nபொன்னும் பொருளும் கேட்போர் மத்தியில்\nதாய்மையை முன்பே போதித்தும், என்\nதங்கையாய் யானவளே.. பேரன்புத் தங்கையே\nசுட்டதும் கைவிட்ட இனிப்பல்ல நீ\nஉயிர் விட்டாலும் மாறாத அறத்தின்\nஉடன் வாழ்ந்த உயிர்பூச்சு நீ, உள்ளக்\nகோயில் நீ தோழி; உள்ளே சாமியும் நீ தோழி\nஇருட்டின் அழகை உனக்காக்கி, உன்போல்\nகாணா குருடென்று, இப்பவும்கூட எனையாளும்\nஎந்தாய் நிலம் போல் என்னுள்\nகண்ணுக்குள் காதல் வரைந்தவளே, என்னவளே காதலியே\nதாயைக் கேட்டால் நீயே என்பேன்\nதமக்கை தோழிக்கும் நீயே முதலென்பேன்\nஅ எனில் அம்மா என்றவளே\nயென் ஆசிரியப் பெரும்பேறே.. குருவே\nநீயின்றி யில்லை உலகு, நீயே யெம் ஆதி மரபு\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← போ மகளே; நீ போய் வா..\n29, நட்பெனும் தீ மூளட்டும்; நன்னெறியின் வெளிச்சம் பரவட்டும்.. →\n3 Responses to பெண்மை வாழ்கவென்று..\n8:09 முப இல் செப்ரெம்பர் 17, 2018\nநன்றி ஐயா.. வாழ்க வாழ்க..💐\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (6)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/current-affairs/november-26/", "date_download": "2018-12-10T15:03:54Z", "digest": "sha1:RCE63DHSDVWUFELL6OP5I3WFGQWFOBLQ", "length": 14636, "nlines": 529, "source_domain": "weshineacademy.com", "title": "TNPSC Current Affairs 26 November 2017 | We Shine Academy : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் ஜெஃப் பெசோஸ் (அமேசான் நிறுவனர்) முதலிடம் பிடித்துள்ளார்.\n“டோங்பெங்க்-41” ஏவுகணையை சீனா 8 வது முறையாக சோதித்து பார்த்துள்ளது. இது உலகிலேயே 5வது மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாகும்.\nஇந்தியா மற்றும் இங்கிலாந்திற்கான 3-வது கூட்டு ராணுவ பயிற்சி ராஜஸ்தானில் நடைபெற உள்ளதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.\nஹைதராபாத்தில் (தெலுங்கானா) மெட்ரோ ரயில் சேவையை (நகோலில் இருந்து மியாபூர் வரை 30 கிலோ மீட்டர்) பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.\nநீதித்துறையில் நலிவுற்ற பிரிவினருக்கும் (எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மகளிர் உள்ளிட்ட) போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ராம்நாத் கோவிந்த் (குடியரசுத் தலைவர்) தெரிவித்துள்ளார்.\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் (23 வயது) 48 கி.கி., எடைப்பிரிவில் “ரிது போகத்” (இந்திய வீராங்கனை) வெள்ளிப் பதக்கம் வென்றார்.\nஉலக பாட்மின்டன் தரவரிசையில் தற்போது சிந்து 2 வது இடத்தில் இருக்கிறார்.\n“2017 சிறந்த தடகள வீரராக” முதாஸ் ஈஸா பார்ஷிமையும், “2017 சிறந்த தடகள வீராங்கனையாக” நபிசாத் தியாமையும் சர்வதேச தடகள சங்கம் தேர்வு செய்துள்ளது.\nதங்கப் பத்திரம் வெளியீடு வரும் நவம்பர் 27ம் தேதி முதல் நவம்பர் 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஒரு கிராம் தங்கப் பத்திரத்தின் விலை ரூ.2,961 ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.\nநடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 17 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nபாரத ஸ்டேட் வங்கி எஸ்பிஐ லைஃப் ஸ்டைல் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புது தில்லியில் தொடங்கி வைத்தார்.\nஇந்தியா தற்போது முறை சார்ந்த பொருளாதாரமாக மிக வேகமாக மாறி வருகிறது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nசூரியனின் மேற்பரப்பில் மிகப்பெரிய ஓட்டை விழுந்திருப்பதையும், அதன் வழியாக அதிவேகத்தில் வெளியேறும் சூரியக் காற்று, பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் மற்றும் சூரிய மின்சக்தி கருவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என நாசா தெரிவித்துள்ளது.\nநவம்பர் 26 – இந்திய அரசியலமைப்பு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/security-cameras/expensive-drongo+security-cameras-price-list.html", "date_download": "2018-12-10T16:06:11Z", "digest": "sha1:GSUQTD3VAN7QJQXXQNJFWG63XXJXKP5I", "length": 15445, "nlines": 287, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது ட்ரொங்கோ செக்யூரிட்டி காமெராஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive ட்ரொங்கோ செக்யூரிட்டி காமெராஸ் India விலை\nIndia2018 உள்ள Expensive ட்ரொங்கோ செக்யூரிட்டி காமெராஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது செக்யூரிட்டி காமெராஸ் அன்று 10 Dec 2018 போன்று Rs. 13,000 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த ட்ரொங்கோ செக்யூரிட்டி காமெராஸ் India உள்ள ட்ரொங்கோ ட்ரா சிஸ்டம் 8 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 2000 கிபி Rs. 13,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் ட்ரொங்கோ செக்யூரிட்டி காமெராஸ் < / வலுவான>\n2 ரூ மேலாக கிடைக்கக்கூடிய ட்ரொங்கோ செக்யூரிட்டி காமெராஸ் உள்ளன. 7,800. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 13,000 கிடைக்கிறது ட்ரொங்கோ ட்ரா சிஸ்டம் 8 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 2000 கிபி ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் மு���ிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஅசிடிவ் பீல் பிரீ லைப்\nசிறந்த 10ட்ரொங்கோ செக்யூரிட்டி காமெராஸ்\nட்ரொங்கோ ட்ரா சிஸ்டம் 8 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 2000 கிபி\n- மினிமம் இல்லுமினேஷன் 0.1 Lux (IR ON)\nட்ரொங்கோ ட்ரா சிஸ்டம் 4 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 2000 கிபி\n- மினிமம் இல்லுமினேஷன் 0.1 Lux (IR ON)\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2014/01/paypal.html", "date_download": "2018-12-10T14:49:30Z", "digest": "sha1:VUIY4MVTRNDKP7UX4RGYBHPYLESFHHYD", "length": 8637, "nlines": 110, "source_domain": "www.tamilcc.com", "title": "Paypal இலங்கையில் அனுமதிக்கப்படவுள்ளது", "raw_content": "\nHome » News PC Webs » Paypal இலங்கையில் அனுமதிக்கப்படவுள்ளது\nPaypal பற்றி அறியாதவர்கள் எவருமில்லை. குறிப்பாக இலங்கை மக்களின் நீண்ட நாள் கவலை இலங்கையில் இருந்து கொண்டு Paypal மூலம் பணம் பெற முடியாது. சில மாதங்களுக்கு முன் இலங்கை ஜனாதிபதி அவர்கள், Paypal இனை இலங்கையில் உள் அனுமதிப்பது தொடர்பாக சொல்லி இருந்தார்.\nஇலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், Nivard Cabraal நேற்று இது தொடர்பாக அறிவித்திருந்தார்.\n\" இலங்கை நிதியியல், தொழிநுட்ப அதிகாரிகள் இலங்கையின் உள் Paypal பண பரிமாற்றத்தை திறந்து விடுவது தொடர்பாக தீவிரமாக கலந்துரையாடுவதாகவும், விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறி இருந்தார்.\n3G கூட அமுலில் வராத இந்தியாவில் Paypal சந்தை திறந்தி இருக்கின்ற போதும், 4G LTE கிராம புறம் வரை கிடைக்கும் இலங்கையில் Paypal தடை செய்யப்பட்டு உள்ளமை இலங்கையருக்கு சங்கடமான ஒன்று.\n190 நாடுகளில் பரந்துள்ள Paypal மூலம் இலங்கையில் இருந்து இதுவரை, credit card இனை பயன்படுத்தி பணம் அனுப்பும் வசதியே உள்ளது.\nஇலங்கையின் உள்நாடு - வெளிநாட்டு சிறு வர��த்தகத்தை முன்னேற்ற Paypal இனை அனுமதிப்பது முக்கியமாகிறது. இலங்கையில் உள்ள எவரும் Ebay மூலம் பொருட்களை விற்ற Paypal இலங்கையின் உள் அனுமதிக்கப்படுவது அவசியமானது.\nசில நாடுகள் Paypal மூலம் பணம் பெற அதிக கட்டணங்களை வசூலிக்கிறது. China இனை சேர்ந்த ஒரு வங்கி 30$ இனை அறவிடுகிறது. ஆசியாவில் Hong kong மட்டுமே 0.3 $ என்ற ஆக குறைந்த கட்டணத்தை அறவிடுகிறது.\nஇலங்கையில் எவ்வாறு இந்த கட்டணங்கள் இருக்கும் என தெரியவில்லை. எவ்வாறாயினும் Paypal மூலம் பரிமாற்ற கூடியஆக கூடிய தொகை மட்டுப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், ஆளுநர் (SLCB) Nivard Cabraal காலத்தில் தான் அதிகளவு நிதி மாற்றங்களுக்கு விலக்களிக்கப்ப்பட்டது என்பது குறிப்பிட தக்கது.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nஉலகின் மிக அமைதியான அறை எப்படி இருக்கும்\nCopy - Paste எதுக்குடா இந்த ஈனப்பிழைப்பு\nஉயர்தர சித்திரவதை Waterboarding ஓர் அறிமுகம்\nGoogle Earth எளிய அறிமுகம்\nYoutube Live Streaming அனைவரின் பயன்பாட்டுக்கும் ...\nநீண்ட Blog Archive தானாக திறப்பதை தடுத்து மடிப்பது...\nBlogspot Feed சேவை புதுப்பிக்கபடாத்தன் காரணம் என்ன...\nஇந்திய சைவ, வைணவ, பௌத்த சின்னங்களின் மற்றுமொரு தொக...\nPandigital Number ஓர் எளிய அறிமுகம்\nஇந்தியாவின் வரலாற்றுக்கோட்டைகளில் சுற்றி பார்க்க -...\nஜார்ஜ் கோட்டை / தமிழ்நாடு செயலகத்தை Google Street ...\nதமிழ் நாட்டின் சைவ சமய வரலாற்று சின்னங்களை Google...\nகொலராடோ ஆற்றில் Google Street view உடன் பயணியுங்கள...\nIT துறையில் 2013 இல் வழங்கப்பட்ட ஊதிய ஒப்பீடு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2008/04/blog-post_30.html", "date_download": "2018-12-10T14:49:54Z", "digest": "sha1:D44BG6FSSEA5HMFWCF5PY42QPAHDFCNN", "length": 24966, "nlines": 546, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: காற்றுக்குமிழி", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஉயர உயரப் பறந்து கொண்டிருக்கிறது\nமூங்கில் காற்றின் முதுகில் ஏறி\nஓங்கி நிற்கும் மரங்க ளிடை\nஉயர உயரப் பறந்து கொண்டிருக்கிறது…\nகூர் முனைகளைப் பற்றிக் கவலைப்படாமல்…\nஎழுதியவர் கவிநயா at 8:30 AM\nஎன் குழந்தைகளின் குதூகலம் எனக்கு இப்போது புரிகிறது. :-)\nவாங்க குமரன். கவிதையும் படிக்க ஆரம்பிச்சாச்சா :)\n//என் குழந்தைகளின் குதூகலம் எனக்கு இப்போது புரிகிறது//\nசரியா சொன்னீங்க. நன்றி, குமரன்\nஅடடா இந்த\"கவி\" \"நய\"மாக இருக்கிறது. ;-))\nகவிதை சொல்ல வந்த கருத்தும்.. கவி தொகுத்து போட்ட அழகும் அருமை.\nகுமரன் சொன்னது போல் குழந்தைகளின் குதூகலத்தின் ரகசியம் புரிகிறது.\nமூங்கில் காற்றின் முதுகில் ஏறி\nஓங்கி நிற்கும் மரங்க ளிடை\nஓய் வெடுத்துக் கொண்டு //\nமேற் சொன்ன எது நடந்தாலும் அந்தக் காற்றுக் குமிழியின் காலம் முடிந்து விடுமே\nஉயர உயரப் பறந்து கொண்டிருக்கிறது…\nகூர் முனைகளைப் பற்றிக் கவலைப்படாமல்…\nஎன்ன ஒரு அருமையான முத்தாய்ப்பு\nஒரு சிறந்த திரைப்பத்தின் திரைக்கதையைய் போல ஒரு திருப்பத்தைக் கொடுத்து விட்டீர்கள் அந்த கடைசி இரண்டு வரிகளில்.\nகாற்றுக் குமிழிகள் என்று உருவகப் படுத்தியது எதை, குழந்தைகளையா, எல்லா வெள்ளந்தி மனிதர்களையுமா இவ்வாறு உருவகப் படுத்தி பார்க்கும் போது, மேலே நான் சொன்ன எதுவும் குமிழிகளை பாதிக்காது ஒரு சின்ன கீறல்களைத் தவிர.\nநிஜமாகவே சற்று பளீரென கன்னத்தில் அறைந்த வரிகள் அவைகள்.\n//கவிதை சொல்ல வந்த கருத்தும்.. கவி தொகுத்து போட்ட அழகும் அருமை.//\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, u.p.tharsan உங்க பெயரை எப்படி தமிழ்ல எழுதறதுன்னு தெரியல. அதான் ஆங்கிலம். மன்னிச்சுக்கோங்க.\n//மேற் சொன்ன எது நடந்தாலும் அந்தக் காற்றுக் குமிழியின் காலம் முடிந்து விடுமே\nஆமாம் பித்தரே. ஆனால் இது நேரடியாய்க் காற்றுக்குமிழியைப் பற்றியதில்லை என்பதைப் புரிந்து கொண்டீர்கள்தானே அப்படித்தான் தோன்றுகிறது உங்கள் பின்னூட்டத்தின் பிற்பகுதியினின்றும். பாராட்டுக்கு மிக்க நன்றி\nஅருமையான கவிதை. கடைசி இரு வரிகள் சிந்திக்கத் தூண்டுபவை. வாழ்த்துக்கள் \nஅந்தக் காற்றுக் குமிழியாக நான் மாறிவிடக் கூடாதாவென எண்ணி வாசித்துக் கொண்டு வரும்வேளையில் கவிநயா, கடைசி வ��ியில் ஆயுதம் வைத்து,யதார்த்தம் சுட்டி,அச்சுறுத்தி விட்டீர்கள்.\n//அருமையான கவிதை. கடைசி இரு வரிகள் சிந்திக்கத் தூண்டுபவை.//\n//கடைசி வரியில் ஆயுதம் வைத்து,யதார்த்தம் சுட்டி,அச்சுறுத்தி விட்டீர்கள்.//\n யதார்த்தத்தை நினைவில் வைத்துக் கொண்டு, அதே சமயம் அதைத் தடையாகக் கொள்ளாமல், உயரப் பறப்போம்... :)\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, யாழினி அத்தன்\nகூர் முனைகளைப் பற்றிக் கவலைப்படாமல்… //\nஅந்த பயம் இல்லாததனால் தான் அது சுதந்திரமாக பரக்கிறது.. மகிழ்கிறது..\nஆபத்துக்கள் எங்கும் உண்டு.. இருந்தும் மகிழ கற்றுக்கொண்டால் வாழ்க்கை ஆனந்தம்..\n உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி :) வாழ்த்துக்கு நன்றி\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nபழப் பாயசம் செய்யலாம், வாங்க \n(இந்த இடுகைக்கு காரணமான துளசிம்மாவிற்கு நன்றிகள் :) முதல்ல ஒரு அஞ்சாறு பாதாம் பருப்பும், கொஞ்சம் முந்திரிப் பருப்பும் எடுத்துக்கோங்க. கொ...\nசின்னஞ் சிறிய சிறகொன்று… தன்னந் தனியே… காற்றின் கரத்தைப் பிடித்தபடி நேற்றை முழுதாய் மறந்தபடி செல்லும் திசையோ தெரியாது போகும் வழியும் புரி...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nவண்டாடப் பூமலர வள்ளி வனங்காக்க கண்டாராம் வேல்முருகர்...\nநாளைக்கு கிருத்திகை. வள்ளி கதையைத் தாலாட்டா போட்டா பொருத்தம்தானே குழந்தைகள் இருக்கறவங்களும், குழந்தையா இருக்கறவங்களும், முருகனோட பக்தர்களும...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 78\n (பயணத்தொடர், பகுதி 42 )\nஇதுல உனக்கு என்ன பெரும\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்���ியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/41319-jio-voice-call-not-working-jio-reply-a-customer-twit.html", "date_download": "2018-12-10T14:52:57Z", "digest": "sha1:7LCJAT3CMRAXUDM4N25OZFXTI74WUBLM", "length": 10413, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பதறிப்போன வாடிக்கையாளர்கள்.. பதிலளித்த ஜியோ! | Jio Voice call not working: Jio reply a Customer twit", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபதறிப்போன வாடிக்கையாளர்கள்.. பதிலளித்த ஜியோ\nதங்களுடன் இணைப்பில் இருங்கள் என்று ஜியோ கேட்டுக்கொண்டுள்ளது.\nஜியோ அழைப்புகள் அடிக்கடி இயங்காமல் இருக்கும், பின்னர் சிறிது நேரத்தில் தானாகவே இயங்கும் என்பது வாடிக்கையாளர்களின் பரவலான கருத்தாக உள்ளது. இருப்பினும் இன்று மதியத்திற்கு மேல் தடையான ஜியோ அழைப்புகள் இதுவரை மீண்டும் இயங்கவில்லை என்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஏர்செல் நெட்வோர்க் டவர் நிறுவனங்களுடனான பிரச்னையில் முடங்கியுள்ள நிலையில், தற்போது ஜியோ அழைப்புகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவ, வாடிக்கையாளர் ஒருவரின் ட்விட்டுக்கு ஜியோவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nஅதில், “எங்களது நெட்வொர்க்கில் சில இடங்களில் பிரச்னைகள் இருப்பது தெரியவந்துள்ளது. பிரச்னைகளை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் அவை சரிசெய்யப்படும். அதுவரை எங்களுடன் தொடர்பில் இருங்கள்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nகொள்ளுப் பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் கருணாநிதி - வைரலாகும் வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜாக்டோ ஜியோ போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைப்பு\nஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டத்திற்கு தடை கோரி மனு\nபோட்டியாளர்களை வெளியேற்றுவதே ஜியோவின் நோக்கம் - பிஎஸ்என்எல்\n“போராட்டத்தை கைவிடுங்கள்” - ஜாக்டோ - ஜியோவினருக்கு முதல்வர் வேண்டுகோள்\nதிட்டமிட்டப்படி டிச.4ம் தேதி முதல் வேலை நிறுத்தம் : ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு\nதமிழக அரசுடனான ஜாக்டோ ஜியோ பேச்சுவார்த்தை தோல்வி\n‘சிம் நிறுவனங்களின் மினிமம் ரீசார்ஜ்க்கு செக்’ - ட்ராய் கிடுக்கிப்பிடி\nவெளியாகிறது ‘ரெட்மி நோட் 6 ப்ரோ’ - விலை, சிறப்பம்சங்கள்\nதிட்டமிட்டபடி வேலைநிறுத்தம் : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\n“சொந்த காரணத்தால் ராஜினாமா செய்தேன்” - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\n“மக்களுக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்காது” - வைகோ வேதனை\nஹுவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம் : சீனா கடும் எச்சரிக்கை\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொள்ளுப் பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் கருணாநிதி - வைரலாகும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_98.html", "date_download": "2018-12-10T16:08:41Z", "digest": "sha1:VPHEOSTLWDJJJ5O3OMJ3MWP66T73OZ5T", "length": 7270, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவுள்ள களப்பிலிருந்து சடலம் மீட்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest செய்திகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவுள்ள களப்பிலிருந்து சடலம் மீட்பு\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவுள்ள களப்பிலிருந்து சடலம் மீட்பு\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உள்ள களப்பில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nஇந்த சடலம் ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nசுகயீனம் காரணமாக குறித்த நபர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஎவ்வாறாயினும் வைத்தியசாலை அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் நேற்றிரவு அங்கிருந்து அவர் வெளியேறியிருந்தமையும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஇவர் களப்பினுள் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nசடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்க���ின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tubemate.video/videos/detail_web/54T8Ygua-Ys", "date_download": "2018-12-10T14:50:01Z", "digest": "sha1:BWRBYKGYE7S2DEKARDWNCFTOJ32CMN2T", "length": 3370, "nlines": 29, "source_domain": "www.tubemate.video", "title": "GST...சீமான் அசத்தல் பேச்சு - YouTube - tubemate downloader - tubemate.video", "raw_content": "GST...சீமான் அசத்தல் பேச்சு - YouTube\nதைரியம் இருந்த சீனா கூட சண்டை போடு பாக்கலாம் - Seeman அதிரடி பேச்சு\nமாட்டுக் கறிக்காக மனிதக் கறியா \nசிறப்பு பட்டிமன்றம் :“இன்றைய தமிழக அரசியலில் திரைத்துறையினரின் வெற்றி... சாத்தியம் சாத்தியமில்லை\n(09/12/2018)Rajapattai : \"அம்மா உணவகம் உருவான கதை...\" - சொல்கிறார் சைதை துரைசாமி\n(22/7/2017) Makkal Mandram : ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் மாறவேண்டியது மக்களா மத்திய அரசா\nமாஸ் காட்டிய மன்சூர்அலிகான் மகன் அலிகான்கஜினி | AlihanGajini Speech at Tanjavur\nமோடிய மிமீக்கிரி செய்து கலாய்த்த லியோனி | Leoni funny mimicry of Modi and Edappadi\nஇந்தியன் 2 - ஷங்கர் தந்த ஷாக்\n | மதிமுக மேடையில் நடிகர் சத்தியராஜ் நகைச்சுவை பேச்சு - வீடியோ\nரஞ்சித்தின் அழைப்பை நிராகரித்தது ஏன்\nமாணவர்களை திமிரிஎழ செய்யும் பேச்சு\n\"என்னை கேள்வி கேட்கும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது\nஆமை கறி சீமான் vs சுபவி|சீமானின் பொய்கள்| Seeman Fraud No 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/shakeela-2.html", "date_download": "2018-12-10T15:51:48Z", "digest": "sha1:LQXR55CVFMFPDDJAZG3LOON3D4M62VDN", "length": 10025, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Shakeela spoils Mumtajs chances - Tamil Filmibeat", "raw_content": "\nமலையாள கவர்ச்சிக் கடலிலிருந்து கரை ஒதுங்கிய \"கிளுகிளு திமிங்கலம்\" ஷகீலா, தனது விடா முயற்சி மூலம் தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார்.மேலும் அவருக்கு வாய்ப்புக்கள் குவிகின்றன.\nஇந்த திமிங்கலத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது மும்தாஜ்தானாம்.\nமலையாளத்தில் அத்தனை வகையான கவர்ச்சியையும் காட்டி ஓய்ந்து விட்ட ஷகீலா இப்போது கோடம்பாக்கத்துக்கு வந்து விட்டார்.\nவந்த புதிதில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் கிடைக்கவில்லை. ஒரு படம் மட்டுமே கையில் இருந்தது. இந்த நிலையில் அதிரடியாக சில நடவடிக்கைகளில்இறங்கினார்.\nமும்தாஜைக் கவிழ்த்தினால் மட்டுமே நமக்குப் படம் வரும் என்று புரிந்து கொண்ட ஷகீலா, அந்த ரீதியில் காய்களை நகர்த்தினார்.\nமும்தாஜை புக் செய்த தயாரிப்பாளர்களை இவர் \"சிறப்பாக கவனிக்கவே\" விளைவு ஷகீலா கையில் மேலும் பல படங்கள் வந்து குவிந்துவிட்டன.\nமும்தாஜ் மாதிரி வெறும் டான்ஸ் மட்டுமல்ல, உங்களுக்குத் தேவையான அளவு கவர்ச்சி காட்டத் தயார் என்று ஷகீலா எதற்கும் தயாராக இருப்பதுதயாரிப்பாளர்களை சந்தோஷப்பட வைத்துள்ளதாம்.\nமேலும் சம்பளம் ரொம்ப ரொம்பக் குறைவாம். அதனால், கோடம்பாக்கம் தயாரிப்பாளர்கள் இப்போது ஷகீலாவின் பக்கம் கவனத்தைத்திருப்பியுள்ளார்கள்.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதிமுகவில் இணைந்தார் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு\n“அஜித்துடன் ஒரு படம்”.. ஒரே பதிலில் ரசிகர்களை ஹேப்பி ஆக்கிய விஜய் சேதுபதி\n“நாற்காலி”.. ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தலைப்பு இது தானா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/09/blog-post_09.html", "date_download": "2018-12-10T15:27:07Z", "digest": "sha1:AXCEWGD42A6KR4XQYHIJWGN5E4X6HRY3", "length": 12906, "nlines": 135, "source_domain": "www.tamilcc.com", "title": "மொபைலின் பட்டறி திறனை உயர்த்தும் வழிமுறைகள்…", "raw_content": "\nHome » Mobile » மொபைலின் பட்டறி திறனை உயர்த்தும் வழிமுறைகள்…\nமொபைலின் பட்டறி திறனை உயர்த்தும் வழிமுறைகள்…\nமனிதனின் ஆறாவது விரலாக மாறிவிட்ட மொபைலின் உயிர்நாடி எ���்பது பேட்டரி ஆகும் .பேட்டரியை நாம் சரிவர பராமரிக்காவிட்டால் பேட்டரியின் ஆயுட்காலம் குறைந்து விரைவில் செயல் இழந்து விடும். பின்வரும் குறிப்புகளை பின் பற்றினால் உங்களின் பேட்டரி நீண்ட நாளுக்கு பாதுகாப்பாக இருக்கும்.\nபுதிய மொபைல் வாங்கும்போதோ அல்லது புதிய பேட்டரி வாங்கும் போதோ முதலில் 8 மணி நேரம் சார்ஜ் செய்வது மிகவும் அவசியம் 1 மணி அல்லது 2 மணியில் பேட்டரி புல் என காட்டினாலும் சார்ஜ்செய்வதை நிறுத்தாதீர்கள் 8 மணிநேரம் முடிந்த பின்பே சார்ஜரை நீக்குங்கள் .\nமுதல் சார்ஜிக்கு பிறகு எப்போது மொபைல் “பேட்டரி Low “ என காட்டுகிறதோ அப்போதுதான் சார்ஜ்செய்ய ஆரம்பிக்க வேண்டும் ஒரு பாயின்ட் அல்லது இரண்டு பாயின்ட் குறைந்தாலோ உடனே சார்ஜ் செய்ய ஆரம்பிக்க கூடாது\nஉங்களது மொபைலின் பேட்டரி mAh 1000 க்கும் அதிகமான திறன் உடைய பேட்டரியா என சோதித்து பார்த்து வாங்குங்கள் ஏன் எனில் ஆடியோ , வீடியோ, இணையவசதி உள்ள மல்ட்டிமீடியா மொபைலுக்கு mAh 1000 க்கும் அதிகமான திறன் உடைய பேட்டரி தேவை.\nஇரவு சார்ஜரில் போட்டுவிட்டு காலையில் எடுக்கும் வழக்கத்தை தயவு செய்து தவிர்த்து விடுங்கள் ஏன் எனில் நீங்கள் இப்படி சார்ஜ் செய்தால் உங்களது பேட்டரி விரைவில் உப்பிவிடும் பின் பயன்படாமல் போகும்.\nபுளூடூத் வசதி , வை-பை வசதி மற்றும் இணைய வசதியை தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்துங்கள் மற்ற நேரங்களில் அணைத்து வையுங்கள் எப்போதும் திறந்தே வைத்திருந்தால் போட்டரியின் திறன் குறைந்து கொண்டே வரும்.\nரிங்டோனுக்கு முழு பாட்டையும் வைக்காதீர்கள் “cut sonngs” எனப்படும் குறுகிய பாடல்களையே ரிங்டோனாக வையுங்கள் இதனால் பேட்டரியின் திறன் அதிகமாக செலவழிக்கப்படுவது தவிர்க்கப்படும்\nமொபைலை FM ரேடியா போல் எப்போதும் பாடல்களை பாட விடாதீர்கள்.\nஉங்களது மொபைலின் திரை வெளிச்சத்தை குறைத்து வையுங்கள் அனேகமாக அனைத்து மொபைல்களிலும் power safer mode இருக்கும் அதை activate செய்யுங்கள் இதனால் உங்களது பேட்டரி நீண்ட காலத்திற்கு இருக்கும்.\nவோல்பேப்பர் மற்றும் ஸ்கீரின்சேவர்களில் பிக்ஸ்ல்கள் அதிகமுடைய படங்களை வைக்காதீர்கள் இதனால் பேட்டரி விரைவில் தீரும்.\nஅதிக வெப்பமுள்ள இடங்களில் மொபைலையோ பேட்டரியையோ வைக்காதீர்க்கள் இதனால் உங்களது பேட்டரி திறன் குறையக்கூடும்\nகூடுமான வ��ையில் கம்பெனிகளின் ஒரிஜினல் பேட்டரிகளையே வாங்குங்கள். அது போல கம்பெனிகளின் ஒரிஜினல் சார்ஜர்களையே பயன்படுத்துங்கள் இதனால் மின் விபத்துக்களை தவிர்க்க முடியும்.\nஇந்த குறிப்புகளை பின் பற்றினால் உங்களின் பேட்டரி நீண்ட நாளுக்கு வரும்\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nவேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள்\nஉங்கள் கணணியின் கமெராவை பாதுகாப்பு கமெராவாக மாற்று...\nவிளையாட்டுப் பிரியர்களுக்கான Cheat Books Database ...\nபடம் செய்ய விரும்பு - பாகம் 1 - f-stop என்றால் என்...\nபோட்டோசாப் Photo Filter நொடிப்பொழுதில் உங்கள் போட்...\nஒன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையத...\nSmart Friend List: பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி...\nஓடாதத்தையும் ஓட்டும் போட்டோ சோப் திருவிளையாடல் Hi...\nபோட்டோஷாப் ல் புகை பட உருவாக்குதல்\nப்ளாக்கை அழகுபடுத்துவதற்க்கு வித்தியாசமான Widjet\nப்ளாக்கரில் கர்சரை சுற்றி வித்தியாசமான Effect-களை ...\nவளர்ந்து வரும் லினக்ஸ் சாம்ராஜ்யம்\nஇணையதள டிசைனருக்கு வலைப்பூ உருவாக்க சாம்பிள் Conte...\nசுருக்கப்பட்ட இணையதள முகவரியின் உண்மையான முகவரியை ...\nமொபைலின் பட்டறி திறனை உயர்த்தும் வழிமுறைகள்…\nCall Recording பன்ன முடியவில்லை என்ற கவலை வேண்டாம்...\nஇனி சைனா மொபைலிலும் Game விளையாடலாம்\nலைவ் சீடி மற்றும் பூட்டபிள் பெண்ட்ரைவ்களை சோதிக்க\nநமது மொபைலுக்கு தேவையான வால்பேப்பர்கள், கேம்ஸ்,வீட...\nஅறியப்படாத Mobile Phone வசதிகள்\nமேட்ரிக்ஸ் எஃபெக்ட்ஸ்ம் -கனினியில் ஒரு சுவாரஸ்யமும...\nதரம் குறையாமல் புகைப்படங்களின் அளவை குறைப்பதற்க\nநாம் இணையத்தில் இருந்து மென்பொருட்கள், வீடியோ, ஆ...\nகாணொளிகளை தரவிறக்க ஒரு நீட்சியும், 100 காணொளி தளங...\nஅடோப் CS4, CS5 தொடரிலக்க பிறப்பாக்கிகள்\nகணிணியின் முக்கிய உள்ளீட்டுச் சாதனமான விசைப்பலகை ...\nதன் பயர்பாக்ஸ் பிரவுசரில் பெரிய அளவில் மாற்றங்களுட...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/220955-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-10T16:11:21Z", "digest": "sha1:HRKORXN7JX7U5KLEUUNBYK7WVPARQ3VI", "length": 3961, "nlines": 119, "source_domain": "www.yarl.com", "title": "மனிதாபிமான உதவி கோரி கனேடிய தமிழர் பேரவையை நாடிய பெண் ஒருவர் அங்கு பணியாற்றிய ஒருவரால் பாதிக்கப்பட்டுள்ளதான குற்றச்சாட்டு விடயம் - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nமனிதாபிமான உதவி கோரி கனேடிய தமிழர் பேரவையை நாடிய பெண் ஒருவர் அங்கு பணியாற்றிய ஒருவரால் பாதிக்கப்பட்டுள்ளதான குற்றச்சாட்டு விடயம்\nமனிதாபிமான உதவி கோரி கனேடிய தமிழர் பேரவையை நாடிய பெண் ஒருவர் அங்கு பணியாற்றிய ஒருவரால் பாதிக்கப்பட்டுள்ளதான குற்றச்சாட்டு விடயம்\nமனிதாபிமான உதவி கோரி கனேடிய தமிழர் பேரவையை நாடிய பெண் ஒருவர் அங்கு பணியாற்றிய ஒருவரால் பாதிக்கப்பட்டுள்ளதான குற்றச்சாட்டு விடயம்\nமனிதாபிமான உதவி கோரி கனேடிய தமிழர் பேரவையை நாடிய பெண் ஒருவர் அங்கு பணியாற்றிய ஒருவரால் பாதிக்கப்பட்டுள்ளதான குற்றச்சாட்டு விடயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/astrology/horary_astrology/agathiyar_chakkara/agathiyar_chakkara_songs09.html", "date_download": "2018-12-10T15:02:34Z", "digest": "sha1:WYJD4OXGYGF6DM255SGTFC2UTC5LQA77", "length": 6092, "nlines": 57, "source_domain": "diamondtamil.com", "title": "ஆரூடப் பாடல் 9 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - ஜோதிடம், ஆரூடப், ஆரூடங்கள், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், பெண், கிடைக்கும், நாளில், நோய், எல்லாம், வந்தால், horary, உனக்கு, வந்து, வேதனை", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 10, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமு��ை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆரூடப் பாடல் 9 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்\nஆண்டவன் உனக்கு துணை இருப்பானப்பா\nஅபப்னே நீ செய்வதெல்லாம் லாபமப்பா\nவேதனை யளித்திடும் நோய் தீருமப்பா\nதப்பாது பெண் குழந்தை பிறக்குமப்பா\nதின மைந்தில் உனதுயெண்ணம் பலிக்கும்பாரே\nஆரூடத்தில் ஒன்பது வந்தால்,அப்பனே உனக்கு ஆண்டவனுடைய கருணை இருப்பதால் இனி நீ எதைச் செய்தாலும் லாபம் கிடைக்கும். தேவையான பொருட்கள் எல்லாம் வந்து சேரும். வேதனை கொடுக்கும் நோய் தீர்ந்து போகும். பெண் வாரிசு கிடைக்கும். தூண்டிலில் சிக்கிய மீன் போல் துடிக்காதே, இந்த ஆரூடம் பார்த்த நாளில் இருந்து ஐந்தாவது நாளில் உன் எண்ணம் எல்லாம் பலிக்கும் என்கிறார் அகத்தியர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆரூடப் பாடல் 9 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஜோதிடம், ஆரூடப், ஆரூடங்கள், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், பெண், கிடைக்கும், நாளில், நோய், எல்லாம், வந்தால், horary, உனக்கு, வந்து, வேதனை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?p=4045", "date_download": "2018-12-10T15:31:51Z", "digest": "sha1:EKC7JYKUNW62C42PJQKXKLLP6DUHLU7S", "length": 5807, "nlines": 88, "source_domain": "suvanacholai.com", "title": "பாவிகளின் சிறைச்சாலை – பாகம் 03 (V) – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறு��்பது குற்றமாகுமா \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\nசினிமா ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nதஸ்கியா ஒரு விரிவான அலசல் (v)\nஅல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுதல் (v)\nஹஜ் – செய்முறை விளக்கம்\nHome / வீடியோ / பாவிகளின் சிறைச்சாலை – பாகம் 03 (V)\nபாவிகளின் சிறைச்சாலை – பாகம் 03 (V)\nசிறப்பு தர்பியா தொடர் வகுப்பு\nவழங்கியவர்: அஷ்ஷைஹ் எஸ். கமாலுத்தீன் மதனீ. இஸ்லாமிய அழைப்பாளர், அல்-ஜன்னத் பத்திரிக்கை ஆசிரியர், தமிழ்நாடு, இந்தியா.\nஇடம்: ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம்.\nகமாலுத்தீன் சிறைச்சாலை ஜன்னத் தர்பியா பத்திரிக்கை பாவிகள்\t2014-04-28\nTags கமாலுத்தீன் சிறைச்சாலை ஜன்னத் தர்பியா பத்திரிக்கை பாவிகள்\nPrevious பாவிகளின் சிறைச்சாலை – பாகம் 02 (V)\nNext [வகுப்பு: 3-4] ஹதீத் அல் ஆஹாத் (v)\nஅல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுதல் (v)\nபாவிகளின் சிறைச்சாலை – பாகம் 02 (V)\nபாவிகளின் சிறைச்சாலை – பாகம் 01 (V)\nசிறப்பு தர்பியா தொடர் வகுப்பு வழங்கியவர்: அஷ்ஷைஹ் எஸ். கமாலுத்தீன் மதனீ. இஸ்லாமிய அழைப்பாளர், அல்-ஜன்னத் பத்திரிக்கை ஆசிரியர், தமிழ்நாடு, ...\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2016/10/tamil-news.html", "date_download": "2018-12-10T15:34:33Z", "digest": "sha1:KSLBKOPQDPGRAMLTLM26QHWZLZFNHH4T", "length": 19295, "nlines": 299, "source_domain": "www.muththumani.com", "title": "5300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதன் பேசியது தமிழா?; ஆராய்ச்சியில் ஆச்சர்யம் - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » essay » 5300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதன் பேசியது தமிழா\n5300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதன் பேசியது தமிழா\nஐரோப்பாவில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் உள்ள டைசென்ஜான் என்ற சிகரத்திற்கு, சில வருடங்களுக்கு முன்பு சென்ற ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள், அங்கு பனியில் சிக்கிக் கிடந்த ஒரு மனித உடலை கண்டுபிடித்தனர். ஆராய்ச்சியில், அந்த மனிதன் 5300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதன் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nகடல்மட்டத்தில் இருந்து 11000 அடி உயரத்தில் இருந்ததால், அந்த உடலை பனி கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைத்திருந்துள்ளது. அந்த உடலின் அருகில், அந்த மனிதன் பயன்படுத்திய ஆயுதங்களும் இருந்துள்ளன. உலக வரலாற்றில் இத்தனை ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு மம்மி இதுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைக்கவில்லை. அந்த உடலை பொக்கிஷமாக கருதிய விஞ்ஞானிகள், அந்த மனிதனுக்கு ‘ஊட்சி’ என்று பெயர் வைத்துள்ளனர்.\nதோளில் 6 அடி வில்லும், 14 அம்புகளும், ஒரு தாமிட கோடாரியுடன், கரடி தோலினால் ஆன உடைகளுடன் அந்த மனிதன் இறந்து கிடந்துள்ளார். அவரின் முதுகில் கூரான அம்பு குத்தப்பட்டு இறந்திருக்கலாம் என்பது முதல், அப்போது அவரின் வயது 45 இருக்கலாம் என்பது வரை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். மேலும், கம்ப்யூட்டர் மூலம் அவரின் முழு உருவத்தையும் வடிவமைத்து, அவரைப் போல் ஒரு மெழுகுச் சிலையையும் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.\nஅதை விட முக்கியமானது, நீண்ட காலம் போராடி, அவரின் குரல்வளையை ஆராய்ந்து பார்த்து, அந்த மனிதனின் குரல் எப்படி இருந்திக்கும் என்பதை அவர்கள் கண்டிபிடித்துள்ளனர். அந்த குரல் ஒலிக்கும் ஆடியோவினையும் அவர்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதில் ஆ, இ, ஈ, உ, ஊ என்று உச்சரிப்பதை பார்த்தால், நமக்கு அது தமிழ் போலவே தோன்றுகிறது. ஆனால், அந்த ஒலி அனைத்து மொழிகளுக்கும் பொதுவானதுதான் என்றும் சிலர் கருத்து கூறி வருகின்றனர்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nநீங்கள் உண்ணும் உணவை உங்க���் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க பிடிக்கும் நேரம்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nபெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/02/blog-post_349.html", "date_download": "2018-12-10T15:42:29Z", "digest": "sha1:F4AILKBENZOVI6KZDH34EHY4KYK66XRI", "length": 13168, "nlines": 432, "source_domain": "www.padasalai.net", "title": "நீட்' தேர்வுக்கு இலவச, 'ஆன்லைன்' வசதி : அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு!!! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nநீட்' தேர்வுக்கு இலவச, 'ஆன்லைன்' வசதி : அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு\nமருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு, அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக,அரசு சார்பில், இலவச, 'ஆன்லைன்' வசதி செய்து தர வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது. பிளஸ் 2 முடிக்கும் அறிவியல் பிரிவு மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, மத்திய அரசின், நீட் நுழைவு தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். கட்சிகளால் குழப்பம் : நடப்பாண்டு, 2017 - 18 வரை, நீட் தேர்வு குறித்து, அரசியல் கட்சிகள், மாணவர்களை குழப்பி விட்டதால், பெரும்பாலான மாணவர்கள், நீட் தேர்வை எழுத முடியவில்லை. இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வு கட்டாயம் என்பது, எந்த குழப்பமும் இன்றி, துவக்கத்திலேயே உறுதியாகி விட்டது. அதனால், தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படிக்கும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், நீட் நுழைவு தேர்வு எழுத உள்ளனர். அவற்றில், அரசு பள்ளிகளில் படிக்கும், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, அரசின் சார்பில், நீட் நுழைவு தேர்வு பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.நீட் தேர்வு, மே, 6ல் நடக்கும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு, கடந்த, 9ல் துவங்கியது. தனியார் பள்ளிகளும், பயிற்சி மையங்கள், தங்களிடம் படிக்கும் மாணவர்களுக்கும், விண்ணப்ப பதிவுகளை செய்து தருகின்றன. ஆனால், நீட் தேர்வு குறித்த அறிக்கை மற்றும் தகவல் கையேடு ஆங்கிலத்தில் உள்ளதால், அரசு பள்ளி மாணவர்களால், அவற்றை முழுவதுமாக படித்து, வழிகாட்டுதல் பெற முடியாத நிலை உள்ளது.\nகிராமப்புற மாணவர்கள் : சென்னை போன்ற மாநகரங்கள் முதல், குக்கிராமங்கள் வரையுள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், நீட் தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதிகள் இன்றி தவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு தலையிட்டு, பள்ளிக்கல்வித் துறை அல்லது சுகாதாரத் துறை சார்பில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, இலவச ஆன்லைன் வசதி செய்து தரவேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/01/12/30", "date_download": "2018-12-10T16:27:51Z", "digest": "sha1:JSTCJUSQFJVMS53YKCQLDN6QKRFX5SV2", "length": 2562, "nlines": 10, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தினம் ஒரு சிந்தனை: உழைப்பு!", "raw_content": "\nவெள்ளி, 12 ஜன 2018\nதினம் ஒரு சிந்தனை: உழைப்பு\nகடும் உழைப்பில் செலவழிக்கப்பட்ட ஒருநாள், நல்ல உறக்கத்தைத் தருகிறது. கடும் உழைப்பில் செதுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை, என்றுமே அழியாத புகழைப் பெற்றுத் தருகிறது.\n- லியொனார்டோ டா வின்சி (15 ஏப்ரல் 1452 - 2 மே 1519). புகழ்பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டடக் கலைஞர், கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர், சிற்பி, ஓவியர் மற்றும் பல்துறை மேதை. உலகப் புகழ்பெற்ற தனது ‘தி லாஸ்ட் சப்பர்’ ஓவியத்தை 1495இல் வரையத் தொடங்கி, 1499இல் நிறைவு செய்தார். 1503இல் புகழ்பெற்ற மோனலிசா வண்ண ஓவியத்தைத் தீட்டத் தொடங்கி, மூன்றாண்டுகளில் அதை நிறைவு செய்தார். ஓவியம் உள்ளிட்ட ஒன்பது வகையான கலைகள் குறித்து ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது எழுத்துகளை முகம் பார்க்கும் கண்ணாடி மூலமாகத்தான் படிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இவருடைய மோனலிசா மற்றும் தி லாஸ்ட் சப்பர் உள்ளிட்ட மகத்தான படைப்புகள் காலத்தை வென்றது.\nவெள்ளி, 12 ஜன 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/best-smartphones-of-july-2018/", "date_download": "2018-12-10T16:47:43Z", "digest": "sha1:HBERELR2ZLM6M4X6WDJXC6PZZRJHRBQO", "length": 17206, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Best Smartphones of July 2018 - The best smartphones launched in India - ஜூலை மாதத்தில் இந்தியாவில் வெளியான சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியல்", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nஜூலை மாதத்தில் இந்தியாவில் வெளியான சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியல்\nஜூலையில் வெளியான சிறந்த திறன்பேசிகள் ( Best Smartphones of July )\nமீண்டும் ஒரு புதிய மாதம். கடந்த மாத நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில். எப்போதும் ஒன்று அல்லது இரண்டு சிறந்த ஸ்மார்ட்போன்கள் ( Best Smartphones ) மட்டுமே இந்தியாவில் அறிமுகமாகும். ஆனால் கடந்த மாதம் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு பிடித்தமான மாதமாக இருந்திருக்கிறது.\nகாரணம் கடந்த மாதம் விவோ, ஓப்போ, ஆசஸ், மோட்டோ, ஹானர் என்று பெரிய பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களின் பங்கிற்கு ஒவ்வொரு ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது.\nஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆகும். குவால்க்காம் ஸ்னாப்ட்ராகன் 845 ப்ராசஸ்ஸர் இயங்குகிறது.\nகேமரா: 12MP + 8MP என இரட்டை பின்பக்க கேமராக்களையும் 8MP செல்பி கேமராவினையும் கொண்டுள்ளது.\nகொரில்லா க்ளாஸ் திரையுடன் கூடிய ஃபுல் எச்.டி திரையுடன் வருகிறது இந்த போன். பேட்டரி பேக்கப் – 3,300mAh ஆகும்.\nவிலை : 6GB RAM / 64GB இண்டர்னெல் ஸ்டோரேஜ்ஜுடன் கூடிய போனின் விலை 29, 999 ரூபாய் ஆகும். 8GB RAM / 256GB இண்டர்னெல் ஸ்டோரேஜ்ஜுடன் கூடிய போனின் விலை 36, 999 ரூபாய் ஆகும்.\nசிறந்த திறன்பேசிகளின் (Best Smartphones) பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பது ஓப்போவின் Find X ஆகும். இந்த ப்ரிமியம் திறன்பேசி 20MP + 16MP என இரட்டை பின்பக்க கேமராக்களையும் 25MP செல்பி கேமராவினையும் கொண்டுள்ளது.\n6.4 அங்குல நோட்ச் அற்ற AMOLED திரையுடன் வருகிறது. 8GB RAMமுடன் கூடிய 256GB இண்டெர்நெல் ஸ்டோரெஜ்ஜுடன் வரும் இந்த போனின் விலை 59, 990 ஆகும்.\nஆகஸ்ட் 4ம் தேதியில் இருந்து ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வர இருக்கிறது இந்த திறன்பேசி.\nவிவோ நெக்ஸ் ஸ்மார்ட் போன் நோட்ச் இல்லாத ஃபுல் ஸ்கிரீன் டிஸ்பிளேவுடன் வருகிறது. 6.59 அங்குலம் கொண்ட ஃபுல் எச்.டி திரையுடன் வருகிறது. SAMOLED திரை 19.3:9 என்ற ஃபார்மட்டுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nக்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 ப்ரோசஸ்ஸரில் இயங்கும் இந்த போனின் ரேம் மெமரி 8ஜிபி ஆகும். இண்டர்நெல் ஸ்டோரேஜ் 128ஜிபி ஆகும். 4000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வருகிறது இந்த போன்.\nஆண்ட்ராய்ட் ஓரியோ இயங்கு தளத்தில் இயங்கும் இந்த திறன்பேசியின் விலை ரூ. 44,990 ஆகும்.\nமோட்டோ E5 ப்ளஸ் (விலை ரூபாய் 11,999)\n6 இன்ச் எச்டி திரை மற்றும் 18:9 ஸ்கிரீன் ஃபார்மெட் கொண்ட இந்த போனினை இயக்குகின்றது ஸ்னாப்ட்ராகன் 430 ப்ரோசஸ்ஸர்.\n3GB RAM, 32GB இண்டெர்னல் ஸ்டோரேஜ், 12MP ஸ்மார்ட்போன் பின் கேமரா மற்றும் 8MP முகப்பு கேமராவினைக் கொண்டிருக்கிறது. 5000 mAh கெப்பாசிட்டி கொண்டுள்ள பேட்டரி தான் இதனுடைய சிறப்பம்சம்.\nபின்பக்க கேமரா லேசர் ஆட்டோ ஃபோக்கசினையும் முன்பக்க கேமரா செல்ஃபி ஃபிளாஷினையும் கொண்டுள்ளது.\nஇரண்டு கேமராக்களாலும் முழு எச்.டி வீடியோவினை பதிவு செய்ய இயலும். இதன் விலை ரூ. 11, 999 ஆகும்.\nஹுவாய் நிறுவனத்தின் ஹானர் போன் மிட்-ரேஞ் வகை போன் ஆகும். 5.84 – இன்ச் ஃபுல் எச்.டி திரையுடன் வருகிறது. கிரின் 659 ப்ராசஸ்ஸரில் இயங்கும் இந்த போனில் 3GB / 4GB RAM வேரியண்ட்டுகள் இருக்கின்றன.\n13MP + 2MP இரட்டை பின்பக்க கேமராக்களையும், 16MP செல்பி கேமராவினையும் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்ட் ஓரியோ இயங்கு தளத்தில் இயங்குகிறது. பேட்டரி பேக்கப் 3,000mAh ஆகும்.\nவிலை : 3GB RAM / 32GB இண்டர்னெல் ஸ்டோரேஜ்ஜுடன் கூடிய போனின் விலை 11,999 ரூபாய் ஆகும். 4GB RAM / 128GB இண்டர்னெல் ஸ்டோரேஜ்ஜுடன் கூடிய போனின் விலை 17,999 ரூபாய் ஆகும்.\nAsus Zenfone Max M2 : பட்ஜெட் போன்களை மட்டும் களம் இறக்கும் ஆசூஸ் நிறுவனம்…\n2021ம் வருடத்தில் ரிலையன்ஸ் ஜியோ தான் இந்தியாவின் நம்பர் 1…\nபிளே ஸ்டோரில் இருந்து 22 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள்\nAsus ZenFone Max Pro M2 : ரெட்மீ நோட் 6 ப்ரோவிற்கு போட்டியாக களம் இறங்கும் ஆசூஸின் பட்ஜெட் போன்\n9000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்சில் சாம்சங் கேலக்ஸி நோட் 9ன் புதிய போன்…\nDual Display, 10GB RAM சிறப்பம்சங்களுடன் வெளியாகும் விவோவின் புதிய போன்\nSamsung Galaxy S10 : இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் வெவ்வேறு சிறப்பம்சங்களில் வெளியாகிறது\n5 நாட்களாக வேலை செய்யாத எச்.டி.எஃப்.சி மொபைல் பேங்கிங்…\nடிசம்பர் 7 முதல் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு: விடுதி காப்பாளர் புனிதா சரண்\nமருத்துவ மாணவர் சேர்க்கை: 69% இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான மனு தள்ளுபடி\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nநடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 21ம் தேதி வெளியாக இருக்கும் மாரி 2 படத்தில் இசைஞானி இளையராஜா பாடல் பாடியுள்ளார். இப்பாடல் மாலை 6 மணிக்கு வெளியானது. தனுஷ் தற்போது இயக்குநர் பாலாஜி மோகனின் மாரி 2 படத்தில் நடித்திருக்கிறார். இதில் சாய் பல்லவி, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக���கிறார்கள். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மாரி 2 படத்தின் மாரி’ஸ் ஆனந்தி பாடல் ரிலீஸ் சில நாட்களுக்கு […]\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\n14 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யவும் விஜய் மல்லையாவிற்கு கால அவகாசம் அளித்திருக்கிறது\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/04/17/", "date_download": "2018-12-10T16:32:11Z", "digest": "sha1:XOY5D76IDEPD7UBY6ODRM4QRSLZYSKTK", "length": 47938, "nlines": 75, "source_domain": "venmurasu.in", "title": "17 | ஏப்ரல் | 2014 |", "raw_content": "\nநாள்: ஏப்ரல் 17, 2014\nநூல் இரண்டு – மழைப்பாடல் – 53\nபக���தி பத்து : அனல்வெள்ளம்\nவிதுரன் சத்யவதியின் அறைக்குள் நுழைந்து தலைவணங்கினான். சத்யவதி கைகாட்டியதும் சியாமை கதவைமூடிவிட்டு வெளியே சென்றாள். “அமர்ந்துகொள், களைத்திருக்கிறாய்” என்றாள் சத்யவதி. விதுரன் பீடத்தில் அமர்ந்துகொண்டு “ஆம், காலைமுதல் வெளியேதான் இருக்கிறேன்” என்றான். “சகுனியின் படையும் பரிவாரங்களும் அமைந்துவிட்டனரா” என்றாள் சத்யவதி. “அவர்கள் கூட்டமாக புராணகங்கைக்குள் புகுந்து குடில்களை அமைத்துக்கொண்டே முன்னேறி நெடுந்தூரம் சென்றுவிட்டனர். இப்போது நம் வடக்குவாயிலில் ஏறி நின்றால் அப்பால் நகருக்கு ஒரு சிறகு முளைத்திருப்பது தெரிகிறது” என்றான் விதுரன்.\n“உண்மையில் நான் மெல்ல அந்தப்படைகளை அஞ்சத்தொடங்கியிருக்கிறேன் விதுரா” என்றாள் சத்யவதி. “அவர்கள் நம்மைவிட எவ்வகையிலோ கூரியவர்கள் என்று தோன்றுகிறது. நடையிலா கண்களிலா தெரியவில்லை, ஒரு காந்தாரப்படைவீரனைக் கண்டால் அவன் நம் வீரர் இருவருக்கு நிகரென்று தோன்றுகிறது.” விதுரன் “பேரரசி எண்ணுவது முற்றிலும் உண்மை. ஆயிரம் காதம் கடந்து இங்குவந்திருக்கும் காந்தார வீரன் வீடோ குடியோ உறவோ சுற்றமோ இல்லாதவன். தன் வாளை நம்பி இங்கு வந்தவன். நம் வீரர்கள் இனிய இல்லங்களில் மனைவியும் புதல்வர்களும் கொண்டவர்கள். தந்தையர் தனயர், ஏன் பாட்டன்களும் இருக்கிறார்கள். நாம் வைத்திருக்கும் துருவேறிய படைக்கலங்களைப்போன்றவர்கள் நம் வீரர்கள். அவர்களோ ஒவ்வொருநாளும் கூர்தீட்டப்பட்டவர்கள்.”\n“உண்மையில் இந்நகரம் இன்று நம் ஆணையில் இருக்கிறதா” என்றாள் சத்யவதி. “இன்று இருக்கிறது” என்றான் விதுரன். அவள் பெருமூச்சுடன் “நான் முடிவுகளை எடுத்தபின் திரும்பிப்பார்ப்பதில்லை. ஆனால் இப்போது ஒவ்வொரு கணமும் ஐயங்கள் என்னை வதைக்கின்றன. சரியானதைத்தான் செய்திருக்கிறேனா” என்றாள் சத்யவதி. “இன்று இருக்கிறது” என்றான் விதுரன். அவள் பெருமூச்சுடன் “நான் முடிவுகளை எடுத்தபின் திரும்பிப்பார்ப்பதில்லை. ஆனால் இப்போது ஒவ்வொரு கணமும் ஐயங்கள் என்னை வதைக்கின்றன. சரியானதைத்தான் செய்திருக்கிறேனா அஸ்தினபுரியை குழந்தையைக்கொண்டுசென்று ஓநாய்முன்போடுவதுபோல விட்டுவிட்டேனா அஸ்தினபுரியை குழந்தையைக்கொண்டுசென்று ஓநாய்முன்போடுவதுபோல விட்டுவிட்டேனா தெரியவில்லை” என்றாள். அவளுடைய கண்களுக்குக் கீழே தசைவளையம் தொங்கியது. முகமே சுருங்கி நெளிந்த கரும்பட்டால் ஆனதுபோலத் தோன்றியது.\n“பேரரசியார் இந்த இக்கட்டை நன்கு தேர்ந்தபின்னர்தானே எடுத்தீர்கள்” என்றான் விதுரன். “ஆம், அனைத்தையும் சிந்தனை செய்தேன். சூதரும் ஒற்றரும் அளித்த அனைத்துச்செய்திகளையும் நுண்ணிதின் ஆராய்ந்தேன். ஆனால் அரசுசூழ்தலில் முதன்மை விதியொன்றுண்டு, அதை தவறவிட்டுவிட்டேன்” என்றாள் சத்யவதி. “ஒருவனைப்பற்றி எந்த இறுதிமுடிவையும் எடுப்பதற்கு முன் அவனை நேரில் பார்த்தாகவேண்டும். அவனிடம் சிலமுறையாவது பேசியாகவேண்டும். எத்தனை நுணுகியறிந்திருந்தாலும் நேரில் பார்க்கையில் நம் அனைத்து கணிப்புகளும் பிழைபட்டுவிடுகின்றன.” அவள் தலையை அசைத்தாள். “நான் சகுனியைப்பற்றி அனைத்தும் அறிவேன் என நினைத்தேன். அவனை நேரில் கண்டதும் என் கணிப்புகளை எண்ணி திகைத்தேன்.”\n“நேரில் கண்டதும் எதை அறிந்தீர்கள்” என்றான் விதுரன் சற்றே வியப்புடன். “அறிந்தது எந்த புதுச்செய்தியையும் அல்ல. அவனை நேரில் கண்டு அறிந்தவை இரண்டுதான். தன்னை முற்றிலும் இறுக்கிக்கொண்டிருக்கும் அரசியலாளன் அவன். ஆனால் காந்தாரியைப்பற்றி பேசும்போது அவன் உள்ளம் நெகிழ்கிறது. தேவவிரதனை அவன் விரும்புகிறான். ஆனால் அவை எவ்வகையிலும் முக்கியமான அறிதல்களல்ல. நானறிந்தது அறிதல் அல்ல. உணர்தல். அவனருகே நிற்கையில் என் அகம் தெளிவாகவே அச்சத்தை உணர்கிறது. அவன் இந்நகரின் அழிவுக்கு வழிவகுப்பான் என எனக்குத் தோன்றிக்கொண்டே இருக்கிறது.”\nவிதுரனை நோக்கி சத்யவதி சொன்னாள் “ஆகவேதான் நேரில் பார்க்காமல் முடிவெடுக்கலாகாது என்கிறார்கள் அரசுசூழ்தல் அறிஞர்கள். பிறர் சொல்லும்போது நம் சிந்தைதான் அவற்றைக் கேட்கிறது. நம் தர்க்கம்தான் அவற்றைப் புரிந்துகொள்கிறது. அம்மனிதன் நம்மருகே நிற்கையில் நம்முடைய ஆன்மா அவனை உணர்கிறது. உள்ளுணர்வின் மூன்றாம் விழியால் அவனை நாம் பார்க்கமுடிகிறது.”\n“பேரரசி சற்று மிகைப்படுத்திக்கொள்கிறீர்களோ என ஐயுறுகிறேன்” என்றான் விதுரன். “இருக்கலாம் விதுரா. நான் பெண் என உணரும் தருணங்கள் இவை” என்று சத்யவதி பெருமூச்சு விட்டாள். “அனைத்திலும் வரப்போகும் புயலின் உறுமலை என் செவிகள் கேட்கின்றன போலும்.” அவள் வலிந்து புன்னகை புரிந்தாள். “உன் மூத��்னையை ஒரு பேதையாகக் காண்பது உன்னுள் உவகையை நிறைக்குமே…” விதுரன் புன்னகை புரிந்தபடி “சிறப்பாக உய்த்தறிகிறீர்கள்” என்றான்.\nசத்யவதி வாய்விட்டுச்சிரித்தபோது அவள் இளமையில் சந்தனுவை பித்துகொள்ளவைத்த பேரழகி என்பதை விதுரன் எண்ணிக்கொண்டான். காற்றில் சாம்பலுக்குள் இருந்து கனல் சுடர்வதுபோல அவள் முதுமைக்குள் இருந்து அப்பேரழகு வெளிவந்தது என எண்ணிக்கொண்டான். மூதன்னையிடம்கூட எஞ்சும் பெண்ணழகை தவறவிடாத தன் ஆண்விழிகளை எண்ணியும் வியந்துகொண்டான். அதேகணம் அவன் எண்ணம் ஓடுவதை உணர்ந்து அவள் கண்கள் எச்சரிக்கை கொண்டன. “என்ன பார்க்கிறாய்” என்றாள். “அன்னைய, நீங்கள் அழியா அழகுகொண்டவர்” என்றான் விதுரன் .\nஅரசைத் துறந்து முதுமையைத் துறந்து அஸ்தினபுரியையும் அத்தனை ஆண்டுகளையும் துறந்து யமுனைக்கரை இளம்பெண்ணாக நின்று முகம் சிவந்து கண்வெட்கி “என்ன சொல்கிறாய் மூடா” என்றாள் சத்யவதி. “ஆம் அன்னையே. உங்கள் சிரிப்புக்கு நிகரான பேரழகு இங்கு எந்தப்பெண்ணிடமும் வெளிப்படவில்லை.” அனலென சிவந்த கன்னங்களுடன் அவள் சிரித்துக்கொண்டு “எத்தனை பெண்களைப் பார்த்தாய் நீ” என்றாள் சத்யவதி. “ஆம் அன்னையே. உங்கள் சிரிப்புக்கு நிகரான பேரழகு இங்கு எந்தப்பெண்ணிடமும் வெளிப்படவில்லை.” அனலென சிவந்த கன்னங்களுடன் அவள் சிரித்துக்கொண்டு “எத்தனை பெண்களைப் பார்த்தாய் நீ” எனறாள். “ஏராளமாக” என்றான் விதுரன். சத்யவதி “அதுசரி, ஆண்மகனாகிவிட்டாய். தேவவிரதனிடம் சொல்லவேண்டியதுதான்” என்றாள். “அன்னையே நான் கண்ட பெண்களெல்லாம் காவியங்களில்தான். உங்கள் மைந்தரின் சொற்கள் வழியாக.”\nசத்யவதி சிரித்து “அவன் உன்னைப்பார்த்தால் மகிழ்வான். அவன் சொற்களெல்லாம் முளைக்கும் ஒரு வயல் நீ” என்றாள். “நீ வந்ததனால்தான் நான் சற்றே கவலை மறந்தேன். என் முகம் மலர்ந்தாலே அதை அழகென நீ சொல்கிறாய் என்றால் நான் எப்போதும் துயருற்றிருக்கிறேன் என்றல்லவா பொருள்” என்றாள் சத்யவதி. மேலும் அழகை புகழச்சொல்லிக் கோரும் பெண்மையின் மாயத்தை உணர்ந்த விதுரன் தனக்குள் புன்னகைத்தபடி “அன்னையே, நீங்கள் அசைவுகளில் அழகி. புன்னகையில் பேரழகி. பற்கள் தெரிய நகைக்கையில் தெய்வங்களின் அழகு உங்களில் நிகழ்கிறது” என்றான்.\n“போதும்… யாராவது இதைக்கேட்டால் என்னை பித்தி என்று நினைப்ப���ர்கள். பெயரனிடம் அழகைப்பற்றி அணிச்சொற்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என்றாள் சத்யவதி. விதுரன் “ஏன் கேட்டாலென்ன மூவுலகையும் ஆளும் அன்னை பார்வதியே பராசரரின் தேவிஸ்தவத்தை கேட்டு மகிழ்ந்திருக்கிறாள் அல்லவா மூவுலகையும் ஆளும் அன்னை பார்வதியே பராசரரின் தேவிஸ்தவத்தை கேட்டு மகிழ்ந்திருக்கிறாள் அல்லவா” என்றான். சத்யவதி “நீ என்ன என்னைப்பற்றி காவியமெழுதவிருக்கிறாயா” என்றான். சத்யவதி “நீ என்ன என்னைப்பற்றி காவியமெழுதவிருக்கிறாயா” என்றாள். “ஆம். அன்னையே நான் காவியமெழுதுவேன் என்றால் அது உங்களைப்பற்றி மட்டும்தான். அதற்கு மாத்ருசரணம் என்று பெயரிடுவேன். உங்கள் பாதங்களில் இருந்து தொடங்குவேன்.”\n“போதும்…” என்றாள் சத்யவதி பெருமூச்சுடன். அவள் முந்தைய எண்ணங்களுக்கு மீண்டாலும் முகத்தின் அந்த மலர்ச்சி நீடித்தது. “அந்தப்புரத்தில் என்றும் வாழப்போகும் ஒரு கசப்பு முளைத்துவிட்டது விதுரா. அதைப்பற்றிச் சொல்லத்தான் நான் உன்னை அழைத்தேன்.” விதுரன் தலையசைத்தான். “நீயே உய்த்தறிந்திருப்பாய். காந்தாரிக்கும் குந்திக்கும் இடையேதான்.” விதுரன் “அது நிகழுமென நான் முன்னரே எண்ணினேன்” என்றான். “ஏன்” என்றாள் சத்யவதி. விதுரன் “குந்திபோஜனின் மகள் இயல்பால் ஷத்ரியமகள். வணங்காதவர். வெல்பவர். ஆள்பவர்” என்றான்.\n“ஆம், அவள் கையில் நிறைகுடமும் சுடர்அகலும் கொண்டு வண்டியில் இருந்து என் மாளிகைமுற்றத்தில் இறங்கும்போது நான் அவளைக் கண்டேன். அக்கணமே இவள் சக்ரவர்த்தினி அல்லவா என எண்ணிக்கொண்டேன். பெரும்பிழை செய்துவிட்டோம் என்ற எண்ணமே எழுந்தது. நேரில்காணாமல் எடுத்த இன்னொரு பிழைமுடிவு. அவள் இந்த அந்தப்புரத்தில் திருதராஷ்டிரனின் பதினொரு ஷத்ரிய அரசிகளின் சேடியாக ஒருபோதும் ஒடுங்க மாட்டாள்.” விதுரன் “ஆம், ஆனால் தானிருக்கும் இடமும் தன்னிடமும் தெரிந்தவர் குந்திதேவி. எங்கே பிழை நிகழுமென்றால் காந்தாரத்தின் அரசிக்கு விழியில்லை. அவர் தங்கையருக்கும் விழியிருக்க வாய்ப்பில்லை. அவர்களால் குந்திதேவியைக் காணமுடியாது. வைசியகுலத்தவளாகவே அவரை நடத்துவார்கள்.”\n“அதுதான் நடந்தது” என்றாள் சத்யவதி. “குந்தி புதுமணப்பெண்ணாக வந்திறங்கி புத்தில்லம் புகுந்தபோது அவளை முறைப்படி எதிரேற்று கொண்டுசெல்ல கையில் நிறைவிளக்கும் ���லருமாக அவளுடைய மூத்தவள் வந்திருக்கவேண்டும். அவள் விழிமூடியவள். ஆனால் அவளுடைய பத்து தங்கையரில் எவரும் வரவில்லை. வண்டிகள் வரும் ஒலி கேட்டதும்கூட எவரும் வரவில்லை என்று கண்டு நான் சியாமையிடம் முதல் மூன்று இளவரசிகளும் வந்தாகவேண்டும் என்று ஆணையிட்டு அனுப்பினேன். ஆனால் கடைசி மூன்று பெண்களும்தான் வந்தனர். அவர்களும் கைகளில் எதையும் வைத்திருக்கவில்லை.”\n“அந்தக் கடைசிப்பெண் தசார்ணை மிகச்சிறுமி. ரதங்கள் வந்து நின்றபோது அவள் வேறெதையோ பார்த்துவிட்டு உள்ளே ஓடிவிட்டாள். அணிமங்கலத்துடன் இல்லம்புகுந்த குந்தியை எதிர்கொள்ள இரட்டையாக அமங்கல முறைகாட்டி நின்றனர் அவ்விளவரசியர். நான் என் முகத்தில் எதையும் காட்டவில்லை. அவளை எதிர்கொண்டழைத்து மாளிகைக்குள் கொண்டுசென்று மங்கலத்தாலம் காட்டி, மஞ்சள்நீர் தெளித்து, மலர்சூட்டி இல்லத்துக்குள் ஏற்றுக்கொண்டேன். ஆனால் அவள் மிகக்கூரியவள். என்ன நிகழ்ந்ததென அக்கணமே அவள் உணர்ந்துகொண்டாளென அவள் கண்களில் நான் கண்டேன்” சத்யவதி சொன்னாள்.\nஓவியம்: ஷண்முகவேல் [பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]\n“அவள் அந்த அவமதிப்புக்கு எதிர்வினையாற்றுவாள் என நான் எண்ணினேன்” என்றாள் சத்யவதி. “இல்லம் சேர்ந்தபின் நீராடி ஆடைமாற்றி மூன்று மூதன்னையரின் பதிட்டைகளில் வழிபட்டு மலர்கொண்டபின் அவள் தன் அறைக்குச் சென்றுவிட்டாள். அவளுடன் வந்த சேடியை நான் வரச்சொன்னேன். அவளிடம் மூத்தவளைச் சென்று நோக்கி வணங்கிமீளும்படி குந்தியிடம் சொல்லச் சொன்னேன். மூத்தவள் விழிமறைத்தவளாதலால் அதுவே முறையாகுமென விளக்கும்படி கோரினேன். என் ஆணையை குந்தி மீறமாட்டாளென நானறிவேன்” சத்யவதி தொடர்ந்தாள்.\n“சத்யசேனையின் சேடியை வரவழைத்து அவர்கள் குந்தியை வரவேற்க வராமலிருந்தமை பெரும் பிழை என்று கண்டித்தேன்” என்றாள் சத்யவதி. “ஆனால் சூத்திரப்பெண்களுக்கு அப்படி வரவேற்பளிக்கும் முறை காந்தாரத்தில் இல்லை என்று அவள் எனக்கு பதில் சொல்லியனுப்பினாள்.” விதுரன் கண்களில் சினம் தோன்றியது. “அத்தகைய பதிலை தாங்கள் பொறுத்துக்கொண்டிருக்கக்கூடாது அன்னையே” என்றான். சத்யவதி “நான் எதையும் பெரிதாக்க எண்ணவில்லை. ஏனென்றால் பெண்களுக்கிடையே விளையும் சிறுபொறிகூட பெருநெருப்பாகிவிடும். அனைத்தும் எளிதாக கடந்துச��ல்லட்டும் என்றே முயன்றேன்” என்றாள்.\n“அத்துடன் திருமண வேளை என்பது மிகநுட்பமான அகநாடகங்களின் களம் விதுரா. ஒருவருக்கொருவர் முற்றிலும் அயலான குடும்பங்கள் இணைகின்றன. ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். ஒருவரை ஒருவர் கண்காணிப்பவர்கள். மதிக்கப்படுகிறோமா என்ற ஐயம். அவமதிக்கப்படுவோம் என்னும் அச்சம். தாங்கள் தங்களைப்பற்றி எண்ணியிருப்பவற்றை பிறர் ஏற்கிறார்களா என்னும் பதற்றம். சிறு சொல்லும் பெரும் அகக்கொந்தளிப்பாக ஆகிவிடும். எளிய செயல்கள்கூட நினைத்துப்பார்க்க முடியாத உட்பொருட்களை அளித்துவிடும். மணக்காலத்தில் குடும்பங்கள் கொள்ளும் சிறு கசப்புகூட பெருகிப்பெருகி அவ்வுறவுகளை முற்றாகவே அழித்துவிடும்.”\n“ஆகவே காந்தார இளவரசி அஸ்தினபுரியின் பேரரசிக்கு அவமதிப்பான பதிலை அளிக்க ஒத்துக்கொண்டீர்கள்” என்று விதுரன் சினம் அடங்காமல் சொன்னான். “அவள் சிறுமி. அவள் சொன்னதும் சரியே. காந்தாரத்தின் நடைமுறைகளை நாம் அறியோம் அல்லவா அவளிடம் யாதவர்கள் ஷத்ரியர்களல்ல சூத்திரர்களே என்று எவரேனும் சொல்லியிருக்கலாம். அனைத்தையும் மெல்ல பின்னர் பேசி சீர்செய்துகொள்ளலாமென எண்ணினேன்.” விதுரன் “என்ன நிகழ்ந்தது அவளிடம் யாதவர்கள் ஷத்ரியர்களல்ல சூத்திரர்களே என்று எவரேனும் சொல்லியிருக்கலாம். அனைத்தையும் மெல்ல பின்னர் பேசி சீர்செய்துகொள்ளலாமென எண்ணினேன்.” விதுரன் “என்ன நிகழ்ந்தது\n“நான் சொல்வதை குந்தி ஒருபோதும் மீறமாட்டாளென அவளைக் கண்ட முதற்கணமே அறிந்துகொண்டேன். ஆனால் நான் சொன்னதைக்கொண்டே அவள் பழிதீர்ப்பாளென எண்ணவில்லை” என்றாள் சத்யவதி. விதுரன் புன்னகை செய்தான். “சிரிக்காதே. ஒவ்வொன்றும் என்னை பதறச்செய்கிறது” என்றாள் சத்யவதி. “அவள் தன்னை பேரரசி என அலங்கரித்துக்கொண்டாள். அம்பாலிகையின் சேடியரை அழைத்து தனக்கு சாமரமும் மங்கலத்தாலமும் எடுக்கச்செய்தாள். குந்திபோஜன் அவளுக்களித்த விலைமதிப்புள்ள மணிகளையும் மலர்களையும் மங்கலப்பொருட்களையும் எடுத்துக்கொண்டு அணிச்சேடியர் துணைவர காந்தாரியை காணச்சென்றாள். புஷ்பகோஷ்டத்தின் அந்தப்புரத்துக்குள் சென்று காந்தாரியைக் கண்டு முறைப்படி தாள்பணிந்து முகமனும் வாழ்த்தும் சொல்லி வணங்கினாள். தங்கையரையும் முறையாக வணங்கி மலர்கொடுத்தாள்.”\nவிதுரன் பெருமூச்சுடன் ���ஆம், அவர்கள் அதையே செய்வார்களென நானும் எதிர்பார்த்தேன்” என்றான். “அச்செயல் அவர்களை நெருப்பென எரியச்செய்துவிட்டது. சத்யசேனை குந்தி திரும்பியதும் அவள் கொண்டுசென்ற பரிசில்களை அள்ளி வீசி அவள் நாடகமாடுகிறாளென கூவியதாக சேடியர் சொன்னார்கள்” சத்யவதி பெருமூச்சு விட்டாள். “அதைக்கேட்டபோது நான் குந்திமீதுதான் கடும்சினம் கொண்டேன். அரண்மனைமுகப்புக்கு மங்கலஏற்புக்கு அவர்கள் வராததைக் கொண்டே அவர்களை அவள் எடைபோட்டுவிட்டாள். அவர்களின் சிறுமையை வதைப்பதற்குரிய மிகச்சிறந்த முறை அவர்கள் முன் பேரரசியின் நிமிர்வுடனும் பெருந்தன்மையுடனும் இருப்பதே என்று கண்டுகொண்டாள்.”\n“அது அவர்களின் இயல்பாக இருக்கலாம்” என்றான் விதுரன். “ஆம், அவள் இயல்புதான் அது. அவள் யானைபோன்றவள். அவளால் தலைகுனிய முடியாது. பதுங்கவும் ஒடுங்கவும் முடியாது. ஆனால் அவளுக்கு தன் ஒளி தெரியும். நோயுற்ற விழிகள் அதைக்கண்டு கூசித்தவிக்குமென தெரியும். அந்த வதையை அவர்களுக்கு அளிக்கவேண்டுமென்றே அவள் சென்றாள்” என்றாள் சத்யவதி. “இனி நிகழவிருப்பது இதுதான். அவள் தன் நிமிர்வாலும் ஒளியாலும் அவர்களை வதைத்துக்கொண்டே இருப்பாள். அவர்கள் அந்த வலியாலேயே புழுவாக ஆவார்கள். அவளுடைய ஒவ்வொரு பெருந்தன்மையாலும் மேலும் மேலும் சிறுமையும் கீழ்மையும் கொள்வார்கள்.”\n“அவர்களை அப்படி ஆக்குவது எது” என்று விதுரன் கேட்டான். “அவர்களின் நகரம் பாரதவர்ஷத்தின் மேற்கெல்லை. அங்கே கங்கைக்கரையின் எண்ணங்களும் நடைமுறைகளும் சென்றுசேர்ந்திருக்க வாய்ப்பில்லை” என்றாள் சத்யவதி. “இல்லை, பேரரசி. அதுவல்ல. அவர்கள் இங்கு வந்திறங்கியபோது நான் அவர்களைப் பார்த்தேன். அச்சமும் ஆவலும் கொண்ட எளிய பெண்களாகத்தான் இருந்தார்கள். அவர்களுக்குள் அந்தக் கசப்பை நிறைப்பது எது” என்று விதுரன் கேட்டான். “அவர்களின் நகரம் பாரதவர்ஷத்தின் மேற்கெல்லை. அங்கே கங்கைக்கரையின் எண்ணங்களும் நடைமுறைகளும் சென்றுசேர்ந்திருக்க வாய்ப்பில்லை” என்றாள் சத்யவதி. “இல்லை, பேரரசி. அதுவல்ல. அவர்கள் இங்கு வந்திறங்கியபோது நான் அவர்களைப் பார்த்தேன். அச்சமும் ஆவலும் கொண்ட எளிய பெண்களாகத்தான் இருந்தார்கள். அவர்களுக்குள் அந்தக் கசப்பை நிறைப்பது எது” சத்யவதி அவன் சொல்லப்போவதென்ன என்பதைப்போல பார்த்தாள். “அவர்களில் எவருக்கேனும் இசை தெரியுமா” சத்யவதி அவன் சொல்லப்போவதென்ன என்பதைப்போல பார்த்தாள். “அவர்களில் எவருக்கேனும் இசை தெரியுமா” என்றான் விதுரன். சத்யவதி புரிந்துகொண்டு விழிவிரிய மெல்ல உதடுகளைப்பிரித்தாள்.\n“அதை நாம் ஒன்றும் செய்யமுடியாது பேரரசி. அவரது இசைக்குள் அவர்கள் செல்லவேண்டும் மூத்த அரசியைப்போல. அல்லது தங்கள் இசையால் அவரிடம் உரையாடவேண்டும்.” சத்யவதி “திரும்பத்திரும்ப இதுவே நிகழ்கிறது” என்றாள். விதுரன் “அத்துடன் அந்த வைசியப்பெண் பிரகதி, அவள் உமிக்குள் வைத்த நெருப்புத்துளி போல ஒவ்வொரு கணமும் இவ்வரசிகளின் ஆன்மாவை எரித்துக்கொண்டிருப்பாள்” என்றான். தன்னையறியாமலேயே சத்யவதி தலையை மெல்ல தட்டிக்கொண்டாள். “ஆம்… அதை நன்றாகவே உணர்கிறேன். அந்த உணர்வுகளெல்லாம் எனக்கு நெடுந்தொலைவாக ஆகிவிட்டன. ஆயினும் தெளிவாகவே தெரிகின்றன.” சத்யவதி பெருமூச்சு விட்டாள். “எளியபெண்கள். பாவம். இனி இப்பிறவியில் அவர்களுக்கு காதல் இல்லை. உவகை இல்லை. நிறைவளிக்கும் துயில்கூட இல்லை.”\nவிதுரன் “தாங்கள் இதில் கவலைகொள்ள ஏதுமில்லை பேரரசி” என்றான். “தாங்கள் இருவரை நம்பலாம். குந்திதேவி ஒருபோதும் அவரது எல்லையில் இருந்து நிகழ்வுகள் மீறிச்செல்ல விட்டுவிடமாட்டார்கள். தன் மாண்பை எந்நிலையிலும் இழக்கமாட்டார்கள். ஆகவே விரும்பத்தகாதது என ஏதும் எந்நிலையிலும் நிகழாது. காந்தாரிதேவி இவர்கள் உழலும் இவ்வுலகிலேயே இல்லை.” சத்யவதி “நீ உன் தமையனிடம் பேசலாகாதா அந்த வைசியப்பெண்ணை இசைக்கூடத்தில் இருந்து விலக்கினாலே பெரும்பாலும் அனைத்தும் சரியாகிவிடும்” என்றாள். “இல்லை அன்னையே, அதைச்செய்ய எவராலும் இயலாது” என்றான் விதுரன்.\nபெருமூச்சுடன் “நீ வந்து சொன்ன சொற்களை நினைத்துப்பார்க்கிறேன். ஒன்றும் செய்வதற்கில்லை என்றுதான் சொல்லியிருக்கிறாய். ஆனால் அச்சொற்களே ஒரு பெரும் அமைதியை அளிக்கின்றன. விந்தைதான்” என்றாள் சத்யவதி. “சிலசமயம் அப்படி ஒரு முழு கையறுநிலை அமைதியை நோக்கிக் கொண்டுசெல்லும்போலும்.” விதுரன் “அன்னையே நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்” என்றான். “நான் ஏதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஏதேனும் ஒன்று பிழையாக நிகழுமென்றால் அப்பிழையை பெரிதாக்கிக்கொள்ளத் தேவையான அனைத்து கசப்புகளும் இங்கே திரண்டுவிட்டிருக்கின்றன என்றுமட்டும் உணர்கிறேன்” என்றாள்.\nவிதுரன் எழுந்து “நான் வருகிறேன் பேரரசி, என் ஆணைகளுக்காக அங்கே பலர் காத்திருக்கிறார்கள்” என்றான். “ஷத்ரிய மன்னர்களுக்கு அழைப்புகள் சென்றுவிட்டனவா” “ஆம், அனைவருக்கும் முறைப்படி அழைப்பு சென்றுள்ளது. மகதத்தை அழைக்க பலபத்ரரே சென்றிருக்கிறார்.” சத்யவதி பார்வையைத் திருப்பியபடி “காசிக்கு” “ஆம், அனைவருக்கும் முறைப்படி அழைப்பு சென்றுள்ளது. மகதத்தை அழைக்க பலபத்ரரே சென்றிருக்கிறார்.” சத்யவதி பார்வையைத் திருப்பியபடி “காசிக்கு” என்றாள். “காசிக்கு கங்கர்குலத்தைச் சேர்ந்த படைத்தலைவர் சத்யவிரதனை அனுப்பியிருக்கிறேன்” என்றான் விதுரன். சத்யவதி அனிச்சையாகத் திரும்பியபோது விதுரன் புன்னகைசெய்தான். “ஒவ்வொன்றும் முறையாக நிகழ்கிறது பேரரசி. மணப்பந்தல் அமைக்க கலிங்கச்சிற்பிகள் நகருக்கு வந்துவிட்டார்கள். விருந்தினர் தங்குவதற்காக நூறு பாடிவீடுகளை அமைக்கும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது.”\n“சரி, நிகழ்வுகளை ஒவ்வொருநாளும் இரவுக்குள் என்னிடம் தெரிவிக்கச்சொல்” என்றாள் சத்யவதி. விதுரன் தலைவணங்கி வெளியே வந்தான். அத்தனை சொற்களில் இருந்தும் சிந்தனையை விடுவித்துக்கொண்டு மீண்டும் செய்யவேண்டிய பணிகளை நோக்கிச் செலுத்த முயன்றான். ஓலைநாயகங்களுக்கு செய்திசொல்லுதல். யானைக்கொட்டில்களுக்கும் குதிரைநிரைகளுக்கும் பொறுப்பாளர்களை அமைத்தல். கங்கைக்கரை படகுத்துறையை செப்பனிடுதல். வடக்கே புராணகங்கைக்குள் குடியேறிய காந்தாரவீரர்களின் குடியிருப்புகளை ஒழுங்குசெய்தல்… அனைத்துக்கும் தொடர்பற்ற இன்னொரு உலகம் இங்கே. உணர்ச்சிகளால் ஆனது. புறமும் அகமும். ஆணும் பெண்ணும். எது பொருளற்றது\nஅந்தப்புரத்தின் பெருமுற்றத்தில் செம்பட்டுத்திரைச்சீலைகள் அலைபாய அணிப்பல்லக்கு வந்து நிற்பதை விதுரன் கண்டான். மூங்கில்கால்களில் பல்லக்கு நிலத்திலமர்ந்ததும் நிமித்திகன் கையில் வெள்ளிக்கோலுடன் முன்னால் வந்து இடையில் இருந்த சங்கை எடுத்து முழங்கினான். அந்தப்புரத்துக்குள் இருந்து ஐந்து சேடிகள் மங்கலத்தாலங்களுடன் வந்தனர். பல்லக்கின் உள்ளிருந்து திரைச்சீலையை விலக்கி குந்தி வெளியே வந்தாள். சிலம்பணிந்த மென்பாதங்கள் இரு பொன்னிற முயல்கள் போல மரவுரி மெத���தை மேல் வந்தன. இளஞ்சிவப்பு பட்டாடையின் பொன்னூல் பின்னல் விளிம்பு அலைநுரையென நெளிந்து உலைந்தாடியது. நடையில் ஆடிய கைவளைகள் எங்கோ குலுங்கின. கண்முன் மேகலை நலுங்கி குலைந்து பிரிந்து இணைந்து அதன் தொங்கும் முத்துக்கள் துள்ளித் துவண்டு துவண்டு …\nஅவள் அருகே வந்ததை அறிந்ததும் விதுரன் தலைவணங்கி “சிறிய அரசியை வணங்குகிறேன். இத்தருணத்தில் தங்களை காணும் பேறுபெற்றேன்” என்றான். கூந்தலை மூடிய மெல்லிய கலிங்கத்துணியை இழுத்து விட்டபடி இருகன்னங்களிலும் குழிகள் தெளிய புன்னகைசெய்து “என் பேறு அது” என்றாள் குந்தி. காதோரத்தில் கருங்குருவி இறகு போல வளைந்து நின்ற குழல்புரி ஆடியது. பீலி கனத்த இமைகள் செம்மலரிதழ்களென இறங்கின. விதுரன் மீண்டும் தலை வணங்கினான். சிலம்புகள் கொஞ்சிக் கொஞ்சி விலகிச்சென்றன. வளையல்கள் சிரித்துச் சிரித்துச் சென்றன. அணிகளுக்கு இத்தனை ஓசை உண்டா என்ன\nஅவள் அப்பால் வாசலுக்குள் மறைந்தபின்னரும் அங்கேயே நின்றுகொண்டிருப்பது போலப்பட்டது. சென்றது ஒரு விழிமயக்கா அவளிடமிருந்து ஒன்று அங்கேயே பிரிந்து நின்றுவிட்டதா என்ன அவளிடமிருந்து ஒன்று அங்கேயே பிரிந்து நின்றுவிட்டதா என்ன அது அவளிடமிருந்து எழுந்த வாசனை என்று எண்ணினான். குளியல்பொடியும் கூந்தல்தைலமும் புதுமலரும் அகிலும் செம்பஞ்சுக்குழம்பும் கலந்த வாசனை. ஆனால் அவற்றைக் கலந்து அவளைச் செய்துவிடமுடியாது. அவளுடைய புன்னகையையும் அதில் சேர்க்கவேண்டும். கண்கள் மின்ன கன்னங்கள் குழிய செவ்விதழ்கள் விரிந்து வாயின் இருபக்கங்களும் மடிய மலரும் ஒளியை.\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 79\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 78\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 77\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 76\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 75\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 74\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 73\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 72\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 71\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/08022529/DMK-Volunteers-try-to-go-to-the-CID-colony-home-to.vpf", "date_download": "2018-12-10T16:04:25Z", "digest": "sha1:QVNB23RGOQXOYARUQO2RXEA3DA5ICWTH", "length": 15546, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK Volunteers try to go to the CID colony home to see the head of Karunanidhi's body - Push || தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை காண சிஐடி காலனி வீட்டிற்குள் செல்ல தொண்டர்கள் முயற்சி - தள்ளு முள்ளு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை காண சிஐடி காலனி வீட்டிற்குள் செல்ல தொண்டர்கள் முயற்சி - தள்ளு முள்ளு + \"||\" + DMK Volunteers try to go to the CID colony home to see the head of Karunanidhi's body - Push\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை காண சிஐடி காலனி வீட்டிற்குள் செல்ல தொண்டர்கள் முயற்சி - தள்ளு முள்ளு\nதங்கள் தலைவரை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என சிஐடி காலனி வீட்டிற்குள் செல்ல தொண்டர்கள் முயற்சி செய்ததால் அங்கு தள்ளு-முள்ளு ஏற்பட்டது. #Karunanidhi #RIPKarunanidhi\nதி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் முதல் அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.\nஇந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை ஆளுமைகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். காவேரி மருத்துவமனையில் இருந்து இரவு 9.20 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல், கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.\nபின்னர் கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்ட கருணாநிதியின் பூத உடல் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன், திருமாவளவன், முத்தரசன், திருநாவுக்கரசர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடலுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். மேலும் கருணாநிதியின் உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்ச���ி செலுத்தினர்.\nபின்னர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கருணாநிதியின் பூத உடல் சிஐடி காலனிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்களும், தொண்டர்களும் அதிக அளவில் திரண்டிருந்தனர். இறுதியாக ஒரு முறை தங்கள் தலைவரை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சிஐடி காலனி வீட்டிற்குள் செல்ல தொண்டர்கள் முயன்றனர். இதனால் அங்கு தள்ளு-முள்ளு ஏற்பட்டது. தடுப்பை மீறி முன்னேற முயன்றதால் தொண்டர்கள் மீது லேசான தடியடி நடத்தப்பட்டது. தொண்டர்கள் அதிக அளவில் திரண்டிருப்பதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.\n1. தமிழகம் மற்றும் தேசிய அளவில் அரசியல் உலகில் உயர்ந்த தலைவர்; சோனியா காந்தி இரங்கல் கடிதம்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவால் ஆழ்ந்த வருத்தமடைந்து உள்ளேன் என மு.க. ஸ்டாலினுக்கு எழுதிய இரங்கல் கடிதத்தில் சோனியா காந்தி தெரிவித்து உள்ளார்.\n2. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; ஆளுநர் பன்வாரிலால் அஞ்சலி\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அஞ்சலி செலுத்தினார்.\n3. மெரீனாவில் இடம் ஒதுக்க கோரி வழக்கு; தி.மு.க. தரப்பில் வாதம் தொடங்கியது\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரீனாவில் இடம் ஒதுக்க கோரிய வழக்கில் தி.மு.க. தரப்பில் வாதம் தொடங்கியது.\n4. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கண்ணீர் மல்க வீடியோவில் இரங்கல்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கண்ணீர் மல்க வீடியோவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n5. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; டி.டி.வி. தினகரன், நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினர்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு டி.டி.வி. தினகரன், நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினர்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவ��ை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. காதலை பெற்றோர் எதிர்த்ததால் காதலன் வீட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\n2. வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும்\n3. ஆணவ படுகொலையில் கணவரை இழந்த கவுசல்யா மறுமணம் பறை இசை கலைஞரை மணந்தார்\n4. போலீஸ் குடியிருப்பில் பரபரப்பு ஏட்டு மகளுக்கு பாலியல் தொல்லை சப்–இன்ஸ்பெக்டர் மகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு\n5. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/08/windows-1-windows-7.html", "date_download": "2018-12-10T15:38:50Z", "digest": "sha1:3IKJXRAFKROWTWUEOAEUBNQPWWOF2KRK", "length": 10198, "nlines": 155, "source_domain": "www.tamilcc.com", "title": "Windows 1 லிருந்து Windows 7 வரை", "raw_content": "\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nஃபேஸ்புக் பாவனையாளர்களின் IP Address ஐ கண்டுபிடிப்...\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nGoogle Chrome Beta 14: இணைய வேகத்தை அதிகப்படுத்துவ...\nஎந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்...\nடுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொரு...\nஒரே நேரத்தில் ஒரே இணையதளத்தை அனைவரும் பார்ப்பதற்கு...\nடவுண்லோட் ஆகும் பைல் என்ன வகை\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமா...\nஉங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன ...\nஉங்கள் கடவுச்சொல்லின் வலிமையை தெரிந்து கொள்வதற்கு...\nஉபயோகம் உள்ள சில மின் புத்தகங்கள் 10:11 PM(1) Comm...\nஉங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும...\nகணிபொறிக்கு தேவையான அணைத்து டிரைவர்களும் ஒரே இடத்த...\nகணினியில் உள்ள ஸ்டார்ட் பட்டனை நகர்த்த முடியுமா\nஒரே நேரத்தில் அனைத்து நண்பர்களுடனும் அரட்டை அடிக்க...\nPenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க ...\nஓன்லைன் மூலம் பிளாஷ் கோ��்புகளை உருவாக்குவதற்கு ...\nமறந்து போன இணையங்களை தேடுவதற்கு\nCloud Computing: நம் தகவல்களை ஓன்லைனில் சேமிப்பதற்...\nவைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு ...\nஉங்களுக்கென்று தனி வானொலி அமைப்பதற்கு\nநமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்ப...\nசீரியல் நம்பரை இலவசமாக பெற சிறந்த இணையத்தளங்கள்\nஇனி நீங்களும் மென்பொருள் உருவாக்கலாம்\nபாட்நெட் போன்ற ரூட்கிட் வைரஸ் புரோகிராம்கள் தங்களை...\nஇந்த வார இணையதளம் பி நோட்ஸ்\nஇந்த வார இணையதளம் : மூளையின் வயது என்ன\nகடந்த கால நினைவுகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும் ...\nபல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம்\nPreview Pane: ஜிமெயிலின் புதிய வசதி\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nவிண்டோஸ் 7 டாஸ்க்பார் ஹாட் டிப்ஸ்\nHarddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய அதிக ந...\nஉங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள். உங்கள...\nகாதலர்களுக்காக ஒரு இணையதளம் இணையதளங்களின் ப...\nகுரோம் தொலைக்காட்சி: பயனாளர்களுக்கு அறிமுகமாகும் ...\nஇந்த வார இணைய தளம் ஆன்லைன் இ-புக் நூலகம்\nபுதிய வசதிகளுடன் கூடிய VLC மீடியா பிளேயர் பதிப்பை ...\nகணணியின் திரையை அழகாக ஸ்கிறீன்சொட் எடுப்பதற்கு\nகணணியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள...\nவீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு வீட...\nகணணியில் உள்ள போலி கோப்புகளை கண்டறிந்து நீக்குவதற்...\nYOU TYBE வீடியோக்களை கணணியில் தரவிறக்கம் செய்வதற்க...\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nஇசையோடு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-12-10T15:58:00Z", "digest": "sha1:HZU6SEVV7XOGVTSUT7IZUAHRP52MACRF", "length": 9013, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "புகையிரதத்தை தடம்புரளச் செய்ய முயன்ற இருவர் கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார��த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nகாணாமல் போன பிரித்தானிய பெண்ணின் சடலம் நியுஸிலாந்தில் கண்டெடுப்பு\nபுகையிரதத்தை தடம்புரளச் செய்ய முயன்ற இருவர் கைது\nபுகையிரதத்தை தடம்புரளச் செய்ய முயன்ற இருவர் கைது\nTER புகையிரதம் ஒன்றை தடம்புரளச் செய்ய முயன்ற இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதன்போது 9 மற்றும் 11 வயதுடைய சிறுவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநேற்று முன்தினம் புதன்கிழமை மாலை Ambarès-et-Lagrave நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. Bordeaux-Libourne நோக்கி செல்லும் புகையிரத பாதையில், தண்டவாளத்தில் சீமெந்திலான பெரும் கல் ஒன்றை கொண்டுவந்து சிறுவர்கள் போட்டுள்ளனர்.\nபுகையிரத பயணத்தை ஆரம்பித்த சில நிமிடங்களில் குறித்த கல்லில் மோதியுள்ளது. எனினும் உடனடியாக சுதாகரித்துக்கொண்ட சாரதி, புகையிரதத்தை நிறுத்தியுள்ளார்.\nஇதனால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளதுடன் இதன்போது எவரும் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, குறித்த சம்பவம் காரணமாக TER புகையிரதத சேவையில் 30 நிமிட போக்குவரத்து தடைப்படுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇளவரசர் ஹரிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைது\nபிரித்தானிய இளவரசர் ஹரிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது\nகுற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்ய பொலிஸார் தீவிரம்\nபல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கெம்ப்லுப்ஸ் பகுதியை சேர்ந்த இருவரை கைதுசெய்ய, பொலிஸார் தீவிர\nபெருந்தொகை போதைப்பொருளுடன் இருவர் கைது\nபெருந்தொகையான போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,\nஇராணுவ முகாம்களுக்குள் திருட முயன்றவர்களுக்கு விளக்கமறியல்\nஇராணுவ முகாமுக்குள் அத்துமீறி உள்நுழைந்து திருட முற்பட்டார்கள் என குற்றச்சாட்டின் பேரில் க���து செய்யப\nமுல்லைத்தீவில் ரயிலுடன் மோதுண்ட யானை உயிரிழப்பு\nமுல்லைத்தீவு பனிக்கங்குளம் பகுதியில் ரயிலுடன் மோதுண்ட யானை உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று (ச\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஒவ்வொரு சாதிக்கும் ஒரு டிஎன்ஏ உள்ளது – அமைச்சரின் பேச்சால் சர்ச்சை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nபண்டிகைக் காலத்தில் வாகனச் சாரதிகள் தொடர்பாக பொலிஸார் அதிக கவனம்\nரஷ்யாவில் உற்சாக வரவேற்பு பெற்ற மூதாட்டிகளுக்கான பேஷன் ஷோ\nஉலகளாவிய குடியேற்ற உடன்படிக்கைக்கு ஐ.நா உறுப்பு நாடுகள் ஒப்புதல்\nபோதைப்பொருள் ஒழிப்புச் சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி உத்தரவு\nபிரித்தானிய நாடாளுமன்றம் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் – ஐரோப்பிய அமைச்சர்கள் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-12-10T14:50:34Z", "digest": "sha1:ZWQSV4DVJJJ4PQJGE5E2SYANOWUMOQFS", "length": 17415, "nlines": 155, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "பேராசை பெருநஷ்டம்", "raw_content": "\nவெள்ளி, 13 ஜூலை, 2012\nகாதிர் மஸ்லஹி → பேராசை பெருநஷ்டம்\nகாதிர் மீரான்.மஸ்லஹி வெள்ளி, 13 ஜூலை, 2012 பிற்பகல் 10:10 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய ஓரு பிரயாணத்தின் போது ஓரு மனிதன் தானும் அவர்களுடன் வருவதாகக் கூறிச் சேர்ந்து கொண்டான். இருவரும் ஓரு ஆற்றங்கரையோரமாகச் சென்று கொண்டிருந்த போது ஓரு இடத்தில் சாப்பிட அமர்ந்தனர். இருவரிடத்திலும் மூன்று ரொட்டிகள் இருந்தன. இருவரும் ஆளுக்கொரு ரொட்டியைச் சாப்பிட்டனர். ஓரு ரொட்டி மீதி இருந்தது.\nஈஸா அலை அவர்கள் தண்ணிர் குடிப்பதற்க்காக அருகிலிருந்த ஆற்றுக்குச் சென்றார்கள். திரும்பி வந்து பார்த்த போது அந்த ஓரு ரொட்டியைக் காணவில்லை. “ரொட்டியை யார் எடுத்தது....” என்று அம்மனிதனிடம் கேட்டார்கள்….” என்று அம்மனிதனிடம் கேட்டார்கள்…. “எனக்குத் தெரியாது” என்று கூறினான். ஈஸா அலை அவர்கள் எதுவும் பேசாமல் அவனையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்துச் சென்றார்கள்.\nசிறிது தூரம் சென்றபோது ஓரு மான் அதனுடைய இரு குட்டிகளுடன் வந்து கொண்டிருந்த்து. ஈஸா அலை அவர்கள் அவ்விரு குட்டிகளில் ஓன்றை அழைத்தார்கள். அது வந்தது, அதனைப்பிடித்து அறுத்து சமைத்து இருவரும் சாப்பிட்டார்கள். பின்னர் அதன் எழும்புகளையும், மீதியுள்ள பகுதிகளையும் ஓன்று சேர்த்து, “அல்லாஹ்வின் அனுமதி கொண்டு எழுந்திருப்பாயாக...” என்று கூறினார்கள். அது உயிர் பெற்று எழுந்து ஓடிவிட்ட்து.. அப்பொழுது அம்மனிதனிடம் இந்த அற்புதத்தை உனக்கு காண்பித்த அல்லாஹ்வின் மீது ஆணையாக உன்னிடம் கேட்க்கிறேன். அந்த ஓரு ரொட்டியை எடுத்தது யார்....” என்று கூறினார்கள். அது உயிர் பெற்று எழுந்து ஓடிவிட்ட்து.. அப்பொழுது அம்மனிதனிடம் இந்த அற்புதத்தை உனக்கு காண்பித்த அல்லாஹ்வின் மீது ஆணையாக உன்னிடம் கேட்க்கிறேன். அந்த ஓரு ரொட்டியை எடுத்தது யார்.... என்று கேட்டார்கள். “எனக்கு தெரியாது” என அவன் கூறினான்.\nபிறகு இருவரும் அங்கிருந்து சென்றனர் வழியில் ஓரு ஆறு குறுக்கிட்டது. ஈஸா அலை அவர்கள் அம்மனிதனின் கைப் பிடித்துக் கொண்டு ஆற்று நீரின் மீது (தரையில் நடப்பது போன்று) நடந்து சென்றார்கள். ஆற்றைக் கடந்த பின் “இந்த அற்புததை காண்பித்த அல்லாஹ்வின் மீது ஆணையாக உன்னிடம் கேட்க்கிறேன்”. அந்த ஓரு ரொட்டியை எடுத்தது யார்.... என்று கேட்டார்கள். “எனக்கு தெரியாது” என அவன் கூறினான்.\nபின்னர் இருவரும் அங்கிருந்து நடந்து சென்று ஓரு வனாந்திரத்திற்க்கு வந்து சேர்ந்தனர். அங்கு ஓரிடத்தில் இருவரும் அமர்ந்தபோது நபி ஈஸா அலை அவர்கள் அங்கிருந்த மண்ணையும் மணலையும் குவியலாக ஆக்கி “அல்லாஹ்வின் அனுமதி கொண்டு தங்கமாக மாறிடுவாயாக....” என்று கூறினார்கள். அது தங்க குவியலாக மாறிவிட்டது. அதனை மூன்று பங்குகளாக ஆக்கி “ஓரு பங்கு எனக்கு... மற்றொரு பங்கு உனக்கு... மூன்றாவது பங்கு அந்த ரொட்டியை எடுத்தவனுக்கு. “ என்று கூறினார்கள். அப்பொழுது அந்த மனிதன் நான் தான் அந்த ரொட்டியை எடுத்தேன். என்று கூறினான். அப்படியானால் இவை அனைத்தையும் நீயே எடுத்துக் கொள்.” என்று கூறினார்கள். அது தங்க குவியலாக மாறிவிட்டது. அதனை மூன்று பங்குகளாக ஆக்கி “ஓரு பங்கு எனக்கு... மற்றொரு பங்கு உனக்கு... மூன்றாவது பங்கு அந்த ரொட்டியை எடுத்தவனுக்கு. “ ��ன்று கூறினார்கள். அப்பொழுது அந்த மனிதன் நான் தான் அந்த ரொட்டியை எடுத்தேன். என்று கூறினான். அப்படியானால் இவை அனைத்தையும் நீயே எடுத்துக் கொள். என்று கூறிவிட்டு அவனைப் பிரிந்து சென்று விட்டார்கள்.\nஅம்மனிதன் அப்பொற்க்குவியலைப் பாதுகாத்துக் கொண்டு அங்கேயே உக்கார்ந்திருந்தான். அப்பொழுது அவ்விடத்திற்க்கு இரண்டு மனிதர்கள் வந்து சேர்ந்தனர். பொற்க்குவியலையும் அம்மனிதனையும் பார்த்த அவர்கள் அவனைக் கொன்று விட்டு அவ்விருவரும் அப்பொருளை எடுத்துக் கொள்ளத் திட்டமிட்டனர். இதனை அறிந்த அம்மனிதன் “இந்த பொற்க்குவியலை நம் மூன்று பேரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்வோம்.” என்று கூறி அவர்களைச் சமாதானப்படுத்தியப்பின் “உங்கள் இருவரில் ஓருவர் ஊருக்குள் சென்று சாப்பிடுவதற்க்கு ஏதேனும் உணவு வாங்கி வரவேண்டும்.” என்று கூறி அவர்களில் ஓருவனை அனுப்பிவைத்தனர்.\nஉணவு வாங்கி வரச் சென்றவன், அவ்விருவரையும் கொன்றுவிட்டு அந்த பொற்க்குவியலைத் தானே அடைந்து கொள்ள வேண்டுமென்று எண்ணி உணவில் விஷத்தைக் கலந்து எடுத்துச் சென்றான். இவன் உணவு வாங்கச் சென்றபின் அவர்கள் இருவரும் அவனுக்கு ஏன் இதில் மூன்றிலொரு பங்கைக் கொடுக்க வேண்டும். அவன் வந்தவுடன் அவனைக் கொன்று விட்டு நாம் இருவர் மட்டும் இப்பொருளைப் பங்கிட்டுக் கொள்ளலாம் எனத் திட்டம் வகுத்திருந்தனர்.\nஅதன்படி உணவு வாங்கச் சென்றவன் வந்தவுடன் இருவரும் சேர்ந்து அவனைக் கொன்றுவிட்டு அந்த உணவைச் சாப்பிட்டனர். சற்று நேரத்திலேயே அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர். நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீண்டும் அவ்வழியாக வந்த போது மூவரும் பிணங்களாகக் கிடப்பதை கண்டு தங்கள் தோழர்களிடம் “இது தான் உலகம். எச்சரிக்கையாக இருந்து கொள்ளுஙகள்.” என்று கூறிச் சென்றார்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்கள���ன் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\n6. நபிமார்கள் வரலாறு ( ரூஹு என்னும் ஆன்மா ) இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்று...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nوَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... \nஜமாத்துடன் தொழுவது தனித்துத் தொழுதை விட 27.மடங்கு ...\nபுதிரான வினா தெளிவான விடை\nஜும்ஆவும் - 1 வருடத்தில் 145 கோடி நன்மைகளும\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2018/03/5.html", "date_download": "2018-12-10T15:55:59Z", "digest": "sha1:ZBRVFDPO4QUOXD2V7SF6AQVI22F2MYYL", "length": 11535, "nlines": 183, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "5. நபிமார்கள் வரலாறு.", "raw_content": "\nசனி, 24 மார்ச், 2018\nகாதிர் மஸ்லஹி → மனோதத்துவம் → 5. நபிமார்கள் வரலாறு.\nகாதிர் மீரான்.மஸ்லஹி சனி, 24 மார்ச், 2018 பிற்பகல் 11:11 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n(வானமும் , வையகமும் அவரில் படைத்தான் )\nஆதத்தின் உடலினில் விண்ணிலுள்ள 12 ராசிகளையும் பிரதிபலிக்கச் செய்தான் .\nமார்புக் காம்புகள் _ கடகத்தையும்\nஇன உறுப்பு - விருச்சிகத்தையும்\nவையகத்திற்கு அனுப்பப்படவிருக்கும் அந்த முதல் மாமனிதரிடம் மண்ணகமும் அதில் உள்ளவை அனைத்தும் பிரதிபலித்தன .\nஇரத்தக் குழாய்கள் - ஆறுகள் மற்றும் ஓடைகளையும் ,\nவயிறு -கடலையும் .அதிலுள்ள உயிரினங்களையும் ,\nபற்கள் - விலங்குகளையும் ,\nஆன்மா - பறவைகளையும் .\nமுகம் - மனிதர்கள் வாழும் பகுதியையும்\nமுதுகு - மனிதர்கள் வாழாக் காடு , வனாந்தரங்களையும் பிரதிபலித்தன.\nஉலகின் பருவ காலங்களையும் அவரில் பிரதிபலித்தன.\nஇளமை - வசந்த காலத்தையும்\nமுதுமை - குளிர் காலத்தையும் ,\nமுடிவு - இலையுதிர் காலத்தையும் பிரதிபலித்தன .\nசுருங்கக் கூறின் அவரில் மொத்த பிரபஞ்சத்தையே இறைவன் வைத்தான்.\nஇதன் காரணமாகவே அலீ (ரலி) அவர்கள், \" மனிதனே ... நீ என்ன சிறிய சடலம் என்றா உனை நினைக்கின்றாய் \nஉனக்குள்ளே பெரிய பிரபஞ்சமே அமைந்து கிடக்கின்றதே \" என்னும் கருத்தை உள்ளடக்கி,\n\" அதஹ்ஸிபு அன்னக ஜிஸ்முன் ஸகீருன் வஃபீக்கன்தவல் ஆலமுல் கபீரு \" என்று கூறினார்கள்.\nRelated Post on மனோதத்துவம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் ���ின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\n6. நபிமார்கள் வரலாறு ( ரூஹு என்னும் ஆன்மா ) இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்று...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nوَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... \n3. நபிமார்கள் வரலாறு .\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2015/06/blog-post_23.html", "date_download": "2018-12-10T16:18:49Z", "digest": "sha1:S5M73ZHZWXQCRJ2FN3CHIBAYWKO5DY5Q", "length": 17829, "nlines": 463, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: டிக் டிக் டிக்", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nடிக் டிக் டிக் எனும் கடிகாரம்\nடக் டக் டக்கென அது ஓடும்\nபட் பட் பட்டெனப் பறப்போர்க்கு\nசட் சட் சட்டென மணி சொல்லும்\nடிங் டிங் டாங்கென்று ஒலிக்கும் ஒன்று\nகுக் குக் கூவெனக் கூவும் ஒன்று\nசப்தமின்றி மணி காட்டும் ஒன்று\nஅயரா உழைப்பே அதன் சாரம்\nஎழுதியவர் கவிநயா at 12:02 AM\nLabels: கவிதை, பாப்பா பாட்டு\nகவியின் கற்கனை அபாராம்.... பகிர்வுக்கு நன்றி\nஅருமையான பாடல். குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nபழப் பாயசம் செய்யலாம், வாங்க \n(இந்த இடுகைக்கு காரணமான துளசிம்மாவிற்கு நன்றிகள் :) முதல்ல ஒரு அஞ்சாறு பாதாம் பருப்பும், கொஞ்சம் முந்திரிப் பருப்பும் எடுத்துக்கோங்க. கொ...\nசின்னஞ் சிறிய சிறகொன்று… தன்னந் தனியே… காற்றின் கரத்தைப் பிடித்தபடி நேற்றை முழுதாய் மறந்தபடி செல்லும் திசையோ தெரியாது போகும் வழியும் புரி...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nவண்டாடப் பூமலர வள்ளி வனங்காக்க கண்டாராம் வேல்முருகர்...\nநாளைக்கு கிருத்திகை. வள்ளி கதையைத் தாலாட்டா போட்டா பொருத்தம்தானே குழந்தைகள் இருக்கறவங்களும், குழந்தையா இருக்கறவங்களும், முருகனோட பக்தர்களும...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 78\n (பயணத்தொடர், பகுதி 42 )\nஇதுல உனக்கு என்ன பெரும\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiljatakam.blogspot.com/2011/02/7.html", "date_download": "2018-12-10T15:47:21Z", "digest": "sha1:WKXFNESOCRRBF4WDUW65T2YZYZ3B3XUZ", "length": 18151, "nlines": 109, "source_domain": "tamiljatakam.blogspot.com", "title": "தமிழ் ஜாதகம்: ஜோதிடம் கற்கலாம் வாங்க – 7", "raw_content": "\nஎளிய தமிழில் ஜோதிடம் கற்கவும், ஜோதிட ஆன்மீக ஆராய்ச்சி செய்யவும், விவாதிக்கவும் ஏற்ற வலைப்பூ\nஜோதிடம் கற்கலாம் வாங்க – 7\nஇந்தப் பதிவை எழுதுவதற்கான அவசியத்தை முதலில் சொல்லி விடுகிறேன். எனது நண்பர் ஒருவர் துபாயில் டாட் நெட் டெவலப்பராக உள்ளார். என்னுடன் கணிணி மென்பொருள் குறித்தும், ஜோதிடம் குறித்தும் அடிக்கடி ஆலோசனை செய்பவர். அமெரிக்காவில் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்கு, யாரோ நண்பர் கொடுத்தார் என்பதற்காக தன்னுடைய விவரத்தையும், இதுவரை செய்த புராஜக்ட் விவரங்களையும், தன்னுடைய அனுபவத்தையும் விவரமாக மின் அஞ்சலில் அனுப்பி இருந்தார். அமெரிக்காவில் அவர் இருக்கிறார், அவரின் மனைவி தமிழ்நாட்டில் மென்பொருள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். எனது\nநண்பர் தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு, அவர்கள் இருவரின் மின்னஞ்சல் பரிவர்த்தனைகளை குறித்து என்னுடன் ஆலோசனை செய்தார். 3, 4 மின்னஞ்சல் பரிவர்த்தனைகளுக்கு பின், நண்பரிடம் தொலைபேசியில் இண்டர்வியூ செய்ய விரும்பி, அவருடைய தொலைபேசி எண்ணையும், எந்தக் கிழமையில், நேரத்தில் பேசினால் உங்களுக்கு பேச ஏதுவாக இருக்கும் என்றும் மின்னஞ்சலில் கேட்டிருந்தார். அதற்கு எனது நண்பர், வெள்ளி, சனிக்கிழமைகள் தனக்கு ஓய்வு நாட்கள் என்றும், இண்டர்வியூக்கு தோதான நேரத்தை, அதே நேரம் அமெரிக்காவில் இருக்கும் அவருக்கும் சரியாக வருமா என்றும் ஆராய்ந்து, என்னுடன் பல நேரங்களில் ஜோதிட ஆலோசனை செய்த அனுபவத்தில், நேரத்தை GMT–ல் தெரிவித்து இருந்தார். இதுவரை பதிலே வரவில்லை, போன் அழைப்பும் இல்லை. மீண்டும் ஒரு முறை அதே மின்னஞ்சலை தட்டி விட்டு பார்த்தார். நோ ரெஸ்பான்ஸ் மீண்டும் மின்னஞ்சல் அனுப்ப அவருக்கு தன்மானம் இடம் கொடுக்கவில்லை. என்ன பிரச்சினையாக இருக்கும் மீண்டும் மின்னஞ்சல் அனுப்ப அவருக்கு தன்மானம் இடம் கொடுக்கவில்லை. என்ன பிரச்சினையாக இருக்கும் 3, 4 மின்னஞ்சல்கள் நல்லாதானே 3 வாரங்களாகப் போய்க் கொண்டு இருந்தது, பதிலும் வந்து கொண்டு இருந்தது. தொலைபேசி எண்ணையும், நேரத்தையும் கேட்டாரே, பேசிவிட்டு ரிஜக்ட் செய்து இருந்தாலும் பரவாயில்லையே 3, 4 மின்னஞ்சல்கள் நல்லாதானே 3 வாரங்களாகப் போய்க் கொண்டு இருந்தது, பதிலும் வந்து கொண்டு இருந்தது. தொலைபேசி எண்ணையும், நேரத்தையும் கேட்டாரே, பேசிவிட்டு ரிஜக்ட் செய்து இருந்தாலும் பரவாயில்லையே வேறு ஆள் கிடைத்து விட்டதாக சொல்லி பெட்டர் லக் நெக்ஸ் டைம் என்று அந்த மேதாவி வாழ்த்தி இருந்தாலும் பரவாயில்லையே வேறு ஆள் கிடைத்து விட்டதாக சொல்லி பெட்டர் லக் நெக்ஸ் டைம் என்று அந்த மேதாவி வாழ்த்தி இருந்தாலும் பரவாயில்லையே என்று புலம்பி தள்ளி விட்டார். பிறகு நான் தான் அவருக்கு ஆறுதல் சொல்லி உங்கள் மேல் எந்த தவறும் இல்லை, அவருக்கு தான் நீங்கள் கூறிய GMT நேரம் தெரியவில்லை போல, அதனால் அவர் தான் வருத்தப் பட வேண்டும் என்று கூறியவுடன் சிரித்து விட்டார். நம்முடைய நோக்கமே அறிமுகப் பதிவில் கூறியதைப் போல பாஸிடிவ் மனநிலையை உருவாக்குவது தானே\nஅமெரிக்க இந்த���ய மேதாவி தன் அறியாமையை மறைப்பதற்காக அவர் கடைபிடித்த எஸ்கேபிஸம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nசரி இனி சப்ஜெக்ட்டுக்கு வருவோம். GMT என்றால் என்ன GMT என்பது Greenwich Mean Time என்பதன் சுருக்கமேயாகும். இங்கிலாந்தில் லண்டன் அருகில் உள்ள கிரீன்விச் என்ற இடத்தை (அங்கு தான் ராயல் அப்ஸர்வேட்டரி உள்ளது) ஒரு ஆதாரமாக (reference) வைத்து உலகில் உள்ள நாடுகளுக்கு எல்லாம் நேர வித்தியாசத்தை கணக்கீடு செய்வதற்காக ஏற்படுத்தினார்கள். International Meridian Conference in 1884-ல் நடந்த போது கிரீன்விச்சை ஆதாரமாக கொள்ள முடிவெடுத்தார்கள். உதாரணத்திற்கு கும்மிடிபூண்டி எங்கப்பா இருக்கு என்று கேட்டால், சென்னைக்கு அருகில் 30 கி.மீ. வடக்கே உள்ளது என்று சென்னையை ஆதாரமாக (reference) வைத்து சொல்லுவோம்.\nஅதைப்போல எல்லா நாடுகளின் நேரத்தையும் கிரீன்விச்சை ஆதாரமாக வைத்து சொல்கிறோம். இந்திய நேரமானது 5 மணி 30 நிமிடம் கிரீன்வீச்சில் உள்ள நேரத்தைவிட கூடுதலாக இருக்கும். அதனை சுருக்கமாக +5.30 GMT என்று குறிப்பிடுவார்கள். அதாவது இந்தியாவில் மாலை 5.30 மணி எனில் கிரீன்வீச்சில் மதியம் 12.00 மணியாக இருக்கும். பொதுவாக இந்தியர் எல்லோருக்கும் +5.30 GMT என்பது தெரிந்திருக்கும். ஆனால் மற்ற நாடுகளின் GMT நேர வித்தியாசம் அவ்வளவாக தெரியாது. சிங்கப்பூரில் வேலை செய்பவருக்கு சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் உள்ள நேர வித்தியாசம் தெரியும், GMT நேர வித்தியாசமும் தெரிந்திருக்கலாம், ஆனால் அவரிடம் லிபியாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள நேர வித்தியாசத்தைக் கேளுங்கள் தெரியாது என்றுதான் சொல்லுவார். இந்த மாதிரியான குழப்பத்தில்தான் அவர் போன் செய்யவில்லையோ இருப்பினும் நண்பருக்கு நல்ல எதிர்காலம் அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோமாக\nஎல்லாம் சரி அந்த 5.30 மணி நேர வித்தியாசத்தை எப்படி கணக்கிடுவது\nஅடுத்த பதிவு : ஜோதிடம் கற்கலாம் வாங்க -8\nஆசிரியர் : பூமி தன்னைத்தானே சுற்றி, சூரியனைச் சுற்றுமா இல்ல சூரியன் தன்னைத்தானே சுற்றி பூமியைச் சுற்றுமா\nஆசிரியர் : என்னப்பா பதிலை சொல்லு\nமாணவர் : அடப் போங்க சார். எனக்குத் தலையைச் சுத்துது.\nஆசிரியர் : சரி உனக்கு இலக்கணமாவது தெரியுதான்னு பார்க்கலாம்\nமாணவர் : சரி கேளுங்க \nஆசிரியர் : முருகன் வீட்டுக்குப் போனான். இது என்ன காலம்\nமாணவர் : அது அவன் நல்ல காலம் சார்\nஆசிரியர் : இது ��னக்கு போதாத காலம், உனக்கு பாடம் சொல்லித் தர வந்தேனே\nமாணவர் : சரி என்னை கேட்டது போதும். இப்ப நான் கேட்கிறேன்\nஆசிரியர் : சரி கேள்\nமாணவர் : உங்களுக்கு ஜோதிடம் தெரியுமா\nமாணவர் : பூமிக்கு ஜோஸ்யம் சொல்லுங்க, பார்க்கலாம்\nஆசிரியர் : பூமிக்கு எப்படிடா ஜோஸ்யம் சொல்றது\nமாணவர் : நீங்கதான சார் பூகோள பாடம் எடுக்கும்போது, பூமிக்கு கடக ரேகை, மகர ரேகை, பூமத்திய ரேகை எல்லாம் இருக்குன்னு சொன்னீங்க\nஆசிரியர் : நீ ஒழுங்கா படிக்காத ஆனால் வாத்தியாரை மடக்குறதிலேயே குறியா இரு\nமாணவர் : எனக்கு பிடித்த சப்ஜெக்ட் கணக்கு தான். அதில கேளுங்க சார்\nஆசிரியர் : சரி உன் வீட்டுக்கு புதியதாக உன் அப்பாவுடைய நண்பர் குடும்பத்தினர் விருந்துக்கு வந்திருக்கிறார்கள்\nஆசிரியர் : உன் அப்பா உன்னிடம் 10 பிஸ்கட் கொடுத்து அவர்களுக்கு கொடுக்க சொல்கிறார்\nமாணவர் : என் மேலே ரொம்ப நம்பிக்கை சார் எங்கப்பாவுக்கு\nஆசிரியர் : அதுல 2 மாலாக்கும், 3 ப்ரியாவுக்கும், 2 ரேவதிக்கும் குடுத்தா உனக்கு என்ன கிடைக்கும்\nமாணவர் : புதுசா 3 கேர்ள் பிரண்ட்ஸ் கிடைப்பாங்க சார்\n(இதில் எங்கே ஜோதிடம் இருக்கிறது என்று கேட்பது, என் காதில் விழுகிறது, அதற்கான விடை அடுத்த பதிவில் காணலாம். எங்கே நீங்க கெஸ் பண்ணுங்க பார்க்கலாம் \n//மாணவர் : எனக்கு பிடித்த சப்ஜெக்ட் கணக்கு தான். அதில கேளுங்க சார்\nகணக்கு பாடம் மட்டுமா, கேர்ள் பிரண்ட்ஸ் கணக்கு செய்யவும் பிடிக்கும் போல...\n ஜோக்கை படிக்கவும், சப்ஜக்டை பிடிக்கவும். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். புரிந்த கொள்ள சிரமமான ஒரு அஸ்ட்ரோ சப்ஜக்டை உங்களுக்காக எளிதில் புரியும்படி எழுதுகிறேன். அதற்கு இடையே கொஞ்சம் ரிலாக்ஸ் வேண்டும் என்பதற்காகவும், ஜோக்ஸ் மூலமாக ஏதாவது மெஸேஜ் சொல்ல முடியுமா என்று கருதியும்தான் நகைச்சுவையையும் எழுதி வருகிறேன். அதனால், நீங்கள் ஜோக்கிற்காக மெனக்கிட்டு பின்னூட்ட்டம் எழுதாமல், பாடத்தை கவனமுடன் படித்து அதைப் பற்றி உங்களுடைய கருத்தை, அல்லது சந்தேகங்களை பதிவை செய்தால் தாங்கள் கேட்கும் கேள்வியின் வாயிலாக நான் தரும் பதில், மற்றவர்களுக்கும் பயன்படும்.\nஅடுத்த பதிவு : ஜோதிடம் கற்கலாம் வாங்க 8\nஜோதிடம் கற்கலாம் வாங்க – 7\nஜோதிடம் கற்கலாம் வாங்க - 6\nஜோதிடம் கற்கலாம் வாங்க - 5\nஜோதிடம் கற்கலாம் வாங்க - 4\nஜோதிடம் கற்கலாம் வாங்க - 3\nஜோதிடம் கற்கலாம் வாங்க - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/node/53823", "date_download": "2018-12-10T16:01:52Z", "digest": "sha1:74C25ZJA536HOXIXXGLELIDZ2RFYGG26", "length": 9652, "nlines": 88, "source_domain": "www.army.lk", "title": "இராணுவத்தினால் அனைத்து சமூகங்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்\" என்று இராணுவ தளபதி தெரிவிப்பு | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nஇராணுவத்தினால் அனைத்து சமூகங்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்\" என்று இராணுவ தளபதி தெரிவிப்பு\nகடந்த தினங்களில் கண்டி திகன, அகுரன, ஹலகா, கடுகஸ்தொட, மெனிக்கின்ன, அபதென்ன, பூஜாபிடிய மற்றைய பிரதேசங்களில் ஏற்பட்ட கலவர சம்பவங்களின் பின்பு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக (8) ஆம் திகதி அப்பிரதேசங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டார்.\nஅங்கு சென்ற இராணுவ தளபதி மல்வது மகாநாயக சுவாமிவஹன்ஷ மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன , மத்திய மாகாண ஆளுனர், மத்திய மாகாண முதலமைச்சர், மத்திய பாதுகாப்பு படைத் தளபதி , 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் , இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் , அரச நிர்வாக அதிகாரிகள் மற்றும் மலைநாட்டு மௌவிகளை சந்தித்து கலந்துரையாடினார்.\nமேலும் கடந்த தினங்களில் கண்டியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாக பேச்சுவார்த்தை இராணுவ தளபதியின் பங்களிப்புடன் பல்லேகலையில் அமைந்துள்ள 11 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிஷ்சங்க ரணவக மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றன.\nஅத்துடன் இராணுவ தளபதியினால் கண்டி பள்ளிவாசலின் மௌவி மற்றும் அப்பிரதேச முஸ்லீம் மக்களை சந்தித்��ு இராணுவ தளபதி உறையாடினார்.\nஇராணுவ தளபதி கலவரத்திற்கு உட்டபட்ட பிரதேசங்களில் உள்ள பொது மக்களுக்கோ அல்லது அவர்களது உடைமைகளிற்கோ சேதம் ஏற்படாதவாறு இலங்கை இராணுவத்தினர் கடமைகளை மேற்கொள்ளுவார்கள் என்று இராணுவ தளபதி அப்பிரதேச வாழ் மக்களுக்கு தெரிவித்தார்.\nமேலும் இராணுவ தளபதி மற்றும் ஆளுனருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கமைய இந்த கலவரத்தின் போது சேதமாக்கப்பட்ட கட்டிடங்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குள் சீர்திருத்தி மீள் நிர்மானித்து தருவதாக இராணுவ தளபதி மேலும் கூறினார்.\nகலவரம் நிமித்தம் பாதிக்கப்பட்டு பாடசாலைகளில் தங்கியிருக்கும் பொது மக்களையும் இராணுவ தளபதி நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுடன் உறையாடினார்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/anicha/Mar06/shobasakthi.php", "date_download": "2018-12-10T15:13:23Z", "digest": "sha1:6OFUZ3ZF4SVDYEEISGHFHH2GB74ZFS6O", "length": 97100, "nlines": 82, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Anicha | Shoba Sakthi | Pushparaja | LTTE", "raw_content": "\nஇரு மாத இதழ் - மார்ச் 2006\n“ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்” பிரதியை முன் வைத்து ஒரு வரைவு\n2005 மே தீராநதி இதழ் நேர்காணலில் சி. புஷ்பராஜா ‘ஈழப் போராட்டம் தோல்வியடைந்து விட்டது’ எனச் சொல்லிச் சென்றிருந்த கருத்துக்கள் தமிழ்ச் சூழலில் மிகுந்த சர்ச்சைகளைக் கிளப்பின. இந்தக் கூற்று தமிழ்த் தேசியவாதிகளையும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களையும் நிச்சயமாகவே சினமுறச்செய்திருக்கும். தமக்கென்று ஒரு ஆட்சிக் கட்டமைப்பை விடுதலைப்புலிகள் பெற்றிருப்பதோடு பலமான தரைப்படை, கடற்படை, வான்படை, தற்கொலைப் படை போதாதற்குச் சங்கிலியன் படை, எல்லாளன் படை, குளக்கோட்டன் படை, பண்டாரவன்னியன் படையென பல பத்துப்படைகளோடு புலிகள் வலுவான நிலையிலும் இராணுவச் சம நிலையிலும் இருக்கும்போது புஸ்பராஜா கூறிய கருத்து அரசியல் முதிர்ச்சியற்ற கருத்து அல்லது அதுவொரு விசமத்தனமான கருத்து மட்டுமே எனத் தமிழ்த் தேசியர்களும் புலிகளின் ஆதரவாளர்களும் நினைத்திருக்கலாம். ஆனால் ஒரு போராட்டத்தின் வெற்றி தோல்வியை போராடுபவர்களின் படைபலத்தை வைத்து அளவிடுவதைவிடப் போராட்டத்தின் தார்மீகப்பலத்தை வைத்து அளவிடுவதே சரியானதாக இருக்கும்.\nஒரு விடுதலைப் போராட்டத்துக்கு அரசியல் சாணக்கியத்தனங்களை விட அரசியல் அறங்களே முக்கியமானவை களாக இருக்கும். ஒரு போராட்டம் சர்வதேச அரசுகளிடம் எவ்வளவுதான் ஆதரவு பெற்றிருந் தாலும் தனது சொந்த மக்களிடம் அது ஆதரவைப் பெறத்தவறினால் போராட்டத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.\nஈழப்போராட்டம் ஆயுதப் போராட்டமாய் முகிழ்த்து விடுதலைப் போராளிகள் அமைப்புமயப் படுத்தப்பட்ட ஆரம்ப காலங்களில் (1976-1984 காலப்பகுதியை இவ்வாறான காலம் எனக் கொள்ளலாம்) அனைத்து விடுதலை இயக்கங்களும் சோசலிஸத் தமிழீழமே எமது இலட்சியம் என முழங்கின. 14-05-1976ல் வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழீழ அரசுப் பிரகடனம் செய்த தமிழர் விடுதலைக் கூட்டணி கூட ‘சோசலிஸத் தமிழீழ அரசு’ என்றுதான் தீர்மானம் நிறைவேற்றியது. விடுதலை இயக்கங்களின் கொள்கைப்பரப்புரைகளிலும் அறிக்கைகளிலும் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துக்கோ அமிர்தலிங்கத்துக்கோ இடமில்லை. இப்போது போல இராசராச சோழனுக்கும் எல்லாளனுக்கும் அப்போது அந்த அறிக்கையில் இடமிருக்கவில்லை. லெனினும் மாவோவும் தங்குதடையில்லாமல் இயக்கங்களின் அறிக்கைகளிலும், கொள்கை விளக்க நூல்களிலும் சுவரொட்டிகளிலும் நடமாடினார்கள். இந்தச் சித்தாந்த தத்துவார்த்தப் பிரச்சனைகளில் அதிகம் மண்டையை உடைத்துக் கொள்ளாத விடுதலைப்புலிகள் கூட இந்த அலையில் அள்ளுண்டு ‘சோசலிஸத் தமிழீழம் நோக்கி’ சோசலிஸ தத்துவமும் கொரில்லா யுத்தமும் என இரு சிறு நூல்களை வெளியிட்டார்கள்.\nஅன்றைய காலகட்டத்தில் ஒரு தொகை மாணவர்களையும் இளைஞர்களையும் விடுதலை இயக்கங்களை நோக்கி ஈர்ப்பதில் இந்த சோசலிஸ முழக்கங்கள் பெரும்பங்காற்றின. அறுபதுகளிலிருந்து இடதுசாரிக்கட்சிகளுக்குப் பின்னால் உறுதியாக அணிதிரண்டு நின்ற தலித் மக்களை விடுதலை இயக்கங்களை நோக்கி இழுத்ததிலும் இயக்கங்கள் பேசிய தீவிர இடதுசாரிக் கருத்துக்கள் பெரும் பங்கு வகித்தன. குறிப்பாகத் தன்னை உறுதியான இடதுசாரி இயக்கமாக அடையாளப்படுத்திக் கொண்ட EPRLF இயக்கத்தில் தான் அதிகளவிலான தலித் இளைஞர்கள் இணைந்து கொண்டார்கள��. பள்ளன் பறையன் கட்சியென அதுவரை கொம்யூனிஸ்ட் கட்சியை அழைத்து வந்த யாழ்ப்பாணத்துச் சாதி வெறியர்கள் அப்போதிலிருந்து EPRLF இயக்கத்தைப் பள்ளன் பறையன் இயக்கமென அழைக்கத் தொடங்கினார்கள். இயக்கங்கள் அப்போது முழங்கிய சோசலிஸ முழக்கத்துக்கு 10.04.1985-ல் அவர்களால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை சாட்சியமாகிறது.\nஇந்த அறிக்கை அப்போது LTTE, TELO, EPRLF, EROS ஆகிய நான்கு இயக்கங்களும் சேர்ந்து அமைத்திருந்த ஈழத் தேசிய விடுதலை முன்னணியால் (ENLF) வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின் கீழே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலதிபர் பத்மநாபா, ஈழப் புரட்சி அமைப்பின் புரட்சிகர நிறைவேற்றுக் குழுவைச் சேர்ந்த வே. பாலகுமார் மற்றும் சங்கர் ஆகிய அய்வரும் கூட்டாகக் கையெழுத்திட்டிருந்தனர். அந்த அறிக்கையின் நான்காவது, அய்ந்தாவது தீர்மானங்கள் இவ்வாறு வரையப்பட்டிருந்தன.\n(4) தேசிய சுதந்திரப் போராட்டத்தோடு சோசலிஸப் புரட்சியையும் முன்னெடுத்து சுதந்திரத்தாய்நாட்டில் சோசலிஸ சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்.\n(5) உலக ஏகாதிபத்திய நவகாலனித்துவப் பிடியிலிருந்து எமது தேசத்தைப் பூரணமாக விடுவித்து அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடித்தல்.\nநாம் இந்தப்புரட்சிகரத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருபது வருடங்கள் கழித்துப் பார்க்கிறோம்\nஇப்போதெல்லாம் விடுதலைப்புலிகள் தமது அரசியல் எதிரிகளைத்திட்டவே இந்த சோசலிஸம், கொம்யூனிஸம் எனும் பதங்களை உபயோகிக்கிறார்கள். 2004 லண்டன் மாவீரர் நிகழ்வு உரையில் புலிகளின் தத்துவ ஆசிரியர் அன்ரன் பாலசிங்கம் ஜே.வி.பி.யினரை கொம்யூனிஸப்பூதங்கள் என்றார். அவர் புலிகளுடைய இன்னொரு அரசியல் எதிரிகளைப்பற்றி இப்படி எழுதினார். தமிழீழ மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட மார்க்சிய அமைப்பான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை பேணி வளர்த்து முக்கியத்துவம் அளிப்பதென டில்லி ஆட்சியாளர் முடிவெடுத்தனர்”2\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் பொருளாதாரக்கொள்கை திறந்த பொருளாதாரக்கொள்கையே என வன்னி ஊடகவியலாளர் மாநாட்டில் புலிகளின் தலைவர் அறிவித்தார். ‘நாட்டைப் புனரமைக்க நிதி தருகிறோம் பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்லுங்கள்’ ��ன்ற மேலை நாடுகளின் அழுத்தத்துக்குப் பணிந்து தான் புலிகள் பேச்சுவார்த்தைகளுக்குச் சம்மதித்தார்கள் எனக்கடந்த மாவீரர் நாள் உரையின் போது அன்ரன் பாலசிங்கம் ஒப்புக்கொண்டார். உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் சிறிலங்காவுக்கு வழங்கும் ஒவ்வொரு ரூபாய்க் கடனுக்கும் ஒவ்வொரு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கின்றன. ஊழியர்களின் பணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தப் போராட்டம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வருகிறது. மரண தண்டனைச்சட்டம் மீண்டும் சிறிலங்காவில் அமுலுக்கு வந்திருக்கிறது. அமெரிக்க இராணுவம் சிறிலங்காப்படைகளோடு கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகிறது. சுனாமி பேரழிவைத் தொடர்ந்து பதின்மூன்று நாடுகளின் இராணுவங்கள் சிறிலங்காவில் கால்களைப் பதித்தன. காரைதீவார் கடை வைக்காத இடத்தில் கூட என்.ஜி. ஓக்கள் கடை விரித்துள்ளார்கள். பல்தேசிய நிறுவனங்களுக்கும் அந்நிய மூலதனத்துக்கும் நாடு திறந்துவிடப்பட்டிருக்கிறது. ஆக ஒட்டு மொத்த நாடும் மறுகாலனியமயப்பட்டிருக்கும் நிலையில் நிலவும் இந்த சமூக அமைக்குள்ளும் நிலவும் உற்பத்தி முறைமைகளுக்குள்ளும் நிலவும் ஏகாதிபத்திய அடிபணிவுக் கொள்கைகளுக்குள்ளும் பேச்சுவார்த்தையின் மூலம் வடக்கு கிழக்கில் தமக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்கே புலிகள் முயன்றுகொண்டிருக்கிறார்கள்.\n2003 ஆகஸ்ட் இறுதிப்பகுதியில் பாரிஸ் நகரில் கூடிய விடுதலைப்புலிகளின் அரசியலமைப்பு நிபுணர்கள் குழு ‘இடைக்காலத்தன்னாட்சி அதிகார சபை’க்கான ஓர் வரைவை வரைந்தது. இந்நிபுணர்கள் குழுவில் பேராசிரியர் சொர்ணராஜா, முன்னாள் சட்டவாளர் நாயகம் சிவா பசுபதி, உருத்திரகுமாரன், பேராசிரியர் மனுவல்பிள்ளை போல் டொமினிக், பேராசிரியர் ராமசாமி, சட்ட நிபுணர் விஸ்வேந்திரன், கலாநிதிமகேஸ்வரன் ஆகியோர் அடங்குவர்.3 இவர்கள் வரைந்த வரைவு ஒற்றை ஆட்சியை ஏற்றுக்கொள்கிறது. இந்த வரைவின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு புலிகள் முயல்கிறார்கள். இந்த வரைவின் அடிப்படை சிறிலங்கா அரசிடமிருந்து மட்டுப்படுத்தப்பட்ட அதிகார அலகுகளை விடுதலைப் புலிகள் பெற்றுக்கொள்வதேயாகும். இந்த வரைவுக்கும் அந்த நான்காவது அய்ந்தாவது தீர்மானங்களுக்கும் எதுவித சம்மந்தமுமில்லை.\nஅந��தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருபது வருடங்கள் கழித்து ஈழத்துப்பண்பாட்டுப் புலத்தைப் பார்க்கிறோம். ஈழத் தமிழ்ச்சமூகத்தின் பிரதான உள் முரணான சாதியத்தை ஒழிப்பதற்கு எமது ஏகபிரதிநிதிகளிடம் எதுவித வேலைத்திட்டமும் கிடையாது. கிடையாது என்பதை விட புலிகள் உள்ளார்த்தமாக சாதியமைப்பைத் தாங்கிப் பிடிக்கும் வகையில் தான் செயற்படுகிறார்கள். யாழ்ப்பாணப் பொது நூலகத்தை ஒரு தலித் மேயர் திறந்து வைக்கக் கூடாது என்று நூலகத்திறப்பு விழாவையே தடுத்து நிறுத்திய ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக விடுதலைப் புலிகள் எப்படிச் செயற்பட்டார்கள் என்பதை ‘ஒரு வரலாற்றுக் குற்றம்’ என்ற எமது சிறு பிரசுரத்தில் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம். சாதியமைப்புக்கும் இந்து மதத்துக்கும் உள்ள தொடர்பு வரலாற்று பூர்வமானது. பண்பாட்டுப் புலத்தில் இந்து மதத்தை அழிக்காமல் சாதியை அழிக்க முடியாது. ஆனால் மாறாகப் புலிகள் இந்து மதத்தைத் தூக்கி நிறுத்தும் முயற்சியால் தான் இறங்கியிருக்கிறார்கள். அய்ரோப்பிய நகரங்களில் அவர்கள் இந்துக்கோவில்களை நிறுவி நடத்தி வருகிறார்கள்.\nசமஸ்கிருதம், பூணூல், தேர் என்று சநாதனம் புலிகளின் புண்ணியத்தில் அய்ரோப்பாவிலும் கொடிகட்டிப்பறக்கிறது. உலகிலேயே போராட்டத்திற்கு என்று பொது மக்களிடம் பணம் சேர்த்து அந்தப்பணத்தில் கோயில் கட்டிக்கும்பிடும் ஒரே விடுதலை இயக்கம் விடுதலைப் புலிகளின் இயக்கம் தான்.\nஇன்னொரு புறத்தில் விடுதலைப்புலிகளின் கொலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தின துரை அம்மனின் மீது துதிப் பாடல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். சாதியமைப்புக் குறித்தும் தலித் மக்களின் உரிமைகள் குறித்தும் கேள்விகள் எழும் போதெல்லாம் ‘முதலில் போராட்டம் முடியட்டும் எமது அக முரண்களைப் பின்பும் தீர்த்துக்கொள்ளலாம்’ என்கின்றனர் விடுதலைப் புலிகள் ஆதரவு அறிவுஜீவிகள். அதன் அர்த்தம் இதுவரை சாதியமைப்பு இப்படியே இருக்கட்டும் என்பதைத் தவிர வேறென்ன இதற்கும் அந்த நான்காவது அய்ந்தாவது தீர்மானங்களுக்கும் எதுவித சம்பந்தமுமில்லை.\nஅந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருபது வருடங்கள் கழித்து வடக்குக்கிழக்கில் வாழ்ந்த - வாழும் இன்னொரு தேசிய இன மான முஸ்லிம்களைப் பார்க்கிறோம். சோசலிஸ தமிழீழத்தை முழங்கிய புலிகள் எப்படியாக இனப்படுகொலைகளை நிகழ்த்தினார்கள் என்பதை அறிவிக்கிறார் புஸ்பராஜா:\n1990 ஜூலை 12ம் நாள் குருக்கள் மடத்தில் 68 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டனர்.\n1990 ஓகஸ்ட் 3ம் நாள் காத்தான்குடிப் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1990 ஓகஸ்ட் 10ம் நாள் ஏறாவூரில் 130 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர்.\n1992 ஏப்ரல் 29ம் நாள் அழிஞ்சிப் பொத்தானை கிராமத்தில் 69 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டனர்.\n1992 ஜூலை 15ம் நாள் கிரான்குளத்தில் மறிக்கப்பட்ட பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்ட 22 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப் பட்டனர். (பக். 477)\nவடபகுதியில் பத்து நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த தமிழ் பேசும் முஸ்லிம்கள் அனைவரும் 1990 ஒக்டோபர் 30ஆம் திகதி இரண்டு மணிநேர அவகாசத்துள் விடுதலைப் புலிகளால் கட்டிய துணியுடன் வடபகுதியை விட்டுத்துரத்தப்பட்டனர். அவர்களின் அசையும் அசையாச்சொத்துக்கள் யாவும் விடுதலைப் புலிகளால் கொள்ளையிடப்பட்டன. விரட்டப்பட்ட முஸ்லிம்களை மீளக் குடியமர்த்துவதற்கோ அவர்களிடம் கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீளக் கையளிப்பதற்கோ இதுவரை விடுதலைப்புலிகள் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. கிழக்கில் தமிழ்ப் போராளிகளால் காலத்துக்குக் காலம் முஸ்லீம்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்களும் எதிர் வன்முறைகளில் இறங்கினர். இப்போது அங்கே தமிழ் - முஸ்லிம் உறவு சீர்கெட்டுக் கிடக்கிறது. விடுதலைப் புலிகளின் தலைமையையோ அல்லது இன்னொரு தமிழ்த்தலைமையையோ தங்களின் தலைமையாக ஏற்றுக் கொள்ள எந்தவொரு இஸ்லாமியரும் இன்று தயாரில்லை. முஸ்லிம் மக்களின் இறைமையை அங்கீகரிக்கப் புலிகளும் தயாரில்லை.\nவர்க்க ஒடுக்குமுறையற்ற சாதியமற்ற இனவாதமற்ற சோஸலிசத் தமிழீழத்தை நோக்கித் தொடங்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட ஈழப்போராட்டம், அந்த இலட்சியங்களின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்கள் திரளிடையே பெரும் ஆதரவைப் பெற்றிருந்த ஈழப்போராட்டம் இன்று குறுந்தேசிய வெறியும் ஏகாதிபத்திய அடிபணிவும் சகோதரப் படு கொலையும் - பாஸிஸமுமாகப் பரிமாணம் பெற்றிருக்கிறது. இதைத்தான் ஈழப் போராட்டத்தின் தோல்வி என்கிறோம். இந்தத��� தோல்வி ஒரு நாளில் நம்மை வந்தடைந்த தில்லை. ஈழப் போராட்டத்தின் ஒவ்வொரு அத்தியாயங்களிலும் இந்தத் தோல்விக்கான காரணங்கள் விரவிக்கிடக்கின்றன. அந்த அத்தியாயங்களை கட்டவிழ்ப்பதன் மூலமாகவும் அதன் மூலமாக இதுவரை எழுதப்பட்ட ஈழப் போராட்டத்தின் வரலாற்றைச் சிதைக்கப் பெருமளவு முயல்வதாலும் சி.புஸ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ மிக முக்கியமானதொரு அரசியல் நூலாக - அதன் உள் முரண்களோடு சேர்த்துப் பார்த்தால் கூட - தன்னை நிறுத்திக் கொள்கிறது.\nசி. புஷ்பராஜா தமிழ் இளைஞர் பேரவையின் முதலாவது தலைவர். தமிழீழ விடுதலை இயக்கத்தின் (T.L.O) முன்னோடிகளில் ஒருவர். நீண்ட காலமாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இயங்கியவர். முன்னணியின் பிரான்ஸ் கிளையின் பிரதிநிதியாகச் செயற்பட்டவர். ஈழவிடுதலைப்போராட்டத்தில்அவரின் அனுபவங்களும் போராட்டம் குறித்த அவரின் எண்ணங்களும் விமர்சனங்களும் எழுபத்தேழு அத்தியாயங்களாக 632 பக்கங்களில் விரிந்து செல்கின்றன. அவரின் கடுமையான உழைப்பு இதைச் சாத்தியப்படுத்தியுள்ளது. (வெளியீடு: அடையாளம்,) 1944ம் ஆண்டில் அகில இலங்கைத் தமிழ் கொங்கிரஸ் கட்சி நிறுவப் பட்டதில் தொடங்கி இன்றைய காலகட்டம் வரைக்குமான ஈழத்து அரசியலின் ஒரு பகுதியைத் தெட்டத்தெளிவான உரை நடையில் புஸ்பராஜா விவரிக்கிறார்.\n1948ல் சுதந்திர இலங்கையின் டி.எஸ். சேனநாயக்கா அரசு இந்தியா - பாகிஸ்தான் பிராசா உரிமைச்சட்டமென்று ஒரு கொடூரமான சட்டத்தை இயற்றி மலையகத்தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்கியது. இந்தச்சட்டத்தை தமிழ் கொங்கிரஸ் கட்சியின் தலைவர் P.P. பொன்னம்பலம் ஆதரித்ததைத் தொடர்ந்து தமிழ் கொங்கிரஸ் கட்சி பிளவுற்றது. அச்சட்டத்தை எதிர்த்து கொங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய எஸ்.ஜே.வி. செல்வநாயகம், கு. வன்னிய சிங்கம், நாகநாதன் போன்றவர்களால் 1949 டிசம்பர் 18ல் தமிழ் அரசுக்கட்சி தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் அரசுக்கட்சியின் தோற்றத்தோடு இலங்கையின் நவீன அரசியலில் தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கம் உருவாக்கப்படுகிறது.\n1956 ஜூன் 5ம் திகதி இலங்கையின் சிங்களப்பேரினவாத அரசு இயற்றிய தனிச்சிங்களமே இலங்கையின் ஆட்சி மொழி என்ற சட்டத்தை எதிர்த்து தமிழரசுக்கட்சி பெரும் சத்தியாக் கிரகப் போராட்ட��்களை நடத்தியது. தொடர்ந்து தமிழரசுக் கட்சி திருகோணமலையில் நடத்திய மாநாட்டில் தமிழ் மொழிக்கும் சிங்கள மொழிக்கும் சம உரிமையையும் சமஸ்டி அரசியல் அமைப்பையும் கோருதல் எனத்தமிழரசுக் கட்சி நிறைவேற்றிய தீர்மானங்களும் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழரசுக் கட்சியினர் பரவலாக நடத்திய சட்டமீறல் போராட்டங்களும் எல்லாவற்றுக்கும் மேலாக 1958ல் பொலிஸாரும் சிங்கள இனவாதிகளும் தமிழர்கள் மேல் மேற்கொண்ட தாக்குதல்களும் கொலைகளும் தமிழ்த்தேசியத்தின் அடுத்த கட்ட நகர்வுக்குக் காரணங்களாயின. இந்தக் கட்டத்தில் தான், ‘தேசாபிமானம் என்பது அயோக்கியர்களின் பிழைப்புக்கான வழி’ என்ற ஈ.வே.ரா. பெரியாரின் புகழ் பெற்ற கூற்றைத் தமிழரசுக்கட்சியினர் தெட்டத்தெளிவுற நிரூபணம் செய்யத் தொடங்கினார்கள்.\nதமிழரசுக் கட்சி எவ்வளவுக்கு தீவிரத் தமிழ்த் தேசியம் பேசியதோ அதே தீவிரத்துடன் அது வலதுசாரித் தனத்தில் உழன்றது. தமிழரசுக்கட்சியின் தலைமை யாழ் மையவாதத் தலைமையாகவும் யாழ் ஆதிக்க சாதியினரின் தலைமையாகவுமே இருந்தது. உழைக்கும் மக்களின் உரிமைகள் குறித்தோ சாதிய ஒடுக்குமுறைகள் குறித்தோ அது எப்போதும் அக்கறை கொள்ளவில்லை. 1968ல் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கமும் சீனச்சார்புக் கொம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து நடத்திய சாதியழிப்புப் போராட்டத்தின் போது களத்தில் நின்ற தலித் மக்கள் சங்கானை, நிச்சாமம் பகுதிகளில் சாதி வெறியர்களால் கொல்லப்பட்டனர். இக்கொலைகளைக் குறித்து பாராளுமன்றத்தில் சிங்கள இடதுசாரிகள் கேள்வி எழுப்பிய போது ‘அப்படி எதுவுமே நடக்கவில்லை’ என தமிழரசுக் கட்சியின் தளபதி அ. அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் பொய்யுரைத்தார். அதே வேளை கம்பறா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சிங்களவரான எஸ்.டி. பண்டாரநாயக்கா சங்கானையிலும் மற்றப்பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட தலித் மக்களை நேரில் வந்து பார்த்து ஆறுதல் கூறியதும் நிகழ்ந்த சாதியப்படுகொலைகளையும் ஒடுக்கு முறைகளையும் பாராளுமன்றத்தில் எடுத்துக் கூறி தமிழரசுக் கட்சியை அம்பலப்படுத்தியதும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.4\nதமிழ்ப்பிரதேசங்களில் எப்போதெல்லாம் தொழிற்சங்கப் போராட்டங்கள் வெடிக்கின்றதோ அப்போதெல்லாம் தொழில் முதலாளிகளுக்கு ஆதரவாகவே தமிழரசுக் கட்சியினர் செயற்பட்டனர். அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த முக்கிய தொழிலாளர் போராட்டமான மில்க்வைற் தொழிற்சாலைப்போராட்டத்தில் தொழிற்சாலையின் நிர்வாகத்துக்கு ஆதரவாகவே தமிழரசுக் கட்சியினர் செயற்பட்டனர். மில்க்வைற் முதலாளியின் சார்பாக தமிழரசுக் கட்சி பிரமுகர் எம். ஆலாலசுந்தரமே நீதிமன்றத்தில் வழக்கை நடத்தினர்.5\nஇந்தக்காலகட்டத்தில் தான் தமிழரசுக் கட்சி சாதிய மனோ பாவத்துடனும் முதலாளிய வர்க்க நலனோடும் யாழ் மையவாதத்திலும் வலதுசாரித்தனத்திலும் உழன்ற கால கட்டத்தில் தான் 1969ல் புஸ்பராஜா தமிழரசுக்கட்சியில் இணைந்து கொள்கிறார்.\nபுஸ்பராஜா அந்த வலதுசாரித் தமிழ்த்தேசியப் பாசறையில் உருவானவர். தமிழரசுக்கட்சி வகைத்தேசியத்தை விட்டுக் கருத்து ரீதியாக அவர் முன்னேயோ பின்னேயோ ஓரடி கூடச் செல்லாதவர். அவருடைய ஒரு தொகை மதிப்பீடுகள் வலது சாரித் தமிழ்த்தேசிய அளவுகோல்களாலேயே கட்டப்பட்டவை என்பதற்கு நூலின் பல பக்கங்களில் சான்றுகள் உண்டு. இலங்கை அரசியலில் கடந்த எழுபது வருடங்களாக நிகழ்ந்த அரசியல் போக்குகளை நூலில் அத்தியாயம் அத்தியாயமாக விபரித்துச்செல்பவர் ஈழத் தமிழ்ச் சாதியச் சமூகத்தில் பெரும் புரட்சிகர நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டிய தலித் மக்களின் அமைப்பான சிறுபான்மை தமிழர் மகாசபை குறித்தோ தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் குறித்தோ ஓரிரு வரிகளுக்கு மேல் நூலில் பேசவில்லை. அந்த வரிகளும் வெறும் தகவல் குறிப்புக்களாகவே அமைந்துள்ளன. இவ்வளவுக்கும் அந்த இரு அமைப்புகளும் எங்கோ ஒரு அடையாளம் தெரியாத மூலையில் இயங்கியவை அல்ல. அப்போது மிக வேகமாக வளர்ந்து வந்த தமிழ்த்தேசிய சக்தியான தமிழரசுக் கட்சியோடு நேருக்கு நேராகப் பொருதியவை அவை. 1972ல் புதிய அரசியல் யாப்பு விவாதத்தின் போது தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் இருந்த எம்.சி. சுப்பிரமணியம் ‘தாழ்த்தப்பட்ட மக்கள் தமிழ்த்தேசிய இன வரையறைக்குள் அடங்கமாட்டார்கள்’ என்றார். தாழ்த்தப்பட்ட மக்களை தனித் தேசிய இனமாக வரையறுக்க வேண்டும் என எம்.சி. சுப்பிரமணியம் வலியுறுத்தினார். இந்தக் கருத்தைப் பிரச்சாரம் செய்வதற்காகவே அவர் உதயம் என்ற பத்திரிகையை தொடங்கினார்.6 தமிழ்த்தேசியம் என்ற கதையாடலுக்கு எதிராகத் தலித்தேசியம் என்ற குரல் இன்றைக்கு முப்பது ஆ��்டுகளுக்கு முன்னேயே எழுந்துள்ளது நம்முடைய கவனத்துக்கு மட்டுமல்ல புஸ்பராஜாவின் கவனத்துக்கும் உரியது.\nபுஸ்பராஜாவின் வலதுசாரித் தமிழ்த் தேசியப்பார்வைக்கு நூலில் இன்னொரு உதாரணத்தையும் சுட்டலாம். ‘அமிர்த லிங்கத்தையும் கொன்றனர்’ (பக்: 482 - 492) என்ற அத்தியாயம் முழுவதும் அமிர்தலிங்கத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமிர்தலிங்கத்தின் சாதிய முதலாளிய பாராளுமன்ற அரசியலின் மீது புஸ்பராஜாவுக்கு எதுவித விமர்சனங்களும் இல்லை. மாறாக அந்தப்பக்கங்களில் அமிர்தலிங்கத்தை ஒரு கர்மவீரனாகவே அவர் சித்தரிக்கிறார். தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட அமிர்தலிங்கத்தின் அரசியற்படுகொலை நிச்சயமாகவே கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அதே போல் புலிகளால் கொல்லப்பட்ட யாழ் நகர பிதா அல்பிரட் துரையப்பாவின் கொலையிலிருந்து விடுதலை இயக்கங்களால் செய்யப்பட்ட அனைத்து அரசியற்படுகொலைகளும் கண்டனத்துக்கு உரியவையே. துரையப்பாவின் கொலையை தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மகிழ்ந்து கொண்டிய வரலாறு ஒன்றும் இரகசியமானது அல்ல. புஸ்பராஜா அல்பிரட் துரையப்பாவின் கொலையைப்பற்றி எழுதும் போது அந்த அரசியல் படுகொலை குறித்துக்கண்டனங்கள் எதுவும் அவருக்கு இருப்பதில்லை. மாறாக ‘துரையப்பா கொலை செய்யப்பட்ட பின்பு நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல் தெரிந்தது’ என்கிறார் புஸ்பராஜா. (பக். 159)\nயாழ் நகர மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா யாழ் நகர மக்களிடையே குறிப்பாக விளிம்பு நிலை மக்களிடையே பெரும் செல்வாக்கோடு திகழ்ந்தவர். தன் மீது ஏழைப்பாங்காளன் என்ற படிமத்தை ஏற்படுத்திக் கொண்டதுடன் நின்று விடாது தன் மேயர் பதவியின் மூலம் குறிப்பாக நகரசுத்தித் தொழிலாளர்களுக்கு சில நலத்திட்டங்களை நிறைவேற்றியவர் துரையப்பா. அவர் யாழ் நகரின் நிரந்தர மேயராக இருந்தார். அறுபதுகளில் வீசிய தமிழரசு அலைக்கு மத்தியிலும் பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நின்று தமிழரசுக் கட்சியை இரு தடவைகள் தோற்கடித்தவர் துரையப்பா. துரையப்பாவைக் கொன்றவர்களில் இருவரான கலாபதியும் கிருபாகரனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டபோது கைது செய்யப்பட்டவர்களின் விடுதலைக்காக தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பாடுபட்டனர். கலாபதியும் க���ருபாகரனும் விடுதலையானவுடன் அவர்கள் தமிழரசுக் கட்சியின் தலைவர்களான அ. அமிர்தலிங்கம், மு. சிவசிதம்பரம் ஆகியோருடன் ஆலோசனை செய்யும் புகைப்படம் ஒன்றும் இந்நூலின் 597ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இத்தமிழரசுக் கட்சி தலைவர்கள் இருவரும் அடுத்த பத்து வருடங்களில் புலிகளால் சுடப்பட்டனர் என்பது பின் குறிப்பு.\nதமிழ்த்தேசியமும் அது உருவாக்கும் பண்டைய வரலாற்றுப் பெருமிதம், தலைமை வழிபாடு, வீரம் போன்ற கதையாடல்களும் பிரித்துப் பார்க்க முடியாதவை. இந்த மயக்கங்களும் இந்த நூலில் இடையிடையே உண்டு. குறிப்பாக ‘விடுதலைப் புலிகளும் அவர்களின் தலைவரும்’ என்ற அத்தியாயம் ஒரு கெட்ட உதாரணம் (பக். 560 - 572). ‘தமிழ் மக்களின் விடுதலையைத் தன்னால் மட்டுமே பெற்றுத்தர முடியும், அதற்கான தியாகமும் பலமும் தன்னிடமே உள்ளது எனப் பிரபாகரன் உண்மையாகவே நம்புகிறார்’ போன்ற தரச்சான்றிதழ்களும் ‘ஒருவரின் முகத்தைப் பார்த்தே அவரதுமனதில் உள்ளதை அறிந்து கொள்ளும் திறமையே பிரபாகரனின் வெற்றியின் இரகசியமாகும்’ என்பன போன்ற அறிவுக்குப் பொருந்தாத குறிப்புகளும் அந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.\nவலதுசாரித்தேசியம், இடதுசாரித் தேசியம் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். தேசியம் குறித்த புதிய கேள்விகளும் புதிய கருத்துருவாக்கங்களும் இப்போது அரசியல் அறிவுப்புலங்களில் எழுந்து வருகின்றன. மரபு மார்க்ஸியத்தின் தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற கருத்துருவாக்கங்களுக்கும் வரையறைகளுக்கும் அப்பால் பண்பாட்டுத் தேசியம் குறித்த குரல்கள் ஒலிக்கத் தெடங்கியுள்ளன. (எ.டு. முசுலிம் தேசியம், தலித் தேசியம்) இன்னொரு புறத்தில் மூலதனத்தின் எல்லைகள் தாண்டிய பாய்ச்சலுக்கும் உலகமயமாக்குதலுக்கும் முன்பாகத் தேசியம் தனது அரசியல் பொருளியல் அர்த்தங்களை இழக்கத் தொடங்கியுள்ளது.\nசென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலாளியம் ஏகாதிபத்தியமாய் உருக்கொண்டதற்குப் பின்னாக, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னாக உலகில் ஒரு தேசிய முதலாளிய அரசு கூடத்தோன்றியதில்லை. பின்னைய காலப்பகுதி ஒரு சில தரகு முதலாளிய அரசுகளையும் ஒரு சில உருக்குலைந்த தொழிலாளர் வர்க்க அரசுகளையும் மாத்திரமே தோற்றுவித்தது. இன்றைய உலகமயமாக்குதல் சூழலில் தேசங்கள் மூலதனத்துக்கும�� பல்தேசியக் கூட்டுத்தாபனங்களுக்கும் முன்பாக இறைமைகளை இழந்துகொண்டிருக்கும் பலவீனமான கண்ணிகளாக மாறியுள்ளன. இந்தப் புறநிலைகள் பிரச்சனைப்பாடுகள் புஸ்பராஜாவின் அரசியல் பார்வையில் குறுக்கிடுவதில்லை. அவரின் பார்வைக் கோணம் - அவர் EPRLF ல் இருந்த காலத்தில் கூட தமிழரசுக் கட்சியின் நீட்சியாகவே இருக்கிறது. அவரது அரசியல் இயங்கு முறைமை 1976ல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் முழங்கப்பட்ட ‘தமிழீழ அரசு’ என்ற முழக்கத்தின் தொடர்ச்சியாகவே இருக்கிறது. நவீனத்துக்குப்பிந்திய நுண் அரசியல் சிந்தனைகள் அவரைக்கிட்டவும் நெருங்குவதில்லை. ஆனால் இத்தகைய தட்டைப்பார்வைகள் பலவீனங்களைக் கடந்தும் இந்த நூலுக்கு இன்னொரு பரிமாணம் இருக்கிறது. அப்பரிமாணம் இன்றைய காலத்துக்கும் இனிவரும் காலத்துக்கும் மிகமிக முக்கியமானது.\n“மௌனம் என்பது சாவுக்குச்சமம். எதுவும் பேசா விட்டாலும் சாகப்போகிறீர்கள்; பேசினாலும் சாகத்தான் போகிறீர்கள் எனவே பேசிவிட்டுச் செத்துப் போங்கள்” என்றார் அல்ஜீரிய எழுத்தாளர் தஹார் ஜாவுத்7. இன்றைக்கு ஈழத்தில் வாழ்ந்தாலென்ன புகலிடத்தில் வாழ்ந்தாலென்ன ஈழத் தமிழர்களுக்கு தமிழ் மொழி இரண்டாவது மொழிதான். அவர்களின் தாய்மொழி மௌனம் தான். பேசியதற்கும் எழுதியதற்குமாகவே கொல்லப்பட்டவர்களின் கொலைப்பட்டியல் மிக நீளமானது.\nபுலிகளாலும் அவர்களது அடிப்பொடி அறிவுஜீவிகளாலும் இதுவரை ஈழப்போராட்டத்துக்கு எழுதப்பட்ட ஒற்றை வரலாற்றை இந்நூல் மூலம் புஷ்பராஜா பெருமளவுக்குக் கலைத்துப் போட்டிருக்கிறார். புலிகள் எழுதும் வரலாறு ஈழப் போராட்டத்தின் வரலாறாக இருப்பதில்லை. அது புலிகளின் வரலாறாகவே இருக்கும். இன்னும் நுணுகிக்கவனித்தால் அது பிரபாகரன் என்ற தனிமனிதனின் வரலாறாகவே இருக்கும். மிஞ்சி மிஞ்சிப்போனால் கிட்டு பொட்டு என்று சில இடைச் செருகல்கள் இருக்கும். ஈழப் போராட்டத்தில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட மற்றைய இயக்கத்தோழர்களையும் அமைப்புக்களையும் தனிநபர்களையும் பற்றி இதுவரை எழுதப்படாத வரலாற்றைத் தன் நூல் முழுவதும் புஸ்பராஜா எழுதிச் செல்கிறார். புலிகளின் வரலாற்றில் துரோகிகளாய்ப் புதைக்கப்பட்ட தோழர்கள் உயிர்த்து உறுதியும் அர்ப்பணிப்பும் மிக்க போராளிகளாய் இந்த நூலின் ��க்கங்களில் அணிவகுத்து நடக்கிறார்கள்.\nபொது மக்கள் மீதும் மற்றைய இயக்கங்கள் மீதும் மாற்றுக் கருத்தாளர்கள் மீதும் மிதவாதக் கட்சித்தலைவர்கள் மீதும் புலிகள் நிகழ்த்திய கொலைச்செயல்களை அத்தியாயம் அத்தியாயமாகத் துல்லியமாகப் பெருமளவு ஆதாரச் சான்றுகளுடன் புஸ்பராஜா எழுதிச் செல்கிறார்.\n1. பொதுமக்கள் மீதான தாக்குதல், 2. சகோதர இயக்கங்களை அழித்தல் 3. இலங்கையில் முசுலிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் 4. அமிர்தலிங்கத்தையும் கொன்றனர். 5. கொன்று வீசப்பட்ட போராளிகள் ஆகிய அய்ந்து அத்தியாயங்களும் புலிகளின் பாஸிஸ நடவடிக்கைகளை ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டும் அத்தியாயங்கள். புலிகள் தமது சொந்த இயக்கத்துள் தமது சொந்தத் தோழர்களையே கொன்றொழித்த கதைகளையும் புஸ்பராஜா எழுதத்தவறவில்லை. மைக்கலின் கொலையைப்பற்றி எழுதுகிறார். (ப. 565) பற்குணத்தின் கொலை யைப்பற்றி எழுதுகிறார் (ப. 567) மாத்தையாவுக்குத் தனி அத்தியாயமே இருக்கிறது (பக். 493 - 495)\nதமிழ் ஈழப் போராட்டத்தில் ஆயுதம் தரித்துக் களத்தில் நின்ற முசுலிம் தோழர்களின் பங்கு புலிகள் எழுதும் வரலாற்றில் இருட்டிக்கப்பட்டே வருகிறது. இதை எழுதும் போது யாழ் கோட்டையிலிருந்து வெளியேற முற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரைத் தடுத்து நிறுத்தி மோதிய இரு வெவ்வேறு சண்டைகளில் உயிர்களைத் துறந்த கிழங்கன் என்ற உஸ்மானும் அப்போதைய கோட்டைப்பகுதிப் புலிகளின் பொறுப்பாளர் ஃபாருக்கும் என் ஞாபகத்தில் வருகிறார்கள். முசுலீம்கள் மீது புலிகள் நிகழ்த்திய படுகொலைகளையும் துரோகிகள் பட்டம் சுமத்தி முசுலீம்களை புலிகள் வடபகுதியில் இருந்து விரட்டியதையும் பக்கங்கள் 473 - 483ல் ஒவ்வொரு தமிழரும் நினைத்து நினைத்து வெட்கப்படத்தக்கதாய் புஸ்பராஜா விபரிக்கிறார். புலிகளைக்கேட்டால் அவர்கள் ‘இது இன்னுமொரு துன்பியல் சம்பவம்’ என்று வர்ணிக்கக்கூடும். ஆனால் பதினைந்து வருடங்களுக்கு முன்பு துரத்தப்பட்ட அந்த முசுலிம் மக்கள் இன்று வரை நாட்டின் மேற்குப்பகுதிகளிலும் தென் பகுதிகளிலும் வேண்டாத அகதிகளாய்த் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.\nஇந்நூலின் இன்னுஞ் சில பக்கங்கள் விடுதலைப் புலிகளின் கபட அரசியலையும் துரோக அரசியலையும் ஆராய்ந்து சொல்கின்றன. 1987ல் இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானதன் பின்பாக 1987 ஓகஸ்ட் 4ம் நாள் சுதுமலைப் பொதுக்கூட்டத்தில் பொதுமக்களின் முன் முதன் முறையாக உரையாற்றிய விடுதலைப்புலிகளின் தலைவர் ‘தங்கள் மீது பலவந்தமாக ஒப்பந்தத்தை இந்திய அரசு திணித்திருப்பதாகவும் இன்று முதல் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய அரசிடம் கையளிக்கிறோம்’ என்றும் கூறினார். இலங்கை இந்திய ஒப்பந்தம் நிகழ்வதற்கு முன்பாகவே இந்தியப்பிரதமர் ராஜிவ் காந்தியும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் செய்து கொண்ட இன்னொரு திரைமறைவு ஒப்பந்தத்தைக் குறித்து புஸ்பராஜா ‘லண்டன் ஒப்சேவர்’ பத்திரிகையை ஆதாரம் காட்டி எழுதுகிறார்:\n“இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட பின் - வடக்கு கிழக்கில் அமையவிருக்கும் இடைக்கால நிர்வாக சபையில் பெரும்பான்மை இடங்களைப் புலிகளுக்குத் தருவதற்கும் புலிகளின் செலவினங்களுக்கு மாதா மாதம் அய்ந்து மில்லியன் இந்திய ரூபாய்கள் கொடுப்பதற்கும் இந்தியப் பிரதமர் ஒப்புக் கொண்டார். புலிகளும் இந்தியப் பிரதமரும் செய்து கொண்ட இந்த உடன்பாடு மிகவும் இரகசியமான ஒரு விடயமாகும். ஆரம்ப மாதத்துக்கான அய்ந்து மில்லியன் ரூபாய்களும் புலிகளுக்குக் கொடுக்கப்பட்டது.” (ப. 423) 1989 ஏப்ரல் 30ம் நாள் ‘லண்டன் ஒப்சேவர்’ பத்திரிகையில் வெளியான இச்செய்தியை புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் வரிக்குவரி ஒப்புக்கொள்கிறார். ‘லண்டன் ஒப்சேவரில் வெளியாகும் வரை இலங்கை - இந்திய மக்கள் அறியாமலேயே இருந்த இந்த இரகசிய உடன்படிக்கையை இந்தியப் பிரதமர் Gentlemen Agreement எனக்குறிப்பிட்டார் என்கிறார் பாலசிங்கம்.8\nபுலிகளின் திரைமறைவு உடன்படிக்கைகள் எதுவும் மக்கள் முன்வைக்கப்படுவதில்லை. அவர்கள் செய்யும் கொலைகளுக்கு காரணங்களையும் புலிகள் மக்கள் முன்வைப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க அவர்கள் தாங்கள் செய்யும் அநேக கொலைகளை ஒப்புக் கொள்வது கூட இல்லை. புலிகள் எடுக்கும் அரசியல் முடிவுகளில் திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளில் அடிக்கும் குத்துக்கரணங்களில் செய்யும் துரோகங்களில் மக்களுக்கு எந்தப்பங்கும் இருப்பதில்லை. கொள்கைகளும் முடிவுகளும் மேலிருந்து கீழாகத்திணிக்கப்படுகின்றன. ஆனால் யுத்தத்தின் சுமையையும் தோல்வியின் அவமானத்தையும் மக்கள் தான் சுமக்கிறார்கள். யுத்தத்துக்கான செலவை மக்க��் தான் செலுத்துகிறார்கள். புலிகளின் அரசியல் தவறுகளுக்கு மக்கள் வட்டி செலுத்துகிறார்கள்.\nஎந்த வரலாற்று நிகழ்வையும் தங்கள் நலன்களுக்கு ஏற்ற வகையில் புலிகள் திரிக்க வல்லவர்கள். ராஜினி திரணக மவையும் விமலேஸ்வரனையும் கோவிந்தனையும் தாங்கள் கொலை செய்யவில்லை என மீண்டும் மீண்டும் அவர்கள் மறுத்துக்கொண்டிருக்கிறார்கள். புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கன் 08-11-1995 அன்று ‘அவுட்லுக்’ இதழுக்கு அளித்த நேர்காணலை புஸ்பராஜா நூலின் 519ஆம் பக்கத்தில் சுட்டிக் காட்டுகிறார்:\n“அவுட்லுக்: நீங்கள் ஏன் ராஜீவ் காந்தியைக் கொன்றீர்கள்\nபாலசிங்கம்: மறுபடியும் மறுபடியும் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு என்னிடம்ஒரே பதில்தான் இருக்கிறது. ராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை”\nபாலசிங்கம் இப்படிக் கூறிய ஏழு வருடங்களுக்குப் பின்பு கிளிநொச்சி ஊடகவியலாளர் மாநாட்டில் மறுபடியும் இந்தக் கேள்வி எழுப்பப்பட்ட போது பாலசிங்கம் மௌனித்திருக்க பிரபாகரன் இரண்டே இரண்டு இலக்கிய நயம் மிக்க வார்த்தைகளில் பிரச்சனையை முடித்து வைத்தார். ராஜீவ் காந்தி கேஸீக்கே இதுதான் நிலைமை. இப்படியிருக்க குப்பனையும் கோவிந்ததனையும் கொன்றதையா புலிகள் ஒப்புக் கொள்ளப் போகிறார்கள்\nமற்றைய இயக்கங்கள் சிறிலங்கா அரசோடு சேர்ந்து துரோகமிழைத்தன எனக்கூறும் புலிகளின் வரலாறு என்ன ஈழத்தின் ஆயுதப்போராட்ட வரலாற்றில் முதன் முதலாக சிறிலங்கா பேரினவாத அரசுடன் கூட்டுச் சேர்ந்து செயற்பட்டவர்கள் விடுதலைப்புலிகளே. புலிகளின் வார்த்தைகளில் சொன்னால் இந்தத் ‘தந்திரோபாயச்’ செயலில் 1989 ஏப்ரல் 26ம் நாள் புலிகள் இறங்கினர். அவர்கள் சிறிலங்கா அரசோடு கொண்டிருந்த உறவுகளையும் செய்து கொண்ட இரகசிய உடன் படிக்கைகளையும் நூலின் ‘பிரேமதாஸாவும் புலிகளும்’ என்ற அத்தியாயம் எழுதிச் செல்கிறது. (பக். 467 - 472)\nஇலங்கை அரசுத் தலைவர் பிரேமதாஸவுக்கும் புலிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளின் பின்னாக இலங்கை அரசு விடுதலைப்புலிகளுக்கு பெருமளவு ஆயுதத் தளவாடங்களை வழங்கியது. முல்லைத்தீவு மாவட்ட மணலாறு பிரதேச எல்லையில் உள்ள சிங்கள இராணுவ முகாம் ஒன்றின் வழியாக இலங்கை இராணுவத்தளபதி ஆட்டிகல இந்த ஆயுதத் தளபாடங்களைப் புலிகளுக்கு வழங்கினார்.9 1990 ஜூனில் புலிகளுக்கும் ��ிறிலங்கா அரசுக்கும் இடையிலான உறவுகள் முறிந்ததைத் தொடர்ந்து புலிகளால் ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்த சில இயக்கங்கள் முதற்தடவையாக சிறிலங்கா அரசின் பக்கம் சாய்ந்தன. வடகிழக்குப் பகுதிகள் புலிகளின் ஆளுகைக்குள் வந்து விட்டதால் மற்றைய இயக்கங்கள் கொழும்பில் மையமிட்டனர். ஆக வரலாற்றில் தந்திரோபாயத்துக்கும் துரோகத்துக்கும் உள்ள இடைவெளி வெறும் ஒரு வருடம் தான். புஸ்பராஜா தமிழீழ விடுதலைப்புலிகளின் இத்தகைய அரசியல் குறித்து இவ்வாறு எழுதுகிறார்:\n“விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்களின் தலைவர் பிரபாகரன் பற்றியும் இன்று உலகம் விசாலமாகப் பேசிக்கொள்ளும் அளவுக்கு அந்த இயக்கம் எல்லாவிதமான காய்களையும் தனது வசதிக்கேற்ப நகர்த்திக்கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தின் பாறை போன்ற கட்டமைப்பும் மன்னிப்புக்கே இடமில்லாத அதன் கொள்கையும் ஈன இரக்கமற்ற அதன் நடவடிக்கைகளும் தாங்களும் தங்களுடன் சேர்ந்தவர்களுமே தியாகிகள் என்கிற அதன் போக்கும் வரலாற்றில் ஓர் அதிசயம் மிக்க பக்கம் தான். என்றாலும் அது தான் அந்த இயக்கத்தின் இருப்புக்கான காரணமும் கூட. அனைத்து ஈழப்போராளிகள் இயக்கங்களையும் அழித்து விட்டு ஈழ விடுதலைக்காக இன்று போராடும் ஒரே இயக்கம் நாங்கள்தான் என மக்களிடம் ஆதரவு கோரும் விடுதலைப்புலிகளின் தந்திரமே ஒரு மாயையை ஏற்படுத்தும் நடவடிக்கை தான். அவர்கள் யாருடனும் பேசுவர். ராஜீவ் காந்தியுடன் பேசுவர், ரணில் விக்கிரமசிங்க வுடன் பேசுவர், சந்திரிகாவுடன் பேசுவர், பிரேமதாஸாவுடன் பேசுவர், இந்தியப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுடன் பேசுவர், இந்திய இராணுவத்துடன் கை கொடுப்பர். இலங்கை இராணுவத்துடன் உறவாடுவர். ஆனால் மற்றைய இயக்கங்கள் இப்படி ஏதாவது ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டால் துரோகிகள் என்பர். தங்களைத்தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது என்னும் போக்கும் மற்றவர்கள் எல்லோரையும் சந்தேகிக்கும் சுய பயமுள்ள மனோநிலைமையுமே இதற்குக் காரணம். பயத்தின் அடிப்படையில் இருந்தே அராஜகம் பிறக்கிறது. (ப. 520)\nஅந்த நான்காவது அய்ந்தாவது தீர்மானங்களை மொழிந்த மற்றைய இயக்கங்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் இயக்க உள் படுகொலைகளையும் கூட புஸ்பராஜா எழுதத் தவறவில்லை. TELO, PLOT, TELA ஆகிய இயக்கங்கள் செய்த உள்படுகொலைகளையும் சகோதரப்��டுகொலைகளையும் PLOT, TELO ஆகிய இயக்கத்தினர் தமிழகத்தில் நடத்தி வந்த வதை முகாம்களையும் அவர் பக்கங்கள் 494 - 504ல் எழுதியிருக்கிறார். தனது சொந்த இயக்கமான EPRLF இயக்கத்தையும் கடுமையாக விமர்சிக்க அவர் தவறுவதில்லை. EPRLF இயக்கத்தின் மாகாண சபை ஆட்சிக் காலத்தில் அவர்கள் நிகழ்த்திய கொலைகளையும் அட்டூழியங்களையும் அவர்களின் வதைமுகாமையும் “எனது தாய்மண்ணில்” என்ற அத்தியாயத்தில் அவர் விபரிக்கிறார். (பக்: 439 - 462)\nசிறிலங்கா பேரினவாத அரசுகள் காலம் காலமாகத் தமிழ் மக்களுக்கு இழைத்து வரும் அரசியல் அநீதிகளையும் மனித உரிமை மீறல்களையும் பல்வேறு ஆதாரச்சான்றுகளுடன் புஸ்பராஜா தொகுத்திருக்கிறார். தமிழ் மக்களின் அரசியல் இறைமைகள் பேரினவாத அரசுகளால் பறிக்கப்பட்ட தருணங்கள், அரசால் நிகழ்த்தப்பட்ட ஏராளமான மக்கள் படுகொலைகள், நாஸி வதைமுகாம்களை ஒத்த சிறிலங்காவின் சிறைகள் நூலில் அத்தியாயம் அத்தியாயமாக விரிகின்றன. ‘1983 ஜூலைக் கலவரம்’ என்ற அத்தியாயத்தில் சிறிலங்கா அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பையும் வெலிகடச்சிறையில் சிறை அதிகாரிகளும் சிங்களக் கைதிகளுமாகச் சேர்ந்து நடத்திய படுகொலைகளையும் துல்லியமாகச் சித்தரிக்கிறார். (பக். 345 - 351)\nஇன்று சிறிலங்காவில் சிங்கள இனவாதம் அதன் உச்சக் கட்டத்தில் இருக்கிறது. சிஹல உருமய, பூமி புத்ர போன்ற பச்சை இனவாதக் கட்சிகள் வெகு வேகமாகச் செல்வாக்குப் பெற்று வருகின்றன. ஆளும் பொதுஜன முன்னணி அரசு மொத்த நாட்டையும் கூட்டி அள்ளி ஏகாதிபத்தியங்களுக்கு அடவு வைத்துள்ளது. அரசு சாத்தியமான வழிகளில் எல்லாம் தமிழ் மக்களின் முசுலிம் மக்களின் மலையக மக்களின் அரசியல் உரிமைகளை மறுத்து வருவதோடு நில்லாது உழைக்கும் சிங்கள மக்களின் வாழ்வாதார உரிமைகளையும் பறித்து வருகிறது. பொது நிறுவனங்களை அந்நிய பல்தேசிய நிறுவனங்களுக்கு விற்றுத் தள்ளுவதில் அரசு ஒரு வேகச் சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தச் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைப்பதற்கான தருணத்தை எதிர்நோக்கி ரணில் விக்கிரமசிங்க காத்திருக்கிறார்.\n2003 ஜூன் 9 - 10 திகதிகளில் ஜப்பானில் நடைபெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் இலங்கைக்கு 4.5 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கு உறுதி தெரிவித்த சர்வதேச மாநாட்டுப் பிரதிநிதி���ள் சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் விரைவில் பேச்சுவார்த்தை மூலம் ஓர் அரசியல் தீர்வை எட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர். டோக்கியா மாநாட்டுப் பிரகடனத்தின் பதினெட்டாவது நிரல் இதனை விளக்கியது. இம்மாநாட்டுக்கு அமெரிக்கா, அய்ரோப்பிய யூனியன், ஜப்பான், நோர்வே ஆகிய நான்கு நாடுகளும் இணைத்தலைமை வகிக்க 51 நாடுகளையும் 22 சர்வதேச நிறுவனங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டார்கள். 2005 டிசம்பர் 19ம் நாள் ப்ரஸ்லெஸ்ஸில் கூடிய இணைத் தலைமை நாடுகள் மீண்டும் இத்தீர்மானத்தை வலியுறுத்தின.\nவரலாற்றின் இருண்ட பக்கங்களில் மூன்றாம் உலக நாடுகளின் இனப்பிரச்சினைகளையும் உள்நாட்டுப்போர் களையும் முடித்துவைப்பதாகக்கூறி மேற்கு நாடுகளும் அவற்றின் பொது நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் ஆற்றிய பணிகள் வெகுபிரசித்தமானவை. அவர்களின் சமாதான முயற்சிகளுக்கும் தீர்வுகளுக்கும் கொங்கோ, சிலி, நிக்கிரகுவா, பாலஸ்தீனம், திமோர், பொஸ்னியா, ருவண்டா, சோமாலியா, லைபீரியா ஆகியவை அவலமான இரத்த சாட்சியங்கள். இந்த வரிசையில் இன்று ஏகாதிபத்தியங்களின் நேரடிக் கண்காணிப்புக்கள் ஈழத் தமிழ் மக்களின் தலைவிதியும் வந்து சேர்ந்துள்ளது. ஏகாதிபத்தியங்களின் பலங்களையும் உலக மயமாக்குதல் பொருளாதாரத்தையும் பூமியின் கேந்திரப் பிரதேசங்களில் தமது இராணுவ இருப்பை உறுதி செய்தலையும் சோதனை செய்து பார்க்கும் இன்னொரு களமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது.\nயுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கு வந்தது தான் வாழ்வு. நோர்வே வெள்ளைக்காரர்களில் பலர் சமாதானத்தின் பெயரால் இலங்கையின் இதமான தட்ப வெப்ப சூழலில் தங்களின் நிரந்தர விடுமுறைகளைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் ‘சமாதான’ காலத்தில் தான் நானூறுக்கும் மேற்பட்டவர்கள் புலிகளின் பிஸ்டல் குழுவினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா அணியின் பெரும்பகுதி இந்தச் சமாதான காலத்தில் தான் புலிகளால் அழிக்கப்பட்டது. இன்னொரு புறத்தில் கருணா அணியினரும் அரசபடைகளும் துணைப்படைகளும் யுத்த நிறுத்த மீறல்களில் ஈடுபடுகிறார்கள். நடந்து முடிந்த சனாதிபதி தேர்தலின் பின்பாக விடுதலைப்புலிகளின் பாதாளப்படைகளான சீறும் மக்கள் படை, எல்லாளன் படை, வ��்னியன் படை போன்ற இன்னோரன்ன படைகளும் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளன. நடைபெறும் யுத்த நிறுத்த மீறல்களைக் குறித்து யுத்த நிறுத்தக்கண்காணிப்பு குழுவினர் எதுவித நடவடிக்கைகளும் எடுத்தாகத்தெரியவில்லை. இந்த அரசியல் சூதாடிகளின் இரும்புப்பிடிக்குள் ஈழத் தமிழ் முசுலிம் மக்களின் வாழ்வும் எதிர்காலமும் முடங்கிக் கிடக்கின்றன.\nமறுபுறத்தில் ஈழமக்கள் சனநாயகக் கட்சி (EPOP), அரசுக்கு தனது ஆதரவை வழங்கி வருகிறது. அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை அரசின் ஊழல் அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார். PLOT, EPRLF, TELO ஆகிய மூன்று இயக்கங்களும் பாராளுமன்ற அரசியலுக்கு நகர்ந்துவிட்டன. EROS இயக்கத்தை விடுதலைப்புலிகள் இயக்கம் தனக்குள் செரித்துக் கொண்டது. ரெலோவின் தலைமையும் ஈ.பி.ஆர்.எல்.எப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரன் பிரிவும் விடுதலைப்புலிகளைத் தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.\nவிடுதலைப்புலிகள் தங்களைத் தமிழர்களுடையது மட்டு மல்லாமல் முசுலீம்களின் ஏக பிரதிநிதிகளாகவும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏகபிரதிநிதித்துவம் என்பதன் அர்த்தம் புலிகள் தங்களிடம் அடிபணியாத எந்த மாற்று அரசியலாளர்களையும் மாற்றுக்கருத்தாளர்களையும் மாற்று அரசியல் முன்னெடுப்புகளையும் ஈழப்புலத்தில் செயற்பட அனுமதிக்க மாட்டார்கள் என்பதைத் தவிர வேறென்ன இன்றைய ஈழ அரசியற் களத்தில் சனநாயகத்தையும் மாற்றுக் கருத்துக்களையும் வித்தியாசங்களையும் அங்கீகரித்து ஒரு அரசியல் போக்கு உருவாவது மிக அவசியம். சிங்களப் பேரினவாதம், ஏகாதிபத்தியத் தலையீடுகளை மட்டுமல்லாமல் தமிழ்க் குறுந் தேசிய வெறியையும் தமிழ் முசுலிம் மக்கள் எதிர்கொண்டேயாக வேண்டும். ஆனால் மாற்றுக்குரல்களும் சனநாயகம் குறித்த கேள்விகளும் எழும் போதெல்லாம் அந்தக் குரல்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலைப் புலிகள் உடனடியாகவே வழங்கி விடுகிறார்கள். அவர்கள் அதைத்தமது பிஸ்டல் குழுவினரிடம் கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள். இதைத் தான் சனநாயகத்தின் தோல்வி என்கிறோம். மற்றவைகளின் இருப்பை வேரறுக்கும் புலிகளின் பண்பைத்தான் பாஸிஸம் என்கிறோம். அரசியல் புலத்திலும் சமூகப்புலத்திலும் எழும் மாற்றுப் போர்க்குரல்களையும் மாற்று அரசியல் முன்னெடுப்புக்களையும் பு��ிகள் வன்முறையின் மூலம் வரலாற்றிலிருந்து துடைத்தெறிகிறார்கள். பாஸிஸத்தினால் ஈழப் போராட்டத்தின் வரலாற்றைப் புலிகள் தோல்வி வரலாறாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇப்போது மீண்டும் ஒரு முறை அந்த மறக்கப்பட்ட நான்காவது அய்ந்தாவது தீர்மானங்களைப் படித்துப் பாருங்கள்\n1. ஃபனான், டேவிட்மாசி, தமிழில்: எஸ். பாலச்சந்திரன், விடியல். பதிப்பகம்\n2. போரும் சமாதானமும், அன்ரன் பாலசிங்கம், Fairmax.\n4. சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும், வெகுஜனன் _ இராவணா, புதியபூமி.\n5. வடபுலத்து பொதுவுடைமை இயக்கமும் தோழர் கார்த்திகேசனும், சி.கா. செந்தில்வேல், புதியபூமி.\n6. வரலாற்றில் வாழ்தல், எஸ். பொ. மித்ர.\n7. ஃபனான், டேவிட் மாசி, தமிழில் எஸ். பாலச்சந்திரன், விடியல். பதிப்பகம்\n8. போரும் சமாதானமும், அன்ரன் பாலசிங்கம், Fairmax.\n9. சுதந்திர வேட்கை, அடேல், Fairmax.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_74.html", "date_download": "2018-12-10T16:13:41Z", "digest": "sha1:C4OQ7DXVMOF5ZVEP3JA5XXWQFIEBUMYN", "length": 8773, "nlines": 75, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பரீட்சைக் கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கு விசேட சந்தர்ப்பம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest செய்திகள் பரீட்சைக் கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கு விசேட சந்தர்ப்பம்\nபரீட்சைக் கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கு விசேட சந���தர்ப்பம்\nகல்விப் பொதுத் தாராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள அரச உத்தியோகஸ்தர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விசேட சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.\nஅதற்கமைய எதிர்வரும் 14 ஆம் திகதி குறித்த உத்தியோகங்தர்கள் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவிக்கின்றார்.\nஇதேவேளை தேர்தல் கடமைகளின் நிமித்தம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிற்கு\nதகவல்களை வழங்காத அரச உத்தியோகஸ்தர்கள் தமது தகவல்களை உடனடியாக சமர்ப்பிக் வேண்டும் எனவும் எம்.எம். மொஹமட் குறிப்பிடுகின்றார்.\nஇதேவேளை 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்களார் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇன்று மாலை 6 மணியுடன் வாக்காளர் அட்டை விநியோகம் நிறைவு செய்யப்படும் என தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.\nஇன்றைய தினத்திற்குள் வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் தங்களின் பிரதேசத்திற்கு பொறுப்பான தபால் அலுவலகத்திற்கு சென்று ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி தமது வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ளுமாறும் தபால் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.\nஅதற்கமைய வாக்களிப்பு தினத்தன்று மாலை நான்கு மணிவரை தபால் அலுவலகங்களினூடாக வாக்காளர் அட்டைகள் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2018/08/blog-post_97.html", "date_download": "2018-12-10T16:17:36Z", "digest": "sha1:63WEESBJ6X2IFWFBAEPE7OUFJCHO6FDU", "length": 15608, "nlines": 338, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "பியார் பிரேமா காதல் திரை விமர்சனம் - ட்ரெண்ட் காதலர்களுக்கான கொண்டாட்டம் தான் பியார் பிரேமா காதல். - !...Payanam...!", "raw_content": "\nபியார் பிரேமா காதல் திரை விமர்சனம் - ட்ரெண்ட் காதலர்களுக்கான கொண்டாட்டம் தான் பியார் பிரேமா காதல். Reviewed by . on August 10, 2018 Rating: 5\nஅனுபவம் சினிமா திரை விமர்சனம்..\nபியார் பிரேமா காதல் திரை விமர்சனம் - ட்ரெண்ட் காதலர்களுக்கான கொண்டாட்டம் தான் பியார் பிரேமா காதல்.\nதமிழ் சினிமாவில் எப்போதாவது தான் நல்ல காதல் படங்கள் வரும். முழுக்க முழுக்க காதல் நிரம்பிய படங்கள் தற்போதெல்லாம் ஒரு சில வந்து செல்கின்றது. ...\nதமிழ் சினிமாவில் எப்போதாவது தான் நல்ல காதல் படங்கள் வரும். முழுக்க முழுக்க காதல் நிரம்பிய படங்கள் தற்போதெல்லாம் ஒரு சில வந்து செல்கின்றது. அந்த வகையில் காதல் பாடல்களுக்கே பேர் போன யுவன், தன் ரசிகர்களுக்காகவே அறிமுக இயக்குனர் இளனுடன் இணைந்து உருவாக்கியுள்ள படம் தான் பியார் பிரேமா காதல், இந்த காதல் ரசிகர்களை காதலிக்க வைத்ததா\nஹரிஷ் கல்யாண் பல மாதங்களாக பக்கத்து கம்பெனியில் வேலை பார்க்கும் ரைஸாவை ஒரு தலையாக காதலிக்கின்றார். திடீரென்று ஒருநாள் அவருக்கே ஷாக் கொடுக்கின்றார் ரைஸா.\nஆம், ஹரிஷ் கல்யாண் வேலை பார்க்கும் கம்பெனியிலேயே ரைஸாவும் சேர, அதை விட ஷாக்காக ரைஸாவே முன்வந்து ஹரிஸிடம் பேசுகின்றார்.\nஅதன் பிறகு இவர்கள் பேச்சு, பழக்கம் எல்லாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர, ஹரிஷ் திருமணம் என்று வந்து நிற்கின்றார், ரைஸாவோ நான் நட்பாக தான் பழகினேன், திருமணம் செட் ஆகாது என்கின்றார்.\nமேலும், எனக்கு கனவுகள் நிறையவுள்ளது என்றும் சொல்ல, பிறகு இவர்களுக்குள் வெடிக்கும் செல்லமான ஈகோ, ஒரு ஷாக்கிங்கான பிரிவு என்று கலகலப்பாக சொல்லியிருக்கின்றார் அறிமுக இயக்குனர் இளன்.\nஹரிஷ் கல்யாண், ரைஸா இருவருமே நடித்துள்ளார்கள் என்று சொல்வதை விட கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர்களின் ரொமான்ஸ் காட்சிகளுக்கு தியேட்டரில் உள்ளவர்களே வெட்கப்பட்டு தலை குனிந்தாலும் ஆச்சரியமில்லை. ஹரிஷ், ரைஸா பாஸ் மார்க்.\nபடம் முழுவதுமே இவர்களை சுற்றியே கதை நகர்ந்தாலும், அவ்வப்போது தீப்ஸ், முனிஷ்காந்த் வரும் காட்சிகள் காமெடிக்கு பஞ்சமில்லை. அதிலும் முனிஷ்காந்திடம் ஹரிஷ் அறிவுரை கேட்கும் காட்சிகள் எல்லாம் சிரிப்பிற்கு கேரண்டி. அதேபோல் அறிமுக நடிகர் தீப்ஸும், ரைஸா, ஹரிஷ் ஆபிஸிலேயே ரொமான்ஸ் செய்வதை பார்த்து, ‘ஹிம்ம் சூப்பர், கொஞ்ச நேரத்திற்கு இங்கு ப்ளம்பிங் வேலை நடக்கின்றது, யாரும் வராதீர்கள்’ என்று தன் பங்கிற்கு கவுண்டர் கொடுத்து மனதில் நிற்கின்றார்.\nமுதல் படத்திலேயே ஒரு சர்ச்சையான டாபிக், லிவிங்-டு-கெத��், அதை இளன் கையாண்ட விதம் பாராட்டத்தக்கது. ஏனெனில் இப்படத்தின் முடிவில் பெற்றோர்களே ‘அட இதில் என்ன தப்பு இருக்கின்றது’ என சொல்ல வைத்துவிடுவார் போல, முதல் படத்திலேயே முத்திரை.\nபடம் முழுவதும் ரைஸா, ஹரிஷ் காதல் காட்சிகள் நிரம்பி வழிந்தாலும், அதற்கு உயிர் கொடுத்ததே இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் யுவன் தான். இது தான் யுவனுக்கான களம் என்று நிரூபித்துவிட்டார், இப்படி ஒரு ஆல்பத்தை கேட்டு எத்தனை நாள் ஆகுது என்று நம்மையே கேட்க வைத்துவிட்டார். அதிலும் பின்னணியில் யுவன் என்றுமே முன்னணி தான்.\nபடத்தில் இவர்களை தாண்டி நாகேஷ் மகன் ஆனந்த்பாபு, ஹரிஷின் அப்பாவாக நடித்திருப்பவர் என பலரும் மனதில் நிற்கின்றனர். கலகலப்பாக செல்லும் முதல் பாதி, இரண்டாம் பாதியில் ஒரு சில இடங்கள் மட்டுமே கொஞ்சம் மெதுவாக நகர்கின்றது. அதையும் சேர்த்து கிளைமேக்ஸில் ஸ்கோர் செய்து விடுகின்றனர்.\nபடத்தின் ஒளிப்பதிவும் செம்ம கலர்புல்லாக இருக்கின்றது, வசனங்களும் இன்றைய ட்ரெண்ட் வார்த்தைகளை பயன்படுத்தியது எளிதில் இளைஞர்களை சென்றடையும், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், ட்ரைலரில் வந்த மெடிக்கல் ஷாப் காமெடி முதல், கிளைமேக்ஸில் தங்களுக்கு எது முக்கியம் என்று ஹரிஷ், ரைஸா சீரியஸாக பேசும் இடத்திலும் சரி கச்சிதமான வசனங்கள்.\nமிகவும் ப்ரஷ்-ஆன ஹரிஷ்-ரைஸா ஜோடி\nபடம் இருவரை சுற்றியே பெரும்பாலும் சென்றாலும், அதில் நட்பு, காமெடி, பெற்றோர்களுக்கான முக்கியத்துவம் என போரடிக்காமல் கொண்டு சென்றது.\nஇவை அனைத்தையும் மீறி யானை பலமாக யுவனின் இசை.\nஇரண்டாம் பாதியில் சில நேரம் மெதுவாக செல்லும் காட்சிகள்.\nமொத்தத்தில் இந்த ட்ரெண்ட் காதலர்களுக்கான கொண்டாட்டம் தான் பியார் பிரேமா காதல்.\nகமலின் \"விஸ்வரூபம்' - இரண்டு, ஒன்று அளவிற்கு இல்லை...\nவிவேகம் படத்தை கலாய்த்தாரா கமல்ஹாசன்\nமாதவிடாய் காலத்தில் நீங்கள் தொட்டு கூட பார்க்க கூட...\nபியார் பிரேமா காதல் திரை விமர்சனம் - ட்ரெண்ட் காத...\nகருணாநிதி உயிரோட்டத்துடன் மீண்டும் வந்துவிட்டார்\nஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kumari-anandhan-fasting-to-apply-the-complete-ban-on-liquors-on-gandhi-jayanti/", "date_download": "2018-12-10T16:49:30Z", "digest": "sha1:VWUZLTZVLFS4BTMYGDAC5VKCUPXMFKCE", "length": 13680, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குமரி அனந்தன் உண்ணாவிரதம் : பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என உரை - Kumari Anandhan fasting to apply the complete ban on liquors on Gandhi Jayanti", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு பூரண மதுவிலக்கை வலியுறுத்தி குமரி அனந்தன் உண்ணாவிரதம்\nதொண்டர்களுக்கு மது வாங்கித் தர செலவு செய்கிறேன் என்று கூறிய கருணாஸை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என பேச்சு\nபூரண மதுவிலக்கிற்காக குமரி அனந்தன் உண்ணாவிரதம் : காந்தியவாதிகள் என்றுமே போராட்டத்தைக் கூட அறநெறியில் தான் வழி நடத்துவார்கள். அகிச்மை கொண்டு எதையும் வென்றிட இயலும் என்று தீர்க்கமாக நம்பிய காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவரும், மூத்த காங்கிரஸாருமான குமரி அனந்தன் இன்று உண்ணாவிரத போராட்டம் ஒன்றிற்கு தலைமை ஏற்றுள்ளார். மேலும் படிக்க டெல்லி ராஜ்கோட்டில் இருக்கும் காந்தியின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்திவரும் தேசத் தலைவர்கள்\nபூரண மதுவிலக்கி வலியுறுத்தி சென்னையில் இருக்கும் வள்ளுவர் கோட்டத்தில் குமரி அனந்தன் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் இன்று உண்ணாவிரத்ததை மேற்கொண்டு வருகிறார்கள்.\nபோராட்டத்தில் பங்கேற்ற குமரி அனந்தன் “குடிப்பதற்காக செலவு செய்கிறேன் என்று கூறும் கருணாஸை உடனே பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என குறிப்பிட்டிருக்கிறார்.\nஉண்ணாவிரதப் பந்தலின் கீழ் பனை ஓலையால் செய்யப்பட்ட கூடைகள், நாற்காலிகள், மேசைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ட்ரூட்டி வேல்முருகன், தொழில் அதிபர் வந்தக்குமார் ஆகியோரும் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்.\nNSEL பணமோசடி வழக்கு : தேர்தல் தோல்விகளுக்கு பயந்து பழைய வழக்குகளை தூசி தட்டுகிறது பாஜக – காங்கிரஸ் குற்றச்சாட்டு\nஎதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை: சோனியா, ராகுல், மன்மோகன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nஅலோக் வர்மாவை பதவியி���் இருந்து நீக்கியது சட்டத்திற்கு விரோதமானது – மல்லிகார்ஜுன கார்கே\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nஇரு மாநிலங்களில் முதல்வர் பதவி வகித்த ஒரே அரசியல்வாதி: என்.டி.திவாரி மரணம்\nரபேல் விமானங்களை வாங்க முடிவு செய்ததன் பின்னணி என்ன மத்திய அரசிடம் அறிக்கை கேட்கும் சுப்ரீம் கோர்ட்\nஅனல் மேல் நிற்கும் பனித்துளி… பிரபல நடிகை மீது பதிவான வழக்கு\nபாரத் பந்த் நடந்த கங்கிரஸ் கட்சிக்கு உரிமை இல்லை : தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nமகாத்மா காந்தி 150வது பிறந்தநாள்: ஆளுநர், முதல்வர் மரியாதை\nகிராமசபை கூட்டங்கள் செயல்படாததே ஊழலுக்கு காரணம்\nசாக்லெட் பாய் மாதவன் ஒரு விஞ்ஞானி என்று சொன்னால் நம்புவீர்களா\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில் நடிகர் மாதவன் விஞ்ஞானியாக நடிக்கவுள்ளார். 2016ம் ஆண்டு இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் மெகா கம் பேக் கொடுத்த மாதவன், கடந்த ஆண்டு வெளியான விக்ரம் வேதா படத்தில் அனைவரின் கவனத்தையும் தன்வசமாக்கினார். இதையடுத்து தமிழில் ‘மாறா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் மாதவன் இந்தியில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘ஜீரோ’ படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி […]\n சாக்லெட் பாய் மாதவன் ஹைலைட்ஸ்\nதமிழக பெண்களின் மனதை கவர்ந்த சாக்லெட் பாய் பிறந்த நாளான இன்று அவர் நடித்த படங்களில் இருந்து பெஸ்ட் சீன்ஸ்களை தொகுத்து வழங்கியிருக்கிறோம்.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் ச���ங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/rowdies-fight-with-gun-326216.html", "date_download": "2018-12-10T15:02:30Z", "digest": "sha1:JHFXRJ26FMI222XBLUTUZWLXOBUK5TNM", "length": 15608, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "கைத்துப்பாக்கியுடன் தேவாலயத்தில் மோதல்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nபட்டப்பகலில் கைத்துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை காரில் வைத்துகொண்டு வந்து தேவாலயத்தில் மோதலில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றகழகத்தின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது\nவேலூர்மாவட்டம்,வேலூர் அண்ணாசாலையில் வேலூர் பேராயத்தின் கட்டுபாட்டில் சி.எஸ்.ஐ தேவாலயம் உள்ளது இதில் இன்று தேவாலய வழிபாட்டுக்கு பின்னர் ஆலயத்தினுள்ளேயே பொதுகுழு கூட்டம் துவங்கியது அப்போது தேவாலய நிர்வாகிகள் தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் முன்னேற்றகழகத்தின் மாவட்ட செயலாளர் தேவா தலைமையிலான குழுவினருக்கும் தேவாலய நிர்வாகிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர் முன் கூட்டியே மோதல் நடைபெறும் என்பதால் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர் மோதலை தடுக்க காவல்துறையினர் உள்ளே சென்ற போது அவர்களையும் அ��ிதடியில் ஈடுபட்ட கும்பல் தரக்குறைவாக பேசி காவல்துறையினரையே வெளியே செல்லும் படி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் தேர்தல் நடத்த கூடாது என தேவா மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பாதிரியார் சாது சத்தியராஜை மைக்கால் தாக்கியதால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது பின்னர் காவல்துறையினர் அங்கு வந்து தேவாவின் குழுவினரை வெளியே அழைத்து வந்து தமிழக மக்கள் முன்னேற்றகழக மாவட்ட செயலாளர் தேவாவின் காரை சோதனை செய்த போது அதில் இரண்டு வீச்சறிவாள்கள் மற்றும் ஒரு பிஸ்டல் ரக கைத்துப்பாக்கியும் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர் இதில் தொடர்புடைய வேலூர் சதுப்பேரியை சேர்ந்த தேவா,வேதானந்தம்,அன்புகிராண்ட்,ஜான்,வேதா ஆகிய 5 பேரையும் வடக்குகாவல்துறையினர் கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்தனர் மேலும் அவர்களிடம் காவல்நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர் பட்டப்பகலில் கைத்துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை காரில் வைத்துகொண்டு வந்து தேவாலயத்தில் மோதலில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றகழகத்தின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதால் மக்கள் பதறியடித்துகொண்டு தேவாலயத்திலிருந்து தப்பி சென்றனர் பின்னர் தேவாலயம் பூட்டப்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.\nரஜினியின் பேச்சு பேட்ட இசை வெளியீட்டு விழா-வீடியோ\nஅதிமுக, அமமுக இணைய போகிறதா.. அரசியலில் பரபரப்பு\n11 பேர் கொண்ட கும்பல் என் மனைவியை கடத்திவிட்டது: பவர் ஸ்டார்-வீடியோ\nகெளசல்யா சக்தியை வாழ்த்தும் சத்யராஜ்-வீடியோ\n2018-ஐ கலக்கிய இரு பெரும் தலைவர்களாக இவங்களை சொல்லலாம்\nரஜினியின் பேச்சு பேட்ட இசை வெளியீட்டு விழா-வீடியோ\nகூட்டணியில் இருந்து வெளியேறிய ஆர்எல்எஸ்பி... பாஜகவின் பலம் மேலும் குறைந்தது-வீடியோ\nதேசிய அரசியலில் அசத்த ஸ்டாலினுக்கு காத்திருக்கும் வாய்ப்பு-வீடியோ\nபேனர் வைத்ததால் நின்று போன திருமணம்-வீடியோ\nகருணாநிதி சிலை திறப்பிற்கு அழைப்பு, கட்சித் தலைவர்களை சந்திக்கிறார் ஸ்டாலின்\nமெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் எதிர்க்கட்சிகள் இன்று சந்திப்பு \nவிஸ்வாசம் படத்தின் முதல் சிங்கிள் பாடல் அடிச்சிதூக்கு-வீடியோ\nநீங்கள் என்னை பாலியல் தொழிலாளி எனக் கூறுவதால் நான் வெட்கித் தலை குனிய மாட்டேன்- வீடியோ\nபேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/16725-.html", "date_download": "2018-12-10T16:42:20Z", "digest": "sha1:2OC24JFKJJVNJO5H7LQBKXU7J7RRHT5N", "length": 7325, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "ரோபோவே செயல் இழக்கும் அளவிற்கு அணுக்கதிர் கசிவு - அபாய நிலையில் ஜப்பான் |", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nரோபோவே செயல் இழக்கும் அளவிற்கு அணுக்கதிர் கசிவு - அபாய நிலையில் ஜப்பான்\nஜப்பானின் புகுஷிமா நகரத்தில் உள்ள அணு மின் நிலையத்தில் உள்ள அணு உலை ஒன்றில் கதிர்வீச்சு கசிவு இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதன் காரணம் அறிய ரோபோ ஒன்று உலைக்குள் அனுப்பி வைக்கப்பட்டது. சுனாமி, பூகம்பம் என அடுத்தடுத்த பேரழிவுகள் நடந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு அணு உலைக்குள் ரோபோவை அனுப்புவது இதுவே முதல் முறை. ஆய்விற்காக உள்சென்ற ரோபோவின் கேமரா சிறிது நேரத்தில் செயல் இழந்தது. இதையடுத்து Tokyo Electric Power Co (TEPCO) அந்த ரோபோவை சோதனை செய்ததில் அணுக்கசிவின் அளவு அதிகமாக உள்ளதென கண்டறியப் பட்டுள்ளது. இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என TEPCO எச்சரித்துள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாமக -விசிக-வை தெறித்து ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்... வெளியான பகீர் பின்னணி\nநாடாளுமன்ற குழு விசாரணைக்கு அடம��பிடிக்கும் காங்கிரஸ்\nநாளை 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிறது\nஅடிச்சுத்தூக்கிய 'தல'; விஸ்வாசம் சிங்கிள் டிராக்\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/5714-.html", "date_download": "2018-12-10T16:45:58Z", "digest": "sha1:KDIBYH66YG7AH7BUCKUX7F5DVRHFOORF", "length": 6943, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "போகிமான் கோ கேமிற்கு பிரேசிலில் தடை |", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nபோகிமான் கோ கேமிற்கு பிரேசிலில் தடை\nஉலகமெங்கும் அனைவராலும் விரும்பி விளையாடப்பட்டுக் கொண்டிருக்கும் போகிமான் கோ கேமிற்கு பிரேசிலில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேமரா, ஜிபிஎஸ் உதவியுடன் விளையாடும் இந்த கேம் நடந்து கொண்டே மறைந்திருக்கும் உருவங்களை கண்டுபிடித்து விளையாடுவதால் பல விபத்துகள் நிகழ்ந்துள்ளது. இருந்தும் பல நாடுகளில் கேம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இருந்தும் இந்த கேம் விளையாடி ஏற்பட்ட விபத்துக்களால் இறந்த சம்பவத்தால் தற்போது பிரேசிலிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாமக -விசிக-வை தெறித்து ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்... வெளியான பகீர் பின்னணி\nநாடாளுமன்ற குழு விசாரணைக்கு அடம்பிடிக்கும் காங்கிரஸ்\nநாளை 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிறது\nஅடிச்சுத்தூக்கிய 'தல'; விஸ்வாசம் சிங்கிள் டிராக்\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/space/33428-orion-span-luxury-hotel-in-space.html", "date_download": "2018-12-10T16:46:13Z", "digest": "sha1:YWKOYYQOJCQPPFDSPQON6CYFLSZNCVKA", "length": 9241, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "விண்வெளி உணவகத்தில் சாப்பிட ஆசையா? முன்பதிவு தொடங்கியது | ORION SPAN: LUXURY HOTEL IN SPACE", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nவிண்வெளி உணவகத்தில் சாப்பிட ஆசையா\nவிண்வெளியில் இங்கிலாந்து நிறுவனம் கட்டமைத்துவரும் உணவகத்திற்கு சென்று, உணவு சாப்பிடுவதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தை சேர்ந்த ஓரியான் ஸ்பேன் நிறுவனம் 2021-ஆம் ஆண்டில் விண்வெளியில் அரோரா ஸ்டேஷன் என்ற பெயரில் உணவகம் ஒன்றை தொடங்குவதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த உணவகத்துக்கு 2022-ம் ஆண்டு முதல் விருந்தினர்களை அழைத்து செல்ல அரோரா ஸ்டேஷன் முடிவு செய்துள்ளது.\nவிண்வெளி உணவகத்தில் தங்கி உணவு சாப்பிடுவதற்கான முன்பதிவை, தற்போது ஓரியான் ஸ்பேன் நிறுவனம் ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது. பூமியிலிருந்து 320 கி.மீ தொலைவில் அமைக்கப்படும் இந்த உணவகத்தில் விருந்தினர்கள் 12 நாட்கள் வரை தங்கலாம். மேலும் சூரியன் உதிப்பது மற்றும் மறைவது போன்ற நிகழ்வுகளையும் விருந்தினர்கள் நேரடியாகவே பார்க்க முடியும்.\nவிண்வெளி உணவகத்துக்கு செல்ல விரும்புவோர், park.com என்ற இணையதளத்திற்கு சென்று, 80,000 அமெரிக்க டாலர்களை முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என ஓரியான் ஸ்பேன் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஓரியான் ஸ்பேன் நிறுவனத்தின் விண்வெளி உணவகத்தில் தங்க ஒரு நபருக்கு 9.5 மில்லியன் டாலர்கள் வரை கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், பயணத்திற்கு தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு விருந்தினர்களுக்கும் விண்வெளியில் தங்குவதற்கான சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n6 மணிநேரம் ஸ்பேஸ்வாக் செய்யும் ரஷ்ய விண்வெளி வீரர்கள்\nமான்செஸ்டர் சிட்டிக்கு ஷாக் கொடுத்த செல்சி\nசர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த 3 நாட்டு விண்வெளி வீரர்கள்\nஜனவரி மாத இறுதிக்குள் 671 பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள்: அமைச்சர் செங்கோட்டையன்\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5-4/", "date_download": "2018-12-10T16:03:52Z", "digest": "sha1:5NZQ76HCBQQEDW2XIMWB2EESOP4CM5SD", "length": 9042, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வுமையம்\nஅகில தனஞ்சயவிற்கு பந்துவீச தடை\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் விடயங்கள் தொடர்பில் உண்மை மற்றும் சமூக நல்லிணக்க மன்றம் வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.\nஇச்சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சின் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றது.\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் விடயங்கள் தொடர்பில் வவுனியா மாவட்ட உண்மை மற்றும் சமூக நல்லிணக்க மன்றம் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சந்தித்து கலந்துரையாடியிருந்தது.\nஇச்சந்திப்பில் வடக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை ஒன்றிணைத்து ஒரு கட்டமைப்புக்குள் செயற்பட வைப்பது தொடர்பாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை அமைச்சின் ஊடாக திரட்டி அவற்றை ஆவணப்படுத்தும் பொறிமுறையை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.\nஇவ்விடயங்கள் தொடர்பாக அடுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர், உண்மை மற்றும் சமூக நல்லிணக்க மன்றத்திற்கு தெரிவித்தார்.\nஇச்சந்திப்பில் குறித்த மன்றத்தின் சார்பில் சுப்பிரமணியம், செ. சபாநாதன், மா. கதிர்காமராஜா உட்பட சிலர் கலந்துகொண்டிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகூட்டமைப்பின் செயற்பாடுகளால் தமிழ் மக்களுக்கு ஆபத்து: அனந்தி சசிதரன்\nநாட்டில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப��படும் நடவடிக்கைகள் எ\nகொழும்பில் வைத்து வெள்ளை வானில் கடத்திய கும்பல்: 9 வருடங்களாகியும் தீர்வு இல்லை\n“இளைஞர் ஒருவரை வெள்ளை வானில் கடத்தும் போது ஏன் என்று கேட்டதற்காக தனது மகன் கொழும்பில் வைத்து க\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உதவ புதிய அமைப்பு உதயம்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உதவும் அமைப்பு இன்று தொடங்கிவைக்கப்பட்டது. நவோதய மக்கள் முன்னணி\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசன சட்டமூலம் இன்று (புதன்கிழமை) நாடாளும\nஉண்மை மற்றும் சமூக நல்லிணக்க மன்றம்\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வுமையம்\nஅகில தனஞ்சயவிற்கு பந்துவீச தடை\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஒவ்வொரு சாதிக்கும் ஒரு டிஎன்ஏ உள்ளது – அமைச்சரின் பேச்சால் சர்ச்சை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nபண்டிகைக் காலத்தில் வாகனச் சாரதிகள் தொடர்பாக பொலிஸார் அதிக கவனம்\nரஷ்யாவில் உற்சாக வரவேற்பு பெற்ற மூதாட்டிகளுக்கான பேஷன் ஷோ\nஉலகளாவிய குடியேற்ற உடன்படிக்கைக்கு ஐ.நா உறுப்பு நாடுகள் ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/8791/", "date_download": "2018-12-10T14:48:39Z", "digest": "sha1:VSJYTLVYHNRKSXNATPX422FQWV6HZXIL", "length": 10112, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "துருக்கியின் பாடசாலை விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுருக்கியின் பாடசாலை விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதுருக்கியின் தெற்குப் ஏற்பட்ட நேற்றையதினம் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். 3 அடுக்குமாடியைக் கொண்ட பாடசாலையின் விடுதி ஒன்றில் ஏற்பட்ட இந்த தீயானது விரைவில் எங்கும் பரவியதனால் உள்ளே சிக்கிய 12 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 11 பேர் 11 இலிருந்து 14 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவிகள் எனவும் மற்றையவர் விடுதி காப்பாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிடுதியில் 34 பேர் தங்கியிருந்ததாகவும் தீ விபத்தில் காயமடைந்த 22 மாணவிகள் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் மின்சார கசிவு காரணமாகவே விபத்து நிகழ்ந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsதீவிபத்தில் 12 பேர் யிரிழந்துள்ளனர் துருக்கி பாடசாலை விடுதி மாணவிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் – மன்னார் பகுதிகளில், சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n15 கிலோ எடை கொண்ட வெடிபொருள், கொக்குத்தொடுவாயில் மீட்பு…\nபிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nவெளிவிவகார அமைச்சின் நடவடிக்கைகள் வெட்கப்படும் வகையிலானது – டலஸ் அழப்பெரும\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்… December 10, 2018\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்… December 10, 2018\nயாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை… December 10, 2018\nயாழ் – மன்னார் பகுதிகளில், சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிப்பு… December 10, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடச���லையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2009/12/erode-meeting.html", "date_download": "2018-12-10T16:19:41Z", "digest": "sha1:OOFSEZWDEQVN2FBI753HMWCX2EWIAE5T", "length": 14923, "nlines": 204, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: ஈரோட்டில் தமிழர் கூடல் (டிசம்பர் 20, 2009)", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nஈரோட்டில் தமிழர் கூடல் (டிசம்பர் 20, 2009)\n வரும் ஞாயிறு (20-ஆம் தேதி) மதியம் ஈரோட்டுக்கு நல்வரவு\nஈரோடு பதிவர்கள் சங்கமம், மாலை 4 மணி, டிசம்பர் 20, 2009\nஈரோடு - ஒரு பெயர்க் காரணம்: ஈரோடு, பேரோடு, சித்தோடு, வெள்ளோடு, பச்சோடு (பாப்பினி) என்று -டுகர எழுத்தில் முடியும் பல ஊர்ப் பெயர்கள் அருகருகே உள்ளதைக் கவனித்திருப்பீர்கள். அதற்கு ஒரு காரணம் உண்டு. கர்நாடகத்திலும், அண்மையில் உள்ள இப்பகுதியிலும் காபாலிக, காளாமுக சமயங்கள் ஆதிக்கம் பெற்ற காலம் இருந்தது. இதனைப் பற்றி விரிவாக அறிய வேண்டுமாயின் David N. Lorenzen, The Kapalikas and Kalamukhas: Two lost Saivite sects, (1972, Univ. of California) படிக்கலாம். ராசிபுரம் என்பதும் காபாலிகரில் ஒருவகையினரான ராசி கணத்தார் வாழ்ந்த பகுதியாகும். பழைய ஆவணங்கள் ஒன்றில் கூட ஈரோடை என்று இல்லை என்பதும் அவதானிக்கவும். ஈரோடு என்றுதான் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் உள்ளன. இன்னொரு சான்று: ஈரோடு ஆலயத்தின் ஈசனாரின் திருப்பெயர்: ‘ஆர்த்ர கபாலீச்வரர்’. ஆர்த்ர கபாலம் = ஈர ஓடு.\nஅடியார்க்குநல்லார் சிலம்பின் உரையில் குறிப்பிடும் பஞ்சமரபு கிடைத்த ஊர் வெள்ளகோயில் அருகே உள்ள பாப்பினி/பாற்பதி. பாப்பினிக் கோவில் நடராசர் திருவடியில் கிடைத்த சுவடிகள் அவை. பச்சோடநாதர் கோவில் தான் பஞ்சமரபைக் காத்தளித்த இடம். ஈரோடு, வெள்ளோடு, சித்தோடு, பச்சோடு, பேரோடு ... இப்பெயர்களில் சைவ சமயத்தின் உட்பிரிவான காபாலிக மதம் இருக்கிறது.\n2009-ன் முக்கிய வலைப்பதிவுலக நிகழ்வாக ஈரோடு பதிவர் சங்கமம் நடக்க உள்ளது. சிறப்பு விருந்தினர்களாக தமிழ் அறிஞர்கள் புலவர் செ. இராசு (அவர் கண்டறியத் தந்தவற்றுள் புள்ளி எழுத்துள்ள அறச்சலூர்க் கல்வெட்டு இந்தியாவின் முதல் இசைக்கல்வெட்டு), முனைவர் மு. இளங்கோவன், முனைவர் குணசீலன் (திருச்செங்கோடு கல்லூரி), பாலசுப்ரமணியன் (திருப்பத்தூர்), எழுத்தாளர் க. சீ. சிவகுமார், தமிழ்மணம் காசி, ... பலர் கலந்து கொள்கின்றனர். இந்த முக்கியத் தமிழ்க் கூடல் பற்றி தமிழ்மணம் முகப்புப் பக்கத்தில் அறிவிப்பு செய்யப்படுகிறது. பழமைபேசி அமெரிக்காவில் இருந்துவந்து தம் துய்ப்பறிவைப் பகிர்ந்து கொள்கிறார். ஈரோடு பத்திரிகைகளிலும் அறிவிப்பு.\n(லோட்டஸ் ஷாப்பிங் பின்புறம், கலெக்டர் அலுவலம் அருகில்,\nஅரங்கம் நகரத்தின் மையத்தில் இருப்பதால், எந்த திசையில் இருந்து வந்தாலும் மிக எளிதாக அடைய முடியும்\nநாள் : 20.12.2009 ஞாயிறு\nநேரம் : மாலை 3.30 மணி\nஎழுதுவதில் இருக்கும் தயக்கத்தை உடைத்தல்\nஅவசியமாக, நீங்களும், குடும்பத்தாரும், உறவு, நண்பர்களும் தமிழ்க் கணிமை ஆர்வலர்களைச் சந்திக்கவும், கணினி, மின்மடல் (தமிழ்), பதிவு தொடங்கல், ... குறித்த ஐயம் தெளியவும் ஈரோடு நிகழ்ச்சிக்கு வந்து பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.\nஈரோடு பதிவர் சங்கமம் பற்றிய வலைமலர்கள்:\nதகவலுக்கு நன்றி.பெருந்துறை,பூந்துறை பற்றிய பெயர்க்காரணங்களை அறிய முடியுமா\nகூடல் குறித்த நல்லதொரு இடுகைக்கு நன்றி அய்யா\nஅரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.....\nபதிவுக்கு நன்றி அய்யா, தாங்களும் கலந்து கொண்டிருந்தால்\nஇரண்டு ஓடைகள் சந்திக்கும் இடம் ஈரோடை என்று இருந்து, பின்\n\"ஈரோடு\" ஆக மருவியதாக கூறப்படுகிறது. சரியா அய்யா.\nஈரோடு பதிவர் சங்கமம் பற்றிய வலைமலர்கள் பகுதியில்\nஎனது பதிவையும் சேர்த்துக்கொள்ளுங்கள் அய்யா.\nமொக்கைப் பதிவுகள் போட்டு சூடான இடுகையில் இடம் பிடிப்பதை விட நல்ல இடுகைகள் எழுதி பின்னூட்டம் பெறவில்லையென்றாலும் வெகுஜன பத்திரிக்கைகள் சுட்டிக் காட்டும் தரம் பெற்றவர்களுக்கு\n//மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணே��ன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.//\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nஈரோட்டில் தமிழர் கூடல் (டிசம்பர் 20, 2009)\n (செல்லினம் - முத்துவின் நன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2018/02/blog-post_57.html", "date_download": "2018-12-10T15:17:18Z", "digest": "sha1:4NL3JVFJFJ6XJ6ZVIRDY4WREWWQNUKL5", "length": 7395, "nlines": 188, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: கொஞ்சி விளையாடும் தமிழ்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nதிருவள்ளுவ நாயனார் என்பவரின் (திருக்குறள் வள்ளுவர் அல்ல) தனிப்பாடல்களில் ஒன்று-\nஅந்தவூர்ச் செய்தி அறியீரோ –அந்தவூர்\nமுப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய்\nஅப்பாலும் பாழென்று அறி .\nஎந்த ஊர் என்றீர். நான் இருந்த ஊர் தாய் வயிற்று நீர். அந்த ஊரைப் பற்றிய செய்தி உங்களுக்குத் தெரியாதா (எங்கும், என்றும், எதுவுமாக இருப்பவை மூன்று பாழ்-வெளிகள். அவை காலம், இடம், அறிவு என்பவை) இந்த மூன்று பாழ்-வெளியும் பாழாகி முடிவில் ஒரு சூனியமாய்ப் போய்விட்டது. அந்தப் பாழ்-வெளி மீண்டும் பாழாகி (பொருள், இடம், காலம்) என உரு எடுத்துள்ளது\nஇந்தப் பாடலை நான் பார்த்ததும்,\"காட்டு ரோஜா: \"என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் வரிகளில் வந்த கீழ்கண்ட பாடல் ஞாபகம் வந்தது\nஎவ்வளவு அர்த்தம் பொதிந்த பாடல்..\nLabels: -TVR, கொஞ்சி விளையாடும் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/ta-advanced-search?created=&title=&type=All&page=1", "date_download": "2018-12-10T16:34:13Z", "digest": "sha1:4C7SMPQQ45BEUOGOI2JLC52GFQDQ3IKD", "length": 6365, "nlines": 109, "source_domain": "www.army.lk", "title": "மேம்பட்ட தேடல் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nகனடா உயர் ஆணையாளர் யாழ் இராணுவ தளபதியை சந்திப்பு\nஇராணுவ தளபதி பட்டதாரிகளுக்கு உரை\nஇராணுவத்தினுள் மேஜர் ஜெனரல் பதவிக்கு உயரதிகாரிகள் பதவியுயர்வு\nஇராணுவத்தினுள் ‘அங்கம்பொர’ தற்பாதுகாப்பு கலை\nகாலஞ்சென்ற மேஜர் ஜெனரல் டி சிவஷண்முகம் (ஓய்வு) அவர்களின் இறுதிக் கிரிகைகள்\nசக்கர நாற்காலிப் பயணத்தை அம்பன்பொலவில் ஆரம்பித்த படைவீரர்\nசுவிஸ்லாந்து தூதுவர் இராணுவத் தளபதியைச் சந்திப்பு\nஆப்கானிஸ்தான் தூதுவர் இராணுவத் தளபதியைச் சந்திப்பு\nரிச்மன் கல்லூரி ஆசிரியர்களுக்கு இராணுவ தலைமைத்துவப் பயிற்சிகள்\nநேபாளத்தில் இராணுவ உடற்கட்டமைப்பாளர்கள் தங்கம் மற்றும் வெண்கலப்பதக்கத்தை வென்றனர்\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2008/12/blog-post.html", "date_download": "2018-12-10T15:42:55Z", "digest": "sha1:LDS4U2QEP4IJ5RJMFHF3EKCXFMSMAAKP", "length": 20317, "nlines": 63, "source_domain": "www.desam.org.uk", "title": "\"தாலியறுத்த போலீஸ்! வேடிக்கை பார்த்த நீதிமன்றம்!\" | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » \"தாலியறுத்த போலீஸ் வேடிக்கை பார்த்த நீதிமன்றம்\nவனிதா அப்படிச் செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ‘‘புருஷனே இல்ல அவரு கட்ன தாலி மட்டும் எதுக்கு அவரு கட்ன தாலி மட்டும் எதுக்கு’’ -ஆவேசமாய் கேட்டபடி ‘படக்’கென்று தாலியை அறுத்து நீதிமன்றத்தில் எறிந்தார். நீதிபதிகள் வாயடைத்துப் போயினர். வழிந்த கண்ணீருடன் அங்கிருந்த போலீஸ்காரர்களைப் பார்த்து, ‘‘நீங்கள்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்க. எம் பொண்ணுங்க பாவம் உங்களைச் சும்மா விடாது. நாசமாப் போய்டுவீங்க’’ கையை வ��ரித்து மண்னை வாரி இறைப்பதுபோல் வனிதா விட்ட சாபத்தால் கோர்ட்டே நிலை குலைந்தது.\nகோர்ட் கலைந்ததும் அங்கேயிருந்த மனுநீதிச் சோழன் சிலையருகே செய்வதறியாது தவித்துக்கொண்டிருந்தார் வனிதா. கையில் மூன்று குழந்தைகள். பட்டினிக் கொடுமை, மூன்று குழந்தைகளின் முகத்திலும் அப்பட்டமாய்த் தெரிந்தது. மூத்தவள் வர்ஷாவுக்கு ‘வயது ஐந்து’ என்றாலும் அதற்கான வளர்ச்சி இல்லை. மொட்டை அடிக்கப்பட்டிருந்த லாவன்யாவுக்கும் ஹேமாவதிக்கும் முறையே மூன்று, இரண்டு வயதுகள். ஊட்டச்சத்து இல்லாமல் அக்குழந்தைகளின் தலை, கொஞ்சம் பெரிசாக இருந்தது. இன்று அவர்கள் யாருமற்ற அநாதைகள்.\n‘‘அத்தனைக்கும் காரணம் ரெண்டு போலீஸ்காரங்கதான்’’ என்கிறார் வனிதா. அழுது வற்றிய கண்களுடன் தன் சோகத்தை இங்கே விவரிக்கிறார்.\n‘‘எங்க ஊட்டுக்காரர் பேரு சத்தியசீலன். நாங்க ஏழுமகளூர்ல குடியிருந்தோம். அது நாகை மாவட்டம், மயிலாடுதுறை தாலுகாவுல இருக்கு. போன வருஷம் ஜூன் மாசம். வேலைக்கு போய்ட்டு சாயங்காலம் டீக்கடைல உக்காந்திருந்தவரை, கூட வேலை பாத்தவங்க சாராய பாக்கெட் வாங்கியாரச் சொல்லியிருக்காங்க. அவரு கிளம்பிப் போனதும், ஆல்பா டீம்(சாராய தடுப்புப் பிரிவு) எஸ்.ஐ நாகராஜூம், பெரம்பூர்(நாகை) ஏட்டு உத்திராபதியும் மஃப்டில டீக்கடை பக்கமா வந்திருக்காங்க. இவரு சாராயம் வாங்கிட்டு திரும்பி வரும்போது போலீஸ்காரங்க பிடிச்சிருக்காங்க.\nடீக்கடை வாசல்ல எஸ்.ஐயும் ஏட்டும், எங்க ஊட்டுக்காரர் வேட்டியை உருவிட்டு வெறும் ஜட்டியோட, நடு... ரோட்ல மாட்டை அடிக்கிற மாதிரி அடிச்சிருக்காங்க. கீழே விழுந்தவரை நெஞ்சிலயும், மாருலயும் எட்டி உதைச்சிருக்காங்க. அவர் மயக்கம் போட்டு விழுந்திருக்காரு. அதைப்பாத்துட்டு, ‘என்னமா நடிக்கிறாம் பாரு’ன்னு சொல்லிக்கிட்டே தண்ணியை மொண்டு அவர் மேல ஊத்தியிருக்காங்க. கண் முழிச்சுப் பாத்தவரை முடியைப் பிடிச்சுத் தூக்கி, ‘வேலங்குடியில சாராயம் விக்கிறவன் யாரு’ன்னு சொல்லிக்கிட்டே தண்ணியை மொண்டு அவர் மேல ஊத்தியிருக்காங்க. கண் முழிச்சுப் பாத்தவரை முடியைப் பிடிச்சுத் தூக்கி, ‘வேலங்குடியில சாராயம் விக்கிறவன் யாரு வந்து ஆளைக்காட்டு’ன்னு சொல்லி டூவீலர்ல கூட்டிட்டுப் போயிருக்காங்க. இதையெல்லாம் வேடிக்கைப் பாத்த ஜனங்க எங்கிட்டச் சொன்னதும், நா��் பெரம்பூர் ஸ்டேஷனுக்கு ஓடினேன்.\nஅப்போ, ‘இது நம்ம போலீஸ் இல்லை. ஆல்பா எஸ்.ஐ’ன்னு போலீஸ்காரங்க ரகசியமா பேசிக்கிட்டாங்க. பிறகு என்னைக் கூப்பிட்டு, ‘இந்தாம்மா எல்லா எடத்துலயும் பாத்துக்க. உன் புருஷன் எங்க ஸ்டேஷன்ல இல்லை’ன்னாங்க. அவங்க சொன்ன மாதிரியே ஸ்டேஷன்ல எங்க வீட்டுக்காரர் இல்லை.\n‘போலீஸ் அடிச்சதால, அசிங்கப்பட்டுகிட்டு எங்கயாவது ஓடிப்போயிருப்பான். நீ வீட்டுக்குப் போ’ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க.\nரெண்டு நாளாகியும் புருஷன் வீட்டுக்குத் திரும்பலை. உடனே ‘அவரைக் கண்டுபிடிச்சிக் குடுங்க’ன்னு போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் கொடுத்தேன். ‘எடுத்துக்க மாட்டோம்’னு சொல்லிட்டாங்க.\nஅப்பதான் ஆர்.டி.ஓ.கிட்ட கம்ளென்ட் கொடுத்தோம். அவங்க, ‘சத்தியசீலன் உயிரோடதான் இருக்கார். பணம் புடுங்கறதுக்காக இந்தம்மா டிராமா போடுறாங்க’ன்னு எம்மேலயே புகார் சொன்னாங்க. பிறகு ‘போலீஸ் உண்மையை மறைக்குது’ன்னு சி.பி.ஐ விசாரனை கேட்டோம். விஷயம் பெரிசானதும் எஸ்.ஐ., ஏட்டு ரெண்டு பேரையும் சஸ்பென்ட் பண்ணிட்டாங்க.\nயாரை சஸ்பென்ட் பண்ணி என்ன ஆவப்போகுது என் புருஷன் உயிரோட வரணுமே என் புருஷன் உயிரோட வரணுமே ‘இனி போலீஸை நம்பி பிரயோஜனமில்லை’ன்னு இதே ஐகோர்ட்ல போன செப்டம்பர் மாசம் ஹேபியஸ் கார்பஸ் மனு போட்டோம். நீதிபதி அதை படிச்சிப் பாத்துட்டு, ‘இந்தக் கேஸை டி.எஸ்.பி. விசாரிக்கணும்’னு சொல்லி உத்தரவு போட்டார். ஆனா, டி.எஸ்.பி. விசாரிக்கவே இல்லை.\n‘எம்புருஷன் இன்னைக்கு வருவார், நாளைக்கு வருவார்’ணு எத்தனை நாளைக்கு காத்திருப்பது அவரைக் கண்டு பிடிச்சிக் கொடுக்கலைன்னா இந்த இடத்தைவிட்டு நகரமாட்டேன்னு எஸ்.பி. ஆஃபீஸ்லயே தர்ணா பண்ணி உக்காந்துட்டேன். எம் புருஷனை கண்டுபுடிச்சிக் குடுக்காத போலீஸ்காரங்க, ‘நான் ரகளை பண்றேன்’னு சொல்லி என்னை ஜெயில்ல போட்டுட்டாங்க. குழந்தைக்கு பால் வாங்கக்கூட காசில்லாத நான், ஜாமீன்ல வர்றதுக்கு பட்டக் கஷ்டம் இருக்கே...’’ அதற்கு மேல் பேச முடியாமல் ‘ஓ...’ வென்று சத்தம்போட்டு அழ ஆரம்பித்துவிட்டார் வனிதா.\nவனிதா அழுவதைக் கேட்டு குழந்தைகளும் பயத்தில் அலற ஆரம்பித்துவிட்டனர். கோர்ட்டுக்கு வந்திருந்த சில பெண்கள்தான் வனிதாவைத் தேற்றி ஆறுதல்படுத்தினர். இந்த களேபரத்துக்கிடையில், நான்கு தயிர் சாதப் பொட்டலங்களைக் கையி��் ஏந்தியபடி அங்கே வந்தார் வழக்கறிஞர் ரஜினிகாந்த். சாதத்தை வனிதா மற்றும் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தவரைக் கூப்பிட்டுப் பேசினேன்.\n‘‘சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அப்பாவிகளைக் கொடுமைப்படுத்துவதே சில போலீஸ்காரர்களுக்கு கடமையாய் இருக்கிறது. சாராயம் விற்றவனை விட்டுவிட்டு, வாங்கிவந்தவனை பிடித்துச் சென்றுள்ளனர். சரி, பிடித்தார்களே வழக்குப் பதிவு செய்தார்களா என்றால், அதுவும் இல்லை. கணவனை கண்டுபிடித்துத் தரச்சொல்லி வனிதா கொடுத்த புகாரை பதிவு செய்யாத காவல்துறை, குற்றம் சாட்டப்பட்டிருக்கும் எஸ்.ஐ. நாகராஜிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு ‘சத்தியசீலன், டூவீலரில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டதாக’ எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கிறார்கள். கடந்த வருடம் வனிதாவின் ஆட்கொணர்வு மனு விசாரனைக்கு வந்தபோது, ‘சத்தியசீலன் தப்பியோடிவிட்டதாக’ வாய்வழி வாக்குமூலம் அளித்த நாகராஜும் உத்திராபதியும், எழுத்து மூலம் அளித்த பதில் மனுவில், ‘சத்தியசீலனை ஊர் முக்கியஸ்தர்களிடம் ஒப்படைத்ததாக’ முன்னுக்குப் பின்னாய் உளரிச் சென்றுள்ளனர். விசாரனை அதிகாரியான டி.எஸ்.பி.யும் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. மாறாக கணவனை இழந்து தவிக்கும் அபலைப் பெண்ணை சிறையில் அடைத்திருக்கிறார்.\nஇப்போது சத்தியசீலன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா அநாதையாக்கப்பட்ட அவரது குடும்பத்துக்கு யார் பொறுப்பு அநாதையாக்கப்பட்ட அவரது குடும்பத்துக்கு யார் பொறுப்பு என்பதுதான் கேள்வி. ‘போலீஸார் அடித்ததில் படக்கூடாத இடங்களில் பட்டு சத்தியசீலன் இறந்திருக்கக்கூடும். அவரை யாருக்கும் தெரியாமல் எரித்துவிட்டு, ஓடிப்போய்விட்டதாக நாடகமாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். எனவே வனிதாவுக்கும் அவரது மூன்று குழந்தைகளுக்கும் நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறோம்’’ என்றார் எரிச்சலுடன்.\nசெப்டம்பர் 29&ம் தேதி நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், பெரியகருப்பையா ஆகியோர் முன்பு விசாரனைக்கு வந்த இவ்வழக்கின்போது, டி.எஸ்.பி.யின் அறிக்கை திருப்தியளிக்கவில்லை என்று கூறியவர்கள், சத்தியசீலன் குறித்து இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து கடந்த அக்டோபர் 15&ம் தேதி நீதிபதிகள் ���லிட் தர்மாராவ், தமிழ்வாணன் ஆகியோர் முன்பு மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே உத்தரவிட்டபடி சத்தியசீலனை போலீஸார் ஒப்படைக்காததால் இப்போது டி.ஜி.பி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.\n‘‘மனித உரிமைகளை மீறக்கூடாது’’ என்று நீதிமன்றங்கள் காது கிழிய கத்தினாலும், போலீஸார் அதைக் கேட்பதில்லை. அப்பாவிகளை அவர்கள் அடிக்கிறார்கள், அடிக்கிறார்கள் அடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.\nவிடைபெறும் வேளையில் வனிதா நம்மிடம் கேட்கிறார். ‘‘அண்ணே... எங்க வீட்டுக்காரர் உயிரோட வந்துடுவாரா குழந்தைங்களுக்கு பதில் சொல்ல முடியலைன்னே குழந்தைங்களுக்கு பதில் சொல்ல முடியலைன்னே ‘பசிக்குதுமா...’ன்னு வயித்தைப் புடிச்சிக்கிட்டு புள்ளைங்க துடிக்கிறப்போ, ‘மூணுத்தையும் கொண்ணுட்டு தற்கொலை பண்ணிக்கலாமா\n- காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் தெரியணுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/07/", "date_download": "2018-12-10T16:40:06Z", "digest": "sha1:IDIXTCKYXATCDQM5IDETMPOTMWEN7NAV", "length": 20864, "nlines": 271, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "Puthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nகுலகல்வியை வலியுறுத்தும் புதியகல்விக்கொள்கை எதிர்ப்போம் \nமறுமதிப்பீட்டில் 2,000-க்கும் அதிகமான மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம், ஆசிரியர்களிடம் விசாரணை\nகட்டாய பணி நிரவலில் ஆசிரியர்கள் கடும் பாதிப்பு \nவழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில், 7,௦௦௦க்கும் மேற்பட்டது போலி \nமாணவ, மாணவியர் உள்பட 100 பேருக்கு வாந்தி, மயக்கம் \nபொறியியல் பட்டதாரிகளுக்கு ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பணி \n41 தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு.\n30 இளநிலை அறவியல் அதிகாரி பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nமக்களவை செயலகத்தில் 64 பாதுகாப்பு உதவியாளர் பணி\nவழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு:7,000 போலிகள் கண்டுபிடிப்பு.\nபிளஸ் 2 பொதுத் தேர்வு: மறுமதிப்பீட்டில்கூடுதல் மதிப்பெண்: ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை.\nசித்தா, ஆயுர்வேத படிப்பு:அவகாசம் நீடிப்பு இல்லை\n'தேசிய கொடியை மதிக்க கற்று கொடுங்கள்\nசெப்டம்பர் 30 வரை பள்ளிகளில் 'அட்மிஷன்'\nகல்வி கொள்கை குறித்து கருத்து ஆகஸ்ட் 16 வரை அவகாசம்\n# பொது அறிவு தகவல்கள��\nமாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு 45 பள்ளி துணை ஆய்வாளர்கள் அரசாணை வெளியீடு\nபுதியதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணியாற்ற 45 பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடங்களை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணை: தமிழகத்தில் தற்போது 52 சீரமைக்கப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேற்கண்ட மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு பள்ளித் துணை ஆய்வாளர்கள் பணியிடங்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. அந்த பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்றும், அந்த பணியிடங்களும் பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் ஒத்த பணியிடங்களாக உள்ளன. அதனால் துணை ஆய்வாளர்களை நியமித்தால் கூடுதல் செலவினம் ஆகாது. எனவே அந்த பணியிடங்களை அனுமதிக்கலாம். அந்த இடங்களை தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்பிக் கொள்ள அரசாணை வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறையில் கடந்த ஆண்டு நிலவரப்படி உபரியாக கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்பவும் அனுமதிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால் ஆய்வு செய்யப்பட்டு, உபரி ஆ…\nDigital Driving License - ஆன்லைன்-இல் ஓட்டுனர் உரிமம் பெறுவது எப்படி..\nமத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன், மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில், ''அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களது அசல் வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன உரிமத்தின் அசல், காப்பீடு சான்றிதழ் போன்ற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு இருந்தது. மேலும், இதற்கு மாற்று வழியாக, ''டிஜிட்டல் முறையில் ஆவணங்களைச் சேமித்து காண்பிக்கலாம்'' என்றும் அதே சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் தற்போது நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. ஆனால் வாகன ஓட்டிகள், \"டிஜிட்டல் ஆவணங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்\" என்று புகார் தெரிவித்துவந்தனர், மேலும், அசல் உரிமங்கள் தொலைந்து போனால், அதனை திரும்ப பெறுவதில் பல நடைமுறை ���ிக்கல்கள் உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், \"இனிமேல் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் இதர ஆவணங்களைக் கட்டாயம் கையில் …\nATM இன்றி ஸ்மார்ட்ஃபோன் மூலம் பணம் எடுக்கும் முறை\nஏடிஎம் மையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தி மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலையை மாற்றி விரைவில் ஸ்மார்ட்ஃபோன் மூலம் பணம் எடுக்கும் முறையை வங்கிகள் அறிமுகம் செய்ய உள்ளன. விரைவில் ஏடிஎம் மையங்களில் ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் யூபிஐ செயலியில் உள்ள QR குறியீட்டை ஸ்கான் செய்து பணம் எடுத்துக்கொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு வங்கி வாடிக்கையாளர்கள் சம்மந்தப்பட்ட வங்கிகளின் யூபிஐ செயலி அல்லது மொபைல் வங்கி செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கணினி திரையில் தோன்றும் QR குறியீட்டினை யூபிஐ செயலி மூலம் ஸ்கேன் செய்து அதற்கான பாதுகாப்பு பின் எண்ணை உள்ளீட்டு வங்கி கணக்கை அணுகி அதில் உள்ள பணத்தினை எடுத்துக்கொள்ள முடியும். வங்கிகள் இந்தப் புதிய சேவையினை அறிமுகம் செய்ய பெரிய செலவுகள் எதுவும் ஆகாது. யூபிஐ செயலியினை உருவாக்கிய இந்திய தேசிய கொடுக்கல் நிறுவனம் (NPCI - National Payments Corporation of India) இதற்கு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இந்த முயற்சிக்கு எப்போது அனுமதி கிடைக்கும் மற்றும் செயல்பாட்டிற்கு வரும் என்ற விவரங்களும் வெளியாகவில்…\nஜனவரி 1-ந்தேதி முதல் ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் செயல் இழக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி அனுப்பிய குறுந்தகவல் இந்திய ஓவர்சீஸ் வங்கி ஒரு வாடிக்கையாளருக்கு அனுப்பியுள்ள குறுந்தகவல்.\nஜனவரி 1-ந்தேதி முதல் ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் செயல் இழக்கும் என்று வங்கியிடம் இருந்து வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப திருட்டு, மோசடி சம்பவங்களும் விஞ்ஞானரீதியில் நடைபெறுகின்றன. தனிநபரின் ஏ.டி.எம். கார்டு ரகசிய குறியீடு எண்ணை திருடி அதன்மூலம் பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற வங்கி மோசடி குற்றங்கள் ‘சைபர் க்ரைம்’ போலீசாரை திணறடிக்கும் வகையில் அன்றாடம் அரங்கேறி வருகிறத��. எனவே வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு நடைமுறைகளின்படி புதிய தொழில்நுட்பம், பாதுகாப்பு அம்சங்களுடன் ‘சிப்’ பொருத்திய புதிய ஏ.டி.எம். கார்டுகள் ஓராண்டுக்கு மேலாக வழங்கப்பட்டு வருகிறது. பழைய ஏ.டி.எம். கார்டுக்கு பதில் ‘சிப்’ பொருத்திய புதிய ஏ.டி.எம். கார்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு வங்கிகளிடம் இருந்து தொடர்ந்து வாடிக்கையாளர்களின் செல்போன்களுக்கு குறுந்தகவல் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ வங்கி வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே நேரடியாக புதிய ஏ.டி.எம். கார்டுகளை தபால் …\nஇறந்த பெண்ணின் கருப்பையை கொண்டு இன்னொரு பெண்ணுக்கு குழந்தை - முதல் முறையாக பிரேசில் நாட்டில் மருத்துவ அதிசயம்\nமுதல் முறையாக மருத்துவ அதிசயமாக, பிரேசில் நாட்டில் இறந்து போன ஒரு பெண்ணின் கருப்பையை பொருத்திக்கொண்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. கருப்பை தானம் கருப்பை இல்லாத பெண்களுக்கு கருப்பை தானம் பெற்று, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் பொருத்துவது உண்டு. உயிரோடு இருக்கிற பெண்களின் கருப்பையை தானம் பெற்று, இப்படி பொருத்துவது இயல்பாக நடக்கிற ஒன்றுதான். பல தாய்மார்கள் கூட, தங்கள் மகள்களுக்கு இப்படி கருப்பை தானம் செய்திருக்கிறார்கள். அப்படி கருப்பை தானம் பெற்ற பெண்கள் குழந்தையும் பெற்றிருக்கிறார்கள். பிரேசில் பெண் ஆனால் பிரேசில் நாட்டில் 32 வயதான ஒரு பெண்ணுக்கு முதல்முறையாக இறந்து போன ஒரு பெண்ணின் கருப்பையை தானம் பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினார்கள். இந்த அறுவை சிகிச்சை சா பாவ்லோ நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்கு ‘மேயர் ரோகிட்டன்ஸ்கை சின்ட்ரம்’ என்ற அபூர்வ நோய் இருந்தது. 4 ஆயிரத்து 500 பெண்களில் ஒரு பெண்ணுக்கு இந்த நோய் தாக்குகிறதாம். இந்த நோய் தாக்குகிற பெண்களுக்கு பெண்ணுறுப்பும், கருப்பையும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/02/20.html", "date_download": "2018-12-10T16:42:36Z", "digest": "sha1:HHVYUVSFOQQVIXGEBTT7AQKU4VR5PZUY", "length": 21207, "nlines": 135, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "அண்ணாமலை பல்கலையில் உபரி இடங்களில் பணியாற்றிய, 20 ஊழியர்கள், அண்ணா பல்கலைக்கு மாற்றம்.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஅண்ணாமலை பல்கலையில் உபரி இடங்களில் பணியாற்றிய, 20 ஊழியர்கள், அண்ணா பல்கலைக்கு மாற்றம்.\nஅண்ணாமலை பல்கலையில் உபரி இடங்களில் பணியாற்றிய, 20 ஊழியர்கள், அண்ணா பல்கலைக்கு, அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அண்ணாமலை பல்கலையில், தற்போதுள்ள பணி தேவைகளை விட, 3,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உட்பட, 10 ஆயிரம் பேர் உபரியாக இருப்பதாக, தமிழக அரசு கணக்கெடுத்துள்ளது. பல்வேறு பிரிவு : இவர்களுக்கு, பல கோடி ரூபாய் சம்பளம் வழங்க வேண்டியுள்ளதால், ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய் வரை, கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை மிக மோசமாக உள்ளதால், அண்ணாமலை பல்கலையின் நஷ்டத்தை சரிக்கட்ட, தணிக்கை ஆய்வில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அண்ணாமலை பல்கலையில், உபரியாக உள்ளவர்களை, பல்வேறு அரசு பல்கலை மற்றும் கல்லுாரி களுக்கு மாற்றும் நடவடிக்கையில், தமிழக அரசு, தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அண்ணாமலை பல்கலையில் பணியாற்றும், 20 ஊழியர்கள் , அண்ணா பல்கலைக்கு அதிரடியாக இடம் மாற்றப்பட்டு, சென்னை அலுவலகத்தில், பல்வேறு பிரிவுகளில் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்களால், அண்ணா பல்கலை உட்பட உயர்கல்வித் துறையின் பணியாளர்கள் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர். முக்கிய முடிவு : இதுகுறித்து, அண்ணா பல்கலை ஊழியர் ஒருவர் கூறியதாவது:அண்ணா பல்கலையில், 100க்கும் மேற்பட்டோர், தற்காலிக பணியாளர்களாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், மற்ற பல்கலைகளில் இருந்து ஆட்களை தேர்வு செய்து, அண்ணா பல்கலைக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதுகுறித்து, சங்கங்கள் கூடி, முக்கிய முடிவு எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.\n# பொது அறிவு தகவல்கள்\n250 மில்லியன் வாடிக்கையாளர்கள் விரைவில் நீக்கம்: ஏர்டெல்,வோடபோன் ஐடியா முடிவு\nஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க உள்ளன. ஜியோ, பிஎஸ்என்எல் ஆகியவை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவும், மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் அதிகப்படியான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.குறிப்பாக டூயல் சிம் வசதி வந்ததில் இருந்து பெரு���்பாலான வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஏர்டெல், வோடபோன் போன்றவைகளை இரண்டாம் சிம் ஆக தான் பயன்படுத்துகின்றனர். அதுவும் இன்கம்மிங் வசதிக்காக மட்டுமே பயன்படுத்துவதால் அதற்கு ரீசார்ஜ் செய்வதையும் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களுடைய 250 மில்லியன் வாடிக்கையாளர்களை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் பெயரளவில் மட்டுமே தங்களது நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதாகவும், மற்றபடி ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் நிறுவனங்கள் கருதுகின்றன. இதன் முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இதே …\n‘உயர்ந்த’ மனிதரும் ‘சின்ன’ மனிதர்களும்\nஇந்தியர்களை மட்டுமல்லாது, இதர நாடுகளையும் ‘அண்ணார்ந்து’ பார்க்க வைத்துவிட்டது, ‘உலகிலேயே மிக உயரமான சிலை’. இந்த ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’தான் கடந்த வார ‘பரபர’ செய்தி ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் பல மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்தியா எனும் ஒற்றை தேசமாக எழுப்பிய பெருமை சர்தார் வல்லபாய் படேலுக்கு உண்டு. ஆனாலும், அந்தப் பெருமையைக் காரணம் காட்டி, இந்திய அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல், மற்றவர்களைக் காட்டிலும் தன்னை உயர்ந்தவராகவும் காட்டிக்கொள்ளாமல், சாமானியர்களில் ஒருவராகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார், அந்த இரும்பு மனிதர். பட்டப் பெயர்தான் இரும்பு மனிதர். ஆனால், பழகுவதற்கு இனியவர் என்கி றார்கள் அவருடன் பழகிய சான்றோர்கள். காந்தியைப் போன்றே எளிமையை விரும்பிய அவருக்கு, இப்படியான சிலை வைத்ததை அவரே விர…\nரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்டங்களின் சங்கமம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\n‘செல்போன்’ கோபுரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்வது போல் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ‘செல்போன்’கள் அனைத்தும் “சூ மந்திரகாளி” என்பது போல் ஆகாய மார்க்கமாக பறிக்கப்படுகின்றன. ‘செல்போன்’ தயாரிப்பவர், கடை நடத்துபவர், இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் என வரிசையாக சிலர் கொல்லப்படுகிறார்கள்.\nஇதெல்லாம் எப்படி நடக்கிறது, யார் காரணம் என்று புரியாமல், நகரம் பதற்றமாகிறது. அரசின் தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார். விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) வரவழைக்கப்படுகிறார். ‘செல்போன்’களால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இதற்கெல்லாம் காரணமாக இருப்பார் என்று வசீகரன் யூகிக்கிறார். அவருடைய யூகம் சரியாக இருக்கிறது.\n“செல்போன் கோபுரங்களால் பறவைகள், குறிப்பாக சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருகின்றன. அவைகளை காப்ப…\n2019 மார்ச் மாதத்திற்குள் 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும்\nநம் நாட்டில், 2019 மார்ச் மாதத்திற்குள் ஏறக்குறைய 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக ஏ.டி.எம். தொழில் கூட்டமைப்பு (கேட்மி) எச்சரித்துள்ளது. கேட்மி அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:- பணப்பரிவர்த்தனை மற்றும் பொருள்கள், சேவைகள் கொள்முதலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருவதால் ஏ.டி.எம். மையங்கள் காற்று வாங்கத் தொடங்கி உள்ளதாக சிலர் கூறினாலும் பணமதிப்பு நீக்கம்தான் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு முதலில் சிக்கலை ஏற்படுத்தியது. அதனால் ஏ.டி.எம். விரிவாக்கம் முடங்கிப் போனது. அண்மைக் காலத்தில் ஏ.டி.எம். தொடர்பான விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் இந்த எந்திரங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக, ஹார��டுவேர் மற்றும் சாப்ட்வேர்களை மேம்படுத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், ரொக்க நிர்வாக அளவீடுகளில் புதிய நிபந்தனைகள், பணம் நிரப்புவதில் வந்திருக்கும் ‘கேஸட் ஸ்வாப்’ முறை போன்றவை ஏ.டி.எம். நடத்துவதை ஆதாயமற்றதாக்கி உள்ளன. இதன் காரணமாக இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.3,000 கோடி அளவிற்கு கூடுதல் செலவினம் ஏற்படு…\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/02/09/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2018-12-10T15:49:01Z", "digest": "sha1:Y3KKDXOFFHFYVDYG2G6EM4V63SKHGVZO", "length": 29639, "nlines": 317, "source_domain": "lankamuslim.org", "title": "கிடைக்கும் அரசியல் சந்தர்பங்களை தமிழ் கூட்டமைப்பு தொடர்ந்தும் தவறவிடுமா ? | Lankamuslim.org", "raw_content": "\nகிடைக்கும் அரசியல் சந்தர்பங்களை தமிழ் கூட்டமைப்பு தொடர்ந்தும் தவறவிடுமா \nதந்திரன் : தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கிடைக்கி��்ற சந்தர்ப்பங்கள் மிக சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். அதே போல புதிய சந்தர்ப்பங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் தமிழ் தேசிய தலைமைகள் இரு விடயங்களையும் கோட்டை விட்டே வந்து இருக்கின்றன என்பது கடந்த கால வரலாறாகவும், நிகழ் கால நிதர்சனமாகவும் உள்ளது.\nபிரச்சினைக்கு தீர்வு காணக் கூடிய அதிக அசுர பலத்தை தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வழங்கி வந்திருக்கின்றனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியல் என்கிற பெயரில் தமிழ் மக்களின் நம்பிக்கைகளை நுட்பமாக சிதைத்தே வந்திருக்கின்றது.\nஇன்று நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இது தமிழர் வாழ்விலும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பது எதிர்பார்ப்பு ஆகும்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடனேயே புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியின் அதிகார மையத்தில் அமர்த்தப்பட்டு உள்ளார். இவர் கடுமைப் போக்காளர் அல்லர். எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிப் பீடம் ஏறிய இவர் இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார்.\nஇதனால் எதிர்க்கின்ற கட்சிதான் எதிர்க் கட்சி என்கிற நிலை இன்று இல்லை. நீலம், பச்சை என்கிற வேறுபாடு இல்லாமல் போய் விட்டது. உண்மையில் எதிர்க் கட்சி இல்லாத தேசிய அரசாங்கம் மலர்ந்திருக்கின்றது என்றும் கூறலாம். எனவே தமிழர் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள இது மகத்தான வாய்ப்பாக கிடைக்கப் பெற்று உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இச்சந்தர்ப்பத்தையாவது தவற விடாது பயன்படுத்த வேண்டும். நிறைவேற்று அதிகார முறை ஒழிக்கப்பட்டு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் மீண்டும் ஒரு முறை இவ்வாறான வாய்ப்பு கிடைக்கப் பெறவே மாட்டாது.\nபுதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டபோது இதில் இணைய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. தலைவர் இரா. சம்பந்தன், தேசியப் பட்டியல் எம். பி எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வார்கள் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்க மாட்டார்கள் என்று அறிவித்து கெடுத்து கொண்டனர்.\nஆனால் யதார்த்தத்தில் இது அல்ல உண்மையான நிலை. அமைச்சரவையை வ���ட அதிகாரம் மிக்க சபை ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் உருவாக்கப்பட்டு உள்ளது. நாட்டின் தேசிய விவகாரங்களின் செல்வாக்கு செலுத்தக் கூடிய சகல கட்சிகளின் தலைவர்களும் இதில் அங்கம் வகிக்கின்றார்கள். அரசாங்கத்தின் மிக முக்கிய விவகாரங்கள் இங்கு கலந்து ஆலோசிக்கப்பட்டே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.\nஇதன் பெயர் தேசிய நிறைவேற்று சபை. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் அங்கம் வகிக்கின்றார். எனவே அரசாங்கத்தில், அமைச்சரவையில் இல்லை என்று சொல்லி தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றவோ, தீர்வு முயற்சியில் இருந்து தப்பிக் கொள்ளவோ முடியாது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசநாயக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியூதீன், ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோரும் நிறைவேற்று சபையில் அங்கம் வகிக்கின்றனர்.\nஇனப் பிரச்சினைத் தீர்வுக்காக முன்பு உருவாக்கப்பட்ட சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இன்னொரு வடிவம் போலவும் நிறைவேற்று சபை அமைகின்றது. சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் சேரப் போவது இல்லை என்று சொல்லி அடம் பிடித்தது போல் அல்லாது நிறைவேற்றுக் குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சேர்ந்து இருப்பது ஆரொக்கியமான விடயமாகும். ஆனால் இதன் மூலமான உச்ச நன்மைகளை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இதய சுத்தியுடன் செயற்பட தவறுகின்ற பட்சத்தில் இதுவும் தவற விடப்படுகின்ற வாய்ப்பாகவே வரலாற்றில் பதிவாகி விடும்.\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தை உளுத்துப் போன தீர்வு முயற்சி என்று சொல்லி பொன்னான வாய்ப்பை முன்பு மண்ணாக்கினார்கள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய தீர்வுப் பொதியை எரித்தார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தீர்வு முயற்சியை எதிர்த்தார்கள்.\nஆனால் காலம் காலமாக சுமந்து வந்திருக்கின்ற பாரம்பரிய அரசியல் நிலைப்பாடுகள் சிலவற்றில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விலகிச் செல்வது போன்ற தோற்றப்பாடு பல விடயங்களில் இப்போது தெரிகின்றது. மாகாண சபை ஆட்சியில் ஈடுபாடு காட்டுகின்றனர். ஜனாதிபதியின் தேசிய நிறைவேற்று சபையில் அங்கம் வகிக்கின்றனர். சுதந்திர தின வைபவத்தில் பங்கேற்று உள்ளனர். வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். இவை எல்லாவற்றையும் தமிழ் மக்களின் நன்மைகளை உத்தேசித்தே செய்கின்றனர் என்று கூறுகின்றார்கள். இது உண்மையாக இருக்குமானால் கிடைத்து இருக்கின்ற புதிய சந்தர்ப்பத்தை தவற விடாது வேகமாகவும், விவேகமாகவும் செயற்பட்டு தமிழர் பிரச்சினைக்கு அர்ப்பணிப்புடன் தீர்வு காண தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்க வேண்டும்.\nநாம் எல்லோரும் சீட்டாட்டம் குறித்து பொதுவாக அறிவோம். திறமையான சீட்டாட்ட வீரர்கள் அருமையான சீட்டுக்கள் கிடைக்கப் பெறாத போதும், அற்பமான சீட்டுக்களே கிடைக்கப் பெறுகின்றபோதும் சாமர்த்தியமாகவும், நுட்பமாகவும். ஈடுபாட்டுடனும் விளையாடி வெற்றியை தட்டிக் கொள்வார்கள். திறமை அற்ற வீரர்கள் அருமையான, அபூர்வமான சீட்டுக்கள் கிடைக்கப் பெறுகின்றபோதும் சாமர்த்திய குறைவு, அலட்சியம் ஆகியவற்றால் வெற்றியை கோட்டை விட்டு விடுவார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் சீட்டாட்டத்தில் இப்போதாவது சாதுரியமாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.\nபிப்ரவரி 9, 2015 இல் 7:33 முப\n« முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளைக் கொண்ட ஒருங்கிணைப்புப் பொறிமுறை\nவடக்கு அதிவேகப் பாதை : 60 பில்லியனை பாதுகாத்தது புதிய அரசாங்கம் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் நூலகங்கள்\nஇஸ்லாமிய சன்மார்க்க அஹதியா அல்குர்ஆன் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரிட்சை\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஉஸ்மானிய இஸ்லாமிய கிலாபத்தின் கடைசி மனிதர் மரணமானார்\nகுடும்ப கட்டுப்பாடு ஊசி ஏற்றப்பட்ட பெண் மரணம்\nபுத்தளத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலை தொடர்பாக எமது விசேட ஆங்கில கட்டுரை\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nதம்புள்ள ஜும்ஆ ��ஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஇரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது\nவிசாரணை நிறைவு : தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்கால தடை நீடிப்பு\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும்\n2018 ஆம் ஆண்டில் மட்டும் 430 கிலோ ஹெரோயின் மீட்டப்பு 37,304 பேர் கைது\nமஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு\nஇது மைத்திரியின் வீட்டு திருமணம் போன்ற தனிப்பட்ட விடயமல்ல அல்ல \nநவம்பர் 11 இல் உலகெங்கும் ஏற்பட்ட மர்ம அதிர்வு அலைக்காக காரணம் என்ன \nபொலிசார் படுகொலை : புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கைது\nபிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளமாட்டேன்: சஜித்\n« ஜன மார்ச் »\nவிசாரணை நிறைவு : தீர்ப்பு வரை இடைக்காலத் தடை lankamuslim.org/2018/12/07/%e0… 3 days ago\nஇரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது lankamuslim.org/2018/12/07/%e0… https://t.co/Atl0jQg6Rb 3 days ago\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்கால தடை நீடிப்பு lankamuslim.org/2018/12/06/%e0… https://t.co/6lbuPwDVnB 4 days ago\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும் lankamuslim.org/2018/12/06/%e0… https://t.co/Bp7UEAc6bW 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/582", "date_download": "2018-12-10T14:58:23Z", "digest": "sha1:BLSZIBJ4A7M53NPMOCOXB4XBGNOLT77Q", "length": 57112, "nlines": 148, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒவ்வொருநாளும்", "raw_content": "\n« குரு நித்யா வரைந்த ஓவியம்\nவெண்முரசு விழா – பி.ஏ.கிருஷ்ணன் உரை »\nநேற்று வசந்தபாலன் கூப்பிட்டார். ”சார், என்ன செய்கிறீர்கள்”. நான் குழந்தைகளின் பள்ளிச்சீருடைகளை இஸ்திரி போட்டுக்கொண்டிருந்தேன். அதைச் சொன்னேன். அவருக்கு ஒரே ஆச்சரியம். ”அப்டியா”. நான் குழந்தைகளின் பள்ளிச்சீருடைகளை இஸ்திரி போட்டுக்கொண்டிருந்தேன். அதைச் சொன்னேன். அவருக்கு ஒரே ஆச்சரியம். ”அப்டியா”என்று சிரித்தார். ”ஏன்”என்றேன். ”பிரபல எழுத்தாளர் துணி தேய்க்கிறார்னு பத்திகையிலே போடவேண்டியதுதான்” நான் ”துவைச்சா அப்றம் அயர்ன் பண்ண வேண்டியதுதானே”என்றேன் ”துவைக்கிறீங்களா\nஎன் நண்பர்கள், வாசகர்களுக்கு அந்த ஆச்சரியம் அடிக்கடி வந்திருக்கிறது. சில வாரம் முன்பு கெ.பி.வினோத் கூப்பிட்டபோது காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தேன். ஹீரோவுக்கு காலையுணவுக்காக. அவன் எடை கண்டபடிக்கு அதிகரித்தமையால் கடும் ‘டயட்’டில் இருக்கிறான். இருவேளை இறைச்சிச்சோறு ஒருவேளையாகிவிட்டிருக்கிறது .பசிதாளாமல் குப்புற விழுந்துகிடப்பதைக் கண்டபின் இப்போது காய்கறியில் சற்றே கறிவாசனை கலந்து காலையுணவு. அதை நான்தான் தயாரிக்கவேண்டும். ”அதிருஷ்டம் செய்த நாய். பெரிய எழுத்தாளர் கையால் பணிவிடை செய்யப்படுகிறதே” என்றார் வினோத். சிரிக்கத்தான் தோன்றியது.\nபலர் நான் என் நேரத்தை எப்படி திட்டமிட்டுச் செலவிடுகிறேன் என்று கேட்டிருக்கிறார்கள். பலருக்கும் எழுதியிருக்கிறேன். இப்போது அதைப் பதிவு செய்கிறேன், எதிர்காலத்தில் எடுத்துப்பார்க்க ஆர்வமூட்டுவதாக இருக்கும் என்பதால். என் நேரம் என்னுடைய கட்டுபபட்டில் இருக்க வேண்டுமென்பதில் எப்போதுமே எனக்கு பிடிவாதம் உண்டு. அதுவே என்னுடைய செயல்களில் பெரும்பாலும் முழுமை கூடுவதற்கான காரணம் என்று நினைக்கிறேன். திரும்பிப்பார்க்கையில் வாழ்க்கையை கொஞ்சம்கூட வீணாக்கிவிடவில்லை என்ற நிறைவுக்கும் அதுவே காரணம்.\nதனிவாழ்க்கையில் பெரும்பாலான விஷயங்களை நாமே செய்துகொள்வது, பெரும்பாலும் எல்லா விஷயங்களையும் செய்யத்தெரிந்திருப்பது, வாழ்க்கையை ஒரு அகக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது போன்றவை ஒருவகையில் காந்திய மதிப்பீடுகள். நான் என் முன்னோடிகளாகக் கொண்ட பலர் ஆற்றூர் ரவிவர்மா, சுந்தர ராமசாமி, நித்ய சைதன்ய யதி, சிவராம காரந்த் போன்ற பலருக்கு இந்த ஒழுங்குகள் காந்தியின் முன்னுதாரணம் ம���லமே கிடைத்திருக்கின்றன.\nநான் என் நண்பர்களுடன் பேசும்போது அடிக்கடிச் சொல்லும் ஒரு விஷயம் உண்டு. சற்றும் மிகையில்லாதது. ‘போர் அடிக்கிறது’ என்று நான் எப்போதுமே உணர்ந்தது இல்லை. எதுவும் செய்யாமல் இருக்கும் நாட்கள் உண்டு. இனம்புரியாத மௌனம் ,தனிமை, கனம் ஆகியவற்றை உணரும் நாட்கள் உண்டு. சிலசமயம் அந்த நாட்கள் ஒருமாதம் வரைகூட நீண்டுசெல்லும். அது படைப்புமனத்தின் ஓர் இயல்பான உள்வாங்கல்நிலை. படைப்புகள் சரிவர உருவாகாத நிலையில் ஒரு தத்தளிப்பு சிலநாட்களுக்கு அகத்தில் நீடிக்கும்.\nஇருபதுவருடங்களுக்கு முன்னர் என்னை உக்கிரமான துயரமும் நிலைகொள்ளாமையும் வாட்டி வதைத்ததுண்டு. மாதக்கணக்கில் ஊர்கள் தோறும் அலைந்திருக்கிறேன். பசித்து கையேந்தியிருக்கிறேன். பொது இடங்கலில் தூங்கியும் இருக்கிறேன். நாட்கனக்கில் தூக்கமில்லாமல் தவித்த நாட்களுண்டு. இப்போதுகூட மாதத்தில் பல நாட்கள் இரவு முழுக்க தூக்கமில்லாமல் சென்றுவிடும். ஆனால் பொழுதுபோகவில்லைஎன உணர்ந்ததே இல்லை. போகாத பொழுது என்மீது கனத்து நின்றதே இல்லை.\nபொழுது போகாமையை உணரும் வாழ்க்கையில் அடிப்படையாக ஒரு பிழை இருக்கிறது என்று எண்ணுகிறேன். உடனடியாக நிவர்த்திசெய்தாகவேண்டிய பிழை அது. நடைமுறைசார்ந்த அல்லது தத்துவார்த்தமான, அல்லது ஆன்மீகமான பிழை. பெரும்பாலான மனிதர்கள் குடி, சூதாட்டம் போன்ற அடிமைப்படுத்தும் பழக்கங்களுக்குச் சென்றுசேர்வது உள்ளூர உருவாகிவிடும் பொழுதுபோகாமையினால்தான். குறிப்பாக நாற்பதைத்தாண்டிய வயதுகளில் அந்த சலிப்பு உச்சம் கொள்கிறது. அதுவரை அவர்களை அடித்துக் கொண்டுவந்த உணர்ச்சிவேகங்களும் மேலோட்டமான ஈடுபாடுகளும் அப்போது கரைந்து பொருளழிந்து பின்னுக்கு நகர்ந்துவிடுகின்றன.\nபொதுவாக கட்டுப்பாடு, திட்டமிடல் என்பவை கலைஞர்களுக்கு உரிய பண்புகள் அல்ல என்று ஒரு நம்பிக்கை உள்ளது. அது ஒருவகை மூடநம்பிக்கையே. பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பா பலவகையான மாறுதல்களின் காலகட்டம். அம்மாறுதல்களை எதிர்கொள்ள முடியாமல் சிதறுண்டு போன சில புகழ்பெற்ற படைப்பாளிகளின் வாழ்க்கையில் இருந்து உருவான மனப்பிம்பம் அது. உலகின் முதல்தர படைப்பாளிகள் தங்களுக்கு ஈடுபாடுள்ள விஷயங்களில் கட்டுப்பாடும் திட்டமிடலும் கொண்டவர்களே. எல்லா உலகியல் விஷயங்களிலும் அந்த திட்டமிடலையும் கட்டுப்பாட்டையும் அவர்களால் செயல்படுத்த முடியாது,அவ்வளவுதான். அவற்றில் அவர்களின் ஆர்வம் நிற்காது. நல்ல கலைஞர்கள் தங்களால் எது முடியாதோ அதை தெளிவாக உணர்ந்து அதிலிருந்து முழுமையாகவே தங்களை விலக்கிக் கொண்டிருப்பார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். அது அவர்களுக்கு தேவையான விடுதலையை அளிக்கிறது.\nகட்டுப்பாடு என்பது யாருக்கும் மிகச்சிரமமானதும், குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் நடைமுறைப்படுத்தப்படக்கூடியதுமாகும். முழுமையான கட்டுப்பாடு சிலருக்கே சாத்தியமாகிறது. காந்தியம் என்பது அடிப்படையிலேயே சுயகட்டுப்பாட்டை வலியுறுத்துவது. தன்னியல்பில் உணர்ச்சிகள் எண்ணங்கள் ஆகியவற்றில் நான் மிகுந்த அராஜகம் கொண்டவன். என்னை கட்டுப்படுத்துவதே என் வாழ்நாளின் மிகப்பெரும் சோதனையாக எனக்கு இருந்துகொண்டிருக்கிறது.\nகட்டுப்பாடு என்பதை முன்வைப்பவர்கள் மானுட இச்சையின் எல்லையற்ற மூர்க்கத்தை உணர்ந்தவர்களாகவே இருப்பார்கள். ஆகவேதான் மேலும்மேலும் அவர்கள் கட்டுபபட்டை வலியுறுத்துகிறார்கள். மனித இச்சையும் சரி அதற்கான வாய்ப்புகளும் சரி எல்லையற்றவை. மனித வாழ்க்கையும் சரி, மனித உடலும் சரி, மிகமிகக் குறுகிய எல்லைக்குட்பட்டவை. சுயக்கட்டுப்பாடு என்ற எண்ணம் இந்த பிரபஞ்சதரிசனத்திலிருந்தே மண்ணில் உதித்திருக்கிறது.\nகட்டுப்பாடற்ற தன்மையின் மூலம் மனிதன் இழப்பவை மிகமிக அதிகம் என்பதை மீண்டும் மீண்டும் வாழ்க்கையை கூர்ந்து கவனிப்பதன் மூலம் அறிந்து கொண்டிருக்கிறேன். கட்டுப்பாடின்மை இருவகையில் வாழ்க்கையை வீணடிக்கிறது. ஒன்று தேவையில்லாத பொருளில்லாத விஷயங்களில் நம் நேரம் விரயமாகிக் கொண்டிருக்கும். நாம் விரும்பும், மதிக்கும் விஷயங்களுக்கு நேரம் இல்லாமலாகும். இன்னொன்று கட்டுபப்பாடின்மை நம் உடலை சீக்கிரத்திலேயே அழித்துவிடும். சீரழிந்த உடல் உடனடியாக இழப்பது பருவமாறுதல்களில் உள்ள பேரின்பத்தை. பயணங்களின் சுதந்திரத்தை.இருத்தலின் உவகையை.\nஎன் இருபது வயதில் நான் வாசித்த எமர்சன் எந்த மேலைநாட்டுச் சிந்தனையாளரை விடவும் என்னை பாதித்தவர். இப்போதும் மீண்டும் மீண்டும் நான் வாசிப்பது அவரையே. இயற்கைமுன் புலன்களை திறந்துவைத்து வாழும் ஒருவனுக்கு வாழ்க்கைமுடிவிலாத இன்பவெளி என்ற எண்ணத்தை அவரே உருவாக்கினார். நுண்ணுணர்வுள்ள மனம் இயல்பாகவே இயற்கையில் ஈடுபடுகிறது. இயற்கையை அது தன்வயப்படுத்துகிறது. ஆனால் அது போதாது என்பதை எமர்சனே எனக்குக் கற்பித்தார். ஒவ்வொருகணமும் நாம் விழிப்புடன் இயற்கையை அவதானிக்க வேண்டியிருக்கிறது. ”இதோ நான் இயற்கையின் மடியில் இருக்கிறேன், இந்தக்கணத்தை நான் இனிமேல் அடையவே போவதில்லை” என்ற பிரக்ஞையுடன் அதை ‘நோக்க’ வேண்டியிருக்கிறது. இயற்கையில் ஈடுபட நாம் நம் அகத்தை முறைப்படிப் பயிற்றுவிக்க வேண்டியிருக்கிறது.\nஒவ்வொருநாளும் அந்த நாளுக்குரிய இன்பங்களை தவறாமல் பெற அந்த நாளை நாம் வகுத்துக்கொண்டே ஆகவேண்டியிருக்கிறது. ஒருநாள் என்ற பரப்பில் ஒவ்வொன்றுக்கும் அதற்கான இடம் இருக்கிறது. ஒன்றுக்காக இன்னொன்றை இழக்கும் அளவுக்கு எதுவுமே முக்கியமற்றது அல்ல. மனிதவாழ்க்கையின் நிறைவு என்பது அவன் மனம் இன்பத்தை அடையும் ஒவ்வொரு துளியையும் தவற விடாமலிருப்பதில்தான் இருக்கிறது. ஒருநாள் என்பது முக்கியமான ஒரு கொடை என்ற உணர்வு அதற்கு இன்றியமையாதது. பெரும்பாலும் நடுவயதைத் தாண்டியபின் உருவாகும் இந்த உணர்ச்சியை இளவயதில் பெறுபவர்கள் எதையும் இழப்பதில்லை. நான் குரூரமான மரணங்களில் இருந்து பெற்ற உணர்வு அது.\nஎன்னுடைய வாழ்க்கைநோக்கு நானே என் அனுபவங்களின் வழியாக உருவாக்கிக் கொண்டது. ஒருபோதும் வெறுமே கற்று அறிந்த வரிகளை நான் இவ்விஷயத்தில் சொல்வதில்லை. எமர்சன், தோரோ, காந்தி, ஷ¥மாக்கர், தல்ஸ்தோய் என என் மனதில் அந்த எண்ணங்களை உருவாக்கியவர்கள் ஒரே வரிசையில் இணைந்திருக்கிறார்கள். ஒரு வரியாக என் அனுபவ அறிவை தொகுத்துக் கொள்வதாக இருந்தால் இப்படிச் சொல்வேன் ‘ஒவ்வொரு சிறுவிஷயத்திலும் இன்பமும் நிறைவும் உள்ளது,வாழ்க்கை என்பது சிறுவிஷயங்களினால் ஆனது’\nஒருநாளில் இப்போது என் செயல்நிரல் என்ன பல நண்பர்கள் மீண்டும் மீண்டும் கேட்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் இதை எவ்வகையிலேனும் எழுதிப்பார்த்துக்கொள்வது நல்லது என்று எண்ணுகிறேன்.எழுதிப்பார்க்கும்போது அது நம் கண்முன் புறவயமாக நிற்கும். அப்போது அது நமக்கு நம்மைக் காட்டும் ஆடியாக ஆகிறது.\nநான் தினமும் 6.30க்கு விழித்தெழுகிறேன். எழுந்ததுமே வெளியே நிற்கும் டெட்டியை கூண்டுக்குள் அடைத்து, உள்ளே நிற்கும் ��ீரோவை வெளியே விடுவது முதல் கடமை. டெட்டி டாபர்மான் நாய். துரத்திப்பிடிப்பது முடியவே முடியாது .தானாக எளிதில் வரவும் மாட்டான். கொஞ்சம் விளையாடுவான். வருவதுபோல வந்து சட்டென்று விலகி ஓடி எங்கிருந்தாவது உற்சகமாக எட்டிப்பார்ப்பான். அருகே செல்லும்வரை நின்றுவிட்டு பிடிக்கச்செல்லும்போது பாய்வான். ஆனால் சற்றும் எதிர்பாராத கணம் வந்து அவனே கூண்டுக்குள் செல்வான். அதன் பின் ஹீரோ. அவன் நாய்க்குட்டிகளைப்போல எம்பிக்குதித்து கைகளை கவ்வுவான். இருவரையும் கொஞ்சி தடவி விட்டு அதன்பின்புதான் வீட்டுக்குள் நுழைய முடியும்.\nபல்தேய்த்தபின் பால் இல்லாத டீ. அதன்பின் பிள்ளைகளின் சீருடை, அருண்மொழியின் ஜாக்கெட், என்னுடைய உடை போன்றவற்றை இஸ்திரி போடுவேன். ஏழு மணியளவில் கணிப்பொறிமுன் அமர்ந்து மின்னஞ்சல்கள் பார்ப்பேன். காலையில் எழுதுவது எப்போதுமே மிக உற்சாகமான விஷயம்.சும்மா தட்ட ஆரம்பித்தாலே எதையாவது எழுத முடியும். மாலையில் புதிதாக எதையும் ஆரம்பிப்பது கடினம். ஏழுமணிக்கு சைதன்யா, எட்டு மணிக்கு அருண்மொழி, எட்டரைக்கு அஜிதன் கிளம்பிச்செல்வார்கள்.\nநடுவே எட்டரை மணிக்கு எழுந்து போய் ஹீரோவுக்குக் காய்கறி நறுக்கி காலையுணவைச் சமைப்பேன். அது வேகும் நேரத்தில் இரண்டாவது பாலில்லா டீயுடன் அமர்வேன். அரைமணிநேரம் தியானம் என் நெடுநாள் வழக்கம். ஒன்பது மணிக்கு நாய்களின் காலையுணவை ஆறவைத்துவிட்டு அவசரமாகச் சவரம்செய்து குளித்து உடைமாற்றுவேன். காலையுணவு. அனேகமாக இரண்டு இட்லி அல்லது ஒரு தோசை. அதை நானே செய்துகொள்வேன். அவசரம் என்றால் பிரட். பட்டினியுடன் அலைந்த நாட்களில் நான் பிரட்டை மிக விரும்பி உண்டிருக்கிறேன். இப்போதும் அந்த மோகம் ஒரு மனப்பழக்கமாக தொடர்கிறது.சாதாரணமான வெறும் பிரட்டையே விரும்பி சாப்பிடுவேன். ஜாம் ஏதும் இல்லாமல்.\nநாய்களுக்கு உணவை வைத்துவிட்டு ஒன்பதரை மணிக்கு அலுவலகம் கிளம்புவேன். உடைகள் விஷயத்தில் ஒரு விஷயத்தைக் கடைப்பிடிக்கிறேன். அலுவலகத்துக்கு சாதாரணமான பழைய உடைகளையே அணிந்து செல்வேன். தன் கீழே பணியாற்றுபவர்கள் நல்ல உடைகள் அணிவதை பெரும்பாலும் மேலதிகாரிகள் எரிச்சலுடன் தான் பார்க்கிறார்கள். நான் ‘தலைமறை’வாகவே வேலைசெய்து திரும்பிவர விரும்பக்கூடியவன்.அது மிக வசதியானது. என் சூழலில் என்னை எழுத்தாளர் என்று அறிந்தவர்கள் அனேகமாக யாருமே இல்லை.மேலும் கிராமத்து டீக்கடைகள், சாலைகள், முச்சந்திகள் என நான் திரியும் இடங்களில் எல்லாம் நல்ல உடைகள் என்னை அன்னியப்படுத்துகின்றன.\nஇருபது நிமிடப் பேருந்துப்பயண தூரத்தில் இருக்கிறது தக்கலை. பெரும்பாலும் கூட்டமே இல்லாமலிருக்கும். காலையில் நாகர்கோயிலுக்கு வரும் வண்டிகள்தான் பிதுங்கி வழியும். பெரும்பாலும் வலப்பக்கம் அமர்ந்து வேளிமலைமுடிகளைப் பார்த்துக் கொண்டு செல்வேன். நான் கல்லூரிக்கு வந்த அதே பாதை இது. இருபத்தைந்து வருடங்களாக , அன்றுமுதல் இன்றுவரை, ஒவ்வொருநாளும் பார்த்தாலும் எப்போதும் மேகம் சூழ நிற்கும் இந்த மலைமுடிகள் எனக்கு மன எழுச்சியையே அளிக்கின்றன. இவ்வழியில் பயணம்செய்தவர்களுக்கு ஒன்று தெரியும், இந்தியாவிலேயே மிக அழகான இடங்களில் ஒன்று இது [இப்போது வேகமாக கட்டிடங்களால் மறைக்கப்படுகிறது]\nபத்துமணிக்கு அலுவலகம். நான் பதினொருவருடங்களாக இதே வேலையில் இதே மேஜையில் இருக்கிறேன். ஆகவே அரைப்பிரக்ஞையில்கூட புயல்வேகத்தில் என்னால் வேலைகளைச் செய்துவிடமுடியும். பதினொன்றரை மணிக்கு நேர் முன்னால் உள்ள கூரைவேய்ந்த சிறிய டீக்கடைக்குச் சென்று அமர்ந்து அங்கே வரும் விவசாயிகளின் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டு இருபது நிமிடம். ஒரு பாலில்லாத டீ.\nமதியம் ஒரு மணிக்கு உணவு. கீழே லைன் மேன் ஓய்வறையில். சாப்பாடு கொண்டுவந்திருப்பேன். ‘எடுத்தது கண்டார் இற்றது கண்டார்’ வேகத்தில் சாப்பிடுவேன். ஒன்று ஐந்துக்கெல்லாம் அங்கே ஒரு பெஞ்சில் படுத்து தூங்குவேன். பத்துவருடத்தில் அந்த பெஞ்சு இதற்கானது என ஆக்கியிருக்கிறேன். யாராவது அமர்ந்திருந்தால்கூட ஒரு மணிக்கு எழுந்துவிடுவார்கள். தலைக்குமேல் லைன்மேன்கள் நாளிதழ் வாசித்து உச்ச குரலில் அரசியல் விவாதம் புரிவார்கள்.சமயங்களில் பூசலும் நிகழும். எனக்கு அவை கனவுக்குள் எங்கோ கேட்கும்.\nசரியாக இரண்டுமணிக்கு எழுந்துவிடுவேன். உடல்கடிகாரம் மிகமிகத் துல்லியமானது. ஐந்து மணி வரை வேலைகள். அதிகமும் பொதுமக்கள் தேடிவந்து சம்பந்தமில்லாமல் கேள்விகள் கேட்பார்கள். அவர்கள் முதலிரு சொற்ளைச் சொன்னதுமே என்ன சிக்கல், என்ன வழி என்று தெரிந்து விடும். தொலைபேசி சம்பந்தமாக மொத்தமே நான்கு புகார்கள்தான் வரும். ஆனாலும் ��ுதல்தரம் கேட்பதுபோன்ற பாவனையுடன் பொறுமையாக அவர்களைக் கேட்க வேண்டும். அதுவே போதுமானது. என் வேலை சுமையானது அல்ல. காரணம் பொறுப்புகள் குறைவான மிகச்சிறிய பதவி என்னுடையது. அதை மேலும் எளிமையாக்கி வைத்திருக்கிறேன்.\nநான்கு மணிக்குக் கிளம்பி ஒரு பாலில்லாத டீ. பத்து நிமிடம் வேகமாக நடந்து பின்பக்கம் உள்ள வயல்வெளியை ஒரு சுற்று சுற்றிவருவேன். ஐந்துமணிக்கு ஆபீஸ் முடிகிறது. கிளம்பினால் மீண்டும் கூட்டமில்லாத பஸ்ஸில் நாகர்கோயில். அப்போது நாகர்கோயில்விட்டு திரும்பும் பஸ்களில் கூட்டம் நெரிபடும். மீண்டும் வேளிமலை. குதிரைபாய்ஞ்சான் ஏரி. சவேரியார்மலைக் குன்று. ஐந்தரைக்கு வீடு. மாலைக்கான வாழைப்பழங்கள் வாங்கிக் கொள்வேன்.\nவீட்டில் சைதன்யா வந்து காத்திருப்பாள். கதவை திறந்து ஹீரோவை அடைத்து டெட்டியை திறந்து சிறுநீர் கழிக்க விடவேண்டும். மீண்டும் அவனைப் பிடித்து கட்டவேண்டியதில்லை. அவனே உள்ளே போய்விடுவான். கதவையும் காலால் சாத்திக் கொள்வான். தாழ்போடவேண்டியதுதான் வேலை. இது என்ன கணக்கு என்பது புரிவதேயில்லை.\nசைதன்யாவுக்கு மாலை டிபன் செய்து கொடுப்பேன். அனேகமாக தோசை. நான் ஏதாவது புதிதாக ஏதேனும் செய்து கொடுக்கவேண்டுமென ஆசைப்படுவாள். தோசைமாவிலேயே தேங்காய் தோசை, நிலக்கடலைப்பொடித்தோசை என்று ஏதேனும் செய்வேன். வாழைப்பழத்தால் பலவகை அப்பங்கள் செய்ய முடியும். மாடர்ன் பிரட் என்பது ஏராளமான சிற்றுண்டிகளைச் செய்ய உதவும் ஒரு சிறந்த மூலப்பொருள்.\nசைதன்யா பள்ளிநிகழ்ச்சிகளை விரித்துரைப்பதில் ஆர்வம் கொண்டவள். ஒரு வழியாக அவளை டியூஷனுக்கு அனுப்பிவிட்டு என் அறையையும் கூடத்தையும் கூட்டிப் பெருக்கி விட்டு கணிப்பொறிமுன் ஒரு கறுப்பு டீயுடன் அமர்வேன். மின்னஞ்சல்கள். ஒருநாளைக்கு சராசரியாக காலையில் முப்பது மாலையில் ஐம்பது மின்னஞ்சல்கள் இருக்கும். பதில்கள் போடுவேன். அதிகபட்சம் மூன்றுநாட்களுக்குள் பதில்போடுவதென்று ஒரு கணக்கு. கடிதங்களுக்கு பதிலை அலுவலகத்திலேயே எழுதுவேன்.\nஆறுமணிக்கு அருண்மொழி களைத்து தள்ளாடி வருவாள். உலகிலேயே இந்திய தபால்நிலையங்களில்தான் வேலை அதிகம் என்று நினைக்கிறேன். சிடுசிடுப்பு விலகி அவள் சுமுகமாக ஆக சற்று நேரம் ஆகும். சிலசமயம் நானே டீ போட்டுக் கொடுக்கவேண்டியிருக்கும். பெரும்பாலா��� நாட்களில்நானும் அருண்மொழியும் பாறையடி என்று அழைக்கப்படும் மலையடிவாரம் வரை ஒரு மாலைநடை செல்வோம். வேளிமலையின் அழகிய அடிவாரம். உக்கிரமாக காற்று வீசும். பேச்சிப்பாறை சானலின் இருபக்கமும் விரிந்த வயல்வெளிகள். அவள் மாலைச்சமையலுக்கான வேலைகளை ஆரம்பிக்க நான் சில்லறை உதவிகள் செய்வதுண்டு. தேங்காய் துருவுவது போன்று. வேலைகள் நடுவேதான் பேச்சு.\nஒன்பதரை மணிக்கு இரு குழந்தைகளுடன் பேசியபடியே சாப்பிட வைப்பது. இப்போது இருவரும் பெரிய பிள்ளைகளாக ஆன பிறகும் நான் முன்பு தட்டில்போட்டு சோறு ஊட்டிய காலகட்டத்து வழக்கம் தொடர்கிறது. இந்த நேரம் பிள்ளைகளுக்குரிய நேரம். என் சிறுவயது நினைவுகள், பயண அனுபவங்கள் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். நான் வித்தாரமாக கதை சொல்லக்கூடியவன். இப்போதெல்லாம் குழந்தைகள் கடுமையான மன அழுத்தத்தை பள்ளிகளில் பெறுகிறார்கள். ஆகவே சிரித்துச் சிரித்து விழ வைத்தபின் தூங்க வைத்தால் அவர்கள் மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். இருவருக்கும் படுக்கைகள் போட்டு படுக்கவைப்பதுவரை சிரிப்பு.\nபத்தரை மணிக்கு அவர்கள் தூங்கியபின் பாத்திரங்கள் கழுவுவேன். அருண்மொழிக்கு மொத்த நாளில் ஓய்வெனக் கிடைப்பது இந்த அரைமணிநேரம் மட்டுமே. சமைப்பது அவள் முறை, பாத்திரம் கழுவுவது என்முறை என்பது ஒரு பரஸ்பரப் புரிதல். அதன்பின் நாய்களுக்கு உணவு வைத்தல். டெட்டியை வெளியேவிட்டு ஹீரோவை உள்ளே விடவேண்டும். அதற்கு இருவரையும் பத்துநிமிடமாவது கொஞ்சவேண்டும். நாய்களுக்கு பின்மண்டை கழுத்து இரண்டையும் வருடுவது மிகமிகப்பிடித்தமானது. தினமும் இருமுறை அப்படி உரிமையாளரால் வருடிவிடப்படும் நாய்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றன. அவை அந்த நேரத்தை தவற விடுவதேயில்லை.\nசனிக்கிழமை இரவில் நானும் அருண்மொழியும் சேர்ந்து ஒரு படம் பார்ப்போம். அனேகமாக மலையாளபப்டங்கள். ஞாயிற்றுக்கிழமை காலையில் நானும் அஜிதனும் சேர்ந்தே பேசியபடி மாட்டிறைச்சி வாங்கச் செல்வோம். குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிடுவோம். ஒரு வாரத்துக்குரிய தேங்காய்களை தொலிப்பேன். நாய்களைக் குளிப்பாட்டுவேன். அஜிதனுடன் ஒரு நெடுந்தூர நடை உண்டு. பேசியபடியே செல்வோம். பிற்பகல் தூக்கம், மாலையில் நானும் அருண்மொழியும் சேர்ந்து துணிக��் துவைப்பது.\nபதினொன்றுக்கு வீடே தூங்கிவிடும். வெளியே டெட்டி மட்டும் பாய்ந்து ஓடியும் குரைத்தும் சுற்றிவரும். வீட்டில் மூவரும் மூச்சுவிடும் ஒலி கேட்க அமைதியாகத் தூங்குவது என் மனதுக்கு ஒரு நிறைவை அளிக்கும். தனித்திருக்கும் உணர்வும் தனிமை இல்லை என்ற உணர்வும் ஏற்படும். நான் இரவில் பழங்கள் மட்டுமே உண்பேன். ஒன்பது மணிக்கு பழங்கள் உண்டபின் இப்போது மீண்டும் பசிக்கும்.எடுத்து வைத்திருந்த ஒரு பழமும் கறுப்பு டீயும். எழுதவோ வாசிக்கவோ அமர்ந்தால் விடிகாலை இரண்டு மணிவரை.\nவிடிகாலைக் குளிர் நன்றாக ஏறியபின் படுப்பது எனக்கு எப்போதுமே பிடிக்கும். கடல் அருகே இருப்பதனால் நாஞ்சில்நாட்டில் பின்னிரவில் காற்று திசைமாறி அடிக்கும். அந்த ஒலியே வேறு வகையாக இருக்கும். தூங்கும் வரை அதன் இலைச்சலசலப்பைக் கேட்டபடி படுக்கையில் படுத்திருப்பது என் வாழ்க்கையின் இனிய அனுபவங்களில் ஒன்று. மீண்டும் மீண்டும் நாளில் கடைசியாக எழும் எனக்கு பிடித்தமான ஒரு நினைவு உண்டு. நான் பெரிதும் விரும்பும் என்னுடைய மண் என்னைச்சுற்றி இருக்கிறது என்று. இருளில் மூழ்கிக்கிடக்கும் வேளிமலையை வயல்வெளிகளை ஓடைகளை நினைத்துக் கொள்வேன். இந்த மண்மீதான பித்துதான் என் வாழ்க்கையை பொருளுள்ளதாக்குகிறது.\nஆனால் இந்த ஒழுங்கு கட்டுப்பாடு எதுவுமே இறுக்கமான ராணுவ முறைகள் அல்ல. மனநிலை கட்டறுத்ததென்றால் எதையும் கலைத்துக்கொள்ளவும்செய்வேன். பன்னிரண்டு மணிநேரம் வரை இடைவெளியே இல்லாமல் எழுதியிருக்கிறேன். முழுநாளும் வாசித்திருக்கிறேன். தியானம் போன்றவற்றை பல மாதங்கள் விட்டிருக்கிறேன். எழுதாமல் இருந்திருக்கிறேன். வாசிக்காமல் இருந்திருக்கிறேன்.நாட்கணக்கில் பலமணி நேரம் இசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறேன். இரவெல்லாம் வயல்வெளிகளில் நடந்து அலைந்திருக்கிறேன். பயணங்களில் அப்போது சாத்தியப்படுவனவற்றையே செய்வது என் வழக்கம்.\nமுற்றாகவே செய்யாமலிருக்கும் சில விஷயங்கள் உண்டு. இப்போது எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இணைப்பே இல்லை. என் பிள்ளைகளுக்கும் ஆர்வம் இல்லை. நான்கு வருடம் முன்பு தொலைகாட்சி இருந்த நாட்களில்கூட நான் அனேகமாக முற்றிலும் தொலைக்காட்சி பார்ப்பதில்லை. ஒருபோதும் எவரிடமும் தேவையில்லாத அரட்டைகளுக்குள் சென்றதில்லை. இ��்விரண்டையும் தவிர்த்தாலே நேரம் என்பது முழுமையாக நம் கையில் இருக்கும் என்று எண்ணுகிறேன். மதுப்பழக்கம் போன்ற சிக்கல்கள் உள்ளவர்களின் நேரத்தில் பெரும்பகுதி அவர்களின் வசம் இல்லை.\nதவறாமல் செய்யும் விஷயம் ஒன்று உண்டு. டைரி எழுதுவது. இருபதுவருடங்களுக்கும் மேலாக நான் டைரி எழுதுகிரேன். அது என்னை தொகுத்துக் கொள்வதற்காக மட்டும்தான். பழைய டைரிகள் தருமபுரியில் பிரம்மசாரியாக இருந்தநாட்களில் அலமாராவுக்குள் எலிகுட்டிபோட்டு குதறித்தள்ளி அழிந்தன. பதினைந்து வருட டைரிகள் கைவசம் உள்ளன. அவ்வப்போது திருப்பிப்படித்து நாட்களை ‘சும்மா’ நகர்த்தியிருக்கிறேனா என்று பார்ப்பேன். எல்லா நாட்களிலும் ஏதேனும் வாசித்திருக்கிறேன், எழுதியிருக்கிறேன், பயணம்செய்திருக்கிறேன், முக்கியமானவர்களைச் சந்தித்திருகிறேன். பொருளில்லாமல் போன நாட்கள் இல்லைதான்.\nஆனால் கூடவே இன்னொன்றும் தோன்றும். பதினைந்துவருடங்களுக்கு முந்தைய நாட்கள் நேற்று போல உள்ளன. காலம் பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது. சிறு வயதில் குச்சி ஐஸ் சாப்பிடும் அனுபவம்தான். ருசியை விட கண்ணெதிரே அது கரையும் பதற்றம்தான் அதிகம். நூறு வருடம் துளித்துளியாகச் சுவைத்து வாழமுடிந்தாலும்கூட மானுட வாழ்க்கைதான் எத்தனை குறுகியது, எத்தனை சாமானியமானது\nமறுபிரசுரம்/ முதற்பிரசுரம் ஆகஸ்ட் 2008\nமிக ஆழமாக சிந்திக்கின்ற உங்களால் எப்படி புலால் உணவு …..\nநாம் படித்து ஏற்றுக்கொள்கின்ற கருத்துக்கு முரணாக நம் பழக்கம் இருப்பது பல இடங்களில் நெருடலாகின்றது.\nஇதை நான் உணர்கின்றேன். உங்களுக்கு எப்படியோ\njeyamohan.in » Blog Archive » ஒவ்வொரு நாளும்:கடிதங்கள்\n[…] சுயசரித்திரக் குறிப்புகளை [ ஒவ்வொருநாளும் ] படித்தேன். நீங்கள் உங்களுக்கு […]\nஇணைவைத்தல் « எழுத்தாளர் ஜெயமோகன்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 35\nவெள்ளையானை - வாசிக்காமல் ஒரு விமர்சனம்\nகாந்தியும் தலித் அரசியலும் 4\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/methi-fish-curry-tamil.html", "date_download": "2018-12-10T14:49:40Z", "digest": "sha1:GVY4PNR7AVA2PEGG673OO5YD5IFX766I", "length": 6426, "nlines": 86, "source_domain": "www.khanakhazana.org", "title": "வெந்தயக்கீரை மீன் குழம்பு | Methi Fish Curry Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nவெந்தயக்கீரையின் கசப்புத்தன்மை குழந்தைகளுக்கு பிடிக்காது. ஆனால் அவைகள் நமது உடல் சூட்டை தனித்து நமக்கு குளிர்ச்சி அளிப்பவை. ஆகையால் இந்த கீரையை மீன் குழம்புடன் சேர்த்து சமைக்கும் போது, மீன் குழம்பின் சுவை அதிகரிப்பதோடு, உப்பு, புளி, காரம் சரியான பக்குவத்தில் சேர்த்தால் கீரையின் கசப்புத்தன்மையே தெரியாமல் குழந்தைகள் கூட சாப்பிட்டு விடுவார்கள்\nவஞ்சிரமீன் - 1/2 கிலோ\nதக்காளி - 350 கிராம்\nதக்காளி பேஸ்ட் - 50 கிராம்\nபச்சை மிளகாய் - 2\nமிளகாய் தூள் 2 டீ ஸ்பூன்\nதனியாத்தூள் 2 டீ ஸ்பூன்\nமஞ்சள் தூள், சீரகத்தூள் தலா - 1/2 டீ ஸ்பூன்\nஉப்பு - ருசிக்கு தேவையான அளவு\nவெந்தயம் - 1 டீ ஸ்பூன்\nவெந்தயக்கீரை சிறிய கட்டு - 1\nபுளி ஒன்னறை சிறிய லெமன் சைஸ்\nநல்லெண்ணை - 3 டேபிள் ஸ்பூன்\nகடுகு, சீரகம், சோம்பு, மிளகு - 1 டேபிள் ஸ்பூன்\nபூண்டு - 6 ப���ரிய பல்\nகருவேப்பிலை - ஒரு கைப்பிடி\nதேங்காய் பவுடர் (அ) தேங்காய் பத்தை - 4 ஸ்பூன் (அ) 4 பத்தை\nகொத்துமல்லி தழை - அரை கைப்பிடி\n* மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக போடவும்.\n* வெந்தயத்தை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.\n* வெந்தய கீரையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி தண்­ணீரை வடிக்கவும்.\n* தக்காளியை மையாக அரைத்து வைக்கவும்.\n* தாளிக்க கொடுத்துள்ளவைகளை எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து தாளித்து, பூண்டை தட்டி போட்டு வதக்கி, கருவேப்பிலை சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும்.\n* வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கவும்.\n* வெங்காயம் வதங்கியதும் எல்லா மசாலா தூள் வகைகள், ஊறிய வெந்தயம், வெந்தயக்கீரை, தக்காளி பேஸ்ட் போட்டு நன்கு 2 நிமிடம் வதக்கவும்.\n* அரைத்த தக்காளியை சேர்த்து அரை டம்ளர் தண்­ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.\n* பிறகு புளியை ஒரு டம்ளர் தண்ணீ­ரில் கரைத்து வடிகட்டி சேர்க்கவும்.\n* 5 நிமிடம் கொதிக்கவிடவும்.\n* கடைசியாக மீனையும் தேங்காயையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.\n* கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.\n* சுவையான மணமான மருத்துவ குணம் நிறைந்த மேத்தி மீன் குழம்பு ரெடி.\nகுறிப்பு: வெந்தயமும், நல்லெண்ணையும் சேருவதால் வயிற்றுக்கு எந்த உபாதையும் அளிக்காது. உடல் சூட்டை தணிக்கும் குழம்பு. ப்ளெயின் ரைஸ், ரொட்டி, தோசை, ஆப்பம், குஸ்கா, அனைத்துக்கும் பொருந்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/07/12190503/1176101/Former-Minister-Ponmudi-assistant-killed-4-arrest.vpf", "date_download": "2018-12-10T16:20:35Z", "digest": "sha1:2ZPHIEJVUBWUOFIYQDBC7DLT5IIXDE66", "length": 16233, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "முன்னாள் அமைச்சர் பொன்முடி உதவியாளர் கொலை: கூலிப்படையை சேர்ந்த 4 பேர் சிக்கினர் || Former Minister Ponmudi assistant killed 4 arrest near orathanadu", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமுன்னாள் அமைச்சர் பொன்முடி உதவியாளர் கொலை: கூலிப்படையை சேர்ந்த 4 பேர் சிக்கினர்\nஒரத்தநாடு அருகே முன்னாள் அமைச்சர் பொன்முடி உதவியாளரை கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஒரத்தநாடு அருகே முன்னாள் அமைச்சர் பொன்முடி உதவியாளரை கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள வன்னியம்பட்டு தேவபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். சில ஆண்டுகளுக்கு முன் ஆறுமுகத்தை அவரது மனைவி காந்திமதி கொலை செய்து வீட்டின் உள்ளே புதைத்து வைத்திருந்தார்.\nஇதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து காந்திமதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைதொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த காந்திமதி தேவபுரத்தில் உள்ள சொந்த வீட்டை காலி செய்து விட்டு ஒரத்தநாடு டவுனில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது மகன்களான சதீஷ், சுரேஷ் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் தேவபுரத்தில் உள்ள காந்திமதி வீட்டிற்கு கடந்த ஓராண்டாக இரவு நேரங்களில் சில மர்ம நபர்கள் தங்கியிருந்து வந்துள்ளனர். இதுகுறித்து எஸ்.பி செந்தில்குமாருக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் ரகசிய தகவல் கொடுத்தனர். அதன்பேரில் எஸ்.பி. செந்தில்குமார் உத்தரவின் பேரில் போலீசார் வீட்டில் இருந்த 6 பேரையும் சுற்றிவளைத்து பிடிக்க முற்பட்டனர். அதில் 2 பேர் தப்பி சென்று விட்டனர். இதனால் அங்கிருந்த 4 பேரை பிடித்து ஒரத்தநாடு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் பிடிபட்ட 4 பேரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள். ஒருவர் பட்டுக் கோட்டையை சேர்ந்த அருண், கும்பகோணம் சாக்கோட்டையை சேர்ந்த வினோத் குமார், திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த அருண்குமார், நரியம் பாளையத்தை சேர்ந்த விவேக் ஆகியோர் ஆவர். மேலும் இவர்களில் வினோத் குமாரும், அருண்குமாரும் தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடி கொலையில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.\nமேலும் இந்த 4 பேரும் ரூ.1 கோடி வரை பேரம் பேசி கொலை செய்யும் கூலிபடையுடன் தொடர்புடையவர்கள் என்பதும், இவர்கள் மீது விழுப்புரம் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. #tamilnadu\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் - அமைச���சர் செங்கோட்டையன்\nபாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி- டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது\nகிருஷ்ணகிரியில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 5 பேர் கைது\nபோச்சம்பள்ளி பகுதிகளில் தொடர் பனிப்பொழிவு\nஇண்டூர் அருகே வீட்டில் கொள்ளை முயற்சி\nபர்கூர் அருகே கடன் தொல்லையால் கிரானைட் நிறுவன ஊழியர் தற்கொலை\nகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் தற்கொலை\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nரூ.90 லட்சம் பணத்துக்காக பவர் ஸ்டார் சீனிவாசன் மனைவி கடத்தல் - ஊட்டியில் போலீசார் மீட்டனர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3502997&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_news&pos=9&pi=6&wsf_ref=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%7CTab:unknown", "date_download": "2018-12-10T16:32:29Z", "digest": "sha1:3XUNCAXAE5GVIJJDL5JODOG27ROPPGWM", "length": 7536, "nlines": 60, "source_domain": "3gdongle.airtel.in", "title": "என்ன நடவடிக்கை எடுக்கலாம்?.. எச். ராஜா கேள்வி -Oneindia-News-Tamil-WSFDV", "raw_content": "\n.. எச். ராஜா கேள்வி\nசென்னை: எண்ணெய் விளம்பரத்தில் ராமர் மற்றும் சீதையை பயன்படுத்தியிருப்பதற்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக எச். ராஜா போட்டுள்ள டிவீட்:\nசன்லேண்ட் எண்ணெய் விளம்பரத்தில் இந்திரனையும் நாரதரையும் வைத்து நக்கல் செய்து விளம்பரம் செய்தனர். தற்போது எம்பெருமான் ராமனையும் சீதா பிராட்டியாரையும் விளம்பரத்திற்கு பயன்படுத்த துவங்கியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று எச் ராஜ�� தனது டிவீட்டில் கூறியுள்ளார்.\n[முதல்வர் பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு]\nவழக்கம் போல இந்த டிவீட்டுக்கும் ஆதரவு, எதிர்ப்பு டிவீட்டுகள் குவிந்து வருகின்றன. இதுபோல கடவுள் படங்களை விமர்சித்தும், இழிவுபடுத்தியும் விளம்பரங்கள் வருவது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.\nவறட்டு இருமல், சளித்தொல்லைக்கு வீட்டு அஞ்சறைப்பெட்டியில் மருந்து இருக்கு\nதினமும் 4 முந்திரிகளை சாப்பிட்டால், இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..\nநீங்கள் வீட்டில் செய்யும் இந்த எளிய சட்னிகள் உங்கள் உயிரை எப்படி பாதுகாக்கிறது தெரியுமா\nஆண்களே, உங்கள் தொப்பையை குறைக்க இவற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்...\nஉங்கள் காதலி எப்படிப்பட்டவர்னு தெரியணுமா.. அப்போ முதல்ல அவருடைய காத பாருங்க..\nதெறிக்கவிட்ட பேட்ட ரஜினியின் EXTRA-Ordinary ஸ்பீச், இந்த அர்த்தம் எல்லாம் யாருக்கு புரிஞ்சது...\n மனஅழுத்தத்தின் இந்த அறிகுறிகள் நீங்கள் சீக்கிரம் நோயில் விழப்போகிறீகள் என்பதை உணர்த்தும்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ மனிதனுக்கும் அறுவை சிகிச்சை செய்யுதாம்..\nஉடற்பயிற்சியே இல்லாமல் எளிய முறையில் 5 கிலோ வரை குறைக்க இந்த வழிகளை பின்பற்றினாலே போதும்\nதினமும் ஒரு கைப்பிடி அளவுக்கு பசலைக்கீரை சாப்பிட்டால் உடம்புக்குள் என்ன நடக்கும்\nசித்தர்களை போல நீண்ட ஆயுளுடன் வாழணுமா.. அப்போ இத சாப்பிடுங்க போதும்..\nதேன்+தேங்காய் எண்ணெய் சேர்த்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..\nகாரசார உணவுகளை அதிகம் சாப்பிட்டால் பீமனை போன்று பலம் பெறலாமாம்..\nவாய் மற்றும் பற்களை ஈஸியா எப்படி சுத்தம் செய்யலாம்\nஇந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைக்காதீர்கள்.. இவை சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்\nதூங்க போகும் முன் கட்டாயம் இவற்றையெல்லாம் சாப்பிட கூடாது..\nநீங்கள் சாப்பிட்டுறது எல்லாமே விஷம்னு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க..\nஒருத்தரோட பல்லை வெச்சே ஆண்மைக்குறைவு முதல் மாரடைப்பு வரை எல்லா நோயும் கண்டுபிடிச்சிடலாம்... எப்படி\n - பயண வாந்தியை தடுக்க இதை ஃபாலோ பண்ணுங்க\nஜிம்முக்குப் போகும் முன் பால் குடிக்கலாமா\nநீங்கள் சமைக்க பயன்படுத்தும் இந்த பாத்திரத்தால் உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் தெரியுமா\nஇதுல உங்க ஷேப் என்னனு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2013/06/blog-post_21.html", "date_download": "2018-12-10T16:32:30Z", "digest": "sha1:S77FLTBHNKRJMHKF62Q3FEXWKVIXCVOY", "length": 21490, "nlines": 185, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "மூலிகை ஹேர் டை - நரைக்கு நிரந்தர தீர்வு!", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nமூலிகை ஹேர் டை - நரைக்கு நிரந்தர தீர்வு\nவெகு சிலர் தலைமுடியில் நடுத்தர வயதிலே, இளநரை தோன்ற ஆரம்பித்தால், வயது அதிகரித்து விட்டது என எண்ணி மிகக்கவலை கொள்வார்கள்,குடும்பக்கடமை முடிக்க வில்லையே,இன்னும் பொருளாதாரத் தன்னிறைவு அடையவில்லையே என ஏதேதோ, கற்பனை செய்துகொண்டு தலைமுடியின் நரையால் வாழ்க்கையே முடிந்தது போல நிகழ்காலத்தை, துன்பமாக்கிக்கொள்வர்.\nசிலரோ, தலைமுடி நரைத்தால்தான் என்ன, நமக்கு தான் நிறைய ஹேர் டை கடைகளில் கிடைக்கிறதே, என ஏதேதோ கிடைத்த ஹேர் டை எந்த விலையானாலும் வாங்கி, தலையில் தடவிக்கொண்டு செயற்கைக் கரு நிறத்தை தலையில் உண்டாக்க முயல்வர், ஆயினும், தலைமுடியை அது கருப்பாக்குகிறதோ இல்லையோ, மி அதிக பக்க விளைவுகளை பரவலான ஹேர் டைகள் அளித்து விடுகின்றன.அதாவது சில இடங்களில் மட்டும் தோன்றிய நரை , இந்த செயற்கை சாயத்தினால், தலை முழுவதும் பரவிவிடும் , அத்துடன் அடிக்கடி சாயம் தலைக்கு அடிக்க வைக்கும், நீங்கள் ஒரு தடவை தலைக்கு சாயம் அடித்து விட்டு, பின்னர் சாயம் அடிக்காமல், வெளியில் எங்கும் செல்ல இயலாது, உஙகளுக்கே ஏன் இந்த சாயம் உபயோகித்தோம் , ஏதோ சில முடிகள் தான் நரைத்து இருந்தன, இப்போது , தலையெங்கும் பரவி, சினிமா நடிகர்கள் மேக்கப் போட்டுக்கொண்டு வெளியில் வருவது போல, நாமும் , டை அடித்துக்கொண்டுதான் வெளியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதே, என வருந்தும் நிலைக்கு, சென்றுவிடுவர்.\nநாம், இங்கே மனிதரின் புறத்தோற்ற விருப்பத்தைக்குறைத்துக்கூற முயல வில்லை, மாறாக , அவர்களின் அந்த அதீத ஆர்வம், எப்படியாவது , தலை நரையை யாரும் அறியுமுன் , நாம் ஏதாவது ஹேர் டை வாங்கி, அதை மறைத்து விட வேண்டும், என்ற எண்ணத்தால் , கடைக்காரர் பரிந்துரை செய்வதையோ அல்லது வேறு எவரும் சொன்னதையோ அல்லது இணையத்தில் பார்த்தோ அதை வாங்கி பயன்படுத்தி , தலைமுடிக்கு ந���ரந்தர கேடு விளைவித்துக்கொள்வர். இந்த செயற்கை டை பாதிப்புகள் , தலை முடி உதிர்தல், ஒவ்வாமை மற்றும் வேறு சில சருமப்பாதிப்புகளை உண்டாக்கும்.\nதலைக்கு சாயம் அடிப்பது அவரவர் உரிமை, ஆயினும் இரசாயன செயற்கைச் சாயங்களைத் தவிர்த்து, இயற்கை மூலிகைச்சாயங்களை தலைக்குத் தடவி, நரையையும் கருப்பாக்கி, தலைக்கும், சருமத்துக்கும் எந்த பாதிப்புமின்றி, இருக்கலாமே\nஇதுபோன்ற, எண்ணங்களிலிருந்து உதித்து தான் , தற்போது , முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறது, நம்முடைய சதுரகிரி ஹெர்பல்ஸ் இயற்கை மூலிகை தலைமுடி ச்சாயம்.\nமுற்றிலும் பக்க விளைவுகள் இல்லாதது தலைமுடிக்கு இயற்கையான கருமை நிறத்தையும்,தலைக்கும் உடலுக்கும் குளுமை அளிக்கக்கூடியது\nஅடிக்கடி பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை\nஇயற்கை மூலிகை தலைமுடிச்சாயம் விரைவில் தயாரானதும் , உங்களுக்கு இங்கே அறிவிக்கப்படும்\nநம்முடைய இணைய மூலிகை ஆர்வலர்கள் , இந்தத் தகவலை , அவர்களுக்குத்தெரிந்த ஹேர் டை உபயோகிப்பவர் களிடம் கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இந்த முன் பதிவு இங்கே வெளியிடப்படுகிறது\nதிரு.கண்ணன் சார் நானும் உங்களிடம் எனக்கு நரை முடி உள்ளது என்று கூறியுள்ளேன் எனக்கும் எப்பொழுது தயாரானாலும் எனக்கு அனுப்பி வையுங்கள் சார் மிகவும் பயனுள்ள பதிவு சார் என் நண்பர்களுக்கும் நரை உள்ளது விரைவாக உங்கள் இயற்கை மூலிகை தலைமுடிச்சாயம் விரைவில் ஆவலுடன் எதிர் பார்கின்றேன் நன்றி சார்\n , நீங்கள் கூறியது , எமது நினைவில் உள்ளது, மூலிகை தலைமுடி சாயப்பொடி தயாரானதும், உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்,\nஉங்கள் மூலிகை ஆர்வமும்,ஈடுபாடும் , பதிவுகளும் ,எமக்கு நிறைவைத் தருகிறது\nசேவையையே கடமையாக கருதுவதிலிருந்து தங்களின் மேலான குணம் வெளிப்படுகிறது. ஏராளமானோரின் ஆரோக்கியத்தை கெடுக்கும் கெமிக்கல் தலை சாயத்திற்கு (எமது உறவினர் ஒருவர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்) மாற்று வழியினை மூலிகை வழியில் வழங்குமாறு தொலைபேசி மூலமாக தங்களுக்கு வேண்டுகோள் வைக்க எண்ணியிருந்தேன். ஆனால் மறுதினமே மூலிகை தலை சாயம் குறித்த தங்களின் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. தங்களிடம் ஆரோக்கியம் குறித்த கோரிக்கைகள் ஏதும் நாங்களாக வைக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்பதை உணர்ந்துகொண்டேன். விரைவில���, அதிவிரைவில் மூலிகை தலை சாயத்தினை தங்களிடமிருந்து எதிர் நோக்கியுள்ளோம்.\nசெயற்கை தலைமுடி சாய பாதிப்பை அடிக்கடி கண்டும் கேட்டும் வந்ததன் பிரதிபலிப்பே இந்த பதிவு இயற்கை மூலிகை தலைமுடி சாயத் தயாரிப்பு, சில காரணங்களால் தாமதம் ஆனதால்தான், நாம் விழிப்புணர்வுக்காக இந்த பதிவை இட்டோம் இயற்கை மூலிகை தலைமுடி சாயத் தயாரிப்பு, சில காரணங்களால் தாமதம் ஆனதால்தான், நாம் விழிப்புணர்வுக்காக இந்த பதிவை இட்டோம் உங்கள் உறவினர் உள்ளிட்ட பாதிக்கப்பட்டோரின் துயர் களைய,எமையாளும் ஆதி சித்தனருளால் விரைவில் இயற்கை தலைமுடி சாயம் தயாராகி இங்கே அறிவிக்கப்படும்.\nஉங்கள் உணர்வுபூர்வமான மடலுக்கும்,அன்புக்கும் நாம் தலைவணங்குகிறோம்\nஆயினும், உங்கள் அதீதப் புகழுரை எமக்கு உரியது இல்லை,\nநாம் ஒரு கருவி மாத்திரமே, ஆட்டுவிப்பவன் எல்லாம் அந்த சதுரகிரி வாழ் சித்தருக்கெல்லாம் சித்தன், பெருஞ்சித்தன் சிவனே, ஆட்டுவிப்பவன் எல்லாம் அந்த சதுரகிரி வாழ் சித்தருக்கெல்லாம் சித்தன், பெருஞ்சித்தன் சிவனே\nஅன்பர் நலம் நாடி,அவன் பதம் பணிந்து,\nஅருமையான பதிவு . ஆவலுடன் எதிர்பார்கிறோம். அப்படியே நாட்டு மகளையே உலுக்கி கொண்டிருக்கும் கொசுவை விரட்ட மூலிகை முயற்சி செய்தால் நாடே நன்றி கடன் படும்.\nதங்கள் பதிவிற்கு மிக்க நன்றி\nஇறையருளே, மூலிகைப் பயன்களை வெளிக்கொணர்கிறது\nநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இன்றைய காலத்திற்கு நிறைய தேவைப்படுகிறது. மூலிகை சாய பொடி தயாரான உடன் தகவல் தெரிவிக்கவும்\nதங்கள் பதிவிற்கு மிக்க நன்றி\nஉங்கள் பதிவின் நடை , போனில் கேட்ட உங்கள் குரலை , எமக்கு நினைவுபடுத்துகிறது, மகிழ்ச்சி\nநமது மூலிகை மருந்துகள் ஸ்டாக் இருக்கின்றனவா\nமூலிகை தலைமுடிச் சாயப்பொடி தயாரானவுடன், உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்\nதிரு.கண்ணன் சார் எனக்கு நரை முடி உள்ளது எனக்கும் எப்பொழுது தயாரானாலும் எனக்கு அனுப்பி வையுங்கள் சார் மிகவும் பயனுள்ள பதிவு சார் என் நண்பர்களுக்கும் நரை உள்ளது விரைவாக உங்கள் இயற்கை மூலிகை தலைமுடிச்சாயம் விரைவில் ஆவலுடன் எதிர் பார்கின்றேன் நன்றி சார்\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2014/05/blog-post_30.html", "date_download": "2018-12-10T15:52:39Z", "digest": "sha1:TZGQLBE3J3BOXVLSXJYNZYAXGQGUUQZA", "length": 20836, "nlines": 178, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "மலைவாழ் மக்களின் முதலாம் ஆண்டு பொங்கல் திருவிழா!!!", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nமலைவாழ் மக்களின் முதலாம் ஆண்டு பொங்கல் திருவிழா\nமலைவாழ் மக்களின் முதலாம் ஆண்டு பொங்கல் திருவிழா\nஇந்த கோவில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் இந்த கோவிலில் கருமலைநாச்சியார், வனப்பேச்சி, போன்ற வனதேவதை\nகளை வனங்கப்படுகிறது. இந்த கோவில் சில ஆண்டுகளுக்கு முன்\nஸ்ரீவில்லிபுத்துர் தாலுகாவிலுள்ள திரு. மூர்த்தி பாரஸ்ட் அதிகாரி\nஅவர்கள் மேற்குத்தொடர்ச்சி வனத்துறையில் பணியாற்றி வந்தார்\nஅந்தநிலையில் மலைவாழ்மக்கள் குடியிருப்பு வீ��ுகள் மொத்தம் 14 வீடுகள் உள்ளது. இதில் சுமார் 60 வதுக்கு மேற்ப்பட்ட மக்கள் வசித்து\nவருகின்றன. இதற்கு காவல் தெய்வம் தேவை என்று இந்த கோவிலை\nஅதன்பிறகு பணிமாற்றம் செய்ததால் கோவிலுக்கான திருவிழா நடத்த இயலவில்லை. இந்த கோவில் மேற்குத்தொடர்ச்சி மலை வல்லப்பழம்\nஅருள்மிகு கருப்பசாமி திருக்கோவிலும், அத்திகோவிலும், நல்லதங்\nகாள் திருகோவிலும், ஸ்ரீசதுரகிரி சுந்தரமாலிங்கம் திருக்கோவிலும்\nஅமைந்துள்ளது.மலைவாழ்மக்களுக்கு சாமிகும்பிடும் பழக்கமும் கிடையாது. இவ்விழாவை எடுத்து செய்வதற்கான ஆட்கள் முன் வர\nஇவர்களுக்கு அசைவ உணவு செய்வதற்கான வசதி வாய்ப்புகள்\nகிடையாது.அதனால் இவர்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள\nகோவிலுக்கு பக்த்தர்கள் நேர்த்திகடன் செலுத்துவதற்காக கடா வெட்டி\nசமைத்து உண்பது வழக்கம் அந்த நாட்களில் மலைவாழ் மக்கள் அங்குசென்று ஓரமாக அமர்ந்து, நமக்கு இன்று சுவையான உணவு கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருப்பார்கள். விழாவுக்கு வந்த பக்தர்\nகள் சாமிக்கு நேர்த்திகடன் செலுத்தி வந்த உறவினர்களை உபசரித்த பின்\nபுதான் மலைவாழ் மக்களை கவணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால்\nசிலருக்கு மீதம் உள்ள உணவு கிடைக்கும். ஒருசிலர் ஏமாற்றதுடன்\nசெல்வதும் வழக்கம் அந்த காட்சிதான் மேலே உள்ளது இது மிகவும் மனவேதனையை தருகிறது.\nஇந்த சிறுவனை பாதுகாக்க பெற்ற தாயும் இல்லை, தன் உடலை\nமறைக்க ஆடைகளும் இல்லை, இந்த சூழ்நிலையில் தந்தை மட்டும்\nவளர்த்து வருகிறார். இவருடைய வேலை மலைக்குள் சென்று விரகு\nவெட்டித்தான் இந்த சிறுவனை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது.\nஇவர்கள் யாரிடமும் சென்று உதவி வேண்டி நிற்பதில்லை\nமுடிந்த அளவில் உழைத்து வாழ்வோம் என்று நோக்கத்துடன் இருப்பார்\nகள். இவர்கள் தன்னுடலை பாதுகாக்கக்கூட தெரியாத அந்த சூழ்\nநிலையில் சிலர் நோய்வாய்பட்டு சிறுவதிலேயே இறந்து போகிறார்கள்\nஅதிலும் ஒரு குற்றமான செயல் பெண்கள்( Age Attend ) செய்த உடனே\nதிருமணம் செய்துவைத்து அந்த பெண் 13 வயதில் பிரசவகாலத்தில்\nஉடல் நிலை ஒத்துழைக்காததால் இறந்து போவதாக தெரிகிறது.\nஇந்த பிரச்சனையிலிருந்து மலைவாழ் மக்களின் வாழ்க்கைத்\nதரத்தை உயர்த்துவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பே நான் ஒரு\nநிறுவனத்தில் வேலை செய்து இருக்கும் போதே மேற்க்கு தொ��ர்ச்சி\nமலைவாழ் பழங்குடியின மக்களுக்கு தேவையான வசதியும்,\nஉடல் சார்ந்த பக்குவ நிலையும் செய்து வருவோம். இதற்க்கு நான் முன்\nவர காரணம் இவர்கள் குடியிருப்பு அருகில் எங்கள் தோட்டங்கள் உள்ளன\nஅதில் பணியாற்றி வருவார்கள் அப்போது இவர்கள் கஷ்டங்களை அறிந்\nதேன் அதனால் இவர்களுக்கு பண்டிகை காலங்களில் சில அன்பர்களிடம்\nபுத்தாடை உதவி கோரி வழங்கி வருகிறோம். மற்ற நாட்களில் பழைய\nஇவர்களுக்கு மின் இணைப்பு இல்லாமல் பழைய காலம் போல்\nஇருட்டறையில் வாழ்ந்து வந்தார்கள் அப்போது என்னுடைய முயற்ச்சியால் மின்விளக்கு வசதி செய்து தரப்பட்டது. அவர்கள் எனக்கு\nநன்றி தெரிவித்த வார்த்தைகள் பழங்குடியின மலைவாழ் மக்கள் நாங்கள் கண்கள் இருந்தும் குருடராக இருந்தோம் எங்களுக்கு வெளிச்சம் காட்டிய உங்களுக்கும் வாழ்க்கை வெளிச்சமாக அமையட்\nடும் என்று வாழ்த்தினார்கள் அந்த வார்த்தைகள்தான் இறைவன் எனக்கு\nகொடுத்த பரிசு இந்த மூலிகை செல்வமும், மக்கள் செல்வமும்.\nமேலும் இவர்களின் வாழ்க்கைத் தரம் உயரவும்,இவர்களின் உடல்\nநிலை ஆரோக்கியத்திற்கும் சாமி கும்பிடும் பழக்கம் ஏற்பாடு செய்ய\n( ஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை ) மூலமும், நமது இணையதள\nவாசக ஆதரவாளர்கள் மூலமும், செய்வதாக வாக்கு கூறி தீர்மானம்\nசெய்யப்பட்டு வருடத்திற்க்கு ( இரண்டு ) கடா வெட்டி அன்னதானமும்,\nஅனைவர்க்கும் புத்தாடைகளும், மூன்று நாட்கள் பொங்கள் திருவிழாவும்,\nமூன்று நாட்கள் நிகழ்ச்சியும் நடத்தி தருவதாக கூறி வருகிற 03/06/2014 முதல் 05/06/2014 வரை பொங்கள் திருவிழாவை\nநடத்த இருப்பதால் இந்த பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு ஆண்மீக\nவளர்ச்சி பாதையை காட்டவும் இவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய\nவும், நமது இணையதள விருப்பமுள்ள அன்பர்கள் ஆதரவு தரலாம்.இந்த\nமக்கள் சூதுவிணைகள் தெரியாதவர்கள் இவர்கள் தெய்வீக குழந்தைகள்\nஇவர்களுக்கு நாம் உதவி செய்வது கடவுளுக்கு செய்வது போல் ஒப்பிடலாம். இவர்கள் மனது நிறைவு பெற்றால் நமது துயரங்கள் நீங்கி\nமேலும் ஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை மூலம் வேலை\nவாய்ப்புகலும், மறைந்து போன பாரம்பரிய சித்த வைத்திய தொழில்களும்\nகற்றுத்தருகிறோம். இவர்கள் ஆரோக்கியத்திற்க்கு இலவச சித்த வைத்தியமும் செய்து தருகிறோம். இவர்கள் வருடகூலியாக ரூபாய் 5000/-\nஎன்று பேசி ஆடு, மாடு மேய்ப்பதை மாற்றி தின கூலி, மாத கூலி, செய்\nவதற்கான வாய்ப்புகள் அமைத்து தருகிறோம். மேலே படக்காட்சியில்\nஉள்ளவர் வருடகூலி செய்து ஆடு, மாடு மேய்த்தவர் இவர் பெயர் சுந்தராஜ் தற்போது நமது நிறுவனத்தில் மாதம் ரூபாய் 5000/- ஐந்தாயிரமும், அவர் போக்குவரத்துக்காக புதிய இருசக்கர வாகனமும்\nகொடுக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மிகுந்த சந்தோஷம்\nஅடைந்தார்கள், ஆனால் இவர் இந்த வாகனத்தை பழகுவதற்கு மட்டும் 10 நாட்கள் ஆயினும் டவுன் பக்கம் செல்ல இயலவில்லை காரணம் இவர்கள் அனுகு முறை இல்லாதவர்கள் அதனால் இவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபடுவோம்\nதிரு,கண்ணன் அவர்களுக்கு, மலைவாழ்மக்களின் வாழ்கை வளம்பெற தங்கள் மகத்தானமுயர்ச்சி என்றும் வெற்றி பெறஎனது வாழ்த்துக்கள்\nB S N L பாலு அறச்சலூர் >ஈரோடு\nதிரு, பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம்\nதங்களுடைய கருத்துரைக்கு மிக்க நன்றி\nகாற்று, நீர், மண்,உணவு அனைத்திலும் விஷம் கலந்துவிட்ட நகரம் எனும் நரகங்கள் அதிகரித்து வரும் வேளையில் தாங்கள் செய்யும் இத்திருப்பணி இயற்கை அன்னையை வாழ்விக்கும் சேவை. அடுத்த முறை என்னால் இயன்ற பங்களிப்பை உறுதிப்படுத்துகிறேன்.\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரி��ாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/india/india_history/indian_national_movement_1905_1916/index.html", "date_download": "2018-12-10T15:02:12Z", "digest": "sha1:2UJTUY6FPG2E3KHY2JITVOQE6UI36L7U", "length": 7906, "nlines": 63, "source_domain": "diamondtamil.com", "title": "இந்திய தேசிய இயக்கம் (1905 - 1916) - இந்திய, வரலாறு, தேசிய, இயக்கம், ஆண்டு, சட்டம், நாடான, குறைக்கப்பட்டது, ஐரோப்பிய, தீவிரவாத, இந்தியா, மக்களின், காரணமாக", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 10, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஇந்திய தேசிய இயக்கம் (1905 - 1916)\nஇந்திய தேசிய இயக்கம் (1905 - 1916)\nஇந்திய தேசிய இயக்கம் (1905 - 1916)\nஇந்திய தேசிய இயக்கத்தில் 1905 ஆம் ஆண்டு தொடங்கி தீவிரவாத காலம் தொடங்கியது. தீவிரவாதிகள் அல்லது தீவிர தேசியவாதிகள் துணிச்சலான வழிமுறைகளைக் கையாண்டு வெற்றி பெற முடியும் என்று நம்பினர். பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், பிபின் சந்திரபால் ஆகிய மூவரும் தீவிரவாத தலைவர்களில் முக்கியமானவர்கள்.\n1. 1892 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டப்படி சட்டசபை விரிவாக்கம் தவிர வேறு எந்த குறிப்பிடத்தக்க வெற்றியையும் மிதவாதிகள் பெறத்தவறினர்.\n2. 1896 - 97 ஆண்டு தோன்றிய பஞ்சத்தினாலும், பி���ேக் நோயினாலும் நாடு முழுவதிலும் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாயினர்.\n3. மக்களின் பொருளாதார நிலைமை மேலும் மோசமாகியது.\n4. நிறவெறி காரணமாக தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் மோசமாக நடத்தப்பட்டனர்.\n5. 1904 - 05 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஷ்ய - ஜப்பானியப் போரில் ஐரோப்பிய நாடான ரஷ்யாவை ஜப்பான் வென்றது. இதனால், ஐரோப்பிய நாடான பிரிட்டனை இந்தியர்களாலும் வெல்லமுடியும் என ஊக்கம் பிறந்தது.\n6 கர்சன் பிரபுவின் பிற்போக்கான ஆட்சி தீவிரவாதத்துக்கு உடனடி காரணமாக அமைந்தது.\n- அவர் கல்கத்தா மாநகராட்சி சட்டத்தை (1899) கொண்டு வந்து இந்தியரின் அதிகாரத்தை குறைத்தார்.\n- பல்கலைக்கழகங்கள் சட்டம் (1904) பல்கலைக்கழக அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. பல்கலைக்கழகங்களின் தன்னாட்சித் தன்மை குறைக்கப்பட்டது. அவை அரசின் துறைகளாக மாற்றப்பட்டன.\n- இராச துரோகக் குற்றச் (ஆஆஅ) சட்டம், அதிகாரிகள் ரகசிய காப்புச் சட்டம் மக்களின் உரிமைகளைப் பறித்தது.\n- அவரது மோசமான நடவடிக்கை வங்கப் பிரிவினையாகும் (1905)\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஇந்திய தேசிய இயக்கம் (1905 - 1916) , இந்திய, வரலாறு, தேசிய, இயக்கம், ஆண்டு, சட்டம், நாடான, குறைக்கப்பட்டது, ஐரோப்பிய, தீவிரவாத, இந்தியா, மக்களின், காரணமாக\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2012/08/blog-post_26.html", "date_download": "2018-12-10T15:07:03Z", "digest": "sha1:VTNKOW2QY3PZXLILDMYWJHPDU5QIPWEU", "length": 40128, "nlines": 569, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: மின்னஞ்சலெல்லாம் பொன்னஞ்சலல்ல!", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nநாம் எல்லோருமே உணர்ச்சிகளுக்கு அடிமைதான். சந்தோஷமோ, கவலையோ, கோபமோ, சில பேரை உடனடியா பெரிய அளவில் தாக்கும். சிலர் வெளிப்பார்வைக்கு நிதானமா தெரிஞ்சாலும், உள்ளுக்குள்ள அதிகமா பாதிக்கபடறவங்களா இருப்பாங்க. அல்லது என்னை மாதிரின்னா ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப மனசுக்குள்ள ஓட்டிப் பாத்து துன்பத்தை தக்க வச்சுக்கறவங்களா இருப்பாங்க.\nசில சமயம் நினைச்சுப்பேன், சினிமாலேல்லாம் ஒரே நினைப்பை, அல்லது ஒரே flash back ஐ திரும்பத் திரும்பக் காண்பிச்சா நமக்கு எப்படி எரிச்சல் வரும் ஆனா நாம அதைத்தானே தினம் தினம் பண்றோம் அப்படின்னு\nகாலம் காலமா நமக்கு தெரிஞ்ச விஷயத்தைப் பற்றிதான் பேசப் போறோம் இன்றைக்கு. அதாவது உணர்ச்சி வசப்பட்ட நிலையில் ஒரு காரியத்தைச் செய்யக் கூடாது. கொஞ்சம் தள்ளிப் போடணும். சொல்லும் போது சுலபமாதானே இருக்கு. ஆனா செயல்படுத்தறது ரொம்பவே கடினம்.\nகுறிப்பா கோபமா இருக்கும் போது நிச்சயம் எதுவுமே செய்யக் கூடாது, சொல்லவும் கூடாது. ஒருத்தர் மேல எக்கச்சக்கமா கோபமாவோ, வருத்தமாவோ இருக்கும் போது, அந்த நபருக்கு நாம மின்னஞ்சலோ, செய்தியோ அனுப்பவே கூடாது. அந்தச் சமயத்தில் நாம சொல்ற வார்த்தைகள் பின்னாடி நம்மையே வருத்தப்பட வைக்கிற சாத்தியக் கூறுகள் அதிகம். இந்த மாதிரி செய்துட்டு, என் மேல் தவறு இல்லாத சமயங்களில் கூட, என் இயல்பினால் நானே போய் அவர்களிடம் மன்னிப்பு கேட்ட அனுபவங்கள் எனக்கு இருக்கு. அவங்க என் மனதை ஏதோ ஒரு காரணத்தால் புண்படுத்தியதாலதான் கோபமே வந்திருக்கு. அது நியாயமாகவே இருந்தாலும், அந்தக் கோபத்தில் நான் ஏதோ சொல்லப் போய் அது திரும்ப அவங்க மனதைப் புண்படுத்தியிருக்கும் இல்லையா இதுக்கு முதலிலேயே ஒழுங்கா நிதானிச்சிருக்கலாமேன்னு பிறகு தோணியிருக்கு. பொதுவாகவே, நம்மை யாராச்சும் ‘சுருக்’குன்னு ஏதாச்சும் சொல்லிட்டா, உடனடியா அந்த ‘சுருக்’கை நாம திருப்பிக் கொடுத்துடணும்னு தோணும் இதுக்கு முதலிலேயே ஒழுங்கா நிதானிச்சிருக்கலாமேன்னு பிறகு தோணியிருக்கு. பொதுவாகவே, நம்மை யாராச்சும் ‘சுருக்’குன்னு ஏதாச்சும் சொல்லிட்டா, உடனடியா அந்த ‘சுருக்’கை நாம திருப்பிக் கொடுத்துடணும்னு தோணும் இந்தப் பழக்கத்தைக் கஷ்டப்பட்டுதான் மாத்திக்கணும்.\nதிரு. சுகிசிவம் சொல்லுவார் – அளவுக்கதிகமான கோபம் வந்தா, உடனே நம் position-ஐ மாத்திக்கணுமாம். அதாவது, நின்னுக்கிட்டிருக்கும் போது கோவம் வந்தா, உட்கார்ந்துடணுமாம். உட்கார்ந்திருக்கும் போது வந்தா, படுத்துடணுமாம். ஏன் நம் உடலோட நிலைக்குத் தகுந்த மாதிரி நம் சுவாசத்தின் தன்மை மாறும். சுவாசம் நிதானப் பட்டுச்சுன���னா, நம்ம உணர்ச்சியும் மாறும்; நிதானப்படும். அதனாலதான், கோவம் வந்தா மூச்சை இழுத்து விடுங்க, மெதுவா 1,2,3 எண்ணுங்க, இப்படில்லாம் சொல்றாங்க. ஆனா அதெல்லாம் விட, திரு. சுகிசிவம் அவர்கள் சொன்னது எனக்குப் பிடிச்சிருந்தது. (அதுக்குன்னு அலுவலகத்தில் மீட்டிங்கில் இருக்கும்போது கோவம் வந்தா உடனே படுத்துக்காதீங்க நம் உடலோட நிலைக்குத் தகுந்த மாதிரி நம் சுவாசத்தின் தன்மை மாறும். சுவாசம் நிதானப் பட்டுச்சுன்னா, நம்ம உணர்ச்சியும் மாறும்; நிதானப்படும். அதனாலதான், கோவம் வந்தா மூச்சை இழுத்து விடுங்க, மெதுவா 1,2,3 எண்ணுங்க, இப்படில்லாம் சொல்றாங்க. ஆனா அதெல்லாம் விட, திரு. சுகிசிவம் அவர்கள் சொன்னது எனக்குப் பிடிச்சிருந்தது. (அதுக்குன்னு அலுவலகத்தில் மீட்டிங்கில் இருக்கும்போது கோவம் வந்தா உடனே படுத்துக்காதீங்க அப்புறம் வேலையை விட்டு தூக்கிட்டாங்கன்னா, நான் பொறுப்பில்லை அப்புறம் வேலையை விட்டு தூக்கிட்டாங்கன்னா, நான் பொறுப்பில்லை\nபொதுவாகவே எல்லோரும், குறிப்பா பெண்களும், அதிலும் குறிப்பா பருவ வயது பெண்களும் மின்னஞ்சல் விஷயத்தில் கவனமா இருக்கணும். நாம தனியான ஒரு நபருக்குதானே எழுதறோம்னு நினைச்சிருப்போம், ஆனா ஒரு முறை அது போயிடுச்சுன்னா, அப்புறம் அது நம்ம கட்டுப்பாட்டில் இல்லை; அதை ரிசீவ் பண்ணறவங்க, அதை என்ன வேணும்னாலும் செய்யலாம். யாருக்கு வேணும்னாலும் அனுப்பலாம்னு புரிஞ்சுக்கணும். முன்னயாவது forward பண்ணி வர்ற மின்னஞ்சலில் உள்ள செய்தியை மாற்ற முடியாம இருந்தது. ஆனா இப்பல்லாம் அப்படி வர்ற மின்னஞ்சலில் செய்தியை மட்டும் இல்லாம, எதை வேணுமானாலும் மாற்றலாம்\nநாம பலரிடமும் வெள்ளந்தியா பேசறோம், எழுதறோம். ஒரே ஒருத்தரிடம் மட்டும்தான் நாம கொஞ்சமே கொஞ்சம் நம்ம சொந்த விஷயத்தை பகிர்ந்துக்கறோம்னு நினைப்போம், ஆனா அது பிறகு யாரால எப்படியெப்படி பயன்படுத்தப் படும்னு நமக்கு தெரியாது. சினிமாலேல்லாம் நிறைய பாத்திருக்கோமே, பழைய காதலன் காதல் கடிதங்களை வச்சு ப்ளாக் மெயில் பண்றதை\nஒரு நாள், நான் ஒரு தோழிக்கு அனுப்ப நினைச்சு டைப் பண்ணின text message -ஐ இன்னொருத்தருக்கு அனுப்பிட்டேன் கண்ணாடி போடாம, அவசரமா அனுப்பினதால, அதே மாதிரி இருந்த இன்னொருத்தர் பெயருக்கு அனுப்பிட்டேன். நல்ல காலமா அது எதுவும் சொந்த விஷயமா இருக்கலை, பொதுவா�� ஒரு விஷயமா போச்சு.\nகடிதம்னாலும், மின்னஞ்சல்னாலும், நாம எழுதற விஷயத்தை கவனமா எழுதணும். சில சமயம் நாம நல்ல நோக்கத்தோடயே எழுதினாலும், அவசரத்தில் எழுதிட்டோம்னு வைங்க, படிக்கிறவங்களுக்கு ரொம்ப rude-ஆ எழுதின மாதிரி இருக்கும். அப்புறம் அவங்க கோவப்பட, நாம சமாதானம் செய்ய, மறுபடி அதே வட்டம். பேசும்போதுன்னா, குரலை வச்சு, நேரிலன்னா, முகபாவத்தை வச்சு, நாம நல்லா சொல்றமா இல்லையான்னு தெரியும். ஆனா எழுத்தில் என்ன நம்ம முகமா தெரியுது அதனால கொஞ்சம் நேரம் அதிகமானாலும் கூடுமானவரை சாதாரணத்தை விட கொஞ்சூண்டு அதிக மரியாதையோடயும், அதிக அன்போடயும் எழுதறது நல்லது.\nகுழும மடல்கள் வரும்போது, தனிப்பட்ட நபருக்கு மட்டும் பதில் எழுத நினைச்சு reply தட்டினா, குழும முகவரிதான் அதில் வந்து உட்கார்ந்திருக்கும். அதையும் கவனமா பார்த்துக்கணும். அந்த சமயத்தில் reply தட்டாம forward தட்டி, முகவரியை நாமே தட்டச்சி, பதில் எழுதினா இன்னும் கொஞ்சம் பாதுகாப்பு.\nஇப்பல்லாம் மின்னஞ்சல்ல முகவரி டைப் பண்ணும்போதே ‘auto suggestion’ என்கிற பெயரில் நாம் தொடர்பு வரிசையில் வச்சிருக்க மின்னஞ்சல்களில் அதே மாதிரி ஆரம்பிக்கிற பெயர்களெல்லாம் வரிசையா வருது. அவசரப்பட்டு “return” –ஐத் தட்டிட்டா போச்சு நாம யாருக்கோ அனுப்ப வேண்டிய மெயில் வேற யாருக்கோ போயிடும் நாம யாருக்கோ அனுப்ப வேண்டிய மெயில் வேற யாருக்கோ போயிடும் அது ரொம்ப sensitive ஆன சொந்த விஷயமா போயிடுச்சுன்னா என்ன பண்றது அது ரொம்ப sensitive ஆன சொந்த விஷயமா போயிடுச்சுன்னா என்ன பண்றது தலை கீழா நின்னாலும் திரும்ப வருமா\nஅதனால, உணர்ச்சி வசப்பட்டாலும் சரி, அல்லது ஒரு அந்தரங்கமான சொந்த விஷயத்தை யாரோடயாவது மின்னஞ்சல் மூலமா பகிர்ந்துக்க நினைச்சாலும் சரி, அல்லது ஒருத்தரைப் பற்றி புகார் பண்ணி () இன்னொருத்தருக்கு எழுதறதா இருந்தாலும் சரி, ஒரு முறைக்கு பல முறை யோசிச்சிட்டு செய்ங்க. முகவரியையும் ஒரு முறைக்கு பல முறை சரி பாருங்க. சில விஷயங்களை மின்னஞ்சலில் எழுதறதை விட, தொலைபேசியிலேயோ, நேரிலேயோ பேசிடறது நல்லது.\nஇந்த வம்பில் மாட்டிக்காம இருக்க ஒரே சுலபமான வழி, நாம எழுதற மடல்களெல்லாம் யாரையும் எந்த விதத்திலும் பாதிக்காம இருக்கறதுதான். (நம்மளையும் தான் :)) அப்பதான் அது தவறான ஆளுக்கே போயிட்டாலும், எந்த பிரச்சனையும் இருக்காது.\nஇனிமேலாவது இந்த விஷயத்தில் எல்லோருமே இன்னும் கொஞ்சம் கவனமா இருப்போம்\nஎழுதியவர் கவிநயா at 8:30 PM\n// கொஞ்சம் கவனமா இருப்போம்\nஆமாம் தாத்தா. வள்ளுவப் பெருந்தகை எல்லாமே சொல்லி வெச்சுட்டார். நமக்குதான் அதையெல்லாம் கடைப்பிடிச்சு வாழ இன்னும் தெரிய மாட்டேங்குது :( சரியாக எடுத்துக் காண்பித்தமைக்கு மிகவும் நன்றி.\nஅப்படின்னு அரவிந்த அன்னை சொல்றதை மனசில் வச்சுக்கறது நல்லது.\nநல்லாச் சொன்னீங்கக்கா. சில மெயில்கள் ஏண்டா வருதுன்னு இருக்கும். படிச்சா கடுப்பு வரும். எதுக்குத் தேவையில்லாம நமக்கு டென்ஷன்னு சில மெயில் ஐடிகளுக்கு ஆட்டோ டெலீட் போட்டுட்டேன். மெயில் வந்ததும் தெரியாது. டெலீட் ஆனதும் தெரியாது. Bliss :)\n :) சில மடல்கள் அப்படி இருந்தாலும், அதிலேயே சில முக்கியமானது இருந்தா என்ன பண்றது அது சரி... என் ஐடிக்கு அப்படிப் போடலைதானே அது சரி... என் ஐடிக்கு அப்படிப் போடலைதானே\nஹாஹாஹா ஒங்க மெயில் ஐடிக்கு இல்ல. ஒங்களுக்குத்தான் பதிலெல்லாம் எழுதுறேனே :)\nம்ம்ம்ம்ம் எல்லாரும் செய்யற ஒரு தப்பு. இதைப் படிச்சாலும் திரும்பவும் பலரும் இதே தப்பைச் செய்வோம்; செய்யப் போறோம். :)))))) கூடியவரையிலும் ஜாக்கிரதையாத் தான் இருக்கேன். என்றாலும்...........:))))))\nஉண்மைதான் அம்மா. சில விஷயங்களை அடிக்கடி நினைவுபடுத்திக்கிட்டா என்றைக்காவது பலன் கிடைக்கலாம் :) எல்லாமே நம்பிக்கைதான் :) நன்றி அம்மா.\n\\\\பேசும்போதுன்னா, குரலை வச்சு, நேரிலன்னா, முகபாவத்தை வச்சு, நாம நல்லா சொல்றமா இல்லையான்னு தெரியும். ஆனா எழுத்தில் என்ன நம்ம முகமா தெரியுது அதனால கொஞ்சம் நேரம் அதிகமானாலும் கூடுமானவரை சாதாரணத்தை விட கொஞ்சூண்டு அதிக மரியாதையோடயும், அதிக அன்போடயும் எழுதறது நல்லது.\\\\\nமிக மிக சரி...உபயோகமான பாயிண்ட் ;))\nஇந்த வம்பில் மாட்டிக்காம இருக்க ஒரே சுலபமான வழி, நாம எழுதற மடல்களெல்லாம் யாரையும் எந்த விதத்திலும் பாதிக்காம இருக்கறதுதான்.\n--- mail பத்தி நீங்க சொன்னது ரொம்ப சரி தான்... ஒரு கோவத்துல நாம ஏதாவது எழுதப்போயி, அது காலத்துக்கும் கஷ்டத்தை குடுத்துடக் கூடாது இல்லையா...\n நல்ல பயனுள்ள பதிவு. ஒரு முறை என் சித்தி பையனுக்கு அனுப்புவதாக நினைத்துக்கொண்டு அதே பெயருள்ள வேறு ஒரு நபருக்கு மெயில் அனுப்பிவிட்டேன். அது ஒரு பார்வர்ட் செய்யப்பட்ட நையாண்டி பதிவு. அந்த நபரிடமிருந்து பதில் வந்தத��� \"who is this I am not able to understand this unknown language.\" என்று. அப்போது தான் புரிந்தது, ஐயோ வேறுயாருக்கோ அனுப்பி இருக்கிறோம். நல்லவேளை அவனுக்கு தமிழே தெரியவில்லை.\n அதோட forwarded mail தானே, அதனால பரவாயில்லை :) வருகைக்கு நன்றி தலைவி\n(கோபம் வரும் நேரத்தில் பிடித்த இசையை கேட்டால் எல்லாம் பறந்து போய் விடும்...)\nஆமாம், அதுவும் நல்ல வழிதான் வருகைக்கு மிகவும் நன்றி திரு.தனபாலன்\n கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கைகள்.\nஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (16/06/2015)\nதங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை, மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nபழப் பாயசம் செய்யலாம், வாங்க \n(இந்த இடுகைக்கு காரணமான துளசிம்மாவிற்கு நன்றிகள் :) முதல்ல ஒரு அஞ்சாறு பாதாம் பருப்பும், கொஞ்சம் முந்திரிப் பருப்பும் எடுத்துக்கோங்க. கொ...\nசின்னஞ் சிறிய சிறகொன்று… தன்னந் தனியே… காற்றின் கரத்தைப் பிடித்தபடி நேற்றை முழுதாய் மறந்தபடி செல்லும் திசையோ தெரியாது போகும் வழியும் புரி...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nவண்டாடப் பூமலர வள்ளி வனங்காக்க கண்டாராம் வேல்முருகர்...\nநாளைக்கு கிருத்திகை. வள்ளி கதையைத் தாலாட்டா போட்டா பொருத்தம்தானே குழந்தைகள் இருக்கறவங்களும், குழந்தையா இருக்கறவங்களும், முருகனோட பக்தர்களும...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 78\n (பயணத்தொடர், பகுதி 42 )\nஇதுல உனக்கு என்ன பெரும\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம�� - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஎமிலி டிக்கின்ஸனின் \"Hope\" கவிதையின் மொழியாக்கம்\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=40825", "date_download": "2018-12-10T14:54:46Z", "digest": "sha1:LGSPUZG3LODX3M7JND6NOQSXFRG3TPKZ", "length": 7630, "nlines": 65, "source_domain": "www.maalaisudar.com", "title": "அடிலெய்டிலில் நாளை முதல் டெஸ்ட் துவக்கம் | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Monday, December-10, 2018 24-ஆம் தேதி திங்கட்கிழமை, கார்த்திகை மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nHome » விளையாட்டு » அடிலெய்டிலில் நாளை முதல் டெஸ்ட் துவக்கம்\nஅடிலெய்டிலில் நாளை முதல் டெஸ்ட் துவக்கம்\nஅடிலெய்டில், டிச.5: கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் நாளை முதல் அடிலெய்டில் தொடங்குகிறது.\nஇந்த டெஸ்ட் ஆட்டத்துக்கான 11 பேர் கொண்ட அணியை இன்றே அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.\nஆஸ்திரேலியா: டிம் பெய்ன் (கேப்டன்), ஆரோன் ஃபிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், நாதன் லயன், ஜோஷ் ஹேஸில்வுட். இந்திய அணி 12 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இவர்களில் ரோஹித் சர்மா அல்லது விஹாரி ஆகிய இருவரில் ஒருவர் அணியில் இடம்பெறமுடியாமல் போகும்.\nஇந்தியா: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், லோகேஷ் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, ஹனுமா விஹாரி.\nஇந்தியாவுக்கு தகுதியான வெற்றி: ஆஸ்திரேலிய அணி கேப்டன் ட...\nமுதல் டெஸ்ட் : இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு...\nஇந்தியா 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன்க...\nஆஸி 235 ரன்களுக்கு ஆல் அவுட்...\nஅனைத்து தேர்தலிலும் வெற்றி பெற சூளுரை\nநிலக்கரி சுரங்க ஊழல்- குப்தாவுக்கு 3 ஆண்டு தண்டனை\nஇந்தியாவுக்கு தகுதியான வெற்றி: ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன்\nஅடிலெய்டு, டிச.10: ஆஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் குவித்த\nகோலி: மலைத்துப்போன கிரிக்கெட் உலகம்\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்\nகாற்றின் மொழி - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2016/12/4000.html", "date_download": "2018-12-10T15:18:20Z", "digest": "sha1:3BYSHTIFZ6YLQUOJDQ2WSWNV3NW6NITR", "length": 18088, "nlines": 302, "source_domain": "www.muththumani.com", "title": "ரூ.4000 கோடி கடனை திருப்பி செலுத்தும் கியூபா அரசு: எப்படி தெரியுமா? - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » உங்களுக்கு தெரியுமா » ரூ.4000 கோடி கடனை திருப்பி செலுத்தும் கியூபா அரசு: எப்படி தெரியுமா\nரூ.4000 கோடி கடனை திருப்பி செலுத்தும் கியூபா அரசு: எப்படி தெரியுமா\nசெக் குடியரசு நாட்டிற்கு செலுத்த வேண்டிய கடனை ரூ.4000 கோடி மதிப்புள்ள மது பாட்டில்களை இலவசமாக அளித்து தீர்க்க கியூபா அரசு முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான செக் குடியரசுக்கு கியூபா அரசு ஒரு பெரும் தொகையுள்ள கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிலை நீடித்து வந்துள்ளது.\nபல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த ஆலோசனைகள் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது.\nஇது குறித்து செக் குடியரசு நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘செக் குடியரசு நாட்டிற்கு செலுத்த வேண்டிய கடனை மது பாட்டிகள் மூலம் திருப்பி செலுத்த கியூபா அரசு முன் வந்துள்ளத���.\nஇதன் அடிப்படையில் கியூபாவில் தயாரிக்கப்படும் உலகத்தரம் வாய்ந்த ரம் மது பாட்டில்களை அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகடந்த 1.6 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான மது பாட்டில்கள் செக் குடியரசு நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து படிப்படியாக சுமார் 222 மில்லியன் பவுண்ட்(4119,40,41,012 இலங்கை ரூபாய்) மதிப்பிலான மது பாட்டில்கள் செக் குடியரசு நாட்டிற்கு அனுப்பப்படும்.\nஇதன் மூலம் செக் குடியரசு நாட்டில் அடுத்து 100 ஆண்டுகளுக்கு தேவைக்கும் அதிகமான மது கையிருப்பில் இருக்கும் என செக் குடியரசு தெரிவித்துள்ளது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nநீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க பிடிக்கும் நேரம்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nபெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-12-10T16:19:44Z", "digest": "sha1:UTUBTAI7SNSZDE22PW6GDDJHV5EIR2GZ", "length": 6828, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "வழுக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n33-வயது ஆணின் வழுக்கையான தலை\nவழுக்கை (Alopecia) என்பது தலையிலிருந்தோ, உடம்பிலிருந்தோ முடி இழத்தலைக் குறிக்கும். தலை வழுக்கை (baldness) பகுதியாகவோ அல்லது மொத்தமாகவோ தலையிலிருந்து முடி இழப்பதையும், முடி நலிவடைவதையும் குறிக்கும். வழுக்கை அமைப்பும், அளவும் மாறுபட்டாலும், ஆ���்களிலுள்ள வழுக்கையை (androgenic alopecia, alopecia androgenetica, alopecia seborrheica) இது பொதுவாகக் குறிப்பிடுகிறது[1]. நாள்பட்ட, சிகிச்சையளிப்பதற்கு கடினமான, உத்வேக கட்டுப்பாட்டு பிறழ்வாக (impulse control disorder) வகைப்படுத்தப்பட்ட[2], தவிர்க்க இயலாத முடி இழுக்கும் வியாதியினாலும் (trichotillomania) முடி இழப்பு ஏற்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2013, 11:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/indian-women-s-cricket-pacer-jhulan-goswami-retired-from-t20-011463.html", "date_download": "2018-12-10T16:18:34Z", "digest": "sha1:GEP2JYSCC4WRF5SGSEDO2WLHWWNWDYGV", "length": 9302, "nlines": 134, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்தியாவின் முன்னணி பெண் வேகப்பந்துவீச்சாளார் ஜுலன் கோஸ்வாமி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு - myKhel Tamil", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\nAUS VS IND - வரவிருக்கும்\n» இந்தியாவின் முன்னணி பெண் வேகப்பந்துவீச்சாளார் ஜுலன் கோஸ்வாமி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு\nஇந்தியாவின் முன்னணி பெண் வேகப்பந்துவீச்சாளார் ஜுலன் கோஸ்வாமி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு\nமும்பை : பிசிசிஐ இன்று வெளியிட்ட அறிவிப்பில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அவருக்கு 35 வயது ஆகிறது.\nஇன்னும் மூன்று மாதங்களில் பெண்கள் டி20 உலகக்கோப்பை நடக்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும், ஒருநாள் போட்டிகளில் கோஸ்வாமி பங்கேற்பார் என தெரிகிறது.\nபெண்கள் கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவது மிகவும் அரிது என்பதால், கோஸ்வாமி ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆட முடிவெடுத்துள்ளார் என ஊகிக்க முடிகிறது.\nகோஸ்வாமி உலகின் சிறந்த பெண் வேகப்பந்துவீச்சாளராக கருதப்படுகிறார். ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய சாதனையும் இவர் வசமே உள்ளது. பெண்கள் ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்களுக்கு அதிகமாக எடுத்த ஒரே வீராங்கனை இவர் மட்டுமே.\nஜுலன் கோஸ்வாமி 68 டி20 போட்டிகளில் 56 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். மேலும், 169 ஒருநாள் போட்டிகளில் 203 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.\nகடந்த ஏப்ரல் மாதம், ஜு���ன் கோஸ்வாமியின் கிரிக்கெட் சாதனைகளை கௌரவப்படுத்தும் வகையில், அஞ்சல் துறையில் அவரது தபால் தலை வெளியிடப்பட்டது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅசர வைத்த ரிஷப் பண்ட்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2010/11/blog-post_06.html", "date_download": "2018-12-10T16:37:07Z", "digest": "sha1:MXY25N3K7KC7UXV3G23V4O5GYQSKFK4R", "length": 40799, "nlines": 305, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: நாடற்ற ரோமானிகள் தனி நாடு கோரலாமா?", "raw_content": "\nநாடற்ற ரோமானிகள் தனி நாடு கோரலாமா\n\"ஐரோப்பாவின் தீண்டத்தகாதவர்கள்\" கட்டுரையில், \"யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற தாயகம் உருவாக்கப் பட்டது போல, ரோமா இன மக்களுக்கு ஏன் கிடைக்கவில்லை\" என்று குறிப்பிட்டிருந்தேன். பதிவர் டோண்டு அதற்கு எதிர்வினையாக ஒரு நீண்ட பதிவிட்டிருக்கிறார். (பார்க்க:யூதர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் ரோமானிகளுக்கு ஏன் கிடைக்கவில்லை\" என்று குறிப்பிட்டிருந்தேன். பதிவர் டோண்டு அதற்கு எதிர்வினையாக ஒரு நீண்ட பதிவிட்டிருக்கிறார். (பார்க்க:யூதர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் ரோமானிகளுக்கு ஏன் கிடைக்கவில்லை) அதில் இந்தியாவின் தலித் சாதிகளின் நிலைமையை ரோமா மக்களுடனும், நாடார் சாதியை யூதர்களுடனும் ஒப்பிட்டிருக்கிறார். டோண்டு எடுத்திருக்கும் தீர்மானம் இது: \"ரோமா மக்களின் பின்தங்கிய நிலைக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் நாடோடிகளாக வாழும் சுதந்திரப் பிரியர்கள். எந்த தொழிலிலும் ஈடுபடாதவர்கள். வணிகத் துறையில் முன்னேறாதவர்கள். அதிகாரத்தை எதிர்த்து போராடாதவர்கள். அவர்களிடையே இலக்கு நோக்கிய (தேசிய) அரசியல் அமைப்பு கிடையாது.\" இவை எல்��ாம் ஆதாரமற்ற முன் அனுமானங்கள்.\nஹிட்லர் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான Heinrich Himmler,ரோமா மக்கள் குறித்து எத்தகைய கருத்துகளைக் கொண்டிருந்தாரோ, அதையே இன்று பலரும் பிரதிபலிக்கின்றார்கள்.\n\"எமது ஆராய்ச்சியின் முடிவுகளின் படி, சிகொயனர் (ரோமா) மக்கள் கற்கால இனத்தை சேர்ந்தவர்கள். பின்தங்கிய மன வளர்ச்சி காரணமாக சமூகத்துடன் ஒன்று சேர்ந்து வாழமுடியாதவர்கள்.\" (Bekämpfung der Zigeunerplage) ஹிட்லர் காலத்தில், குறைந்தது அரை மில்லியன் ரோமா மக்கள் விஷ வாயு செலுத்தி படுகொலை செய்யப்பட்டார்கள். டோண்டு கேட்கிறார்: \"போலந்தில் நாசிஸ தடுப்பு முகாமில் கொல்வதற்காக அடைத்து வைக்கப்பட்ட யூதர்கள் எதிர்த்துப் போராடி மடிந்தது போல, ரோமா மக்கள் ஏன் போராடவில்லை\" இது ஒரு அப்பாவித்தனமான கேள்வி. தடுப்பு முகாம் கொண்டு செல்லப்பட்டவர்களை, தாம் கொலை செய்யப் போகிறோம் என்று, நாஸி அதிகாரிகள் அவர்களிடம் கூறவில்லை. முகாமில் தனியான ஒரு இடத்தில் குளியலுக்கு என்று கூட்டிச் சென்று இரகசியமாக விஷ வாயு செலுத்தி கொன்றார்கள். தமக்கு முன்னே சென்றவர்கள் இறந்து விட்டனர் என்ற விஷயம் அடுத்து வந்த குழுவினருக்கு தெரியாது. கிளர்ச்சி இடம்பெற்ற முகாமில் இருந்தவர்களுக்கு, இந்த தகவல் தெரிந்த பின்னர் தான் எதிர்த்துப் போராடினார்கள். ரோமா மக்கள், எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்பது ஒரு கற்பனை. நாசிஸ ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து விடுதலைக்காக போராடிய கம்யூனிச கெரில்லாக் குழுக்களில், ரோமா போராளிகளும் சேர்ந்திருந்தனர்.\nரோமா அல்லது ஜிப்சி மக்கள் எப்போது ஐரோப்பா வந்தார்கள் என்பது இன்று வரை கண்டறியப் படவில்லை. இந்த மக்கள் ஒரே மொழியை பேசுவதில்லை. ரொமானி மொழி பேசுவோர் பெரும்பான்மை மட்டுமே. வேறு பல பிரிவுகள் இருக்கின்றன. ஆனால் சமஸ்கிருதம், அல்லது ஹிந்துஸ்தானி மொழிகளின் மூலத்தை கொண்டுள்ளது மட்டுமே ஒரு ஒற்றுமை. பல ஐரோப்பிய நாடுகளில் நாடோடிகளாக அலைந்த காரணத்தால், பல்வேறு ஐரோப்பிய மொழிகளை சேர்ந்த சொற்களும் கலந்துள்ளன. ஜிப்சி மக்களின் பூர்வீகம் குறித்து எழுதப்பட்ட ஒரே ஒரு நம்பகமான சரித்திரக் குறிப்பு, இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களுடையது. சிந்து வெளி வரை படையெடுத்து சென்ற அரேபியர்கள், அங்கு வாழ்ந்த Zott (அனேகமாக ஜாட் சாதியினர்) எனும் இனத்தவர்களை பஸ்ரா���ுக்கு (ஈராக்) கொண்டு வந்து குடியேற்றினார்கள். இஸ்லாமிய அரேபியரின் பணிப்பின் பேரில், சிரியாவை காலனிப்படுத்த அம்மக்கள் அனுப்பி வைக்கப் பட்டனர். அங்கிருந்து கிரேக்க கிறிஸ்தவ சாம்ராஜ்யத்தினுள் நுழைந்திருக்கலாம் எனக் கருதப் படுகின்றது.\nரோமா மக்கள் நாடோடி வாழ்க்கைக்கு பழக்கப் பட்டவர்கள் என்பது உண்மை தான். அவர்கள் ஊருக்குள் சென்று குதிரைக்கு லாடமடிப்பது போன்ற உலோகம் சார்ந்த வேலைகளை செய்து வந்தனர். சிலர் கரடியை வைத்து வித்தை காட்டிப் பிழைத்தனர். சிலர் ஜோசியம் சொல்லிப் பிழைத்தனர். இசைக் கருவிகளுடன், நடனமாடும் பெண்களுடன் மக்கள் திரளை மகிழ்விப்பார்கள். இது அவர்களது சுதந்திரமாகத் தொழில் செய்யும் விருப்பைத் தான் எடுத்துக் காட்டுகின்றது. அதை தவறென்று கூற முடியாது. \"நாகரீகமடைந்த மனிதர்களான நாங்கள்\", ஒரு முதலாளிக்கோ, நிறுவனத்திற்கோ அடிமை சாசனத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு, கூலிக்கு மாரடிக்கிறோம். ரோமா நாடோடிகள் திருடுகிறார்கள் என்பது, ஆரம்பத்தில் ஒரு அந்நியர் குறித்த அவநம்பிக்கையாக தான் தோற்றம் பெற்றது. மெல்ல மெல்ல ஐரோப்பிய நாடுகள் எங்கும் ரோமா மக்களை ஒதுக்கும் சட்டங்கள் இயற்றப் பட்டன. சில ரோமா இனத் திருடர்கள் பிடிபட்டு தண்டனை வழங்கியதை அதற்கு காரணமாக காட்டினார்கள்.\nஒரு காலத்தில் ஸ்கொட்லாந்து நாட்டில் ஜிப்சிகளுக்கு அரசு மட்டத்தில் ஆதரவு இருந்தது. ஒரு ஜிப்சிப் பெண், ஸ்கொட்லாந்து மன்னனின் தீராத நோயை சுகப் படுத்தியதற்காக, அவர்கள் அரச விருந்தாளிகளாக நடத்தப்பட்டனர். சுவீடன் அரச குடும்பத்துடன் கொண்டிருந்த திருமண பந்தத்தின் காரணமாக, அவர்கள் சுவீடனுக்கு ராஜமரியாதையுடன் போய்ச் சேர்ந்தனர். இன்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளில் காணப்படும் ரோமா இனத்தவர்கள், பிரிட்டனில் இருந்து சென்றவர்கள் எனக் கருதப் படுகின்றது.(The Gypsies, Blackwell Publishers,Oxford) ஆனால் இந்த ராஜ மரியாதை எல்லாம் சிறிது காலமே நீடித்தது. அதற்குப் பின்னர், ரோமா இனத்தவர்களை ஒடுக்க ஆரம்பித்தார்கள். அனேகமாக இலகுவில் கண்டறியக் கூடிய மேனி நிறத்தைக் கொண்டதாலேயே, ஐரோப்பியர்கள் ரோமா மக்களை எப்போதும் சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்கள்.\nரோமா இனத்தவர்கள், அன்றிலிருந்து இன்று வரை நாடோடிகளாக அலையும் மக்கள் என்பது உண்மையல்ல. 18 ம் நூற்றாண்டிலேயே, பெரும்பான்மையானோர் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி விட்டார்கள். ஹங்கேரியன் சாம்ராஜ்யத்தில், 1880 ம் ஆண்டு எடுத்த சனத்தொகை கணக்கெடுப்பை இங்கே தருகிறேன்.\n-நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி வாழ்பவர்கள் 274940\n-நிரந்தர வதிவிடம் இருப்பினும் நாடோடிகளாக வாழ்பவர்கள் 20406\n-தொடர்ந்தும் நாடோடிகளாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் 8938\n(கவனிக்கவும்: அன்றைய ஹங்கேரிய சாம்ராஜ்யமானது, ஆஸ்திரியா, யூகோஸ்லேவியா, போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளின் பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது.)\nவேறு எந்த ஐரோப்பிய நாட்டையும் விட, ஸ்பெயின் ரோமா இனத்தவர்களுக்கு பெருமளவு கடமைப் பட்டுள்ளது. இன்று ஸ்பெயினின் தேசிய நடனமாக அறியப்பட்ட Flamenco நடனம், ரோமா இனத்தவர்களுக்குரியது. தென் ஸ்பெயினில் அண்டலூசியா மாகாணத்தில், பெருமளவு ரோமா இன மக்கள் வாழ்கின்றனர். 19 ம் நூற்றாண்டிலேயே, அண்டலூசியாவை நிரந்தர வதிவிடமாக்கியது மட்டுமல்லாது, தனித்துவமான இசையை, நடனத்தை வளர்த்து வந்தார்கள். அவர்களின் நடனம் இன்று ஸ்பெயின் முழுவதும் பயிலப் பட்டு வருகின்றது. சர்வதேச மேடைகளில் அரங்கேற்றப் படுகின்றது. இன்றும், தலைசிறந்த பிளமெங்கோ நடனக் கலைஞர்கள் யாவரும் ரோமா இனத்தவர்கள். அவர்களில் பலர் பணக்காரர்கள் என்பதை நான் இங்கே கூறத் தேவையில்லை.\nஇன்று ஐரோப்பிய நாடுகளில் வாழும் ரோமா இனத்தவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருக்கவில்லை. மேற்கு ஐரோப்பாவில் பெரும்பாலானோர் சமூகத்துடன் ஒன்று கலந்து விட்டனர். பூர்வீகத்தை மறந்தவர்களாக, பெரும்பான்மை சமூகத்தின் பெயர்களை சூட்டிக் கொண்டு வாழ்கின்றனர். கிழக்கு ஐரோப்பாவிலும், சோஷலிச அரசுகள் இருந்த காலங்களில் பெரும்பான்மை சமூகத்துடன் ஒன்று கலக்க ஊக்குவிக்கப்பட்டது. ஆனால் சோஷலிசம் ஒரு தலைமுறையை தாண்டவில்லை. அதற்குள் முதலாளித்துவம் வந்து, சமூகத்தை இரண்டாகப் பிரித்து விட்டது. எப்போதும் முதலாளித்துவப் பொருளாதாரத்தில் பலமுள்ளது மட்டுமே நிலைத்து வாழும். அதனால் பெரும்பான்மை சமூகம், சிறுபான்மை ரோமா இனததவர்களை ஒடுக்கும் அவலம் தோன்றியது.\nஇன்று எத்தனையோ வணிகர்கள், முதலாளிகள் ரோமா மக்களிடம் இருந்து தோன்றியுள்ளனர். அவர்களின் வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருப்பதை இங்கே குறிப்பிடாமல் விட முடியாது. ஆன���ல் சில ரோமா முதலாளிகள், தமது சக இனத்தவர்களை சுரண்டும் அவலமும் நடக்கின்றது. ரோமா கந்து வட்டிக் காரர்களிடம் கடன் வாங்கி அல்லலுறும் மக்கள் அதிகம். உலகில் எல்லா சமூகங்களிலும் இத்தகைய பிரச்சினைகள் இருக்கின்றன, ரோமா இனம் அதற்கு விதிவிலக்கு அல்லவே\nஇறுதியாக இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். ரோமா இனத்தவர்களிடையே படித்த மத்தியதர வர்க்கம் ஒன்றுள்ளது. \"ரோமா இன மக்களுக்கென தனி நாடு வேண்டும்\" என்ற கோரிக்கையை முன் வைக்கும் இயக்கமும், அவர்கள் மத்தியில் இயங்கி வருகின்றது. தமது ரோமா தேசத்திற்கென்று தேசியக் கொடியையும் உருவாக்கி விட்டார்கள். ரோமா தேசியவாதிகளின் மொழியும், எமக்கு ஏற்கனவே பரிச்சயமானது தான். \"உலகம் முழுவதும் ரோமா இனத்தவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கென்று ஒரு நாடு இல்லை.\"\nமேலதிக தகவல்களுக்கு பின்வரும் இணைப்புகளை சொடுக்கவும்:\nLabels: ரொமானி, ரோமா தேசியம், ஜிப்சி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n//ரோமா இனத்தவர்கள், அன்றிலிருந்து இன்று வரை நாடோடிகளாக அலையும் மக்கள் என்பது உண்மையல்ல. 18 ம் நூற்றாண்டிலேயே, பெரும்பான்மையானோர் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி விட்டார்கள்.ரோமா இனத்தவர்களிடையே படித்த மத்தியதர வர்க்கம் ஒன்றுள்ளது. \"ரோமா இன மக்களுக்கென தனி நாடு வேண்டும்\" என்ற கோரிக்கையை முன் வைக்கும் இயக்கமும், அவர்கள் மத்தியில் இயங்கி வருகின்றது. http://kalaiy.blogspot.com/2010/11/blog-post_06.html//\nஇப்போதுதானே மூன்று நூற்றாண்டுகள் ஆகின்றன அவர்கள் செட்டில் ஆகி. அவர்கள் முன்னால் இன்னும் நீண்ட ஆண்டுகள் நிற்கின்றன, தம் குறிக்கோளை அடைய.\nஇஸ்ரவேலர்களின் முன் உதாரணத்தை எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டியதுதான்.\n//\"போலந்தில் நாசிஸ தடுப்பு முகாமில் கொல்வதற்காக அடைத்து வைக்கப்பட்ட யூதர்கள் எதிர்த்துப் போராடி மடிந்தது போல, ரோமா மக்கள் ஏன் போராடவில்லை\" இது ஒரு அப்பாவித்தனமான கேள்வி. தடுப்பு முகாம் கொண்டு செல்லப்பட்டவர்களை, தாம் கொலை செய்யப் போகிறோம் என்று, நாஸி அதிகாரிகள் அவர்களிடம் கூறவில்லை. முக���மில் தனியான ஒரு இடத்தில் குளியலுக்கு என்று கூட்டிச் சென்று இரகசியமாக விஷ வாயு செலுத்தி கொன்றார்கள். தமக்கு முன்னே சென்றவர்கள் இறந்து விட்டனர் என்ற விஷயம் அடுத்து வந்த குழுவினருக்கு தெரியாது//\nநான் கூறியது வார்சா குடியிருப்பில் நடந்த போராட்டம். மரணமுகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்ட யூதர்களுக்கும் தங்கள் முன்னால் சென்றவர்கள் மரணமடைந்தார்கள் என்பது தெரியாது.\nஒன்று மட்டும் நிச்சயம். ரோமா இன மக்கள் அவர்களாகத்தான் தங்கள் விமோசனத்தைத் தேடிக் கொள்ள முடியும். கடுமையான உழைப்பு தேவை.\nஒமுதன்மைப் ப்டுத்தக் கூடிய,தேர்ந்தெடுக்கப் பட்ட மக்களாக காட்டக் கூடிய ,அவர்களுக்கு கடவுளால் வழங்கப் பட்ட இடத்தை கூறும் ஒரு நூலை அவர்களால் எழுதி அதனை பாதுகாக்கவும் முடிந்தது.\nஇந்த புத்தகத்தை கிறித்தவர்களின் மத புத்தகத்திலும் சேர்த்து இருந்ததால அவர்கள் தங்களை தெரிந்து கொள்ளப் பட்ட கூட்டமாக பெரும்பான்மை கிறித்தவவர்களை நம்ப வைக்க முடிந்தது. இஸ்ரேல் உருவாவது இயேசுவின் இரண்டாம் வருகைக்கு அடையாளம் என்னும் கருத்தும் பரப்பப் பட்டது.\nமதத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதில் தலை சிறந்தவர்கள் யூதர்கள்.\nஇந்த வேலைகளைத்தான் டோண்டு திறமை என்கிறார்.\nபாவம் ரோமா மக்கள் அப்பாவிகள். இப்படி ஏமாற்று வேலைகள் செய்ய்ய தெரியாத்தால் கஷ்டப் படுகிறார்கள்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n சமூக- ஜனநாயக திருத்தல்வாதத்திற்கு எதிராக...\nகார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை வாசித்தவர்கள் மிகக் குறைவு. ஆனால் உலகில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் நிறைய உண்டு. இன்றைக்கும், &quo...\nதமிழர்கள் திப்பு சுல்தானை புறக்கணிப்பது தப்பு \nஇன்று திப்பு சுல்தானின் நினைவு தினம். இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு, திப்பு சுல்தானைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் தே...\nஇலங்கை ஒரு வாழைப்பழக் குடியரசாகிறது\nஒரு காலத்தில், லத்தீன் அமெரிக்க நாடுகள் \"வாழைப்பழக் குடியரசுகள்\" என்று அழைக்கப் பட்டன. அமெரிக்க வாழைப்பழ ஏற்றுமதி நிறுவனங்க...\nகந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி\n[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது - 8] (எட்டாம் பாகம்) \"முருகன் ஒரு தமிழ்க் கடவுள்.\" என்று சொல்லப் படுகின்றது. சுப்பிரமணியன...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஅகதிகளை அடித்து வதைக்கும் டென்மார்க் போலிஸ் குண்டர...\n9/11 தாக்குதல் இஸ்ரேலில் திட்டமிடப்பட்டதா\nநீங்கள் அறியாத இன்னொரு அல்கைதா\nசினிமா: இஸ்ரேலிய வில்லன்களை பழிவாங்கும் துருக்கி ஹ...\nகிறிஸ்தவர்களின் புனிதத்தை கெடுத்த இஸ்ரேலிய படையினர...\nமாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்து\nயேசிடி மதமும், அடக்கப்பட்ட கடவுளின் மக்களும்\n2009: சர்வதேச ஆயுத விற்பனை அதிகரித்துள்ளது\n\"மேற்கு சஹாரா\" மக்களின் போராட்டம் நசுக்கப் படுகின்...\nசோவியத் சின்னங்களுக்கு தடை, அக்டோபர் புரட்சி ஊர்வல...\nஈராக்கில் பிரிட்டிஷ் படையினரின் சித்திரவதை வீடியோ\nநாடற்ற ரோமானிகள் தனி நாடு கோரலாமா\nதீபாவளி: ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றித் திருநாள்\nதமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா\nஆங்கிலேய பாசிஸ்ட்கள் ஆம்ஸ்டர்டாமில் ஆர்ப்பாட்டம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக���கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/08/mochai-mandi-recipe-in-tamil/", "date_download": "2018-12-10T15:05:30Z", "digest": "sha1:7YGHTSEXXZ5BRGQB3OTVG2W5NKPEFAGT", "length": 8288, "nlines": 177, "source_domain": "pattivaithiyam.net", "title": "செட்டிநாட்டு மொச்சை மண்டி,mochai mandi recipe in tamil |", "raw_content": "\nசெட்டிநாட்டு மொச்சை மண்டி,mochai mandi recipe in tamil\nமொச்சை – ½ கப்\nசின்ன வெங்காயம் – 150 கிராம்\nபூண்டு – 10 பல்\nபுளி – பெரிய எலுமிச்சை அளவு\nஉப்பு – ருசிக்கு ஏற்ப\nகடுகு – ½ டீஸ்பூன்\nஉளுந்தம் பருப்பு – ½ டீஸ்பூன்\nகடலை பருப்பு – 1 டீஸ்பூன்\nசீரகம் – ½ டீஸ்பூன்\nவர மிளகாய் – 1\nசின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவம்.\nமொச்சையை முதல் நாள் இரவே ஊற வைத்த மொச்சையை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாயை போட்டு வதக்கவும்.\nஅடுத்து சின்ன வெங்காயம், பூண்டை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் வேக வைத்த மொச்சையை போட்டு வதக்கவும்.\nஅடுத்து அதில் வடிகட்டி வைத்துள்ள புளிக்கரைசல் சேர்த்து உப்பு போடவும். (மொச்சையில் ஏற்கனவே உப்பு உள்ளது)\nஇப்போது நன்றாக கொதிக்கும் போது மிதமான தீயில் வைக்கவும். அனைத்தும் ஒன்றாக சேர்ந்து வரம போது அ���ுப்பை அணைக்கவும்.\nசூப்பரான செட்டி நாட்டு மொச்சை மண்டி ரெடி.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=24701", "date_download": "2018-12-10T14:57:43Z", "digest": "sha1:VWICPQU274JMN6NEQJNHGEDHEKA6F6CU", "length": 17236, "nlines": 73, "source_domain": "puthu.thinnai.com", "title": "வலி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபாலா தான் முதலில் அவளை நேசித்தான். அவளின் சம்மதம் அறிய ஆவலாய் இருந்தான். அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய முரளிக்கு அவளைப் பிடித்துப் போய்விட்டது. தனது கறுப்பு நிறத்தை எண்ணி கழிவிரக்கம் கொண்டான் பாலா. தோற்றமே பெண்களை முதலில் கவர்ந்திழுக்க உதவுகிறது என பத்திரிகைகளில் படித்துள்ளான். தன் உயரத்தை தானே அறியாதது எண்ணி கவலை அடைந்தான்.\n‘ஒன்றைப் பெற ஏதாவதொன்றை இழந்து தான் ஆகவேண்டும்’ என்று அப்பா அடிக்கடி சொல்வார். எதிர் வீட்டுத் தாத்தா ‘வளர்க்க நினைக்கிறவன் கையில புறா சி்க்காதுடா’ என்பார்.\nஅந்தி வேளை.சாலையின் இருபுறங்களிலும் இன்னும் சற்று நேரத்தில் வாடிவிடும் பூக்கள் என்ன பரவசமாய் இருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்தை சம்ஹாரம் செய்யப் ��ோகின்றது இருட்டு. சிலுசிலுவென்று காற்று மேனியைத் தொட்டுச் செல்கிறது. விவரம் அறியாத பச்சிளம் குழந்தைகள் என்ன குதூகலத்துடன் விளையாடிக் கொண்டிருக்கின்றன. திடீரென்று ஒரு துளி நீர் பாலாவின் உதடுகளில் விழுகிறது. தெரு முனையில் கேட்ட ஒப்பாரி சத்தம் பாலாவை திசை திருப்பியது.\n‘காதல் ஜோடிகள் இருவருமே தற்கொலை செய்து கொண்டார்களாம். என்ன காதலோ, என்ன எழவோ சின்னஞ் சிறுசுக பெத்தவங்களை நெனச்சி பார்ப்பதே இல்லை. இருபது வருசமா வளர்த்தவங்களை விட நேற்று வந்தவன் பெருசா போயிட்டான். துணிச்சல் உள்ளவன்னா வாழ்ந்து காட்டணும்ல. அதை விட்டுட்டு இரண்டு குடும்பத்தையும் சந்தி சிரிக்க வைச்சிட்டுல போயிட்டாங்க. நமக்கே நெஞ்சை அடைக்குதே, பரிகொடுத்தவங்களுக்கு எப்படி இருக்கும். எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்’ எனப் புலம்பிக் கொண்டு போனார் ஒரு பெரியவர்.\nஎதனால் பவித்ராவைப் பிடித்திருக்கிறது என தன்னைத் தானே கேட்டுக் கொண்டான் பாலா. தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்காதவளிடம் பின்னாலே ஏன் மனது அலைகிறது. அழகு ஒருவனை பைத்தியமாக்கும் அல்லது சிகரத்தை அடைவதற்கு உந்துதல் அளிக்கும். அவளுக்கு முள் குத்தினால் அவளை விடவும் ஏன் என் மனது பரிதவிக்கிறது என தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.\nதிருப்பதியில் வரிசையில் நின்று தரிசனம் செய்தால் உண்டாகாத பரவசம், அவளைப் பார்ப்பதால் உண்டாகிறது. அவளின் இருப்பு தான் என்னை இயங்க வைக்கிறது. அவளில்லாத வாழ்வை நினைத்துக் கூட பார்க்க இயலவில்லை பாலாவுக்கு.\nஅப்போது எதிரில் ஒரு குடுகுடுப்பைக்காரன் வந்து கொண்டிருந்தான். பாலாவைப் பார்த்ததும் ‘தம்பி கால வெள்ளத்துல சிக்கிக்கிட்டாரு,பாதி வரைக்கும் வந்துட்டா பின்னால போக முடியாது. மீதியைக் கடக்க எந்தக் கொம்பனாலும் முடியாது. பத்திரம் தம்பி வாழ்க்கைப் புதிரை புரிஞ்சிக்கப் பாரு தம்பி’ என்று கத்திவிட்டு நகர்ந்தான்.\nவிளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்தான் பாலா. என்னென்ன ஞாபகங்களோ வெண் மேகம் போல் வந்து போயின.\nபொழுது விடிந்தது. அன்று பவித்ரா வேலை செய்யும் கம்பெனியிலிருந்து இண்டர்வியூக்கு வரச் சொல்லி கடிதம் வந்திருந்தது. இதை முரளியிடம் சொன்ன போது தனக்கும் கடிதம் வந்திருப்பதாகவும், இந்த இண்டர்வியூக்காகத் தான் அமெரிக்காவிலிருந்து வந்தி���ுப்பதாகவும். அந்த வேலைக்கு விண்ணப்பிக்கச் சொன்னவளே பவித்ராதான் என்றும் முரளி பாலாவிடம் விலாவாரியாகச் சொன்னான்.\nஅந்த நிறுவனம் நடத்தும் இண்டர்வியூக்கு போக வேண்டாம் என்று தான் பாலா முடிவு செய்தான். வீட்டு சூழ்நிலை அவனைக் கலந்து கொள்ள வைத்தது.\nஅந்த வேலை பாலாவுக்கு கிடைத்ததை ஜீரணிக்க முடியவில்லை பவித்ராவுக்கு. முரளிக்காக எவ்வளவோ சிபாரிசுகளையும், பரிந்துரைகளையும் அவள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் முதலாளியிடம் கொடுத்திருந்தாள். இருந்தாலும் அந்த வேலை பாலாவுக்கு போய்விட்டது. பாலா மீது கோபம் கொண்டாள் பவித்ரா.\nநிறுவத்தில் வேலைக்குச் சேர்ந்தான் பாலா. அவனுடைய டீம் லீடராக பவித்ரா நியமிக்கப்பட்டிருந்தாள். அவன் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை பவித்ரா.\nபவித்ரா கடினமான புராஜெக்ட்டை தந்து இன்ன தேதியன்று முடிக்க வேண்டும் எனவும், தன்னால் இரண்டு நாள் வேலைக்கு வர இயலாது எனவும், அதுவரை பாலா பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என கூறிச் சென்றாள்.\nஅடுத்த நாள் கணிணியில் வேலை செய்து கொண்டிருந்த போது நெஞ்சடைப்பு ஏற்பட்டு மயக்கமடைந்தான் பாலா. அவனை மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். ஆனால் பவித்ராவோ தன்னை விரும்ப வைக்கவே அவன் அப்படிச் செய்வதாக நினைத்துக் கொண்டாள்.\nஅடுத்த நாள் பணிக்கு வந்த பவித்ரா பாலாவிடம் ‘கஷ்டப்பட்டு வொர்க் பண்றீங்களா, கஷ்டப்பட்டு வொர்க் பண்ற மாறி நடிக்கிறீங்களா\nபாலாவால் பதில் சொல்ல இயலவில்லை. அவள் கோபத்துடன் தன் அலுவலக அறைக்குச் சென்றுவிட்டாள். அப்போது அங்கு வந்த பாலாவின் நண்பன், ஏன் முகம் வாடியுள்ளது எனக் கேட்டான். அதற்கு பாலா பவித்ரா தன்னிடம் கேட்டதையும் தன் சுவாபமே அப்படித் தானே ஏன் என்னை நடிக்கிறீங்களா எனக் கேட்க வேண்டும், என் மனசை கொஞ்ச நேரத்துல உடைச்சி எறிஞ்சிட்டாங்க என்று சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது பாலா கண்ணீர் மல்க நிமிர்ந்து பார்த்த போது, பவித்ரா அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவளுடைய கனனங்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.\nSeries Navigation செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்குசெயலற்றவன்நீங்காத நினைவுகள் – 37இயக்கமும் மயக்கமும்மருமகளின் மர்மம் – 19\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3\nஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை\nஎழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது\nமாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்\nமருத்துவக் கட்டுரை – தொண்டைச் சதை வீக்கம் ( Tonsillitis )\nதாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவு\nதினம் என் பயணங்கள் – 8\nதிண்ணையின் இலக்கியத்தடம் – 25\nசீதாயணம் நாடகப் படக்கதை – ​2​3​\nதொடுவானம் – 6 வெற்றி மீது வெற்றி\nசெவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்\nஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு\nநீங்காத நினைவுகள் – 37\nமருமகளின் மர்மம் – 19\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-25 கர்ணனின் வீழ்ச்சி\nPrevious Topic: மாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்\nNext Topic: ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-25 கர்ணனின் வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t44531-topic", "date_download": "2018-12-10T15:31:40Z", "digest": "sha1:CEIZNTV7QQ4JGSNDRZBY7WX74KREM6MG", "length": 18396, "nlines": 164, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "நம் பாரதத்தின் பெருமைகள் !!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பல்சுவை- தொடர் பதிவு\n» ஆயிரம் ஜன்னல் வீடு நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n நூல் ஆசிரியர் : புதுகை மு. தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : மரபுமாமணி சங்கை வீ. செயராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா\n» தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை\n» தலைவர் ஏன் பேசப் பயப்படறாரு...\n» அலெக்சாண்டர் டூமாஸ் - புகழ் பற்ற எழுத்தாளர்\n» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...\n» கஸல் கண்ணிகளின் தொடர்...\n» வலிகளைப் பழகலாம் வா\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் \n மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் அணிந்துரை ;‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன் \n» பன்முக நோக்கில் சிலப்பதிகாரம் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் நூல் ஆசிர��யர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» மாத்திரைகள் போடாத மெய்யுறக்கம் அது \n» தனிமையிலே இனிமை காண முடியுமா\n» வலைபாயுதே - தனிமையில் இருக்கும் கடல்\n» கதம்பம் - {பல்சுவை - தொடர்பதிவு}\n» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'...\n» இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை \n» உன் உறக்கத்தில் உண்மையை உறங்க விட்டு விடாதே \n» தர்ம்பிரபு - சினிமா\n» ஏண்டா, கையில என்னடா கத்தி..\n» மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}\n» நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ்\n» பல்சுவை- தொடர் பதிவு\n» புன்னகை செய்யலாம் வாங்க...\n» திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..\n» நடனதுறைக்கு வழங்கப்படும் விருது - பொது அறிவு தகவல்\n» மனதுக்கு இதமூட்டும் வார்த்தைகள்\n» சிரிப்’பூ’ - தொடர் பதிவு\n» காரணம் கூற வேண்டாம்...\n» பிரபலங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை...\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது அறிவுக்கட்டுரைகள்\n1. எண்முறையையும், பூஜ்யத்தையும் கண்டு பிடித்த நாடு.\n2-பூஜ்யத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி ஆரியபட்டர்\n3-செஸ் விளையாட்டு கண்டுபிடிக்கபட்ட நாடு.\n4- கிரானைட்(சலவைக் கல்லால் )கட்டப்பட்ட\nஉலகின் முதல்ஆலயம் (தஞ்சை பிரகிதீஸ்வரர்) உள்ள நாடு.\n5- உலகில் மிக அதிகமான ஆட்களை வேலைக்கு அமர்த்தும்\nஇரயில்வே அமைப்பு உள்ள நாடு.\n6- உலகில் அதிகமான தபால் நிலையங்கள் உள்ள நாடு.\n7-உலகின் முதல் பல்கலைகழகம் உருவாக்கப்பட்ட நாடு\n8-1896-ம் ஆண்டுவரை வைரம் கிடைத்த ஒரே நாடு.\n9-மனித குலத்திற்கு மருத்துவக் கல்விமுறையை முதன்\n10-உலகின் மிக உயரமான பெய்லி பாலத்தைக் கொண்டுள்ள\nRe: நம் பாரதத்தின் பெருமைகள் \nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது அறிவு��்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2009/10/blog-post_19.html", "date_download": "2018-12-10T16:35:09Z", "digest": "sha1:C2OIYIJLGM3NG5QFVHZKJ4ZHVVNKG4UN", "length": 36429, "nlines": 887, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "கார்ட்டூன்ஸ். குசும்பன் மன்னிக்க.", "raw_content": "\nதிருமாவை என்னுடைய ஆதர்ச நாயகனாக இந்த ஆண்டின் ஆரம்பம்வரை நம்பியிருந்தேன். இன்றைக்கு திரும்பிப்பார்க்கையில் நான் ஏமாளி மட்டுமல்ல, ஒரு கோமாளியும் கூட என்று உணர்கிறேன். சிற���த்தைகள் திருமாவின் பல்டிகளை எப்படி தாங்கிக்கொள்கிறார்கள், ஏற்றுக்கொள்கிறார்கள் என்று வியப்பாக உள்ளது. 17ஆம் தேதி பிறந்தநாள் காணும் திருமாவுக்கு வாழ்த்துக்கள்.\nஉங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி தெளிங்க.\n17ஆம் தேதி பிறந்தநாள் காணும் திருமாவுக்கு வாழ்த்துக்கள்.//\nவாக்கு எல்லாம் போட்டாச்சு. இங்கள் பதிவில் ஒரு பிழை இருக்கிறது. பிறந்தது ஏன் என்று தெரியாமல் இருக்கும் ஒருவருக்கு வாழ்த்து கூறுவது முறை அல்ல.\nஇந்த ஆளு கல்யாணம் பண்ணிக்காம தாழ்த்த்தப்பட்ட சமுதாயத்துக்கு போராடுறார்னு நெனச்சேன்.\nஅண்ணே இமேஜ் க்ளாரிடி பக்கா\n//சிறுத்தைகள் திருமாவின் பல்டிகளை எப்படி தாங்கிக்கொள்கிறார்கள், ஏற்றுக்கொள்கிறார்கள் என்று வியப்பாக உள்ளது.//\nதமிழ்நாட்டில் எந்த கட்சி தலைவர் பல்டி அடிக்காம இருக்கார்னு சொல்லுங்க\nஜோசப் ரொம்ப டென்ஷனாயிட்டீங்க போல...\nகலைஞர் சீக்கிரம் கல்யாணம் செய்துவைப்பதாக சொல்லியிருக்கார்.\nகார்த்தி, கூகிள் தான். இமேஜ் சைஸ் பெரிசா வெச்சி தேடலாம் தெரியுமில்லை, அப்படி தேடிப்பாருங்க.\nசர்க்கஸ் கம்பெனியே ஆரம்பிக்கற அளவுக்கு பல்டிஜிக்கள் நிறைந்த இடம் தமிழகம்னு சொல்றீங்களா வால்ஸ்.\n♠ யெஸ்.பாலபாரதி ♠ said…\nரவி, படங்களும் கமெண்டும் நன்றாக இருக்கிறது.\nஇன்னொரு விசயத்தை சொல்லியாகனும்.. வரும் வாரத்தில் இலங்கை தமிழர்களுக்காக ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாக செய்தி உலாவருகிறது.\nஅரசியல்ல இதெல்லாம் சகஜம் ரவி.\nஆமா.. இதை திரும்ப மீள் பதிவு செய்யும் எண்ணமிருக்கா\nரவி, மேட்டர் கிளியர் இல்லாமல் இருக்கு, பெயின்ட்ல போட்டிங்களா \nஅரசியல்ல இருக்குற மோசமாவங்களல்ல முக்கியமானவர் இவரு... எதுக்கும் ஒரு மாசம் வெளியூர்போய் தங்குறது நல்லது. யாராவது ஆட்டோவுல ஏறுடா என்னு ஏறிடாதீங்க...உடம்பு பத்திரம்...\nடாக்டர கம்பேர் பண்ணும் போது..இதெல்லாம் சாதாரணம் .....\n நடத்தட்டும் நடத்தட்டும். கம்பேனி நடக்கனுமே \n//உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி தெளிங்க.//\nஆமாம், பெயிண்ட் தான். எப்படி சிறப்பாக எடிட் பண்ணுவது என்று தெரியவில்லை. ஏதாவது டெக்னிக் \nநன்றி...பனைத்தொழில் வாரிய தலைவர் காங்கிரசு காரர். தெரியுமா \nநன்றி டி வி ஆர் அய்யா\nஅப்புறம் தெருமுனை சவால் கலக்கல். சொல்லமுடியாது கூடிய விரைவில் அந்த மாதிரி சவால் விடலாம்.\nபோங்க போய் கு���ந்தை குட்டிகளை படிக்க வைங்க சும்மா இவனை நம்பறேன் அவனை நம்பினேன்ன்னு சொல்லிட்டு இன்னும் எத்தனை நாள்தான் இருப்பீங்க :(\nபோங்க போய் குழந்தை குட்டிகளை படிக்க வைங்க சும்மா இவனை நம்பறேன் அவனை நம்பினேன்ன்னு சொல்லிட்டு இன்னும் எத்தனை நாள்தான் இருப்பீங்க :(\nசென்ஷி. ஒரு முறைக்கு இருமுறை சொன்னால்தான் எனக்கு ஏறும் என்ற உண்மை எப்போது உனக்கு தெரிந்தது \n ஆனா எனக்கு பயங்கரமான அதிர்ச்சி.... என்னாதுங்க இது\n//நான் ஒரு கோமாளியும் கூட என்று உணர்கிறேன்//\nஇவ்ளோ நாள் ஆச்சுங்களா இதுக்கு\nரவி, மூளியின் தோசை அருமை....\nவசனத்துக்கு விருதெல்லாம் வேற கிடைக்குமே....\nயாரைதான் அரசியலில் நம்புறதுனு தெரியவில்லை\nமுதல் ஃபோட்டோ எங்க புடிச்சீங்க\nஎன்னதான் அந்தர் பல்டி அடிச்சாலும் எங்க மரம் வெட்டி அய்யாவுக்கு ஈக்வலா வரமுடியாது தெரியும்ல.....\nஎன்ன பண்ணுறது.. தமிழனோட தல விதி அப்படி..\n அரசியல்வியாதின்னு வந்துட்டாலே நம்பகத்தன்மையை இழந்துடறாங்கப்பா..\nஎல்லாவற்றையும் மீறி ... ஒரு உணர்வுள்ள‌த்தமிழனாய் என் மனதில் நின்றவர் திருமா\nஇன்று... \"நீயுமா... திருமா\" என்றாகிவிட்டார்.\nமகேஷ், நெட்லதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஎறும்பு, அதையும் எழுதிடலாம். வருகைக்கு நன்றி\nஏமாத்திப் புட்டாரே.. அடுத்த படத்தில் நிச்சயம் ஹீரோவாக நடிக்கலாம்..\nபயிற்சிக்கு நன்றி இலங்கை விஜயம்..\nஉங்கள் வசனங்கள் செம கூர்மை.. (பயிற்சி கலைஞரா\nஜோதிஜி. தேவியர் இல்லம். said…\nசூரியனே நீங்கள் பதிவர் கண்ணீர் அஞ்சலி இடுகையை படிக்கவில்லை என்று நிணைக்கின்றேன். காரணம் உங்களுக்கு நான் வைத்துள்ள பெயர் இதை படித்ததும் மிகச் சரியான பெயர் தான் என்று மேலும் என்னை உறுதி என்று எண்ணம் கொள்ள வைத்தது. இந்த இடுகை கூட மின் அஞ்சல் வழியாக உங்களிடம் என்னிடம் அழைத்து வந்த வேறு ஒரு நண்பருக்கு ஆமாம் அவருக்குத் தான் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும். அது தான் இந்த கருத்துக்களின் நம்பகத்தன்மை.\nஅவசர கல்வி உதவி கோரல்\nவீக் எண்ட் ஆங்கில பாடல்கள்\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது\nமியாவ்...மியாவ்.. பூன... மீசை உள்ள பூன...\nரிலாக்ஸ் ஆக கேளுங்க இதனை\nUAE தமிழ் சங்கம் / முதல் பிறந்தநாள்\nXP செக்யூரிட்டி டூல் வைரஸ் \n2009 புக்கர் பரிசு / ஹிலாரியின் வூல்ப் ஹாலுக்கு \nஓசூர் விமான நிலையத்தின் தேவையும், சாத்தியங்களும், ...\nஜப்பானில் போர்ஸ் இண்டியா F1..\nவேளச்சேரி வாழ் பொதுமக்களுக்கு அறிவிப்பு.\nவெண்ணை போல் ஒருவன் (அ) முடியல பார்ட் 2\nவெண்ணை போல் ஒருவன் (அ) முடியல பார்ட் 2\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/node/53826", "date_download": "2018-12-10T15:08:12Z", "digest": "sha1:2IIGJSJA4UIHBT33P5YEIJC22RD4BKSA", "length": 6826, "nlines": 85, "source_domain": "www.army.lk", "title": "பொது மக்களுக்கு சிறுநீரகம் தொடர்பான மருத்துவ கிளினீக் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nபொது மக்களுக்கு சிறுநீரகம் தொடர்பான மருத்துவ கிளினீக்\nவன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சஞ்ஜய வனிகசிங்க அவர்களது ஏற்பாட்டில் இந்த மருத்துவ கிளினீக் மற்றும் செயலமர்வு (6) ஆம் திகதி ‘ஜயந்தி வெவ’ பிரதேசத்தில் இடம்பெற்றன.\nஇந்த நிகழ்ச்சி திட்டத்திற்கு ஓய்வு பெற்ற மேஜர் அருண பெரேரா அவர்கள் முழுமையான அனுசரனைகளை வழங்கினார்.\nஇந்த மருத்துவ கிளினீக்கிற்கு 160 க்கு மேலான நோயாளிகள் வருகை தந்து சிகிச்சிகளை பெற்றுக் கொண்டனர். மேலும் 170 நோயாளர்களுக்கு வைத்திய பரிசோதனைகள்,வைத்திய ஆலோசனைக���் வழங்கப்பட்டன. அத்துடன் வைத்திய பரிசோதனையின் போது கண்காணிப்பிற்கு உள்ளாகியிருந்த 6 நோயாளிகள் சிகிச்சைக்காக அநுராதபுர தளவைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர.\nஇந்த மருத்துவ கிளினீக்களுக்காக 60,000 ரூபாய் அனுசரனையாளரினால் நன் கொடையாக வழங்கப்பட்டன.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=40935&upm_export=print", "date_download": "2018-12-10T15:08:31Z", "digest": "sha1:Q5OTZL2AAZWWBI5V65B45YV6WY2VQPT6", "length": 6179, "nlines": 16, "source_domain": "www.maalaisudar.com", "title": "அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சி.பி.ஐ. சம்மன் : மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் : http://www.maalaisudar.com", "raw_content": "மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nஅமைச்சர் விஜயபாஸ்கருக்கு சி.பி.ஐ. சம்மன்\nசென்னை, டிச.6:குட்கா லஞ்ச வழக்கில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.ஐ இன்று சம்மன் அனுப்பியுள்ளது.\nசெங்குன்றம் குட்கா குடோனில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த 2016 ஆண்டு திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவர்களுக்கு ஒரு டைரி சிக்கியது. அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தடையின்றி விற்பனை செய்ய அமைச்சர், சுகாதார துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோருக்கு பல லட்சரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக குறிப்புகள் இருந்தன.\nஅந்த டைரியில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் உட்பட மேலும் சில போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. இதை கைபற்றிய வருமான வரி துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பினர். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் எனத் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், வழக்கு விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இத�� குறித்து விசாரணை தொடங்கிய சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இடம்பெறவில்லை. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், உதவி கமிஷனர் மன்னர் மன்னன்,\nஇன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் குட்கா லஞ்ச வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகிய இருவருக்கும் இன்று சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதில் அமைச்சரின் உதவியாளர் சரவணன், நாளை காலை 10 மணிக்கு சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சிபிஐ 2 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து மீண்டும் தற்போது சி.பி.ஐ சம்மன் அனுப்பி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/07/", "date_download": "2018-12-10T16:39:52Z", "digest": "sha1:LTFUIIOS53FWSDNOLNYMLCCPPN7PS4LX", "length": 26179, "nlines": 477, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "Puthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nமாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்\n30 ஆண்டுகளாக தூங்காத மனிதர்\n14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரொட்டி தயாரிப்பு\nமக்களை ஈர்க்கும் ‘பிசாசு நகரம்'\nஒவ்வொரு நாளும் ரூ. 1200 கோடி வருமானம்\nஉலகிலேயே அமைதியான நாடு எது தெரியுமா\nஇந்தத் திருடன் ‘ரொம்ப’ நல்லவன்\nஇணையதளம் மூலம் 20 சான்றிதழ்களை பெறலாம் கலெக்டர் தகவல்.\nவோடபோன், ஐடியா இணைப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் ஐடியா பங்கு 4% உயர்வு\n'வாட்ஸ் ஆப்' சேவைக்கு கட்டணம் மத்திய அரசு தீவிர பரிசீலனை.\nநடத்துனர் இல்லாமல் அரசு பஸ்கள் இயக்குவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு.\nசமூக வலைத்தளங்களை பார்த்து, வீட்டில் சுகப்பிரசவத்திற்கு முயன்ற ஆசிரியை சாவு\nதற்காலிக செவிலியர்களுக்கு ஊதியம் ரூ.14 ஆயிரமாக உயர்வு சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு.\nஅரசு தேர்வுகள் இயக்ககம் வசமிருந்த தமிழக பள்ளி மாணவர்களின் விவரங்கள் திருட்டு : அதிர்ச்சி தகவலால் பரபரப்பு.\nபுதிய பா��த்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு விரிவான பயிற்சி டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nயுடியூபில் வீடியோ எண்ணிக்கை முக்கியமல்ல\nபி.ஆர்க்., 'ரேண்டம்' எண் வெளியீடு.\nYoutube #hastag - விரைவில் வருகிறது\nவதந்தி பரவுவதை தடுக்க வாட்ஸ்அப் திட்டம்\nசெயலி மூலம் தொலைபேசி சேவை பி.எஸ்.என்.எல். அறிமுகம்\nசாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட பெண் சமையலர் மீண்டும் அதே பள்ளியில் பணியாற்ற உத்தரவு\nவெளிர் நீல நிறத்தில் விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டு வெளியீடு ரிசர்வ் வங்கி அறிவிப்பு\n# இந்தியா # வணிகம்\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அறிவியல் அருங்காட்சியகங்கள் வினாடி வினா போட்டி\nஎம்.ஜி.ஆர். பெயரில் மக்கள் சேவை: ரூ.1,000 கோடி நிதி திரட்ட இலக்கு குடும்ப சொத்தை விற்று ரூ.50 கோடி வழங்கப்போவதாக சைதை துரைசாமி அறிவிப்பு\n10 மாதங்களுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக உயர்வு முழு கொள்ளளவை எட்ட 52.06 டிஎம்சி தேவை\nஅரசு மானியம், சலுகைகள் பெறும் அனைத்து பள்ளிகளும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டவைதான் மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு கல்வியாளர்கள் வரவேற்பு\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு.\nபோலி பயிற்சியாளர் பள்ளி, கல்லூரிகளில் முகாம் நடத்தி ரூ.2 கோடி சுருட்டல்\nவருமானவரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் வருமானவரித்துறை அறிவிப்பு\nகர்நாடகாவில் தொடரும் கனமழை கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பியது தமிழகத்துக்கு 80 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறப்பு\n# பொது அறிவு தகவல்கள்\nமாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு 45 பள்ளி துணை ஆய்வாளர்கள் அரசாணை வெளியீடு\nபுதியதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணியாற்ற 45 பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடங்களை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணை: தமிழகத்தில் தற்போது 52 சீரமைக்கப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேற்கண்ட மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு பள்ளித் துணை ஆய்வாளர்கள் பணியிடங்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. அந்த பணியிடங்களை உருவாக்க வேண்���ும் என்றும், அந்த பணியிடங்களும் பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் ஒத்த பணியிடங்களாக உள்ளன. அதனால் துணை ஆய்வாளர்களை நியமித்தால் கூடுதல் செலவினம் ஆகாது. எனவே அந்த பணியிடங்களை அனுமதிக்கலாம். அந்த இடங்களை தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்பிக் கொள்ள அரசாணை வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறையில் கடந்த ஆண்டு நிலவரப்படி உபரியாக கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்பவும் அனுமதிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால் ஆய்வு செய்யப்பட்டு, உபரி ஆ…\nDigital Driving License - ஆன்லைன்-இல் ஓட்டுனர் உரிமம் பெறுவது எப்படி..\nமத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன், மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில், ''அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களது அசல் வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன உரிமத்தின் அசல், காப்பீடு சான்றிதழ் போன்ற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு இருந்தது. மேலும், இதற்கு மாற்று வழியாக, ''டிஜிட்டல் முறையில் ஆவணங்களைச் சேமித்து காண்பிக்கலாம்'' என்றும் அதே சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் தற்போது நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. ஆனால் வாகன ஓட்டிகள், \"டிஜிட்டல் ஆவணங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்\" என்று புகார் தெரிவித்துவந்தனர், மேலும், அசல் உரிமங்கள் தொலைந்து போனால், அதனை திரும்ப பெறுவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், \"இனிமேல் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் இதர ஆவணங்களைக் கட்டாயம் கையில் …\nATM இன்றி ஸ்மார்ட்ஃபோன் மூலம் பணம் எடுக்கும் முறை\nஏடிஎம் மையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தி மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலையை மாற்றி விரைவில் ஸ்மார்ட்ஃபோன் மூலம் பணம் எடுக்கும் முறையை வங்கிகள் அறிமுகம் செய்ய உள்ளன. விரைவில் ஏடிஎம் மையங்களில் ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் யூபிஐ செயலியில் உள்ள QR குறியீட்டை ஸ்கான் செய்து பணம் எடுத்துக்கொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு வங்கி வாடிக்கையாளர்கள் சம்மந்தப்பட்ட வங்கிகளின் யூபிஐ செயலி அல்லது மொபைல் வங்கி செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கணினி திரையில் தோன்றும் QR குறியீட்டினை யூபிஐ செயலி மூலம் ஸ்கேன் செய்து அதற்கான பாதுகாப்பு பின் எண்ணை உள்ளீட்டு வங்கி கணக்கை அணுகி அதில் உள்ள பணத்தினை எடுத்துக்கொள்ள முடியும். வங்கிகள் இந்தப் புதிய சேவையினை அறிமுகம் செய்ய பெரிய செலவுகள் எதுவும் ஆகாது. யூபிஐ செயலியினை உருவாக்கிய இந்திய தேசிய கொடுக்கல் நிறுவனம் (NPCI - National Payments Corporation of India) இதற்கு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இந்த முயற்சிக்கு எப்போது அனுமதி கிடைக்கும் மற்றும் செயல்பாட்டிற்கு வரும் என்ற விவரங்களும் வெளியாகவில்…\nஜனவரி 1-ந்தேதி முதல் ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் செயல் இழக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி அனுப்பிய குறுந்தகவல் இந்திய ஓவர்சீஸ் வங்கி ஒரு வாடிக்கையாளருக்கு அனுப்பியுள்ள குறுந்தகவல்.\nஜனவரி 1-ந்தேதி முதல் ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் செயல் இழக்கும் என்று வங்கியிடம் இருந்து வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப திருட்டு, மோசடி சம்பவங்களும் விஞ்ஞானரீதியில் நடைபெறுகின்றன. தனிநபரின் ஏ.டி.எம். கார்டு ரகசிய குறியீடு எண்ணை திருடி அதன்மூலம் பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற வங்கி மோசடி குற்றங்கள் ‘சைபர் க்ரைம்’ போலீசாரை திணறடிக்கும் வகையில் அன்றாடம் அரங்கேறி வருகிறது. எனவே வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு நடைமுறைகளின்படி புதிய தொழில்நுட்பம், பாதுகாப்பு அம்சங்களுடன் ‘சிப்’ பொருத்திய புதிய ஏ.டி.எம். கார்டுகள் ஓராண்டுக்கு மேலாக வழங்கப்பட்டு வருகிறது. பழைய ஏ.டி.எம். கார்டுக்கு பதில் ‘சிப்’ பொருத்திய புதிய ஏ.டி.எம். கார்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு வங்கிகளிடம் இருந்து தொடர்ந்து வாடிக்கையாளர்களின் செல்போன்களுக்கு குறுந்தகவல் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ வங்கி வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே நேரடியாக புதிய ஏ.டி.எம். கார்டுகளை தபால் …\nஇறந்த பெ���்ணின் கருப்பையை கொண்டு இன்னொரு பெண்ணுக்கு குழந்தை - முதல் முறையாக பிரேசில் நாட்டில் மருத்துவ அதிசயம்\nமுதல் முறையாக மருத்துவ அதிசயமாக, பிரேசில் நாட்டில் இறந்து போன ஒரு பெண்ணின் கருப்பையை பொருத்திக்கொண்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. கருப்பை தானம் கருப்பை இல்லாத பெண்களுக்கு கருப்பை தானம் பெற்று, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் பொருத்துவது உண்டு. உயிரோடு இருக்கிற பெண்களின் கருப்பையை தானம் பெற்று, இப்படி பொருத்துவது இயல்பாக நடக்கிற ஒன்றுதான். பல தாய்மார்கள் கூட, தங்கள் மகள்களுக்கு இப்படி கருப்பை தானம் செய்திருக்கிறார்கள். அப்படி கருப்பை தானம் பெற்ற பெண்கள் குழந்தையும் பெற்றிருக்கிறார்கள். பிரேசில் பெண் ஆனால் பிரேசில் நாட்டில் 32 வயதான ஒரு பெண்ணுக்கு முதல்முறையாக இறந்து போன ஒரு பெண்ணின் கருப்பையை தானம் பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினார்கள். இந்த அறுவை சிகிச்சை சா பாவ்லோ நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்கு ‘மேயர் ரோகிட்டன்ஸ்கை சின்ட்ரம்’ என்ற அபூர்வ நோய் இருந்தது. 4 ஆயிரத்து 500 பெண்களில் ஒரு பெண்ணுக்கு இந்த நோய் தாக்குகிறதாம். இந்த நோய் தாக்குகிற பெண்களுக்கு பெண்ணுறுப்பும், கருப்பையும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.2daycinema.com/movie-review-index-1", "date_download": "2018-12-10T15:06:36Z", "digest": "sha1:G65FE6DUKCBEZQXA2PRWYUCLPEAJ6LEH", "length": 8647, "nlines": 91, "source_domain": "www.tamil.2daycinema.com", "title": "2daycinema.com Tamil Movie Review Tamil Cinema Reviews Videos", "raw_content": "\nமொத்தத்தில் கடுகின் காரம் சுவைக்கும் அளவுக்கு உள்ளது.\nஎளிமையான மனிதர்களை வைத்து சாட்டையடி போல் படைப்புகளை கொடுக்கும் ஒரு சிலர் இயக்குனர்களில் முக்கியமானவர்\nமொத்தத்தில் வாழ்வின் உண்மையின் யதார்த்தத்தை தோல் உறித்து காட்டுகின்றது இந்த பாம்பு சட்டை.\nடீசர், ட்ரைலர் என அனைத்தும் வித்தியாசமாக இருக்க, ரசிகர்களை மிகவும் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாக்கிய படம்\nமொத்தத்தில் ரஜினி-கமல் ரசிகர்கள் மட்டுமில்லை அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்க்கலாம்.\nதமிழ் சினிமா எப்போதும் இரண்டு துருவங்களால் தான் ஆளப்படும். எம்.ஜி.ஆர்-சிவாஜியில் ஆரம்பித்து தற்போது\nமொத்தத்தில் படம் எப்படின்னு கேட்குறீங்களா...அதெப்படிங்க கட��டப்பான்னு பேர் வச்சுட்டு சிபிராஜை காப்பாற்றாமல் இருக்க முடியுமா\nதமிழ் சினிமாவில் சில பேர் ஒரு வெற்றிக்காக மிகவும் போராடுவார்கள். அந்த வெற்றி மனிதர்கள் மூலமாக கிடைக்கின்றதோ,\nமொத்தத்தில் புருஸ்லீயின் பன்ச் இத்தனை மோசமாக இருப்பது இதில் தான்.\nஜி.வி. பிரகாஷ் என்றாலே அடல்ட் ஒன்லீ படம் என்ற நிலை வந்துவிட்டது. ஆனால், அவரின் அடுத்தடுத்த படங்கள் இந்த பெயரை\nமொத்தத்தில் மாநகரத்தை அனைவரும் தவிர்க்காமல் ஒரு விசிட் அடித்து விடுங்கள்.\nதமிழ் சினிமாவில் எப்போதாவது தான் தரமான படங்கள் எட்டிப்பார்க்கும். அதிலும் குறும்படம் எடுக்கும் இளைஞர்கள்\nமொத்தத்தில் மொட்ட சிவா ‘கெட்ட’ சிவா தான். கொஞ்சம் ரூட்ட மாத்துங்க சிவா....\nகாஞ்சனா சீரியஸ் மூலம் தொடர் வெற்றிகளை கொடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு வேறு ஒரு இயக்குனர் இயக்கத்தில்\nமொத்தத்தில் யாக்கை காதலும் முழுமையில்லை, த்ரில்லரும் முழுமையில்லை\nகிருஷ்ணா, ஸ்வாதி, சோம சுந்தரம் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ள படம் யாக்கை. இவை\nகுற்றம்-23 படத்தில் அருண்விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் தான் படத்தின் ரிசல்ட்டும்- வெற்றி\nதமிழ் சினிமாவில் த்ரில்லர் வகை கதை என்பது மிகவும் அரிது, அப்படியே வந்தாலும் அதை திறம்பட கையாள பெரிதும்\nஎமன் வேகம் குறைவு என்றாலும் விவேகமானவன்\nதமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் விஜய் ஆண்டனி. இவர் இசையமைப்பாளராக\nமொத்தத்தில் ரம் முதல் கொஞ்சம் கூலிங் கம்மி தான்.\nதமிழ் சினிமாவில் கதையுள்ள படங்கள் வருவதைவிட தற்போதெல்லாம் பேயுள்ள படங்களே வருகின்றது. வேலையில்லா\nமொத்தத்தில் காஸி இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் கொண்டாடப்பட வேண்டிய படம்.\nஇந்திய சினிமாவில் எப்போதாவது தான் நல்ல திரைப்படங்கள் வரும், அப்படிப்பட்ட திரைப்படம் தான் இந்த காஸி,\nமொத்தத்தில் சி-3, 4Gயை மிஞ்சும் வேகம்.\nஒரு கூட்டணி ஒரு படம் ஹிட் கொடுக்கலாம் அல்லது இரண்டு படம் ஹிட் கொடுக்கலாம். தொடர்ந்து 4 படங்கள் ஹிட் கொடுத்த\nமொத்தத்தில் காதல் படம் என்றாலே அழுதுகொண்டே பார்க்கும் ரசிகர்களுக்கு இது ஒரு ஜாலி படமாக இருக்கும்.\nடைட்டில் கார்டிலேயே நண்பனின் காதலால் பாதிக்கப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் இப்படம் சமர்ப்பண���் என்ற\nமொத்தத்தில் தனி ஒருவனை நினைத்து வருபவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமும், ரோமியோ ஜுலியட்டை நினைத்து வருபவர்களுக்கு கொஞ்சம் திருப்தியும் கொடுக்கும் இந்த போகன்.\nஜெயம் ரவி கடந்த சில வருடங்களாகவே சரியான ரூட்டை பிடித்து சென்றுக்கொண்டிருக்கின்றார். தனி ஒருவன், பூலோகம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2014/08/100-vagai-Iyarkkai-maruthuvam-kurippugal-part-4.html", "date_download": "2018-12-10T15:30:17Z", "digest": "sha1:PRHSEI4N2NSAWBAFIDAXMWIT5ONBGTX6", "length": 32014, "nlines": 273, "source_domain": "www.tamil247.info", "title": "இயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மருத்துவ குறிப்புகள் - பகுதி 4 ~ Tamil247.info", "raw_content": "\nஇயற்க்கை மருத்துவம், Iyarkkai Maruthuvam\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மருத்துவ குறிப்புகள் - பகுதி 4\nவேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.\nநத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.\nபொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.\nவெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.\nகோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.\nமருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.\nவெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.\nசங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.\nஅரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.\nவெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.\nவேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.\n87) முறித்த எலும்புகள் கூட\nவேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.\nபால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.\nதேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.\n90) கண் நீர் கோர்த்தல் தணி���\nமஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவரகண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.\nவெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.\n92) குடிவெறியின் பற்று நீங்க\nமிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.\nதொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.\nஅசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.\n95) நரம்பு தளர்ச்சி நீங்க\nஅமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர,நரம்பு தளர்ச்சி நீங்கும்.\nநொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.\n97) மூட்டுப் பூச்சிகள் அகல\nஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.\nதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.\nஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.\nசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.\nஎனதருமை நேயர்களே இந்த 'இயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மருத்துவ குறிப்புகள் - பகுதி 4' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மருத்துவ குறிப்புகள் - பகுதி 4\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்��ள்.\nலேபிள்கள்: இயற்க்கை மருத்துவம், Iyarkkai Maruthuvam\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\nLPG கேஸ் சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மீதம் உள்ளது என்று எப்படி கண்டுபிடிப்பது\nஒவ்வொரு இல்லதரசிக்கும் அவசியமான வீடியோ - LPG கேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது. - LPG கேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது. - கேஸ் சிலிண்டர் பற்றி உங்களுக்கு தெரியாத டிப்ஸ்... ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்ப்படும் தீமைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்..\nவேட்டியையே வேலியாக்கி மரம் வளர்க்கும் மக்கள்.. நடி...\nமதுரையில் அஜீத் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரப...\n17 ஆகஸ்ட் 2014 அன்று ஒளிபரப்பான் நீயா நானா நிகழ்ச்...\nஇரும்பு குதிரை – திரை விமர்சனம் ( Irumbu Kudhirai ...\nஇளைஞர் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு கிலோ இரு...\nஐ படத்தில் விக்ரமின் நடிப்பை வியந்து பேசிய அர்னால்...\nகல்லீரல் செயலிழந்தவருக்கு நவீன சிகிச்சை: ஸ்டான்லி...\nநடிகர் கார்த்திக்கிடம் இருந்து பல கோடி சொத்துக்கள்...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மரு...\nஇயற்க்கை மரு��்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மரு...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகையான இயற்க்கை மருத்துவ ...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகையான இயற்க்கை மருத்துவ ...\nஅந்தரங்கம்: தம்பதிகள் தெரிந்து கொள்ள‍ வேண்டிய தாம்...\nஉடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கான‌ அதிபயங்கர எச்ச‍ர...\nதாடியும் மீசையும் விரைவாக‌ வளர சில வழிகள்..\nஅந்தரங்கம்: தாம்பத்திய உறவில் ஆர்வமில்லையா\nஇரண்டு உயிர்களை காவுகொண்ட ALS ஐஸ் பக்கட் சவால்\nஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி திரைவிமர்சனம...\nபேஸ்மேக்கருடன் வாழ்வது சுலபமா ..\nஇருபாதங்களிலும் நடந்தால், நின்றால், உட்கார்ந்தால்,...\nஉங்கள சிரிக்க வைக்க சில ஜோக்ஸ்\nதன்னான் தனியாக போராடி சிறுத்தையை கொன்ற 56 வயது வீர...\nகுழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்...\nமனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி...\nதுண்டிக்கப்பட்ட பாம்பின் தலை 20 நிமிடம் கழித்து கட...\nமுட்டையின் வெள்ளை கரு நல்லதா\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\nகுரோம் பிரவுசர் உங்கள் கணினிக்கு வில்லன் ..ஏன்..எப...\nவயாகரா மாத்திரை சாப்பிட்டு மைனர் பெண்ணுடன் உல்லாசம...\nபிளாஸ்டிக் ருபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யவிருக்கி...\nவீண்வம்பு செய்த 5 இளைஞர்களை எதிர்த்து போராடி அடித்...\nஃபகத் ஃபாசில், நடிகை நஸ்ரியா நசீம் திருமணம் இன்று ...\nஅமெரிக்க ஊடகவியலாளர் James Foley தலை துண்டிப்பு - ...\n, இல்லவே இல்லை : ...\nகாதலியை கரம் பிடிக்க இருக்கும் நடிகர் சென்ராயன்\nதிருமணம் அனாலும் பெற்றோர் குடும்பத்தில் மகளுக்கு ப...\nமூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த துணை நடிகர்\nஉலகின் மிகவும் வயதான நபர் ஜப்பான் நாட்டை சேர்ந்த 1...\nமீண்டும் மைக்கல் ஜாக்சன்.. ஆச்சரியம் அனால் உண்மை.....\nஆவின் பாலில் கலப்படம் செய்த 7 ஊழியர்கள் கைது\nஇந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த யோகாசனக் கலையை உலகம...\nவாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்கத் தெரிந்த சாமர்த்...\nஉன்னால் மட்டும் எப்படி இலக்கை அடைய முடிந்தது\nஉங்கள் ராசியின் காதல் பலனை அறிய ஆவலா\n36 ஆண்டுகளுக்கு பிறகு தாயின் கர்ப்பத்தில் இருந்து ...\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் மண்ணி...\nதமிழகத்தில் விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய...\nஅஞ்சான் படத்தில் கதையோடு சார்ந்து இல்லாத பிரமானந்த...\nகடலுக்கு அடியில் உள்ள டெலிபோன் கேபிள் வயர்களை கடித...\nசகாரா நிறுவனத்தின் 3 ஆடம்பர ஓட்டல்களை விலைக்கு வாங...\nபெண்கள் பள்ளிகளில் 10,000 கழிவறைகள் கட்ட டி.சி.எஸ்...\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்\nமீகாமன் படத்தில் கவர்ச்சியாக நடித்து விட்டு கதறி அ...\nஏ.டி.எம்.மில் மாதம் 5 முறை மட்டுமே கட்டணமின்றி பணம...\nதோழியை கட்டிப்போட்டு கணவனை விட்டு பலாத்காரம் செய்ய...\nபிளிப்கார்ட்டில் இனி செக்ஸ் பொம்மைகள், ஆணுறைகள் உள...\nபாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்...\nஉணவில் அதிக அளவு உப்புச் சேர்த்துக் கொள்வதால் இதய ...\n12 வயதிலேயே தாய், 13 வயதிலேயே அப்பன், 27 வயதிலேயே ...\nபூலோகம் படத்திற்காக நடிகை த்ரிஷா உடல் முழுவதும் டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D?page=12", "date_download": "2018-12-10T15:35:38Z", "digest": "sha1:LUQHBNLJLGDXGOKX7RFO6255E4XTQ3LE", "length": 8436, "nlines": 130, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இளைஞர் | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவெலிபன்ன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nமீகம - வெலிபன்ன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி\nமஹவ ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகாணாமல் போனோர் தொடர்பில் விபரங்களை திரட்ட மனித உரிமை செயலகத்தில் அணி திரண்ட இளைஞர்கள்\nஉணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக 40ற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து இலங்கை மனித உரிமை செயலகத்தில் அணி...\nஜேர்மன் நாட்டு பிரஜையிடம் கைவரிசை காட்டிய ���ளைஞனுக்கு நேர்ந்த கதி.\nதலவாக்கலை - வட்டகொட பகுதியில் திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் தலவாக்கலை பொலிஸாரால் நேற்று கைது...\nவவுனியாவில் திரையரங்கிற்குள் குழப்பம் : பொலிஸாரினால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்\nவவுனியாவில் பைரவா திரைப்படம் பார்க்கச் சென்ற இளைஞர்களால் திரையரங்குக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதையடுத்து அங்குவிரைந்த பொல...\nஇராணுவ வாகனம் இளைஞன் மீதும் பொலிஸ் வாகனம் தாதி மீதும் மோதல் : வவுனியாவில் சம்பவம்\nவேகமாகச் சென்ற இராணுவ வாகனம் ஒன்று இளைஞர் ஒருவர் மீதும், பொலிஸ் வாகனம் தாதி ஒருவர் மீதும் மோதிய சம்பவம் வவுனியாவில் இருவ...\nவவுனியாவில் கோரச் சம்பவம் : இளைஞனை அடித்து கொலை செய்த நபர்கள்..\nவவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இளைஞர் ஒருசில நபர்களால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇளைஞர் ஒரு­வரை கடு­மை­யாக தாக்கி மரணத்தை ஏற்படுத் தியமை மேலும் நான்கு இளை­ஞர்­களை தாக்கி காயப்­ப­டுத்­தி­யமை தொடர்­பான வ...\nகாலியில் இடம்பெற்ற கோர விபத்து ; இரு இளைஞர்கள் சம்பவ இடத்தில் பலி (காணொளி இணைப்பு)\nகாலி - நுகதுவ பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தொன்றில் இரு இளைஞர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nகொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் கைது\nமொரடுவை லக்ஷபத்திய பகுதியில் பல்வேறு கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_29", "date_download": "2018-12-10T15:15:22Z", "digest": "sha1:F2REIKL2IJLSTAIK2DWODAFNBXE2AD7Q", "length": 12429, "nlines": 88, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சனவரி 29 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nசனவரி 29 (January 29) கிரிகோரியன் ஆண்டின் 29 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 336 (நெட்டாண்டுகளில் 337) நாட்கள் உள்ளன.\n661 – அலீயின் இறப்பை அடுத்து ராசிதீன் கலீபாக்கள���ன் ஆட்சி முடிவுக்கு வந்தது.\n1258 – மங்கோலியர்கள் வியட்நாமில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து அங்கிருந்து பின்வாங்கினர்.\n1814 – நெப்போலியன் பொனபார்ட்டின் பிரெஞ்சு இராணுவம் பிரியென் நகரில் இடம்பெற்ற சமரில் ரஷ்யாவை வெற்றி பெற்றது.\n1819 – இசுடாம்போர்டு இராஃபிள்சு சிங்கப்பூரில் தரையிறங்கினார்.\n1861 – கான்சஸ் ஐக்கிய அமெரிக்காவின் 34வது மாநிலமாக இணைந்தது.\n1863 – ஐக்கிய அமெரிக்காவின் இடாகோ மாநிலத்தில் பெயார் ஆற்றருகில் இராணுவத்தினருக்கும் சோஷோன் பழங்குடிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் பல நூற்றுக்கணக்கான பழங்குடிகள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1886 – ஜெர்மனியரான கார்ல் பென்ஸ் பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.\n1916 – முதலாம் உலகப் போர்: பாரிஸ் ஜெர்மனியரின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது.\n1929 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட லியோன் ட்ரொட்ஸ்கி துருக்கியை அடைந்தார்.\n1940 – ஜப்பான், ஒசாக்காவில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று வெடித்ததில் 181 பேர் கொல்லப்பட்டனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் கொனியூச்சி என்ற இடத்தில் சோவியத் துணை இராணுவத்தினரினால் பெண்கள், குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 38 பேர் கொல்லப்பட்டனர்.\n1946 – ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறை குரூப் (Central Intelligence Group) அமைக்கப்பட்டது.\n1996 – இத்தாலியில் வெனிஸ் நகரில் உள்ள ஓப்பரா மாளிகையான லா ஃபெனீஸ் தீயினால் அழிந்தது.\n2005 – சீனாவின் பெருநிலப்பரப்பில் இருந்து 1949ம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக வர்த்தக விமானம் ஒன்று தாய்வானுக்கு வந்து சேர்ந்தது.\n2013 – [[கசக்கஸ்தான்|கசாக்ஸ்தானில் அல்மாத்தி நகரில் உள்ளூர் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்தனர்.\n2017 – கியூபெக் துப்பாக்கிச் சூடு, 2017: கியூபெக்கில் பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.\n1737 – தாமஸ் பெய்ன், ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர், பரப்புரையாளர் (இ. 1809)\n1853 – கிடசாடோ சிபாசாபுரோ, சப்பானிய மருத்துவர், நுண்ணுயிரியலாளர் (இ. 1931)\n1860 – ஆன்டன் செக்கோவ், உருசிய எழுத்தாளர் (இ. 1904)\n1866 – ரோமைன் ரோலண்ட், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வரலாற்றாளர், எழுத்தாளர் (இ. 1944)\n1899 – மார்க்கண்டு சுவாமிகள், யாழ்ப்பாணம் யோகசுவாமிகளி���் துறவுச் சீடர் (இ. 1984)\n1915 – வி. வி. சடகோபன், தமிழக நடிகர், கருநாடக இசைப் பாடகர், கல்வியாளர், ஊடகவியலாளர், எழுத்தாளர்\n1922 – ராஜேந்திர சிங், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 2003)\n1926 – அப்துஸ் சலாம், நோபல் பரிசு பெற்ற பாக்கித்தானிய-பிரித்தானிய இயற்பியலாளர் (இ. 1996)\n1935 – விக்டர் இசுடெங்கர், அமெரிக்க இயற்பியலாளர், இறைமறுப்பாளர், எழுத்தாளர் (இ. 2014)\n1939 – ஜெர்மைன் கிரீர், ஆத்திரேலிய ஊடகவியலாளர், நூலாசிரியர்\n1941 – காமினி ஜயவிக்கிரம பெரேரா, இலங்கை அரசியல்வாதி\n1947 – லிண்டா பக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர்\n1954 – ஓப்ரா வின்ஃப்ரே, அமெரிக்க தொலைக்காட்சி அரட்டைக் காட்சி தொகுப்பாளர்\n1957 – சசிகலா நடராசன், தமிழக அரசியல்வாதி\n1970 – ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்திய துப்பாக்கி சுடு வீரர், அரசியல்வாதி\n661 – அலீ, நான்காவது கலீபா, முகம்மது நபியின் மருமகன் (பி. 601)\n1597 – மகாராணா பிரதாப், வட இந்திய மேவார் மாகாண அரசர் (பி. 1540)\n1859 – வில்லியம் கிரேஞ்சு பாண்டு, அமெரிக்க வானியலாளர் (பி. 1789)\n1933 – சாரா டீஸ்டேல், அமெரிக்கக் கவிஞர் (பி. 1884)\n1934 – பிரிட்சு ஏபர், நோபல் பரிசு பெற்ற போலந்து-செருமானிய வேதியியலாளர் (பி. 1868)\n1963 – இராபர்ட் புரொஸ்ட், அமெரிக்கக் கவிஞர் (பி. 1874)\n1980 – எஸ். வி. சுப்பையா தமிழ்த்திரைப்பட, நாடக நடிகர்\n1983 – பிலு மோடி, இந்திய அரசியல்வாதி (பி. 1926)\n1991 – வ. ந. நவரத்தினம், இலங்கை தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர் (பி. 1929)\n1995 – சி. எஸ். ஜெயராமன், நடிகர், இசையமைப்பாளர், திரைப்படப் பாடகர் (பி. 1917)\n1998 – பி. எஸ். பி. பொன்னுசாமி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)\n2003 – பண்டரிபாய், தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1928)\n2009 – கு. முத்துக்குமார், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தனக்குத்தானே தீயிட்டுத் தற்கொலை செய்த தமிழ்நாட்டவர்\n2010 – சு. ராஜம், தமிழக ஓவியர், திரைப்பட நடிகர், கருநாடக இசைக்கலைஞர் (பி. 1919)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/amazon-rolls-amazon-prime-music-service-india-016813.html", "date_download": "2018-12-10T14:58:02Z", "digest": "sha1:DDRFLYDVP7QPZKZTZUNRTKHIIE2724QX", "length": 11389, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா : மிகவும் எதிர்பார்த்த அமேசான் மியூசிக் அறிமுகம் | Amazon rolls out Amazon Prime Music service in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியா : மிகவும் எதிர்பார்த்த அமேசான் மியூசிக் அறிமுகம்\nஇந்தியா : மிகவும் எதிர்பார்த்த அமேசான் மியூசிக் அறிமுகம்\nமனித குலத்தை அழிவுக்கு இழுத்து செல்லும் செக்ஸ் ரோபோக்கள்.\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் பிரைம் மியூசிக் சேவை தற்சமயம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் கடந்த ஆண்டு எக்கோ சாதனங்களில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட அமேசான் மியூசிக் இப்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக வாடிக்கையாளர்கள் தமிழ், தெலுங்கி, கன்னடா, ஆங்கிலம், பஞ்சாபி, பெங்காலி, போஜ்பூரி, குஜராத்தி, ராஜஸ்தானி, மலையாளம், மராத்தி, மற்றும் இந்தி வெவ்வேறு மொழிகளில் இருந்து மிக எளிமையாக இசையை கேட்டு அனுபிவிக்க முடியும்.\nமேலும் ஆஃப்லைன் மியூசிக் டவுன்லோடு, அலெக்சா வாய்ஸ் சப்போர்ட் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அமேசான் மியூசிக். அதன்பின்பு இடைவெளியின்றி இதன் சேவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமேசான் மியூசிக்-ல் உள்ள ஒரு மிகமுக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் விரும்பும் இசையை உங்கள் குரல் குரல் மூலமாகவே தேடவும், இயக்கவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சேவை பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nஇப்போது அமேசான் மியூசிக் சேவ��யில் பல லட்சம் பாடல்கள் இருப்பதாக அமேசான் தெரிவித்துள்ளது, மேலும் இந்த அமேசான் மியூசிக்\nசேவையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களில் இந்த சேவையை எளிமையாக பயன்படுத்த முடியும், மேலும் வலைத்தளங்களில் அரளiஉ.யஅயணழn.in என்ற இணைய முகவரியிலும் அமேசான் மியூசிக் சேவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமிரட்டலான நோக்கியா 8.1 இந்தியாவில் அறிமுகம்.\nசர்ஜிக்கல் தாக்குதலுக்கு சிறப்பு படை உருவாக்கும் இந்தியா.\n ஆண்டு வருமானம் ரூ.155 கோடியாம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2013/09/blog-post_11.html", "date_download": "2018-12-10T16:30:18Z", "digest": "sha1:GNYSBTIO7DDSR2K7AAJPZ52X45KGKFVA", "length": 11114, "nlines": 99, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "சதுரகிரி ஹெர்பல்ஸ் ஸ்பெஷல் ஸ்நானப்பொடி", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் ஸ்பெஷல் ஸ்நானப்பொடி\nஞானகுமாரன் 9/11/2013 02:01:00 PM விழிப்புணர்வு 1 comment\nசதுரகிரி ஹெர்பல்ஸ் ஸ்பெஷல் ஸ்நானப்பொடி\nஇன்றைய மாறிவரும் கால சூழ்நிலையில் சீயக்காய் அரப்புத்தூள் என்பதே இன்றைய தலைமுறையினருக்கு தெரியாமல் போய்விட்டது , வாராந்திர சீயக்காய் எண்ணைக் குளியல் பழக்கம் மறைந்து வருடம் முறை தீபாவளிக்கு எண்ணைக்குளியல் சீயக்காயுடன் அதுவும் மட்டுமே எனும் நிலை நம்மிடையே வந்து நெடுநாளாகிவிட்டது.\nஉடல் ஆரோக்கியம் காத்து , உடல் வெம்மை தணித்து மனதிற்கு புத்துணர்வு அளிக்கக்கூடிய எண்ணைக்குளியல் அத்துடன் உடலுக்கு குளுமை மற்றும் தோல் நோய பிரச்னை தீர்த்து , தலைமுடி உதிராமல் கருக்கச்செய்து உடலுக்கு சீயக்காய் தேய்த்து குளிப்பது இன்று அருகிவிட்டது.\nவிடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை கூட எண்ணைக்குளியல் என்பது , இன்றைய அவசர வாழ்வில் இயலாத ஒன்று என , விடுமுறை நாட்களில் கூட ஓய்வு எடுக்காமல் ஏதேதோ வேலை என .பரபரப்பாக இருக்கிறார்கள்.\nநம்முடைய முன்னோர் கடைசிவரை உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததற்கு, வாரம் தவறாமல் எடுத்துக்கொண்ட எண்ணைக்குளியலும் ஒரு காரணம்.\nஎண்ணைக்குளியல் எடுக்க முயற்சி செய்யுங்கள்\nஎண்ணைக்குளியலுக்கு வலு சேர்க்கும் ஸ்நானப்பொடி, நலம் பல பயக்கும் மூ��ிகைகளால் ஆனது, இயற்கை வனங்களில் விளைந்த சீயக்காய், குமிழம் பழம்,செம்பருத்தி,நெல்லி,பயிறுமாவு,குப்பைமேனி,நூற்றாண்டு வேம்பு இலை இன்னும் சில இயற்கை மூலிகைகள் கொண்டு பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுவதுதான் சதுரகிரி ஹெர்பல்ஸ் ஸ்பெஷல் ஸ்நானப்பொடி.\nஉடலில் தேய்த்த எண்ணைப்பிசுக்கை மட்டும் போக்குவதல்ல இந்த ஸ்நானப் பொடி அத்துடன் முகத்துக்கு பொலிவையும்,கண்களுக்கு குளிர்ச்சியையும் உடலுக்கு இதமளித்து ,வலுவையும் புத்துணர்வையும் ஊட்ட வல்லது.\nநம்முடைய நாட்டுக்கு சற்றும் பொருந்தாத மேலை நாட்டு உணவு வகைகளை அதன் பின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு ஏதுமின்றி , அதன் மூலப் பொருட்கள் என்ன எனத் தெரியாமலேயே செயற்கைச்சுவையால் அதனிடம் கவரப்படும் நாம்,நம்முடைய மூதாதையர் பின்பற்றிய உடல் ஆரோக்கிய முறைகளை மறந்துபோனோம்\nஇனி ஒரு முடிவு செய்வோம் உடல் ஆரோக்கியம் காக்கும் எண்ணைக்குளியல் எடுத்துக்கொள்வோம் உடல் ஆரோக்கியம் காக்கும் எண்ணைக்குளியல் எடுத்துக்கொள்வோம்\nதிரு.கண்ணன் சார் உங்களின் அணைத்து பதிவுகள் மிக மிக அருமை சார்\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அற���வகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2018/03/6_31.html", "date_download": "2018-12-10T16:23:27Z", "digest": "sha1:LWNKF2ZNCLQ3JPEKIK3C7TPNC4CWQYAV", "length": 14094, "nlines": 165, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "6. நபிமார்கள் வரலாறு.", "raw_content": "\nசனி, 31 மார்ச், 2018\nகாதிர் மஸ்லஹி → மனோதத்துவம் → 6. நபிமார்கள் வரலாறு.\nகாதிர் மீரான்.மஸ்லஹி சனி, 31 மார்ச், 2018 பிற்பகல் 6:47 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n( ரூஹு என்னும் ஆன்மா )\nஇறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்றும் இரு விதமாகக் கூறப்படுகிறது\n.\"நான் என் ரூஹி லிருந்து அவரில் ஊதினேன்\" என்றே இறைவன் கூறுகிறான்.\nஅது தலையிேல நுழைந்தது. என்ன வியப்பு அது உடனே சதையும் எலும்புமாக ஆகி விட்டது. பின்னர் அது நெற்றி, செவி, நாவு ஆகியவற்றிற்கு வந்து பின்னர் உடலிற்குள் புகுந்து முதுகு வழியாக இடுப்புக்கு வந்தது. அதற்கு மேல் செல்ல வழியில்லாது மீண்டும் மேலே வந்து கண்களிலே இறங்கியது. அவ்வளவுதான். கண்கள் ஒளி பெற்றன.\nஅதன் பின் மூக்கில் இறங்கியது. ஆதம் (அலை) அவர்கள் தும்மினர்கள் .அப்பொழுது இறைவன் ஜிப்ரீலை நோக்கி , ஜிப்ரீலே .. அந்தத் தும்மலைப் பிடித்து வைத்துக் கொள்ளும் அந்தத் தும்மலைப் பிடித்து வைத்துக் கொள்ளும் நான் அதைக் கொண்டு என் நல்லடியார் ஈஸாவைப் படைக்க விரும்புகிறேன்\" என்று கூறினான்\nஆதம் (அலை) தும்மும் போது \"அல்ஹம்து லில்லாஹ் \"எல்லாப் புகழும் இறைவனுக்கே \" என்று கூறியதும் , \"ஆதமே \"எல்லாப் புகழும் இறைவனுக்கே \" என்று கூறியதும் , \"ஆதமே உம் மீது என் அருள்பொழியட்டும் உம் மீது என் அருள்பொழியட்டும் \" இதற்காகவே நாம் உம்மைப் படைத்தோம் \" என்று கூறினான்.\nஆதமின் தும்மலிருந்த பிடித்து வைத்த ரூஹை ஈஸா (அலை ) அவர்களைப் படைக்கும் போது அவருடைய தாயிடம் ஊதப்பட்டதாக குர் ஆனில் அல்லாஹ் ..\nதன் கற்பைக் காத��துக்கொண்ட (மர்யம் என்ப)வரை(யும் நீங்கள் ஞாபகமூட்டுங்கள். நம்முடைய தூதர்) ஜிப்ரீல் மூலம் அவருடைய கர்ப்பத்தில் நாம் ஊதினோம். அவரையும் அவருடைய மகனையும் உலகத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.\nதும்மல், காற்று தவிர வேறு எந்த வெளிப் பொருளும் மூக்கில் நுழைந்தால், நமது மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதற்கான அனிச்சைச் செயல்தான் தும்மல்.\nமூக்கில் ஒரு மென்மையான சவ்வுப் படலம் உள்ளது. இது நிறமற்ற திரவத்தைச் சுரக்கிறது.\nஅளவுக்கு அதிகமாகத் தூசியோ, துகளோ மூக்கில் நுழைந்து விட்டால், இந்தச் சவ்வுப் படலம் தூண்டப்பட்டு, அதிக அளவில் நீரைச் சுரக்கிறது. இதன் தூண்டுதலால், நுரையீரல், தொண்டை, வாய் மற்றும் வயிற்றுத் தசைகள் ஒன்று சேர்ந்து மூச்சுப் பாதையில் உள்ள காற்றை அழுத்தமாகவும் வேகமாகவும் மூக்கு வழியாக வெளித் தள்ளுகின்றன. இதைத்தான் தும்மல் என்பர். இவ்வாறு தும்மும்போது அந்த அந்நியப் பொருள் வெளியேற்றப்படுகிறது.\nஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ. எனக் கணக்கிட்டுள்ளனர். அமெரிக்க ஆய்வாளர்கள், நாம் தும்மும்போது நம் மூக்கு மற்றும் வாயிலிருந்து வெளிப்படும் திரவத்தின் வெவ்வேறு நுண்ணிய வடிவங்களை முதன் முறையாக வரைபடம் போல வடிவமைத்திருக்கிறார்கள்.\nRelated Post on மனோதத்துவம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விக��் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\n6. நபிமார்கள் வரலாறு ( ரூஹு என்னும் ஆன்மா ) இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்று...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nوَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... \n3. நபிமார்கள் வரலாறு .\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/racing-on-tractors-game_tag.html", "date_download": "2018-12-10T16:23:10Z", "digest": "sha1:XCMDPRGQZDMWRDJ4PDZXZVEVSPN7LBTN", "length": 4940, "nlines": 47, "source_domain": "ta.itsmygame.org", "title": "ஆன்லைன் விளையாட்டு டிராக்டர் இனம்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஆன்லைன் விளையாட்டு டிராக்டர் இனம்\nசுவாரஸ்யமான | மேல் | புதிய |\nவிவசாயி குவெஸ்ட்: டிராக்டர் டிரைவர் 2\nபண்ணை எக்ஸ்பிரஸ் 3 Piggly எடு\nடியாகோ டிராக்டர் சுற்றுச்சூழல் தூய்ம���ப்படுத்தும்\nவிவசாயி டெட் 'ஸ் டிராக்டர் ரஷ்\nடிராக்டர் 3 அன்று மரியோ\nFermer டெட் டிராக்டர் ரஷ்\nமிகவும் இறுதியில் ஒரு பயணம்\n4 வீலர் டிராக்டர் சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2009/10/blog-post.html", "date_download": "2018-12-10T15:41:29Z", "digest": "sha1:LE7E2OVDMRDMZBROAK64YGYME6YYZMCP", "length": 54483, "nlines": 82, "source_domain": "www.desam.org.uk", "title": "எழுதப்படாத சரித்திரம்-மாவீரர் சுந்தரலிங்கத் தேவந்திரர்! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » எழுதப்படாத சரித்திரம்-மாவீரர் சுந்தரலிங்கத் தேவந்திரர்\nஎழுதப்படாத சரித்திரம்-மாவீரர் சுந்தரலிங்கத் தேவந்திரர்\nதமிழர் வரலாறு பற்பல ரூபங்கள் காட்டும் மாயக்கண்ணாடியாக இருக்கிறது. ஓர் உண்மையின் மேல் விழுந்து பல பொய்கள் மறைகின்றன. ஆதாரங்கள், தகவல்கள் கிடைக்காமை காரணமாக வரலாறு புலப்படவில்லை என்றால் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. கிடைத்திருக்கிற வரலாறுகூட சாதிக்கழிப்புகள், சாதி மேலாண்மை காரணமாக அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் போகும் நிலைமை இன்றும் நீடிக்கிற அவலமாகத் தொடர்கிறது. ஆங்கிலேயக் கும்பனி ஆட்சியைந் எதிர்த்த தொடக்க காலப் போராட்ட வரலாற்றில் மேலெழுந்து வருகிற சில தலைவர்கள் புலித் தேவர், கட்டபொம்மன், மருது சகோதரர்கள் போன்றவர்களுடன் அவர்க-ளுக்கு நிகராகத் தகத்தகாயத் தியாகங்கள் செய்து தம் உயிரையும் ஈந்து, போதிய வெளிச்சமற்றுப்போன மாபெரும் தியாக வீரர்கள் இருக்கவே செய்கிறார்கள்.\nஅவர்களில் முதலில் வருகிறவர் சுந்தரலிங்கத் தேவேந்திரர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மு நாயக்கரின் தளபதியாக வாழ்ந்தவர் அவர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையமும் கட்டபொம்முவும் கும்பனி ராணுவத்தால் அழித்தொழிக்கப்படுவதற்கு முன்னால், அவர்களைக் காத்து அம் முயற்சியில் தம் உயிரைத் தந்தவர் சுந்தரலிங்கம். ஆதிக்க ஆங்கிலேயரை எதிர்த்து முதல் சுதந்திரப் போராட்ட முயற்சிகள், எழுச்சிகளாகவும், புரட்சியாகவும் முளைத்தது தமிழகத்தில்தான் என்பேதே உண்மையான வரலாறு.\n‘சிப்பாய் புரட்சி’ என்று சொல்லப்பட்ட, இந்���ியாவின் வட மாநிலங்களில் நிகழ்ந்த 1857 போரே , இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என்று வரலாறு தெரியாதவர்கள் (சாவர்க்கர் எழுதியதையும் சேர்த்தே சொல்கிறேன்) எழுதிய தவறுகளுக்கு மாறாக, பிரிட்டிஷ் கும்பனியை எதிர்த்த ஆதிப் போராட்டங்கள், போர்கள் தமிழ் மண்ணிலேயே நடந்துள்ளன. இந்தியாவின் ஆதிச் சுதந்திரப் போராளிகளில் ஒருவரே சுந்தரலிங்கத் தேவேந்திரர். பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள சுவர்னகிரியில் பிறந்தவர் சுந்தரலிங்கம். தந்தை கட்டக் கருப்பணத் தேவேந்திரர். தாயார் முத்தம்மாள். சுந்தரலிங்கம் பிறந்த ஆண்டு ஏறக்குறைய 1771 என்று நம்பப்படுகிறது. மனைவி சண்முகவடிவு. தம்பதிகளுக்கு இரு மகன்கள் உண்டு. ஒரு ‘நதி நீர்ப் பங்கீட்டில்’தான் சுந்தரலிங்கத்தின் அரசியல் வரலாறு தொடங்கி இருக்கிறது. பாஞ்சாலங்குறிச்சிக்குச் சொந்தமான ஆற்றிலோடைக் கண்மாய் நீரை எட்டயபுரத்தைச் சேர்ந்த தருவைக்குளம் கண்மாய்க்குத் திருப்ப எட்டயபுரத்து அதிகாரம் ஆற்றிலோடைக் கண்மாயின் குறுக்கே கரை எழுப்பியபோது, அதைத் தடுத்து எட்டயபுரத்தார்களை விரட்டியடித்த வீரச் செயலால் புகழடைந்தார் சுந்தரலிங்கம். பாஞ்சாலங்குறிச்சிக்கு அவர் செய்த முதல் தொண்டு அது. இதைத் தொடர்ந்து, சுந்தரலிங்கம், கட்டபொம்முவின் படைப்பிரிவில் முக்கியப் பொறுப்பில் சேர்க்கப்பட்டுத் தன் அர்ப்பணிப்பு மிக்க வீரச் செயல்களால் தளபதி என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.\nமதுரையை மையமாகக் கொண்டு விசாலமான தமிழ்நாடு-திருவிதாங்கூர் உள்ளிட்ட பூமியை ஆண்ட விசுவநாத நாயக்கன் (1529-1564) நிர்வாக வசதிக்காக, தமிழ்நாட்டு நிலப்பரப்பை 72 பாளையங்களாகப் பிரித்தார். அதில் ஒன்று பாஞ்சாலங்குறிச்சி பாளையம். இப்பாளையம் கட்டபொம்முவின், ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கு தோக்குலவார் பிரிவு, முன்னோர்களுக்குத் தரப்பட்டது. அந்த வழியில் வீரபாண்டிய கட்டபொம்மன் வருகிறார். இவர் காலத்தில் நிலவரி, வசூலிக்கும் பொறுப்பு ஆங்கிலக் கும்பனிக்கு வந்து சேர்ந்தது. பெரும்பாலான பாளையங்கள் ஒழுங்காகக் கப்பம் கட்டித் தம் விசுவாசத்தைக் கும்பனிக்குக் காட்டிய காலத்தில், கட்டபொம்மு கப்பப் பணம் தர மறுத்தார். மறுத்தமைக்கான காரணங்கள், ஆங்கிலேயரின் அணுகுமுறை. வரம்பு மீறிய அதிகார��் கொடுங்கோல் முறையில் சுதேச மன்னர்கள் என்று மக்களால் கருதப்பட்ட பாளையக்காரர்கள் மேல் ஆங்கிலேயர் செலுத்திய அவமரியாதைப் போக்குகள். இரண்டாவது காரணம், ஆதிக்கச் சக்திகளை எதிர்த்து அரும்பிக் கொண்டிருந்த சுதந்திர உணர்வு.\nகும்பனிக்கு 1972 முதலே ஆறு ஆண்டுகளாகக் கட்டபொம்மு வரிகட்ட மறுத்துக் கொண்டிருந்தார். இந்தச் சூழலில் திருநெல்வேலி, இராமநாதபுரத்தின் ஆட்சியராக 1797-ல் நியமிக்கப்பட்ட ஜாக்சன், 26.10.1797 அன்று,‘உடனடியாக வரி செலுத்த வேண்டும் என்றும், தூத்துக்குடியில் முகாம் இட்டிருந்த இராணுவ அதிகாரி டேவிட்சனுக்கு உணவுக்காக ஆடுகள் அனுப்ப வேண்டும்’ என்றும் கட்டபொம்மனுக்குத் தாக்கீது பிறப்பித்தான். கட்டபொம்மன், இதைப் புறக்கணித்தான். அடுத்து ஜாக்சன் எழுதிய, ‘பாளையம் பறிமுதல் செய்யப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்த இரண்டு கடிதத்தையும் கட்டபொம்மு கசக்கித் தூர எறிந்தான். இந்தக் காலத்தில், கும்பனிக்கு எதிராக இதர பாளையக்காரர் மனதில் சுதந்திர வேட்கை உருவாகிக் கொண்டிருந்தது. இறுதியில் கட்டபொம்மு ஜாக்சனைச் சந்திக்கப் புறப்படுகிறார். உடன் சுந்தரலிங்கமும், ஊமைத்துரையும் பாதுகாப்புக்குச் செல்கிறார்கள். பேட்டிக்கு வரச் சொன்ன ஜாக்சன், சுமார் 23 நாட்கள் 400 மைல்கள் அவர்களை அலையவிட்டு அவமானப்படுத்திக் கடைசியில் 10.9.1798 - அன்று மாலையில் சந்திக்கிறான். கட்டபொம்மனை நிற்க வைத்தே பல மணிநேரம் பேசி, அவரை மேலும் அவமானப்படுத்துகிறான். டர்ரென்று நாற்காலியை ஸ்டைலாக இழுத்துப் போட்டு சிவாஜி கணேசன் உட்காருவார். சிவாஜிதான் அமர்ந்தார். நிஜக் கட்டபொம்மு நின்றுகொண்டிருந்தார். தன்னைக் கைது செய்யும் சூழல் உருவாவதை கட்டபொம்மு உணர்கிறார். தண்ணீர் குடித்துவிட்டு வருவதாகக் கீழே வருகிறார். ஆங்கிலச் சிப்பாய்கள் அவரை மடியைப் பிடித்து இழுக்கிறார்கள். சில சிப்பாய்கள் கட்டபொம்மனையும், ஊமைத் துரையையும் நோக்கிச் சுடுகிறார்கள். கோட்டைக்கு வெளியே நின்றிருந்த சுந்தரலிங்கம், தன் வீரர்களுடன் கட்டபொம்மனைப் பாதுகாக்க வருகிறார். அப்போது ராணுவத் துணைத் தளபதி கிளார்க், கட்டபொம்மனைக் கொல்ல பாய்ந்து வருவதைக் கண்ட சுந்தரலிங்கம், தன் வாளால் அவனை வெட்டிச் சாய்த்தார்.\nகட்டபொம்மு அப்போது தப்பித்தது, ���ுந்தரலிங்கத் தேவேந்திரரால்தான். ஓரளவு அமைதி திரும்பும் சூழ்நிலையில், எட்டையபுர நாயக்கர் கட்டபொம்மு மீது, கும்பனிக்குப் புகார்க் கடிதம் அனுப்புகிறார். கட்டபொம்முவுக்கும், எட்டப்ப நாயக்கருக்கும் முன்னரே இருந்த எல்லைத் தகராறும், எட்டப்பரின் கும்பனி விசுவாசமும் இப்படிப்பட்ட பல புகார்களைக் கொடுக்க வைத்தன. அதே காலத்தில் ஊத்துமலை பாளையக்காரர், சிவகிரிப் பாளையக்காரர் முதலான பலரும், கட்டபொம்மனின் மேல் கும்பனிக்குப் புகார் அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். மற்றொரு பாளையத்தில் பிரவேசிப்பது, அழிம்பு செய்வது, பயிர்களை நாசமாக்குவது அல்லது களவாடுவது, மாடு பிடிப்பது போன்ற சின்னச் சின்ன வரம்பு மீறுதலை எல்லோருமே எல்லா பாளையக்காரர்களுமே செய்தவர்கள்தான். கட்டபொம்முவும் செய்தார். எரிச்சலடைந்த கும்பனி ஆட்சி, பாஞ்சாலங்குறிச்சியின் மேல் படையெடுத்தது.\nஇந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது. பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றை எழுதியவர்களில், சுந்தரலிங்கத் தேவேந்திரரின் பங்களிப்பைத் தனியாகப் பிரித்து எழுதி, அவருக்குரிய மரியாதையை ஏற்படுத்திய வரலாற்று ஆசிரியர் தமிழவேள் அவர்களைப் பாராட்ட வேண்டும். ‘பாஞ்சாலங்குறிச்சி படைத் தளபதி சுந்தரலிங்கத் தேவேந்திரர்’ என்னும் பெயர் கொண்ட அவரது ஆய்வு நூல், மிகுந்த முக்கியத்துவம் உடையது. இந்த நூல் மூலம் பல மறைக்கப்பட்ட செய்திகள் வெளியாகி உள்ளன. அவைகளில் முக்கியமான ஒன்று, பாஞ்சாலங்குறிச்சிப் போரில், கட்டபொம்மனின் தோளுடன் தோளாக நின்று, கடைசிவரை அவருடன் சேர்ந்து போராடித் தம் உயிரைத் தந்தவர்கள் தேவேந்திரர்களும் பகடைகளுமே ஆவர். காலாடிகளையும், பகடைகளையும் தம் பிள்ளைகள் போலக் கருதிக் கட்டபொம்மு வளர்த்தான் என்கிற முக்கியச் செய்தியைத் தமிழவேள் பல ஆதாரங்கள் மூலம் தந்துள்ளனர். இந்தக் கட்டுரையில் பல முடிவுகளை அந் நூலில் இருந்தே நான் எடுத்துக் கொண்டேன்.\n5.9.1799 -ம் தேதி பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை முற்றுகை இடப்பட்டு அன்றே தாக்கப்பட்டது. சுந்தரலிங்கத் தேவேந்திரர் தலைமையில் காலாடிக் கருப்பத் தேவேந்திரர், வீரமல்லு நாயக்கர், கந்தன் பகடை, பொட்டிப் பகடை முதலான துணைத் தளபதிகளின் வழிகாட்டுதலில் பாஞ்சாலங்குறிச்சி வீரர���கள் கும்பனிப்படை வீரர்களுடன் மோதினார்கள். மிகவும் உக்கிரமாக நடைபெற்ற முதல் நாள் போரில் ஐந்து முக்கிய ஆங்கிலத் தளபதிகள் கொல்லப்பட்டார்கள். ஆங்கிலப் பகுதிக்குப் பெரும் சேதம் விளைந்தது.\nமறுநாள் 6-ம் தேதி இரவு கட்டபொம்மன், தன் தம்பி ஊமைத்துரையோடு கோட்டையைவிட்டு வெளியேறி, படை திரட்டும் பொருட்டுக் கோலார்பட்டிக்குச் செல்கிறார். மறுநாள் கோட்டை இடித்துத் தள்ளப்படுகிறது. அரண்மனைக்குள் ஆங்கிலேயர்கள் கொள்ளையடிக்கிறார்கள்.\nமன்னர்கள் காலத்திலே இருந்து பாளையக்காரர்கள் வரை, ஆங்கிலேயர்கள் மற்றும் ஆதிக்கச் சக்திகளிடம் தோற்றமைக்குக் காரணம், தமிழ்நாட்டு வீரர்கள் அவர்கள் தமிழர்களோ, கம்பளத்தார்களோ யாராக இருந்தாலும் ஒழுங்கான படைப் பயிற்சியும் போதுமான ஆயுதங்கள் இல்லாமையும், ஆயுதங்கள் நவீனமானதாய் இல்லாமையும், எல்லாவற்றுக்கும் மேலே துரோகத்தாலும் வீழ்ந்தார்கள். ஆயிரக்கணக்கான தேவேந்திரர்கள், அதே அளவு அருந்ததியர்களின் வீரத்தில் பழுதில்லை. தாய் பூமிப் பற்று மற்றும் விசுவாசம் அல்லாமல் வேறு எதுவும் அவர்களிடம் இல்லை.\nகோலார்பட்டியில் இருந்து கொண்டு படைதிரட்டிக் கொண்டிருந்த கட்ட பொம்மனையும் ஊமைத் துரையையும் எட்டயபுரம் படையும், ஆங்கிலேயர் படையும் சுற்றிக்கொண்டது. கட்டபொம்மனும் ஊமைத்துரையும் தப்பித்து வெளியேறினர். தாளாபதிப்பிள்ளை கைது செய்யப்படுகிறார். சுந்தரலிங்கம் தலைமறைவாகிறார்.\nகட்டபொம்மனைக் கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. தமிழவேள் மிகுந்த ஆவண ஆதாரங்களுடன் இக்குறிப்புகளை எழுதுகிறார். ஒற்றர்கள் மூலம் கட்டபொம்முவும், ஊமைத்துரையும் புதுக்கோட்டையில் சந்திப்பதாகத் தகவல் அறிந்த பாளர்மேன், புதுக்கோட்டை தொண்டைமானுக்குத் தகவல் அனுப்பி, கட்டபொம்மன் குழுவினரைக் கைதுசெய்ய உதவும்படிக் கேட்டுக்கொள்கிறான். சிவகங்கை வட்டத்தைச் சேர்ந்த திருக்களம்பூர் அருகில் கலியபுரம் எனும் இடத்தில் 23.9.1799 அன்று தொண்டைமான் ஆட்கள் கட்டபொம்மன், ஊமைத்துரை, மைத்துனர்கள் இருவர் மற்றும் மூன்று பேருடன், ஆக ஏழுபேரைக் கைது செய்கிறார்கள். 5.10.1799 அன்று அவர்கள் கயத்தாறு கொண்டுவரப்பட்டு 16.10.1799 வரை சிறையில் வைக்கப்படுகிறார்கள். 16.10.1799 அன்று காலை கட்டபொம்மு மீது விசாரணை நடத்தப்படுகிறது. தீர்ப்பை எழுதிவைத்துக்கொண்டு, விசாரணையைத் தொடங்குகிறார் பாளர்மேன். ஐந்து குற்றச்சாட்டுகளை அடுக்குகிறான். ‘ஏதேனும் கூற விரும்புகிறாயா’ என்று கட்டபொம்மனிடம் கேட்கிறான் அவன். பாளர்மேனை அலட்சியப்படுத்துகிறார் கட்டபொம்மன். வேடிக்கை பார்க்க வந்த கும்பனி விசுவாசிகளான எட்டயபுரம், சிவகிரிப் பாளையக்காரர்களை மிக ஏளனத்துடன் பார்க்கிறார். தூக்குமேடைக்கு மிகுந்த வீரத்துடன் நடந்து செல்கிறார் கட்டபொம்மன். கயத்தாறு பழைய கோட்டைக்கு எதிரே உள்ள புளிய மரத்தில், கட்டபொம்மன் தன் உயிரைச் சுதந்திரத்துக்கு விலையாகக் கொடுத்தார்.\nபாஞ்சாலங்குறிச்சி போரின் அடுத்தகட்டம், ஊமைத்துரையோடு ஆரம்பமாகிறது. உண்மையில் இந்தக் காலகட்டத்தில் கதாநாயகன் சுந்தரலிங்கத் தேவேந்திரன்தான். பாளையங்கோட்டைச் சிறையில் அகப்பட்டு, தூக்குக்குக் காத்திருந்த ஊமைத்துரையையும் மற்றும் உள்ள பாஞ்சை வீரர்களையும் மிகப் பெரிய சாகசம் செய்து தப்பிக்கச் செய்தவர் சுந்தரலிங்கத் தேவேந்திரர். அந்த வீரம் செறிந்த வரலாற்றை அடுத்துக் காண்போம்.\nபாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது 1799-ம் ஆண்டு. அவருக்குப் பிறகு பாளையக்காரராகத் தம்மை அறிவித்துக்கொண்ட, அவரது தம்பி ஊமைத்துரை கொல்லப்பட்டது 1801-ம் ஆண்டு. இடையில் கழிந்த இரண்டு ஆண்டுகள் மேலும் முப்பது நாட்கள், கும்பனிக்கு எதிராக, ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்தினார் ஊமைத்துரை என்கிற குமாரசுவாமி. ஊமைத்துரையோடு அவருக்கு நிகராக, சில வேளைகளில் மேலாகப் போர்ச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர், பாஞ்சாலங்குறிச்சியின் தளபதியாக இருந்த கட்ட கருப்பச் சுந்தரலிங்கத்தேவேந்திரர் என்றே வரலாறு பதிவு செய்திருக்கின்றது. இப்போதும் வெள்ளையருக்கு எதிராகப் படைகளும், நாயக்கர்களும் தேவேந்திரர்களும் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள், ஊமைத்துரைக்கு ஆதரவாக.\nகயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்-பட்டபோது (16.10.1799) ஊமைத்துரையும் அவருக்கு நெருக்கமான உறவும், சில வீரர்களும் ஆகப் 16 பேரும் பாளையங்கோட்டைச் சிறையில், தூக்குக் கயிறை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் கைவிலங்கும், கால் விலங்கும் போடப்பட்டு மிக ��ிழிப்பாகக் கண்காணிக்கப்பட்டனர்.\nமுன்னர், 9.9.1799 அன்று கோல்வார்பட்டியில் நடந்த சண்டையின்போது தலைமறைவான சுந்தரலிங்கம், சும்மா இருக்கவில்லை. தலைமறைவுக் காலமான அந்த ஐந்து மாதங்களைப் பயன்படுத்திக்கொண்டு, பாஞ்சாலங்குறிச்சியின் பக்கத்தில் அவர் பிறந்த ஊரான சுவர்னகிரி, பசுவந்தனை, பட்டணமருதூர் முதலான ஊர்களில் தேசப்பற்றும் (தேசம் என்பது அந்தக்காலத்தில் பாஞ்சாலங்குறிச்சிதான்), போர் ஆர்வமும் கொண்ட இளைஞர்களைத் திரட்டி படையாக்கிப் போர்ப் பயிற்சி கொடுத்தார். இப்படியாகச் சிறுபடையைத் தயார்செய்து கொண்டிருந்த சுந்தரலிங்கம், பாளையங்கோட்டை சிறையை உடைத்து ஊமைத்துரை மற்றும் குழுவினரையும் மீட்கத் திட்டமிடத் தொடங்கினார். சிறையிலிருக்கும்\nஊமைத்துரைக்கும் சுந்தரலிங்கம் முதலான புரட்சிக்காரருக்கும் பாலமாக இருந்து பெரும்பணி செய்தவர். பொட்டிப் பகடை. ஊமைத்துரைக்கு உணவு கொண்டு போய் கொடுக்கும் பணியில் இருந்த பொட்டிப் பகடை, ஊமையன் குழுவினர் சொல்வதைப் புரட்சிக்காரர்க்கும், இவர்கள் திட்டத்தை ஊமையனுக்கும் சொல்லி வந்து, சிறை உடைப்புக்கு உருவம் கொடுத்தார். வெளியில் இருந்த புலிக்குட்டி நாயக்கரும் உதவி செய்ய முன்வந்தார். (ஊமையன் என்ற சொல், அன்போடு பயில்கிறது, வரலாற்றில்)\nசிறை உடைப்பு 1801-ஜனவரி இரண்டாம் தேதி என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்நாள் சுமார் 200 புரட்சியாளர்கள், நெல்லை-பாளையங்கோட்டை சாலையில் காணப்பட்டார்கள். அவர்கள் திருச்செந்தூர், முருகனுக்குக் காவடி எடுப்பதுபோல, காவடிகளைத் தம் தோளில் வைத்துக்கொண்டு சிந்துப் பாடல்கள் பாடியபடி வந்தார்கள். இடுப்பில் மஞ்சள் துண்டு கட்டிக்கொண்டு, மந்திரங்கள் ஓதியபடி பக்தர்களுக்குத் திருநீறு அளித்துக்கொண்டு நடந்தார்கள். முன்னரே அங்கிருந்த வீரர்களுடன் சங்கேதச் சொற்களில் உரையாடியபடியும் பாளை சிறைச்சாலைக்கு முன்பாக நடந்து இடத்தைக் கவனித்தார்கள். அதில் பெரிய காவடி எடுத்தவராகச் சுந்தரலிங்கம் இருந்தார்.\nஇதேநாள், சிறைச்சாலையில் இருந்த ஊமையன் குழுவினர், ஒரு நாடகம் நடத்தத் தொடங்கினார்கள். சிறையில் பெரியம்மை வந்த ஒரு கைதி இறந்ததை முன்னிட்டு, ஊமையன் குழுவினரின் கை விலங்குகள் விலக்கப்பட்டிருந்தது, அவர்களுக்கு நல்ல வாய்ப்பைத் தந்தது. அதோடு, போரில் இறந்த உற்றார் உறவினர்களுக்குத் திதி கொடுக்க விரும்புவதாகவும், அதற்கான வாழை இலை, தேங்காய், சூடம் பொங்கலுக்கான அரிசி, வெல்லம், விறகு போன்றவை வாங்க அனுமதி வேண்டும் என்று சிறையதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். விஷயம் தெய்வ நம்பிக்கை சார்ந்ததாக இருப்பதால், தனக்குத் தெய்வக் குற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அதிகாரி அனுமதி கொடுத்தார்.\nஅதே நேரம் காவடி எடுத்துக்கொண்டு வந்த சுந்தரலிங்கம் குழுவினர், விறகுகள், வாழை, பழங்கள், அரிசி, பருப்பு விற்கும் வியாபாரிகளாக உருமாறினார்கள். திருச்-செந்தூருக்குக் காவடி எடுத்து வரும் பக்தர்கள், ஆங்காங்கே தங்கிப் பொங்கிச் சாப்பிடுவது யாதார்த்தம் ஆனதாலும், இம்மாதிரி வியாபாரிகள் அங்கு திரிவது இயல்பானது என்பதாலும், சிறை அதிகாரி, ‘இந்த’ வியாபாரிகளை விகற்பமாக நினைக்கவில்லை. அதோடு, சிறை அதிகாரி, அந்த வியாபாரிகளைச் சிறைக்குள் அனுமதித்தார். சிறைக்குள் புகுந்த வியாபாரிகள் ஊமையனின் சைகையைப் பெற்றவுடன், அந்தச் சமயத்தில் சிறைக்குள் இருந்த இருட்டைப் பயன்படுத்திக்கொண்டு, விறகுச் சுமைக்குள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை வெளியே எடுத்தார்கள். சிறைக்குள் அடுத்து ஏற்பட்ட சண்டையில் சிறைக்கதவு உடைக்கப்பட்டு, ஊமையன் குழுவினர் வெளியேறினர்.\nபுரட்சியாளர்கள், ஜனவரி 2-ம் தேதியைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணம், அன்று கும்பனி அதிகாரி மெக்காலே வீட்டில் மாலை நடந்த விருந்துக்கு, இருபது அதிகாரிகளும், அவர்களது பாதுகாப்புக்கு நிறைய சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்தார்கள். சிறை பாதுகாப்பு பலவீனப்பட்டிருந்தது.\nஊமையன் குழுவும், சுந்தரலிங்கம் வீரர்களும் நேராகப் பாஞ்சாலங்குறிச்சிக்கு (சுமார் 30 கல் தொலைவில் இருக்கிறது) வந்து சேர்ந்தார்கள். ஆங்கிலேயரால் இடித்துப் பாழ்பட்ட கோட்டையை மீண்டும் கட்ட வேண்டியதே முதல் பணியாக அவர்களுக்கு இருந்தது. ஆறு நாளில், கோட்டை உருவாயிற்று. சுமார் 500 அடி உயரமும் நீளமும், 200 அடி அகலமும் கொண்ட கோட்டை. கோட்டைச் சுவரின் உயரம் 12 அடிகள்.\nஊமையனின் சிறையுடைப்பு கும்பனிக்கு மாபெரும் பின்னடைவு என்பதை அவர்கள் உணரவே செய்தார்கள். கயத்தாற்றை நோக்கி கும்பனிப் படைகள் புறப்பட்டன. குலைய நல்லூரிலும் மற்றும் பல ஊர்களிலும் ஊமையனின் கெரில்லா முறைத் தாக்குதலில் பெரும் நஷ்டங்களைச் சந்தித்தது கும்பனி படை. இந்தக் கட்டத்திலும் ஊமைத் துரை, ஒரு கூட்டணிக்கு முயற்சி செய்தார். பாளையக்காரர்கள் பலருக்கும் தனக்கு உதவுமாறும், உதவவில்லை என்றாலும், கும்பனிக்கு உதவ வேண்டாம் என்றும் சுதந்திரத்தின் பெயரால் ஓலை அனுப்பினார். தஞ்சை, புதுக்கோட்டை, எட்டையபுரம், ஊத்துமலைப் பாளையங்கள் ஊமையன் கோரிக்கையை நிராகரித்தன. தொடக்கத்தில் ஊமையன் சில குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்றார். என்றாலும் கும்பனிப் படை பலம், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதபலம், தமிழ் நிலத்தில் நிலைபெற்றிருக்கும் துரோக பலம் ஆகியவற்றின் உதவியால் கும்பனி, வெற்றியை ஈட்டத் தொடங்கியது.\nபாஞ்சாலங்குறிச்சி கோட்டை 24.5.1801-ல் வீழ்ந்தது. ஊமைத் துரையும் சுந்தரலிங்கமும் தப்பித்து வெளியேறினார்கள். பகடைகளும், தேவேந்திரர்களும், நாயக்கர்களும் இரத்தத்தாலும், வியர்வையாலும் கட்டிய கோட்டை சிதைந்தது.\nபோரிட்டுக் கொண்டே சென்றதில் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் கோட்டைக்கு வெளியே சிதறிக் கிடந்தனர். கோட்டையில் இருந்து மூன்று கல் தொலைவில் இருந்த சுவர்னகிரிக்கு அருகில் ஊமையனும், சுந்தரலிங்கம், வேறு பலரும் வெட்டுக் காயங்களுடன் மண்ணில் கிடந்தனர். வீழ்ந்துக்கிடந்த வீரர்களின் மத்தியில் சுந்தரலிங்கத்தைக் கண்டுபிடித்தார், சுந்தரலிங்கத்தின் தாயாரான முத்தம்மாள். சுந்தரலிங்கம், தன் தாயிடம் ‘என்னை விடு, பக்கத்திலே கிடக்கும் சாமியைக் (குமாரசாமியாகிய ஊமைத்துரை) காப்பாற்றும்மா’ என்று சொல்லி இருக்கிறார். முத்தம்மாள் இருவரையுமே, தன் வீட்டுக்கு எடுத்து வந்து, காயங்களுக்கு மருந்திட்டுக் காப்பாற்றி இருக்கிறார்.\nஉடல் நிலை தேறியதும், ஊமைத்துரையும் சுந்தரலிங்கமும், மருது சகோதரர்களின் உதவியைப் பெற சிறுவயலுக்குச் சென்றார்கள். ஊமையனுக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக, கும்பனி சிவகங்கை மேல் படையெடுத்தது. மருது சகோதரர்கள் மற்றும் ஊமைத்துரை, சுந்தரலிங்கம் ஆகியோர் அணிதிரண்டு போரிட்டார்கள். நான்கு மாதங்கள் தொடர்ந்த இந்தப் போரின் இறுதி, மிக்க சோகத்தில் முடிந்தது. மருது சகோதரர்கள் தூக்குக் கயிற்றில் தங்கள் சுதேச மானத்தை எழுதினார்கள். விருப்பாட்சியில் ஊமையனும், சுந்தரலிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் வைத்து, 16.11.1801 அன்று ஒரே நாளில் ஒரே இடத்தில் தூக்கிலிடப்பட்டார்கள்.\nஇப்படியாக ஆதிச் சுதந்திரப் போராட்டம், பாஞ்சாலங்குறிச்சியைப் பொறுத்தவரையில் ஒரு முடிவுக்கு வந்தது. மாபெரும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தமிழ் நிலத்துப் போர், தமிழர்கள் பெருமைப்படும் விதத்திலேயே நடந்து முடிந்தது.\nவரலாற்றின் பக்கங்களை, வரலாறு நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, யாரும் அறிவதும் இல்லை. உணர்வதும் இல்லை. பல காலங்களுக்குப் பிறகு, வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் ஓர் ஆய்வாளர், வரலாற்று நிகழ்ச்சிகளை, வரலாற்றை உருவாக்கிய மாமனிதர்களின் பங்கை, தன் அறிவையும் தன் சார்பையும் கொண்டு அளவிடுகிறார். போராட்டமே வரலாற்றை உருவாக்குகிறது என்கிற ஞானம் கைவரப்பெற்ற ஆய்வாளர், தன் வரலாற்றைப் போராளிகளைச் சார்ந்து உருவாக்குகிறார். கான்கிரீட் தரையிலும் மீன் பிடிக்க ஆசைப்படும் ஆய்வாளர், நிறுவனங்கள் தமக்குச் சாதகமாக உருவாக்கி இருக்கும் கருத்துகளோடு உடன்பட்டுப் பொய்யை விரிக்கிறார்.\nபாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் பற்றிய கதைப் பாடல்கள், அவர்கள் அனைவரும் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகே, அதாவது 1850க்குப் பிறகே உருவாக்கப்படுகின்றன. 1847-ம் ஆண்டு, கும்பனி அரசு அடிமை முறையை ஒழித்த பிறகே, இந்தக் கலை இலக்கியங்கள் வெளிப்படத் தொடங்கின. நாட்டுப் புலவர்கள், தங்களுக்கு வந்து சேர்ந்த நிகழ்ச்சிகளின் புரிதல் அடிப்படையில் மட்டுமே அல்லாது, அவர்கள் காலத்து ஊரின் பாடப்படும் இடத்தின் சாதி மேலாண்மைக்கு இசையத் தம் பாடல்களைப் பாடி இருக்கிறார்கள்.\nபாஞ்சாலங்குறிச்சி போர் இலக்கியத்தில் நிறைய புனைவுகள் புகுந்துள்ளன. இப்புனைவுகளில் இருந்து, உண்மையைத் தேடும் சில ஆய்வாளர்கள் அண்மைக் காலத்தில் உருவாகி இருக்கிறார்கள். மேற்சாதித் தலைவர்களோடு, சமகாலத்தில் சம அளவில் பங்குகொள்ளும் வீரர்கள், அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால், வரலாற்றில் இருந்தே அழிக்கப்பட்ட இழி நிலையை மாற்றும் ஆய்வாளர்கள், கடந்த சில ஆண்டுகளில்தான் வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சுந்தரலிங்கத்தை வெளிக் கொணர்ந்த தமிழவேள்.\nபாஞ்சாலங்கு���ிச்சிப் போரில் முக்கியமானவர்-களாக, கட்டபொம்மன், ஊமைத் துரை, சிவத்தையா, தானாபதிப்பிள்ளை, சுந்தரலிங்கம், தாலாடி கருப்பணர், கந்தன் பகடை, முத்தன் பகடை, பொட்டிப் பகடை ஆகியோரே முக்கியமானவர்கள் என்கிறார் தமிழவேள். தேவேந்திரன், பகடை, பறையர்கள் என்று எழுதவே ஆதிக்க சாதிப் பேனாக்கள் மறுக்கும் சூழ்நிலையே வரலாறு முழுதும் இருந்துள்ள காலகட்டத்தில் இவர்களின் தியாகம் மறைக்கப்பட்ட காரணத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது. பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றில் வெள்ளையத் தேவன், வெள்ளையம்மாள் இருவரும் புனைப் பாத்திரங்கள் என்கிறார் தமிழவேள்.\nபாஞ்சாலங்குறிச்சிப் போரில் முதல் களப்பலியே துணைத் தளபதி கந்தன் பகடை. வரலாற்று ‘மேற்குல’ ஆசிரியர்களுக்கு அதை எழுதவே கை கூசுகிறது. ஆனால், மக்கள் தங்கள் வீரர்களை மறப்பதில்லை.\nஆயிரம் கம்பளம் நூறு பரிவாரமவதற்கு\nநீயொரு வீரனடா-என்று வானமாமலை தொடுத்த கட்டபொம்மன் கதைப்பாடல் கூறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2017/dec/02/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2818610.html", "date_download": "2018-12-10T15:01:50Z", "digest": "sha1:QLKFLRK6MHV3LJY3WDOVZX7CEGCSA5AZ", "length": 17039, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "நவம்பர் மாத மோட்டார் வாகன விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சி- Dinamani", "raw_content": "\nநவம்பர் மாத மோட்டார் வாகன விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சி\nBy DIN | Published on : 02nd December 2017 12:51 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபண்டிகை காலத்தில் குறைந்திருந்த மோட்டார் வாகன விற்பனை நவம்பர் மாதத்தில் சூடுபிடித்துள்ளது. மாருதி சுஸுகி, ஹுண்டாய், மஹிந்திரா, டொயோட்டா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.\nபுதிய மாடல்களுக்கு அதிக வரவேற்பு, கிராமப்புறங்களில் வாகனங்களுக்கான தேவை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் நவம்பர் மாத விற்பனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.\nமாருதி சுஸுகியின் கார் விற்பனை 14% அதிகரிப்பு\nகார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் வாகன விற்பனை நவம்ப���ில் 14.1% அதிகரித்தது.\nஇதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:\nமாருதி சுஸுகி நவம்பரில் 1,54,600 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 1,35,550 கார்களுடன் ஒப்பிடுகையில் இது 14.1% அதிகமாகும். உள்நாட்டில் கார் விற்பனை 1,26,325லிருந்து 15% அதிகரித்து 1,45,300 ஆனது.\nஆல்டோ, வாகன்ஆர் உள்ளிட்ட சிறிய பிரிவிலான கார்கள் விற்பனை 1.8% குறைந்து 38,204ஆனது. ஸ்விஃப்ட், எஸ்டிலோ, டிசையர் மற்றும் பலேனோ உள்ளிட்ட நடுத்தர வகை கார்களின் விற்பனை 32.4% வளர்ச்சி கண்டு 65,447ஆக இருந்தது. சியாஸ் கார் விற்பனை 26.2% குறைந்து 4,009ஆக இருந்தது. கார் ஏற்றுமதி 9,225 என்ற எண்ணிக்கையிலிருந்து உயர்ந்து 9,300ஆக இருந்தது என்று மாருதி சுஸுகி அதில் தெரிவித்துள்ளது.\nஹுண்டாய் விற்பனை 10% வளர்ச்சி\nஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் நவம்பர் மாதத்தில் உள்நாட்டில், 44,008 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகமாகும். கிராண்ட் ஐ10, எலைட் ஐ20, கிரெட்டா, நெக்ஸ்ட் ஜென் வெர்னா கார்களின் விற்பனை சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது. இதே நிலை தொடரும்பட்சத்தில், நடப்பாண்டு செப்டம்பர்-டிசம்பர் வரையிலான நான்கு மாத காலத்தில் கார் விற்பனை 2 லட்சத்தை எட்டும் என அந்த நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு இயக்குநர் ராகேஷ் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.\nஅசோக் லேலண்ட் விற்பனை 51% உயர்வு\nஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் நவம்பரில் 14,460 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு விற்பனையான 9,574 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 51% அதிகமாகும்.\nநடுத்தர மற்றும் கனரக வகை வர்த்தக வாகனங்கள் விற்பனை 54% வளர்ச்சி கண்டு 6,928 ஆகவும், இலகு ரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 44% அதிகரித்து 3,819ஆகவும் இருந்தது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபஜாஜ் ஆட்டோ விற்பனை 21% வளர்ச்சி\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாகன விற்பனை நவம்பரில் 3,26,458ஆக இருந்தது. கடந்த ஆண்டு விற்பனையான 2,69,948 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 21% அதிகமாகும்.\nமோட்டார் சைக்கிள் விற்பனை 2,37,757லிருந்து 11% அதிகரித்து 2,63,970ஆகவும், வர்த்தக வாகனங்கள் விற்பனை 94% ஏற்றம் கண்டு 62,488ஆகவும் இருந்தது. வாகன ஏற்றுமதி 1,15,425 என்ற எண்ணிக்கையிலிருந்து 27% வளர்ச்சி கண்டு 1,46,623ஆக காண��்பட்டது என்று அந்நிறுவனம் பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nடிவிஎஸ் மோட்டார் விற்பனை 12% உயர்வு\nசென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நவம்பர் மாத விற்பனை 12% அதிகரித்தது என்று அந்நிறுவனம் தெரிவித்தது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இது குறித்து தெரிவித்திருப்பது: கடந்த நவம்பர் மாதம் டிவிஎஸ்ஸின் மொத்த வாகன விற்பனை எண்ணிக்கை 2,51,965 ஆகும். கடந்த ஆண்டு நவம்பரில் இது 2,24 லட்சமாக இருந்தது. இரு சக்கர வாகன விற்பனை எண்ணிக்கை 2,43,323 ஆகும். இதில் உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை 2,02,138. மோட்டார்சைக்கிள் விற்பனை 37% உயர்ந்து 93,202-ஆனது. ஸ்கூட்டர் விற்பனை எண்ணிக்கை 7.2% அதிகரித்து 78,397-ஆக இருந்தது. மூன்று சக்கர வாகன விற்பனை 46% உயர்ந்து 8,642-ஆக இருந்தது. ஏற்றுமதி 43% அதிகரித்தது. கடந்த நவம்பரில் ஏற்றுமதியான வாகனங்களின் மொத்த எண்ணிக்கை 47,207-ஆகும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.\nமஹிந்திரா விற்பனை 18% அதிகரிப்பு\nமஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை நவம்பரில் 18% அதிகரித்து 38,570ஆனது. கடந்த ஆண்டில் இந்த விற்பனை 32,564ஆக காணப்பட்டது.\nஉள்நாட்டில் வாகன விற்பனை 29,869லிருந்து 21% வளர்ச்சியடைந்து 36,039ஆனது. ஏற்றுமதி 2,695 என்ற எண்ணிக்கையிலிருந்து 6% குறைந்து 2,531ஆனது என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடொயோட்டா விற்பனை 13% உயர்வு\nடொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் உள்நாட்டு வாகன விற்பனை நவம்பரில் 12,734ஆக இருந்தது. கடந்த ஆண்டு விற்பனையான 11,309 கார்களுடன் ஒப்பிடுகையில் இது 13 % அதிகமாகும். எட்டியோஸ் மாடல் ஏற்றுமதி 1,284லிருந்து 46.57% குறைந்து 686ஆனது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஃபோர்டு கார் விற்பனை 13% வளர்ச்சி\nஃபோர்டு எக்கோஸ்போர்ட் சொகுசுக் கார் புதிய பதிப்பாக சந்தையில் அண்மையில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. இது, வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, நிறுவனத்தின் மொத்த கார்கள் விற்பனை உள்நாட்டில் 13.1 சதவீதம் வளச்சியடைந்து 7,777ஆனது என்று ஃபோர்டு தெரிவித்துள்ளது.\nசுஸுகி மோட்டார் சைக்கிள் விற்பனை 37% அதிகரிப்பு\nசுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் விற்பனை நவம்பரில் 37.2% அதிகரித்து 49,535ஆக இருந்தது. உள்நாட்டில் ��ோட்டார் சைக்கிள் விற்பனை 30,830லிருந்து 38.6% உயர்ந்து 42,722ஆனது. ஏற்றுமதி 29.33% அதிகரித்து 6,813ஆக இருந்தது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2013/09/accident-while-releasing-ganesh-statue.html", "date_download": "2018-12-10T14:58:14Z", "digest": "sha1:WLKWQ3BTUBUBVTTC63WSIZOWX3AOLPLB", "length": 19354, "nlines": 175, "source_domain": "www.tamil247.info", "title": "விநாயகரை ஆற்றில் கரைக்க சென்ற பக்தர்கள் ஆற்றில் அடித்து செல்லும் காட்சி .. :( ~ Tamil247.info", "raw_content": "\nஅறியாமை, விழிப்புணர்வு, வீடியோ, Awareness, Videos\nவிநாயகரை ஆற்றில் கரைக்க சென்ற பக்தர்கள் ஆற்றில் அடித்து செல்லும் காட்சி .. :(\nவிநாயகர் சிலையை கரைக்க சென்றவர்களில் ஒருவர் நீரில் மூழ்க அவரை காப்பாற்ற சென்ற மற்றொரு நபரும் நீரில் அடித்து செல்லபடுகிறார்.. நீரில் மூழ்கிய இருவரது உடல் கண்டெடுக்கப்பட்டது\nஎனதருமை நேயர்களே இந்த 'விநாயகரை ஆற்றில் கரைக்க சென்ற பக்தர்கள் ஆற்றில் அடித்து செல்லும் காட்சி .. :(' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nவிநாயகரை ஆற்றில் கரைக்க சென்ற பக்தர்கள் ஆற்றில் அடித்து செல்லும் காட்சி .. :(\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: அறியாமை, விழிப்புணர்வு, வீடியோ, Awareness, Videos\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூ��்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\nLPG கேஸ் சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மீதம் உள்ளது என்று எப்படி கண்டுபிடிப்பது\nஒவ்வொரு இல்லதரசிக்கும் அவசியமான வீடியோ - LPG கேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது. - LPG கேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது. - கேஸ் சிலிண்டர் பற்றி உங்களுக்கு தெரியாத டிப்ஸ்... ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்ப்படும் தீமைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்..\nபயனுள்ள எளியமுறை அழகுக் குறிப்புகள்..\nசிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் - தடுக்கும் வீட்ட...\nவிநாயகரை ஆற்றில் கரைக்க சென்ற பக்தர்கள் ஆற்றில் அட...\nசென்னையில் 24x7 மெடிக்கல்களும் அவற்றின் தொலைபேசி எ...\nதேங்காய் உரிக்கும் \"இயந்திரம்\" Amazing \nஆட்டோ மீட்டர் கட்டணம் எவ்வளவு என உங்க மொபைலில் பார...\nகாதல் தோல்வியால் தனது கையை அறுத்துக்கொள்ளும் பெண்....\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத செயல்கள் சில\nவிழிப்புணர்வு: 85 வயதான பெண்மனியை அந்த வீட்டு வாட்...\nநேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய எட்டு வழிகள்..\nசெல்போனை விரைவாக சார்ஜ் செய்ய டிப்ஸ் \nமுதலுதவி முதலுதவி செய்வது எப்படி\nகண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய அவசரத்தேவை...\nஆன்��ைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி\nஅதிவேகத்தில் பயணம் செய்யக்கூடிய சைக்கிள்\nகுளிர்சாதனப் பெட்டியில் வைத்து உண்ணும் குடும்பங்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-10T15:43:46Z", "digest": "sha1:OU3KCAC2YG3LLMYPAGQJYPCAIZPIRP2F", "length": 4315, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மட்டம்தட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மட்டம்தட்டு யின் அர்த்தம்\nவேண்டுமென்றே உரிய மதிப்புக் கொடுக்காமல் குறைகூறித் தாழ்த்துதல் அல்லது தரக்குறைவாகப் பேசுதல்.\n‘ஊக்குவிக்காவிட்டாலும் பரவாயில்லை, மட்டம்தட்டாமல் இருக்கலாம் அல்லவா\n‘அநாவசியமாக அந்தப் படத்தை மட்டம்தட்டி விமர்சித்திருக்கிறார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/nagesh-thiraiyarangam-official-trailer-released/", "date_download": "2018-12-10T16:47:04Z", "digest": "sha1:MZ7UWEF55RXPXFKHGYUFTWQVSO7NN6OU", "length": 9113, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'நாகேஷ் திரையரங்கம்' டிரைலர்! - Nagesh Thiraiyarangam Official Trailer Released", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\n'நாகேஷ் திரையரங்கம்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது\nமொஹம்மத் ஐசக் இயக்கத்தில் ஆரி, ஆஷ்னா ஜவேரி, அதுல்யா ரவி, காளி வெங்கட், மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ள திகில் திரைப்படம் ‘நாகேஷ் திரையரங்கம்’. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.\nபிப்ரவரி 16ம் தேதி இப்படம் ரிலீசாகிறது.\n“நயன்தாரா படத்துக்கு ��ன் இவ்வளவு கூட்டம் வருதுனு தெரியுமா” – அபிராமி ராமநாதன்\n‘ஏமாலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஒண்ணுமே புரியலயே… ‘ஏமாலி’ டிரைலர்\nபெண்கள் தனிமையில் இருந்தால் இதையெல்லாம் தான் செய்வார்கள்: அசத்தல் காமிக்ஸ் ஓவியங்கள்\n”கொடியை உயர்த்தி பிடியுங்கள்”: இந்திய கொடியை மதித்த அஃப்ரிடியின் வைரல் வீடியோ\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nநடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 21ம் தேதி வெளியாக இருக்கும் மாரி 2 படத்தில் இசைஞானி இளையராஜா பாடல் பாடியுள்ளார். இப்பாடல் மாலை 6 மணிக்கு வெளியானது. தனுஷ் தற்போது இயக்குநர் பாலாஜி மோகனின் மாரி 2 படத்தில் நடித்திருக்கிறார். இதில் சாய் பல்லவி, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மாரி 2 படத்தின் மாரி’ஸ் ஆனந்தி பாடல் ரிலீஸ் சில நாட்களுக்கு […]\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\n14 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யவும் விஜய் மல்லையாவிற்கு கால அவகாசம் அளித்திருக்கிறது\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதி���டி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_56.html", "date_download": "2018-12-10T15:33:09Z", "digest": "sha1:AEIVGOXY6RIGHAVJNP4ABWPA6HRBGJ34", "length": 6070, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "நாங்கள் விலகிக் கொள்கிறோம்: சு.க அமைச்சர்கள் கடிதம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS நாங்கள் விலகிக் கொள்கிறோம்: சு.க அமைச்சர்கள் கடிதம்\nநாங்கள் விலகிக் கொள்கிறோம்: சு.க அமைச்சர்கள் கடிதம்\nபிரதமர் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினாலேயே கூட்டு எதிர்க் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்திருந்ததாகவும் கூட்டாட்சியில் சர்ச்சைகள் உருவாகாமலிருக்க தாம் விலகிக் கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்த சு.க அமைச்சர்கள் குழு.\nஇதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் குறித்த நபர்களுக்கு எதிராகக் கையளித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெறுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.\nஆயினும், 2020ல் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என கட்சி மட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதோடு தற்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/05/facebook-10.html", "date_download": "2018-12-10T16:17:05Z", "digest": "sha1:ODKU3ON7K2LUFV34ZXOKDBT3RQFUGDYL", "length": 17387, "nlines": 150, "source_domain": "www.tamilcc.com", "title": "நீங்கள் Facebook கணக்கை அழிக்க வேண்டும் ஏனெனில் : 10 காரணங்கள்", "raw_content": "\nHome » News PC Webs » நீங்கள் Facebook கணக்கை அழிக்க வேண்டும் ஏனெனில் : 10 காரணங்கள்\nநீங்கள் Facebook கணக்கை அழிக்க வேண்டும் ஏனெனில் : 10 காரணங்கள்\nஉங்கள் facebook கணக்கை நிரந்தரமாக அழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதற்கான பத்து காரணங்களை கீழே பாருங்கள். இதை வாசித்த பின்னராவது உங்கள் பாதுகாப்பில் அக்கறை இருந்தால் அழித்து விடுங்கள். இது கோரிக்கை அல்ல. எச்சரிக்கை. நீங்கள் உங்கள் மீதான நம்பிக்கை உடன் இப்போது திடகாத்திரமான முடிவை எடுக்க தயாராகுங்கள்.\nகாரணம் # 1: நீங்கள் அடிமையாகி விட்டீர்கள்\nநீங்கள் ஒரு நல்ல மாணவனாக இருக்கலாம். அல்லது நல்ல காதலியாக நல்ல தந்தையாக, நல்ல அம்மாவாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் இந்த Facebook உங்களின் இந்த உறவுநிலைகளில் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை விட்டு உங்களால் வெளி வர முடிகிறதா \nகாரணம் # 2 பேஸ்புக் வைரஸ்களால் நிறைந்து விட்டது\nஇவை உங்கள் தனிப்பட்ட தகவலை திருடுகின்றன. அத்துடன் இவை உங்களை தவறான செய்திகளை பிரசுரித்து உங்களை உங்க நட்பு வட்டத்தில் தலை குனிய வைக்கும். இது நிர்வாண வீடியோக்களை பரப்பும். உங்கள் சுய விபரங்களை மாற்றிவிடும் என்பதை ந��ங்கள் அறிந்து இருப்பீர்கள் .\nகாரணம் # 3 தனிப்பட்ட தகவல்கள் பரகசியமானவை\nநீங்கள் இலவசமாக facebookகை பயன்படுத்துகிறீர்கள். அவர்கள் உங்கள் தரவுகளை விற்று பணம் சம்பாதிக்கிறார்கள். உங்கள் ஸ்பாம் மெயில்கள் இதற்க்கு சிறந்த உதாரணம். உங்கள் விருப்பு வெறுப்புக்கள் அறியப்பட்டு உங்களை நிறுவனங்கள் அறிய வழி வகை செய்து கொடுக்கிறார்கள் facebook நிர்வாகம்.\nகாரணம் # 4 போலி கணக்கு நிறைந்துவிட்டன - நீங்கள் அதில் ஒருவராக இருக்கலாம்\nநீங்கள் கூட உங்கள் தகவல்களை போலியானதாக வழங்கி இருக்கலாம். நீங்களும் உங்கள் நிறைவேறா எண்ணங்களை வெளிப்படுத்த இதை பயன் படுத்தலாம்.அண்மையில் ஒரு சம்பவம். என் ஆண் நண்பர் ஒருவரின் facebook திரையை பார்த்தேன். அதில் 500க்கு மேல் நண்பர்கள். அதில் அதிகளவு பெண் நண்பர்கள். ஒரே ஆச்சரியம். அவர்கள் இவருடன் உறவாடிய சொல்லாடல்கள் அவரை நல்லவர் போல ஒரு மாயையை உண்டாக்கி இருந்தன. இச்சந்தேகத்தை அவரிடமே கேட்டேன். அப்போது தான் தெரிந்தது. அவரே பல போலி பெண் கணக்குகளை உருவாக்கி இருக்கிறார். அதன் பின்பு அந்த கணக்குகளில் இருந்து தனது பக்கங்களில் நல்ல பல கருத்துக்களை எழுதி இருக்கிறார். இதை பார்த்த ஏனையோரும் இவர் நல்லவர் என்று இணைத்து இருக்கிறார்கள். இது தான் றால் போட்டு சுறா பிடிக்கிறது என்பது.\nஇவ்வாறான் கணக்கு பற்றி சிறு புள்ளி விபரம்.:\nகாரணம் # 5 பாதுகாப்பற்ற Applications\nfacebookஇல் உள்ள பல applications உங்கள் தனிப்பட்ட தகவலை பெறுகின்றன. இப்போது யார் வேண்டுமானாலும் இவ்வாறான செயலிகளை உருவாக்க முடிகிறது. பல தளங்களில் உள் நுழைய நீங்கள் உங்கள் facebook கணக்கை பணயம் வைத்து இருப்பீர்கள். ஞாபகம் இல்லையா Login with Facebook இப்படி ஒரு லிங்க். உங்களை கைப்பற்றி விடும்.\nகாரணம் # 6 Facebook உடன் நேரடி தொடர்பு கொள்ள வழிகள் இல்லை.\nஒரு பெரிய நிறுவனம் Google அனைத்து தகவலையும்அனைவருக்கும் வழங்குகிறது அத்துடன் அவர்களை மிக இலகுவாக தொடர்பு கொள்ள முடிகிறது. ஆனால் facebookகை உங்களால் நேரடியாக தொடர்புகொண்டு உங்கள் பிரச்சனைகளை தெரிவிக்க முடிவதில்லை. ஒருகணக்கை நீக்க வேண்டும் எனில் நாட்டின் அரசால் மட்டுமே முடியும். அதுவும் உத்தரவாக அன்றி கோரிக்கையாக மட்டுமே.\nகாரணம் # 7 உங்கள் தனியுரிமை உங்கள் எதிரியாக முடியும்\nநீங்கள் பகிர்ந்த புகைப்படங்கள் வீடியோக்கள் உங்களுக்கே எதிர் காலத்தி���் எமனாகிறது. இதற்கு பல உதாரண செய்திகளை நீங்கள் தினமும் படித்துக்கொண்டு தானே இருக்கிறீர்கள்.\nநீங்கள் உங்கள் கணக்கை அழித்த பின்பு தினமும் பல மணி நேரம் மிகுதியாகும்.இது உங்கள் விலை மதிப்பு அற்ற நேரம். இதை பயனுள்ள தளங்களுடனும் அல்லது உங்கள் குடும்பத்துடனும் செலவிடுங்கள்.\nதினமும் இணைய வெளியில் உங்கள் நேரத்தை வீணாக போக்க பல தளங்கள் தூண்டுகின்றன. எனினும் ஒரு நாள் என்பது 24 மணித்தியாலங்களை மட்டும் கொண்டது. இது அதிகரிப்பதோ குறைவதோ இல்லை.\nநீங்கள் இதில் ஒரு காரணத்தையாவது நிராகரிக்க முடிகிறதா அப்படி எனில் உங்கள் மோசமான தருணங்களை நீங்கள் அதிகம் விரும்புகிறீர்கள்.\nஇப்போதே உங்கள் கணக்கை நீக்க தயாராகுங்கள். உங்கள் நண்பர்களையும் இதற்கு பரிந்துரையுங்கள்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nகணனியில் பற்சுகாதாரத்தை பேணும் முறையை கற்றுக்கொள்ள...\nஎங்கே எப்போது உங்கள் கைத்தொலைபேசிகள் தொலைகின்றன\nஉங்கள் வருங்கால கார்கள் எப்படி இருக்கும்\nஅடர்ந்த Amazon காடுகளில் திகில் நிறைந்த கணனிப்பயணம...\nதமிழ் தொலைக்காட்சிகளை நேரடியாக கணனியில் பார்க்க\nவலைப்பூவில் \"3D ANIMATED CLOUD LABEL\" விட்ஜெட் இணை...\nஎவ்வாறு Disqus 2012 பெறுவது\nநீங்கள் Facebook கணக்கை அழிக்க வேண்டும் ஏனெனில் : ...\nகணனியில் தாஜ்மஹாலின் அழகை ரசிப்போம்\nசெவ்வாய் கோளில் ஒரு சுற்று பயணம்\nஒரே பார்வையில் சமூக வலைதளங்களில் வளர்ச்சி\nDisqusஇல் Author உடைய கருத்துரைகளை CSS ஊடாக வேறுப...\nவலைபூவிற்கான கண்கவர் துள்ளி எழும் வரவேற்பு widget...\nதொழிநுட்பத்தில் இலங்கையாருடன் கை கோர்க்கும் கணணிக்...\nஇலவச Domain Name மற்றும் Web Hosting வழங்குனர்கள்...\nமுதல் 40 இடங்களை பிடித்த பிளாஷ் வகை இணைய தளங்களின்...\nஹவாய் தீவுகளில் நீங்கள் ....\nஅமெரிக்காவில் டைம்ஸ் சதுக்கத்தில் ஒரு சுற்றுலா:\nInstagram செயலியை இணையத்தில் பயன்படுத்தி பாருங்கள்...\nBypass Surgery எவ்வாறு செய்கிறார்கள்\nநகரும் Social Bookmarking பட்டையை வலைப்பூவில் இணை...\nGmail வசதியை எப்படிக் கையாள்கிறீர்கள் என்ற புள்ளிவ...\nகணணிக்கல்லூரி கருத்துக்கணிப்பு முடிவுகள் May\nHTML5 மூலமான சில ஆச்சரியமான படைப்புக்கள்\nHTML5 இணைய போட்டோ எடிட்டர்கள்\nபல்கலைகழக தரத்தில் இணைய வடிவமைப்பு பயிற்சிகள்- இ...\nAdobe CS6 இயங்குதள அடிப்படை தகவுகள்\nAdobe CS6 தொகுப்புக்கள் ஒரே பார்வையில் + தரவிறக்க...\nகொலோசியம்-ரோமில் ஒரு நாள் சுற்றுலா\nஇடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு சுட்டியை இசைவாக்குவ...\nஈபிள் கோபுரத்தில் (Eiffel Tower) ஏறி பார்ப்போம்\nஇந்தியாவின் தேசிய அருங்காட்சியகத்தை கணனியில் சுற்ற...\nவலைதளத்தில் பாதுகாப்பான அதிக வசதிகள் கொண்ட Comment...\nபிளாக்கரை சொந்த வலை தளம் போல மாற்றி விருப்பத்திற்க...\nநயகரா நீர்வீழ்ச்சிக்கு கணனியில் ஒரு பயணம்\nகூகிள் நிறுவனத்தின் உட்புறத்தை சுற்றி பார்ப்போமா\nசாய் பாபாவின் மரணத்தின் பின்னரான காலத்தில் அதிசயங...\nசாதாரண 2D படங்களை 3D ஆக மாற்றி வீட்டிலே 3D தியேட்...\nவலைப்பூவில் பல வகையான Formகளை உருவாக்கி இணைப்பது எ...\nபடங்களுடன் கூடிய Related Posts பகுதியை ப்ளாக்கில் ...\nஇணைய பக்கம் ஆரம்பியுங்கள் - 6 (இணைய பக்க அறிக்கையி...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/10/youtube-watch-youtube-streaming-in-slow.html", "date_download": "2018-12-10T14:55:01Z", "digest": "sha1:NZIYEE527ZWFBPU42XNRKAJYSR3JTBTZ", "length": 8677, "nlines": 112, "source_domain": "www.tamilcc.com", "title": "மிகமிக மெதுவான இணைப்பிலும் Youtube காணொளிகளை காணுங்கள் - Watch Youtube streaming in Slow Internet Speed", "raw_content": "\nமிகமிக மெதுவான இணைப்பிலும் Youtube காணொளிகளை காணுங்கள் - Watch Youtube streaming in Slow Internet Speed\nஅனைவருக்கும் Youtube இல் காணொளிகளை காண வேண்டும் என்று ஆசை. ஆனால் பல சமயங்களில் அது நிறைவேறுவதில்லை.பொதுவாக இரவில் தான் நேரம் கிடைக்கும் ஆனால் இந்நேரம் இணைய இணைப்பு வேகத்தில் சுருங்கி விடும்.அடுத்தது coverage பிரச்சனை. Network Receiver, Busy என்றால் tower தானாகவே coverage தூரத்தை குறைந்து கொள்ளும். இப்படி பல பிரச்சனைகள். ஆனாலும் youtubeஇல் பல தரமான காணொளிகள் , திரைப்படங்கள் என பல உண்டு. இவற்றை எப்படி பார்ப்பது என்று பார்ப்போம்.\nஇதில் எந்த புதுமையும் இல்லை. வழக்கமாக நாம் கையடக்க தொலைபேசிகளில் பார்க்கும் முறையை கணணியில் பிரயோக்கிக்க போகிறோம். அவ்வளவுதான். இது மிக இலகுவான முறை.\nமிக மிக மெதுவான இணைப்பிலும் தொடர் அறா நிலையில் க���ண முடியும் . 10 KBps என்ற அளவு போதும்.\n3D, HD இவற்றை எதிர் பார்க்க முடியாது.\nஇதற்கு விசேடமாக ஒரு மென்பொருளை தரவிறக்க வேண்டி உள்ளது.\nஎன்ன குறைகள் இருந்தாலும் streaming இடையூறு இன்றி கிடைப்பதால் இதை விரும்பலாம்.\nஇதற்கு என்ன செய்ய வேண்டும்\nRealPlayer என்ற மென்பொருளை இங்கே தரவிறக்கி நிறுவுங்கள் . ஏற்கனவே இருந்தால் தேவை இல்லை.\nஅடுத்து m.youtube.com இந்த இணைப்புக்கு விஜயம் செய்யுங்கள்.\nவிரும்பிய காணொளியை தெரிவு செய்து Watch Now என்பதை தெரிவு செய்யுங்கள்.\nதானாகவே RealPlayer இயங்கி தொடர்ந்து இடையூறு இல்லாமல் காட்சிகள் நகர ஆரம்பிக்கும்.\nபொதுவாக mobile இல் காணொளி பார்ப்பது பற்றி அறிந்து இருப்பீர்கள். ஆனால் இதுவே கணணியில் இயங்குவதில்லை. காரணம். rstp என்ற protocal மூலமே இது தொலைபேசியில் சாத்தியமாகிறது. பொதுவாக இந்த protocal லை VLC media player நன்றாக கையாளும். ஆனாலும் இது youtube உடன் இயங்க சிரமப்படுகிறது. அதனால் தான் real player தேவைப்படுகிறது.\nஇனி நீங்களும் கணணியில் youtube திரைப்படங்களை காணுங்கள். இது தொடர்பான சில இடைமுகங்கள் இதோ::\n** Windows 8 வந்து விட்டது. நன்றாக இருக்கிறது. நீங்களும் மாற வேண்டிய தருணம் விரைவில் வரும்.. நிறுவுவது தொடர்பான விளக்கங்களை இங்கே விரைவில் காணலாம்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nமிகமிக மெதுவான இணைப்பிலும் Youtube காணொளிகளை காணுங...\nவிண்டோஸ் 7 இல் தேடும் வசதியில் சில சிறப்புக்கள் - ...\nஇப்போது Google data centers பொதுமக்கள் பார்வைக்கு...\nகாணொளிகள் பற்றி அனைத்தும் -Video Cheat Sheet\nவலைப்பூக்களுக்கான கூகிள் தேடும் விசேட பொறிகளை வடி...\nஉங்கள் நுண்ணறிவை சோதிக்க HTML5இல் ஒரு வித்தை\nஉங்கள் வீடு Google Map இல் புதுப்பிக்கப்பட்டால் உ...\nஅனைவரும் அறிய வேண்டிய உலாவிகளின் குறுக்குவிசைகள் -...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/05/carrot-dosai-seivathu-eppadi/", "date_download": "2018-12-10T15:05:36Z", "digest": "sha1:MZLA3KHBIOJKZNUPAO72EGESZB2WBM7O", "length": 7045, "nlines": 167, "source_domain": "pattivaithiyam.net", "title": "பாலக் கேரட் தோசை,carrot dosai seivathu eppadi |", "raw_content": "\nதோசை மாவு – ஒரு கப்,\nநறுக்கிய பாலக்கீரை – ஒரு கப்,\nகேரட் துருவல் – ஒரு கப்,\nசீரகம் – ஒரு டீஸ்பூன்,\nபச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்),\nஎண்ணெய் – தேவையான அளவு,\nபாலக்கீரையுடன் பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு வேகவிடவும்.\nஆறியபின் உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.\nதோசை மாவுடன் அரைத்த விழுது, கேரட் துருவல் சேர்த்துக் கலக்கவும்.\nதோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.\nசத்தான பாலக் – கேரட் தோசை ரெடி.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2008/10/i.html", "date_download": "2018-12-10T16:04:52Z", "digest": "sha1:INQNN4YMKKFWJGQRGBHOCK4BO3KHAFIB", "length": 29235, "nlines": 57, "source_domain": "www.desam.org.uk", "title": "உத்தப்புரம் - உடைக்க முடியாத ஜாதி -I | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » உத்தப்புரம் - உடைக்க முடியாத ஜாதி -I\nஉத்தப்புரம் - உடைக்க முடியாத ஜாதி -I\nஉத்தப்புரம் செல்லும் வழியெங்கும் ஊருக்கு ஊர் இருக்கும் முத்துராமலிங்கத் தேவர் சிலை, அந்தப் பகுதியில் சாதியின் இருப்பையும் ஆதிக்கத்தையும் புரிய வைக்கின்றன. எத்தனையோ சாதிய வன்கொடுமைகளையும், அடக்குமுறைகளையும் நாள்தோறும் சந்திக்கும் அலுப்பும் சோர்வும் வேதனையும் பொதுவாகவே அங்கு தேவேந்திரர் மக்களிடம் அப்பியிருக்கிறது. பள்ளிக்கூடம், பால்வாடி, தண்ணீர் தொட்டி, கோயில், கிணறு என இரண்டிரண்டாக இருக்கும் எல்லாமும் - வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஜனநாயகத்தைப் பார்த்து சவால் விடுகின்றன. சுவர் தகர்த்து திறக்கப்பட்ட புதுப்பாதையில் காலடி எடுத்து வைக்கும் போது, பிடுங்கப்பட்டு புதிதாக கட்டப்பட்ட பல்லில் படக்கென்று பரவும் கூச்சம் போல் உடல் குறுகுறுக்கிறது. இது என்னுடைய நாடு, ஊர் என்ற உரிமையை விட என்னை அடிமைப்படுத்திய, அடிமைப்படுத்தும் மனிதர்கள் வாழும் மண் என்ற விரக்தியால் உண்டான குறுகுறுப்பு.\nசுவரை இடிக்க வேண்டும் என்று வந்தவர்கள், சுவரை இடிக்கக் கூடாதென்று வந்தவர்கள், வேடிக்கை பார்த்து நின்றவர்கள்... எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க... வீடுகளைத் துறந்து மலையடிவாரத்துக்கு விரைந்தனர் ஆதிக்க சாதியினர். ஆம், இம்முறையும் தேவேந்திரர்களின் சமத்துவப் போராட்டத்திற்கு எதிராக கோபித்துக் கொண்டு மலையேறியது ஜாதி.\nஜாதி, இந்த சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறதுதான். நாகரிகத்தின் அத்தனைப் பரிமாணங்களையும் வரித்துக் கொண்டு, மெருகேறி மெருகேறி வளர்ந்து வந்திருக்கிறது அது. அதன் அழியாத்தன்மையை கட்டிக் காக்க, இந்த சமூகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் உழைத்திருக்கிறார்கள். தன் மனதிலும், மூளையிலும், அணுக்களிலும் - சாதியற்றவர்களை இங்கு கண்டறிவது அரிது. உணவு வேண்டாம், உடை வேண்டாம், சாதி மட்டும் போதும் என்றிருக்கிறவர்கள் இங்கு அதிகம். உண்மை என்னவென்றால், சாதி இருந்தால் எல்லாமும் தேடி வரும். உத்தப்புரம் அதற்கோர் ‘சிறந்த' எடுத்துக்காட்டு. சாதி ஆதிக்கத்துக்கு சிறு பங்கம் உண்டாவதையும் பொறுக்கமாட்டாமல் மலையடிவாரத்துக்கு இடம் பெயர்��்த பிள்ளைமார்களுக்கு உண்டாக்கப்பட்ட அனுதாப அலை, இதற்கு முன் வேறெந்த நிகழ்வுக்காவது உண்டாகியிருக்குமா என்பது சந்தேகமே\nஊடகங்கள் வழக்கம் போல தங்கள் சாதி ஆதரவு நிலைப்பாட்டை பளிச்செனக் காட்டின. அண்மையில் பரபரப்பான ஒகேனக்கல் குடிநீர் திட்டப் பிரச்சனைக்காகக்கூட ஒன்று சேராத அரசியல் கட்சிகள் – ‘பாவப்பட்ட' பிள்ளைமார்களுக்கு, கட்சி சார்பில் நிதியுதவி அளித்து உதவியிருக்கின்றன (முற்பகல் செய்யின் பிற்பகல் தேர்தலில் செமத்தியாக விளையும்).ஏ.சி. சண்முகம், சேதுராமன் மாதிரியான ‘மனிதாபிமானிகள்' மக்கள் வீடுகளை துறந்திருப்பது கண்டு பொறுக்கமாட்டாமல் ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறார்கள். இது தவிர, உத்தப்புரத்தைச் சுற்றியிருக்கும் பதினெட்டுப்பட்டி சாதி இந்துக்களும் பணமும், அரிசி பருப்பு மாதிரியான பொருட்களையும் கொடுத்திருக்கிறார்கள். குடும்ப அட்டைகளையும், வாக்காளர் அட்டைகளையும் திருப்பி அளிக்கப் போவதாக மிரட்டியதன் விளைவு, உத்தப்புரம் பிள்ளைமார்களுக்கு நல்ல வசூல். சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்குகூட இவ்வளவு விரைவாக, இவ்வளவு அதிகமாக பொருளாதார உதவியும், தார்மீக ஆதரவும் என்றாவது கிடைத்திருக்கிறதா\nநாங்கள் இந்நாட்டு குடிமக்கள் இல்லை என வலியுறுத்தி குடும்ப அட்டைகளைத் திருப்பி ஒப்படைக்கும் நிலைப்பாட்டை, தேவேந்திர மக்களும் பல்வேறு அடக்குமுறைகளின் போது எடுத்திருக்கிறார்கள். ஆனால், அப்போதெல்லாம் என்ன நடந்தது அவர்களின் குரல்கள் நசுக்கப்பட்டதும், கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதும் கண்கூடு. அப்படியொரு போராட்டம் நடந்ததற்கான எந்த அறிகுறியையும் ஊடகங்கள் கசியவிடாது. உலகக் காதுகளுக்கு கேட்காத தேவேந்திர மக்களின் உரிமைக் குரல்கள் எதிரொலித்துக் கொண்டுதானிருக்கின்றன. கண்டதேவி தேரோட்டத்தில் வடம் பிடிக்க விடாமல், ஊர் எல்லைக்குள்ளேயே அனுமதிக்கப்படாத தேவேந்திர மக்கள் குடும்ப அட்டைகளை, அடையாள அட்டைகளை திருப்பி ஒப்படைக்கும் முழக்கத்தோடுதான் போராட்டம் நடத்தினார்கள். ஒவ்வொரு ஆண்டு ஆனி மாதமும் கேட்கும் தேவேந்திரர் மக்களின் போராட்டக் குரல்களை முழுமையாகப் புறக்கணிக்கும் இந்த ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் இன்று பிள்ளைமார்களுக்காக இவ்வளவு ப���ற்றமடைந்திருப்பது வேறெதைக் காட்டுகிறது, சாதி ஆதரவைத் தவிர\nசாதி வன்முறையும் அடக்குமுறையும் வன்கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கும் மற்ற ஊர்களுக்கும் உத்தப்புரத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு. ஆதிக்க சாதியினர் அடங்கா சினங்கொண்டு தேவேந்திர மக்களை ஊரைவிட்டு விரட்டியடிப்பதே எல்லா இடங்களிலும் நடக்கும் வழக்கம். ஆனால் உத்தப்புரத்தில், பிள்ளைமார்கள் தாங்களே விரும்பி ஊரைவிட்டு வெளியேறினார்கள். தேவேந்திரர்கள் அவர்களை மிரட்டவில்லை, மல்லுக்கு நிற்கவில்லை, கெட்ட வார்த்தைகளில் திட்டவில்லை, அவர்கள் உண்ணும் உணவில் மண்ணள்ளிப் போடவில்லை. தங்கள் போக்குவரத்துக்குப் பெரும் இடைஞ்சலாகவும், தங்களை ஊரிலிருந்து துண்டாக்கியுமிருக்கும் அந்த 600 அடி சுவரைத் தகர்க்குமாறு வைத்த கோரிக்கைதான் பிள்ளைமார்களை ஊரைவிட்டே விரட்டியது.\nஊரைச் சுற்றி முழுக்க முழுக்க பிள்ளைமார்களுக்கு நிலங்கள் இருக்கின்றன என்றாலும், தாங்கள் தங்குவதற்கு ஏற்ற இடமாக அவர்கள் தேர்ந்தெடுத்தது, தாழையூத்து மலையடிவாரத்தில் இருக்கும் தேவேந்திர மக்களின் விவசாய நிலங்களை. அந்த காட்டுப் பகுதிகளை சீர்படுத்தி விவசாய நிலமாக மாற்ற, தேவேந்திரர்கள் எவ்வளவு உழைத்திருப்பார்கள். ஊருக்குள் போகாமல் அங்கேயே எட்டுக்கு எட்டு அளவில் குடிசை அமைத்து மழையென்றும் வெயிலென்றும் பாராமல் அங்கேயே உண்டு உறங்கிப் பிழைத்து வந்தவர்களை, தங்கள் நிலங்களை விட்டு விரட்டியடித்தனர் பிள்ளைமார்கள். அவர்கள் தங்கியிருந்த எட்டு நாட்களும் தேவேந்திரர்கள் தங்கள் நிலங்களுக்கும் வீட்டிற்கும் திரும்ப முடியவில்லை. பயிர்களை சேதம் செய்து, மரங்களை வெட்டியெறிந்ததோடு ஆடு, மாடுகளை வெட்டிக்கொன்று, காவல் நாய்களை குடிசையோடு எரித்து, பொருட்களை சிதைத்துப் பெரும் சேதத்தை உண்டாக்கினர். பிள்ளைமார்கள் பட்டினி கிடப்பதாகவும் மருத்துவ வசதிகள் இன்றி மலையடிவாரத்தில் சிரமப்படுவதாகவும் பொய்களை வாசித்த ஊடகங்கள், அங்கும் தேவேந்திரர்கள் பாதிக்கப்பட்டது குறித்து கண்டுகொள்ளவே இல்லை.\n\"மனுசன மனுசன் மதிக்காத இந்த நாட்டுல பொறந்ததுக்காக வெட்கப்படுறேங்க. நியாயப்படி எங்களை ஒதுக்கி வச்சு சுவரக் கட்டுனதுக்காக நாங்க தான் கோவிச்சுட்டுப் போயிருக்கணும். ஆனா எங்கள தேடி யாரு வந்து உதவி���ிருக்கப் போறாங்க. அப்படியே பட்டினி கெடந்து புள்ள குட்டிகளோட சாக வேண்டியதுதான். பண பலமில்லை. ஆள் பலமுமில்ல. அவுங்க மலையடிவாரத்துக்குப் போனதுக்காக பதினெட்டுப்பட்டிலயும் இருக்கிற அவங்க சாதிக்காரங்க தேடி வந்து கூட நிக்கிறாங்க. நம்ம மக்கள் யாரும் எங்களுக்கு ஆதரவா வரலியே அவ்வளவு ஏங்க தேவேந்திர தலைவருங்ககூட வரல அவ்வளவு ஏங்க தேவேந்திர தலைவருங்ககூட வரல அப்புறம் என்னத்தப் பண்றது கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்கதான் வந்து இப்போ எங்களுக்கு தெம்பு குடுத்திருக்காங்க. இல்லேன்னா எங்க நிலைமை இந்தளவுக்குக்கூட தெரியாமப் போயிருக்கும்'' - உத்தப்புரத்தைச் சேர்ந்த ராமரின் ஆதங்கம் இது.\nதங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்; அதனால் அந்த சுவரை இடிக்கக் கூடாது என்று சூளுரைக்கும் ஆதிக்க சாதியினரின் பொய்யை அரசும், ஊடகங்களும், சமூகமும் நம்புகின்றன; அல்லது நம்புவது போல் நடிக்கின்றன. தேவேந்திர மக்களிடமிருந்து பாதுகாப்பைப் பெறும் நிலையிலா இந்த சாதிய சமூகத்தில் ஆதிக்க சாதியினர் இருக்கிறார்கள் ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் சாதியைப் பாதுகாக்க எவ்வளவு சிரத்தையெடுத்துக் கொள்கின்றன. இந்தியாவின் ஏதோவொரு மூலையில் இருக்கும் குக்கிராமம் தொடங்கி நாடாளுமன்றம் வரை சாதியின் சுவடுகள் படிந்திருக்கின்றன. இவ்விரண்டு எல்லைகளையும் இணைக்கும் வலுவான தொடர்பாக சாதி இருக்கிறது. சாதியை எதிர்க்கிறவர்களே எப்போதும் உயிரிழப்புகளையும், பொருட்சேதங்களையும், வன்கொடுமைகளையும் சந்திக்கிறார்கள். இந்நிலையில் உத்தப்புரம் பிள்ளைமார்கள் தங்களுக்கு தேவேந்திரர மக்களிடமிருந்து பாதுகாப்பு வேண்டுமென்று கேட்டிருப்பதில் துளியேனும் நியாயம் இருக்கிறதா\nஉத்தப்புரம் தேவேந்திரர்கள் பங்குனி திருவிழாவின் போது, குல தெய்வமான கருப்பசாமியை வழிபடுவதற்கு முன் சாமியாடிப் போய் தங்கள் முன்னோர்கள் நட்டு வளர்த்த அரசமரத்தைச் சுற்றி வருவது வழக்கம். இந்த அரசமரம் பிள்ளைமார்களின் குலதெய்வக் கோயிலுக்கு அருகில் இருப்பதால், தேவேந்திரர்கள் அங்கு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததோடு, தகராறு செய்தது, கல்லெறிந்து காயப்படுத்துவது போன்ற செயல்களில் பிள்ளைமார்கள் ஈடுபட்டனர். சாமி கும்பிடக் கூட தங்கள் பகுதிப் பக்கமே வரக் கூடாது என்று எதிர்ப்புக் காட்டும் பிள்ளைமார்களின் சாதி ஆதிக்க மனோபாவம், வேறென்ன இடையூறுகளையும் இன்னல்களையும் தேவேந்திரர்களுக்கு கொடுத்திருக்கும் என்பது ஊகிக்கக் கூடியதே பிற ஊர்களில் உள்ள எல்லா அடக்குமுறைகளும் உத்தப்புரத்திலும் உண்டு.\nஇங்குள்ள தேவேந்திரர்களுக்கு கொஞ்சம் நிலங்கள் இருந்ததால், அவர்கள் பிள்ளைமார்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போனதும் ஒரு பதற்றம் எப்போதும் நிலவுவதற்கு காரணமாக இருந்தது. இந்தச் சூழலில்தான் 1989இல் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கலவரம் மூண்டது. பிள்ளைமார்கள் சாமியாடிப் போனவர்கள் மேல் கல்லெறிந்து தலையை உடைத்து கலவரத்தைத் தொடங்கி வைத்தனர். அன்றிலிருந்து தினமும் இரவு நேரத்தில் பிரச்சனை உருவாக்க அவர்கள் தவறவில்லை. தங்கள் வன்மத்தை எப்படியாவது காட்ட நினைத்த சாதி இந்துக்கள், நாகமுத்து என்ற இடைத்தரகரை அடித்துப் பொசுக்கி, பிணத்தை மறைத்து விடுகிறார்கள். இந்த செய்தி வெளியே தெரிந்து தேவேந்திரர்கள் உஷாராவதற்கு முன்பாகவே பக்கத்து ஊரான எழுமலையிலிருந்து பேருந்தில் வந்த தேவேந்திரர்கள் இருவரை வெட்டிக் கொல்கின்றனர். பதற்றமடைந்த தேவேந்திரர்கள் கோபத்தில் ஒரு பிள்ளைமாரை வெட்டுகின்றனர். தேவேந்திரர்கள் வெட்டப்படும்போது வராத போலிஸ், அவர்கள் ஆயுதத்தை எடுத்தவுடன் வந்ததும் வராததுமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று தேவேந்திரர்கள் கொல்லப்பட்டனர். பரவலாக தேவேந்திரர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்கள் காவல் நிலையத்திலும் துன்புறுத்தப்பட்டனர்.\nகைதானது போக மீதமுள்ள மக்கள் அருகருகே உள்ள வேறு ஊர்களில் தஞ்சமடைய, இங்கு அவர்களின் வாழ்வாதாரமான நிலங்கள் காய்ந்து பொருளாதாரம் நிலை குலைந்தது. ஊரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் மலையடிவாரத்தில் போய் உட்கார்ந்ததற்கு இவ்வளவு உச்சுக் கொட்டும் இந்த சமூகமும், அரசும், ஊடகங்களும் அன்று தேவேந்திரர்கள் எல்லாவற்றையும் துறந்து எங்கு போகிறோமென்ற தகவல் கூட இல்லாமல் ஓடி ஒளிந்தபோது முற்றிலுமாகப் புறக்கணித்தன\nஇந்த நிலையில்தான் உத்தப்புர ஒப்பந்தம் கையெழுத்தானது. பதினெட்டுப்பட்டி சாதி இந்துக்களும் எழுமலையில் ஒன்று கூட, உத்தப்புரத்தில் திரை அரங்கில் வலுக்கட்டாயமாக தூக்கி வரப்பட்டார்கள் . முழுக்க முழுக்க தங்களுக்கு எதிரான அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடும்படி தேவேந்திரர்கள் மிரட்டப்பட்டனர். அரச மரத்தின் மீது தேவேந்திரர்கள் உரிமை கொண்டாடக் கூடாதென்பதும், பொதுப் பாதையில் சாமியாடி வரக் கூடாதென்பதும், அரச மரத்துக்கு தடுப்புச் சுவர் எழுப்புவது, பிள்ளைமார்களின் பிணம் தேவேந்திரர்கள் வசிப்பிடம் வழியாகவே போக வேண்டும் என்பது உள்ளிட்ட பல அடக்குமுறைகளும் ஒப்பந்தமாகின. பஞ்சாயத்தார்களாக வந்த 23 பேர்களில் ஒருவர் மட்டுமே தேவேந்திரர். அதன் பின்னர் தான் தேவேந்திரர்கள் விலக்கி வைத்து சுவர் கட்டப்பட்டது. இந்த சுவர் தேவேந்திரர்கள் பயன்பாட்டுக்கான மூன்று பொதுப் பாதைகளை மறித்து எழுப்பப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2018/oct/14/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-3019860.html", "date_download": "2018-12-10T15:05:38Z", "digest": "sha1:N7IL2WZQJN47UIUDWBAQRMQ5LINZGN57", "length": 9475, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பழைய வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள்: முதல் கட்ட நடவடிக்கையை தொடங்கியது தில்லி அரச- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nபழைய வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள்: முதல் கட்ட நடவடிக்கையை தொடங்கியது தில்லி அரசு\nBy DIN | Published on : 14th October 2018 03:37 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதில்லியில் பழைய வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை பொருத்தும் நடவடிக்கையை தில்லி அரசின் போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, கடந்த 2011 ஜனவரி 1 முதல் 2012 ஏப்ரல் 30 வரையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான நம்பர் பிளேட்டுகள் மாற்றப்படுகின்றன.\nஉச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து இந்த நம்பர் பிளேட்டுகள் மாற்ற நடவடிக்கையை தொடங்கியுள்ள தில்லி அரசு, அதை பல கட்டங்களாக செயல்படுத்தவுள்ளது. தில்லியில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் பொருத்தும் நடவடிக்கை கடந்த 2012-இல் தொடங்கப்பட்டது. எனவே, அதற்கு முன்பான சுமார் 40 லட்சம் வாகனங்களில் இந்த புதிய நம்பர் பிளேட்டுகள் இல்லை.\nஅத்தனை வாகனங்களுக்கு ஒரே நேரத்தில் நம்பர் பிளேட்டுகளை மாற்றும் நடவடிக்கை கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், தில்லி அரசு அந்தப் பணியை பல கட்டங்களாக மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. முதல்கட்டத்துக்கான கால அவகாசத்தை அரசு பின்னர் அறிவிக்கவுள்ளது.\nதில்லியில் இத்தகைய நம்பர் பிளேட்டுகளை பொருத்தும் பணியை மேற்கொள்ள 13 மையங்களே அங்கீகரிக்கப்பட்டவைகளாக உள்ளன. அவற்றை \"‌w‌w‌w.‌h‌s‌r‌p‌d‌e‌l‌h‌i.​c‌o‌m'' என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை பொருத்துவதுடன், சம்பந்தப்பட்ட வாகனம் எத்தகைய எரிபொருளில் இயங்குகிறது என்பதை குறிப்புணர்த்தும் \"ஹாலோகிராம்' ஒளிரும் பட்டைகளும் இந்த மையங்களின் மூலமாக ஒட்டப்படுகின்றன.\nஉயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை பொருத்த, வாகனத்தின் உரிமையாளர்கள் தங்களது வாகன பதிவின் அசல் ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.\nகூட்ட நெரிசலை தவிர்க்க, நம்பர் பிளேட்டுகளை பொருத்துவதற்கான முன்பதிவை இணையதளத்தில் மேற்கொள்ளவும், அதிலேயே அவற்றுக்கான கட்டணங்களை செலுத்தவும் தில்லி போக்குவரத்துத் துறை திட்டமிட்டு வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/Caustic-soda-NAOH-factory-in-vedaranyam-nagapattinam.html", "date_download": "2018-12-10T16:26:37Z", "digest": "sha1:CYQ7CPSULS4UJOTDFCXIB6VQPGUL5UTW", "length": 12548, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா உற்பத்தி நிலையம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங��கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nநாகை மாவட்டம் வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா உற்பத்தி நிலையம்\nEmman Paul காஸ்டிக் சோடா, செய்தி, செய்திகள், நாகப்பட்டினம், வேதாரண்யம், caustic soda, nagai, naoh, vedaranyam No comments\nநாகை மாவட்டம் வேதாரண்யம் ஒரு காலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் ஆரவாரமற்ற அமைதியான நகரமாக இருந்து வந்தது.வேதாரண்யம் என்பதின் தமிழ் பெயர் திருமறைக் காடு என்பதாகும்.கோயில்களும் வழிபாட்டு தளங்களும் நிறைந்திருக்கும் இந்நகரத்திற்கு கிழக்கே வேதாரண்யம் கடற்கரையும் தெற்கே வெறும் 12 கி.மீ தொலைவில் கோடியக்கரை வெப்ப மண்டல காடுகளும் அமைந்துள்ளன.காரைக்காலில் இருந்து திட்டத்திட்ட 68 கி.மீ தொலைவிலும் நாகப்பட்டினத்தில் இருந்து 50 கி.மீ தொலைவிழும் அமைந்துள்ள உப்பளங்கள் நிறைந்த இந்த நகரத்தில் தற்பொழுது இயற்க்கை வழங்கல் சூறையாடப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் தமிழக கைத்தறி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 'காஸ்டிக் சோடா ' உற்பத்தி செய்யும் ஆலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என கூறியுள்ளார்.மேலும் இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் இந்த உற்பத்தி நிலையம் அமைக்க வேதாரண்யம் அருகே உள்ள தென்னாடர் என்ற கிராமத்தில் 157 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு தனியார் உதவியுடன் விரைவில் அங்கு காஸ்டிக் சோடா உற்பத்தி ஆலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஎண்ணற்ற வளங்கள் நிறைந்த மாவட்டமாக இருந்தும் நாகப்பட்டினம் மாவட்டம் தமிழகத்தில் வளர்ச்சி குன்றிய மாவட்டமாக இருந்து வருகிறது அந்த மாவட்டத்திலேயே வேதாரண்யம் மிகவும் பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதியாக இருந்து வருகிறது.தற்பொழுது இருக்கும் சூழ்நிலைகளில் வேலைவாய்ப்பை பெருக்க இதைப்போன்ற ஒரு தொழிற்சாலை அப்பகுதிக்கு தேவைதான் ஆனால் இதனால் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.இந்த ஆலையில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பது போன்�� பல கோரிக்கைகளை வேதாரண்யம் பகுதி மக்கள் முன் வைக்கின்றனர்.\nகாஸ்டிக் சோடா செய்தி செய்திகள் நாகப்பட்டினம் வேதாரண்யம் caustic soda nagai naoh vedaranyam\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/06/blog-post_7.html", "date_download": "2018-12-10T16:26:52Z", "digest": "sha1:FGPLJZGKILM7ABUXYUSDDU42DIUON55W", "length": 25195, "nlines": 131, "source_domain": "www.nisaptham.com", "title": "எப்படி தேறுவார்கள்? ~ நிசப்தம்", "raw_content": "\nபொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தரவரிசையை எந்த அடிப்படையில் கணக்கிடுவார்கள் என்று தெரியவில்லை. கல்லூரியின் தேர்ச்சி சதவீதம், ஆசிரியர்கள்-மாணவர்கள் விகிதாச்சாரம், ஆய்வக வசதிகள், ஆசிரியர்களின் கல்வித் தகுதி. அவர்களின் அனுபவம், கடந்த ஆண்டு கல்லூரி தயாரித்த ஆராய்ச்சி தாள்களின் எண்ணிக்கை, இறுதி ஆண்டு மாணவர்களின் ப்ராஜக்ட்கள், எத்தனை மாணவர்கள் வேலை வாங்கினார்கள், எத்தனை மாணவர்கள் GATE மதிப்பெண்கள் வாங்கினார்கள், எத்தனை மாணவர்கள் வெளிநாடு செல்கிறார்கள், விளையாட்டில் கல்லூரியின் நிலை, நூலக வசதி என அத்தனைக்கும் தனித்தனியாக புள்ளிகள் கணக்கிட்டு அதனடிப்படையில்தான் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். ஆனால் அதையெல்லாம் செய்யமாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.\nஇப்போதைக்கு கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதத்தை வெளியிட்டிருக்கிறார்கள். மொத்தம் உள்ள 497 கல்லூரிகளில் முந்நூறுக்கும் அதிகமான கல்லூரிகள் ஐம்பது சதவீத தேர்ச்சியைக் கூட காட்டவில்லை. ஐந்நூறு பேர்கள் தேர்வெழுதிய கல்லூரிகளில் ஐம்பதுக்கும் குறைவானவர்கள் மட்டுமே தேர்ச்சியடைந்த கொடுமை எல்லாம் நடந்திருக்கின்றன.\n‘ஏன் எம்.டெக் படிக்கிற’ என்று கேட்டுப்பாருங்கள். ‘வேறு வேலை கிடைக்கவில்லை..எம்.இ முடித்தால் ஏதாவது கல்லூரியில் வேலை கிடைத்துவிடும்’ என்பவர்கள்தான் இங்கு அதிகம். இவர்களை துணைப் பேராசிரியர்கள் என்கிறார்கள். அடித்து சத்தியம் செய்யலாம்- இந்தத் துணைப் பேராசிரியர்களில் எண்பது சதவீதத்திற்கு மேலானவர்களுக்கு பாட அறிவே இருக்காது. மின்னியல் துறைப் பேராசிரியர்களில் ‘எனக்கு மோட்டாருக்கு coil கட்டுவதன் அடிப்படை தெரியும்’ என்று சொல்லக் கூடியவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ஒரு கல்லூரிக்கு ஒருவர் இருந்தாலே கூட பெரிய விஷயம்.\nபெரும்பாலான கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு மரியாதையே இருப்பதில்லை. தன் பண்ணையில் வேலைக்கு இருப்பவனை நடத்துவதைப் போலத்தான் கல்லூரி எஜமானர்கள் நடத்துவார்கள். மொத்த சான்றிதழ்களையும் கல்லூரியில் கொடுத்துவிட்டு அடிமைகளுக்கு எந்தவிதத்திலும் சளைக்காத துணைப் பேராசிரியர்களை சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். ஆசிரியர்களை குறை சொல்லவில்லை. வேலையில்லாத பாட்டுக்கு அவர்கள் சேர்ந்துவிட்டார்கள். ஆனால் அவர்களை மேம்படுத்தும் முக்கியமான கடமை கல்லூரிக்கு இருக்கிறது. ஆனால் பெரும்பாலான கல்லூரிகள் இதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை என்பதுதான் உண்மை. மாதச் சம்பளத்தையே ஏழாம் தேதி வரைக்கும் இழுத்தடித்து தரும் நிர்வாகம் ஆசிரியர் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு செலவு செய்வார்கள் என்று சொல்ல முடியாது.\nபி.வி.ஏ ராவ் என்றொரு பேராசிரியர் பாடம் நடத்தினார். அவருக்கு பாடம் நடத்துவதில் பெரிய திறமை இல்லை. ஆனால் மண்டை முழுவதும் சரக்கு இருந்தது. ஒரு சுத்தியலை எடுத்து கல்லை உடைத்தால் அந்த அதிர்வின் காரணமாக கையில் அரிப்பு எடுக்கிறது. ஆனால் அதுவே ஒரு மரங்கொத்தி இத்துனூண்டு அலகை வைத்துக் கொண்டு மரத்தை ஓட்டை போட்டுவிடுகிறது. அதிர்வு இருக்காதா இருக்கும். ஆனால் அதன் தலையில் இருக்கும் பூப்போன்ற கொண்டை அந்த அதிர்வை உறிஞ்சிக் கொள்கிறது. இதை சொல்லிவிட்டு போய்விடலாம். ஆனால் எப்படி நிரூபிப்பது இருக்கும். ஆனால் அதன் தலையில் இருக்கும் பூப்போன்ற கொண்டை அந்த அதிர்வை உறிஞ்சிக் கொள்கிறது. இதை சொல்லிவிட்டு போய்விடலாம். ஆனால் எப்படி நிரூபிப்பது அந்த மனிதர் அதற்கு ஒரு சமன்பாட்டை எழுதினார். கரும்பலகை முழுவதும் நிறைந்துவிட்டது. இத்தனைக்கும் அவர் அன்று தயாரித்துவிட்டு வந்து எழுதியதாகத் தெரியவில்லை. உராய்வு, அதிர்வு என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த போது மரங்கொத்தி பற்றிய பேச்சு வந்தது. சமன்பாட்டைத் தீட்டிவிட்டார்.\nஅவரளவுக்கு வேண்டியதில்லை. அதில் துளியாவது ஆசிரியருக்கு வேண்டாமா\nஆசிரியர்கள் மட்டும் இல்லை - இங்கு எல்லோருமே காரணம்தான். அறுநூறு மதிப்பெண்க��் வாங்கியிருந்தாலும் கூட பொறியியலில் சேர்த்துக் கொள்கிறார்கள். கல்லூரியிலும் சரியான வசதிகள் இல்லை. ஆசிரியர்களுக்கும் தகுதி இல்லை. மாணவர்களுக்கும் படிப்பில் ஆர்வம் இல்லை. பிறகு பொறியியல் கல்வி எப்படி இருக்கும்\nஇந்த லட்சணத்தில்தான் அடுத்த ஆண்டுக்கு கதவைத் திறந்து வைத்துக் கொண்டு வழிந்து கொண்டிருக்கிறார்கள்.\nதமிழ்நாட்டில் மட்டும் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் பொறியியல் இடங்கள் இருக்கின்றன. இந்தக் கணக்கில் அமிர்தா, வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி, எஸ்.ஆர்.எம் போன்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கணக்கில் வருவதில்லை. இந்தக் பல்கலைக்கழகங்கள் எப்படியும் குறைந்தபட்சம் இரண்டாயிரத்திலிருந்து மூன்றாயிரம் பொறியாளர்களை ஒவ்வொரு வருடமும் துப்பிக் கொண்டிருக்கின்றன. கூட்டிக் கழித்தால் பார்த்தால் மூன்று லட்சம் பொறியாளர்களையாவது இந்தக் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்தகுடி பெற்றுத் தள்ளுகிறாள்.\nநல்ல வேளையாக இந்த வருடம் நிறைய மாணவர்கள் விழித்துக் கொண்டார்கள் போலிருக்கிறது. இரண்டரை லட்சம் இடங்களுக்கான விண்ணப்ப விற்பனை இரண்டு லட்சத்து பத்தாயிரத்தைத்தான் தொட்டிருக்கிறது. ஆக உறுதியாக முப்பதாயிரம் இடங்கள் நிரம்பப் போவதில்லை. விண்ணப்பம் வாங்கியவர்களிலும் அத்தனை பேரும் பொறியியல் சேர்வார்கள் என்று சொல்ல முடியாது என்பதால் ஐம்பதாயிரம் இடங்களாவது காற்று வாங்கும்.\nஅடி வாங்கட்டும். தகுதியில்லாத கல்லூரிகள் ஒழிந்து போகட்டும்.\nநானூறு பேர்களை தேர்வெழுத வைத்து அதில் வெறும் பன்னிரெண்டு பேர்களை மட்டுமே தேர்வடையச் செய்ய இயலுமானால் அத்தகைய கல்லூரிகள் இருந்தால் என்ன நாசமாகப் போனால் என்ன அவனவன் சம்பாதிக்க ஓணான் கூட முட்டையிடாத பொட்டல் காடுகளில் ஆயிரத்தெட்டு பெயர்களில் கல்லூரிகளைத் திறந்து வைத்து காசு கொழிக்கிறார்கள். சாராயம் காய்ச்சட்டும், ப்ராத்தல் நடத்தட்டும். பிழைக்க எத்தனையோ தொழில்கள் இருக்கின்றன- மாணவர்களின் வாழ்க்கைதானா இவர்களுக்கு சிக்கியது\nபொறியியல் கல்வியின் பின்னால் இருக்கும் அரசியலை எந்த ஊடகமும் பெரிதாகப் பேசுவதில்லை. ஏன் இத்தனை கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றன எதனால் பொறியியல் படிப்புக்கான தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன எதனால் பொறியியல் படிப்புக்கான தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வித்தந்தைகளாக வருபவர்களின் பின்னணி என்ன ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வித்தந்தைகளாக வருபவர்களின் பின்னணி என்ன பொறியியல் முடிப்பவர்களில் எத்தனை மாணவர்கள் வேலை வாங்குகிறார்கள் பொறியியல் முடிப்பவர்களில் எத்தனை மாணவர்கள் வேலை வாங்குகிறார்கள் பொறியியல் முடித்துவிட்டு வேலை கிடைக்காதவர்கள் எப்படி பிழைக்கிறார்கள் பொறியியல் முடித்துவிட்டு வேலை கிடைக்காதவர்கள் எப்படி பிழைக்கிறார்கள் இப்படி ஏகப்பட்ட கேள்விகளுக்கு பதிலே கண்டுபிடிக்க முடியாது.\nபொறியியல் கல்வியின் இந்த இருண்ட பக்கங்களை பற்றியெல்லாம் என்னவென்றே தெரியாமல் நெருப்புக்குழிக்குள் விழும் விட்டில் பூச்சிகளைப் போல மாணவர்களும் பெற்றோர்களும் விழுந்து கொண்டிருக்கிறார்கள்.\nபொறியியல் கல்வியே வேண்டாம் என்று சொல்லவில்லை. படிக்கலாம். தரமான கல்லூரியில் இடம் கிடைக்குமானால் படிக்கலாம். பொறியியல்தான் படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்குமானால் படிக்கலாம். அதெல்லாம் எதுவுமே இல்லாமல் துளி கூட தகுதியே இல்லாத கல்லூரிகளில் கொண்டு போய் லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி வாழ்க்கையில் திசை தெரியாமல் விழிக்கிறார்கள் என்பதுதான் துக்கம். ஆயிரம் வாய்ப்புகள் இருக்கின்றன. எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம். இது மட்டும்தானா படிப்பு கல்வித் தந்தைகள் தாங்கள் பிழைப்பதற்காக குழியை வெட்டி மேலே வண்ணத்துணியை விரித்து வைத்து அமர்ந்திருக்கிறார்கள். எல்லோரும் விழுகிறார்கள் என்று நாமும் விழ வேண்டியதில்லை. ஒரு கணம் நின்று யோசித்தால் போதும். தப்பித்துவிடலாம். உலகம் மிகப் பெரிது.\n\"மின்னியல் துறைப் பேராசிரியர்களில் ‘எனக்கு மோட்டாருக்கு coil கட்டுவதன் அடிப்படை தெரியும்’ என்று சொல்லக் கூடியவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்\n-- அவ்வளவு ஏன் வீட்டில் Plug point ரிப்பேர் செய்வார்களா \n புற்றீசல் போல பொறியியல் கல்லூரிகள் பெருகிவிட்டன பெற்றோர்களும் அடமானம் வைத்தாவாது பி.இ சேர்த்து விடுகின்றனர். எப்போதுதான் விழிப்புணர்வு வருமோ\nநல்ல அலசல். அறுநூறு மார்க் வாங்கினவங்கலாம் இஞ்சினியரிங் சேர்ந்து படிக்கும் அவலத்தைப் பார்த்துட்டுதான் எனக்கு அப்படிப்பு மேலயே வெறுப்பு வந்திட்டுது.\nகல்விக்கடன் என்ற பெயரில் ஏகப்பட்ட கோடிகளை வங்கிகள் இந்தக் கல்வித்தந்தைகளின் கஜானாவில் கொண்டு போய்க்க்கொட்டுகிறதே..அந்தக்கொடுமை நெஞ்சு பொறுக்காத கொடுமை. கல்விக்கடன் என்று வங்கிகள் ஒரு வராக்கடன் லிஸ்ட் தயார் பண்ணுவதே இந்தத் தனியார் கல்வி நிறுவனங்களைக் கொழுக்க வைக்கத்தான். எழுபது சதவிகிதத்திற்கு மேல் மார்க் வைத்திருப்பவனுக்குத்தான் கல்விக்கடன் என்று சொல்லிப்பாருங்கள்...செவப்புக்கொடி, பு.ஜா.கோ, க.ஜா.கோ..அப்புறம் சமூக ஆர்வலர், தேசிய ஆர்வலர் என்று அனைவரும் கொடி பிடித்து விடுவார்கள்.\n// சாராயம் காய்ச்சட்டும், ப்ராத்தல் நடத்தட்டும். பிழைக்க எத்தனையோ தொழில்கள் இருக்கின்றன- மாணவர்களின் வாழ்க்கைதானா இவர்களுக்கு சிக்கியது\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/08/blog-post_5.html", "date_download": "2018-12-10T15:30:38Z", "digest": "sha1:5RLTLOCNVUXP73RZLTVB6FW5Z5FFDS6X", "length": 14794, "nlines": 81, "source_domain": "www.nisaptham.com", "title": "அடுத்த வாரம் வர முடியுமா? ~ நிசப்தம்", "raw_content": "\nஅடுத்த வாரம் வர முடியுமா\nவெகுநாட்களாக எதிர்பார்த்து வந்ததுதான். கப்பன் பார்க்கில் கொசு கடிக்கிறது, லால்பாக்கில் ஆட்களின் தொந்தரவு அதிகம், வீட்டு மொட்டை மாடியில் மழை சீஸன் என்று ஏதாவதொரு காரணத்தினால் தள்ளிக் கொண்டே போய்விட்டது. இப்பொழுது ஒரு வடிவத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. இனி பெங்களூரில் தொடர்ச்சியாக உரையாடல்களை ஒழுங்கு செய்துவிடலாம்.\nசெம்ப்டம்பர் ஏழாம் தேதியிலிருந்து தொடங்கிவிடலாம். அன்றுதான் முதல் உரையாடல். புத்தகங்கள் மட்டும் என்றில்லாமல் குறும்படங்கள் திரையிடல், சினிமா, சமூகம் என பலவாறான தளங்களில் இந்த உரையாடல் இருக்கும். மேடையில் இரண்டு பேர் அமர்ந்து கொண்டு முன்னால் இருப்பவர்களை பார்த்து பேசும் படியான பந்தா தோரணை இல்லாமல் பெரும்பாலான கூட்டங்கள் வட்ட வடிவத்தில் அமர்ந்து அனைவரும் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியாகத்தான் இருக்கும். அவ்வப்போது பெங்களூருக்கு வருகை தரும் ஆளுமைகளை அழைத்து வரும் போது மட்டும் அவர்களுக்கு மரியாதை தரும் விதமாக மேடை-பார்வையாளர் என்ற வகையில் நடத்தலாம்.\nபொதுவாக இரண்டு மணி நேரம் நடக்கும். மதிய நேரத்தில்- மூன்று மணிவாக்கில் வைத்துக் கொள்ளலாம். முதல் நாற்பத்தைந்து நிமிடங்கள் பேசிவிட்டு பதினைந்து நிமிட இடைவெளி. டீ, காபி குடித்துவிட்டு வந்து பிறகு மீண்டும் நாற்பத்தைந்து நிமிடங்கள் பேசலாம். கடைசி கால் மணி நேரம் ஏதாவது வெட்டிப்பேச்சு. அவ்வளவுதான். ஐந்து மணிக்கு வண்டியை கிளப்பிவிடலாம்.\nஜனநாயகப்பூர்வமான கூட்டங்களாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் எந்த மாற்றுக் கருத்துமில்லை. யார் வேண்டுமானாலும் பேசலாம். எத்தகைய விமர்சனங்களையும் முன் வைக்கலாம். புத்தகங்களை அறிமுக செய்து பேசலாம். கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை வாசித்து விவாதிக்கலாம். அடுத்தவர்களின் மூக்கு நுனி வரைக்கும் நமக்கு சுதந்திரம் உண்டு. இப்போதைக்கு மாதத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை சந்திக்கலாம். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிறுகளில் சந்திக்கலாம். ஒருவேளை அது மூன்று அல்லது நான்கு நாட்கள் விடுமுறையுடனான நீண்ட வாரக்கடைசியாக இருந்தால் வேறொரு நாளை முடிவு செய்து கொள்ளலாம்.\nஅடுத்த கூட்டத்தில் எதைப் பற்றி பேசலாம் என்பது மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டுவிடும் அல்லது முந்தைய கூட்டத்திலேயே முடிவு செய்துவிடலாம். இடையில் ஒரு முறை நினைவூட்டல் செய்தியையும் அனுப்பிவிடலாம். உதாரணமாக ‘மிளிர்கல்’ நாவல் பற்றி பேசலாம் என்றால் ஆளாளுக்கு கட்டுரைகள் அல்லது குறிப்புகளோடு வந்துவிட வேண்டும். நாவலை வாசிக்காதவர்களுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. கவனிக்கலாம். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. யாருமே நாவலை வாசிக்கவில்லை என்று வந்து அமர்ந்துவிட்டால் இரண்டு மணி நேரம் என்ன செய்வது மொக்கையாகிவிடும். அதனால் ஆரம்பத்தில் பொதுவாக ‘நாவல்கள்’ ‘சிறுகதைகள்’ என்ற தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். போகப் போக குறிப்பிட்ட எழுத்��ாளரின் படைப்புகள் என்று சுருக்கிக் கொள்ளலாம். ஆனால் அதற்கு ஆறு மாதங்களாவது தேவை. கலந்து கொள்பவர்களின் வாசிப்பு ஆர்வம், கூட்டம் நகர்கிற போக்கு ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டியிருக்கும்.\nஇந்தக் நிகழ்வை ஒழுங்கு செய்வதற்கு ஒரே காரணம்தான் - புத்தகங்கள், வாசிப்பு போன்றவற்றில் ஆர்வம் உடையவர்கள் பங்கேற்பதற்கும் உரையாடுவதற்கும் பெங்களூரில் ஒரு களம் உருவாகிறது. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதியதாக எழுதத் தொடங்குபவர்களின் கட்டுரைகள் வாசிக்கப்பட்டு விமர்சிக்கப்படும் போது எழுதுபவர்களுக்கு தங்களின் எழுத்து குறித்தான சுய விமர்சனம் உருவாகும். இப்படி ஏதாவது ஒரு விதத்தில் உருப்படியாக அமைத்துக் கொள்ளலாம்.\nஏற்கனவே சொன்னதுதான். எந்த ஃபார்மாலிட்டியும் கிடையாது. ஃபார்மாலிட்டி வந்து சேர்ந்தால் ஒரு வறட்சி வந்துவிடும். ஜிகினா வேலையெல்லாம் இருக்கக் கூடாது. யாருக்கும் பட்டர் பூசும் அவசியமும் இல்லை. கூட்டம் நடக்கும் இரண்டு மணி நேரமும் சலிப்பே வரக் கூடாது. திறந்த மனதுடனான உரையாடலால் மட்டுமே இது சாத்தியம். ஆரம்பத்தில் கொஞ்சம் தடைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் இரண்டு மூன்று கூட்டங்களுக்குப் பிறகு கலந்து கொள்பவர்களைப் பற்றிய பரிச்சயம் கிடைத்தவுடன் அந்தத் தடைகள் நீங்கிவிடும்.\nஇப்போதைக்கு இந்த வடிவம்தான் மனதில் இருக்கிறது. போகப் போக இன்னும் tune செய்து கொள்ளலாம். கூட்டம் நடத்துவதற்கான அரங்கு ஒன்றை புத்தகம் பதிப்பகத்தினர் ஏற்பாடு செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அப்படியே அவர்களை மயக்கி அமுக்கி டீ, காபி, பிஸ்கட்டுக்கும் ஏற்பாடு செய்யச் சொல்லிவிட வேண்டும். அடுத்த வாரத்தில் இடத்தை தெரிவித்துவிடுகிறேன். கலந்து கொள்ளத் தயாராகிக் கொள்ளுங்கள். ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் கட்டுரை ஒன்றைத் தயாரித்துக் கொள்ளுங்கள். கட்டுரை இல்லையென்றாலும் சங்கடம் இல்லை. நீங்கள் வாசித்த எந்த நாவல் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்.\nவேறு ஏதேனும் தகவல் வேண்டுமானால் மின்னஞ்சல் அல்லது செல்பேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.\nநிகழ்வில் சந்திக்கிறோம். பட்டையைக் கிளப்புகிறோம். ஆங்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30263", "date_download": "2018-12-10T15:35:29Z", "digest": "sha1:BUZ5RVWTN2JP4US45RJJKW5JKQSSCT3Z", "length": 20911, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "70வது சுதந்திர தினத்தில் ஜனாதிபதியின் செய்தி | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\n70வது சுதந்திர தினத்தில் ஜனாதிபதியின் செய்தி\n70வது சுதந்திர தினத்தில் ஜனாதிபதியின் செய்தி\nஊழல், மோசடி, வறுமை இல்லாத தூய்மையான நாட்டைக்கட்டியெழுப்ப அனைத்து தலைமைகளும் மனப்பூர்வமாக முன்வரவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திரதின வைபவம் இன்று காலை காலிமுகத்திடலில் இடம்பெற்றது.\nசுதந்திர தின வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபத மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஜனாதிபதி இங்கு மேலும் உரையாற்றுகையில்,\nஇன மத பேதமற்ற நல்லிணக்க வாழ்க்கையை நம் நாட்டில் உறுதிசெய்யவேண்டும். இனமோதல்கள் அற்றவகையில் மக்கள் வாழக் கூடிய வகையில் நாம் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும்.\nகடந்த முப்பதாண்டு காலப் பகுதியானது இலங்கையின் எதிர்காலப் பயணத்துக்கு மிக முக்கியமானது. எதிர்பாராத விதமாக நாட்டில் யுத்தம் நிலவியிருந்தது. நாட்டின் அபிவிருத்தியை முப்பதாண்டு காலம் பின்னோக்கி இழுத்திருக்கிறது. எனவே, நாட்டை முன்னேற்றத்தை நோக்கிக் கொண்டு செல்வதற்கு, நாட்டின் அனைத்துத் தரப்பினரும் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்.\nகல்வி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அப்போதுதான் உலகின் ஏனைய நாடுகளுக்கு இணையான சாதனைகளை நாம் புரிய முடியும்.\nநாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் சவால்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அந்தச் சவால்களில் முக்கியமானது பொருளாதாரம். நாம் இன்று பொருளாதாரச் சீர்கேட்டுக்கு முகங்கொடுத்திருக்கிறோம். இதற்கு முன் அமைந்த ஆட்சிகள் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கிச் செயற்பட்டிருந்தாலும் அதில் எதிர்பார்க்கப்பட்ட பலன்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை.\nஜனாதிபதி பதவி முதல் கடை நிலை உத்தியோகத்தர் வரை, அரசின் அனைத்து உறுப்பினர்களும் அரசியல் பேதங்களைப் புறந்தள்ளி நாட்டின் அபிவிருத்தியை மட்டும் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும்.\nஅரசியல் தூய்மையானதாக, பேதங்கள் அற்றதாக, ஊழல் மற்றும் மோசடிகளில் இருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும்.\nஇன மத பேதமற்ற சூழ்நிலையை உருவாக்குவதுடன் சமதானம் சகவாழ்வை மக்களுக்கு உறுதி செய்வதுடன் மத நல்லிணக்கத்தையும் நம்பகத்தன்மையுடன் வாழும் சூழ்நிலை உறுதிசெய்யப்படவேண்டும்.\nஇவை அத்தியாவசியமானது என்று நாம் கருதவேண்டும். இதனை கருத்தில் கொண்டு இந்த நாட்டில் உள்ள புத்திஜீவிகள், கல்விமான்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரும் செயற்படவேண்டும் என்று இச்சந்தர்ப்பத்தில் நான் கேட்டுக்கொள்கின்றேன்.\nநாட்டை யுத்தத்தில் இருந்து மீட்க உயிரை பணயம் வைத்த படைவீரர்கள், பொலிசார் மற்றும் சிவில் இராணுவ வீரர்கள் உள்ளிட்டவர்கள் யுத்தத்தின்போது பாரிய அர்ப்பணிப்பை மேற்கொண்டுள்ளனர்.\nஇவர்களில் பலர் கைகால்களை இழந்து ஊனமுற்ற நிலையில் குடும்ப வாழ்க்கையையும் இழந்து தவிக்கின்றனர்.\nஇன்றைய 70ஆவது ஆண்டு சுதந்திரதினத்தை கொண்டாடும் நாளில் இவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இவர்களது குடும்பங்களின் நலனில் நாம் அக்கறை கொண்டுள்ளோம்.\nஎமது நாட்டின் அபிமானத்தை எமது நாட்டின் பெருமையை எமது கடந்தகால அனுபவங்களை பாடமாக வைத்து நாங்கள் செயற்படவேண்டும். படித்தவர்கள் புத்திஜீவிகள் முக்கியமாக தமது பங்களிப்பை இதற்காக வழங்க வேண்டும் . இன்று எங்களுக்கு இருக்கக்கூடிய முக்கியமான சவால் என்ன நாம் செய்யவேண்டியது என்ன எதிர்காலத்தின் நன்மைக்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றவேண்டும். அதுதான் முக்கியமான சவாலாக இருக்கின்றது.\nபொருளாதார ரீதியிலே எதிர்நோக்குகின்ற எல்லாப்பிரச்சனைகளுக்கும் நாங்கள் சிறப்பாக முகங்கொடுக்கவேண்டும். ஏழ்மை எங்களுக்கு இருக்க கூடிய பாரியசவாலாக இருக்கின்றது. அந்த ஏழ்மை , வறுமையைப் போக்க கடந்த காலத்தில் பணியாற்றிய போதிலும் நாம் நம் கடமைகளை மேலும் சரியாக செயற்படுத்தவேண்டும். ஏழ்மை வறுமை இவற்றிலிருந்து நாம் விடுதலைபெறவேண்டும் .அதேபோன்று நமது நாட்டு மக்கள் தேசிய அபிவிருத்தி பற்றி சிந்திக்கவேண்டியுள்ளது.\nசில செயற்பாடுகள் எமது நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே தேசிய ரீதியான முக்கிய பிரச்சினைகளை அறிந்து நாம் சரியாக செயலாற்ற வேண்டும். எங்களுடைய கல்வித்துறையில் இருக்கக்கூடிய கல்விமான்கள், புத்திஜீவிகளை மேலும் அதிகரிக்க வேண்டும். எமது கல்விமுறையிலேயே இன்னும் பல மாற்றங்களை நாம் ஏற்படுத்தவேண்டும். தொழில்நுட்பம் , இயற்கை வளங்கள் இவையனைத்தும் மேம்படுத்தப்படவேண்டும். அப்பொழுதுதான் நம் நாட்டிலே ஒரு அபிவிருத்தியை நாம் இன்னும் காணக்கூடியதாக இருக்கும்.\nஎமது நாட்டின் பல நிதிப்பிரமாணங்கள் பழைய நிதி தொடர்பான விதிகள் மிகவும் பழமைவாய்ந்ததாகும். காலத்திற்கேற்றவகையில் இவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். ஒழுக்க விதிமுறைகளுக்கு முக்கியத்துவமளித்து நாம் செயற்படவேண்டும். தூய்மையான அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்படவேண்டும். அபிவிருத்திவேலைகள் சிறப்பாக செய்யப்படவேண்டும். அபிவிருத்திக்கு அரசியல்வாதிகள் மக்களோடு இணைந்து நேர்மையாக செயற்படவேண்டும். அர்ப்பணிப்பு நம்பிக்கை இவைதான் காலத்தின் தேவை.\nஊழல், மோசடி, வறுமை இல்லாத தூய்மையான நாட்டைக்கட்டியெழுப்ப அனைத்து தலைமைகளும் முன்வரவேண்டும்.\nதேசிய பொருளாதார பங்களிப்பே நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மிக முக்கியமானது. அதற்காக அனைவரும் முன்வர வேண்டுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவார���் ஆரம்பம்: ஹக்கீம்\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு தமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\n2018-12-10 20:38:25 சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விசேட கற்கையினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் குழு இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் அவ்வறிக்கையினைகையளித்தனர்.\n2018-12-10 20:13:10 இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற சிறிசேனவின் கருத்து முன்னர் கடும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்த நிலையிலேயே அவர் மீண்டும் அதேகருத்தை வெளியிட்டுள்ளார்.\n2018-12-10 20:11:24 மைத்திரிபால சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம், இனவாத குடியேற்றங்களுக்கு எதிரான இயக்கம் மற்றும் சமவுரிமை இயக்கம் என்பன இணைந்து பொதுமக்களைத் திரட்டி அரசியல் கைதிகள் விடுதலை,\n2018-12-10 20:01:44 கொழும்பு கோட்டை ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.\n2018-12-10 20:01:35 காட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்���ில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D?page=14", "date_download": "2018-12-10T15:33:17Z", "digest": "sha1:BT56QGXX72AT452PL7TXGHJ2Y3MQB3LO", "length": 8261, "nlines": 130, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இளைஞர் | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவாகன விபத்து : இளைஞர் ஒருவர் பலி\nபம்பலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n18 வயதான இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nபொலன்னறுவை - கதுருவெல, கிஷ்ரா பகுதியில் உள்ள வீடொன்றில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.\nகொட்டாஞ்சேனை கடத்தல் சம்பவம் ; அனுர சேனாநாயக்கவிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவு\nகொட்டாஞ்சேனையில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப...\nமோட்டார் சைக்கிள் விபத்தில் 19 வயது இளைஞர் பலி\nகம்பளை கஹட்டபிடியவில் மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பத்தொன்பது வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளா...\nஇலங்கை இளைஞர் சவூதியில் மாயம்.\nதொழில் நிமித்தம் காரணமாக சவூதி அரேபியாவில் வசித்து வரும் இலங்கை இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.\nதிருமணமாகி 4 வருடம் ; குழந்தை பேறின்மையால் 22 வயது இ���ைஞன் தற்கொலை\nதிருமணம் முடித்து 4 வருடங்களாக குழந்தை ஒன்றில்லை என்ற காரணத்தால் மனமுடைந்து காணப்பட்ட இளைஞர் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்...\nசிறுவனின் உயிரைப் பறித்த புறா – மட்டக்களப்பில் பரிதாப சம்பவம்\nமட்டக்களப்பு தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்ட பிரதேசத்தில் வசிக்கும் 12வயதுடைய குருகுலசிங்கம் கஜேந்திரன் என்பவர் பரிதாப...\nசஜித் பிரேமதாசவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nமக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து சோசலிச இளைஞர் ஒன்றியம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு...\nமதுபோதையில் வாகனம் செலுத்துபவரா நீங்கள்..\nஅம்பாறை சவளக்கடை பிரதேசத்தில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய 24 வயதுடைய இளைஞருக்கு 5 வருடத்திற்கு ..\nபாரவூர்தி, மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து ; இளைஞர் பலி\nகொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் மாதம்பே - இரட்டகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளா...\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/01/12/36", "date_download": "2018-12-10T15:15:54Z", "digest": "sha1:EPVTZ2VJRYMLKD3TPC5X7JPJSA2FDOCB", "length": 3329, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கோவாவை வெற்றிபெறச் செய்த ப்ரூனோ!", "raw_content": "\nவெள்ளி, 12 ஜன 2018\nகோவாவை வெற்றிபெறச் செய்த ப்ரூனோ\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று (ஜனவரி 11) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜம்ஷெத்பூர் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது கோவா அணி.\nஇந்தியன் சூப்பர் லீக் போட்டிகள் விறுவிறுப்பான இரண்டாம் பாதியை எட்டியுள்ளன. முதல் பாதி முடிவில் சென்னை, பெங்களூரு, புனே, கோவா ஆகிய நான்கு அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன. இந்நிலையில் இனி வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அனைத்து அணிகளும் போராடு��் என்பதால் தொடர் மிகுந்த சுவாரஸ்யமானதாக இருக்கும்.\nநேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கோவா மற்றும் ஜம்ஷெத்பூர் அணிகள் பலபரிட்சை நடத்தின. அதில் கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் கோலினை கோவா அணி வீரர் மனுவல் ப்ரூனோ (45) பெனால்ட்டி முறையில் அடித்தார். அதனைத் தொடர்ந்து 54ஆவது நிமிடத்தில் ஜம்ஷெத்பூர் வீரர் மேத்யூஸ் ஒரு கோல் அடித்ததால் 1-1 என போட்டி சமனானது. பின்னர் 60ஆவது நிமிடத்தில் ப்ரூனோ மற்றொரு கோல் அடித்து கோவா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற வைத்தார்.\nபோட்டி முடியும் வரை இரு அணிகளும் வேறெந்த கோலும் அடிக்கவில்லை. எனவே கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.\nவெள்ளி, 12 ஜன 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stafaband.in/video/thanthi-tv.html", "date_download": "2018-12-10T16:19:01Z", "digest": "sha1:U6YDB22JKSHMQA5EHOPZGLQKBURWYYKK", "length": 11138, "nlines": 73, "source_domain": "stafaband.in", "title": "Video Thanthi Tv - stafaband.in", "raw_content": "\nநீட் தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு முறையான பயிற்சி தேவை - மருத்துவர் ரவீந்திரநாத் | Thanthi TV\" class=\"thumcircle\" title=\"நீட் தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு முறையான பயிற்சி தேவை - மருத்துவர் ரவீந்திரநாத் | Thanthi TV\" height=\"55px\" width=\"55px\"> நீட் தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு முறையான பயிற்சி தேவை - மருத்துவர் ரவீந்திரநாத் | Thanthi TV\nசெம்மை கரும்பு சாகுபடி திட்டம்: அமோக விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி | Thanthi TV\" class=\"thumcircle\" title=\"செம்மை கரும்பு சாகுபடி திட்டம்: அமோக விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி | Thanthi TV\" height=\"55px\" width=\"55px\"> செம்மை கரும்பு சாகுபடி திட்டம்: அமோக விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி | Thanthi TV\nஇயக்குனர் பாக்யராஜ் சொன்ன ரகசியம் | Bhagyaraj\" class=\"thumcircle\" title=\"இயக்குனர் பாக்யராஜ் சொன்ன ரகசியம் | Bhagyaraj\" height=\"55px\" width=\"55px\"> இயக்குனர் பாக்யராஜ் சொன்ன ரகசியம் | Bhagyaraj\nபெற்ற தாயை தனி அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்த மகன் | Thanthi TV\" class=\"thumcircle\" title=\"பெற்ற தாயை தனி அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்த மகன் | Thanthi TV\" height=\"55px\" width=\"55px\"> பெற்ற தாயை தனி அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்த மகன் | Thanthi TV\nஅதிமுக - அமமுக இணைப்பா... | AIADMK | AMMK | Thanga Tamilselvan | Kadambur Raju\" class=\"thumcircle\" title=\"அதிமுக - அமமுக இணைப்பா...\nபாரம்பரியமுறை மருத்துவம் தவறானது - ராதாகிருஷ்ணன் | Medical\" class=\"thumcircle\" title=\"பாரம்பரியமுறை மருத்துவம் தவறானது - ராதாகி��ுஷ்ணன் | Medical\" height=\"55px\" width=\"55px\"> பாரம்பரியமுறை மருத்துவம் தவறானது - ராதாகிருஷ்ணன் | Medical\nதிருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் - ஹெச்.ராஜா | Thanthi TV\" class=\"thumcircle\" title=\"திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் - ஹெச்.ராஜா | Thanthi TV\" height=\"55px\" width=\"55px\"> திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் - ஹெச்.ராஜா | Thanthi TV\nதிமுகவுடன் மதிமுக இருப்பது யானை பலத்திற்கு சமம் - வைகோ | Vaiko | MDMK | DMK | Thanthi TV\" class=\"thumcircle\" title=\"திமுகவுடன் மதிமுக இருப்பது யானை பலத்திற்கு சமம் - வைகோ | Vaiko | MDMK | DMK | Thanthi TV\" height=\"55px\" width=\"55px\"> திமுகவுடன் மதிமுக இருப்பது யானை பலத்திற்கு சமம் - வைகோ | Vaiko | MDMK | DMK | Thanthi TV\nExclusive : அதிமுக - அமமுகவை இணைக்கும் முயற்சியில் பாஜக - தங்க தமிழ்ச்செல்வன் | Thanga Tamilselvan\" class=\"thumcircle\" title=\"Exclusive : அதிமுக - அமமுகவை இணைக்கும் முயற்சியில் பாஜக - தங்க தமிழ்ச்செல்வன் | Thanga Tamilselvan\" height=\"55px\" width=\"55px\"> Exclusive : அதிமுக - அமமுகவை இணைக்கும் முயற்சியில் பாஜக - தங்க தமிழ்ச்செல்வன் | Thanga Tamilselvan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-may-20/serial/141032-tamil-magan-series.html", "date_download": "2018-12-10T14:56:17Z", "digest": "sha1:GSMPQQTFIAOCO53ZVVTKM63B3V6UDCQQ", "length": 26417, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "நான் ரம்யாவாக இருக்கிறேன் - 27 | Tamil Magan series - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்\nடான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்... 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்\n‘விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம்’ - லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\nவிண்வெளியில் விடப்பட்ட அயர்ன்மேன்... ஐடியா கொடுக்கும் நாசாவின் ட்வீட்\nபவர் ஸ்டார் கடத்தல் வழக்கில் நடந்தது என்ன\n`அ.தி.முகவுடன் இணைப்பு எந்தச் சூழலிலும் சாத்தியமில்லை\nஜூனியர் விகடன் - 20 May, 2018\nமிஸ்டர் கழுகு: கலைக்கச் சொல்லும் ரஜினி... கடுப்பில் எடப்பாடி\n“10 நாள்களில் பரபரப்பான செய்தி வரும்\n“அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச்செயலாளர் நான்தான்\nமறைமுக உறுப்பினர் சேர்க்கைக்கு மய்யம் விசில்\nஇன்ஜினீயரிங் ஆன்லைன் கவுன்சலிங்... கிராமப்புற மாணவர்களுக்கு ஆபத்து\n“எந்த ஊரிலும��� ஹைட்ரோ கார்பன் எடுக்கக்கூடாது\nநோயாளி ஆக்கும் மருத்துவக்கழிவு ஆலை\nமணலும் காலி... மலையும் காலி\n” - 7 - செலக்‌ஷன் கேம்ப்... ட்ரெயினிங்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 27\nகாவிரி ஷாக்: மேலாண்மை இல்லை... மேற்பார்வைதான்\nஜூனியர் 360: பள்ளிகளை மூடு... மருத்துவமனைகளை மூடு\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி டைரக்‌ஷனில்... கோவை போலீஸின் குட்கா நாடகம்\nபோலி ஏ.டி.எம் கார்டுகள்... ரூ.400 கோடி கொள்ளை\nவிருதுநகர் விசிட்... கவர்னர் சந்திக்க மறுத்த வி.ஐ.பி-க்கள்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 27\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 1நான் ரம்யாவாக இருக்கிறேன் - 2நான் ரம்யாவாக இருக்கிறேன் - 3நான் ரம்யாவாக இருக்கிறேன் - 4நான் ரம்யாவாக இருக்கிறேன் - 5நான் ரம்யாவாக இருக்கிறேன் - 6நான் ரம்யாவாக இருக்கிறேன் - 7நான் ரம்யாவாக இருக்கிறேன் - 8நான் ரம்யாவாக இருக்கிறேன் - 9நான் ரம்யாவாக இருக்கிறேன் - 10நான் ரம்யாவாக இருக்கிறேன் - 11நான் ரம்யாவாக இருக்கிறேன் - 12நான் ரம்யாவாக இருக்கிறேன் - 13நான் ரம்யாவாக இருக்கிறேன் - 14நான் ரம்யாவாக இருக்கிறேன் - 15நான் ரம்யாவாக இருக்கிறேன் - 16நான் ரம்யாவாக இருக்கிறேன் - 17நான் ரம்யாவாக இருக்கிறேன் - 18நான் ரம்யாவாக இருக்கிறேன் - 19நான் ரம்யாவாக இருக்கிறேன் - 20நான் ரம்யாவாக இருக்கிறேன் - 21நான் ரம்யாவாக இருக்கிறேன் - 22நான் ரம்யாவாக இருக்கிறேன் - 23நான் ரம்யாவாக இருக்கிறேன் - 24நான் ரம்யாவாக இருக்கிறேன் - 25நான் ரம்யாவாக இருக்கிறேன் - 26நான் ரம்யாவாக இருக்கிறேன் - 27நான் ரம்யாவாக இருக்கிறேன் - 28நான் ரம்யாவாக இருக்கிறேன்\nஅந்த ரிசப்ஷனிஸ்ட் இன்டர்காமை எடுத்த பாவனையில் சற்றே உஷாரானான் ராமநாதன். ‘யாரையோ அழைக்கப் போகிறாள்... அது செக்யூரிட்டியா, இவளுக்கு சீஃப் பொறுப்பில் இருக்கிற இன்னொரு பெண்ணா, பெரிய டாக்டரா, அடியாளா அல்லது வினோத்தா\nயாருடைய வருகையையோ கவனமாக எதிர்பார்த்தான். ஆறு அடிக்குக் குறைவில்லாத ஓங்குதாங்கான உயரத்தில் குண்டாக ஒருவன் விறைப்பாகவும் வேகமாகவும் தன்னை நெருங்குவது தெரிந்தது. ராமநாதன் ஆயத்த மானான். அந்த குண்டனின் அசைவுகள் தன்னை நோக்கியதாக இருப்பதை முழுமையாக உணர்ந்தான். அவன் அருகில் வந்து நின்று கொண்டு, பாக்கெட்டில் கைவிட்டு எதையோ எடுக்கவிருப்பதைக் கவனித்தான் ராமநாதன். எதையோ யூகித்து, ரிசப்ஷனிஸ்ட் பெண்ணைக் கவனித்தான். அவளும் ஏதோ நடக்கப��� போவதை எதிர்பார்ப்பது புரிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ஜிம் பாயின் வயிற்றில் ஓங்கி ஒரு குத்துவிட்டான் ராமநாதன். அவன் நிலைதடுமாறிக் கீழே விழுந்தான். ‘எப்படியும் அவன் எழுந்திருக்க ஐந்து நொடிகள் ஆகும், அது தனக்குப் போதும்’ என்பதைப் புரிந்துகொண்ட ராமநாதன், ஒரே ஓட்டமாக வாசலை நெருங்கினான். ஓடும்போதே, ‘‘போலீஸுடன் வர்றேண்டா’’ என அச்சுறுத்தவும் தவறவில்லை. கீழே விழுந்த குண்டன், ‘‘செக்யூரிட்டி... அவனைப் பிடி’’ எனக் கத்தினான்.\nஏதோ திருடிவிட்டு ஓடுபவன் என்பதுபோல ராமநாதனைப் புரிந்துகொண்ட செக்யூரிட்டி, ஓடிவந்து பின்பக்கமாக இறுக்கி னான். ‘‘டேய், விடுடா... இந்த ஆஸ்பத்திரியில ஏதோ மர்மம் இருக்கு. இங்க என்னமோ நடக்குது’’ எனக் கத்தியபடி ராமநாதன் திமிறினான். அதனால் செக்யூரிட்டியும் அவனும் சேர்ந்தே கீழே விழுந்தனர். அதற்குள் அந்த குண்டன், ராமநாதனை நெருங்கிவந்து காலரைப் பிடித்து இழுத்து நிறுத்தினான். ‘‘விடுடா... விடுடா...’’ எனக் கதறக் கதற அவனைக் கழுத்தில் கைவைத்து இழுத்துச் சென்றான். ‘ஹாஸ்பிடலில் ஏதோ தகராறு செய்ய வந்தவனையோ, திருடிய வனையோ தண்டிக்க அழைத்துச் செல்கிறார்கள் போல’ என எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க... ராமநாதனை அதே அறையில் இழுத்துப்போய் இன்னொரு நாற்காலியில் பிணைத்தான் அந்த குண்டன்.\nவினோத், லக்ஷ்மி என இருவருமே அங்கு அடைத்துவைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து உண்மையிலேயே ராமநாதனுக்கு ஒன்றுமே புரியவில்லை.\n‘‘எதுக்கு இவங்களை அடைச்சு வெச்சிருக்கீங்க இங்க’’ என்றான் ராமநாதன். லக்ஷ்மி பயத்தில் அழுதபடி இருந்தாள். வினோத், ‘‘நானும் நேத்திலருந்து அதைத்தான் கேக்கிறேன்... ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறாங்க. வேளா வேளைக்கு சாப்பாடு போடறாங்க. ரெஸ்ட் ரூம் போகணும்னு சொன்னா, ஜிம் பாய் பாதுகாப்போட அவுத்துவிடறாங்க... ஒண்ணும் தெரிய மாட்டேங்குது’’ என்றான்.\n‘‘இப்ப புரிஞ்சிடும்.’’ என்றான் ஜிம்பாய். ‘‘சீஃப் டாக்டர் வந்து சொல்வாரு.’’\nஅதற்கு மேல் ராமநாதன் பேசவில்லை.\nஜிம் பாய் சொன்னபடியே ஒருவர் வந்தார். அவர் டாக்டர் மாதிரி இல்லை. நகைக்கடை அதிபர் போல இருந்தார். லக்ஷ்மியைப் பார்த்தார்... ‘‘இவளா’’ என்றார் ஜிம் பாயிடம். அவன் தலையசைத்தான். ‘‘இவங்க யார்’’ என்றார் ஜிம் பாயிடம். அவன் தலையசைத்தான். ‘‘இவங்க யார்’’ என்றார் வினோத்தையும் ராமநாதனையும் பார்த்து.\n” - 7 - செலக்‌ஷன் கேம்ப்... ட்ரெயினிங்\nகாவிரி ஷாக்: மேலாண்மை இல்லை... மேற்பார்வைதான்\nகடந்த 30 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி வருபவர். குங்குமம், குமுதம், தினமணி ப�...Know more...\n2.0 - சினிமா விமர்சனம்\nமீண்டும் எழும் ராமர் அரசியல்\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nகம்மின்ஸை வம்புக்கு இழுத்த பன்ட்; ஒரு ஓவர் முழுவதும் கமென்ட்ரி நிறுத்தப்பட்ட சுவாரஸ்யம்\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nமிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங் - அணி திரளும் அமைச்சர்கள்\n“என் கேள்விக்கு இதுவல்ல பதில்” - வைகோவிடம் உரசும் வன்னியரசு\n - லோக் ஆயுக்தா... வெறும் காகிதம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000033588/farm-express-3-piggly-pickup_online-game.html", "date_download": "2018-12-10T15:52:44Z", "digest": "sha1:ERPWQV4CXKQ3KSPRC6QB7H75FW5GXFK4", "length": 11214, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பண்ணை எக்ஸ்பிரஸ் 3 Piggly எடு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட��டு பண்ணை எக்ஸ்பிரஸ் 3 Piggly எடு\nவிளையாட்டு விளையாட பண்ணை எக்ஸ்பிரஸ் 3 Piggly எடு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பண்ணை எக்ஸ்பிரஸ் 3 Piggly எடு\nதேவையான இடம், அதாவது, dovezti பன்றிகள் - நீங்கள் ஒரே நோக்கம் சமாளிக்க முயற்சி, உங்கள் திறன்கள் மற்றும் திறமைகளை சோதிக்க தயாராக உள்ளன. ஆனால் அனைத்து விலங்குகள் அவர்கள் எந்த இழக்க கூடாது உங்கள் டிரெய்லர் SW, உட்காரு, ஏனென்றால், எல்லாம், மிகவும் எளிதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, நீங்கள் நெருக்கமாக உங்கள் தடவ கண்காணிக்க வேண்டும். இந்த விளையாட்டு உங்களை மற்றும் உங்கள் திறமையை பாருங்கள். . விளையாட்டு விளையாட பண்ணை எக்ஸ்பிரஸ் 3 Piggly எடு ஆன்லைன்.\nவிளையாட்டு பண்ணை எக்ஸ்பிரஸ் 3 Piggly எடு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பண்ணை எக்ஸ்பிரஸ் 3 Piggly எடு சேர்க்கப்பட்டது: 11.12.2014\nவிளையாட்டு அளவு: 5.14 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.7 அவுட் 5 (140 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பண்ணை எக்ஸ்பிரஸ் 3 Piggly எடு போன்ற விளையாட்டுகள்\nமிகவும் இறுதியில் ஒரு பயணம்\n4 வீலர் டிராக்டர் சவால்\nFermer டெட் டிராக்டர் ரஷ்\nபண்ணை வீட்டில் திரை அரங்கு ஒப்பனை\nபுதிர்: கிங் ஆப் தி ஹில்\nஷான் ஆடு. வீட்டில் ஆடு முகப்பு 2\nஐஸ் மீது 4x4 ரேசிங்\nஒரு பனி உந்தி மீது தந்திரங்களை\nஹலோ கிட்டி: ரேஸ் கார்\nவிளையாட்டு பண்ணை எக்ஸ்பிரஸ் 3 Piggly எடு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பண்ணை எக்ஸ்பிரஸ் 3 Piggly எடு பதித்துள்ளது:\nபண்ணை எக்ஸ்பிரஸ் 3 Piggly எடு\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பண்ணை எக்ஸ்பிரஸ் 3 Piggly எடு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பண்ணை எக்ஸ்பிரஸ் 3 Piggly எடு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பண்ணை எக்ஸ்பிரஸ் 3 Piggly எடு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமிகவும் இறுதியில் ஒரு பயணம்\n4 வீலர் டிராக்டர் சவால்\nFermer டெட் டிராக்டர் ரஷ்\nபண்ணை வீட்டில் திரை அரங்கு ஒப்பனை\nபுதிர்: கிங் ஆப் தி ஹில்\nஷான் ஆடு. வீட்டில் ஆடு முகப்பு 2\nஐஸ் மீது 4x4 ரேசிங்\nஒரு பனி உந்தி மீது தந்திரங்களை\nஹலோ கிட்டி: ரேஸ் கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/ta-advanced-search?created=&title=&type=All&page=6", "date_download": "2018-12-10T15:33:21Z", "digest": "sha1:6FMIWJCU4F2YNPAA26AUS4HYMX6MMSMC", "length": 6784, "nlines": 110, "source_domain": "www.army.lk", "title": "மேம்பட்ட தேடல் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nஉயிர் நீத்த அனைத்து போர் வீரர்களுக்கும் கெப்பிடிபொல விஹாரையில் பௌத்த மத வழிப்பாடுகள்\n62 ஆவது படைப் பிரிவில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு\nமுப்படையின் ஆணைச்சீட்டு அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் அல்லாத ஆணைச்சீட்டு அதிகாரிகள் ஒரு கூரையின் கீழ் ஒன்று கூடினர்\nபாகிஸ்தான் இராணுவ சமிக்ஞைப் படையணி பிரதானியவர்கள் இராணுவத் தளபதியை சந்திப்பு\nசிங்கப் படையணியில் 131 புதிய பயிலுனர்களின் வெளியேற்ற விழா\nமகளிர் படையணியினரின் சமூகத்துடனான ஒத்துழைப்பு தொடர்பான கருத்தரங்கு\nபண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம் பெற்ற சமிக்ஞைப் படையினரின் கண்காட்சி\n68 ஆவது படையினரால் புதுகுடியிருப்பு சாதாரன உயர்தர் மாணவர்களுக்கு கருதரங்கு\nபுதிதாக பதவுயுர்வு பெற்ற கட்டளை தளபதிக்கு படையினரால் வரவேற்பு மரியாதை\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/selfie-photos", "date_download": "2018-12-10T14:50:09Z", "digest": "sha1:YZSDH7XQEDMU6BGXINNXC7E7HZPFICG6", "length": 11122, "nlines": 145, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஒரு குச்சி ஒரு குல்ஃபி ஒரு செல்ஃபி | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsadmin's blog ஒரு குச்சி ஒரு குல்ஃபி ஒரு செல்ஃபி\nஒரு குச்சி ஒரு குல்ஃபி ஒரு செல்ஃபி\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்\".......வற்றாத வரலாறு \nமூன்று கேமராவுடன் களமிறங்கும் லெனவோ Z5s\nஊர்க்க���வல் படையினர் திடீர் போராட்டம்... காவலுக்கு வந்த சோதனை\nவெளியானது விஸ்வாசம் ”சிங்கிள் ட்ராக்”... குத்தாட்டத்தில் ரசிகர்கள்..\nநோபல் பரிசு வழங்கும் விழா கோலாகலம்.... மனித குல மாணிக்கங்களுக்கு கௌரவம்\nஉர்ஜித் படேல் ராஜினாமா...தலைவர்கள் கருத்து...\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு... அதிர்ச்சி முடிவுகள் வெளியீடு\nதஞ்சை பெரிய கோயிலில் ஆன்மிக நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது எப்படி என்று மத்திய தொல்லியல்துறை விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது\n18 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\nராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது\nமேகதாது அணை தொடர்பாக எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்று கர்நாடக அரசுக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா நேரில் ஆஜராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nசோலோவாக உலகை சுற்றிப்பார்க்க ஆசையா அப்போ இது உங்களுக்கு உதவும்...\nவிசாவே இல்லாமல் வேர்ல்ட் டூர் போகனுமா\n” டேய் விடுங்கடா’’ என ரசிகர்களிடம் உரிமையாக கேட்ட மக்கள் செல்வன்..\nதமிழ் ராக்கர்ஸ்-ல் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு... அதிர்ச்சியில் படக்குழு..\nகௌசல்யா மறுமணம்... வார்த்தைப் போர் நடத்தும் நெட்டிசன்கள்\nசண்டை வேண்டாமே... கெஜ்ரிவாலிடம் ஸ்டாலின் கோரிக்கை\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்வு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/07/15.html", "date_download": "2018-12-10T16:08:24Z", "digest": "sha1:JKK547YGQMZWOTV2CLIWVAAZVC6RFSPL", "length": 28418, "nlines": 362, "source_domain": "www.radiospathy.com", "title": "நீங்கள் கேட்டவை 15 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nவாரந்தம் உங்கள் ரசனைக்குரிய பாடல்களின் அணிவகுப்பாக மலரும் நீங்கள் கேட்டவையின் 15 படையலில் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த வாரமும் வழக்கம் போல மாறுபட்ட இரசனை கொண்ட பாடல்களின் தொகுப்பாக இடம்பெறுகின்றது. அந்த வகையில் இன்றைய நீங்கள் கேட்டவை 15 தொகுப்பில் இடம்பெறும் பாடல்களையும் கேட்ட நண்பர்களையும் பார்ப்போம்.\nமுதலாவதாக கிடேசன் பார்க் நாயகன் கோபிநாத் தன்னுடைய ஆருயிர் சகோதரி முத்துலட்சுமி அக்காவுக்காக \"ஜானி\" படத்திலிருந்து எஸ்.ஜானகி பாடும் \"காற்றில் எந்தன் கீதம்\" என்ற பாடலைக் கேட்கின்றார். வலையுலக வரலாற்றில் ஒரு நேயருக்காக இன்னொரு நேயர் பாடல் கேட்பது இதுவே முதல் முறை (பிளீஸ் யாராவது எழுதி வைக்கவும் ;-))\nஅடுத்ததாக நக்கீரன் விரும்பிக் கேட்டிருக்கும் பாடலைப் பாடுகின்றார்கள், மலேசியா வாசுதேன், எஸ்.ஜானகி பாடும் \"கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை\" என்ற பாடலை \"என் ஜீவன் பாடுது\" திரைக்காகக் கேட்டிருக்கின்றார். எனக்கும் ரொம்பப் பிடித்த பாட்டு இது, என் சீடி இசைத்தட்டு தேயத் தேய இந்தப் பாட்டைக் கேட்டிருக்கின்றேன்.\nசர்வேசன் விருப்பமாக \"வட்டத்துக்குள் சதுரம்\" திரைப்படத்திற்காக \"இதோ இதோ என் நெஞ்சிலே\" பாடலை, பி.எஸ்.சசிரேகா, எஸ்.ஜானகி ஆகியோர் பாடுகின்றார்கள்.\nஅடுத்ததாக இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் சகோதரம் மழை ஷ்ரேயா, \"மீரா\" படப்பாடலான \"ஓ பட்டர்பிளை\" பாடலை எஸ்.பி பாலசுப்ரமணியம் குரலில் கேட்டிருக்கின்றார். கூடவே பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி ;-)\nநிறைவாக ஜெஸிலாவின் தேர்வில் \" கண்ணின் மணியே கண்ணின் மணியே\" பாடல் சித்ராவின் குரலில் \"மனதில் உறுதி வேண்டும்\" திரைக்காக இடம்பெறுகின்றது.\nஇன்றைய நிகழ்ச்சியின் அனைத்துப் பாடல்களுக்கும் இசை வழங்கியிருப்பவர், இசைஞானி இளையராஜா.\nஇந்த முறையும் பாடல்கள் அருமையாக இருக்கின்றது.\nஇளையராஜாவின் மாஸ்டர் பீஸ்.பல நாட்களாக இது எந்த படம் என்று தெரியாமல் முழித்து இன்று தான் கண்டுபிடித்தேன்.\nஇவர் இதை பாடியபோது உணர்ச்சி மிகுதியில் அழுதுவிட்டாராம்.\nஇந்த கட்டிவச்சுக்கோ பாட்டு என் திருமண வட்டில் உள்ள பாட்டு.\nமீண்டுமொரு அருமையான நேயர் விருப்பம். எஸ்.ஜானகி அம்மா, காற்றில் உங்கள் கீதம் காணத ஒன்றைத் தேடுதே எப்படி மறக்க முடியும் இந்தப் பாட்டை. உங்கள் குரலை. இதை இசையரசியோடு நீங்கள் நடத்திய இசைக்கச்சேரியில் நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைத்ததே...ஆகா\nகட்டி வெச்சுக்கோ இந்த அன்பு மனச...ஆமா ஆ���ா. இந்தப் பாட்டையுந்தான். அருமையான பாட்டு.\nஅடுத்து சர்வேசனின் தேர்வு. எப்படிய்யா இந்தப் பாட்டப் பிடிச்சீங்க. எனக்குத் தெரிஞ்சு தமிழில் உண்மையிலேயே வீணடிக்கப்பட்ட திறமையான பாடகி பி.எஸ்.சசிரேகா. மெல்லிசை மன்னரின் அறிமுகம். இளையராஜாவின் இசையிலும் நல்ல பாட்டுகள். இதோ இதோ நெஞ்சிலே பாடல், மேளம் கொட்ட நேரம் வரும் பூங்குயிலே, விழியில் விழுந்து இதயம் நுழைந்து, தென்றல் என்னை முத்தமிட்டது, செவ்வானமே பொன்மேகமே...இப்பிடி எல்லாமே நல்ல பாட்டுகள். ஆனாலும் ஏனோ வாய்ப்புகள் குறைவு. ராத்திரி நேரத்துப் பூஜையில் பாட்டை மறக்க முடியுமா வரகுச் சம்பா மொளைக்கலே ஹோ, சின்னக் கண்ணன் தோட்டத்துப் பூவாக இன்னும் நிறையவே இருக்கின்றன. வாணி ஜெயராமோடு போட்டி போட்டுப் பாடிய கேள்வியின் நாயகனே பாட்டையும் மறக்க முடியுமா\nஇதோ இதோ என் நெஞ்சிலே பாட்டில் உடன் பாடியவர் எஸ்.ஜானகி. ஷைலஜா அல்ல. ஷைலஜாவின் முதற்பாட்டு சோலைக்குயிலே என்ற பாட்டு. பொண்ணு ஊருக்குப் புதுசு என்ற படத்திலிருந்து.\n\\அடுத்ததாக இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் சகோதரம் மழை ஷ்ரேயா, \"மீரா\" படப்பாடலான \"ஓ பட்டர்பிளை\" பாடலை எஸ்.பி பாலசுப்ரமணியம் குரலில் கேட்டிருக்கின்றார். கூடவே பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி ;-)\\\\\nசூப்பர் பாடல்.....இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஷ்ரேயா ;-)))\nவட்டத்துக்குள் சதுரம் திரைப்படத்திற்கு இசை இளையராஜா. மிகவும் அருமையான பாடல்.\nஇங்கே ஒரு நேயர் விருப்பம். பிரபா, லட்சுமி திரைப்படத்தில் இடம் பெற்ற மேளம் கொட்ட நேரம் வரும் பாடல்...எனக்காக. :)\n\\\\சகோதரி முத்துலட்சுமி அக்காவுக்காக \"ஜானி\" படத்திலிருந்து எஸ்.ஜானகி பாடும் \"காற்றில் எந்தன் கீதம்\" என்ற பாடலைக் கேட்கின்றார். வலையுலக வரலாற்றில் ஒரு நேயருக்காக இன்னொரு நேயர் பாடல் கேட்பது இதுவே முதல் முறை (பிளீஸ் யாராவது எழுதி வைக்கவும் ;-))\\\\\nமிக்க மகிழ்ச்சி தலைவா....மிக்க நன்றி ;-)))\nஅக்காவுக்கு சின்ன பரிசாக இந்த பாடல் ;)\n\\\\கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை\" \\\\\n\\\\சர்வேசன் விருப்பமாக \"வட்டத்துக்குள் சதுரம்\" திரைப்படத்திற்காக \"இதோ இதோ என் நெஞ்சிலே\" பாடலை, பி.எஸ்.சசிரேகா, எஸ்.ஜானகி ஆகியோர் பாடுகின்றார்கள்.\\\\\nசர்வேசன் அருமையான பாடல்....அருமையான குரல்கள் ;-)\n\\\\ \"ஓ பட்டர்பிளை\" பாடலை எஸ்.பி பாலசுப்ரமணியம் குரலில் கே���்டிருக்கின்றார். கூடவே பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி ;-)\\\\\nஇதுவும் சூப்பர் பாட்டு தான்....ஆனா கொஞ்சம் சோகம் ;-(\nபி.சி.ஸ்ரீராம் இயக்கிய முதல் படம். ராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் அட்டகாசமாக இருக்கும் ;-)\n\\\\நிறைவாக ஜெஸிலாவின் தேர்வில் \" கண்ணின் மணியே கண்ணின் மணியே\" பாடல் சித்ராவின் குரலில் \"மனதில் உறுதி வேண்டும்\" திரைக்காக இடம்பெறுகின்றது.\\\\\nவேகமான பாட்டு....கூடவே சேர்ந்து பாடினால் அந்த வேகம் நமக்கும் பற்றிகொள்ளும். காட்சி அமைப்புகளும் பாடலை போன்று வேகமாக இருக்கும்.\n\\ இன்றைய நிகழ்ச்சியின் அனைத்துப் பாடல்களுக்கும் இசை வழங்கியிருப்பவர், இசைஞானி இளையராஜா.\\\\\nமாதா உன் கோவிலில் கட்டாயம் வரும், கட்டிவச்சுக்கோ உங்கள் திருமண வீடியோவிலா பொருத்தமான தேர்வு தான் ;-)\nஉங்கள் கேள்விக்கான பதிலை ராகவனே அருமையாகச் சொல்லிவிட்டார், நன்றி\nகானா பிரபா உங்கள் ரேடியோவுக்கு\nஇதோ இதொவும் என் மனதுக்கு பிடித்த பாடல்கள் :)\nபின்னூட்டத்தில் சுவையான பதிவையே போட்டுவிட்டீர்கள். அருமை.\nதாங்கள் சுட்டிக்காட்டிய திருத்தத்துக்கு நன்றி, நீங்கள் கேட்ட பாடலும் வரும் ;-)\nஎனக்கு முன்னால் இத்தனை பின்னூட்டங்களா\nநான் சொல்லவேண்டியதெல்லாம் எல்லோரும் சொல்லீட்டாங்க.\nசொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று.\nஎனக்கு முன்னால் இத்தனை பின்னூட்டங்களா\nநான் சொல்லவேண்டியதெல்லாம் எல்லோரும் சொல்லீட்டாங்க.\nசொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று.\n1. அதிகாலை சுப வேளை உன் ஓலை..\n2. பூவே இளைய பூவே சுகம் தரும்....\n3. வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில்..\n4. பூப்போலே உன் புன்னகையில்...\n1. எந்தன் நென்சில் நீங்காத தென்றல் நீ தானா..\n3. தூது செல்ல ஒரு தோழி இல்லை என..\nஇதோ இதோ என் ... பாடல் என் தோழியை நினைவுட்டியது.\nகோபி மற்றும் முத்துலட்சுமி, அடிக்கடி றேடியோ கேளுங்க ;-) நன்றி\nசினேகிதன், வெயிலான், நக்கீரன் வரவுக்கு நன்றிகள்,\nவட்டத்துக்குள் சதுரம் - மகிரிஷியின் நாவலை இயக்கியது எஸ்.பி.முத்துராமன்\nவட்டத்துக்குள் சதுரம் அண்மையில் கே டீவியில் கூட வந்தது. எஸ்.பி முத்துராமன் முழு நேர ரஜனி இயக்குனராக வர முன் வந்த படங்களில் ஒன்று.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nமலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் - பாகம் 3\nமலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் - பாகம் 2\nமலர்ந்தும் ��லராத இசையமைப்பாளர்கள் - 1\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/01/12/37", "date_download": "2018-12-10T15:43:55Z", "digest": "sha1:EC23OEMXQAD7PUMPXJIHDHYVVHRNACIF", "length": 4509, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பங்குகளை விற்குமா பதஞ்சலி நிறுவனம்?", "raw_content": "\nவெள்ளி, 12 ஜன 2018\nபங்குகளை விற்குமா பதஞ்சலி நிறுவனம்\nஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் வூட்டன் நிறுவனம் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனத்தில் ரூ.3,200 கோடி வரையில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.\nயோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம் இந்தியாவின் வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் துறையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிறுவனம் பற்பசை, தேன், நூடுல்ஸ், நெய், பூஜைப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உள்நாட்டிலேயே ரசாயனக் கலப்பின்றித் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஹிந்துஸ்தான் யூனிலிவர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு கடும் போட்டியை வழங்கி வரும் பதஞ்சலி, ஜவுளி, சோலார் உள்ளிட்ட துறைகளிலும் தடம் பதித்துள்ளதோடு, பல்வேறு துறைகளில் தனது நிறுவனத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. இந்நிலையில், ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் வூட்டன் நிறுவனம் பதஞ்சலியில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது.\n500 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.3,200 கோடி) தொகைக்குப் பதஞ்சலியின் பங்குகளை வாங்கும் லூயிஸ் வூட்டன் நிறுவனத்தின் விருப்பத்துக்குப் பதஞ்சலி தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிய நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெறுவதில் தங்களுக்கு எவ்வித ஆட்சேபனை இல்லை என்றும், அதேநேரம், தங்களது பங்குகளை விற்கத் தாங்கள் தயாராக இல்லை என்றும் பதஞ்சலி நிறுவனத் தலைவரான ஆச்சார்யா பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார். அதாவது, அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா தீவிரமாக இருப்பதால் நிதியுதவி வேண்டுமானால் பெற்றுக்கொள்ளலாம்; ஆனால், தங்களது நிறுவனத்தின் பங்குகளை யாருக்கும் விற்பனை செய்ய மாட்டோம் என்று பதஞ்சலி நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.\nவெள்ளி, 12 ஜன 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-12-10T16:18:35Z", "digest": "sha1:WF7CBUUCUJMBLZD7W56OBFYHQVNXOK5Z", "length": 3964, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விகடகவி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விகடகவி யின் அர்த்தம்\n(முற்காலத்தில் அரசவையில் உள்ளவர்களை) சிரிக்கவைக்கும் வகையில் வேடிக்கையாகப் பேசுபவர் அல்லது வேடிக்கையான செய்யுள்களை இயற்றுபவர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay9.html", "date_download": "2018-12-10T16:27:43Z", "digest": "sha1:QRN253XRVFWNFDPPT5HOZLZ3IWQCJTM7", "length": 34188, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய், அசின் மீது வழக்கு! சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை அவமானப்படுத்தும் விதமான காட்சிகள் உள்ளதாகக் கூறி அந்தக்காட்சிகளில் நடித்துள்ள நடிகர் விஜய், நடிகை அசின் மற்றும் சிவகாசி படத் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர்மீது மதுரை சட்டக் கல்லூரி மாணவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.தீபாவளிக்கு வெளியான படம் சிவகாசி. விஜய், அசின் ஜோடியாக நடிக்க, ஏ.எம். ரத்னம் தயாரிப்பில், பேரரசுஇயக்கியுள்ளார். இப்படத்தில் வழக்கறிஞர்களை அவமதிக்கும் வகையில் பல காட்சிகள் இருப்பதாக கூறி மதுரைசட்டக் கல்லூரியில் 2வது ஆண்டு படித்து வரும் மாணவர் பிரவீன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.இதுதொடர்பாக அவரது வழக்கறிஞர் ஜனகர் தாக்கல் செய்துள்ள மனு:சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் வகையில் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.1. இப்படத்தில் ஒரு காட்சியில் கூட நீதிமன்றத்தைக் காட்டவில்லை. ஆனால் வழக்கறிஞர் உடையுடன் ஒருவர்படம் முழுக்க வருகிறார். அதற்கான அவசியம் என்ன?2. படத்தின் முதல் காட்சியில், வக்கீல் உடையுடன் சிரிப்பு நடிகர் ஒருவர், கதாநாயகனுக்கும், ஒரு சிறுவனுக்கும் டீவாங���கித் தருகிறார்.3. வக்கீலாக வருபவரைப் பார்த்து கதாநாயகன், உனக்கு ஒரு பெரிய கேஸ் வந்திருக்கு என்கிறார். ஆனால்கதாநாயகனுக்குப் பின்னால் கேஸ் சிலிண்டருடன் ஒருவர் நிற்கிறார்.4. இன்னொரு காட்சியில் வக்கீலாக வரும் நபர் பிளாட்பாரத்தில், வழக்கறிஞர்கள் அணியும் உடையுடன், தலைக்குசட்டப் புத்தகத்தை வைத்துக் கொண்டு படுத்திருக்கிறார். அவருக்கு அருகே இவ்விடம் பிக் பாக்கெட், சில்மிஷம்,செயின் பறிப்பு போன்றவற்றுக்கு குறைந்த விலையில் கேஸ்கள் பார்க்கப்படும் என எழுதி வைக்கப்பட்டுள்ளது.5. கதாநாயகன், அடிக்கடி, கூப்பிடு அந்த பிளாட்பார வக்கீலை என்று கூப்பிடுகிறார். இன்னொரு காட்சியிலோகூமுட்டை வக்கீல் என்று அதட்டுகிறார்.இப்படி வழக்கறிஞர் தொழிலை கேவலப்படுத்தும், இழிவுபடுத்தும் காட்சிகள் படம் முழுக்க நிரம்பியுள்ளன.நீதித்துறையில் நாளை பங்கு கொள்ளப் போகும், என்னைப் போன்ற சட்டம் படிக்கும் மாணவர்களின் மனஉறுதியையும், தன்னம்பிக்கையையும் குலைக்கும் விதமாக இந்தக் காட்சிகள் உள்ளன.இக்காட்சிகளால் மனுதாரரின் நண்பர்கள், உறவினர்களிடையே பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. எனவேஇந்தக் காட்சிகளை வைத்த, அதில் நடித்த, இப்படத்தை இயக்கி, தயாரித்த அனைவரையும் கடுமையாக தண்டிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.இந்த மனு மதுரை 2வது கூடுதல் குற்றத்துறை நீதிபதி சீதாராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீதானவிசாரணை வருகிற 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.எதிர் மனுதாரர்களாக விஜய், அசின், ஏ.எம்.ரத்னம், பேரரசு ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே அ...ஆ... படத்தில் வக்கீல்களை அள்ளக்கை என்று சொல்லி வசனம் வைத்ததால் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா மீது வழக்கறிஞர்கள் வழக்குப் போட்டனர். இதைத் தொடர்ந்து அந்த வசனத்தை நீக்கினார் சூர்யா. தற்போதுசிவகாசி படத்திற்கும் அதே பிரச்சினை எழுந்துள்ளது. | Case filed against Vijay and Asin - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய், அசின் மீது வழக்கு சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை அவமானப்படுத்தும் விதமான காட்சிகள் உள்ளதாகக் கூறி அந்தக்காட்சிகளில் நடித்துள்ள நடிகர் விஜய், நடிகை அசின் மற்றும் சிவகாசி படத் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர்மீது மதுரை சட்டக் கல்லூரி மாணவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.தீபாவளிக்கு வெளியான படம் சிவகாசி. விஜ��், அசின் ஜோடியாக நடிக்க, ஏ.எம். ரத்னம் தயாரிப்பில், பேரரசுஇயக்கியுள்ளார். இப்படத்தில் வழக்கறிஞர்களை அவமதிக்கும் வகையில் பல காட்சிகள் இருப்பதாக கூறி மதுரைசட்டக் கல்லூரியில் 2வது ஆண்டு படித்து வரும் மாணவர் பிரவீன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.இதுதொடர்பாக அவரது வழக்கறிஞர் ஜனகர் தாக்கல் செய்துள்ள மனு:சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் வகையில் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.1. இப்படத்தில் ஒரு காட்சியில் கூட நீதிமன்றத்தைக் காட்டவில்லை. ஆனால் வழக்கறிஞர் உடையுடன் ஒருவர்படம் முழுக்க வருகிறார். அதற்கான அவசியம் என்ன சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை அவமானப்படுத்தும் விதமான காட்சிகள் உள்ளதாகக் கூறி அந்தக்காட்சிகளில் நடித்துள்ள நடிகர் விஜய், நடிகை அசின் மற்றும் சிவகாசி படத் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர்மீது மதுரை சட்டக் கல்லூரி மாணவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.தீபாவளிக்கு வெளியான படம் சிவகாசி. விஜய், அசின் ஜோடியாக நடிக்க, ஏ.எம். ரத்னம் தயாரிப்பில், பேரரசுஇயக்கியுள்ளார். இப்படத்தில் வழக்கறிஞர்களை அவமதிக்கும் வகையில் பல காட்சிகள் இருப்பதாக கூறி மதுரைசட்டக் கல்லூரியில் 2வது ஆண்டு படித்து வரும் மாணவர் பிரவீன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.இதுதொடர்பாக அவரது வழக்கறிஞர் ஜனகர் தாக்கல் செய்துள்ள மனு:சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் வகையில் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.1. இப்படத்தில் ஒரு காட்சியில் கூட நீதிமன்றத்தைக் காட்டவில்லை. ஆனால் வழக்கறிஞர் உடையுடன் ஒருவர்படம் முழுக்க வருகிறார். அதற்கான அவசியம் என்ன2. படத்தின் முதல் காட்சியில், வக்கீல் உடையுடன் சிரிப்பு நடிகர் ஒருவர், கதாநாயகனுக்கும், ஒரு சிறுவனுக்கும் டீவாங்கித் தருகிறார்.3. வக்கீலாக வருபவரைப் பார்த்து கதாநாயகன், உனக்கு ஒரு பெரிய கேஸ் வந்திருக்கு என்கிறார். ஆனால்கதாநாயகனுக்குப் பின்னால் கேஸ் சிலிண்டருடன் ஒருவர் நிற்கிறார்.4. இன்னொரு காட்சியில் வக்கீலாக வரும் நபர் பிளாட்பாரத்தில், வழக்கறிஞர்கள் அணியும் உடையுடன், தலைக்குசட்டப் புத்தகத்தை வைத்துக் கொண்டு படுத்திருக்கிறார். அவருக்கு அருகே இவ்விடம் பிக் பாக்கெட், சில்மிஷம்,செயின் பறிப்பு போன்றவற்றுக்கு குறைந்த விலையில் கேஸ்கள் பார்��்கப்படும் என எழுதி வைக்கப்பட்டுள்ளது.5. கதாநாயகன், அடிக்கடி, கூப்பிடு அந்த பிளாட்பார வக்கீலை என்று கூப்பிடுகிறார். இன்னொரு காட்சியிலோகூமுட்டை வக்கீல் என்று அதட்டுகிறார்.இப்படி வழக்கறிஞர் தொழிலை கேவலப்படுத்தும், இழிவுபடுத்தும் காட்சிகள் படம் முழுக்க நிரம்பியுள்ளன.நீதித்துறையில் நாளை பங்கு கொள்ளப் போகும், என்னைப் போன்ற சட்டம் படிக்கும் மாணவர்களின் மனஉறுதியையும், தன்னம்பிக்கையையும் குலைக்கும் விதமாக இந்தக் காட்சிகள் உள்ளன.இக்காட்சிகளால் மனுதாரரின் நண்பர்கள், உறவினர்களிடையே பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. எனவேஇந்தக் காட்சிகளை வைத்த, அதில் நடித்த, இப்படத்தை இயக்கி, தயாரித்த அனைவரையும் கடுமையாக தண்டிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.இந்த மனு மதுரை 2வது கூடுதல் குற்றத்துறை நீதிபதி சீதாராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீதானவிசாரணை வருகிற 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.எதிர் மனுதாரர்களாக விஜய், அசின், ஏ.எம்.ரத்னம், பேரரசு ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே அ...ஆ... படத்தில் வக்கீல்களை அள்ளக்கை என்று சொல்லி வசனம் வைத்ததால் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா மீது வழக்கறிஞர்கள் வழக்குப் போட்டனர். இதைத் தொடர்ந்து அந்த வசனத்தை நீக்கினார் சூர்யா. தற்போதுசிவகாசி படத்திற்கும் அதே பிரச்சினை எழுந்துள்ளது.\nவிஜய், அசின் மீது வழக்கு சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை அவமானப்படுத்தும் விதமான காட்சிகள் உள்ளதாகக் கூறி அந்தக்காட்சிகளில் நடித்துள்ள நடிகர் விஜய், நடிகை அசின் மற்றும் சிவகாசி படத் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர்மீது மதுரை சட்டக் கல்லூரி மாணவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.தீபாவளிக்கு வெளியான படம் சிவகாசி. விஜய், அசின் ஜோடியாக நடிக்க, ஏ.எம். ரத்னம் தயாரிப்பில், பேரரசுஇயக்கியுள்ளார். இப்படத்தில் வழக்கறிஞர்களை அவமதிக்கும் வகையில் பல காட்சிகள் இருப்பதாக கூறி மதுரைசட்டக் கல்லூரியில் 2வது ஆண்டு படித்து வரும் மாணவர் பிரவீன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.இதுதொடர்பாக அவரது வழக்கறிஞர் ஜனகர் தாக்கல் செய்துள்ள மனு:சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் வகையில் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.1. இப்படத்தில் ஒரு காட்சியில் கூட நீதிமன்றத்தைக் காட்டவில்லை. ஆனால் வழக��கறிஞர் உடையுடன் ஒருவர்படம் முழுக்க வருகிறார். அதற்கான அவசியம் என்ன சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை அவமானப்படுத்தும் விதமான காட்சிகள் உள்ளதாகக் கூறி அந்தக்காட்சிகளில் நடித்துள்ள நடிகர் விஜய், நடிகை அசின் மற்றும் சிவகாசி படத் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர்மீது மதுரை சட்டக் கல்லூரி மாணவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.தீபாவளிக்கு வெளியான படம் சிவகாசி. விஜய், அசின் ஜோடியாக நடிக்க, ஏ.எம். ரத்னம் தயாரிப்பில், பேரரசுஇயக்கியுள்ளார். இப்படத்தில் வழக்கறிஞர்களை அவமதிக்கும் வகையில் பல காட்சிகள் இருப்பதாக கூறி மதுரைசட்டக் கல்லூரியில் 2வது ஆண்டு படித்து வரும் மாணவர் பிரவீன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.இதுதொடர்பாக அவரது வழக்கறிஞர் ஜனகர் தாக்கல் செய்துள்ள மனு:சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் வகையில் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.1. இப்படத்தில் ஒரு காட்சியில் கூட நீதிமன்றத்தைக் காட்டவில்லை. ஆனால் வழக்கறிஞர் உடையுடன் ஒருவர்படம் முழுக்க வருகிறார். அதற்கான அவசியம் என்ன2. படத்தின் முதல் காட்சியில், வக்கீல் உடையுடன் சிரிப்பு நடிகர் ஒருவர், கதாநாயகனுக்கும், ஒரு சிறுவனுக்கும் டீவாங்கித் தருகிறார்.3. வக்கீலாக வருபவரைப் பார்த்து கதாநாயகன், உனக்கு ஒரு பெரிய கேஸ் வந்திருக்கு என்கிறார். ஆனால்கதாநாயகனுக்குப் பின்னால் கேஸ் சிலிண்டருடன் ஒருவர் நிற்கிறார்.4. இன்னொரு காட்சியில் வக்கீலாக வரும் நபர் பிளாட்பாரத்தில், வழக்கறிஞர்கள் அணியும் உடையுடன், தலைக்குசட்டப் புத்தகத்தை வைத்துக் கொண்டு படுத்திருக்கிறார். அவருக்கு அருகே இவ்விடம் பிக் பாக்கெட், சில்மிஷம்,செயின் பறிப்பு போன்றவற்றுக்கு குறைந்த விலையில் கேஸ்கள் பார்க்கப்படும் என எழுதி வைக்கப்பட்டுள்ளது.5. கதாநாயகன், அடிக்கடி, கூப்பிடு அந்த பிளாட்பார வக்கீலை என்று கூப்பிடுகிறார். இன்னொரு காட்சியிலோகூமுட்டை வக்கீல் என்று அதட்டுகிறார்.இப்படி வழக்கறிஞர் தொழிலை கேவலப்படுத்தும், இழிவுபடுத்தும் காட்சிகள் படம் முழுக்க நிரம்பியுள்ளன.நீதித்துறையில் நாளை பங்கு கொள்ளப் போகும், என்னைப் போன்ற சட்டம் படிக்கும் மாணவர்களின் மனஉறுதியையும், தன்னம்பிக்கையையும் குலைக்கும் விதமாக இந்தக் காட்சிகள் உள்ளன.இக்காட்சிகளால் மனுதாரரின் நண்பர்கள், உறவினர்களிடையே பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. எனவேஇந்தக் காட்சிகளை வைத்த, அதில் நடித்த, இப்படத்தை இயக்கி, தயாரித்த அனைவரையும் கடுமையாக தண்டிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.இந்த மனு மதுரை 2வது கூடுதல் குற்றத்துறை நீதிபதி சீதாராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீதானவிசாரணை வருகிற 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.எதிர் மனுதாரர்களாக விஜய், அசின், ஏ.எம்.ரத்னம், பேரரசு ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே அ...ஆ... படத்தில் வக்கீல்களை அள்ளக்கை என்று சொல்லி வசனம் வைத்ததால் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா மீது வழக்கறிஞர்கள் வழக்குப் போட்டனர். இதைத் தொடர்ந்து அந்த வசனத்தை நீக்கினார் சூர்யா. தற்போதுசிவகாசி படத்திற்கும் அதே பிரச்சினை எழுந்துள்ளது.\nசிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை அவமானப்படுத்தும் விதமான காட்சிகள் உள்ளதாகக் கூறி அந்தக்காட்சிகளில் நடித்துள்ள நடிகர் விஜய், நடிகை அசின் மற்றும் சிவகாசி படத் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர்மீது மதுரை சட்டக் கல்லூரி மாணவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nதீபாவளிக்கு வெளியான படம் சிவகாசி. விஜய், அசின் ஜோடியாக நடிக்க, ஏ.எம். ரத்னம் தயாரிப்பில், பேரரசுஇயக்கியுள்ளார். இப்படத்தில் வழக்கறிஞர்களை அவமதிக்கும் வகையில் பல காட்சிகள் இருப்பதாக கூறி மதுரைசட்டக் கல்லூரியில் 2வது ஆண்டு படித்து வரும் மாணவர் பிரவீன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவரது வழக்கறிஞர் ஜனகர் தாக்கல் செய்துள்ள மனு:\nசிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் வகையில் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.\n1. இப்படத்தில் ஒரு காட்சியில் கூட நீதிமன்றத்தைக் காட்டவில்லை. ஆனால் வழக்கறிஞர் உடையுடன் ஒருவர்படம் முழுக்க வருகிறார். அதற்கான அவசியம் என்ன\n2. படத்தின் முதல் காட்சியில், வக்கீல் உடையுடன் சிரிப்பு நடிகர் ஒருவர், கதாநாயகனுக்கும், ஒரு சிறுவனுக்கும் டீவாங்கித் தருகிறார்.\n3. வக்கீலாக வருபவரைப் பார்த்து கதாநாயகன், உனக்கு ஒரு பெரிய கேஸ் வந்திருக்கு என்கிறார். ஆனால்கதாநாயகனுக்குப் பின்னால் கேஸ் சிலிண்டருடன் ஒருவர் நிற்கிறார்.\n4. இன்னொரு காட்சியில் வக்கீலாக வரும் நபர் பிளாட்பாரத்தில், வழக்கறிஞர்கள் அணியும் உடையுடன், தலைக்குசட்டப் புத்தகத்தை வைத்துக் கொண்ட��� படுத்திருக்கிறார். அவருக்கு அருகே இவ்விடம் பிக் பாக்கெட், சில்மிஷம்,செயின் பறிப்பு போன்றவற்றுக்கு குறைந்த விலையில் கேஸ்கள் பார்க்கப்படும் என எழுதி வைக்கப்பட்டுள்ளது.\n5. கதாநாயகன், அடிக்கடி, கூப்பிடு அந்த பிளாட்பார வக்கீலை என்று கூப்பிடுகிறார். இன்னொரு காட்சியிலோகூமுட்டை வக்கீல் என்று அதட்டுகிறார்.\nஇப்படி வழக்கறிஞர் தொழிலை கேவலப்படுத்தும், இழிவுபடுத்தும் காட்சிகள் படம் முழுக்க நிரம்பியுள்ளன.நீதித்துறையில் நாளை பங்கு கொள்ளப் போகும், என்னைப் போன்ற சட்டம் படிக்கும் மாணவர்களின் மனஉறுதியையும், தன்னம்பிக்கையையும் குலைக்கும் விதமாக இந்தக் காட்சிகள் உள்ளன.\nஇக்காட்சிகளால் மனுதாரரின் நண்பர்கள், உறவினர்களிடையே பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. எனவேஇந்தக் காட்சிகளை வைத்த, அதில் நடித்த, இப்படத்தை இயக்கி, தயாரித்த அனைவரையும் கடுமையாக தண்டிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.\nஇந்த மனு மதுரை 2வது கூடுதல் குற்றத்துறை நீதிபதி சீதாராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீதானவிசாரணை வருகிற 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஎதிர் மனுதாரர்களாக விஜய், அசின், ஏ.எம்.ரத்னம், பேரரசு ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஏற்கனவே அ...ஆ... படத்தில் வக்கீல்களை அள்ளக்கை என்று சொல்லி வசனம் வைத்ததால் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா மீது வழக்கறிஞர்கள் வழக்குப் போட்டனர். இதைத் தொடர்ந்து அந்த வசனத்தை நீக்கினார் சூர்யா. தற்போதுசிவகாசி படத்திற்கும் அதே பிரச்சினை எழுந்துள்ளது.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇன்று பேட்ட இசை வெளியீடு: ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது 'இந்த 2' தான்\n“அஜித்துடன் ஒரு படம்”.. ஒரே பதிலில் ரசிகர்களை ஹேப்பி ஆக்கிய விஜய் சேதுபதி\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exyi.com/NmT40EO8E_m__-tamil-cinema-news-kollywood-news", "date_download": "2018-12-10T15:51:51Z", "digest": "sha1:IC3XTLNZH2JJCFREACANO47KS3RT45VT", "length": 2772, "nlines": 40, "source_domain": "www.exyi.com", "title": " அழகி பட நடிகர் இப்ப எந்த நிலையில் இருக்கார்ன்னு நீங்களே பாருங்க Tamil Cinema News Kollywood News - Exyi - Ex Videos", "raw_content": "\nஇந்த அழகணுக்கு இந்த அழகி வேணுமாம்...\nஎனக்கு வயசாச்சு பரவாயில்லையா | Latest Tamil News | Kollywood News\nஇந்த மாதிரி ஆள என்ன பண்ணலாம் சொல்லுங்க | NIRMALA DEVI AUDIO | TAMIL NEWS\nசரவணா அன்னாட்சியால் கதறி அழும் ஹன்சிகா|Tamil Cinema Seidhigal|Tamil News Today|\nஅவரை விட உனக்கு தாண்டா ரொம்ப பெருசு\nவிஜயேந்திரரின் தியானமும் காமமும் | Why Vijayendra meditated\nநடிகர் கவுண்டமணிக்கு இப்படி ஒரு பழக்கமா அவரை அழ வைத்த ரசிகர்கள்.. அவரை அழ வைத்த ரசிகர்கள்..\nகுறைந்த வயதில் மரணம் அடைந்த நடிகர்கள்-Tamil actors who died young\nஅழகி பட நடிகர் இப்ப எந்த நிலையில் இருக்கார்ன்னு நீங்களே பாருங்க Tamil Cinema News Kollywood News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/dig.html", "date_download": "2018-12-10T15:30:01Z", "digest": "sha1:CF4QCKSZFZ3DB5M4PWMIQLT3ZSVRGKQP", "length": 5900, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "அம்பாறை விவகாரம்: விசாரணையின் பொறுப்பு மட்டு DIGயிடம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS அம்பாறை விவகாரம்: விசாரணையின் பொறுப்பு மட்டு DIGயிடம்\nஅம்பாறை விவகாரம்: விசாரணையின் பொறுப்பு மட்டு DIGயிடம்\nஅம்பாறையில் இவ்வாரம் இடம்பெற்ற இனவிரோத வன்முறை தொடர்பில் அம்பாறை பொலிசார் பாரபட்சத்துடன் நடந்து கொண்டுள்ள நிலையில் இது குறித்து விசாரிக்கும் பொறுப்பை மட்டக்களப்பு மாவட்ட டி.ஐ.ஜியிடம் ஒப்படைத்துள்ளது சட்ட,ஒழுங்கு அமைச்சர்.\nஅம்பாறை சிங்கள வாக்குகளை பாதிக்காத வகையில் அங்கு செல்வதைத் தவிர்த்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒலுவில��ல் கூட்டம் ஒன்றை நடாத்திய நிலையில் பொலிசாரின் விசாரணை அறிக்கை ( ரிப்போர்ட்) அரைகுறையானது எனவும் மீள் விசாரணை தேவையென்பது உணரப்பட்டிருப்பதாகவும் ஏலவே அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்த விடயங்களை சட்ட,ஒழுங்கு அமைச்சும் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையிலேயே விசாரணையின் பொறுப்பு இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட டி.ஐ.ஜியிடம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு ஊடக அறிக்கை மூலம் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-09/on-youth-210918.html", "date_download": "2018-12-10T16:26:15Z", "digest": "sha1:BNEQPZJ3A2OCYHAWE46N3ASDLCMJ23HJ", "length": 11040, "nlines": 215, "source_domain": "www.vaticannews.va", "title": "இமயமாகும் இளமை : தேசியக் கொடி நாட்டிய இள மங்கை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஇந்திய தேசியக் கொடியுடன் மாணவிகள் (AFP or licensors)\nஇமயமாகும் இளமை : தேசியக் கொடி நாட்டிய இள மங்கை\nநாட்டின் மீது பற்று கொண்டு, கொடி தாங்கி போராடியதால், நாட்டிற்குத் திரும்பவிடாமல் தடுக்கப்பட்டாலும், அங்கிருந்தே சுதந்திரம் வாங்கிக் கொடுக்கப் பாடுபட்ட பெண்மணி.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்\n1907ம் ஆண்டில், இந்திய சோஷலிசக் கூட்டம், ஜெர்மனியின் ஸ்டூவர்ட் என்ற இடத்தில் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒரு பெண்மணி, அப்போது வடிவமைக்கப்பட்டிருந்த இந்தியாவின் தேசியக் கொடியுடன் வீரமாக நடந்து, அந்த இடத்தில் கொடியைப் பறக்கவிட்டார். இந்தியக் கலாசாரத்தை வெளிப்படுத்தும் புடவை உடுத்தி, கூட்டத்திற்கு நடுவே முன்னேறி வந்த அப்பெண், \"எல்லோரும் பாருங்கள், இதுதான் இந்தியத் தேசியக் கொடி, நமது சுதந்திரக் கொடி. இது பல இளையோரின் தியாகத்தாலும், அவர்கள் சிந்திய இரத்தத்தாலும், நெய்யப்பட்டிருக்கிறது, இதை வணங்குங்கள், இந்தக் கொடிக்கு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்\" என்று, வீரத்துடன், வெற்றி நடை நடந்து, பெருமையாக அதை நாட்டினார். அங்கு கூடியிருந்த அனைவரும், வியப்பால் கட்டுண்டவர்கள் போல், எழுந்து நின்று, அந்தக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். இந்த துணிச்சல் மிகுந்த, தேசப்பற்று நிறைந்த அம்மையார்தான், மேடம் காமா என்றஅழைக்கப்பட்ட பிக்காய்ஜி ரஸ்டம் காமா.\nமேடம் காமா, குஜராத்தைச் சேர்ந்த ஒரு பெரிய பணக்காரக் குடும்பத்தில் 1861ம் ஆண்டு, செப்டம்பர் 24ம் தேதி பிறந்தார். அவர், திருவாளர் ருஸ்டம் காமா என்ற பெரிய செல்வந்தரை மணந்துகொண்டார். நாட்டின் மீது கொண்ட பற்றால், தேச சேவைச் செய்ய முனைந்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, தேசப்பற்று மிக்க பல புத்தகங்கள் வெளியிட்டார். தன்னிடமிருந்த பணத்தை எல்லாம் கொடுத்து உதவினார். ஆங்கிலேயருக்கு இவரால் மிகுந்த தலைவலி உண்டாயிற்று. இவர் ஜெர்மனி போய் திரும்பி வருவதற்குள், ஆங்கிலேயர் அவரைக் கொல்ல முயற்சித்ததால், தப்பியோடி பிரான்ஸ் சென்றார். அங்கிருந்தே இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்கப் பாடுபட்டார். இந்தியாவிற்கு வர முயன்றும் அனுமதி கிடைக்காததினால் அங்கேயே தன் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டியிருந்தது. வயது முதிர்ந்தபின், பாரதம் திரும்பினார். ஆனால் அதிக நாட்கள் இருக்க முடியவில்லை. 1936 ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி காலமானார்.\nஅவர் வீர தீரத��துடன் நாட்டிய கொடியை இந்திலால் யாக்னிக் என்பவர் குஜராத்திற்கு எடுத்து வந்தார். இப்போது அது, பூனாவில் மராத்தா புத்தகாலயத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.\nவாரம் ஓர் அலசல் - என்னைக் காப்பாற்ற நீ என்ன செய்கிறாய்\nஇமயமாகும் இளமை : பெரிய கனவுகள், உயரிய இலட்சியங்கள்\nஇமயமாகும் இளமை : ஓர் உணவக முதலாளியின் கதை\nவாரம் ஓர் அலசல் - என்னைக் காப்பாற்ற நீ என்ன செய்கிறாய்\nஇமயமாகும் இளமை : பெரிய கனவுகள், உயரிய இலட்சியங்கள்\nஇமயமாகும் இளமை : ஓர் உணவக முதலாளியின் கதை\nமுன்னாள் கம்யூனிச நாடுகளுக்கு போலந்து உதவி\nமீறமுடியாத மனித உரிமைகளை உள்ளடக்கியவர் மனிதர்\nஇலாபத்தை மையப்படுத்திய கலாச்சாரத்தில் உரிமைகளுக்கு இடமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2011/02/blog-post_14.html", "date_download": "2018-12-10T16:39:27Z", "digest": "sha1:JEFRN6GXDTJQOBAIFEF3LYQNKQ4NFUF6", "length": 34524, "nlines": 279, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: பாட்டாளிகளின் போராட்டத்தை முறியடித்த எகிப்திய இராணுவம்", "raw_content": "\nபாட்டாளிகளின் போராட்டத்தை முறியடித்த எகிப்திய இராணுவம்\nஎகிப்தில் \"முபாரக் இல்லாத முபாரக் ஆட்சி\" தொடர்கின்றது. எதிர்பார்த்ததைப் போல \"ஆள்பவரை மாற்றினால் போதும் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும்.\" என்று மக்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். எகிப்தின் ஆட்சியை முபாரக் என்ற ஒற்றை சர்வாதிகாரியிடம் இருந்து, இராணுவ சர்வாதிகாரம் பொறுப்பெடுத்துள்ளது. இராணுவ தலைமையகம் இன்னும் ஆறு மாதங்களில் தேர்தல் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. மக்கள் இராணுவத்தை நம்புவதாகவும், இராணுவம் மக்களை நம்புவதாகவும் ஊடகங்கள் எம்மை ஆறுதலடைய வைக்கின்றன. அரை மில்லியன் படையினரைக் கொண்ட எகிப்திய இராணுவம் ஆப்பிரிக்க கண்டத்தில் பெரியது. இதே இராணுவம் தான் அமெரிக்காவிடம் இருந்து வருடாந்தம் 1 .3 பில்லியன் டாலர் உதவியைப் பெற்று வீங்கிக் கொண்டிருந்தது. மேற்கத்திய நாடுகள் பல இதே இராணுவத்திற்கு தான் தமது ஆயுத தளபாடங்களை விற்று காசாக்கிக் கொண்டிருந்தன. இதே இராணுவம் தான் இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு, காசா எல்லையை மூடி பாலஸ்தீனர்களை பட்டினி போட்டது. இப்போது இராணுவம் கூறுகின்றது: \"நம்புங்கள், ஆறு மாதத்தில் ஜனநாயகம் நிச்சயம்.\" முபாரக் கூட இராணுவத்தின் உதவியுடன் தான் ஆ��்சிக்கு வந்தார். ஒரு தடவை சிம்மாசனத்தில் அமர்ந்ததவுடன் நகர மறுத்து, தனக்கென தனியாக கட்சி ஒன்றையும் உருவாக்கி கேலிக்குரிய தேர்தல்களை நடத்தினார். நாளை, இன்னொரு முபாரக் வர மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்\nமுபாரக்கின் பதவி விலகலை வான வேடிக்கையுடன் கொண்டாடி விட்டு கலைந்து செல்கின்றது மக்கள் கூட்டம். \"இறுதியில் வெற்றி கிடைத்து விட்டது. இனி எல்லோரும் வேலைக்குப் போவோம். புதியதொரு எகிப்தை உருவாக்குவோம். எகிப்தியர்கள் கடின உழைப்பாளிகள் என்று நிரூபிப்போம்.\" யார் சொல்கிறார்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மத்தியதர வர்க்கம் சொல்கின்றது. கெய்ரோ நகரில் சில மேட்டுக்குடி இளைஞர்கள் கூட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள். எல்லோருக்கும் முபாரக் பதவி விலகுவது தேவைப்பட்டது. அரசை மாற்றுவதல்லை, அரசாங்கத்தை மாற்றுவது மட்டுமே அவர்கள் இலட்சியம். மக்கள் எழுச்சிக்கு இணையத்தைப் பயன்படுத்தியவர்களும் மத்திய தர வர்க்க இளைஞர்கள் தான். ஒரு வறிய நாடான எகிப்தில் வசதிபடைத்த சிறுபான்மை மட்டுமே இணையத்தை பாவிக்கின்றது. \"இணையப் புரட்சியாளர்கள்\" எல்லோரும் இடதுசாரிகளல்ல. தமிழ் இணைய உலகில் தமிழ் இனவுணர்வாளர்களின் ஆதிக்கம் நிலவுவதைப் போல, அரபு இணைய உலகில் அரபு இனவுணர்வாளர்களின் ஆதிக்கம் நிலவுகின்றது. இவர்களின் அதிகபட்சக் கோரிக்கை ஜனநாயாக வழியில் ஆள்பவரை மாற்றுவதாகவே இருக்கும். இவர்கள் வர்க்கப் போராட்டத்தை கூட தேசிய இன எழுச்சியாக திசைதிருப்பும் வல்லமை கொண்டவர்கள்.\nஎகிப்தில் வர்க்கப் போராட்டம் நடந்ததா எங்கே கடந்த இரண்டு வருடங்களாக எகிப்திய உழைக்கும் வர்க்கம் தனது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களில் குதித்தனர். எகிப்தின் பொருளாதாரமே ஸ்தம்பிதம் அடையும் நேரத்தில் தான், நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்த ஆர்ப்பாட்டங்கள் வந்தன. ஒரு வகையில் \"முதலாளிகளின் வேலைநிறுத்தம்\" என்றும் குறிப்பிடலாம். வாரக்கணக்கில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளை மட்டுமல்ல, வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் விரட்டியது. பங்குச்சந்தை இழுத்து மூடப்பட்டது. இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இவற்றை தாங்கிக் கொள்வது முபாரக்கை பதவி விலக வைத்து, ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, வழமை போல வியாபாரத்தைக் கவனிக்க வேண்டாமா முபாரக்கை பதவி விலக வைத்து, ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, வழமை போல வியாபாரத்தைக் கவனிக்க வேண்டாமா எகிப்தில் மக்கள் எழுச்சியை தூண்டி விட்ட சர்வதேச சர்வாதிகாரிகள் முபாரக்கின் முதுகுக்கு பின்னால் ஒளிந்து கொண்டனர். ஐ.எம்.எப்.பின் பிழையான ஆலோசனைகள், சர்வதேச சந்தையில் உணவுப் பொருட்களின் விலையை ஏற்றி விட்ட சூதாடிகளின் பகற்கொள்ளை ஆகியன இனிமேல் யாருக்கும் தெரிய வராது. \"முபாரக் தான் இப்போது இல்லையே எகிப்தில் மக்கள் எழுச்சியை தூண்டி விட்ட சர்வதேச சர்வாதிகாரிகள் முபாரக்கின் முதுகுக்கு பின்னால் ஒளிந்து கொண்டனர். ஐ.எம்.எப்.பின் பிழையான ஆலோசனைகள், சர்வதேச சந்தையில் உணவுப் பொருட்களின் விலையை ஏற்றி விட்ட சூதாடிகளின் பகற்கொள்ளை ஆகியன இனிமேல் யாருக்கும் தெரிய வராது. \"முபாரக் தான் இப்போது இல்லையே இனி என்ன பிரச்சினை\nகடந்த சில நாட்களாக சர்வதேச தொலைக்காட்சிக் கமெராக்கள் கவனத்தைக் குவிப்பதற்கு முன்னர், கெய்ரோ ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பத்தில் கலந்து கொண்டவர்கள் இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளிகள். ஊடகங்கள் அவர்களை \"மக்கள்\", \"ஆர்ப்பாட்டக்காரர்கள்\" என்ற அடைமொழிகளால் மட்டும் குறிப்பிட்டு வந்தன. உழைக்கும் மக்களின் வர்க்கக் கோரிக்கைகளை தேசியவாத சக்திகள் உள்வாங்கிக் கொண்டன. அதன் பிறகு தான் உலகின் கவனம் தாஹிர் சதுக்கம் மீது திரும்புகின்றது. \"மக்களுக்கு வயிற்றை விட மத உணர்வு முக்கியம்\" என்று கூறித் திரிந்த முஸ்லிம் சகோதரத்துவ கட்சி மிகத் தாமதமாகத் தான் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டது. உடனே அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் எகிப்தில் இஸ்லாமியப் புரட்சி ஏற்படப் போகின்றது என்று கூப்பாடு போட்டன. ஆர்ப்பாட்டங்களில் மத்தியதர வர்க்க இளைஞர்கள் கலந்து கொண்ட பின்னர், \"முபாரக் பதவி விலக வேண்டும்\" கோரிக்கை மேலெழுகின்றது. பல நாட்களாக ஆர்ப்பாட்டக்காரரின் கோரிக்கைகளுக்கு முபாரக் செவி சாய்க்காத நிலையில், எதிர்ப்பு இயக்கம் திசை வழி தெரியாது தடுமாறியது. ஆனால் தடுமாறியது தேசியவாத சக்திகள் தான். களைத்துப் போனது மத்தியதர வர்க்கம் தான். உழைக்கும் வர்க்கம் இன்றைக்கும் அங்கே போராட்டத்தை தொடர்கின்றது.\nகெய்ரோவின் ��ாஹிர் சதுக்கத்தில் குழுமிய ஆர்ப்பாட்டக்காரர்கள் புதிய அரசியல் அமைப்புகளை உருவாக்கினார்கள். புதிய மக்கள் தலைவர்கள் தோன்றினார்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அங்கேயே கூடிப் பேசினார்கள். ஏற்கனவே ஆளும் கட்சி சார்பான ஊழல் மலிந்த தொழிற்சங்கங்களுக்கு மாற்றாக சுதந்திரமான தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது. அவர்களின் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று, தொழிலாளரின் அடிப்படை ஊதியம் பற்றியது. மேலை நாடுகளில் உள்ளதைப் போல, மிகக் குறைந்த ஊதியம் இவ்வளவு என்று வரையறை செய்யும் சட்டத்திற்காக போராடுவது. நாடு முழுவதும் தொழிலகங்களில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடந்துள்ளன. அரச அடக்குமுறைக்கு அதிகமானோர் பலியான சம்பவம் கெய்ரோவில் நடக்கவில்லை. தென் எகிப்திய நகரமொன்றில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை நோக்கிச் சுட்டதில் குறைந்தது நூறு பேர் மரணமடைந்தனர். (இந்தச் செய்தி ஈரானிய தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பானது.) முபாரக்கின் பதவி விலகலால் உழைக்கும் மக்களின் போராட்டம் மேலும் உத்வேகம் பெற்றுள்ளது. இன்றைக்கும் கெய்ரோ தாஹிர் சதுக்கத்தில், பிற நகரங்களில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. அவர்களின் கோரிக்கைகள் அரசியல்-பொருளாதார மாற்றங்களை நோக்கியதாக உள்ளன. இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் எங்கேயும் போகவில்லை. \"முபாரக் ஓடி விட்டார். படையினர் எமக்கு உணவு கொண்டு வந்து தருவார்கள்.\" என்று அவர்கள் தமது குடும்பத்தினருக்கு சொல்ல முடியாது.\nதற்போது எகிப்தில் அறிவிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் போராட்டங்களில் ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன். El-Gabal el-Ahmar நகரில் பொதுப் போக்குவரத்து துறை ஊழியர்களின் வேலை நிறுத்தம். ரெயில் துறை தொழில்நுட்ப பணியாளர்களின் வேலைநிறுத்தம். ஹெல்வன் உருக்காலையில் நிரந்தரப் பணியில் அமர்த்துமாறு கோரும் தொழிலாளரின் போராட்டம். ஹவாம்டியா சீனித் தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம். எண்ணெய் உற்பத்தி துறையில் பணியாற்றும் தொழிலாளர்களும் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர். அவர்கள் ஏற்கனவே இஸ்ரேலுக்கு மலிவு விலையில் எரிவாயு வழங்குவதை நிறுத்துமாறு போராடி வருகின்றனர். எகிப்தின் தொழிலாளர்கள் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு தயார் படுத்துகின்றனர���. உலகம் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொள்கின்றது.\nஎகிப்து குறித்த முன்னைய பதிவுகள்:\nஎகிப்து: மத அடிப்படைவாதம் சோறு போடுமா\nஎகிப்தில் சோஷலிசத்தை தடுப்பதற்கு இஸ்லாமே துணை\nLabels: எகிப்து, பாட்டாளி வர்க்க எழுச்சி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஆண்டு சுகம் கண்ட கூட்டம் என்றுமே அனுபவிக்கத்தான் ஆசைப்படும்.இல்லாதவனின் துன்பங்கள் அவர்களிடம் எள்ளளவும் மாற்றத்தை ஏற்படித்தாது.மயிலிறகு வேண்டுமென்றால் பிடுங்கத்தான் வேண்டும்.எதிர்காலமாவது உழைப்பவனுக்கு உன்னதமாக அமையட்டும்.தொடரட்டும் விழிப்புணர்வு பணி.\nமக்களின் எழுச்சியும் கிளர்ச்சியும் போராடும் வர்கங்களுக்கு ஒரு தெம்பைக் கொடுத்தன.மூர்கமான சண்டைகளின்போது வேட்டை நாய்கள் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு காத்திருப்பது காட்சிகளில் ஒன்று. போராட்டங்களின்போது, 'சரியான வழி நடத்தல்' என்பது மிக முக்கியமான ஒன்றுதான்.\nஇப்படித்தான் நாம் ஒவ்வொரு முறையும் திரும்பிக் கொள்கிறோம் அல்லது திரித்து கூறுகிறோம் நமக்கு வசதியாய்...மாற்றம் உறுதி என்ற நம்பிக்கையில் தொடரட்டும் தங்களின் செறிவான கருத்தும் மக்கள் எழுச்சியும்..\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n சமூக- ஜனநாயக திருத்தல்வாதத்திற்கு எதிராக...\nகார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை வாசித்தவர்கள் மிகக் குறைவு. ஆனால் உலகில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் நிறைய உண்டு. இன்றைக்கும், &quo...\nதமிழர்கள் திப்பு சுல்தானை புறக்கணிப்பது தப்பு \nஇன்று திப்பு சுல்தானின் நினைவு தினம். இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு, திப்பு சுல்தானைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் தே...\nஇலங்கை ஒரு வாழைப்பழக் குடியரசாகிறது\nஒரு காலத்தில், லத்தீன் அமெரிக்க நாடுகள் \"வாழைப்பழக் குடியரசுகள்\" என்று அழைக்கப் பட்டன. அமெரிக்க வாழைப்பழ ஏற்றுமதி நிறுவனங்க...\nகந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி\n[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது - 8] (எட்டாம் பாகம்) \"முருகன் ஒரு தமிழ்க் கடவுள்.\" என்று சொல்லப் படுகின்றது. சுப்பிரமணியன...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஎகிப்திய தொழிலாளர் போராட்டம் தொடர்கிறது...\nபாஹ்ரைன்: ஏடன் தோட்டத்து மக்கள் எழுச்சி\nமீனவர் பிரச்சினை : இலங்கை தமிழ்க் கட்சியின் அறிக்க...\nதமிழ்நாட்டின் மீன்பிடி சிறு வரலாற்று பார்வை\nமீனவர்களை அழிக்கும் கடற் கொள்ளையை நிறுத்து\nபாட்டாளிகளின் போராட்டத்தை முறியடித்த எகிப்திய இராண...\nஎகிப்தில் சோஷலிசத்தை தடுப்பதற்கு இஸ்லாமே துணை\nஇனப் பகையால் பிளவுண்ட சோவியத் ஒன்றியம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239398", "date_download": "2018-12-10T15:03:05Z", "digest": "sha1:FR6OI2DAT34C3FESUBPFCCFA4DNVAW54", "length": 18944, "nlines": 98, "source_domain": "kathiravan.com", "title": "தமிழ் இளைஞர் கடத்திக் கொலை... மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம் - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nபிறப்பு : - இறப்பு :\nதமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்\nஇரத்தினபுரி – பாம்கார்டன் தோட்டத்தில தமிழ் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரும், மேலும் ஒரு நபரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமூன்று முச்சக்கரவண்டிகளில் வந்த 15 பேருக்கும் அதிகமானோர் இவ்வாறு கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டுள்ளவர், அதே பகுதியை சேர்ந்த 36 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான வியாபாரத்தை மேற்கொள்பவர்களை கைது செய்யுமாறு காவற்துறையினரை வலியுறுத்தி, இரத்தினபுரி நகரத்தில் உள்ள நீர்தாங்கி மீது ஏறி அண்மையில் அவர் போராட்டம் நடத்தி இருந்தார்.\nஇந்தநிலையில், நேற்று பிற்பகல் அடையாளம் தெரியாத சிலர் குறித்த இளைஞர�� கடத்திச் சென்று, கடுமையாக தாக்கி வீதியில் விட்டுச்சென்றனர்.\nஇதனை அடுத்து, அவர் பிரதேச மக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.\nகுறித்த கொலை, கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் மற்றும் அவரது பிள்ளைகளால் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.\nPrevious: பெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்\nNext: கடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா பல்லாயிரம் ஆண்டு கால நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் (படங்கள் இணைப்பு)\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீ���ுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000014638/hidden-alphabets-peterpan_online-game.html", "date_download": "2018-12-10T15:19:13Z", "digest": "sha1:XRXOXOFUQC2GJECONZXCQV65IHEDXICC", "length": 12448, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மறைக்கப்பட்ட எழுத்துக்களும் Peterpan ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு மறைக்கப்பட்ட எழுத்துக்களும் Peterpan\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட மறைக்கப்பட்ட எழுத்துக்களும் Peterpan ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் மறைக்கப்பட்ட எழுத்துக்களும் Peterpan\nபீட்டர் பான் ஒரு கார்ட்டூன் பொருள் படம் வீரர் ஆங்கிலம் எழுத்தின் மறைக்கப்பட்ட கடிதங்கள் கண்டுபிடிக்க வேண்டும் இதில் பாதுகாப்பு விளையாட்டுகள் வளரும் அடிப்படையாக அமைந்தது. வசதியான தேடல் கடிதங்கள் வீரர் படத்தை குறிப்பிட்ட பகுதியில் உருப்பெருக்கி, ஒரு பூதக்கண்ணாடி பயன்படுத்த முடியும். . விளையாட்டு விளையாட மறைக்கப்பட்ட எழுத்துக்களும் Peterpan ஆன்லைன்.\nவிளையாட்டு மறைக்கப்பட்ட எழுத்துக்களும் Peterpan தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மறைக்கப்பட்ட எழுத்துக்களும் Peterpan சேர்க்கப்பட்டது: 02.02.2014\nவிளையாட்டு அளவு: 0.33 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மறைக்கப்பட்ட எழுத்துக்களும் Peterpan போன்ற விளையாட்டுகள்\nபேய் உலக ஸ்பாட் வேறுபாடு\nஇசை பெட்டியை கண்டு எண்கள்\nதெருவின் முடிவில் வித்தியாசம் ஹவுஸ் ஸ்பாட்\nசரியான பற்கள் செலினா கோம்ஸ்\nநட்சத்திர கிளர்ச்சி ஆவி ஆலிஸ்\nகிறிஸ்டன் ஸ்டீவர்ட் - புதிர்\nலேடி காகா ஒரு குளியலறை அலங்கரிப்பு\nகார்கள் 2 எழுத்துக்களும் கண்டுபிடி\nவீட்டில் இருந்து வெளியே ஓடி\nஇளவரசி ஏரியல் மறைக்கப்பட்ட கடிதங்கள்\nவிளையாட்டு மறைக்கப்பட்ட எழுத்துக்களும் Peterpan பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மறைக்கப்பட்ட எழுத்துக்களும் Peterpan பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மறைக்கப்பட்ட எழுத்துக்களும் Peterpan நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மறைக்கப்பட்ட எழுத்துக்களும் Peterpan, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மறைக்கப்பட்ட எழுத்துக்களும் Peterpan உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபேய் உலக ஸ்பாட் வேறுபாடு\nஇசை பெட்டியை கண்டு எண்கள்\nதெருவின் முடிவில் வித்தியாசம் ஹவுஸ் ஸ்பாட்\nசரியான பற்கள் செலினா கோம்ஸ்\nநட்சத்திர கிளர்ச்சி ஆவி ஆலிஸ்\nகிறிஸ்டன் ஸ்டீவர்ட் - புதிர்\nலேடி காகா ஒரு குளியலறை அலங்கரிப்பு\nகார்கள் 2 எழுத்துக்களும் கண்டுபிடி\nவீட்டில் இருந்து வெளியே ஓடி\nஇளவரசி ஏரியல் மறைக்கப்பட்ட கடிதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?p=7716", "date_download": "2018-12-10T15:34:53Z", "digest": "sha1:BUH24RTSIUMDVFDYDEDWN7XDKDOO4TOW", "length": 8991, "nlines": 94, "source_domain": "suvanacholai.com", "title": "[தொடர்: 11-100] ஜமாஅத் தொழுகையின் சிறப்பு – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\nசினிமா ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nதஸ்கியா ஒரு விரிவான அலசல் (v)\nஅல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுதல் (v)\nஹஜ் – செய்முறை விளக்கம்\nHome / தினசரி பாடங்கள் / [தொடர்: 11-100] ஜமாஅத் தொழுகையின் சிறப்பு\n[தொடர்: 11-100] ஜமாஅத் தொழுகையின் சிறப்பு\nநிர்வாகி 04/01/2018\tதினசரி பாடங்கள், பொதுவானவை 1 Comment 254 Views\nஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது தன்னுடைய வீட்டில் தொழுவதை விடவும் கடைவீதியில் தொழுவதை விடவும் இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும். இது ஏனென்றால் ஒருவர் அழகிய முறையில் உளூச் செய்து தொழுகைக்காகவே பள்ளியை நோக்கிச் செல்வாரானால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பதவி உயர்த்தப்பட்டு ஒரு பாவம் மன்னிக்கப்படுகின்றது.\nஅவர் தொழுது முடித்துவிட்டு அவ்விடத்திலேயே இருக்கும் வரை வானவர்கள், இறைவா இவருக்கு நீ அருள் புரிவாயாக இவருக்கு நீ அருள் புரிவாயாக என்று பிரார்த்திக் கொண்டேயிருப்பார்கள். உங்களில் ஒருவர் (ஜமாஅத்து) தொழுகையை எதிர் பார்த்து (தொழும் இடத்திலேயே இருந்து) கொண்டிருப்பவர் தொழுகையிலேயே இருப்பார் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) – நூல்: புகாரி (647), முஸ்லிம்.\nஏதேனும் ஒரு ஊரிலோ அல்லது காட்டுப் பகுதியிலோ மூன்று பேர்கள் இருந்து அவர்களிடையே (ஜமாஅத்தாக) தொழுகை நிறைவேற்றப்படாவிட்டால் அவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் கொள்கிறான். எனவே ஜமாஅத்துடன் தொழுவதைக் கடைபிடியுங்கள் ஏனெனில் தனிமையில் மேயும் ஆட்டைத்தான் ஓநாய் கபலிகரம் செய்கின்றது என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதாவூத் (ரழி) – நூல்: அபூதாவூத் (ரழி)\nதனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல்: புகாரி (645), முஸ்லிம்.\n1. ஜமாஅத்துடன் தொழுவதற்கு சிறப்புகள் அதிகமுள்ளன.\n2. ஒருவர் தனித்துத் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது சிறந்தது.\n3. ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவதை விட்டுவிடுவது ஷைத்தான் அவர் மீது ஆதிக்கம் கொள்வதற்குக் காரணமாகின்றது.\nPrevious பாவங்கள் செய்யாதோர் யார் \nNext அமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \nஒழுச் செய்வதற்கான தண்ணீரின் தன்மை பற்றிய சட்டங்கள் யாதெனில், மழை நீர் உங்களை அதைக்கொண்டு தூய்மை படுத்துவதற்காகவே, (அல்லாஹ்வாகிய) அவன் ...\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2018/oct/14/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3019699.html", "date_download": "2018-12-10T14:53:07Z", "digest": "sha1:NOI2XO36CULWP5OX2QR7ZQAZKPHRUUD3", "length": 8630, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "நேபாளத்தில் பனிச்சரிவு: மலையேற்றத்தில் ஈடுபட்ட 9 பேர் பலி- Dinamani", "raw_content": "\nநேபாளத்தில் பனிச்சரிவு: மலையேற்றத்தில் ஈடுபட்ட 9 பேர் பலி\nBy காத்மாண்டு, | Published on : 14th October 2018 12:47 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநேபாளத்தில் குர்ஜா மலையில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதால், மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த தென்கொரியாவைச் சேர்ந்த 5 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.\nமலையேற்றத்துக்கான ஏற்பாடுகளை செய்���ுதரும் முகாமின் மேலாண் இயக்குநர் வாங்சு ஷெர்பா கூறியதாவது:\nநேபாளத்தின் மேற்கு பகுதியில் உள்ள தௌலாகிரி மலைக்கு அருகே சுமார் 11,500 அடி உயரத்தில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென பனிப்புயல் உருவானது. அங்குள்ள முகாமில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 9 பேர் தங்கியிருந்தனர். பனிப்புயலால் ஏற்பட்ட பனிச்சரிவில் முகாம் புதைந்தது. இதில், முகாமுக்குள் இருந்த 9 பேரும் உயிரிழந்தனர்.\nஅவர்களில் 5 பேர் தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள். மலையேற்ற குழுத் தலைவர் கிம் சாங்-ஹோவும், அவரது உதவியாளரும் உயிரிழந்தனர்.\nகுர்ஜா என்ற கிராமத்திலிருந்து கடந்த 7-ஆம் தேதி அவர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டனர்.\nநல்ல பருவநிலைக்காக அவர்கள் அந்த முகாமில் காத்திருந்தனர். சுமார் 26,000 அடி உயரத்தில் 14 சிகரங்களில் கூடுதல் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் ஏறிய முதல் தென்கொரியர் கிம் சாங்-ஹோ.\nஉயிரிழந்தவர்களின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.\nஅந்தப் பகுதிக்கு மீட்புப் பணிக்காக ஹெலிகாப்டர் சனிக்கிழமை காலை அனுப்பி வைக்கப்பட்டது என்று வாங்சு ஷெர்பா தெரிவித்தார்.\nகுர்ஜா மலை சுமார் 23, 500 அடி உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்பு கடந்த 2015-ஆம் ஆண்டில் நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 19 பேர் உயிரிழந்தனர். 61 பேர் காயமடைந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php?lang=ta", "date_download": "2018-12-10T15:13:31Z", "digest": "sha1:36BAY4WQAS3FSSN4QNQQTXKRR3IUUFZY", "length": 8446, "nlines": 118, "source_domain": "www.gic.gov.lk", "title": "முன்பக்கம்", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை\nவங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி\nஉயர் கல்வியும், பல்கலைக்கழக கல்வியும்\nசூழல் பாதுகாப்பும் நிகழ்ச்சித் திட்டங்களும்\nசுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள்\nவீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்\nதிட்டமிடல், கட்டட ஒழுங்கு விதிகள்\nநியாயம், சட்டம் மற்றும் உரிமைகள்\nதொழில் முயற்சி மற்றும் கைத்தொழில்\nபிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்��ளை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/02/blog-post_37.html", "date_download": "2018-12-10T16:41:39Z", "digest": "sha1:4OCL2ZWPZCY2XUI6WNE2PGIVS64F4EIK", "length": 22877, "nlines": 133, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் வருகிற கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பு துணைவேந்தர் அறிவிப்பு", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nசென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் வருகிற கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பு துணைவேந்தர் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் வருகிற கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பு துணைவேந்தர் அறிவிப்பு | சென்னை பல்கலைக் கழக தொலைதூர கல்வியில் வருகிற கல்வி ஆண்டு (2018-2019) முதல் பி.எட். படிப்பு தொடங்கப்படும் என்று துணைவேந்தர் பேராசிரியர் பி.துரைசாமி அறிவித்தார். சென்னை பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள், பல்கலைக்கழக துறை தலைவர்கள், முதுநிலை பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு துணைவேந்தர் பேராசிரியர் பி.துரைசாமி தலைமை தாங்கினர். பின்னர் அவர் பேசியதாவது:- மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடங்களை எடுத்து படிக்கலாம் (சி.பி.சி.எஸ்.) என்ற கல்வி முறையை ஏற்கனவே கடந்த கல்விக்குழு கூட்டத்தில் அறிமுகப்படுத்தி உள்ளோம். உதாரணமாக வரலாறு படிப்பவர்கள் வேறு ஒரு துறையில் உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை எடுத்து படிக்கலாம். இந்த முறை தானியங்கி கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் படிப்புகளை வருகிற கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளோம். இதில் இளநிலை, முதுநிலை படிப்புகள் கொண்டு வரப்படுகின்றன. அந்த படிப்புகளுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் தனி மையம் ஏற்படுத்தப்படும். இந்த ஆன்லைன் படிப்புகள் அனைத்தும் பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.) விதிமுறைப்படிதான் கொண்டு வரப்படுகி��து. சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை தூரக்கல்வி நிறுவனத்தில் பி.எட். படிப்புகள் வருகிற கல்வி ஆண்டில் கொண்டுவரப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். நுழைவுத்தேர்வு கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் துணைவேந்தர் பி.துரைசாமி கூறியதாவது:- பி.எச்.டி. படிக்க ஏராளமானோர் விண்ணப்பிக்கின்றனர். 2016-ம் ஆண்டு அமல்படுத்திய பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளை சென்னை பல்கலைக்கழகம் பின்பற்றுகிறது. தொலைதூரக் கல்வியில் கொண்டு வரப்படும் பி.எட். படிப்புக்கு 500 பேர் அனுமதிக்கப்படுவார்கள். ஏராளமானோர் விண்ணப்பித்தால் அவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும். அதில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். முதுநிலைப்படிப்பில் ஏற்கனவே இருக்கும் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக கடந்த சிண்டிகேட் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n# பொது அறிவு தகவல்கள்\n250 மில்லியன் வாடிக்கையாளர்கள் விரைவில் நீக்கம்: ஏர்டெல்,வோடபோன் ஐடியா முடிவு\nஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க உள்ளன. ஜியோ, பிஎஸ்என்எல் ஆகியவை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவும், மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் அதிகப்படியான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.குறிப்பாக டூயல் சிம் வசதி வந்ததில் இருந்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஏர்டெல், வோடபோன் போன்றவைகளை இரண்டாம் சிம் ஆக தான் பயன்படுத்துகின்றனர். அதுவும் இன்கம்மிங் வசதிக்காக மட்டுமே பயன்படுத்துவதால் அதற்கு ரீசார்ஜ் செய்வதையும் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களுடைய 250 மில்லியன் வாடிக்கையாளர்களை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் பெயரளவில் மட்டுமே தங்களது நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதாகவும், மற்றபடி ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் நிறுவனங்கள் கருதுகின்றன. இதன் முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இத��� …\n‘உயர்ந்த’ மனிதரும் ‘சின்ன’ மனிதர்களும்\nஇந்தியர்களை மட்டுமல்லாது, இதர நாடுகளையும் ‘அண்ணார்ந்து’ பார்க்க வைத்துவிட்டது, ‘உலகிலேயே மிக உயரமான சிலை’. இந்த ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’தான் கடந்த வார ‘பரபர’ செய்தி ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் பல மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்தியா எனும் ஒற்றை தேசமாக எழுப்பிய பெருமை சர்தார் வல்லபாய் படேலுக்கு உண்டு. ஆனாலும், அந்தப் பெருமையைக் காரணம் காட்டி, இந்திய அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல், மற்றவர்களைக் காட்டிலும் தன்னை உயர்ந்தவராகவும் காட்டிக்கொள்ளாமல், சாமானியர்களில் ஒருவராகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார், அந்த இரும்பு மனிதர். பட்டப் பெயர்தான் இரும்பு மனிதர். ஆனால், பழகுவதற்கு இனியவர் என்கி றார்கள் அவருடன் பழகிய சான்றோர்கள். காந்தியைப் போன்றே எளிமையை விரும்பிய அவருக்கு, இப்படியான சிலை வைத்ததை அவரே விர…\nரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்டங்களின் சங்கமம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\n‘செல்போன்’ கோபுரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்வது போல் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ‘செல்போன்’கள் அனைத்தும் “சூ மந்திரகாளி” என்பது போல் ஆகாய மார்க்கமாக பறிக்கப்படுகின்றன. ‘செல்போன்’ தயாரிப்பவர், கடை நடத்துபவர், இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அ���ைச்சர் என வரிசையாக சிலர் கொல்லப்படுகிறார்கள்.\nஇதெல்லாம் எப்படி நடக்கிறது, யார் காரணம் என்று புரியாமல், நகரம் பதற்றமாகிறது. அரசின் தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார். விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) வரவழைக்கப்படுகிறார். ‘செல்போன்’களால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இதற்கெல்லாம் காரணமாக இருப்பார் என்று வசீகரன் யூகிக்கிறார். அவருடைய யூகம் சரியாக இருக்கிறது.\n“செல்போன் கோபுரங்களால் பறவைகள், குறிப்பாக சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருகின்றன. அவைகளை காப்ப…\n2019 மார்ச் மாதத்திற்குள் 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும்\nநம் நாட்டில், 2019 மார்ச் மாதத்திற்குள் ஏறக்குறைய 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக ஏ.டி.எம். தொழில் கூட்டமைப்பு (கேட்மி) எச்சரித்துள்ளது. கேட்மி அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:- பணப்பரிவர்த்தனை மற்றும் பொருள்கள், சேவைகள் கொள்முதலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருவதால் ஏ.டி.எம். மையங்கள் காற்று வாங்கத் தொடங்கி உள்ளதாக சிலர் கூறினாலும் பணமதிப்பு நீக்கம்தான் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு முதலில் சிக்கலை ஏற்படுத்தியது. அதனால் ஏ.டி.எம். விரிவாக்கம் முடங்கிப் போனது. அண்மைக் காலத்தில் ஏ.டி.எம். தொடர்பான விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் இந்த எந்திரங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக, ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்களை மேம்படுத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், ரொக்க நிர்வாக அளவீடுகளில் புதிய நிபந்தனைகள், பணம் நிரப்புவதில் வந்திருக்கும் ‘கேஸட் ஸ்வாப்’ முறை போன்றவை ஏ.டி.எம். நடத்துவதை ஆதாயமற்றதாக்கி உள்ளன. இதன் காரணமாக இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.3,000 கோடி அளவிற்கு கூடுதல் செலவினம் ஏற்படு…\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2018_08_08_archive.html", "date_download": "2018-12-10T15:01:48Z", "digest": "sha1:JPKC77H6AHSMNGCFC77RUKEHUEARFQCI", "length": 33911, "nlines": 396, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "08/08/18 - !...Payanam...!", "raw_content": "\nசீந்தில் – (சர்க்கரை நோய்க்கான அருமருந்து)\nஆரோக்கியம் தந்து வாழ்நாளை நீட்டிப்பது, நீண்ட ஆயுளோடு வசீகரத்தையும் விருத்தி செய்யக்கூடியது அமிர்தம் ஆகும். அந்த அமிர்தத்தின் மகத்துவங்கள் அ...\nஆரோக்கியம் தந்து வாழ்நாளை நீட்டிப்பது, நீண்ட ஆயுளோடு வசீகரத்தையும் விருத்தி செய்யக்கூடியது அமிர்தம் ஆகும். அந்த அமிர்தத்தின் மகத்துவங்கள் அத்தனையையும் ஒரு மூலிகைக் கொடியிலேயே நமக்குக் கிடைக்க வேண்டும் என்றுதான் இறைவன் சீந்தில் கொடியைப் படைத்துள்ளான். அதனால்தான் சீந்தில் கொடியை அமிர்தக்கொடி, அமிர்தவல்லி என்கிறார்கள்.\nபெரிய மரங்களைப் பற்றிப் படரக்கூடிய இந்த சீந்தில் கொடி, வேப்ப மரத்தின் மேல் படர்ந்திருந்தால் சிறந்த மருத்துவ குணங்களைப் பெற்றிருக்கும் என மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. Tinospora cordifolia என்பது சீந்திலின் தாவரப் பெயர். Menispermaceae எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இதை ஆயுர்வேத நூல்களில் அம்ரிதா, சின்னரூஹா, மதுபானி, தந்திரிகா, குண்டலினி என்கிற பெயரால் குறிப்பிடுகிறார்கள்.\nஇலை, தண்டு, வேர் அனைத்தும் மருந்தாகிப் பயன்தரக்கூடிய குணம் கொண���டது சீந்தில். செரிமானமின்மை, வலி, சோர்வு ஆகியவற்றை குணமாக்கும் தன்மையுடையது. தாது விருத்தியை உண்டாக்கக்கூடியது. விட்டுவிட்டு வந்து துன்பம் செய்யும் காய்ச்சலைத் தீர்க்கக் கூடியது. வீக்கத்தைக் கரைக்கக்கூடியது. மூட்டு வலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடியது. ரத்தத்தின் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியது. கல்லீரலைப் பலப்படுத்தக் கூடியது. உடல் தேற்றியாக விளங்குவது. காம உணர்வைத் தூண்டக் கூடியது.\nவயிற்றுக் கோளாறுகளை வேரறுக்கக் கூடியது என எண்ணற்ற மருத்துவப் பலன்களைக் கொண்டது சீந்தில் கொடி. சீந்தில் கொடித் தீநீர் வாத சுரத்தையும், பித்த சுரத்தையும் தணிக்கும் வல்லமை கொண்டது. சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மாவு (சீந்தில் சர்க்கரை) வயிற்றில் சேர்கிற அமிலத் தன்மையினைப் போக்கக் கூடியது. வயிற்றுப்போக்கை வற்றச் செய்வது. சீதபேதியைக் குணப்படுத்தக்கூடியது.\nஆயுர்வேத மருத்துவ நூல்கள் உலர்ந்த சீந்திலை மஞ்சள் காமாலையை குணமாக்கவும், ரத்த சோகையைப் போக்கவும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கவும், சரும நோய்களை குணமாக்கவும் பரிந்துரை செய்கிறது.\n‘மேகமெனு மாதபத்தால் வெந்த வுயிர்ப்பயிரைத்\nதாக மடங்கத் தணித்தலால் – ஆகம்\nஅமர ரெனலிருக்க வாதரித்த லாலே\nஅமுதவல்லி சஞ்சீவி யாம்.’ – என்கிறது\nசித்தர் பாடலான தேரன் வெண்பா.\nநீரிழிவு என்றும் மதுமேகம் என்றும் சொல்லப்படுகிற சர்க்கரை நோயால் ஏற்பட்ட வாட்டத்தை வெயிலால் வெந்து வாடிய பயிரை உயிர் கொடுத்துக் காத்த மழைபோல போக்கக் கூடியது சீந்தில். நாவறட்சியையும் உடற்சூட்டையும் போக்கக் கூடியது, ஆரோக்கியமுடன் வாழவும் தீராத நோய்களை தீர்த்து வைக்கவும் உதவக்கூடிய சஞ்சீவி மூலிகை சீந்தில் என்பது மேற்கண்ட பாடலின் பொருள் ஆகும்.\n‘அமுதவல் லிக்கொடி யக்கார முண்டிடத்\nதிமிருறு மேகநோய்த் தீபெலா மாறுமே.’\n– என்றும் குறிப்பிட்டிருக்கிறார் தேரையர்.\nஅமிர்தவல்லி எனும் சீந்தில் கொடியிலிருந்து எடுக்கப்படும் சீந்தில் சர்க்கரையை உண்டு வந்தால் கை, கால்கள் மரத்துப் போவது போன்ற சின்ன பிரச்னைகள் முதல் பால்வினை நோயினால் ஏற்பட்ட துன்பங்கள் வரை விடுதலை கிடைக்கும். இன்னொரு பாடலில் சீந்தில் கொடியின் சர்க்கரையால் பதினெட்டு வகையான சரும நோய்களை போக்க முடியும் என்கிறார்.\nசீந்தில் மருந்தாகிப் பயன்தரும் விதம்\nசீந்தில் கொடியிலிருந்து இலைகளைப் பிரித்து நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். உலர்ந்த இலைகளைப் பொடித்து வைத்துக்கொண்டு நீரில் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.\nசீந்தில் தண்டுகளைக் காய வைத்து ஒரு தேக்கரண்டி பொடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை நான்கு டம்ளர் நீர் விட்டு காய்ச்ச வேண்டும். ஒரு டம்ளர் அளவாக சுண்டிய பிறகு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பசியின்மை, வயிற்றுவலி, செரிமானமின்மை ஆகிய துன்பங்கள் விலகும். காய்ச்சலுக்கும் இது நல்ல மருந்து.\nசீந்தில் சர்க்கரை தயார் செய்யும் விதம்:\nசீந்தில் கொடியை இடித்து குளிர்ந்த நீர் விட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் நன்றாகக் கடைந்து திப்பியை நீக்கிவிட்டு நீரை மட்டும் வெயிலில் வைத்திருந்தால் நீர் தெளிந்துவரும். அந்த தெளிந்த நீரை வடிகட்டிவிட்டு புதிதாக தண்ணீர் சேர்த்து கலக்கி வெயிலில் சுண்ட வைக்க வேண்டும். இப்படி பலமுறை செய்வதால் வெண்மையான மாவு போன்ற பொருள் நமக்குக் கிடைக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப்படும்.\nஇந்த சீந்தில் சர்க்கரையை ஒரு கிராம் முதல் நான்கு கிராம் வரையில் வாயிலிட்டு நீர் அருந்துவதால் கடும் ஜுரத்துக்கு பின் ஏற்படும் உடல் இளைப்பு, மண்ணீரல் வீக்கம், இருமல், மூர்ச்சை, வாந்தி, ஆஸ்துமா ஆகியன குணமாகும். மேலும் இதனால் நாட்பட்ட சிறுநீர்ப்பை நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும். தாய்ப்பாலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தவும் உதவுகிறது. கல்லீரல், மண்ணீரல் ஆகியவை சீந்தில் சர்க்கரை சாப்பிட உறுதியாகும். உடல் எடை, உறுதி அதிகமாகும். பிற மருந்துகளுடன் சீந்தில் சர்க்கரை சிறிதளவு சேர்த்துக் கொடுக்க பலவகையான நோய்களும் விரைவில் குணமாகும்.\nஎந்த சிரமுமின்றி வீடுகளில் வளரக் கூடிய சீந்தில் எனும் அமிர்தத்தை நாமும் பயன்படுத்திக் கொள்வோம்\nஒரே வாகனத்தில் இறுதி ஊர்வலம் சென்ற கருணாநிதி, ஜெயலலிதா: மனம் திறக்கும் இறுதி ஊர்வல சாரதி\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வல ஓட்டுனரே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இறுதி ஊர்வல சாரதியாக இருந்தவ��் என்ற தகவல் ...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வல ஓட்டுனரே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இறுதி ஊர்வல சாரதியாக இருந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nகாவேரி மருத்துவமனை இறுதி அறிக்கை வெளியான பிறகு, கருணாநிதியின் உடலை அவரது கோபாலப்புரம் இல்லத்திற்கு எடுத்து வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.\nமருத்துவமனை வளாகம் வெளியே தொண்டர்கள் கண்ணீர் கடல் பெருக்கெடுக்க, அவர்கள் கதறும் அழுகுரல் தமிழகம் முழுவதும் ஒலித்தது.\nகருணாநிதியின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் சென்றனர். கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் வாகனம் மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்கள் பலவற்றையும் இடம் மாற்றிக் கொண்டிருந்தனர். பரபரப்பாலும் பதற்றத்தினாலும் அப்பகுதியில் இருள் சூழத் தொடங்கியது.\nஇரவு சுமார் 8.00 மணியளவில், காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டது ஆம்புலன்ஸ். அந்த ஆம்புலன் உள்ளே, கனத்த இதயத்துடன் அமர்ந்திருந்தார் ஓட்டுனர் சாந்தகுமார்.\nதமிழகத்தின் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு இறுதி ஊர்வல வண்டி ஓட்டியவர் இவர் தான்.\n1977-ம் ஆண்டு முதல் ‘ஹோமேஜ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார் சாந்தகுமார். இவர் 94 வயதில் மறைந்த கருணாநிதிக்கு மட்டும் அமரர் வாகனம் ஓட்டியவர் அல்ல.\n2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கும் இவரே வாகனம் ஓட்டினார். மேலும் நடிகர் சிவாஜிகணேசன், பத்திரிகையாளர் சோ உள்ளிட்டோருக்கும் இவர் தான் அமரர் ஊர்தியை இயக்கி இருக்கிறார்.\nபல தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கும் வாகனம் ஓட்டிய இவர், திமுக தலைவர் கருணாநிதிக்கும் இறுதி ஊர்வல வாகனத்தை ஓட்டியது கடவுளுக்கு செய்யும் திருப்பணிப் போல் உணர்ந்ததாக கூறுகிறார்.\nகருணாநிதி இறப்பின் போது இப்படி ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டாரே ராதிகா\nகருணாநிதி இழப்பு ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் அளித்துள்ளது. அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கல் என பலரும் வந்து அஞ்சலி செலுத்த...\nகருணாநிதி இழப்பு ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் அளித்துள்ளது. அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கல் என பலரும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஅப்படியிருக்க திமுக-வில் ஆரம்பக்காலத்தில் இருந்தவர் ராதிகா சரத்குமார். இவர் கருணாநிதியின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.\nஆனால், இன்று தன் மகனின் படிப்பிற்காக சிங்கப்பூர் சென்றுள்ளதால், அங்கு செல்ல முடியவில்லை என்று வருத்தத்துடன் ராதிகா டுவிட் செய்துள்ளார்.\nரஞ்சித் அங்கு செல்ல இவர் தான் முக்கிய காரணமாம்- கசிந்த தகவல்\nரஞ்சித் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராகி விட்டார். இவர் இயக்கத்தில் ரஜினியே இரண்டு படம் நடித்துவிட்டார். இந்நிலை...\nரஞ்சித் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராகி விட்டார். இவர் இயக்கத்தில் ரஜினியே இரண்டு படம் நடித்துவிட்டார்.\nஇந்நிலையில் ரஞ்சித் அடுத்து நமா பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு ஹிந்தி படத்த இயக்கவுள்ளார், இப்படம் வரலாற்று பின்புலம் கொண்ட கதையாக இருக்கும் என கூறியுள்ளார்.\nஇவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்க முக்கிய காரணம் குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் முயற்சியே என கூறப்படுகின்றது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவது குறிப்பிடத்தக்கது.\nகருணாநிதி வசித்து வந்த கோபாலபுரம் வீடு என்னவாகும்\nதி.மு.க தலைவரான கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார். தற்போது இவரின் உடல் இராணுவ மரியாதையுடன் ர...\nதி.மு.க தலைவரான கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார்.\nதற்போது இவரின் உடல் இராணுவ மரியாதையுடன் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.\nஇங்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் கருணாநிதி தான் வசித்து வந்த கோபாலபுரம் வீட்டை அறக்கட்டளைக்கு தானமாக வழங்கியுள்ளார்.\nகடந்த 1955-ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வந்த காலத்தில் கோபாலபுரத்தில் ஒரு வீட்டை கருணாநிதி வாங்கியுள்ளார்.\nஅதன் பின் 1968-ஆம் ஆண்டு அந்த வீட்டை தன் மகன்களான அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோரின் பெயர்களில் பதிவு செய்தார்.\nஇதையடுத்து 2010-ஆம் ஆண்டு தன்னுடைய 86-வது பிறந்த நாளின் போது, தான் வசித்து வந்த கோபாலபுரம் வீட்டை கருணாநிதி அஞ்சுகம் அறக்கட்டளைக்கு தானமாக வழங்கியுள்ளார்.\nகருணாநிதி மற்றும் அவரின் மனைவியின் வாழ்நாளுக்குப் பிறகு இந்த வீட்டை ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மருத்துவமனையாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.\nஇந்த அறக்கட்டளை கருணாநிதியின் தாய் அஞ்சுகம் அம்மாளின் பெயரில் செயல்பட்டு வருகிறது.\nஇதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் அறங்காவலர்களாகச் செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nகருணாநிதியால் அப்பா சிவாஜியிடம் பலமுறை அடி வாங்கிய பிரபு... எதற்காக தெரியுமா\nகருணாநிதி என்று அவரின் பெயரை கூறினால் அப்பா எங்களை தலையில் அடிப்பார் என்று நடிகர் பிரபு தெரிவித்துள்ளார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின்...\nகருணாநிதி என்று அவரின் பெயரை கூறினால் அப்பா எங்களை தலையில் அடிப்பார் என்று நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. ராஜாஜி அரங்கம் உள்ள பகுதி மக்களின் கண்ணீர், கதறலால் சோகமாக காட்சியளிக்கிறது.\nநடிகர் பிரபு தனது குடும்பத்தாருடன் வந்து கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கருணாநிதி பற்றி அவர் கூறியதாவது,\nஎன் அப்பாவுக்கும், அவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. அவரை கருணாநிதி என்று பெயரை சொன்னால் அப்பா உடனே எங்களின் தலையில் அடிப்பார். அதனால் அவரை நாங்கள் எப்பொழுதுமே பெரியப்பா என்றே அழைத்து வந்தோம்.\nஎன் தந்தையின் திருமணத்தின்போது பெரியப்பா தான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்தார். திருமணத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாங்கள் பொக்கிஷமாக வைத்துள்ளோம். அந்த புகைப்படத்தில் பெரியப்பா, எம்.ஜி.ஆர். சார், கண்ணதாசன் சார், தயாரிப்பாளர் பெருமாள் முதலியார் ஆகியோர் உள்ளனர்.\nபெரியப்பாவுடனான நாட்கள் குறித்து அப்பா அடிக்கடி பேசுவார். அரசியல் விஷயத்தில் மாற்றுக் கருத்து இருந்தாலும் எங்கள் அன்பு மாறாது என்று பெரியப்பாவும் கூறுவார்.\nஎப்படி சிவாஜி அப்பாவை மிஸ் பண்ணுகிறோமோ அதே போன்று கலைஞர் பெரியப்பாவையும் மிஸ் பண்ணுவோம். அப்பாவும், பெரியப்பாவும் நம்முடன் தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். தமிழ் வாழும் வரை அவரின் நினைவும் வாழும் என்றார் பிரபு.\nசீந்தில் – (சர்க்கரை நோய்க்கான அருமருந்து)\nஒரே வாகனத்தில் இறுதி ஊர்வலம் சென்ற கருணாநிதி, ஜெயல...\nகருணாநிதி இறப்பின் போது இப்படி ஒரு இடத்தில் மாட்டி...\nரஞ்சித் அங்கு செல்ல இவர் தான் முக்கிய காரணமாம்- கச...\nகருணாநிதி வசித்து வந்த கோபாலபுரம் வீடு என்னவாகும்\nகருணாநிதியால் அப்பா சிவாஜியிடம் பலமுறை அடி வாங்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-12-10T15:34:25Z", "digest": "sha1:Y2OL6UOGXQN34Z4L6MSD6LACD3FIYLTN", "length": 12232, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லெனார்ட் வூல்ஃப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nலெனார்ட் சிட்னி வூல்ஃப் (25 நவம்பர் 1880 - 14 ஆகத்து 1969) ஒரு அரசியல் கோட்பாட்டாளரும், எழுத்தாளரும், பதிப்பாளரும், குடிசார் சேவையாளரும் ஆவார். இவர் எழுத்தாளர் வெர்சீனியா வூல்ஃபின் கணவர். இலங்கையைப் பிரித்தானியர் ஆண்ட காலத்தில் யாழ்ப்பாணம், கண்டி, அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் இவர் பணியாற்றியுள்ளார். இலங்கையைக் களமாகக் கொண்டு இவர் பல கதைகளையும், தன்வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.\nலெனார்ட் வூல்ஃபின் மார்பளவு சிலை\nகென்சிங்டன், இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்\nரொட்மெல், கிழக்கு சசெக்சு,இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்\nஅரசியல் கோட்பாட்டாளர், எழுத்தாளர், பதிப்பாளர், குடிசார் சேவையாளர்\n(m. 1912–41) (அவரது இறப்பு)\nலெனார்ட் வூல்ஃப் 1880ல் இலண்டனில் பிறந்தார். குடும்பத்தின் பத்துப் பிள்ளைகளில் இவர் மூன்றாமவர். இவரது தந்தையார் சொலமன் ரீசு சிட்னி வூல்ஃப், இவர் ஒரு இராணியின் வழக்கறிஞர். தாயார் மேரி வூல்ஃப் (முன்னர் டி ஜொங்). இவர்கள் யூதக் குடும்பத்தினர். 1892ல் இவரது தந்தையார் இறந்த பின்னர், சசெக்சில் பிரைட்டனுக்கு அருகில் இருந்த ஆர்லிங்டன் இல்லப் பள்ளியில் தங்கிப் படிக்க அனுப்பப்பட்டார். 1894 முதல் 1899 வரை புனித போல் பள்ளியில் படித்தார். 1899ல் உபகாரச் சம்பளம் பெற்று கேம்பிரிட்ச், டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார்.[1] 1902ல் இளமாணிப் பட்டம் பெற்ற லெனார்ட் மேலும் ஓராண்டு அங்கே குடிசார் சேவைத் தேர்வுக்காகப் படித்தார்.\n1904 அக்டோபரில் இலங்கைக்கு வந்த லெனார்ட் வூல்ஃப், முதலில் யாழ்ப்பாணத்தில் குடிசார் சேவையில் பயிற்சியாளராக (cadet) இணைந்தார். பின்னர் கண்டிக்கு மாற்றப்பட்டார்.[2] 1908ல் தென் மாகாணத்தில் உதவி அரசாங்க அதிபராகப் பணியேற்ற வூல்ஃப், அம்பாந்தோட்டை மாவட்ட நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்தார். 1911 மே மாதத்தில் ஓராண்டு விடுப்புப் பெற்றுக்கொண்டு இங்கிலாந்துக்குத் திரும்பிய வூல்ஃப் 1912ல் பணியை விட்டு விலகினார். அதே ஆண்டில், வெர்சீனியா இசுட்டீபனைத் திருமணம் செய்துகொண்டார். லெனார்ட், வெர்சீனியா இருவரும் புளூம்சுபெரி குழுவில் செல்வாக்குப்பெற்று விளங்கினர்.\nதிருமணத்துக்குப் பின்னர் வூல்ஃப் எழுத்துத் துறையில் ஆர்வம் கொண்டார். 1913ல் அவர் தனது முதலாவது புதினமான த வில்லேஜ் இன் த ஜங்கிள் (காட்டில் உள்ள ஊர்) என்னும் புதினத்தை வெளியிட்டார். இது வூல்ஃப் இலங்கையில் வாழ்ந்த காலத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இதன் பின்னர் ஏறத்தாழ ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு நூலை அவர் வெளியிட்டார்.\n1916ல் முதலாம் உலகப் போர்க் காலத்தில் இராணுவத்துக்குக் கட்டாய ஆட்சேர்ப்பு இடம்பெற்றபோது, உடல்நிலை ஏற்றதாக இல்லாததால் இவர் சேவையில் சேர்க்கப்படவில்லை. தொடர்ந்து இவர் அரசியலிலும் சமூகவியலிலும் ஈடுபடத் தொடங்கினார். இவர் தொழிற் கட்சியிலும், சமூகவிய இயக்கமான பேபியக் கழகத்திலும் (Fabian Society) இணைந்ததுடன், நியூ இசுட்டேட்சுமன் (New Statesman) என்னும் சஞ்சிகையிலும் ஒழுங்காக எழுதிவரலானார். 1916ல் அமைதியை நிலைநாட்டுவதற்கு அனைத்துலக அமைப்பு ஒன்றின் அவசியத்தை முன்மொழிந்து அனைத்துலக அரசு (International Government) என்னும் கட்டுரையொன்றை எழுதினார்.\nஇவரது மனைவியின் மனநிலை பாதிக்கப்பட்டபோது மனைவியைக் கவனித்துக் கொள்வதற்காகவே தனது நேரத்தில் பெரும்பகுதியை அவர் செலவு செய்தார். 1917ல் லெனார்டும் அவரது மனைவியும் கையால் இயக்கப்படு ஒரு சிறிய அச்சியந்திரம் ஒன்றை வாங்கி ஓகார்த் அச்சகத்தை நிறுவினர். முதலில் அவர்கள் ஒரு கையேடு ஒன்றை அச்சிட்டுத் தாமே கட்டி வெளியிட்டனர். பத்து ஆண்டுகளுக்குள் இது ஒரு முழு அளவிலான பதிப்பகமாக வளர்ந்தது. வெர்சீனி மேல் காதயாவின் புதினங்களும், லெனார்டின் நூல்களும் வெளியிடப்பட்டன. டி. எசு. எலியட்டின் த வேஸ்ட் லான்ட் இன் முதற்பதிப்பு உட்படப் பல பிற நூல்களும் இங்கிருந்து வெளியாயின. வூல்ஃப் இறக்கும் வரை இப்பதிப்பகத்தின் இயக்குனராக இருந்தார். தொடர்ந்து மோசமான மனநிலையால் பாதிக்கப்பட்ட இவரது மனைவி வெர்சீனியா 1941ல் நீரில் மூழ்கித் தற��கொலை செய்துகொண்டார். இதன் பின்னர் ஏற்கெனவே மணமான ஓவியரான டிரெக்கி பார்சன்சு என்பவர் மேல் காதல் கொண்டிருந்தார்.\n1919ல் இன்டர்நஷனல் ரிவியூவின் ஆசிரியர் ஆனார். அத்துடன் 1920 தொடக்கம் 1922 வரை கொன்டெம்பொரரி ரிவியூவின் அனைத்துலகப் பகுதியின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1923 - 1930 காலப் பகுதியில் த நேஷன் என்னும் வாரமொருமுறை அரசியல் செய்தியிதழின் இலக்கிய ஆசிரியராகவும் விளங்கியதுடன், 1931 முதல் 1959 வரை த பொலிட்டிக்கல் குவாட்டர்லி என்னும் காலாண்டிதழின் இணை நிறுவனராகவும், ஆசிரியராகவும் பணிபுரிந்தார். சில காலம், தொழிற் கட்சியின் அனைத்துலக மற்றும் குடியேறவாத விடயங்கள் சம்பந்தமாக ஆலோசனைக் குழுக்களின் செயலாளராகவும் இருந்துள்ளார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/11/adsense-ad-blocker-analytic.html", "date_download": "2018-12-10T15:22:26Z", "digest": "sha1:AF5JYG7PXO7BJXBOIEBRW7O72EJZQDPM", "length": 14590, "nlines": 130, "source_domain": "www.tamilcc.com", "title": "அட்சென்ஸ் - அட் ப்லோக்கர் - அனல்ய்டிக் Adsense - Ad Blocker - Analytic", "raw_content": "\nஅட்சென்ஸ் - அட் ப்லோக்கர் - அனல்ய்டிக் Adsense - Ad Blocker - Analytic\nநீண்ட நாட்களின் பின்னர் Google Analytic தொடர்பான பதிவில் சந்திக்கிறேன். தலைப்பை பார்த்து தடுமாறுகிறீர்களா அதன் அர்த்தம், Google Adsense பாவனையாளர்களின் எதிரி ஆகிய அட் ப்லோக்கரை பயன்படுத்தும் பாவனையாளர்களை Google Analytic மூலம் கண்டறிதல் ஆகும். கண்டறிந்து என்ன செய்வது அதன் அர்த்தம், Google Adsense பாவனையாளர்களின் எதிரி ஆகிய அட் ப்லோக்கரை பயன்படுத்தும் பாவனையாளர்களை Google Analytic மூலம் கண்டறிதல் ஆகும். கண்டறிந்து என்ன செய்வது இவர்களை தடுக்க வேண்டாமா தடுக்கும் முறைகள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் இதற்கு முதல் Adblock பாவனையாளர்களை உங்கள் பக்கங்களில் இருந்து தடை செய்வது குறித்து பதிவிட்டு இருந்தேன். அந்த பதிவில் குறிப்பிட்ட முறை காலபோக்கில் புதிய Browers versions இல் இயங்குவது நின்று விட்டது. இப்போது பல புதிய முறைகள் அறிமுகமாகி உள்ளது.\nஇதை அறியாதவர்கள் இல்லை.. Google க்கு வருமானம் தரும் முக்கிய வழி.. பதிபவர்களுக்கும் தான்.. பல கட்டுப்பாடுகளுடன் கூடிய ஒரு சேவை..\nதமக்கென ஒரு வலைப்பூ அல்லது இணைய பக்கம் கொண்ட அனைவரும் பயன்படுத்தும் சேவை. கணணிக்கல்லூரிக்கு வரும் வாசகர்கள் அனைவரும் அறிந்த ஒரு பயனுள்ள Goolge ஆல் வழங்கப்படும் இச்சேவை இலவசமாக கிடைப்பது ஆச்சரியமானது. இதன் மூலம் வாசகர்களது நடத்தைகளை துல்லியமாக கண்காணிக்க முடியும்.\nமுன்பு பெரும்பாலும் அறியப்படாத ஒன்று.. இன்று கொஞ்சம் கொஞ்சமாக இதன் பாவனை அதிகரித்து வருகிறது. இது ஒரு Browsers க்கான Extention ஆகும் . இதன் மூலம் விளம்பரங்களை மட்டும் இணைய பக்கங்களில் வடி கட்ட முடியும. இதன் மூலம் பக்கங்கள் தரவிறக்க வேகம் அதிகரிப்பதுடன், browsers உறுதியாக தொழிடற்படவும் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் தேவை அற்ற விட்ஜெட்கள், மட்டும் ஏனைய elements களை முடக்கவும் முடியும்.\nadblocker இயங்கும் நிலையில் Goolge Adsense (மற்றும் ஏனைய விளம்பர சேவைகள்) விளம்பரங்கள் காட்சி படுத்த படாது. பெரும்பாலும் Google 1000 பக்க பார்வைகளுக்கு குறித்த பணத்தை வழங்குகிறது. இதனால் இந்த வருமானம் பதிபவர்களுக்கு கிடைக்காமல் போகிறது. அத்துடன் விளம்பரங்கள் தோன்றாததால் அவற்றை கிளிக் செய்வதற்கான சந்தர்ப்பமும் 0 ஆகிறது. மொத்தத்தில் Adsense வருமானம் முடக்கபடுகிறது.\nadblocker இயக்கத்தை நிறுத்த பல வழிகள் உள்ளன. அதற்க்கு முதல் உங்கள் வாசகர்களில் எத்தனை பேர் இதை பயன்படுத்துகிறார்கள் என்று கண்டறிய வேண்டும். அதற்கு வழிகாட்டுவதே இப்பதிவின் நோக்கம். அதிகளவு வாசகர்கள் இதை பயன்படுத்தினால் நிச்சயம் நீங்கள் Adblocker இயக்கத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nGoogle Analytic கணக்கு அவசியம்\nGoogle Adsense அவசியம் இல்லை\nBlogger, Wordpress CMS, Jooma CMS மற்றும் எவ்வகையான இணைய பக்கங்களிலும்.\nமற்றவர்கள் இந்த ஸ்க்ரிப்ட்டை க்கு மேலே இட்டு சேமியுங்கள்\nBlogger பாவனையாளர்கள் கீழே உள்ள Button இனை Click செய்து ஒரு Widjet ஆக நிறுவி கொள்ளுங்கள்.(Google analytics இணைக்க பட்டு இருக்க வேண்டும். உதவிக்கு இத்தளத்தில் தேடுங்கள்)\nஇது ஒவ்வொரு தடவையும் உங்கள் பக்கம் தரவிறக்கப்படும் போது இயங்க ஆரம்பிக்கிறது. adblock தொடர்பான தகவல்களை Event ஆகவும் ஒரு Varible ஆகவும் பதிகிறது. Varible ஆக பதிவதால் தனியான வரைபில் இதை ஒப்பிட்டு பார்க்க முடிகிறது.Event பகுதி மொத்தம் எத்தனை தடவை Adblock இயங்கியது என்ற தகவலை தருகிறது. இதை பற்றி அதிகம் இங்கு ஆராயவில்லை.\nஇதன் Reports எங்கே பார்வை இடுவது\nஇந்த காணொளியை பாருங்கள். அல்லது தொடர்ந்து வாசியுங்கள்.\nஇதை இரு இடங்களில் பார்வை இடலாம் .\nGoogle Analytics > Content> Event > Full report > Adblocker இந்த பாதைய���ல் சென்றால் மொத்தமாக Adblocker உடன், இல்லாமல் பக்க பார்வைகளை காணலாம்.\nGoogle Analytics >Audience > Custom > Custom Variables இல் சென்றால் நேரடியாக Adblocker பாவித்த வாசகர்களின் எண்ணிக்கையை காணலாம்\nஇவ் Custom varible மூலம் வரைபை உருவாக்கி ஒப்பிட\nAdvance > Overview இல் சென்று மேலே உள்ள பகுதியில் Advanced Segments என்ற தெரிவில் கிளிக் செய்து New Custom Segment இல் Include , Custom Variable (Value 01), Containing, Yes என்று தெரிவு செய்து விரும்பிய பெயரில் (Adblocker) சேமித்து கொள்ளுங்கள்.\nஇப்போது மீண்டும் Advance > Overview > Advanced Segments இல் சென்று Adblokcer இலும், Total Visiters இலும் சரி அடையலாம் இட்டால் மொத்த பக்க பார்வைக்கும், adblocker பார்வையாளருக்கும் இடையிலான வரைபை கணிக்க முடியும் .\nதரவுகளை கொண்டு என்ன செய்வது\nஉங்கள் பார்வையாளர்களில் குறிப்பிட்ட தக்க அளவு சதவீதம் adblocker பாவித்தால் நிச்சயம் நீங்கள் அதை தடுக்க வேண்டும். இவர்கள் உங்கள் மொத்த revenue இல் செல்வாக்கு செலுத்துவார்கள். என்னுடைய தரவுகளை கொண்டு பார்க்கும் போது இவர்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறார்கள்.\nஇந்த பதிவு நீண்டு விட்டது. அத்துடன் நீங்கள் தரவுகளை சேகரிக்க கால அவகாசம் தேவை. எனவே அடுத்த பதிவில் இது பற்றி பார்ப்போம்.\nஇந்த Script, adblockdetector.com தளத்தில் இருந்து பெற்ற scriptஇன் மீள் அமைக்கபட்ட வடிவம்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nமிருககாட்சிச்சாலையிலும் சுற்றி பார்க்கலாம் - Ta...\nஆர்டிக்கையும் இனி சுற்றி பார்க்கலாம் - Google Str...\nஅட்சென்ஸ் - அட் ப்லோக்கர் - அனல்ய்டிக் Adsense -...\nதொழில்நுட்பசெய்திகள் ♥ மாற்றங்கள் - 3\nஇணைய (அநாகரிக) விளம்பரங்களுக்கு தடை போடுதல் - Ad ...\nதொழில்நுட்ப துளிகள் - செய்திகள் - மாற்றங்கள் - 2...\nதொழில்நுட்ப துளிகள் - இந்தவார முக்கிய தொழில்நுட்ப ...\nஉங்கள் விமர்சன பதிவுகளுக்கு கூகிள் தேடலில் நட்சத்த...\nபுதிய Angry Birds Star Wars - இலவசமாக தரவிறக்கம் ச...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-10T15:02:32Z", "digest": "sha1:DYQYXUCIDJDSNBVHKAJHLV7BOPYUECUC", "length": 7112, "nlines": 43, "source_domain": "puthagampesuthu.com", "title": "எண்ணெய் நாடுகள் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஉடல் திறக்கும் நாடக நிலம் – 9: ஞாபகவெளியில் கலையாதிருக்கும் கிணத்துமேட்டு நாடகங்கள்\nFebruary 26, 2015 admin\tஉடல் திற்க்கு நாடக் நிலம், எண்ணெய் நாடுகள், கம்பு, கிணத்துமேட்டு, குதிரவாலி, குழநதைகள், ச. முருகபூபதி, நந்தன்\nச. முருகபூபதி குழந்தைகளின் மனநிலத்தில் கதைகளின் தாதுக்கள் பதுங்கியிருப்பதைப் போலவே நடிப்பு மொழியின் பலவித உணர்நரம்புகள் சதா பறவைகளின் றெக்கைகளைப் போல அவர்களுக்குள் சடசடத்துக் கொண்டிருக்கிறது. அவர்களை கதைகளோடு ஒவ்வொரு முறையும் சந்திக்கின்றபோது என் உடலெங்கும் வண்ணத்துப் பூச்சிகள் அப்பி எழுதி கிறுக்கிச் செல்வதைப் போல தளிர் விரல்கள் என்னைத் தொட்டுத் தொட்டு தம் அகங்கையின் ரேகைகளை பூசிச் செல்லும். ஒரு விதத்தில் ரேகைகளான ஒப்பனைமுறை என்று சில நொடி மௌனத்தில் அவற்றை வணங்கி கதையின் பூமியைத் திறப்பேன். ஒவ்வொரு கதைகளுக்குள்ளிருந்தும் சில கதாபாத்திரங்களை என் உடலுக்கு இடமாற்றி உடல்மொழி பிசைந்த கதைகளாய் அவை நிகழ்கலை வடிவமெடுத்த பின் அவரவர்களுக்குப் பிடித்த பாத்திரங்களுக்குள் தம்மைப் புகுத்தி உடன் நடிக்கத் துவங்குவதை இதுநாள்வரை நேரடி அனுபவமாய் உணர்ந்து என்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றேன். பெரும்பாலான குழந்தைகள் கதைகளுக்குள் இருக்கும் னீஷீஸ்மீனீமீஸீtஐ…\nஎண்ணெய் டேங்குகளின் முன் எழுநூறு அறிவுஜீவிகள் தலை வணங்குகிறார்கள்\nAugust 14, 2014 admin\tஅடிப்படை வாதங்களின் மோதல், இடதுசாரி எழுத்தாளர், எண்ணெய் நாடுகள், தாரிக் அலி, முஸ்லிம், ஹெசி.ஜி.ரசூல்\nஹெச்.ஜி.ரசூல் தாரிக் அலி உலக அளவில் அறியப்பட்ட மார்க்ஸியப் பின்புலம் கொண்ட ஒரு இடதுசாரி எழுத்தாளர்.பாகிஸ்தானில் பிறந்து லண்டனில் வாழ்ந்துவரும் இவர் நியூலெப்ட் ரிவியூ இதழின் ஆசிரியர் குழும அங்கத்தினர். பாகிஸ்தான்: ராணுவ ஆட்சியா, மக்கள் அதிகாரமா(1979) ஒரு தேசத்தின் மரணம்(1999), எட்வர்டு சையது உடனான உரையாடல��(2005) த ஒபாமா சின்ட்ரோம்(2010) உள்ளிட்ட பல சமூக வரலாற்று ஆய்வுநூல்களை எழுதியுள்ளார். தாரிக் அலி ஆங்கிலத்தில் எழுதிய த கிளேஷ் ஆப் பண்டமென்டலிசம் (The Clash of Fundamentalism) நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே அடிப்படைவாதங்களின் மோதல். இந்த நூல் சிலுவைப்போர், ஜிகாத், நவீனத்துவம் சார்ந்த கருத்தாக்கங்களைத் தீவிரமாக விவாதிக்கின்றன. மொத்தம் 528 பக்கங்களைக் கொண்ட இப்படைப்பை கி.ரமேஷ் மிகுந்த சிரத்தையோடு அதிக உழைப்பை செலுத்தி தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். முதலாவதாக பராக் ஒபமாவின் உருவம், பின்லேடனின் தாடி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/ta-advanced-search?created=&title=&type=All&page=8", "date_download": "2018-12-10T15:35:53Z", "digest": "sha1:WUGDVWDX7H25CN5ZBKJRIXMBMZQ3OFFP", "length": 6800, "nlines": 110, "source_domain": "www.army.lk", "title": "மேம்பட்ட தேடல் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nஆயுர்வேத நிர்வாக அதிகாரிகள் 61 ஆவது படைப் பிரிவிற்கு விஜயம்\nமுப்படையினருக்கு 'தேடல் மற்றும் மீட்பு பற்றிய புதுப்பித்தல் தொடர்பான பயிற்சிகள்\nமுல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி பட்டாலியன் பயிற்சி முகாமிற்கு விஜயம்\nகிளிநொச்சியில் 57ஆவது படையினரால் புதிய வீடு நிர்மானித்து வழங்கல்\n65ஆவது படைத் தலைமையகத்தினால் 240 தென்னங் கன்றுகள் பகிர்ந்தளிப்பு\nகிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர பதவியேற்பு\nபாதுகாப்பு செயலாளருக்கு இராணுவ தலைமையகத்தில் இராணுவ கௌரவ வரவேற்பு\nபங்களாதேஸ் தேசிய பாதுகாப்பு சேவைகள் கட்டளை கல்லுாரி மாணவர்கள் இலங்கைக்கு வருகை\nகிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் தமது படைத் தலைமையகத்தில் இருந்து விடை பெற்றார்\nபாதுகாப்பு செயலாளருக்கு இராணுவ தலைமையகத்தில் இராணுவ கௌரவ வரவேற்பு\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/10/blog-post_15.html", "date_download": "2018-12-10T15:58:58Z", "digest": "sha1:NGDYS7YEKJNUV3TS4NKY53W2M4X2Y5ZI", "length": 28726, "nlines": 310, "source_domain": "www.radiospathy.com", "title": "சிறப்பு நேயர் \"கிருத்திகன் குமாரசாமி\" | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nசிறப்பு நேயர் \"கிருத்திகன் குமாரசாமி\"\nஇந்த வார சிறப்பு நேயரைப் பார்ப்பதற்கு முன்னர், றேடியோஸ்பதி சிறப்பு நேயர் பகுதியில் உங்கள் ஆக்கமும் இடம்பெற விரும்பினால் முத்தான ஐந்து பாடல்களைத் தேர்வு செய்து அவை ஏன் உங்களை வசீகரித்தன, அல்லது அந்தப் பாடல்கள் நினைவுபடுத்தும் சுவையான சம்பவங்களைக் கோர்வையாக்கி என்ற மின்னஞ்சலுக்குத் தட்டிவிடுங்கள்.\nசரி, இந்த வாரம் வந்து கலக்கும் சிறப்பு நேயரைப் பார்ப்போம்.\nவலையுலகின் புதுவரவாக ஈழத்து உறவான கிருத்திகன் குமாரசாமி இந்த வார சிறப்பு நேயராக வந்திருக்கின்றார். ஈழத்தின் பண்பாட்டுக் கோலங்களில் இருந்து தான் வாழும் நாடு, தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகளைப் பதிவாக்கும் கிருத்திகனின் பதிவுகள் தனித்துவமானவை. தொடர்ந்தும் இவர் வலையுலகில் நீடித்து நின்று தன் எண்ணப் பகிர்வுகளை வழங்க வெண்டும். முத்தான ஐந்து பாடல்களாக இவர் எடுத்தவை அனைத்துமே 80களில், இவருடைய காலத்துக்கு முற்பட்டவை. ஆனால் அவற்றை எவ்வளவு தூரம் ரசித்து அனுபவித்திருக்கின்றார். என்று பாருங்களேன். தொடர்ந்து கிருத்திகன் பேசுவார்.\nஎல்லோருக்கும் பிடித்த பாடல்கள்தான், ஆனால் சில வித்தியாசமான காரணங்களுக்காக சில பாடல்களைத் தெரிந்து வரிசைப்படுத்தி இருக்கிறேன்.\n1. நீல வான ஓடையில்.... (வாழ்வே மாயம்)\nஇந்தப் பாடலைப் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியமே பல இடங்களில் ஒப்புக் கொண்டிருக்கிறார் இன்றைக்கும் இந்தப் பாடலின் ஆரம்பத்தில் வரும் குலாம் நபி ஷேக் என்பவரின் கசல் (இதுவும் பாலா சொல்லித்தான் தெரியும்) அடிப்படையில் உருவான humming வரும்போதே கைதட்டல் கிடைக்கும் பாடல் இது. இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா 2004ல் ஜெயா ரி.வி.யில் 'கலக்கப்போவது கமல்' என்ற நிகழ்ச்சியில் எஸ்.பி.பி. சொல்லித்தான் தெரியும் இந்தப் பாடலுக்கு இசையமைத்தது கங்கை அமரன் என்று. அதுவரை இளையராஜா என்றே நம்பி வந்தேன். தொலைக்காட்சியில் பாடல்கள் போடும்போது கூட இளையராஜா என்றே போடுவார்கள். இப்போதுகூட கங்கை அமரனையும் இந்தப் பாடலையும் பொருத்திப் பார்க்க முடியவில்லை.\nஇந்தப் பாடல் ஏன் பிடிக்கும் என்று காரணம் சொல்ல முடியவில்லை. எங்களூர் கல்யாண வீட்டு வீடியோக்கள் போல் படமாக்கப்பட்டிருப்பதாலா இசையாலா அல்லது கிளிஞ்சல்கள் என்ற படத்தின் பாதிப்பாலா இல்லையென்றால் பாடல் வரிகளாலா எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து கட்டி ரசிக்க வைக்கின்ற பாடல். முக்கியமாக ஜானகி மற்றும் Dr.கல்யாண் பாடிய இந்தப் பாடலை எழுதி இசையமைத்தது இன்றைக்கு தன்னாலும் , மகனாலும் ‘காமெடி பீஸ்' ஆகிவிட்ட விஜய. T. ராஜேந்தர் என்பது எனக்கு ஒரு போது பேரதிர்ச்சி.\n3. பன்னீரில் நனைந்த பூக்கள்...(உயிரே உனக்காக)\nஅடிக்கடி கேட்ட பாடல்தான். வரிகள் யாருடையவை என்று தெரியாது.. ஆனால் ஏனோ இந்தப் பாடல் எனக்குப் பிடிக்கும். ஆரம்பகாலங்களில் இதுவும் ராஜாவின் கொடை என்பதாக நினைத்ததுண்டு. ஆனால் சமீபகாலமாக கொஞ்சம் எங்களுக்கு அன்னியப்பட்ட இசையாக இருக்க இணையத்தில் தேடிப் பார்த்தபோது தெரியவந்தது, இந்தப் பாட்டை உருவாக்கியவர்கள் லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் இரட்டையர்கள் என்று. முக்கியமாக பாடல் தொடங்கக்கு முன்னர் வருகிற அந்த இசை ஏதோ நினைவுகளை மீட்டுத்தரும்\n4. தாழம்பூ தலைமுடித்து... (தேவராகம்)\nஇந்தப் பாட்டு அடிக்கடி எங்களூர் கல்யாண வீடியோக்களில் கேட்ட பாட்டு... என்ன படம், யார் இசை என்று தேடித்தேடி அலுத்து சமீபத்தில் தற்செயலாக மலையாளத்தில் இருந்து தமிழுக்கு டப் செய்யப்பட்டு வந்த இந்தப் படத்தைப் பார்க்கக் கிடைத்தது. அர்விந்த்சாமி, ஸ்ரீதேவி நடித்த படம். ஸ்ரீதேவி தேவதை மாதிரி இருப்பார்கள். இளையராஜா என்ற இசை ராட்சசனுக்கு அடிக்கடி சமர்ப்பிக்கப்படும் பாடல், இருந்தாலும் இதற்கும் ராஜாவுக்கும் சம்பந்தமில்லை. பாடல் எழுதியது வைரமுத்து, வருடம் 1996... இசையமைத்தது மரகத மணி என்றறியப்பட்ட மரகதமணி கீரவாணி அவர்கள்.\n5. அந்தி நேரத் தென்றல் காற்று... (இணைந்த கைகள்)\nஆபாவாணன் என்று ஒருவர் கொஞ்சக் காலம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எல்லாம் எழுதிப் படம் எடுத்தார் ஞாபகம் இருக்கிறதா. அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் மனோஜ் கியான் போட்ட பாடல் இது. ரயில��� ஒன்றில் வருவதாக வரும் இந்தப் பாடல் சில ஞாபகங்களைக் கிளறிவிட்டுப் போகும். எஸ்.பி. பாலாவும் ஜெயச்சந்திரனும் பாடிய பாடல் இது. இதே மனோஜ் கியான் உருவாக்கியவைதான் தோல்வி நிலையென நினைத்தால், செந்தூரப் பூவே நீயும் தேன் சிந்த வா, மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா போன்ற பாடல்கள்.\nபாடல்களாலேயே படங்கள் ஓடிய அந்தக் காலத்தில் வந்த பாடல்களை இளையராஜா பாடல்கள், மோகன் பாடல்கள், கார்த்திக் பாடல்கள், கமல் பாடல்கள் வழமையாகப் பிரிப்பது போல் பிரிக்காமல் கொஞ்சம் வித்தியாசமான தேர்வுகளை உள்ளடக்க முயன்றிருக்கிறேன். இளையராஜா என்னும் இசைச் சூறாவளியால் அடித்து ஒதுக்கப்பட்ட சில இசையமைப்பாளர்களின் பாடல்கள் இவை.\nஹைய்ய்ய்ய் சூப்பர் பாட்டு பாஸ் ரொம்பநாள் இடைவெளிக்குப்பிறகு கேக்குறேன் மியூசிக் எங்க ஊருக்காரரேய்ய்ய்ய்\nப்பபப் ப்ப்பப் ஜுலி ஐ லவ்யூ :)))\nநல்ல தெரிவுகள். தேவராகப் பாடலை இப்போதுதான் கேட்கிறேன்.அப்படத்தின் வேறு இரண்டு பாடல்களைக் கேட்டிருக்கிறேன்.\nநன்றி கானா பிரபா அண்ணா..\nநல்ல பாடல்கள். உயிரே உனக்காக பாடல்கள் அத்தனையும் ஒரு காலத்தில் செம ஹிட். லஷ்மிகாந்த் பியாரிலால் அந்தப்பாடல்களை மீண்டும் எந்தப்படத்திலும் பயன்படுத்தவேயில்லை.\nநல்ல தெரிவுகள்....கேட்டு ரசித்தோம்...அந்திநேரத் தென்றல் காற்று..அருமை...நன்று கிருத்திகன் மற்றும் கானாபிரபா...தொடரட்டும் வாழ்த்துக்கள்...\nஅருமையான தெரிவுகள். இவை அனைத்தும் எனக்கும் பிடித்தமானவை. அதிலும் ஜூலி ஐ லவ் யூவும் நீலவான ஓடையும் பல காலமாக ராஜா இசை என்றே நினைத்திருந்தேன். கீத்தின் வித்தியாசமான தெரிவுகள்.\nநல்ல தெரிவு, பாத்து பாத்து non-இளையராஜா ஹிட்ஸ் பாடல்களாக சொல்லிருகீங்க :-)\n// கங்கை அமரனையும் இந்தப் பாடலையும் பொருத்திப் பார்க்க முடியவில்லை.//\nஅப்படி எல்லாம் இல்லீங்க.. அவரும் திறமைசாலி தான், பூத்த மல்லிக காத்து நிக்கிது, ஒரு காதல் என்பது என் கண்ணில் வந்தது, மலையோர மயிலே வெளையாடும் குயிலே, போன்ற பாடல்கள் மேலும் பல பாடல்கள் ராஜா சார் போட்டதுன்னு பல பேர் நினைச்சுகிட்டு இருக்காங்க ;-)\nநல்லா கேக்குறாங்கய்யா டீடொய்யிலு :)\n\\\\இளையராஜா என்னும் இசைச் சூறாவளியால் அடித்து ஒதுக்கப்பட்ட சில இசையமைப்பாளர்களின் பாடல்கள் இவை.\nஉண்மை..பன்னீரில் நனைந்த பூக்கள் பாட்டு எல்லாம் கேட்டு எம்புட்டு நாள் ஆச்சு.\nஅனைத்த பாடல்களும் கேட்ட பாடல்கள் தான் ஆனால் வெகு நாட்களுக்கு முன்பு கேட்ட பாடல்கள். அதை மீண்டும் உங்கள் அருமையான தொகுப்பின் மூலம் கேட்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது ;)\nஅனைத்து ரேடியோஸ்பதி நேயர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ;)\nநல்ல தெரிவு, பாத்து பாத்து non-இளையராஜா ஹிட்ஸ் பாடல்களாக சொல்லிருகீங்க :-)\n// கங்கை அமரனையும் இந்தப் பாடலையும் பொருத்திப் பார்க்க முடியவில்லை.//\nஅப்படி எல்லாம் இல்லீங்க.. அவரும் திறமைசாலி தான், பூத்த மல்லிக காத்து நிக்கிது, ஒரு காதல் என்பது என் கண்ணில் வந்தது, மலையோர மயிலே வெளையாடும் குயிலே, போன்ற பாடல்கள் மேலும் பல பாடல்கள் ராஜா சார் போட்டதுன்னு பல பேர் நினைச்சுகிட்டு இருக்காங்க ;-)\n//இளையராஜா என்னும் இசைச் சூறாவளியால் அடித்து ஒதுக்கப்பட்ட சில இசையமைப்பாளர்களின் பாடல்கள் இவை.//\nஉங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.\nஅனைத்து ரேடியோஸ்பதி நேயர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ;)\nஅனைத்து ரேடியோஸ்பதி நேயர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்\n\"விழிகள் மேடையாம்\" அட கிருத்திகன் இந்த பாட்டெல்லாம் கேக்குற ஆளா...\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசிறப்பு நேயர் - யோகா (யோவாய்ஸ்)\nறேடியோஸ்புதிர் 46 - இயக்குனரான பாடகர்\nசிறப்பு நேயர் \"கிருத்திகன் குமாரசாமி\"\nசிறப்பு நேயர் \"சின்ன அம்மிணி\"\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nநீல மலைச்ச��ரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/12/60.html", "date_download": "2018-12-10T15:20:38Z", "digest": "sha1:RP5KBY7BSN2LEZOGWFCQTG5JRW7MEARQ", "length": 33413, "nlines": 402, "source_domain": "www.radiospathy.com", "title": "ரஜினி 60 - சிறப்பு \"பா\"மாலை | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nரஜினி 60 - சிறப்பு \"பா\"மாலை\nரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு இன்றோடு 60 அகவையை தொட்டிருக்கிறது. இன்னும் இடைவிடாது வாழ்க்கை என்னும் Test Match இல் ஆடிக்கொண்டு ரசிகர்களாகிய எங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றான் இந்தக் கலைஞன்.\nமலையாள சினிமாவுலகில் மோகன்லாலில் கலையம்சம் கொண்ட படங்களை எப்படி ரசிக்கின்றேனோ அந்த எல்லையில் வைத்து அவரின் பொழுது போக்குச் சித்திரங்களையும் ரசிக்கின்றேன். அதே போன்று தான் கமலை எவ்வளவு தூரம் ரசிக்கின்றேனோ அந்தளவுக்கு ரஜினியும்.\nசினிமா என்ற கனவுத் தொழிற்சாலைக்கு வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் சோதனைகளும், ஏற்ற இறக்கங்களும் இருந்திருக்கின்றன. அதில் ர���ினி என்ற தனி மனிதனும் விதி விலக்கல்ல. ஆனால் தான் சினிமாவில் வகுத்துக் கொண்ட பாதையை சீராக வைத்துக் கொண்டு அதிலிருந்து இம்மியும் பிசகாமல்\nபயணிக்கின்றான் இந்தக் கலைஞன். எது நல்ல சினிமா என்பதைத் தீர்மானிப்பது நான்கு அறிவுஜீவிகள் மட்டுமல்ல, உலகத்தின் கடைக்கோடி மூலையில் இருந்து பார்க்கும் ரசிகனும் கூட.\nஆரம்பத்தில் ரஜினியை பிடிக்காதவர்கள் கூட வாழ்க்கையின் ஏதோ ஒரு சந்தப்பத்தில் இருந்து அவரைப் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படித்தான் நானும்.\nமன இறுக்கத்தில் இருந்து விடுபடவும், சோர்வில் இருந்து எழுப்பி நின்று நிமிரவும் இவர் படங்கள் டாக்டர் கொடுக்காத மருந்து வகைகள்.\nஎஸ்.பி முத்துராமன் போன்ற இயக்குனர்களின் நடிகனாக இருந்த ரஜினி பின்னாளில் தனக்கான கதை, பாத்திரம் என்பதை வடிவமைக்கும் அளவுக்கு உரிமை எடுக்கக் காரணம் தன்னை நேசிக்கும் ரசிகனைப் பூரண திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே.\nஇன்று இந்தியாவின் குமரி முதல் இமயம் வரை தெரிந்த பிரபலம் என்ற அந்தஸ்து இருந்தாலும், தன் தலையில் கர்வத்தை இமயம் வரை ஏற்றாத கலைஞர் இவர்.\nஆண்டுகள் அறுபதைத் தொட்டிருக்கும் இந்தக் கலைஞனுக்கு நான் தருகிறேன் \"பா\"மாலை. இவை ரஜினியோடு இது நாள் வரை பணியாற்றிய ஒவ்வொரு இசையமைப்பாளர்களின் இசையில் இருந்தும் கோர்த்த முத்துக்கள்.\nமுதலில் வருவது இசைஞானி இளையராஜா இசையில் முரட்டுக் காளை படத்தில் இருந்து \"பொதுவாக என் மனசு தங்கம்\"\nஅடுத்து மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் \"போக்கிரி ராஜா\" திரையில் இருந்து \"போக்கிரிக்கு போக்கிரி ராஜா\"\nசந்திர போஸ் இசையில் வரும் இந்தப் பாடல் \"ராஜா சின்ன ரோஜா\" திரையில் இருந்து \"சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா\"\nஇசைப்புயல் ரஹ்மானோடு \"முத்து\"வாக் கைகோர்த்து \"ஒருவன் ஒருவன் முதலாளி\nஇந்த பால்காரனுக்கு பால் கறக்கவும் தெரியும் பாசம் கலந்து கொடுக்கவும் தெரியும், அண்ணாமலைக்கு இசை கொடுக்கிறார் தேவா. வந்தேண்டா பால்காரன்\n\"ஹலோ ரஜினி மாமா, உன்னோடு வாழ்த்துக்கள் சொல்லலாமா\" , நாட்டுக்கு ஒரு நல்லவன் என்று தமிழ் மாறிய அம்சலோகா இசையில்\nதேவுடா தேவுடா என்று இடைவேளைக்குக்குப் பின் வந்து ஒரு வருஷம் ஓட வைத்தார் சந்திரமுகியில். இசை வித்யாசாகர்.\n\"தேவாமிர்த\"மாய் ஒலிக்கும் இந்தப் ப���டல் சங்கர் கணேஷ் இசையமைப்பில் அலெக்ஸ் பாண்டியனைக் காட்டிய மூன்று முகம் திரையில் இருந்து\nபாடும் நிலா பாலு சூப்பர் ஸ்டாருக்கு மெட்டுக் கட்டிய \"துடிக்கும் கரங்கள்\" படத்தில் இருந்து \"சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்\"\n\"தப்புத் தாளங்கள்\" பாணியில் நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்த அந்தப் படத்தில் இருந்து விஜயபாஸ்கர் பாட்டுக் கட்டிய \"என்னடா பொல்லாத வாழ்க்கை\"\nவிஜய் ஆனந்த் என்ற இசையமைப்பாளருக்கு முகவரி ரஜினியின் \"நான் அடிமை இல்லை\" படப் பாடல்கள், அதிலும் குறிப்பாக \"ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் ஒலிக்கின்றது\"\nஇசையமைப்பாளர் கார்த்திக் ராஜவை அறிமுகப்படுத்திய பாடல் \"பாண்டியனின் ராஜ்ஜியத்தில்\nஜீ.வி.பிரகாஷ்குமார் போன்ற அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் குசேலன் மூலம் ஒரு வாய்ப்பு \"போக்கிரி ராஜா நீயும் பொல்லாதவன்\"\nரஜினி ரசிகர்களின் பெரு விருப்பத்துக்குரிய பாடல் \"ஆசை நூறு வகை\" அடுத்த வாரிசில் இருந்து போனஸ் பாடலாக.\n\"தேவர் மகனில்\" சிவாஜியையும், எத்தனையோ படங்களில் கமலையும், ஏன் சமீபத்தில் \"பா\"வில் அமிதாப்பையும் பாட வைத்த இசைஞானி இளையராஜா, ரஜினியை மட்டும் விட்டு விடுவாரா என்ன.\n\"அடிக்குது குளிரு\" அது சரி சரி ;-)\nநிறைவாக எனக்கு மிகவும் பிடித்த ரஜினி பாடல்களில் ஒன்று, காரணம் பாடிய ஜேசுதாஸ் இசையமைத்த இளையராஜா மட்டுமல்ல இந்தப் பாட்டில் வரும் வரிகள் இந்தக் கலைஞனுக்கே உரித்தானவை.\nஆகாயம் மேலே பாதாளம் கீழே\nநில்லாமல் சுழலும் பூமி இது\nஎல்லாரும் நடிக்கும் மேடை இது\nஇடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலே\nஎல்லாமே புதுமை என் பாணியில்\nசொல்லாமல் புரியும் என் பார்வையில்\nதிறமை இருந்தால் மாலை இடு\nஇல்லை என்றால் ஆளை விடு\nLabels: இளையராஜா, எம்.எஸ்.வி, பிறஇசையமைப்பாளர், பொது\nமீ த பர்ஸ்டேய்ய்ய்ய்ய்ய் :)))))\n//ஆரம்பத்தில் ரஜினியை பிடிக்காதவர்கள் கூட வாழ்க்கையின் ஏதோ ஒரு சந்தப்பத்தில் இருந்து அவரைப் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள்.///\nகடைசி ப்போட்டோ நிச்சயம் ஒரு டிபரெண்டான ரஜினி இமேஜ் \nபதிவு ரொம்ப பிடித்து இருக்கிறது. எல்லாவிதமான பாட்டுக்களையும் தொகுத்து தந்திருக்கிறீர்கள்.\n//எது நல்ல சினிமா என்பதைத் தீர்மானிப்பது நான்கு அறிவுஜீவிகள் மட்டுமல்ல, உலகத்தின் கடைக்கோடி மூலையில் இருந்து பார்க்கும் ரசிகனும் கூட.//\nமுதல் படத்தில் ரஜினி ரொம்ப அழகாய் இருக்கிறார்.\nஎன்ன இருந்தாலும் ரஜினியின் style இற்கு முன்னால் ஒருவரும் நிற்க ஏலாது.இவ்வளவு கெதியாய் 60 வயது வந்தது தான் கவலையாக இருக்கு. ம்ம்ம்.\nஅவர் பல்லாண்டு காலம் சந்தோசமாக வாழ வேண்டும்.\nsuper star ரஜினி அவர்களுக்கு என் பிறந்த தின ந‌ல் வாழ்த்துக்கள்.\n//நிறைவாக எனக்கு மிகவும் பிடித்த ரஜினி பாடல்களில் ஒன்று, காரணம் பாடிய ஜேசுதாஸ் இசையமைத்த இளையராஜா மட்டுமல்ல இந்தப் பாட்டில் வரும் வரிகள் இந்தக் கலைஞனுக்கே உரித்தானவை.\nஆகாயம் மேலே பாதாளம் கீழே\nநில்லாமல் சுழலும் பூமி இது\nஎல்லாரும் நடிக்கும் மேடை இது\nஇடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலே\nஎல்லாமே புதுமை என் பாணியில்\nசொல்லாமல் புரியும் என் பார்வையில்\nதிறமை இருந்தால் மாலை இடு\nஇல்லை என்றால் ஆளை விடு//\nவளர்ந்துவரும் ஒரு மிகச் சிறிய நடிகரின் மிகப் பெரிய பரிமாணத்தை காட்டும் வகையில் அமைந்த பாடல்.\nமனமார்ந்த வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டாருக்கு ;))\nதல இம்புட்டு ஆளுங்க சூப்பர் ஸ்டாருக்கு மிசிக் போட்டு இருக்காங்களா\n//முதல் படத்தில் ரஜினி ரொம்ப அழகாய் இருக்கிறார்.//\nதலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nரஜினிக்கென்று அமைந்த பாடல்கள் ஏராளம். ரஜினி பிராண்ட் வகைகளையும், சற்று வித்யாசமானவைகளையும் தொகுத்து வெளியிட்டமைக்கு நன்றி.\n\"ஆசை நூறுவகை\" பாடல் மிசிங் என்று நினைக்கிறேன்.\n60 வயதில அசின், ஷிரேயா உடன் நடிப்பது நியாயமா... எனக்கேதொ இது கொஞ்சம் டூமச்சாக தெரிகிறது... தலைவரு யோசிப்பாரா\nமுதல் ஆளா துண்டு போட்டதுக்கு நன்றி ஆயில்ஸ் ;)\nதமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துக்கள்.\n//ரஜினி 60 - சிறப்பு \"பா\"மாலை &\n\"பா (Paa)\" ர்த்தேன், பரவசமடைந்தேன்\nஇன்றைய சிறுசுகளுக்கும் ரஜினியை பிடிக்கின்றதென்றால் நிச்சயம் அவரின் காந்த சக்தி தான் இல்லையா\nமுதல்படத்தை நான் மலேசியாவின் மலாக்கா பிரதேசம் போனபோது ஒரு வீடியோ கடையின் சுவரில் ஒட்டியிருந்தது, படத்தின் அழகைக் கண்டு அப்படியே கமெராவில் சுட்டுக் கொண்டேன், இப்போது அது பதிவுக்கு உபயோகப்பட்டு விட்டது.\nநீங்கள் சொன்னது மிகப்பொருத்தம், அப்போது வளர்ந்து வந்த நடிகராக இருந்தவருக்கு வரிகள் கச்சிதமாகப் பொருந்தி விட்டது.\nமிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்\nஓவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒவ��வொன்றாகப் போட்டேன், இருந்தாலும் ஆசை நூறு வகையையும் இணைக்கிறேன்.\n60 வயதில அசின், ஷிரேயா உடன் நடிப்பது நியாயமா\nமைக்கேல் டக்ளஸ் மைக்கேல் டக்ளஸ் என்று ஹொலிவூட்ல ஒரு நடிகர் இருக்கிறார் அவருக்கு வயசு 65 ஆனால் கதரின் ஸீடா ஜோன்ஸ் என்ற குமரியோட ஜோடி கட்டி, இப்ப கல்யாணமும் கட்டியிருக்கிறாரே.\nசரி அதை விடுங்கோ, ரஜினி இப்ப கே.ஆர் விஜயாவோடு ஜோடி போட்டு நடித்தால் நீங்கள் பார்ப்பீங்களோ ;)\nதல அத்தனையும் முத்து, மிக அருமையான கதம்பம்,\nரஜினிகாந்த் - பெயரிலேயே காந்தம் வைத்திருப்பதாலோ என்னவோ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காந்தம் போல கவர்ந்திருக்கிறார்..\nயார் பில்டப் கொட்டுத்தாலும் நக்கல் பண்ணுவேன்..ஆனா தலைவன் பண்ணா அப்படி ரசிப்பேன் ;)\nஅண்ணுக்கு ஜே..மன்னனுக்கு ஜே..காளையனுக்கு ஜே\nவேற வேசங்களையும் ஒத்துக்கொண்டு நடிக்கலாம்கிறது என்னுடைய அபிப்பிராயம், வாழ்த்துக்கள் ரஜனி அங்கிள்.\n//எது நல்ல சினிமா என்பதைத் தீர்மானிப்பது நான்கு அறிவுஜீவிகள் மட்டுமல்ல, உலகத்தின் கடைக்கோடி மூலையில் இருந்து பார்க்கும் ரசிகனும் கூட.//\n தலைவர் பாட்டு அனைத்தும் அருமை..ஹி ஹி நன்றி அதுல அப்படியே தலைவர் பாடிய\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஏ.ஆர்.ரஹ்மானின் ஹிந்தி ராஜ்ஜியம் - தொடர் ஆரம்பம்\nறேடியோஸ்புதிர் 49 - யாரந்த சகலகலாவல்லி\nரஜினி 60 - சிறப்பு \"பா\"மாலை\n\"பா (Paa)\" ர்த்தேன், பரவசமடைந்தேன்\n2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்���ோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T16:21:17Z", "digest": "sha1:4GR4U37TYI7XB3POFGXCOJ22HB7OFG67", "length": 8513, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நீதவான் நீதிமன்றம் | Virakesari.lk", "raw_content": "\nஉடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nஇசையமைப்பாளராக அறிமுகமாகும் இசைப்புயலின் சகோதரி\nவெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும்- பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\n��ஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nArticles Tagged Under: நீதவான் நீதிமன்றம்\nதிலீபனின் நினைவேந்தலை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி\nதியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நிறுத்தும்படி யாழ்.பொலிஸார் தாக்கல் செய்திருந்த கோரிக்கை மனுவை யாழ்.நீதிவான் நீதிமன...\nவவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது\nவவுனியாவில் இன்று காலை புதிய பேருந்து நிலையத்தில் 4கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெர...\nகழிவுகளை கொட்டுவதற்கான தடையுத்தரவு மட்டக்களப்பு மேல் நீதிமன்றால் நீக்கம்\nமட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறை திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு மட்டக்களப்பு...\nதலவாக்கலை விபத்தில் ஒருவர் பலி : தலைமறைவான சாரதி மடக்கிப்பிடிப்பு\nதலவாக்கலை பகுதியில் வேன் மோதி ஒருவர் பலியான சம்பவத்துடன் தொடர்புடைய தலைமறைவான வேன் சாரதியை நேற்று இரவு தலவாக்கலை பொலிஸா...\nஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையிட முற்பட்ட நபர் கைது\nஅரச வங்கியொன்றின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (ஏடிஎம்) உள்ள பணத்தினை கொள்ளையிட முற்பட்ட நபர் ஒருவர் பொலிஸாரால் கைத...\nஹம்பாந்தோட்டையில் 14 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடியாது\nஹம்பாந்தோட்டையின் நாளைய தினம் முதல் 14 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடியாது என ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம்...\nவிபசார விடுதி விவகாரம் : மட்டு முன்னாள் மேயர் சிவகீதா விளக்கமறியலில்.\nமட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட 4 பேரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்...\nமஹிந்த பாதயாத்திரையில் தாக்குதல் : இருவர் விளக்கமறியலில்.\nமஹிந்த பாதயாத்திரையின் போது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக கைதான இருவரை நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி...\nபாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்க முயன்ற 4 வியாபாரிகள் கைது\nமட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 4 வியாபாரிகள் பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை நுகர்வோருக்கு விற்பனை செய்ய...\nகூரிய ஆயுதத்தால் குத்தி நபரொருவர் பலி\nமெதிரிகிரிய, மீகஸ்வெவ பிரதேசத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/01/12/39", "date_download": "2018-12-10T15:16:38Z", "digest": "sha1:ZYJUJPF7DLAH5EAEU27RHGVDWLSJZXBV", "length": 4824, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சொகுசு ரயில் பெட்டிகள் அறிமுகம்!", "raw_content": "\nவெள்ளி, 12 ஜன 2018\nசொகுசு ரயில் பெட்டிகள் அறிமுகம்\nபல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ரயில் பெட்டிகளை முதல் முறையாகத் தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.\nபயணிகள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் செல்வதற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது. ரயிலில் பயணிகளின் வசதிக்கேற்ப பொது வகுப்பு, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு எனப் பல பிரிவுகளில் பெட்டிகள் உள்ளன. இதில் முதல் வகுப்புப் பெட்டிகள் அதிக சொகுசு வசதிகள் உடையதாக இருக்கும். முதல் வகுப்பைவிடக் கூடுதல் வசதிகள் கொண்ட அனுபூதி பெட்டியைத் தெற்கு ரயில்வே தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அனுபூதி என்றால் இந்தியில் ‘புதிய அனுபவம்’ என்று அர்த்தமாகும். இந்தப் பெட்டி சென்னை சென்டிரல்-மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nஅதிக இடவசதி, 56 தானியங்கி சொகுசு இருக்கைகள் மற்றும் இருபுறமும் தானியங்கி கதவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தனித்தனியாக செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, தானியங்கி கழிவறைகள், எல்.இ.டி. விளக்குகள், தனித்தனியாகப் படம் மற்றும் பயண வரைபடங்கள் பார்க்க ஒவ்வொரு இருக்கையின் பின்புறமும் எல்.சி.டி. டி.வி, ரயில் பணியாளர்களை அழைக்க அழைப்பு மணி, தனித்தனியாகச் சிற்றுண்டி மேஜை, ஜி.பி.எஸ். அடிப்படையில் பயணிகளுக்கு ரயில் நிறுத்தம் குறித்த தகவல் உள்ளிட்டவை இதன் கூடுதல் சிறப்பம்சங்கள்.\nமுன்னதாக மத்திய அரசு, ரூ.2.80 கோடி செலவில் அனுபூதி பெட்டி தயாரிக்கப்போவதாக கடந்த 2013ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்தது. அதன்படி, உத்��ரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி ரயில் பெட்டி தொழிற்சாலையில் 10 அனுபூதி பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. இதில் 2 பெட்டிகள் தெற்கு ரயில்வேக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் பெட்டி சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று முதல் தன் சேவையைத் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவெள்ளி, 12 ஜன 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/16_16.html", "date_download": "2018-12-10T14:58:28Z", "digest": "sha1:MXRLSXE5ZAKGDKNTKZTF7JHKLNMW4YFU", "length": 5148, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "16 பேரின் வரவுக்காக காத்திருக்கிறோம்: மஹிந்த - sonakar.com", "raw_content": "\nHome NEWS 16 பேரின் வரவுக்காக காத்திருக்கிறோம்: மஹிந்த\n16 பேரின் வரவுக்காக காத்திருக்கிறோம்: மஹிந்த\nமைத்ரி தலைமையிலான ஸ்ரீலசுகட்சியிலிருந்து தம் பக்கம் வருகை தரவிருக்கும் 16 பேரையும் வரவேற்கக் காத்திருப்பதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.\nபொலன்நறுவயில் புதுவருட சம்பிரதாய நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் உரையாடும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், குரூப் 16ன் அனைவரும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வது உறுதியெனவும் தெரிவிக்கிறார்.\nஇதேவேளை, தொடர்ந்தும் தாம் மைத்ரியுடன் இணைந்திருந்து அரசை ஸ்திரப்படுத்தவுள்ளதாக மைத்ரி அணி சு.க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்���தாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/08/%E0%AE%88%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4/", "date_download": "2018-12-10T15:06:11Z", "digest": "sha1:LCPMV45P637UJBOPVFXS5SSLDOZE72CY", "length": 9067, "nlines": 156, "source_domain": "pattivaithiyam.net", "title": "ஈறுகளில் இரத்தம் வடிகிறதா |", "raw_content": "\nஇனிப்பு உணவுகள் பலருக்கு மேற்கத்திய உணவுகள் மற்றும் இனிப்பு உணவுகளை மிகுதியாக உண்ணும் போது, கிருமிகள் தாக்கி அவ்வப்போது இரத்தம் வடியும். இந்த நோய் தாக்காமல் இருக்க பற்களை சுத்தமாக துலக்க வேண்டியது அவசியம். இனிப்பு உணவுகளை அதிகமாக சாப்பிடுவதையும் தடுக்க வேண்டும். மருத்துவரிடம் ஆலோசனை இனிப்பு பண்டங்கள் மற்றும் குளிர்பானங்களை அருந்திய பின்னர் வாயை சுத்தம் செய்வதை கட்டாயமாக்கி கொள்ளுங்கள். இரத்தம் வடிதல் தொடர்ந்தால், மருத்துவரிடம் சென்று உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். கர்ப்ப காலம் பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் ஈறுகளில் இரத்தம் வடிதல் பிரச்சனை இருக்கும். இவர்கள் பல் மருத்துவரிடம் செல்ல வேண்டியது\nகட்டாயம். விட்டமின் இ குறைபாடு காரணமாகவும், வெண்புற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் ஈறுகளில் இருந்து இரத்தம் வடியும். விட்டமின் குறைபாடு விட்டமின் குறைபாடு காரணமாக பற்களில் இரத்த கசிவு ஏற்பட்டால், பல் மருத்துவரிடன் சென்று ஆலோசனை பெற வேண்டியது அவசியம். விட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுங்கள். புகைப்பிடித்தல் சிட்ரஸ் குளிர்பானங்கள், பொரித்த உணவுகள், காரமான உணவுகள், மது அருந்துவது மற்றும் புகைப்பிடித்தலை நிறுத்த வேண்டியது அவசியம். டூத் பிரஸ் மென்மையான டூத் பிரஸ் கொண்டு பற்களை சுத்தம் செய்யுங்கள். பற்களை சுத்தம் செய்யும் போது கடாவாய், ஈறுகள், நாக்கு போன்றவற்றையும் சேர்த்து சுத்தம் செய்யுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க Like செய்யவும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2018-12-10T16:09:21Z", "digest": "sha1:BLZPM4KG4EABT5NOV4XM2T6RMFOK5PAM", "length": 3279, "nlines": 37, "source_domain": "puthagampesuthu.com", "title": "வெள்ளம் தாண்டி உள்ளம் வெல்வோம் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > Posts tagged \"வெள்ளம் தாண்டி உள்ளம் வெல்வோம்\"\nTag: வெள்ளம் தாண்டி உள்ளம் வெல்வோம்\nஜனவரி 15 பொங்கல் தினத்தன்று, பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற ஓவிய நிகழ்வு நடைபெற்றது. மூத்த ஓவியர் விஸ்வம் தலைமையில் ஓவியர்கள் ரோஹிணிமணி, வாசுகி, வாகை தர்மா, பொதுக்கல்விக்கான மாநில மேடையின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு துவக்கி வைக்க, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயற்பாட்டாளர்களான உதயன், தேன்மொழிச் செல்வி, இளங்கோ, பூங்கோதை, டி.மோகனா, தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டு குழுமத்தின் சார்பில் நக்கீரன் சுரேஷ், நந்த்கிஷோர், சாதிக் பாட்சா, வைரவன், உமா லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஓவியம் வரைந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000003781/puzzle-with-spider-man_online-game.html", "date_download": "2018-12-10T15:47:26Z", "digest": "sha1:WLVE7CSGCUZRBYKSDEM35QQJPRKEUDWD", "length": 12128, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஸ்பைடர் மேன் என்ற புதிர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஸ்பைடர் மேன் என்ற புதிர்\nவிளையாட்டு விளையாட ஸ்பைடர் மேன் என்ற புதிர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஸ்பைடர் மேன் என்ற புதிர்\nஒரு மனித சிலந்தி என்ற வசீகரமான விமானம் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட சட்ட இல் பிடிக்கப்பட்ட உடனடியாக பிரபலமானது. ஹீரோவின் படத்தை கூட செய்தித்தாள்கள், பத்திரிகைகள் மற்றும் T-சட்டைகள் தோன்றினார், ஆனால் மிக சுவாரசியமான, ஒருவேளை, இந்த தலைப்பு புதிர் விளையாட்டு செய்யப்பட உள்ளதாக கருதப்படும். நீங்கள் ஸ்பைடர் மேன் விமானத்தை பார்க்க வேண்டும் என்றால், வெறுமனே முடிவுக்கு விளையாட்டு செல்ல. விளையாட்டு விளையாட ஸ்பைடர் மேன் என்ற புதிர் ஆன்லைன்.\nவிளையாட்டு ஸ்பைடர் மேன் என்ற புதிர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஸ்பைடர் மேன் என்ற புதிர் சேர்க்கப்பட்டது: 10.10.2013\nவிளையாட்டு அளவு: 0.25 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.5 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஸ்பைடர் மேன் என்ற புதிர் போன்ற விளையாட்டுகள்\nஆச்சரியமாக ஸ்பைடர் மேன் கிஸ்\nஸ்பைடர் மேன் கோபம் பறவைகள் சேமி\nஸ்பைடர் மேன் 3 ஸ்பைடர் வெளியீடு\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த ஸ்பைடர்மேன்\nஎன் ஓடுகள் வர���சைப்படுத்த. ஸ்பைடர் கேர்ல்\nஸ்பைடர் மேன் flappy பறவை விட - 3\nஎன் ஓடுகள் மின்னல் மெக்குயின்\nஅயர்ன் மேன் 3 நெகிழ் புதிர்\nபுதிர் கருத்துக்களம் ஹலோ கிட்டி\nடோரா எக்ஸ்ப்ளோரர் 3 புதிரை\nசின்னதுரை மிக்ஸ் - நட்பு மேஜிக் ஆகிறது\nவிளையாட்டு ஸ்பைடர் மேன் என்ற புதிர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஸ்பைடர் மேன் என்ற புதிர் பதித்துள்ளது:\nஸ்பைடர் மேன் என்ற புதிர்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஸ்பைடர் மேன் என்ற புதிர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஸ்பைடர் மேன் என்ற புதிர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஸ்பைடர் மேன் என்ற புதிர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஆச்சரியமாக ஸ்பைடர் மேன் கிஸ்\nஸ்பைடர் மேன் கோபம் பறவைகள் சேமி\nஸ்பைடர் மேன் 3 ஸ்பைடர் வெளியீடு\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த ஸ்பைடர்மேன்\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த. ஸ்பைடர் கேர்ல்\nஸ்பைடர் மேன் flappy பறவை விட - 3\nஎன் ஓடுகள் மின்னல் மெக்குயின்\nஅயர்ன் மேன் 3 நெகிழ் புதிர்\nபுதிர் கருத்துக்களம் ஹலோ கிட்டி\nடோரா எக்ஸ்ப்ளோரர் 3 புதிரை\nசின்னதுரை மிக்ஸ் - நட்பு மேஜிக் ஆகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1825856", "date_download": "2018-12-10T16:29:01Z", "digest": "sha1:3VGKDJDYBQEIVFHLCJHVYAUTCSEBQEZH", "length": 18020, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "கோவில் திருவிழா நடத்துவதில் மோதல் அபாயம்: பதற்றத்தால் போலீஸ் குவிப்பு| Dinamalar", "raw_content": "\nஅக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி\nசர்கார் விவகாரம்; இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது ...\nபொற்கோவிலில் செருப்புகளை சுத்தம் செய்த மத்திய ...\nஉர்ஜித் ராஜினாமா; ஜனாதிபதியிடம் முறையிடுவோம்: மம்தா 1\nநாட்டை மீட்பதே நோக்கம்: ராகுல் 39\nமல்லையா வழக்கில் திருப்பம்: நாடு கடத்த லண்டன் கோர்ட் ... 52\nரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா; பிரதமர் மோடி கருத்து 63\nசசிகலா நேரில் ஆஜராக பிறப்பித்த உத்தரவு ரத்து 13\nஜாக்டோ ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு 8\nவரலாற்றாசிரியரால் மாட்டிறைச்சி சர்ச்சை 44\nகோவில் திருவிழா நடத்துவதில் மோதல் அபாயம்: பதற்றத்தால் போலீஸ் குவிப்பு\nகிச்சிப்பாளையம்: கோவிலில் ஆடிப் பண்டிகை நடத்துவதில், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால், பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nசேலம், கிச்சிப்பாளையத்தில், இரு பிரிவினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில், உள்ள கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலில், ஆண்டு தோறும், ஆடிப் பெருக்கை முன்னிட்டு, விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில், நேற்று, ஒரு பிரிவை சேர்ந்த பெண்கள், கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில், விளக்கு பீடங்களுக்கு மஞ்சள் பூசி சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். விளக்கு ஏற்றி வழிபாடு, நடத்த மற்றொரு பிரிவு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அந்த பெண்கள், வழிபாடு நடத்த அனுமதிக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்வோம் எனக் கூறி, வீட்டில் இருந்து, மண்ணெண்ணெய் கேன்களை எடுத்து வந்து தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில், வழிபாடு நடத்துவதற்காக வைத்திருந்த விளக்கு பீடம் உள்ளிட்டவற்றை, மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள், அடித்து நொறுக்கியதால், இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. வழிபாடு நடத்த அனுமதிக்க கோரி, ஒரு பிரிவினர், கிச்சிப்பாளையம் மெயின் ரோட்டிலும், வழிபாடு நடத்த அனுமதிக்க கூடாது என, மற்றொரு பிரிவினர் கிச்சிப்பாளையம் பிரிவு ரோட்டிலும் மறியலில் ஈடுபட்டனர். உதவி கலெக்டர் குமரேஸ்வரன், தாசில்தார் பரமேஸ்வரன், போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் ஆகியோர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு தரப்பை சேர்ந்தவர்களை தாலுகா அலுவலகம் அழைத்து சென்று, போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சேலம் சட்டம் ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி, உதவி கமிஷனர் அன்பு, இன்ஸ்பெக்டர்கள் சரவணன், குமார், குமரசேன் மற்றும் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏ��்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33930", "date_download": "2018-12-10T15:35:31Z", "digest": "sha1:ZSUFWCAR6G7CGPEK3PQRWUXUKD3OYXT3", "length": 10590, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "கதிரவெளியில் துப்பாக்கி மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nகதிரவெளி பிரதேசத்தில் சற்று முன்னர் ரி 56 ரக துப்பாக்கி ஒன்றினை மீட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரவெளியில் குடும்பஸ்தர் ஒருவர் தமது வீட்டுத் தோட்டத்தில் குப்பைகளை புதைக்க நிலத்தை தோண்டியபோது நிலத்திலிருந்து மர்ம பொதியொன்று இருப்பதை அவதானித்துள்ளார்.\nஅது வெடிபொருளாக இருக்கலாம் என சந்தேகம் கொண்ட அவர், இத் தகவலை அருகிலுள்ள பொலிஸ் நிலையகத்துக்கு அறிவித்ததையடுத்து, குறித்த இடத்திற்கு விஜயம் செய்த பொலிஸார் அப் பொதியை சோதனையிட்ட போதே மேற்படி ரி 56 ரக துப்பாக்கியை மீட்டுள்ளனர்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nதுப்பாக்கி மீட்பு பொலிஸ் வாகரை\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு தமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\n2018-12-10 20:38:25 சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விசேட கற்கையினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் குழு இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் அவ்வறிக்கையினைகையளித்தனர்.\n2018-12-10 20:13:10 இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற சிறிசேனவின் கருத்து முன்னர் கடும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்த நிலையிலேயே அவர் மீண்டும் அதேகருத்தை வெளியிட்டுள்ளார்.\n2018-12-10 20:11:24 மைத்திரிபால சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம், இனவாத குடியேற்றங்களுக்கு எதிரான இயக்கம் மற்றும் சமவுரிமை இயக்கம் என்பன இணைந்து பொதுமக்களைத் திரட்டி அரசியல் கைதிகள் விடுதலை,\n2018-12-10 20:01:44 கொழும்பு கோட்டை ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.\n2018-12-10 20:01:35 காட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D?page=18", "date_download": "2018-12-10T15:33:52Z", "digest": "sha1:BMTDVDGJIIZN5VSXOATQGPR7LRVUTNM7", "length": 8144, "nlines": 129, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இளைஞர் | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்���ைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nயாழ். பல்கலைக்கழக விவகாரத்தை தெற்கு இனவாதிகள் தூக்கிபிடிப்பது கவலைதருகிறது : டிலான்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நாம் வேதனையடைகிறோம். குறிப்பாக இந்த சம்பவத்தை தெற்கு...\nகுளத்தில் வீழ்ந்த இருவர் வைத்தியசாலையில்\nஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகிலுள்ள குளத்தில் வீழ்ந்த இருவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநிறுத்திவைக்கப்பட்டிருந்த வேனுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் பலி\nஅலவ்வ வைத்தியசாலைக்கு முன்னாள் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றவருக்கு நையப்புடைப்பு\nபாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த இளைஞர் ஒருவரை, பொதுமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம்...\nஹெரொயின் வைத்திருந்த 21 வயது இளைஞர் கைது\nமாத்தறை - கந்தர பகுதியில் 7 கிராம் ஹெரொயின் போதைப்பொருள் வைத்திருந்த இளைஞர் (21) ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகலிகமுவ விபத்தில் இளைஞர் பலி\nகேகாலை - கலிகமுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.\nசிறைக்காவல் அதிகாரிகளை தாக்கிய மூவர் கைது\nநான்கு சிறைச்சாலை காவல் அதிகாரிகளை தஹாய்யகம பிரதேசத்தில் வைத்து தாக்கியதாக சந்தேகிக்கப்படும் மூன்று இளைஞர்களை அனுராதபுர...\nஇரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இளைஞர் பலி\nதிருகோணமலை - குச்சவெளி சலப்பையாற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியகியுள்ளார்.\nகாக்கைத் தீவு கடலில் சற்று முன்னர் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்..\nகாக்கைத் தீவு கடலில் நண்பர்களோடு சேர்ந்து குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் சற்றுமுன்னர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக எம...\nபலாங்கொடை எல்லராவ பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Torshammare_Muller_1888-1895_pl41.jpg", "date_download": "2018-12-10T15:29:37Z", "digest": "sha1:C5B5O757YIQTVKV4IVDGN6CXWJ7EQ5KP", "length": 8892, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Torshammare Muller 1888-1895 pl41.jpg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த முன்னோட்டத்தின் அளவு: 353 × 599 படப்புள்ளிகள் . மற்ற பிரிதிறன்கள்: 141 × 240 படப்புள்ளிகள் | 282 × 480 படப்புள்ளிகள் | 785 × 1,333 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(785 × 1,333 படவணுக்கள், கோப்பின் அளவு: 186 KB, MIME வகை: image/jpeg)\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nகோப்பு மாற்ற நாள் நேரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/vithyasaga/", "date_download": "2018-12-10T14:55:50Z", "digest": "sha1:CKBJOM5AJSBEB5IINFBCG2VOU46IG6DG", "length": 29361, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "vithyasaga | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n33, நிலா தெரியும் கடல்..\nPosted on ஓகஸ்ட் 1, 2018\tby வித்யாசாகர்\n1) ஒரு மரத்தில் ஆயிரம் இலைகள் முளைப்பதைப்போல மலர்கள் பூப்பதைப்போல் நாமும் இலைகளாய் மலர்களாய் உயிர்திருக்கிறோம்.. நமக்கு வேர் ஒன்று கிளைகளின் வகை ஒன்று இலைகளுள் கிளைகளுள் கனிகளுள் பாயும் நீரோ ரத்தமோ எல்லாம் ஒன்றே; ஒன்றே; உலகம் வெளியில் உள்ள மரத்தைப் பார்க்கிறது அதற்குத் தெரிவதில்லை; நாமும் … Continue reading →\nPosted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், ப்பா, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasaga\t| 1 பின்னூட்டம்\nசின்ன பொய் என்கிறோம் சிரசில் தீ வைக்கிறோம், சின்ன குற்றமென்கிறோம் சமுதாயத்தை சீர்குலைக்கிறோம், சின்ன சின்னதாய் சேரும் காட்டாற்றைப்போல பெரிது பெரிதாய் இன்று – ��றம்வீழ்ந்து கிடக்கிறதே அறிந்தோமா கையில் பணமுண்டு காரும் வீடும் செல்வங்களும் உண்டு, இருந்தும் கற்றதில் பிழை என்கிறோம், கல்வியில் பிழைப்பென்கிறோம், மருந்தையும் … Continue reading →\nPosted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், ப்பா, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasaga\t| 1 பின்னூட்டம்\nPosted on செப்ரெம்பர் 11, 2016\tby வித்யாசாகர்\n1 படபடவென புத்தகத் தாள்கள் போலவே படபடக்கிறது மனசு; ஒவ்வொருப் பக்கத்திலும் எழுதிவைத்துக்கொள்கிறேன் உனது சிரிப்பை.. ——————————————————————————- 2 ஒவ்வொரு நட்சதிரங்களையும் உடைத்து உடைத்து – வேறென்ன செய்யப்போகிறேன் உன் – பெயரெழுதுவதைத் தவிர.. ——————————————————————————- 3 முன் பேருந்தில் நீ பின் பேருந்தில் … Continue reading →\nPosted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்..\t| Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கற���, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged amma, vidhyasagar, vithyasaagar, vithyasaga\t| பின்னூட்டமொன்றை இடுக\nசாதியொழி; சண்டை மற; சொந்தம் நாமென்று முழங்கு..\nPosted on ஏப்ரல் 8, 2016\tby வித்யாசாகர்\n போருக்குத் துணிந்தோரே; பதைபதைக்க பெண்ணென்றும் பாராமல்’ பெற்றப் பிள்ளையென்றும் காணமல்; கண்டயிடமெல்லாம் வெட்டியது போதும் நிறுத்துங்கள்; வீழ்ந்தது யார் வீழ்ந்தது உன் ரத்தம்; அதில் எங்கே இருக்கிறது நீ சொல்லும் சாதி வீழ்ந்தது உன் ரத்தம்; அதில் எங்கே இருக்கிறது நீ சொல்லும் சாதி நீ வெட்டினாலும் சரி, நாளை உன்னை யாரும் வெட்டி – துண்டுத் துண்டாக்கினாலும் சரி; எல்லாம் ஒரே ரத்தம், … Continue reading →\nPosted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள்\t| Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவ���ழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பறை, பறையிசை, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மழை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mazhai, mother, pichchaikaaran, rain, vidhyasagar, vithyasaagar, vithyasaga\t| 2 பின்னூட்டங்கள்\nஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (தொடர்கதை-3)\nPosted on மார்ச் 1, 2016\tby வித்யாசாகர்\nகுடிப்பவர்களோடு சேர்ந்திருப்பது சிலநேரம் குழந்தைகளின் கூட இருப்பதற்கு ஒப்பாகும், அத்தனை அவர்கள் உலகம் மறந்திருப்பதைக் காண்கையில் தன்னை மறந்து அன்பில் பேச்சில் குழைகையில் நமக்கே இவனா அவனென்று வியப்பைத் தரும். அதுபோல் வேறுசிலரும் உண்டு. அவர்கள் குடித்துவிட்டால் உடனிருப்பவருக்கு ஒரு அரக்கனோடு சிக்கிக்கொண்ட பயம் எழும். இவனைவிட்டு எவ்வாறு விடுபடுவேனென்றுத் தோன்றும். பயம் உள்ளே திகிலென … Continue reading →\nPosted in ஒரு கோப்பையில் கொஞ்சம் மது\t| Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பறை, பறையிசை, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மழை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mazhai, mother, pichchaikaaran, rain, vidhyasagar, vithyasaagar, vithyasaga\t| 2 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (6)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-12-10T16:39:32Z", "digest": "sha1:LYMFXUCNMIUCYZYOLE4DRG6WILM4YSNI", "length": 3798, "nlines": 46, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சைக்கிள் போட்டியில் பதக்கம் வென்ற ஆர்யா | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசைக்கிள் போட்டியில் பதக்கம் வ���ன்ற ஆர்யா\nஆர்யா நடிப்பை தவிர கால்பந்து, சைக்கிள் போன்ற போட்டிகளில் அதிகம் நாட்டம் கொண்டவர். ஸ்வீடன் நாட்டில் உள்ள மோட்டாலா நகரில் நடைபெறும் ‘வாடேர்ன் ருன்டன்’ சைக்கிள் பந்தயம் மிகவும் பிரபலமானது. 50வது ஆண்டாக இந்த ஆண்டு நடத்தப்பட்ட இப்போட்டியில் ஆர்யா கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஜுன் 12ஆம் தேதி 300 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட அந்த சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்ட ஆர்யா 15 மணி நேரத்தில் பந்தய தொலைவை கடந்து பரிசு வென்றார். ஆர்யா இந்த போட்டியில் பல அபாயங்களை கடந்து இந்த சாதனையை படைத்துள்ளார்.இதுபற்றி ஆர்யா கூறுகையில், இப்போட்டியில் நான் வென்றுவிட்டேன், எனது கனவை நனவாக்கிய முருகப்பா குழுமத்தை சேர்ந்த டிஐ சைக்கிள் அருண் அழகப்பனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இப்பந்தயத்தில் வெற்றிபெற உதவிய அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3499010&anam=Native%20Planet&psnam=CPAGES&pnam=tbl3_travel&pos=2&pi=8&wsf_ref=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2018-12-10T16:18:03Z", "digest": "sha1:BFZ7YS6J5H7NN4BAVYYCYML66KZIXJRF", "length": 15589, "nlines": 84, "source_domain": "3gdongle.airtel.in", "title": "குலசேகரப் பட்டினத்தின் உலகம் போற்றும் இந்த பெருமைகள் பற்றி தெரியுமா?-Native Planet-Travel-Tamil-WSFDV", "raw_content": "\nகுலசேகரப் பட்டினத்தின் உலகம் போற்றும் இந்த பெருமைகள் பற்றி தெரியுமா\nகுலசை, என்று சுருக்கமாக அழைக்கப்படும் குலசேகரன்பட்டினம் ஊராட்சி, தமிழகத்தில், தென்கோடி தூத்துக்குடி மாவட்டத்தில், அமைந்துள்ளது. இங்குள்ள ஞானமூர்த்தி சமேத முத்தாரம்மன் திருக்கோயில் பழம் பெருமை வாய்ந்தது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது.\nமைசூருக்கு அடுத்து மிகச் சிறப்பான தசரா\nஇந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக குலசையில்தான் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து வந்து முத்தாரம்மனை வழிபடுவார்கள். குலசை தசராவின் சிறப்பே ஜாதி, ஏழை, பணக்காரன் என்ற எந்த ஏற்றத்தாழ்வும் பார்க்கப்படுவதில்லை. இதுவே இந்த விழா உலக அளவுக்கு புகழடைய காரணம்.\nபக்தர்கள் நேர்த்தி கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர்களில் காணிக்கை பெற்று, அதை தசராவின் 10வது நாளான விஜயதசமியன்று, முத்தாரம்மன் கோயிலில் வந்து சமர்ப்பிப்பதுதான். காளி, சிவன், கிர���ஷ்ணர், விநாயகர், முருகர், அனுமார், சுடலை மாடன், ராஜா, போலீஸ், பெண் என பல நூறு வேடங்களை அணிந்து ஆடி பாடி மகிழ்ந்து ஊர் ஊராக சென்று காணிக்கை பெறுவர்.\nஇந்த வேடங்களில் காளி வேடம் அணிபவர்தான் தலைமை ஏற்று இந்த கூட்டத்தை கூட்டி ஒவ்வொரு இடமாக அழைத்துச் செல்வார். கிட்டத்தட்ட அவர்தான் குருசாமி எனப்படுகிறார்.நீண்ட சடை முடி அலங்காரம், கையில் திரிசூலம், முகம் முழுக்க செந்நிற வண்ண பூச்சு, கருங்காளியாக இருந்தால் கருமை நிற வண்ண பூச்சு, கழுத்தில் கபால மாலை, அதற்கான தனித்தன்மை வாய்ந்த ஆடைகள் என மிகவும் பொறுமையாக அமர்ந்து வேடமிடுகிறார்கள்.\nகுலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் கன்னியாகுமரி செல்லும் பாதையில் திருச்செந்தூரில் இருந்து 76 கி.மீ. தொலைவில் உள்ளது. தூத்துகுடியில் இருந்து திருச்செந்தூர் 14 கி.மீ. தொலைவில் உள்ளது.\nகுலசேகர பட்டினம் என்பது கடற்கரைப் பகுதி ஆகும். இது அந்த ஊரின் பட்டினம் என்பதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். அதே நேரத்தில் சிலர் பட்டணம் என்னும் சொல்லை இங்கு தவறாக புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. குலசேகரப்பட்டணம் என்பது ஊர் பெயர் இல்லை. பட்டணம் என்பது நகரம் என்று பொருள். குலசேகரப்பட்டினம் என்பதே சரியான பெயர்.\nதிருசெந்தூரிலிருந்து ஏறக்குறைய 15 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. திருச்செந்தூரிலிருந்து தெற்கு பக்கமாக மணப்பாடு கிராமம் நோக்கி செல்லும்போது, அரை மணி நேரத்துக்குள் இந்த ஊரை அடையமுடியும்.\nஇந்த ஊர் கன்னியாகுமரியிலிருந்து 78 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. 1.30 மணி நேரத்தில் செல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளது.\nகாலை நேர பூசை - காலை 8 மணிக்கு\nஉச்சி கால பூசை - மதியம் 12 மணிக்கு\nசாயங்கால நேர பூசை - மாலை 5.30 மணிக்கு\nஇரவு பூசை - 8.30 மணிக்கு\nபத்து நாட்கள் நடைபெறும் தசரா திருவிழாவின் போது மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறும்.\nஆடிக் கொடைவிழா இங்கு நடத்தப்படும் அடுத்த பெரிய திருவிழாவாகும்.\nசித்திரை முதல்நாளும் இங்கு சிறப்பாக இருக்கும்.\nமயூரா தோட்டம் தூத்துக்குடியில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு மயில் பண்ணையாகும். 55 ஏக்கர் பெரிய பரப்பளவில் அமைந்துள்ள இப்பண்ணை ஏராளமான மயில்களுக்கு புகலிடமாக அமைந்துள்ளது.\nஇந்த பறவைகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் காணப்படுகின்றன. இந்த பண்ணைகளி���் தென்படும் மயில்களின் நடனம் பார்வைக்கு விருந்தளிக்கும் விதமாக இருக்கும்.\nகொற்கை திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி இடையே அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் கொற்கை குளமானது அமைந்துள்ளது. பாண்டிய பரம்பரையின் ஆட்சியின் போது கொற்கை கிராமமானது மிகவும் பிரபலமான துறைமுகமாக இருந்தது. கொற்கையில் பழங்கால கோயிலான வெற்றிவேளம்மன் கோயிலும் அமைந்துள்ளது. 1838ம் ஆண்டு படையெடுப்பின் போது கி.மு மூன்றாம் நூற்றாண்டு மற்றும் கி.பி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த கலை வடிவங்கள் இக்கிராமத்தில் இருந்து கொள்ளை போயின.\nதீராத வினைத் தீர்க்கும் முத்தாரம்மன் அமர்ந்துள்ள குலசேகரப்பட்டினம் கோவில் உலகச் சிறப்பு மிக்கதாகும். வெளிநாட்டிலிருந்தும் கூட இங்கு பக்தர்கள் வருகை தருகிறார்கள். ஆனால், இந்த கோவிலின் பெருமைகளைப் பற்றி நம் உள்ளூர் மக்களில் பலருக்கே சரியாக தெரிவதில்லை. அத்தனை பெருமைகளைக் கொண்ட குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு இந்த தசராவை முன்னிட்டு பயணிப்போம் வாருங்கள்.\nவறட்டு இருமல், சளித்தொல்லைக்கு வீட்டு அஞ்சறைப்பெட்டியில் மருந்து இருக்கு\nதினமும் 4 முந்திரிகளை சாப்பிட்டால், இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..\nநீங்கள் வீட்டில் செய்யும் இந்த எளிய சட்னிகள் உங்கள் உயிரை எப்படி பாதுகாக்கிறது தெரியுமா\nஆண்களே, உங்கள் தொப்பையை குறைக்க இவற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்...\nஉங்கள் காதலி எப்படிப்பட்டவர்னு தெரியணுமா.. அப்போ முதல்ல அவருடைய காத பாருங்க..\nதெறிக்கவிட்ட பேட்ட ரஜினியின் EXTRA-Ordinary ஸ்பீச், இந்த அர்த்தம் எல்லாம் யாருக்கு புரிஞ்சது...\n மனஅழுத்தத்தின் இந்த அறிகுறிகள் நீங்கள் சீக்கிரம் நோயில் விழப்போகிறீகள் என்பதை உணர்த்தும்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ மனிதனுக்கும் அறுவை சிகிச்சை செய்யுதாம்..\nஉடற்பயிற்சியே இல்லாமல் எளிய முறையில் 5 கிலோ வரை குறைக்க இந்த வழிகளை பின்பற்றினாலே போதும்\nதினமும் ஒரு கைப்பிடி அளவுக்கு பசலைக்கீரை சாப்பிட்டால் உடம்புக்குள் என்ன நடக்கும்\nசித்தர்களை போல நீண்ட ஆயுளுடன் வாழணுமா.. அப்போ இத சாப்பிடுங்க போதும்..\nதேன்+தேங்காய் எண்ணெய் சேர்த்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..\nகாரசார உணவுகளை அதிகம் ���ாப்பிட்டால் பீமனை போன்று பலம் பெறலாமாம்..\nவாய் மற்றும் பற்களை ஈஸியா எப்படி சுத்தம் செய்யலாம்\nஇந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைக்காதீர்கள்.. இவை சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்\nதூங்க போகும் முன் கட்டாயம் இவற்றையெல்லாம் சாப்பிட கூடாது..\nநீங்கள் சாப்பிட்டுறது எல்லாமே விஷம்னு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க..\nஒருத்தரோட பல்லை வெச்சே ஆண்மைக்குறைவு முதல் மாரடைப்பு வரை எல்லா நோயும் கண்டுபிடிச்சிடலாம்... எப்படி\n - பயண வாந்தியை தடுக்க இதை ஃபாலோ பண்ணுங்க\nஜிம்முக்குப் போகும் முன் பால் குடிக்கலாமா\nநீங்கள் சமைக்க பயன்படுத்தும் இந்த பாத்திரத்தால் உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் தெரியுமா\nஇதுல உங்க ஷேப் என்னனு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/srilanka-news/page/1850", "date_download": "2018-12-10T15:38:08Z", "digest": "sha1:IMFQXZNOMYE36Q4ZWA7ATHOQNQTXJRFM", "length": 19609, "nlines": 139, "source_domain": "kathiravan.com", "title": "இலங்கைச் செய்திகள் Archives - Page 1850 of 1858 - Kathiravan.com : Illegal string offset 'cat_background' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 338", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nமீரியபெத்த தோட்டத்திற்கான பாதை கண்டுபிடிப்பு\nகொஸ்லந்த – மீரியபெத்த தோட்டத்திற்கு பயணிக்‍கப் பயன்படுத்தப்பட்ட பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மீரியபெத்த பகுதியில் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ...\nபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.\nசிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் ...\nதர்கா நகரில் மீண்டும் பதற்றம், பெண் ஒருவருக்கு தலையில் காயம்: தொடர்ந்து பதட்ட நிலை\nஅளுத்கம, தர்கா நகரில் நேற்று மாலை சிங்கள- முஸ்லிம் இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து, கடும் பதற்றம் ஏற்பட்டுள���ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தர்கா ...\nமண் மூடிய துயர வரலாறு\n1964 – 2014 சாஸ்திரி – சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக் கதைதான். பஞ்சத்தாலும் வறுமையாலும் அடிபட்டு, இலங்கைக்குப் பிழைக்கச் ...\nமீரியபெத்த மண்சரிவில் உயிரிழந்தவர் எண்ணிக்கை இருட்டடிப்புச் செய்யப்படுகிறதா\nமீரியபெத்த மண்சரிவில் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்பட்டவர்களின் காணா மற்போனவர்களின் எண்ணிக்கையை இருட்டடிப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகங்களை மக்களும், சமூக ஆர்வலர்களும் எழுப்புகின்றனர். கடந்த புதனன்று ...\nமகள் பற்றிய தகவலை கூறுங்கள் பின்னர் தொழில் உபகரணம் பெறுவது குறித்து யோசிக்கலாம்; ஆணைக்குழுவிற்கு தந்தை ஒருவர் பதில்\nஇராணுவ வாகனத்திலேயே எனது மகளை இறுதியாக கண்டேன். எங்களைப் பார்த்து கை அசைத்துக் கொண்டு சென்றார் என மகளை காணாது தவிக்கும் தந்தை ஒருவர் ஆணைக்குழு முன் ...\nஅரசின் செயற்பாடுகள் தமிழர்களை தனித்து வாழத்தூண்டுகிறது.\nஇலங்கை அரசினுடைய தொடர்ச்சியான நடவடிக் கைகளும், போக்குகளும் தமிழ் மக்களைப் பிரிந்து தனித்து வாழவே தூண்டுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் க.சுரேஷ் ...\nவிக்னேஸ்வரன்: பில்டிங் ஸ்ரோங், பேஸ்மென்ட் வீக் -ஹிருத்திக் போஸ் நிஹாலே (சிறப்புக் கட்டுரை)\nதமிழ் அரசியலரங்கில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்படுபவராகவும், அதிகம் பேசுபவராகவும் இருப்பவர் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன். முன்னர் ஒரு காலத்தில் பேசுபவர்கள் அரங்கை விட்டு அகற்றப் ...\nஎல்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி செல்வி. டிமாஷா கயனகி, தனது கல்வி நடவடிக்கைகளுக்காகக் கொழும்பு செல்வதற்காக 24.05.2014 அன்று விடிகாலை 3.30 மணிக்கு, எல்பிடிய பஸ் ...\nகோட்டாவைக் காப்பாற்ற சுமந்திரனை நீக்கிய சண்டே லீடர்…\nகோட்டாபய ராஜபக்ஷ தொடர்பான வழக்கு ஒன்றில் இருந்து, கொழும்பில் இருந்து வெளியாகும் சண்டே லீடர் பத்திரிகை சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை நீக்கியுள்ளது. சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக கோட்டாபய ...\n 100 மில்லியனிற்கு மேல் சுருட்டப்பட்டதா புதிய ஆதாரங்கள் வெளிவந்தது (Video & Photos)\nயுத்த அவலங்களுடன் வாழும் தமிழ் மக்களிற்கென சர்வதேச சமூகம் வழங்கிய நிதியில் வடமாகாணசபையின் உள்ளுராட்சி அமைச்சில் நடந்ததாக கூறப்படும் பாரிய ஒப்பந்த மோசடியில் சுமார் 100 மில்லியன் ...\nமலைய மக்கள் தேசிய நீரோட்டத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர்: மனோ கணேசன்\nமலைய தமிழ் மக்கள் தேசிய நீரோட்டத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளதை கொஸ்லாந்தை- மீரியபெத்த மண்சரிவு படம் பிடித்துக் காட்டுவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ...\nபிரதமர் பதவி வழங்கப்பட்டால் ஏற்றுக் கொள்வேன்: மைத்திரிபால சிறிசேன\nபிரதமர் பதவி தனக்கு வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொண்டு சேவையாற்றுவதற்கு தயாராக இருப்பதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ...\nமக்களின் காணிகளில் இராணுவம் ஹோட்டல்களையும், கோல்ப் மைதானங்களையும் அமைக்கிறது: சுரேஷ் பிரேமச்சந்திரன்\nவடக்கிலுள்ள தமிழ் மக்கள் தமது சொந்தக் காணிகளில் குடியேற முடியாமல் இன்னமும் முகாம்களில் தவிக்க, அந்த மக்களின் காணிகளை அபகரித்துள்ள இராணுவம் அங்கு ஹோட்டல்களையும், கோல்ப் மைதானங்களையும் ...\nயாழ்,மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களில் 22.1 மில்லியன் ரூபாய் கொள்ளை….\nயாழ்,மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களில் 2 கோடியே 21 இலட்சத்து 34 ஆயிரத்து 334 ரூபாய் (22.1 மில்லியன் ரூபாய்) பெறுமதியான பணம், நகைகள் மற்றும் உடமைகள் ...\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் …\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற …\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/10/sesame-medical-tips-in-tamil/", "date_download": "2018-12-10T15:06:21Z", "digest": "sha1:H7NXZFMM5573DZDBMSIENLPI5FWGIFTU", "length": 37490, "nlines": 215, "source_domain": "pattivaithiyam.net", "title": "எள்மருத்துவம்,sesame medical tips in tamil |", "raw_content": "\n“நம்ம தமிழ்நாட்டு சமையல்ல எள்ளுலயிருந்து எடுக்குற நல்லெண்ணெய்தான் பிரதானமா பயன்படுது இந்த நல்லெண்ணெய் உடல் ஆரோக்கியத்துக்கு பலவிதத்துல பயன்தருது. நல்லெண்ணெய்ய உணவுல தொடர்ந்து சேத்து வந்தா புத்தி தெளிவு, கண் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, உடற்வன்மை தரும். உடல் வெப்பத்தால் வர்ற கண் நோய், காது சம்மந்தமான பிரச்சனை, தலைவலி தீரும். முட்டையோட வெள்ளைக்கரு கூட கலந்து முகப் பருக்கள் மீது தடவி வந்தா, பருக்களில் வலி தீரும்; மஞ்சள்கருகூட கலந்து தீப்புண், சுண்ணாம்பு வேக்காட்டுனால உண்டான புண்ணுல பூசினா, புண் ஆறும். நல்லெண்ணெய் தேய்ச்சு வாரம் ரெண்டு தடவ குளிச்சு வந்தா, உடல் வெப்பமும் அது சம்மந்தமான நோய்களும் நீங்குறதோட, கண் குளிர்ச்சி அடையும், இரத்த ஓட்டம் சீராகும்.” “ஓ… நல்லெண்ணெய் இவ்வளவு பலன் தருதா பாட்டி… இந்த நல்லெண்ணெய் உடல் ஆரோக்கியத்துக்கு பலவிதத்துல பயன்தருது. நல்லெண்ணெய்ய உணவுல தொடர்ந்து சேத்து வந்தா புத்தி தெளிவு, கண் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, உடற்வன்மை தரும். உடல் வெப்பத்தால் வர்ற கண் நோய், காது சம்மந்தமான பிரச்சனை, தலைவலி தீரும். முட்டையோட வெள்ளைக்கரு கூட கலந்து முகப் பருக்கள் மீது தடவி வந்தா, பருக்களில் வலி தீரும்; மஞ்சள்கருகூட கலந்து தீப்புண், சுண்ணாம்பு வேக்காட்டுனால உண்டான புண்ணுல பூசினா, புண் ஆறும். நல்லெண்ணெய் தேய்ச்சு வாரம் ரெண்டு தடவ குளிச்சு வந்தா, உடல் வெப்பமும் அது சம்மந்தமான நோய்களும் நீங்குறதோட, கண் குளிர்ச்சி அடையும், இரத்த ஓட்டம் சீராகும்.” “ஓ… நல்லெண்ணெய் இவ்வளவு பலன் தருதா பாட்டி… இவ்வளவு நல்லது செய்யுறதுனாலதான் நல்லெண்ணெய்னு சொல்றாங்களோ இவ்வளவு நல்லது செய்யுறதுனாலதான் நல்லெண்ணெய்னு சொல்றாங்களோ” “ஆரம்பிச்சிட்டியா… இந்த வார்த்தை ஆராய்ச்சியெல்லாம் நீயே பண்ணிக்கோ” “ஆரம்பிச்சிட்டியா… இந்த வார்த்தை ஆராய்ச்சியெல்லாம் நீயே பண்ணிக்கோ எள் சாப்பிடுறதுனால சில பலன் இருக்கு, அத வேண்ணா நான் உனக்கு சொல்றேன்… கேளு எள் சாப்பிடுறதுனால சில பலன் இருக்கு, அத வேண்ணா நான் உனக்கு சொல்றேன்… கேளு” “சரி… சரி… சொல்லுங்க கேக்குறேன்” “எள்ள ஊற வச்சு அந்த தண்ணிய பெண்கள் குடிச்சு வந்தா (தினமும் கால் டம்ளர்), மாதவிடாய் சம்பந்தமான அனைத்துப் பிரச்சனைக்கும் நல்ல பலன் கிடைக்கும். எள் விழுது 1 சுண்டைக்காய் அளவு வெண்ணெயில கலந்து சாப்பிட்டு வந்தா, குருதி மூலம் குணமாகும். எள்ளை அரைச்சு கொதிக்க வச்சு, உடலில் ஏற்படும் கட்டிகளில் கட்டி வந்தா, கட்டி பழுத்து உடையும். எள் சாதம் உடலுக்கு வலிமை குடுக்கும்.” எள் தரும் பலன்களை பாட்டி சொல்லியதைக் கேட்டபின், எள் ஆரோக்கியத்திற்கு அவசியம் என்பது குறித்து எனக்கு எள்ளளவு சந்தேகம் இருக்கவில்லை” “சரி… சரி… சொல்லுங்க கேக்குறேன்” “எள்ள ஊற வச்சு அந்த தண்ணிய பெண்கள் குடிச்சு வந்தா (தினமும் கால் டம்ளர்), மாதவிடாய் சம்பந்தமான அனைத்துப் பிரச்சனைக்கும் நல்ல பலன் கிடைக்கும். எள் விழுது 1 சுண்டைக்காய் அளவு வெண்ணெயில கலந்து சாப்பிட்டு வந்தா, குருதி மூலம் குணமாகும். எள்ளை அரைச்சு கொதிக்க வச்சு, உடலில் ஏற்படும் கட்டிகளில் கட்டி வந்தா, கட்டி பழுத்து உடையும். எள் சாதம் உடலுக்கு வலிமை குடுக்கும்.” எள் தரும் பலன்களை பாட்டி சொல்லியதைக் கேட்டபின், எள் ஆரோக்கியத்திற்கு அவசியம் என்பது குறித்து எனக்கு எள்ளளவு சந்தேகம் இருக்கவில்லை எள் பற்றி எனக்கு எடுத்துக் கூறிய பாட்டியிடம் கேட்க ஒரு கேள்வி இருந்தது, அதைக் கேட்டவுடன் பதில் சொல்லாமல் கோபமாக முறைத்தபடி அடுக்கறைக்குள் நுழைந்துகொண்டாள் பாட்டி எள் பற்றி எனக்கு எடுத்துக் கூறிய பாட்டியிடம் கேட்க ஒரு கேள்வி இருந்தது, அதைக் கேட்டவுடன் பதில் சொல்லாமல் கோபமாக முறைத்தபடி அடுக்கறைக்குள் நுழைந்துகொண்டாள் பாட்டி நான் கேட்டது இதுதான், “எள்ளுன்னா எண்ணெயா நிக்கணும்னு சொல்றாங்களே… அது எதுக்கு பாட்டி நான் கேட்டது இதுதான், “எள்ளுன்னா எண்ணெயா நிக்கணும்னு சொல்றாங்களே… அது எதுக்கு பாட்டி” குறிப்பு: எள் இலை – 1 (அ) 2 பச்சை இலைகளை (fresh leaves) எடுத்து குளிர்ந்த நீரில் அலசினால், அதிலிருந்து பசை போன்ற தன்மை இறங்கும். அது கண்களில் ஏற்படும் புண்களை கழுவ உதவும். எள்ளினை அதிகளவு எடுத்துக்கொண்டால் கரு கலையும் வாய்ப்புள்ளது. எனவே பெண்கள் கர்ப்ப காலத்தில் எள் அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.\nஎள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். இதனை திலம் என்றும் அழைக்கின்றனர்.\nஎள் விதைகளில் இருந்து எடுக்கப்படுவது தான் நல்லெண்ணெய். இதை எள்நெய் என்றும் அழைக்கின்றனர்.\nஇதன் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. இந்த எள் வறட்சிப் பகுதியிலும் வளரக் கூடியது. இதை பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர்விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சி தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.\nஇதன் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும். இதன் இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.\nஇதன் பூ கண்நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதன் காயையும், தோலையும் உலர்த்திச் சுட்டு சாம்பலாக்கி ஆறாத புண்கள் மீது தடவினால் புண்கள் ஆறும்.\nஎள்ளுமருத் தைக்கெடுக்கும் எறனலாந் திண்மைதரும்\nஉள்ளிலையைச் சேர்க்கும் உதிரத்தைத் – தள்ளுமிரு\nகண்ணுக் கொளிகொடுக்குங் காசமுண்டாம் பித்தமுமாம்\nஇது மருந்தின் செயல்பாட்டை முறிக்கும் தன்மை கொண்டது. அதனால் நோய்க்கு மருந்து சாப்பிடுபவர்கள் நல்லெண்ணெயைப் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.\nஎள்ளின் விதையில் உடலுக்குத் தேவையான கால்சியம், இரும்பு, வைட்டமின் பி1, வைட்டமின் சி உள்ளது. ஆக்ஸாலிக் அமிலம் நிறைந்துள்ளது. உடலுக்கு வன்மையும், குருதி பெருக்கையும் உண்டாக்கும்.\nஎள்ளில் கருப்பு எள் அதிக மருத்துவத் தன்மை கொண்டது. அதில் அதிகளவு சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது.\nவெள்ளை மற்றும் சிவப்பு எள்ளுவில் ��ரும்புச்சத்து நிறைந்துள்ளது.\nமூல நோயின் தாக்கம் குறைய\nமூல நோய் அஜீரணக் கோளாறால் வாயுக்கள் சீற்றமாகி மலச்சிக்கல் உண்டாகி மூலநோய் ஏற்படுகிறது. இந்த மூல நோயின் தாக்கம் உள்ளவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்திருக்க முடியாமல் தவிப்பார்கள். இவர்கள் எள்ளின் விதையை வெல்லப் பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம். அல்லது எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் மூல நோய் குறையும்.\nசருமத்தில் சொறி, சிறங்கு புண்கள் உள்ளவர்கள் எள்ளு விதையை அரைத்து மேல் பூச்சாக பூசினால் சரும நோய்கள் அகலும். அல்லது நல்லெண்ணெயுடன் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து உடலில் பூசி குளித்து வந்தால் சரும நோய்கள் ஏதும் அணுகாது.\nகருப்பு எள்ளில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்தச் சோகையை குணப் படுத்தும். எள்ளுவை நன்கு காயவைத்து லேசாக வறுத்து பொடி செய்து அதனை நல்ல சூடான நீரில் போட்டு 2 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேவையான அளவு பால் மற்றும் பனைவெல்லம் சேர்த்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் இரத்தச் சோகை விரைவில் மாறி உடல் வலுப்பெறும்.\nவயிற்றுப் போக்கு உள்ளவர்கள் எள்ளை வறுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு எடுத்து நெய் கலந்து தினமும் மூன்று வேளை என ஆறு நாட்கள் சாப்பிட்டு வந்தால் காலரா மற்றும் தொற்றுநோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நீங்கும்.\nபூப்பெய்திய சில பெண்களுக்கு முறையாக உதிரப்போக்கு இருக்காது. மேலும் அடிவயிற்றுவலி போன்ற உபாதைகள் இருக்கும். இவர்கள் எள்ளை பொடி செய்து அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து அருந்தினால் மாத விலக்கு சீராகும். மேலும் பெண்களுக்கு உண்டாகும் இரத்தச்சோகை மாறும். இதை மாதவிலக்குக் காலங்களில் அருந்தக் கூடாது.\nஎள்ளுவின் இலையையும் வேரையும் அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து தலை குளித்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும்.\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் உணவுப் பொருளாக பயன்படுகிறது. இதன் பயன்கள் அளப்பறியது. அது பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.\nகருவுற்ற பெண்கள் எள் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும். எனவே எள்ளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இந்த எள் கருக்கலைப்பு மருந்துகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது. சுவாசக் கோளாறுகளை நீக்கும்.\n(வெட்டுக் காயங்களில் நல்லெண்ணெய் பட்டால் தேவையற்ற சதை வளரும். அதனால் காயங்களில் நல்லெண்ணெய் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்)\nஎள் பற்றி கருட புராணத்தில் வரும் குறிப்பை அபிதான சிந்தாமணியில் காண்கிறோம்: “ இது ஒரு சிறு செடி. இதன் வித்தில் எண்ணெய் எடுப்பர். விஷ்ணுவின் வியர்வையில் உண்டானது ( பாமர மக்களுக்குப் புரிவதற்காக இப்படிச் சொல்லுவதுண்டு. அதன் உருவம் வியர்வைத் துளி போல தோன்றும்) ஆகையால் மிகத் தூய்மையானது. இதனைக் கண்டால் அசுரரும் பூதப்பிரேத பைசாச முதலியோரும் வெகுண்டு ஓடுவர். இந்த எள் கருப்பும் வெண்மயுமென இரு வகைத்து. எந்த நிறமுள்ள எள்ளையேனும் தானங்களோடு சேர்த்துக் கொடுப்பின் அதிகப் பயனுள்ளதாகும் சிரார்த்தத்தில் கறுப்பு எள்ளைச் சேர்த்தால் பிதுர்தேவர்கள் அதிகக் களிப்படைவர்—(கருடபுராணம்)\nஎள்ளும், சனைஸ்வர பகவானும், சனியின் வாகனமான காகமும் கறுப்பு நிறத்தவை. மரணத்துக்கு அதிபதியான எமனும் அவனது வாகனமான எருமையும் கறுப்பு நிறத்தவை. ஆக மரணத்துக்கும் கறுப்பு நிறத்துக்கும் உள்ள தொடர்பு காரணமாக நீத்தார் கடன்களில் எள் பயன்படுத்தப்படுகிறது என்றும் கொள்ளலாம். சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள்ளுஞ் சாதம் படைக்கப்படுகிறது.\nமனிதர்கள் நாகரீகம் அடைவதற்கு முன், இறந்தோருக்கு மாமிசத்தைப் படைத்து வந்தனர் என்றும் பிற்காலத்தில் மாமிசத்துக்குப் பதிலாக எள் கொடுக்கப்பட்டது என்று கூறுவாரும் உளர். உண்மையில் எள்ளில் தாவர வகை புரத்ச் சத்து அதிகம். எண்ணையில் கொழுப்பு சத்தும் அதிகம்.\nகாஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் உபந்யாசம் (16-11-1932, சென்னை)\n“ ஆவணி அவிட்டத்தன்று எள்ளு மாத்திரம் சாப்பிட்டு அன்று முழுதும் பட்டினி இருந்து மறுநாள் 1008 ஸமித்தால் ஹோமம் பண்ணவேண்டும். அந்த ஹோமம் ஸ்வர வர்ண லோபங்களுக்காகச் செய்ய வேண்டும் அதை ஒவ்வொரு வருஷமும் பண்ணவேண்டும்”.\nமாசி மாத கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ஆறு எள் (ஷட் தில= ஷடில) ஏகாதசி என்று அழைக்கப்படும். அன்ன தானம் செய்யாத ஒரு பெண் எள் மட்டும் கொடுத்து சுவர்க்கம் புகுந்த கதை இந்த ஏகாதசிக்கு அடிப்படையாக அமைந்தது. அவரைச் சோதிக்க விஷ்ணு, ஒரு பிச்சைக்காரர் வேஷத்தில் வந்தார் என்றும் அப்போது அவர் மண் உருண்டை ஒன்றை மட்டுமே கலயத்தில் போட்���ார் என்றும் கதை. அவர் சொர்க்கம் புகுந்தபோதும் தானம் என்ற ஒன்றைச் செய்யாததால் பூமிக்கு அனுப்பப்பட்டார். அவர் வறட்டி தட்டியதில் எள்ளும்கலந்ததாகவும் அது ஹோமத்தில் பயன்படுத்தப்பட்ட போது அந்தப் புண்ணியமே அவரைக் காப்பாற்றியது என்றும் கூறுவர்.\nஅன்றைய தினம் ஆறு விதத்தில் எள் பயன்படுத்தப்படுகிறது. ஆறு வகை உபயோகங்கள்: இறந்து போன உறவினருக்கு நீருடன் அளிப்பது, தானம் செய்வது, உணவில் சேர்ப்பது, எண்ணை தேய்த்து குளிப்பது, மசாஜ் செய்வது, யாகத்தில் பயன் படுத்துவது.\nமகர சங்கராந்தி, சகட் சௌத் பண்டிகைகளில் எள் உருண்டை கொடுக்கும் பழக்கமும் மஹாராஷ்ட்ரம் முதலிய மாநிலங்களில் உண்டு. அவ்வாறு கொடுக்கும் போது “ இந்த எள் உருண்டையை ஏற்றுக் கொண்டு இனிய சொற்களைக் கூறுங்கள்” என்று சொல்லும் வழக்கமும் இருக்கிறது. அதாவது பழைய மோதல் சம்பவங்களை மறந்து நட்புடன் வாழத் துவங்குவோம் என்பது இதன் பொருள். இதனால் மகர சங்கராந்தியை தில (எள்) சங்கராந்தி என்றும் அழைப்பர்.\nஅலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையில் “ஓப்பன் சிசேம்” என்று சொன்னவுடன் குகையின் வாயில் திறக்கும். இந்த சொற்றொடரை இப்போது ஆங்கிலத்தில் காணலாம். ஆனால் இதன் மூலமோ காரணமோ யாருக்கும் தெரியாது. ஒருவேளை இது இந்துமததில் இருந்து சென்றிருக்கலாம். ஏனெனில் சுவர்க்கத்தின் வாயில் திறக்கவும், இறந்தோர் வாழும் இடத்துக்கு நமது மதிப்பையும் மரியாதையையும் அனுப்பவும் எள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது (ஷடில ஏகாதசி கதையில் விவரம் காண்க).\nதென் இந்தியாவில் எல்லா சமயச் சடங்குகளிலும் நல்லஎண்ணைதான் பயன்படுத்தப்படுகிறது எள்ளில் ஏராளமான வகைச் சத்துகள் இருக்கின்றன. எள் செடியின் எல்லா பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுகின்றன. (விக்கிபீடியா முதலிய கலைக் களஞ்சியங்களில் கண்டு கொள்க)\nதமிழில் சங்க காலம் முதலே எள் பற்றிய குறிப்புகள் உண்டு. எள் பற்றிய வினைச் சொற்கள், பெயர்ச் சொற்கள், பழமொழிகள் ஆகியவற்றைப் பார்க்கையில் தமிழர்களின் வாழ்வில் எள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இரண்டறக்கலந்த ஒரு பண்டம் என்பதும் புலனாகிறது. கீழே விவரங்களைக் காண்க:\nஎள்ளல்= கேலி செய்தல், மட்டம் தட்டுதல்\nஎள்ளி நகையாடுதல்= நகைப்புரியவனாக்குதல், அவமானப்படுத்தல்\nஎள் அளவும் சந்தேகம் இல்லை= ஒரு துளியும் சந்தேகம் இல்லை\nஏழைக்கேற்ற எள்ளுருண்டை= மிகவும் மலிவான பொருள்\nகூட்டத்தில் எள் போட இடம் இல்லை= நெருக்கமான கூட்டம், கொஞ்சமும் இதம் இல்லை\n எள்ளுப் போட்டால் எண்ணெய் ஆகிவிடும்= எள் நசுக்கப்படு எண்ணை வெளியேறும்.\nஇப்படி எத்தனையோ சொற்களும் சொற்றொடர்களும் இருப்பதைக் காண்கையில் இந்த தானியம் பாரத நாட்டிலேயே தோன்றியிருக்க வேண்டும் என்பதும் தெளிவாகிறது. ‘தில’ என்ற சம்ஸ்கிருத சொல் மூலமோ ‘எள்’ என்ற சொல்லின் மூலமோ வேறு மொழிகளில் இல்லாததால் வெளி தேசத்தின் செல்வாக்கு நம் மீது இல்லை; எள் என்பது இறக்குமதியான பொருள் இல்லை என்பதும் விளங்கும்.\nபிராமணர் வீட்டு திதிகளிலும் எள்ளுருண்டை பயன்படுத்தப்படுகிறது மத்தியக் கிழக்கில் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், யூதர்கள் ஆகியோர் எள்ளைக் கொண்டு செய்யப்படும் இனிப்பு முதலியவைகளைச் சாப்பிட்டாலும் இந்துமதம் ஒன்றில்தான் இது சமயச் சடங்குகளில் பயன்படுகிறது. பொதுவாக வேற்று நாட்டுச் சரக்குகள் சமயச் சடங்குகளில் இடம்பெறாது. பிராமணர்கள், திவசங்களில் மிளகாய் முதலிய இறக்குமதிப் பண்டங்களையோ, முட்டைக்கோசு, காலிபிளவர், முதலிய வெளிநாட்டுக் காய்கறிகளையோ இன்றுவரை திவசத்தில் சமைக்கமாட்டார்கள். ஆகவே எள் எனபதை இந்தியர்களுக்கு யாரும் அறிமுகப் படுத்தவில்லை. இந்தியர்கள்தான் மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்தினார்கள் என்றால் மிகை இல்லை.\nசங்க இலக்கியத்தில் எள் :– அகம்-71, கலி-35-23, குறுந்த்- 112, புற—174, 246, 313, 321, மலை-562.. இதுதவிர, எள்ள, எள்ளப்படு, எள்ளல், எள்ளலன், எள்ளலான், எள்ளார், எள்ளி, எள்ளிய, எள்ளினும், எள்ளீயும், எள்ளு, எள்ளுக, எள்ளுதல், எள்ளுநர், எள்ளுபு, எள்ளும், எள்ளுமார், எள்ளுவாய், எள்ளுற்று என்று பல வினை சொற்களும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் இருப்பதால் எள் என்பது இந்தியாவில் தோன்றி வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கவேண்டும் என்பது என் முடிவு. எள் என்பதில் இருந்தே எளிய, எளிமை முதலியன வந்ததா என்பதும் ஆய்வுக்குஇய விஷயங்கள்.\nதிருவள்ளுவரும் 281, 470, 1298 முதலிய குறள்களில் எள்ளைப் பயன்படுத்துகிறார்.\nபூதப் பாண்டியன் இறந்தவுடன் கணவனின் சிதைத் தீயில் பாய்ந்து உடன்கட்டை ஏறமுயன்ற கோப்பெருந்தேவியை (மஹா ராணியை) சான்றோர்கள் தடுத்து நிறுத்தமுயன்றனர். இதனால் மிகவும் கோபம் அடைந்த தேவியார் ��ரு அழகான பாட்டைப் பாடி அவர்களை நிந்தித்துவிட்டு தீயில் பாய்ந்தார். அந்தப் பாட்டில் “ என்னை நெய் இல்லாத தண்ணீரில் ஊறவைத்த சோறும், புளிச்ச கீரையும், எள்ளுத் துவையலும் சாப்பிடும் பெண் என்று நினத்துவிட்டீர்களா” என்று சாடுகிறார். இதிலிருந்து அக்கால உணவுப் பழக்கங்களும் தெரியவருகிறது.\nசூடாமணி நிகண்டு எள், நூ, எண் ஆகிய மூன்று பெயர்களை எள்ளுக்குத் தருகிறது. எள் என்ற சொல்லின் அடிப்படையில் பிறந்த எல்லா வினைச் சொற்களும் மட்டமான பொருளிலேயே (எ.கா. எள்ளி நகையாடுதல்) வரும். ஆனால் எள்ளின் மகிமை தெரிந்த பின்னர் இனிமேல் எள்ளை மதிப்புடன் நடத்துவோம்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/201154788/takticheskijj-ubijjca_online-game.html", "date_download": "2018-12-10T16:23:31Z", "digest": "sha1:3MPVQSF66IVLIP34X6LLZFVBWTUBFVZG", "length": 10639, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு தந்திரோபாய கொலைகாரன் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்ட��ன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட தந்திரோபாய கொலைகாரன் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் தந்திரோபாய கொலைகாரன்\nபோதும் அதே வகை சாதாரண விளையாட்டு. விளையாட்டு படப்பிடிப்பு போன்ற வகையான உள்ளது, ஆனால் இது விலை துல்லியம் அல்லது சரியாக பாதிக்கப்பட்ட அடையாளம் திறமையாகவும் தேவையற்ற பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வேலையை செய்ய முடியும் என எதிர்வினை அல்ல. . விளையாட்டு விளையாட தந்திரோபாய கொலைகாரன் ஆன்லைன்.\nவிளையாட்டு தந்திரோபாய கொலைகாரன் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு தந்திரோபாய கொலைகாரன் சேர்க்கப்பட்டது: 26.02.2011\nவிளையாட்டு அளவு: 1.02 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.81 அவுட் 5 (21 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு தந்திரோபாய கொலைகாரன் போன்ற விளையாட்டுகள்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\nகேபின் சர்வைவல் திகில் படங்கள்\nசேறும் சகதியுமான நிஞ்ஜா டெமோ\nரன் குதிக்க மற்றும் தீ\nவிளையாட்டு தந்திரோபாய கொலைகாரன் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தந்திரோபாய கொலைகாரன் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தந்திரோபாய கொலைகாரன் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு தந்திரோபாய கொலைகாரன், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு தந்திரோபாய கொலைகாரன் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஉண்மையில் கடினமான தோழர்களே ��ந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\nகேபின் சர்வைவல் திகில் படங்கள்\nசேறும் சகதியுமான நிஞ்ஜா டெமோ\nரன் குதிக்க மற்றும் தீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/07/blog-post_26.html", "date_download": "2018-12-10T14:59:12Z", "digest": "sha1:SLNLPD4Z2K555NTWRKM66K4ICYIUUOLI", "length": 11078, "nlines": 71, "source_domain": "www.maddunews.com", "title": "மாநகரசபையின் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்லத் தயாராகும் த.ம.வி.பு கட்சி உறுப்பினர்கள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மாநகரசபையின் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்லத் தயாராகும் த.ம.வி.பு கட்சி உறுப்பினர்கள்\nமாநகரசபையின் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்லத் தயாராகும் த.ம.வி.பு கட்சி உறுப்பினர்கள்\nமாநகரசபையின் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்லத் தயாராகும் த.ம.வி.பு கட்சி உறுப்பினர்கள்…\nமட்டக்களப்பு மாநகரசபையால் ஒருமாத கால இடைக்காலத் தடையுத்தரவு கிடைக்குமானால் தாம் நீதிமன்றம் செல்லப் போவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலவிகள் கட்சியின் மாநகரசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபையின் 05 உறுப்பினர்களுக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதாக சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் வினவிய போதே இவ்வாறு தெரிவித்தனர்.\nஇதன் போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,\nஅண்மையில் மாநகரசபை உறுப்பினர் செல்வி மனோகரன் அவர்களால் மட்டக்களப்பு மாநகரசபையின் வேலைவாய்ப்புகளுக்கு ஆட்கள் உள்ளீர்க்கப்படும் போது வெளிப்படுதண்மையுடனும், திறந்த நேர்முகத் தேர்வின் மூலமுமே உள்ளீர்க்கப்பட வேண்டும்.\nபின்கதவால் அரசியல் ரீதியாக வேலையாட்கள் உள்ளீர்க்கப்படுமானால் அதற்கெதிராக மக்களிடம் நேரடியாகச் செல்வோம் என ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்தினை மீளப்பெற வேண்டும் இல்லையெனில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பிரேரணையானது கடந்த 19ம் திகதி நடைபெற்ற மாநகரசபையின் விசேட அமர்வில் கொண்டுவரப்பட்டது.\nஇவ்விடயம் சபையில் எவ்வித வாதப் பிரதிவாதங்களுக்கோ, கருத்துகள் கேட்பதற்கோ இடம்கொடுக்காது நேரடியாக வாக்கெடுப்பிற்கு செல்ல முற்பட்ட வேளையில் குறித்த செயற்பாடானது கருத்துச் சுதந்திரத்திற்கு முரணானது அத்துடன் வெளிப்படுத்தண்மையுடன் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறுவதங்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிமை இல்லையா மக்களின் நலன்சார்ந்து அவர்களின் பிரதிநதிகளாகவே நாம் மாநகரசபையில் அங்கம் வகிக்கின்றோம். மக்களுக்காகவே நாங்களே தவிர அரசியற் தலைமைகளுக்காக மக்கள் அல்ல என்பதுவே எமது கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தனின் சிந்தனை.\nமாநகரசபையின் வெளிப்படு தண்மை வேண்டும் என்ற கோரிக்கை தவறானது அப்படிப் பேச முடியாது என்று ஜனநாயகத்தின் குரள்வளையினை நசுக்க முற்படுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனக்கூறி எமக்கான பேச்சுச் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த 05 உறுப்பினர்களும் அன்றைய விசேட அமர்வின்போது வெளிநடப்புச் செய்தது சட்டத்திற்கு முரணானதோ அல்லது சபையை அவமதிப்பதோ எனப் பொருட்படாது.\nநாம் தகாத வார்த்தைப் பிரயோகம் செய்ததாகவும், சபையில் அவமரியாதை செய்ததாகவும் அதனால் எம் ஐவருக்கும் ஒரு மாத கால தடை உத்தரவுகான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பத்திரிகை வாயிலாக அறிந்தோம். இது தொடர்பில் எமக்கு உத்தியோகபூர்வ கடிதங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைத்தால் நாம் இதற்கு எதிராக நீதிமன்றம் செல்லத் தயாராகவுள்ளோம் என்று தெரிவித்தனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/12/10.html", "date_download": "2018-12-10T16:27:03Z", "digest": "sha1:FVJB6XIIB27F74SKOPTKTBZPDVBB2GDK", "length": 12687, "nlines": 89, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஜெர்மனிமீரா ,எழுதும் தொடர் கதை வர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 10 - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest சிறுகதைகள் ஜெர்மனிமீரா ,எழுதும் தொடர் கதை வர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 10\nஜெர்மனிமீரா ,எழுதும் தொடர் கதை வர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 10\nமென் மலர்கள் கண் சிமிட்ட\nமயூரி பூபாளம் பாடினாள். மன்னவன் மோகனம் பாடினான் . அந்த அதிகாலையில் ஆனந்தம் ஆர்ப்பரித்தது. ஆனால் இரு ராகங்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பாடலை தர மட்டும் முடியவில்லை . ஆனாலும் ஆனந்தம் சாதகமானது அங்கு .\nமயூரி தயாரித்த உப்புமாவை ரசித்து உண்டான் ரமேஷ் . கனிவுடன் அவளை நோக்கியவன், „உங்களால் எப்படி இவ்வளவு ருசியாக சமைக்க முடியுது மயூரி . உங்கள் கைத்திறன் அருமையோ அருமை . ஒவ்வொரு நாளும் நீங்கள் வேலைக்கு தந்து விடும் உணவை ஒரு பருக்கையும் விடாது உண்டு முடித்து விடுவேன் .நீங்கள் வந்த பிறகு நான் எமது கண்டீன் பக்கம் மதிய உணவுக்காக சென்றது மிக குறைவு என்றால் பாருங்களேன்“ . கணவன் பாராட்டினான் .மனைவி தித்தித்தாள்.\n„கன்னம் செம்மை கொள்ள , சுட்டும் விழி சுடர் பெற , பூவிதழில் சிறுநகை மலர, பாதங்கள் தரையில் கோலம் போட, மெல்லிய விரல்களோ சித்திரம் வரைய, பதுமையாய் அமர்ந்திருந்தாள் அவள் . குங்குமமாய் சிவந்த கன்னம் செந்தூர நிறம் கொண்டது . செந்தாமரை வதனமாய் மலராய் விரிந்தது .\n“ கிளம்புங்கள் என்று அவசரபடுத்தினான் ரமேஷ். என்ன கேட்கிறான் என்பது ஒரு கணம் புரியாது விழித்தாள் . பலத்த சிரிப்புடன் மயூரி உங்கள் அழகான ரசனையை மெச்சும் விதமாக நாம் இருவரும் வெளியே சென்று வர போகிறோம் . வெட்கத்துடன் தலை ஆட்டினாள் மயூரி .\nநாயகனும் நாயகியும் போனார்கள் ஊர்கோலம் . மயூரிக்கு புத்தம் புது உலகம் , பொன்னி���ம் கொண்டது . அவள் தினமும் கனாவில் கண்ட காட்சி கண்முன்னே . மனதின் ஆசைகள் ஆர்வங்கள் அழகாகியது. அதனாலேயே அவனின் மீதான அன்பு மேலும் பெருகியது . ஜேர்மன் நகர வீதிகள் மயூரியின் கண்களில் புதிதாய் காட்சி அளித்தது\nதெருவோர கடைகளை ரசித்த வண்ணம் சென்ற மயூரி அவர்களை கடந்து செல்லும் இளம் காதலர்கள் அன்பாக கை கோர்த்தவண்ணம் செல்வதை காண தன்னுடன் வரும் கணவனின் கை பற்றி நடந்தால் எத்தனை நன்றாக இருக்கும் ஆவல் அவளை ஆட்கொண்டது . அடுத்த கணமே முகம் சிவக்க நானா இப்படியெல்லாம் நானா ஆசைப்படுகிறேன் . அதுவும் அன்னியர் முன்னிலையில் அன்பை காட்டுவது அநாகரிகம் என்று கடிந்து கொள்ளும் மயூரி வெட்கத்தை விட்டு கணவன் கை பற்றி நடக்க ஆசைகொள்ளும் அளவுக்கு அவன் மனதை ஆட்கொண்டுவிட்டானா என்ன . சிரித்துக் கொண்டாள் .\nஎதேர்ச்சையாக அவள் பார்வை ஒரு கடையில் விற்பனைக்கு அலங்காரமாக காட்சிப்படுத்தபட்டிருந்த அலங்கார பொருள்களில் ஒன்றில் நிலைகுத்தி நின்றது . மயூரியின் முகம் பிரகாசமாக ஒளிர்ந்தது .\nமோகனமான நிலையில் வீடு வந்து சேர்ந்தார்கள் . மயூரியின் கண்களில் குறும்பு மிளிர்ந்தது . அறைக்கு செல்ல திரும்பியவனை நிறுத்தி „ரமேஷ் நானும் உங்களுக்கு ஆச்சரியமான பரிசு வைத்திருக்கிறேன் . இதை திறந்து பாருங்கள் . நிச்சயம் மகிழ்வீங்க“ என்று அழகாக குங்கும நிறத்தில் சுற்றப்பட்ட பரிசுபொருளை கொடுத்து விட்டு ஆவலுடன் அவன் முகத்தை பார்த்தாள். ஆர்வத்துடன் பரிசு பொருளை திறந்து பார்த்த ரமேஷின் முகம் மாறியது . அடங்கா கோபத்துடன் மாறுவதை கண்ட மயூரி காரணம் விளங்காது அதிர்ச்சிக்குள்ளானாள்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-10T15:31:45Z", "digest": "sha1:IJNIUNLLMECEKXQMIGGLNPTWH5YGMVNO", "length": 8947, "nlines": 246, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாட்டுப்புறவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: நாட்டுப்புறவியல்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நாட்டுப்புறவியல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 10 துணைப்பகுப்புகளில் பின்வரும் 10 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நாட்டார் இசை‎ (8 பக்.)\n► நாட்டார் இலக்கியம்‎ (4 பக்.)\n► கொலைச் சிந்து‎ (2 பக்.)\n► தமிழர் நாட்டுப்புறவியல்‎ (12 பகு, 31 பக்.)\n► நாட்டார் தெய்வக் கோயில்கள்‎ (2 பகு, 16 பக்.)\n► நாட்டார் தெய்வச் சடங்குகள்‎ (2 பக்.)\n► நாட்டுப்புறக் கதைகள்‎ (1 பகு, 2 பக்.)\n► நாட்டுப்புறக் கலைகள்‎ (2 பகு, 3 பக்.)\n► நாட்டுப்புறத் தெய்வங்கள்‎ (1 பகு, 36 பக்.)\n► நாட்டுப்புறவியல் பட்டியல் கட்டுரைகள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 29 பக்கங்களில் பின்வரும் 29 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2016, 09:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/middle-east/42191-iran-rejects-us-president-donald-trump-s-offer-of-talks-as-a-humiliation-without-value.html", "date_download": "2018-12-10T16:43:25Z", "digest": "sha1:2ENRGF6WDET345ZRQ4BNSUVG5TD7XX25", "length": 12408, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கு எந்த மதிப்பும் இல்லை: அழைப்பை நிராகரித்தது ஈரான்! | Iran rejects US President Donald Trump's offer of talks as 'a humiliation' without value", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nஅமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கு எந்த மதிப்பும் இல்லை: அழைப்பை நிராகரித்தது ஈரான்\nஈரானுடனான உறவை மேம்படுத்துவது என்பது குறித்து ஈரான் அதிபருடன் பேசத் தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த அழைப்பை ஈரான் தரப்பு நிராகரித்துள்ளது.\nஇது குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஜரீஃப் கூறுகையில், ''ஈரானுடனான உறவைத் துண்டித்துக் கொண்டது குறித்து அமெரிக்கா, தன்னைத் தானே நொந்து கொள்ள வேண்டும். எங்கள் நாட்டு மீது வரிகள் விதிப்பது, மிரட்டு���தெல்லாம் வேலைக்கு ஆகாது'' என்று ட்விட்டரில் காட்டமாக தெரிவித்துள்ளார்.\nஅந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் பாரம் கோஸ்மி, ''எங்கள் மீது அழுத்தம் போடுவதோ, வரிகள் விதிப்பதோ பேச்சுவார்த்தைக்கும் சுமூக நடவடிக்கைகளுக்கும் எதிராக செயல்படும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.\nஈரான், அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் உச்சம் பெற்றுள்ளது. இதனிடையே கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ''ஈரானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறியிருந்தார். தற்போது அவரது பேச்சுவார்த்தையை நிராகரித்துள்ளது.\nகடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் சேர்ந்த அமேரிக்கா வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஈரானுடன் மேற்கொண்டது.\nஅந்தபடி, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.\nஇதனிடையே, தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக கடந்த மே மாதம் அறிவித்தார். அதோடு அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்தார்.\nமேலும், அந்த நாட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் இந்தியா உள்ளிட்ட நாடுகள், கச்சா எண்ணெய் கொள்முதளை வரும் நவம்பர் மாதத்துடன் முழுவதுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் தந்து வருகிறது. ஈரானில் அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அந்நாட்டு எதிர்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைந்துள்ளன. டாலருக்கு எதிரான அந்நாட்டு பணமான ரியாலின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவது பொருளாதார நெருக்கடியின் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n3டி பிரிண்டிங்கில் துப்பாக்கி...தடை விதித்தது அமெரிக்க நீதிமன்றம்\nமெக்சிகோ விமானம் நொறுங்கி விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 104 பயணிகள்\nஎச்சரிக்கையை மீறி வட கொரியா ஏவுகணை சோதனை: அமெரிக்கா உளவு அமைப்பு\nதோண்ட தோண்ட தங்கப் புதையல்: 2,800 ஆண்டுகள் பழமையானது\nவிஞ்ஞானிகளுக்கு எதிராக எண்ணெய் நாடுகள்; ஐநா-வில் பரபரப்பு\nஅமெரிக்காவில் நிர்மலா சீதாராமனுக்கு ராணுவ மரியாதை\nஈரான் சபாஹர் துறைமுகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 4 பேர் கைது\nவெள்ளை மாளிகை தலைமை அதிகாரி ராஜினாமா\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/230184", "date_download": "2018-12-10T15:48:13Z", "digest": "sha1:XPUR5MHTW25RZESHFO2SSYJZTAUWNXLO", "length": 18900, "nlines": 93, "source_domain": "kathiravan.com", "title": "அன்று மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்றவரின் இன்றைய நிலை - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nஅன்று மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்றவரின் இன்றைய நிலை\nபிறப்பு : - இறப்பு :\nஅன்று மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்றவரின் இன்றைய நிலை\nஒடிசா மாநிலத்தில் இறந்துபோன மனைவியின் உடலை எடுத்து செல்வதற்கு மருத்துவமனை ஆம்புலன்ஸ் தராத காரணத்தால், தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் இன்று நல்ல வசதி வாய்ப்புடன் வாழ்ந்து வருகிறார்.\nதானா மாஜ்கி என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் காசநோயால் இறந்துபோனார், மனைவியின் உடலை கொண்டு செல்வதற்கு மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தராத காரணத்தால் , தனது தோளில் சுமந்தபடி சுமார் 12 கிலோ மீற்றர் நடந்து சென்றார், இவருடன் இவரது மகளும் நடந்து சென்றார்.\nஇந்த புகைப்படம் சமூகவலைதளங்கள் மற்றும் செய்திகளில் வெளியாகி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதனைப்பார்த்த பலரும் மாஜ்கிக்கு நிதி உதவி செய்ய முன்வந்தனர், பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபா ரூ.9 லட்சத்தை நிதியுதவியாக அளித்தார்.\nபிரதான் மந்திரியின் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் இவருக்கு வீடு கட்டிக்கொடுக்க உறுதியளிக்கப்பட்டது. இவரது 3 மகள்களும் படிக்கும் பள்ளி நிர்வாகம், இவர்களுக்கு இலவச கல்வியி அளித்து வருகிறது. மறுமணம் செய்துகொண் மாஜ்கியின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.\nபலரது உதவியால் தற்போது மாஜ்கி நல்ல வசதியுடன் வாழ்ந்து வருகிறார், ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள ஹோண்டா இரு சக்கர வாகனத்தில் இவர் பயணித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.\nஅன்று தனது மனைவியின் உடலை தனது தோளில் சுமந்துகொண்டு நடந்துசென்றவர், இரு இரு சக்கர வாகனத்தில் பயணிக்கிறார்.\nPrevious: பிடிபட்ட தாஷ்வந்த் கைவிலங்குடன் தப்பியோட்டம் \nNext: ஜெயலலிதா இட்லி சாப்பிட்டது உண்மையா\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nபெரியப்பாவின் மகள் மீது தீராத ஆசை… கல்யாணம் ஆன 2 நாளில் விருந்துக்கு வந்த இடத்தில் அரங்கேறிய சம்பவம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைக��ுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t44814-topic", "date_download": "2018-12-10T16:15:09Z", "digest": "sha1:JRJ6WPVZKXGTBZBKQHE2UFE7T6RT5723", "length": 18401, "nlines": 170, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் பெயர்...(பொது அறிவு தகவல்)", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப��பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பல்சுவை- தொடர் பதிவு\n» ஆயிரம் ஜன்னல் வீடு நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n நூல் ஆசிரியர் : புதுகை மு. தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : மரபுமாமணி சங்கை வீ. செயராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா\n» தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை\n» தலைவர் ஏன் பேசப் பயப்படறாரு...\n» அலெக்சாண்டர் டூமாஸ் - புகழ் பற்ற எழுத்தாளர்\n» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...\n» கஸல் கண்ணிகளின் தொடர்...\n» வலிகளைப் பழகலாம் வா\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் \n மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் அணிந்துரை ;‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன் \n» பன்முக நோக்கில் சிலப்பதிகாரம் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» மாத்திரைகள் போடாத மெய்யுறக்கம் அது \n» தனிமையிலே இனிமை காண முடியுமா\n» வலைபாயுதே - தனிமையில் இருக்கும் கடல்\n» கதம்பம் - {பல்சுவை - தொடர்பதிவு}\n» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'...\n» இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை \n» உன் உறக்கத்தில் உண்மையை உறங்க விட்டு விடாதே \n» தர்ம்பிரபு - சினிமா\n» ஏண்டா, கையில என்னடா கத்தி..\n» மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}\n» நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ்\n» பல்சுவை- தொடர் பதிவு\n» புன்னகை செய்யலாம் வாங்க...\n» திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..\n» நடனதுறைக்கு வழங்கப்படும் விருது - பொது அறிவு தகவல்\n» மனதுக்கு இதமூட்டும் வார்த்தைகள்\n» சிரிப்’பூ’ - தொடர் பதிவு\n» காரணம் கூற வேண்டாம்...\n» பிரபலங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை...\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தின் பெயர்...(பொது அறிவு தகவல்)\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரை���் சோலை :: பொது அறிவுக்கட்டுரைகள்\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தின் பெயர்...(பொது அறிவு தகவல்)\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தின் பெயர்\nஇந்திரா காந்தி அணுசக்தி ஆய்வு மையம்\nபூனைக்கு மொத்தம் 18 விரல்கள், முன்காலில்\n10 விரல்கள், பின்னங்காலில் 8 விரல்கள்\nவெற்றிலை முதன்முதலாக பயிரிடப்பட்ட நாடு\nதேக்கு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது கர்நாடகம்.\n27 வகை தாதுகள் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம்\nகுதிக்கத் தெரியாம விலங்கு யானை\nஹம்மிங் பறவை பின்னோக்கிப் பறக்கும்\nகுயிலுக்கு கூடு கட்டத் தெரியாது\nஉயரமான மிக உயரமான மலை இமயமலை\nRe: கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் பெயர்...(பொது அறிவு தகவல்)\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது அறிவுக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/16-04-2017-karaikal-nagapattinam-puducherry-cuddalore-crosses-100-degree-faraheit-temperature.html", "date_download": "2018-12-10T15:29:21Z", "digest": "sha1:2OAPHBXGNFFHNJ35SKGVTF7U5TEV3QWI", "length": 9803, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "16-04-2017 இன்று காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை 100° ஃபாரன்ஹீட்டை தாண்டியது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n16-04-2017 இன்று காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை 100° ஃபாரன்ஹீட்டை தாண்டியது\nEmman Paul செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n16-04-2017 இன்று மதியம் 1:30 மணிக்கு பதிவான வெப்பத்தின் அளவின் படி காரைக்காலில் 39° செல்ஸியஸ் அதாவது 102.2° ஃபாரன்ஹீட் அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.2017 ஆம் ஆண்டில் காரைக்காலில் பதிவான அதிக பட்ச வெப்பநிலை இதுதான்.அதே போல புதுச்சேரியிலும் 40° செல்ஸியஸ் அதாவது 104° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.\nதமிழக வட கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் இன்று இயல்பை விட அதிக வெப்பநிலையை பதிவாகியுள்ளது.தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் இன்று 110° ஃபாரன்ஹீட் அளவுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இதே நிலையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துர��களை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருந��்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/10/blog-post_25.html", "date_download": "2018-12-10T15:21:27Z", "digest": "sha1:OJR5BZ5I3F3VUEUX56TT3KSTESQCMDF5", "length": 26509, "nlines": 377, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்புதிர் 2 - ஆறிலிருந்து அறுபது வரை - முகப்பு இசை | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 2 - ஆறிலிருந்து அறுபது வரை - முகப்பு இசை\nஎனக்கு ஒரு கெட்ட பழக்கம். இளையராஜா இசையமைத்த பாட்டுக்கள் இணையத்தில் குவிந்து கிடந்தாலும், முறைப்படி சீடி இசைத்தட்டாக, அதுவும் முடிந்தவரை நல்ல ஒலிப்பதிவு கம்பனிகள் தயாரித்த இசைத்தட்டாக வாங்கிப் பத்திரப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் எனக்கு ஒரு பொக்கிஷம் கிடைத்தது. இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் முழுப்பாடல்களும், கூடவே அப்படத்தின் முகப்பு இசையும் இணைந்த ஒரு சீடி இசைத்தட்டு கிடைத்தது.\nகடந்த இரு வாரம் முன்னர் நான் ஒரு இசைப்புதிரை இங்கே வழங்கியபோது எதிர்ப்பாராத அளவிற்கு உங்களில் பலரின் பங்களிப்பு கிடைத்தது. அது போல இன்னுமொரு போட்டியை இந்தப் பதிவில் தருகின்றேன். உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. அவை பத்திரப்படுத்தப்பட்டு, சரியான பதிலை அறிவிக்கும் போது விடுவிக்கப்படும்.\nசரி, இனிப் போட்டிக்குச் செல்வோம்.\nஇங்கே நான் தந்திருக்கும் முகப்பு இசை, இளையராஜாவின் இசையில், ஒரு முன்னணி நாயகன் நடிப்பில் வெளிவந்த படமாகும். இந்த இசையைக் கேட்கும் போது ஒருபாடலின் நினைவு தானாக வரும் இசைத்துளி ஒன்றும் இருக்கும். ஒரு க்ளூ தருகின்றேன், படத்தலைப்பில் எண் அதாவது இலக்கமும் இருக்கும்.\nஇந்த இனிய இசையைக் கேளுங்கள், விடையோடு வாருங்கள்\nமேற்கண்ட போட்டியை நேற்று வைத்திருந்தேன். \"ஆறிலிருந்து அறுபது வரை\" என்று சரியாக டாக்டர் விஜய் வெங்கட்ராமனும், சந்தேகத்துடன் (;-)) ஜி ராகவனும் சொல்லியிருந்தார்கள். இவர்களுக்கு றேடியோஸ்பதியின் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி ;-)))\n//முறைப்படி சீடி இசைத்தட்டாக, அதுவும் அதுவும் முடிந்தவரை நல்ல ஒலிப்பதிவு கம்பனிகள் தயாரித்த இசைத்தட்டாக வாங்கி //\nஇந்தக் கெட்ட பழக்கம் ராஜாவின் இசைக்கு மட்டும் தான் ;-)\nஅது சரி விடை சொல்லாமல் நழ��வி விட்டியள்\nஎன் ஆபிசுல ஸ்பீக்கர் அவுட் ..உங்க க்ளூ வச்சி பாக்கும்போது\nக்ளூவை வச்சே கண்டுபிடிக்க நினைச்சா இப்படித்தான் ஆகும்.\nவருஷம் 16 இருந்து இன்னும் ஆறு ஏழு வருசத்துக்கு முன் போகவேண்டிய படம்.\n/*வருஷம் 16 இருந்து இன்னும் ஆறு ஏழு வருசத்துக்கு முன் போகவேண்டிய படம்.*/\nசாரி தல இந்த வாட்டி நான் பல்பு வாங்க விரும்பல...;))\n/*வருஷம் 16 இருந்து இன்னும் ஆறு ஏழு வருசத்துக்கு முன் போகவேண்டிய படம்.*/\nசாரி தல இந்த வாட்டி நான் பல்பு வாங்க விரும்பல...;))//\nரெம்ப தெளிவாத்தான் இருக்கீக ;)\nஉங்க கூட்டணியில் யாராச்சும் தெரிஞ்சவங்க இருப்பாங்களே\nதல இதுலாம் நம்ம கெஸ்ஸிங்க் தான் ..மியூசிக் கேட்டா கண்டிப்பா சொல்லிடுவேன்\nஎனக்கு மூன்றாம் பிறைல வருகிற பூங்காற்று புதிரானது பாடல் போல தெரியுது இதே இசையை புன்னகை மன்னனிலும் கேட்டாப்போல இருக்கு\nதல இதுலாம் நம்ம கெஸ்ஸிங்க் தான் ..மியூசிக் கேட்டா கண்டிப்பா சொல்லிடுவேன்//\nஇதுக்கு மேல கெஸ் பண்ணாம இருந்தீங்கன்னா உங்க இமேஜை நீங்களே காப்பாதிக்கலாம் ;-)\nஇதுவரை வந்த பதில்களில் விஜய் வெங்கட் ராமன் சரியான பதிலைத் தந்திருக்கின்றார். வாழ்த்துக்கள் விஜய்\nஉங்கள் பின்னூட்டத்தை நாளை வரை வைத்திருந்து வெளியிடுகின்றேன்.\nதொடர்ந்து முயற்சி செய்யுங்கள் ;)\nஎனக்கு மூன்றாம் பிறைல வருகிற பூங்காற்று புதிரானது பாடல் போல தெரியுது இதே இசையை புன்னகை மன்னனிலும் கேட்டாப்போல இருக்கு இதே இசையை புன்னகை மன்னனிலும் கேட்டாப்போல இருக்கு\nநான் சொன்னது போல் இது ஒரு படத்தின் டைட்டில் மியூசிக், நீங்க சொன்ன இரண்டு படங்களும் கிடையாது.\nநான் தந்த இசையினை நுணுக்கமாகக் கேட்டால் இதே படத்தில் வந்த பிரபலமான பாட்டில் ஒரு சிறு இசைத்துளி வந்து போகும்.\nதவறு, நிழல்கள் படத்தில் முன்னணி நடிகர்னு ஒருத்தரும் அப்போது நடிக்கவில்லையே. அத்தோடு குறிப்பிட்ட இப்படத்தின் தலைப்பில் இலக்கமும் இருக்கும்.\nடாக்டர் விஜய் வெங்கட் ராமன் மற்றும் ராகவன்\nஉங்கள் இருவரின் கணிப்பும் சரி.\nசரியான விடை ஆறிலிருந்து அறுபது வரை.\nஇந்த இசையில் நுணுக்கமாக அவதானித்தால் \" கண்மணியே காதல் என்பது கற்பனையோ பாடலின் முகப்பில் வரும் இசையின் சிறு துளி பயன்படுத்தப்பட்டு இருக்கும்.\nநன்றி நன்றி நன்றி ;-)))\nநீங்க வருஷம் 16க்கு 6 வருஷம் முன்ன வந்த படம் சொன்னிங்க���ே, இந்த படம் 1978 ல வந்தது. வருஷம் 16 1989 ல வந்த படம் ஆச்சே.\nஇந்த படமும் எனது சந்தேகப்பட்டியலில் இருந்தது, நீங்க கொடுத்த குளுவோட ஒத்து போகலையேனு விட்டுட்டேன்\nஆறு வருஷம்னு சொல்லலியே ஆறேழு வருஷத்துக்கு முந்திய படம்னு தான் சொன்னேன், இருந்தாலும் தப்பு தான் ஏனென்றால் வருஷம் 16 வந்தது 1989 இல் நியாயமா ஒன்பது பத்து வருஷத்துக்கு முந்தியது என்று நான் சொல்லியிருக்கணும். தவறுக்கு வருந்துகிறேன்.\nமூலப்பதிவில் நான் தந்த க்ளூவோடு யோசித்திருந்தீங்கன்னா விடை வந்திருக்கும்\nஇருந்தாலும் இன்னுமொரு வாய்ப்பு கிடைக்காமலா போகும் ;-)\nசாரி தல இந்த வாட்டி நான் பல்பு வாங்க விரும்பல...;))\nஎங்களை மாதிரி யூத் காலக்கட்டத்தில் படம் இருந்திருந்தால் கண்டு பிடித்திருக்கலாம்\nஇது ஜிரா காலத்து படமாக இருப்பதால் பிடி பட வில்லை\n//மூலப்பதிவில் நான் தந்த க்ளூவோடு யோசித்திருந்தீங்கன்னா விடை வந்திருக்கும்\nஇருந்தாலும் இன்னுமொரு வாய்ப்பு கிடைக்காமலா போகும் ;-)//\nநமக்கு உங்க அளவுக்கு இசை அறிவெல்லாம் இல்லை, பாட்டு மட்டும் சலிக்காமல் கேட்பேன், அதை வைத்து ஒரு ஆட்டம் ஆடிப்பார்த்தேன், அடுத்த தடவை விட்ற மாட்டோம்ல\nநீங்க தானே கடந்த போட்டியில் ஜெயிச்ச ஆட்களில் ஒருவர், நீங்களே பின்வாங்கலாமா\nஅடுத்த போட்டி நிச்சயம் திரையிசை கிடையாது, கொஞ்சம் புதுமையாக இருக்கும். காத்திருங்கள் ;-)\nஎன்னாங்க பதில் போடலாம் பாத்தா அதுக்குள்ள போட்டிய முடிச்சிட்டீங்க. சரி அடுத்த முறை பாத்துக்கறேன்\nமன்னிக்கணும் சின்ன அம்மணி, அடுத்தமுறை போட்டியின் நேரத்தை நீட்டித்து விடுகின்றேன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nவி.எஸ். நரசிம்மனின் இசைச்சித்திரம் - பாகம் 2\nறேடியோஸ்புதிர் 2 - ஆறிலிருந்து அறுபது வரை - முகப்ப...\n\"அழியாத கோலங்கள்\" பாடல் பிறந்த கதை\nராப் இசையில் சுஜீத்ஜீ வழங்கும் விடுதலை\nபாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு\nறேடியோஸ்புதிர் 1 - பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்ட...\nநீங்கள் கேட்டவை 23 - எம்.எஸ்.வி ஸ்பெஷல்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்ப��் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/02/blog-post_26.html", "date_download": "2018-12-10T16:20:14Z", "digest": "sha1:DHX4P3DDMIDJIUCRTL6EA3COWPGWSVYK", "length": 17008, "nlines": 267, "source_domain": "www.radiospathy.com", "title": "உருவங்கள் மாறலாம் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nகடந்த றேடியோஸ்புதிருக்கான பதிலாக வந்தவர், வானொலி, தொலைக்காட்சி கலைஞர் எஸ்.வி.ரம���ன்.\nவானொலி விளம்பரங்கள் மற்றும் வானொலி தொலைக்காட்சி நாடகங்கள் மூலம் பிரபலமான எஸ்.வி.ரமணன். இவர் பழம்பெரும் இயக்குனர் கே.சுப்ரமணியத்தின் மகன். எஸ்.வி.ரமணனின் சகோதரி பிரபல நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், மற்றும் சகோதரன் ராம்ஜி, அபஸ்வரம் இசைக்குழு நடத்திப் பிரபலமானவர்.\nஎஸ்.வி.ரமணன் இயக்கத்தில் \"உருவங்கள் மாறலாம்\" திரைப்படம் வை.ஜி.மகேந்திரா, சுஹாசினி முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க சிறப்பு வேடங்களில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடிக்க வெளிவந்திருந்தது. கடவுள் எந்த ரூபத்திலும் வரலாம் என்ற கோணத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தில் ரஜினிகாந்த் ராகவேந்திரராகவே நடித்திருப்பார். கமலுக்கேற்ற ஆட்டத்தோடு \"காமனுக்கு காமன் பாடல் உண்டு. இப்பாடலின் ஆரம்ப குரலாக எஸ்.வி.ரமணனின் குரல் அமைந்திருக்கும்.\nஅத்தோடு எம்.எஸ்.விஸ்வநாதன் பாடும் ஆண்டவனே உன்னை வந்து சந்திக்க வேண்டும் என்ற இனிமையான பாடலும் இருக்கும்.\nஇந்தப் படத்தின் இசையும் படத்தை இயக்கிய எஸ்.வி.ரமணனே வழங்கியிருந்தார். இந்தப் படத்தில் இருந்து இரண்டு இனிமையான பாடல்களை இங்கே தருகின்றேன். \"வானில் வாழும் தேவதை\" என்ற அந்தப் பாடலைப் பாடுகின்றார்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.வி.ரமணன் பாடும் \"காமனுக்கு காமன்\"\nஎஸ்.வி.ரமணன் குறித்த மேலதிக செய்திகளுக்கு http://jaishreepictures.com\nஅருமையான மலரும் நினைவுகள். தொடருங்கள்.\n போட்டி முடிஞ்சே போச்சா... ஒரு மயிலைத் தட்டி விட்டிருக்கப்படாது... படக்குன்னு வடை சுட்டிருப்பேனே.\nஉருவங்கள் மாறலாம் படமும் நல்லா விறுவிறுப்பா இருக்கும். கிட்டத்தட்ட எல்லாப் பெரிய நடிகர்களும் இருப்பாங்க. நடிகர்திலகம், கமல், ரஜினி, மனோரமா, ஜெய்சங்கர், .... அடுக்கிக்கிட்டே போகலாம்.\nபாடல்களும் நல்லாருக்கும். நீங்க கொடுத்த வானில் வாழும் தேவதை, காமனுக்குக் காமன் பாட்டும் சூப்பர். ஆண்டவனே உன்னை இன்று பாட்டும் நல்லாருக்கும். அப்புறம் ஏதோ சாமியாருங்க பாட்டு வருமே... சில்க்கேஸ்வரான்னு பாட்டு... அந்தப் பாட்டையும் கொடுத்தீங்கன்னா... சந்தோசமாக் கேப்பேன். :D\nஅருமையான மலரும் நினைவுகள். தொடருங்கள்.\nமிக்க நன்றி வண்ணத்து பூச்சியாரே\n போட்டி முடிஞ்சே போச்சா... ஒரு மயிலைத் தட்டி விட்டிருக்கப்படாது... படக்குன்னு வடை சுட��டிருப்பேனே.//\nஆகா, அடுத்த முறை மயிலை அனுப்புறேன் ஜி.ரா\nநீங்க சொன்ன பாட்டும் கலக்கல் தான் ப்ரேமாமிர்தம் என்றெல்லாம் போகும் பாட்டு. கைவசம் இல்லை, எங்காவது கிடைத்தால் நிச்சயம் போடுகின்றேன்.\nஆண்டவனே உன்னை வந்து பாடலை நானும் தேடிக்கொண்டிருக்கிறேன், கிடைக்கும் போது நிச்சயம் தருவேன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஅமரர் சுஜாதா ஒலிப்பேட்டி ‍ மீள் நினைவில்\nறேடியோஸ்புதிர் 35 - மூன்று பெரும் கலைஞர்களை ஒரே பட...\n\"மெல்லத் திறந்தது கதவு\" பின்னணிஇசைத்தொகுப்பு\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இ���்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/current-affairs/september-09/", "date_download": "2018-12-10T15:21:56Z", "digest": "sha1:PZ262FHKEE2LHGTPQMHPTCWPALAF2PC5", "length": 20378, "nlines": 537, "source_domain": "weshineacademy.com", "title": "September 09 | WE SHINE ACADEMY : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nஇலக்கிய அமைப்பான சாகித்ய அகாடமியின் இணையதளத்தில் பல்வேறு மொழிகளை சேர்ந்த எழுத்தாளர்கள் தங்களை குறித்த தகவல்களை (hhttp://sahitya-akademi.gov.in) டிஜிட்டல் முறையில் தாங்களே பதிவேற்றம் செய்து கொள்ளும் புதிய முறையை சாகித்ய அகாடமி அறிமுகப்படுத்தியுள்ளது.\nசரக்கு – சேவை வரி விதிப்பு முறையில், வரிக் கணக்குகளைச் செலுத்துவதற்கு உதவும், ஜிஎஸ்டி நெட்வொர்க் நிறுவனத்தின் இடைக்காலத் தலைவராக ஏ.பி.பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.\nதேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் பசுமையைப் பராமரிக்க வேண்டும் என்று தெசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது.\nஇரயில் பாதைகளை சோதிக்கும் (கைகளால் இயக்கப்படும்) டிராலிகளில் இனி ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் என இரயில்வே அமைச்சம் தெரிவித்துள்ளது.\nஜிஎஸ்டி கவுன்சிலின் 21வது கூட்டம் இன்று (09.09.2017) (நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் தலைமையில்) ஹைதராபாத்தில் நடக்கிறது\nவெளி நாட்டிற்கு சென்று மருத்துவம் படிக்க தகுதி சான்றிதழ் அவசியம் என்று மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.\nதமிழ் மொழியை உலக அளவில் பரப்பும் வகையில் தமிழ் பிரசார சபை விரைவில் ஏற்படுத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்\nகுடும்ப நல நீதிமன்றங்களை ‘டிஜிட்டல்’ முறைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.எம்.டி. டீக்கா ராமன் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் வழக்கறிஞர் “மணீஷா சென்ட்” அமெரிக்க பொருளாதார ராஜதந்திரியாக நியமிக்கப்பட உள்ளார்.\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ‘ஹார்வி’ புயல் பாதிப்பு நிவாரண நிதி திரட்ட 5 முன்னாள் அதிபர்கள் ஒன்றிணைந்து ‘ஒன் அமெரிக்கா அப்பீல்’ என்ற நிவாரண நிதியை அறிவித்துள்ளனர். இந்நிதியில் பொது மக்களின் நிதி தொகையும் இடம் பெறுகிறது.\nஉலகில் அனல் வீசும் வெப்பம் மற்றும் நடுங்க வைக்கும் குளிர் என்ற புவியியல் அமைப்பைக் கொண்ட நாடு சிலி. உலகில் அதிகமான எரிமலைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் சிலி(2000 தொடர் எரிமலைகள்) 2வது இடத்தில் உள்ளது.\nபுற்று நோயைத் தாக்கி அழிக்கும் வகையில் நோயாளிகளின் நோய் எதிப்பு அமைப்பையே மாற்றி அமைக்கும் புதிய சிகிச்சை துறைக்கு அமெரிக்காவில் உள்ள எஃப்.டி.ஏ முதன் முறையாக அனுமதி வழங்கியுள்ளது.\nநியூயார்க்(அமெரிக்கா) நகரில் செயலபட்டு வந்த பாகிஸ்தானை சேர்ந்த ஹபீக் வங்கியை அமெரிக்கா மூடியது. மேலும் அந்த வங்கிக்கு 225மில்லியன் டாலர்களை(ரூ1,460 கோடி) அபராதம் விதித்தது.\nசிங்கப்பூரில் அனாதை குழந்தைகள் வளர்ப்பில் 32 ஆண்டுகள் சேவையாற்றிய பெண்ணுக்கு ‘சிறந்த சமூக சேவகர்’ விருதை ‘தப்லா’ பத்திரிக்கை வழங்கியது.\nகனடா அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் யாழ்பாணத்தை சேர்ந்த 80 வயது ஆசிரியர் திருமதி.யோகரணம் செல்லையா முதுகலைமாணி பட்டம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.\nஇந்திய ஆடவர் ஹாக்கி அணி பயிற்சியாளராக நெதர்லாந்தின் ஜோர்ட் மாரிஜ்னே நியமிக்கப்பட்டுள்ளார்.\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் சாதனைப் படைத்துள்ளார்.\n2018ம் ஆண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேகலாயம், மணிப்பூர், மிஸாரம், சிக்கிம், நாகலாந்து, அருணாசலப் பிரதேசம் ஆகிய 6 வடகிழக்கு மாநிலங்களும் தனித்தனி அணிகளாக சேர்த்துக் கொள்ளப்படும் என்று பிசிசிஐ நிர்வாகக் குழு (சிஓஏ) தெரிவித்துள்ளது.\nஇந்தியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய அணிகள் நேற்று(செப்டம்பர் 08) சென்னை வந்தனர்.\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.\nஉலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை சோனம் மாலிக் தங்கப் பதக்கம் வென்றார்.\nசர்வதேச ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சொத்து மதிப்பு முதல் முறையாக ரூ.20 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று இந்திய மியூச்சுல் பண்ட் நிறுவனம் (ஆம்பி) தெரிவித்துள்ளது.\n2.68 லட்சம் நியாய விலை கடைகளில் பிஓஎஸ் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.\nஆட்டோமேஷன் அதிகரிப்பால் ஐடி துறையில் 7 லட்சம் வேலை இழப்புகள் ஏற்படும் என ஹெச்எப்எஸ் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஜப்பானை சேர்ந்த சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் குஜராத்தில் பெட்ரிக் ஆலையை அமைக்க உள்ளது.\nஹார்லி டேவிட்ஸன் இந்தியா நிறுவனம் இரண்டு மாடல் பைக்குகளுக்கான விலையை ரூ.2.50 லட்சம் வரை குறைக்க உள்ளது.\nஜாகுவார் லேண்ட் ரோவர் கார் விற்பனை 4.3 சதவீதம் உயர்ந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-10T15:20:27Z", "digest": "sha1:BNF4B5BGG5CRK5YBN2ZSRNJB32B5M7R4", "length": 6527, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "கலைப்பீடம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகருத்து முரண்பாடே மோதலுக்கு கராணம். அரசியல் பின்னணிகள் இல்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – யாழ் பல்கலையில் இரு பீடங்கள் தவிர்ந்த, அனைத்து பீட 3ஆம் 4ஆம் வருட மாணவர்களுக்கு வகுப்புத் தடை\nமாணவர்கள் மோதலின் எதிரொலியாக மறு அறிவித்தல் வரும் வரை...\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்… December 10, 2018\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்… December 10, 2018\nயாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை… December 10, 2018\nயாழ் – மன்னார் பகுதிகளில், சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிப்பு… December 10, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையி���ர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/01/blog-post_31.html", "date_download": "2018-12-10T16:39:35Z", "digest": "sha1:XWV47JJ6RNWQ5TLVJMBSLC5KURX4ZNXZ", "length": 25137, "nlines": 133, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "ஆதார் எண் இணைக்காத கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் முடக்கம் வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு-எண்ணெய் நிறுவனம் விளக்கம்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஆதார் எண் இணைக்காத கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் முடக்கம் வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு-எண்ணெய் நிறுவனம் விளக்கம்\nஆதார் எண் இணைக்காத கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் முடக்கம் வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு-எண்ணெய் நிறுவனம் விளக்கம் | காலக்கெடுவை மார்ச் மாதம் வரை நீட்டிப்பு செய்தபோதிலும், ஆதார் எண்ணை கியாஸ் சிலிண்டர் இணைப்புடன் இணைக்காத இணைப்புகள் முடக்கப்பட்டு இருப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சமையல் எரிவாயுக்கான மானியம் பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியது. மேலும் ஆதார் எண்ணை சமையல் கியாஸ் சிலிண்டர் கணக்குடன் இணைப்பதற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரையிலும் காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த காலக்கெடு வருகிற மார்ச் 31-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பழைய காலக்கெடுவின்படி ஆதார் எண்ணை இணைக்காத கியாஸ் சிலிண்டர் இணைப்புகளை இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்துக்கு (ஐ.ஓ.சி.) சொந்தமான 'இன்டேன்' கியாஸ் நிறுவனம் முடக்கத்தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான கியாஸ் இணைப்புகள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கியாஸ் இணைப்புகள் முடக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தீர்ந்துபோன கியாஸ் சிலிண்டர்களுக்கு பதிலாக, புதிதாக பதிவு செய்ய முடியாது. காலக்கெடு நீட்டிப்பு செய்தபோதிலும், ஆதார் எண்ணை இணைத்தால்தான் கியாஸ் சிலிண்டர்களை பதிவு செய்து பெறமுடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்டேன் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக இன்டேன் வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டினர். இது தெரியாமல் பல்வேறு இடங்களில் நீட்டிப்பு செய்யப்பட்ட காலக்கெடுவை கருத்தில்கொண்டு, ஆதார் எண்ணை சமர்ப்பிக்காத வாடிக்கையாளர்கள் கியாஸ் ஏஜென்சிக்கு போன் செய்து பதிவு செய்ய முயற்சிக்கின்றனர். அப்போது, சேவை மைய அதிகாரிகள் உங்கள் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். இதேபோல சிலருடைய செல்போன் எண்ணுக்கும் கியாஸ் சிலிண்டர் இணைப்பு முடக்கப்பட்டதாக குறுந்தகவல் சென்றதாக தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த வாடிக்கையாளர்கள் அவர்களோடு, வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. கியாஸ் சிலிண்டர் தீர்ந்தவர்கள், அதனை வாங்குவதற்கு ஏஜென்சிகளின் படிகளை ஏறி இறங்கி வருகின்றனர். இதுகுறித்து கியாஸ் வினியோகஸ்தர்கள் கூறுகையில், \"கியாஸ் சிலிண்டர் இணைப்புகளை முடக்குவதும், மீண்டும் இயங்கச் செய்வதும் எங்கள் கைகளில் இல்லை. ஆதார் எண்ணை சமர்ப்பிக்க காலக்கெடு மார்ச் 31-ந்தேதியாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், முடங்கிய கணக்கை மீண்டும் இயங்க செய்வதற்கு ஆதார் எண் கேட்கப்படுகிறது. இந்த பிரச்சினைக்காக நாள்தோறும் சராசரியாக 30 முதல் 40 வாடிக்கையாளர்கள் எங்கள் அலுவலகங்களுக்கு வருகின்றனர்\" என்றனர். கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் முடக்கப்படும் தகவலை இந்தியன் ஆயில் நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சென்னை பகுதிக்கான தலைமை மேலாளர் எஸ்.குமார் கூறும்போது, \"உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துக்கொள்ளுங்கள் என்ற படிவத்தில், தங்கள் விவரங்களை அளிக்காத வாடிக்கையாளர்களின் கணக்குகள் மட்டுமே முடக்கப்பட���டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் விவரங்களை தெரிவித்து கணக்குகளை மீண்டும் இயங்கச்செய்யலாம்\" என்றார்.\n# பொது அறிவு தகவல்கள்\n250 மில்லியன் வாடிக்கையாளர்கள் விரைவில் நீக்கம்: ஏர்டெல்,வோடபோன் ஐடியா முடிவு\nஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க உள்ளன. ஜியோ, பிஎஸ்என்எல் ஆகியவை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவும், மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் அதிகப்படியான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.குறிப்பாக டூயல் சிம் வசதி வந்ததில் இருந்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஏர்டெல், வோடபோன் போன்றவைகளை இரண்டாம் சிம் ஆக தான் பயன்படுத்துகின்றனர். அதுவும் இன்கம்மிங் வசதிக்காக மட்டுமே பயன்படுத்துவதால் அதற்கு ரீசார்ஜ் செய்வதையும் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களுடைய 250 மில்லியன் வாடிக்கையாளர்களை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் பெயரளவில் மட்டுமே தங்களது நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதாகவும், மற்றபடி ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் நிறுவனங்கள் கருதுகின்றன. இதன் முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இதே …\n‘உயர்ந்த’ மனிதரும் ‘சின்ன’ மனிதர்களும்\nஇந்தியர்களை மட்டுமல்லாது, இதர நாடுகளையும் ‘அண்ணார்ந்து’ பார்க்க வைத்துவிட்டது, ‘உலகிலேயே மிக உயரமான சிலை’. இந்த ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’தான் கடந்த வார ‘பரபர’ செய்தி ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்��ுச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் பல மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்தியா எனும் ஒற்றை தேசமாக எழுப்பிய பெருமை சர்தார் வல்லபாய் படேலுக்கு உண்டு. ஆனாலும், அந்தப் பெருமையைக் காரணம் காட்டி, இந்திய அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல், மற்றவர்களைக் காட்டிலும் தன்னை உயர்ந்தவராகவும் காட்டிக்கொள்ளாமல், சாமானியர்களில் ஒருவராகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார், அந்த இரும்பு மனிதர். பட்டப் பெயர்தான் இரும்பு மனிதர். ஆனால், பழகுவதற்கு இனியவர் என்கி றார்கள் அவருடன் பழகிய சான்றோர்கள். காந்தியைப் போன்றே எளிமையை விரும்பிய அவருக்கு, இப்படியான சிலை வைத்ததை அவரே விர…\nரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்டங்களின் சங்கமம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\n‘செல்போன்’ கோபுரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்வது போல் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ‘செல்போன்’கள் அனைத்தும் “சூ மந்திரகாளி” என்பது போல் ஆகாய மார்க்கமாக பறிக்கப்படுகின்றன. ‘செல்போன்’ தயாரிப்பவர், கடை நடத்துபவர், இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் என வரிசையாக சிலர் கொல்லப்படுகிறார்கள்.\nஇதெல்லாம் எப்படி நடக்கிறது, யார் காரணம் என்று புரியாமல், நகரம் பதற்றமாகிறது. அரசின் தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார். விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) வரவழைக்கப்படுகிறார். ‘செல்போன்’களால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இதற்கெல்லாம் காரணமாக இருப்பார் என்று வசீகரன் யூகிக்கிறார். அவருடைய யூகம் சரியாக இருக்கிறது.\n“செல்போன் கோபுரங்களால் பறவைகள், குறிப்பாக சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருகின்றன. அவைகளை காப்ப…\n2019 மார்ச் மாதத்திற்குள் 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும்\nநம் நாட்டில், 2019 மார்ச் மாதத்திற்குள் ஏறக்குறைய 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக ஏ.டி.எம். தொழில் கூட்டமைப்பு (கேட்மி) எச்சரித்துள்ளது. கேட்மி அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:- பணப்பரிவர்த்தனை மற்றும் பொருள்கள், சேவைகள் கொள்முதலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருவதால் ஏ.டி.எம். மையங்கள் காற்று வாங்கத் தொடங்கி உள்ளதாக சிலர் கூறினாலும் பணமதிப்பு நீக்கம்தான் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு முதலில் சிக்கலை ஏற்படுத்தியது. அதனால் ஏ.டி.எம். விரிவாக்கம் முடங்கிப் போனது. அண்மைக் காலத்தில் ஏ.டி.எம். தொடர்பான விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் இந்த எந்திரங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக, ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்களை மேம்படுத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், ரொக்க நிர்வாக அளவீடுகளில் புதிய நிபந்தனைகள், பணம் நிரப்புவதில் வந்திருக்கும் ‘கேஸட் ஸ்வாப்’ முறை போன்றவை ஏ.டி.எம். நடத்துவதை ஆதாயமற்றதாக்கி உள்ளன. இதன் காரணமாக இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.3,000 கோடி அளவிற்கு கூடுதல் செலவினம் ஏற்படு…\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கட��்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/41385-mobile-phone-network-on-moon-planned-for-2018-to-connect-2-rovers-and-base.html", "date_download": "2018-12-10T15:10:02Z", "digest": "sha1:OYPHEG6BQIXMGFFQ6XYENFVV5UUWERN2", "length": 11025, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹெல்லோ... நிலாவில் இருந்துதான் பேசுறேன் ! விரைவில் நிலவில் செல்போன் டவர் | Mobile phone network on Moon planned for 2018 to connect 2 rovers and base", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹெல்லோ... நிலாவில் இருந்துதான் பேசுறேன் விரைவில் நிலவில் செல்போன் டவர்\nஅறிவியல் வரலாற்றில் முதல்முறையாக நிலாவில் மொபைல் நெட்வார்க் வசதி ஏற்படுத்தப்ட உள்ளது.\nதொழில்நுட்பம் நாளுக்கு நாள் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. அதுவும் மொபைல் தொலைத்தொடர்புத் துறையில் அசூர வளர்ச்சி. கடந்த 10 வருடங்களில் பட்டி தொட்டி எங்கும் செல்போன்கள் ஆதிக்கம் இருக்கு. அதிலும் 2ஜி, 3ஜி, 4ஜி வந்தாச்சு.. இனி அடுத்தது என்ன என யோசிக்கிறீங்களா... அறிவியல் வரலாற்றில் முதல்முறையாக நிலாவில் மொபைல் நெட்வார்க் வசதி விரைவில் அமைய உள்ளது.\nவோடபோன், நோக்கியா, ஆடி உள்ளிட்ட 3 நிறுவனங்கள் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளன. இந்தத் திட்டத்தின் ஒ���ுபகுதியாக, நிலவின் மேற்பரப்பை பூமியில் இருப்பவர்கள் கண்டுகளிக்க வசதியாக அதனை உயர்தர பிக்சலில் லைவ்வாகவும் காட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பொதுவாக விண்வெளி திட்டங்களையெல்லாம் இதுவரை அரசுத் துறை சேர்ந்த துறைகளே செயல்படுத்தி வந்த நிலையில் தற்போது முதல்முறையாக தனியார் நிறுவனம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ஒருகிலோவுக்கும் குறைவான எடையில் ஹார்டுவேர் ஒன்றை நோக்கியா நிறுவனம் தயாரித்துத் தரவுள்ளது.\nபெர்லினை சேர்ந்த பிடி அறிவியலாளர்கள் குழுவுடன் இணைந்து இந்தத் திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது. 2019ல் ஸ்பேஸ் எக்ஸ் பால்கான் 9 ராக்கெட் மூலம் திட்ட முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் வோடபோன் கூறியுள்ளது.\nபத்திரிகை அட்டையில் குழந்தைக்கு பாலூட்டும் படம்: மாடல் மீது வழக்கு\nசென்னையில் 8 ஆம் தேதி பொதுக்கூட்டம்: மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசீனா தயாரிக்க போகும் செயற்கை நிலா\nநடிகை நிலானி மீது வழக்குப்பதிவு\nநடிகை நிலானி விஷம் குடித்து தற்கொலை முயற்சி\n” - டிவி நடிகை நிலானி கதறல்\nகாதலன் காந்தியின் தற்கொலைக்கு நான் காரணமல்ல \nஜப்பான் தொழிலதிபரை நிலவுக்கு அனுப்புகிறது ஸ்பேஸ் எக்ஸ்\nதீக்குளித்த நடிகை நிலானி காதலன் பரிதாப பலி\nநிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தது சந்திராயன் \n“பதக்கங்களை குவிப்பதே இலக்கு”- வாள்சண்டை நிலா சபதம்\n“சொந்த காரணத்தால் ராஜினாமா செய்தேன்” - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\n“மக்களுக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்காது” - வைகோ வேதனை\nஹுவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம் : சீனா கடும் எச்சரிக்கை\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபத்திரிகை அட்டையில் குழந்தைக்கு பாலூட்டும் படம்: மாடல் மீது வழக்கு\nசென்னையில் 8 ஆம் தேதி ���ொதுக்கூட்டம்: மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/13161/", "date_download": "2018-12-10T16:05:30Z", "digest": "sha1:DURR7KJB3I3ADMBHFJLFJMVIUQZ5BBFY", "length": 10199, "nlines": 118, "source_domain": "www.pagetamil.com", "title": "மனைவியை ஏற்றி இறக்க பிரதேசசபை வாகனம்: மாவையின் உதவியாளரின் அதிகார துஷ்பிரயோகம்! | Tamil Page", "raw_content": "\nமனைவியை ஏற்றி இறக்க பிரதேசசபை வாகனம்: மாவையின் உதவியாளரின் அதிகார துஷ்பிரயோகம்\nவலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளரும், மாவை சேனாதிராஜாவின் உதவியாளருமான சோ.சுகிர்தன், பிரதேசசபைக்கு சொந்தமான வாகனத்தை தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருகிறார். தனது மனைவியை பாடசாலைக்கு ஏற்றியிறக்கும் வேலையை, பிரதேசசபைக்கு சொந்தமான வாகனத்தின் மூலமே செய்து வருகிறார்- என பிரதேசசபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி உதவி ஆணையாளரிற்கு முறைப்பாடு அனுப்பியுள்ளனர்.\nமல்லாகத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து தினமும் மாதகலில் உள்ள மனைவி கற்பிக்கும் பாடசாலைக்கு, பிரதேசசபைக்குரிய வாகனத்தில் கொண்டு சென்று இறக்குவதும், மதியம் ஏற்றிவருவதும் தினமும் நடக்கும் விடயம் என முறையிட்டுள்ளனர். கடந்தமுறை தவிசாளராக பதவிவகித்தபோது, பிரதேசசபை வாகனத்தில் உடுவில் மகளிர் கல்லூரியில் கல்விகற்கும் தனது பிள்ளைகளை ஏற்றி இறக்கியதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.\nஅத்துடன் பிரதேசசபைக்குரிய வாகனத்தை தனது வீட்டிலேயே இரவில் தரித்து வைக்கிறார். இது விதிமீறலாகும். இது குறித்து பிரதேசசபை அமர்வில் பிற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியபோதும், “பிரதேசசபை தவிசாளருக்கு தரப்பட்ட வாகனத்தை அவர் விரும்பிய இடத்தில் தரித்து வைப்பதில் தவறில்லை“ என கூறி வருகிறார்.\nஇதேவேளை, கட்சி தேவைகளிற்காக இந்த வாகனம் பயன்படுத்தப்படுகிறது. தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் முல்லைத்தீவில் நடந்தபோது, இந்த வாகனத்திலேயே சுகிர்தன் அங்கு சென்றிருந்தார். எனினும், ரன்னிங் சாட்டில் உள்ளூரில் வாகனம் பயன்படுத்தப்பட்டதாகவே பதிவுசெய்யப்பட்டுள்ளது என்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் குற்றம்சுமத்துகிறார்கள்.\nமனைவியை ஏற்றி இறக்குவது குறித்து உள்ளூராட்சி ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிகிறது.\nகுட்டையை குழப்பிவிட்டு எஸ்கேப் ஆன கஜேந்திரகுமார்: இன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் நடந்தது என்ன\nவைத்திருப்பது 2 போனஸ் சீற்; காட்டுவதோ ஓவர் சீன்: மக்கள் முன்னணிக்கு புளொட் பதிலடி கடிதம்\nஒரு செய்தியால் சரா எம்.பி படும் பாடிருக்கிறதே… ஸப்பா\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மூழ்கி யாழ் மாணவன் பலி\n“நான் வரைபடம் தயாரித்தேன்… மிளகாய் தூள் தூவிவிட்டு இராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பித்தார்“- சிவாஜிலிங்கம் சொல்லும்...\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\nகுட்டையை குழப்பிவிட்டு எஸ்கேப் ஆன கஜேந்திரகுமார்: இன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் நடந்தது...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\n‘தலைவணங்காத கட்டார்’ – தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nஇந்த ஜாதக அமைப்பு உள்ளவர்கள் தாயிடம் இரக்கமின்றி நடந்துகொள்வார்களாம்\nலீசிங் நிறுவன உத்தியோகத்தர்கள் இருவருக்கு கடூழிய சிறை: யாழ் நீதிமன்று அதிரடி\nகஜேந்திரனின் சகோதரர் கடத்தப்பட்டு எப்படி விடுதலையானார்: சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிடும் அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kaduwela/trade-services", "date_download": "2018-12-10T16:35:51Z", "digest": "sha1:MJKHKXPIKWRMG32QMKVJCLKBVPT76K76", "length": 7638, "nlines": 169, "source_domain": "ikman.lk", "title": "டிரேட்ஸ் சேவைகள் | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்\nகாட்டும் 1-25 of 123 விளம்பரங்கள்\nகடுவெல உள் டிரேட்ஸ் சேவைகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/government-walked-bjp-tightrope-on-section-377-said-yes-and-a-no-as-well/", "date_download": "2018-12-10T16:49:19Z", "digest": "sha1:TDGDD7NBQHMIKYZ4T6SI7XPNQT4REPOV", "length": 15737, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஓரினச்சேர்க்கை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் முடிவு என்ன? - Government walked BJP tightrope on Section 377: said yes — and a no as well", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nஓரினச்சேர்க்கை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் முடிவு என்ன\nஅந்த சமூகத்தினர் வாழ்க்கை முழுவதாக வாழ வழி கிடைக்கும்\nஓரினச் சேர்க்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரும் விசாரணையில் இருவர் இயற்கைக்குப் புறம்பாக உடலறவு வைத்துக் கொண்டால் கூட அதை குற்றமாக கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது\nஓரினச்சேர்க்கை குற்றமா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் சட்ட சாசனப் பிரிவு 377 குறித்து பரலவலான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இது குறித்து கடந்த 2009 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம், ‘பிரிவு 377, சட்ட சாசனத்தை மீறும் வகையில் இருக்கிறது’ என்று தீர்ப்பளித்தது. ஆனால், 2013 ஆம் ஆண்டு இது தொடர்பான வழக்கில், ‘பிரிவு 377 செல்லும்’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇதையடுத்து, பிரிவு 377-ஐ முழுவதுமாக சட்டத்திலிருந்து நீக்க உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்தான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கொண்ட 5 பேர் அமர்வு தனது கருத்துகளை தெரிவித்தது.\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிக்ள் நாரிமன், குவாலிகர், சந்திராசுந்த், இந்து மல்ஹோத்ரா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேதா, ‘அரசு இது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்காது. நீதிமன்றத்தின் முடிவுக்கே இந்த விஷயத்தை விட்டு விடுகிறோம்’ என்று கூறினார்.\nஇதற்கு நீதிமன்ற அமர்வு, ‘நீங்கள், 377- வது பிரிவு குற்றமா இல்லையா என்பது குறித்து முடிவு செய்ய எங்களிடம் விட்டுவிடுகிறீர்களா’ என்று கேள்வியெழுப்ப அதை ஆமோதித்தது அரசு தரப்பு. தீபக் மிஸ்ரா, ‘எல்ஜிபிடி மக்களுக்கு சில காரணங்களால் ஒதுக்குதல் நடந்தால், 377 வது பிரிவை நாங்கள் சட்ட சாசனத்திலிருந்து நீக்குவதன் மூலம் அது சரி செய்யப்படும். இதனால், அந்த சமூகத்தினர் வாழ்க்கை முழுவதாக வாழ வழி கிடைக்கும்’ என்றார்.\nஇன்னொறு நீதிபதியான சந்திராசுத், ‘இரு ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒரு கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அவர்களை 377- வது பிரிவின் கீழ் அச்சுறுத்தும் ஒரு நிலையை நாங்கள் உருவாக்க விரும்பவில்லை’ என்று கருத்து கூறினார்.\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nNSEL பணமோசடி வழக்கு : தேர்தல் தோல்விகளுக்கு பயந்து பழைய வழக்குகளை தூசி தட்டுகிறது பாஜக – காங்கிரஸ் குற்றச்சாட்டு\nஎதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை: சோனியா, ராகுல், மன்மோகன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nமத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கன்னத்தில் அறைந்த இளைஞர்\nசிபிஐ சிறப்பு இயக்குநர் மீது வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை – அலோக் வர்மா\nசத்துணவு முட்டை டெண்டர்: கிறிஸ்டி நிறுவனத்திற்கு எதிர்ப்பு… மொத்த டெண்டர்களையும் ரத்து செய்த தமிழக அரசு\nஒரு நாள் விவசாயியா இருந்து பாருங்க கஷ்டம் தெரியும்.. பொங்கி எழுந்த நடிகர் கார்த்தி\nசாக்லெட் பாய் மாதவன் ஒரு விஞ்ஞானி என்று சொன்னால் நம்புவீர்களா\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில் நடிகர் மாதவன் விஞ்ஞானியாக நடிக்கவுள்ளார். 2016ம் ஆண்டு இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் மெகா கம் பேக் கொடுத்த மாதவன், கடந்த ஆண்டு வெளியான விக்ரம் வேதா படத்தில் அனைவரின் கவனத்தையும் தன்வசமாக்கினார். இதையடுத்து தமிழில் ‘மாறா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் மாதவன் இந்தியில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘ஜீரோ’ படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி […]\n சாக்லெட் பாய் மாதவன் ஹைலைட்ஸ்\nதமிழக பெண்களின் மனதை கவர்ந்த சாக்லெட் பாய் பிறந்த நாளான இன்று அவர் நடித்த படங்களில�� இருந்து பெஸ்ட் சீன்ஸ்களை தொகுத்து வழங்கியிருக்கிறோம்.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/high-court-issues-notice-to-rajinikanth/", "date_download": "2018-12-10T16:48:53Z", "digest": "sha1:4I2GZEWJPOX7OFSHMREHCKOCR77NQIUK", "length": 15668, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரஜினிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் high court issues notice to rajinikanth", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nரஜினிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nசினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கில், ச���ன்னை உயர்நீதிமன்றம் ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nசினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nசென்னையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் முகுன்சந்த் போத்ரா. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘இயக்குநர் கஸ்தூரி ராஜா, 2012ஆம் ஆண்டு என்னிடம் கடன் வாங்கினார். ‘நான் பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றாலும், என்னுடைய சம்பந்தி ரஜினிகாந்த் திருப்பிக் கொடுத்துவிடுவார்’ என்று அப்போது எழுதிக் கொடுத்து கடன் வாங்கினார். பின்னர், காசோலையாக கடன் தொகையை திருப்பிக் கொடுத்தார் கஸ்தூரி ராஜா. ஆனால், வங்கிக் கணக்கில் பணம் இல்லையென அந்தக் காசோலை திரும்பி வந்துவிட்டது.\nஎனவே, கஸ்தூரி ராஜா மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தேன். மேலும், ரஜினி வீட்டைத் தொடர்பு கொண்டு விவரத்தைச் சொன்னேன். ஆனால், ‘பல பேர் அவர் பெயரைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்’ என்று அங்கிருந்து பதில் வந்தது. இதனால், ‘ரஜினி பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்துவிட்டார்’ என கஸ்தூரி ராஜா மீது போலீஸில் புகார் செய்தேன். ஆனால், அவர்களோ இது சிவில் பிரச்னை என்று சொல்லிவிட்டனர்.\nஇதற்கிடையில் ‘மேன் ஹூன் ரஜினிகாந்த்’ படத்துக்குத் தடைகேட்டு ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார். அப்போது, ‘என் பெயரைப் பயன்படுத்த நான் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை’ என்று கூறியிருந்தார். இதை முன்பே அவர் சொல்லியிருந்தால், கஸ்தூரி ராஜா மீது நான் கொடுத்த புகாரை ‘சிவில் பிரச்னை’ என போலீஸார் சொல்லியிருக்க மாட்டார்கள்.\nஎன் பிரச்னை தெரிந்தும், கஸ்தூரி ராஜா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் ரஜினிகாந்த். எனவே, இருவரும் கூட்டு சேர்ந்து செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இதனால், ‘தன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திய சம்பந்து கஸ்தூரி ராஜா மீது நடவடிக்கை எடுக்க ரஜினிகாந்துக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டிருக்கிறது.\nஇதற்கு ரஜினிகாந்த் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக மனுதாரர் தொடர்ந்த காசோலை மோசடி வழக்கை, ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்துவிட்டது. வேண்டுமென்றே எனக்கு எதிராக இந்த வழக்கு தொடுக்கப்ப���்டுள்ளது. இதனால் என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதுடன், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனாலும், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.\nகஜ புயலால் பாதிக்கப்பட்ட தென்னைகள் எத்தனை விபரங்கள் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிருவாரூரில் பிப்.7க்குள் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம்\nஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nநிர்மலா தேவி விவகாரம் : சந்தானம் குழு அறிக்கையை வெளியிட வேந்தர் தரப்பில் கோரிக்கை\n‘வீ ஆர் வாட்சிங் யூ’ – கஜ நிவாரணப் பணிகள் குறித்து ஐகோர்ட்\nநக்கீரன் கோபால் கைது வழக்கு : இந்து ராம் பேச அனுமதி அளித்தது யார்\nஎன் மகளை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் : அனிதா தந்தை வழக்கு பதிவு\nதமிழகம் மற்றும் சென்னையில் எத்தனை ரவுடி கும்பல் உள்ளது – அறிக்கை கேட்கும் ஐகோர்ட்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டிட வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் கண்டிப்பு\nரஜினிகாந்த் – தோனி சந்திப்பு இல்லை : ரஜினி தரப்பினர் மறுப்பு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nநடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 21ம் தேதி வெளியாக இருக்கும் மாரி 2 படத்தில் இசைஞானி இளையராஜா பாடல் பாடியுள்ளார். இப்பாடல் மாலை 6 மணிக்கு வெளியானது. தனுஷ் தற்போது இயக்குநர் பாலாஜி மோகனின் மாரி 2 படத்தில் நடித்திருக்கிறார். இதில் சாய் பல்லவி, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மாரி 2 படத்தின் மாரி’ஸ் ஆனந்தி பாடல் ரிலீஸ் சில நாட்களுக்கு […]\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\n14 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யவும் விஜய் மல்லையாவிற்கு கால அவகாசம் அளித்திருக்கிறது\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/finch-slams-new-record-010780.html", "date_download": "2018-12-10T15:14:50Z", "digest": "sha1:5RFHTR66IVDUVNWSP4MHCQSDKNCKVYSG", "length": 10392, "nlines": 139, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்து ஆரோன் பின்ச் புதிய சாதனை! - myKhel Tamil", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\nAUS VS IND - வரவிருக்கும்\n» ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்து ஆரோன் பின்ச் புதிய சாதனை\nஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்து ஆரோன் பின்ச் புதிய சாதனை\nஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்து ஆரோன் பின்ச் புதிய சாதனை\nஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் அதிரடியாக ஆடி சதமடித்தார். கூடவே புதிய சாதனையும் படைத்தார்.\nஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையியேயான முத்தரப்பு த���டரின் 3ஆவது ஆட்டம் இன்று ஹராரேவில் நடைபெற்றது.\nடாசில் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். துவக்க ஆட்டக்கார்களாக ஆரோன் பின்ச் மற்றும் டி ஆர்கி ஷார்ட் களமிறங்கினர். ஆரோன் பின்ச் தொடக்கம் முதலே மிகவும் அதிரடியாக ஆடினார்.\nஜிம்பாப்வே பந்து வீச்சை தவிடு பொடியாக்கிய அவர் 172 ரன்களை குவித்து உலக சாதனை படைத்தார். இதில் 16 பௌண்டரிகளும், 10 சிக்ஸர்களும் அடங்கும். 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களை குவித்தது.\nஆரோன் பின்ச் அடித்த 172 ரன்கள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிபட்ச ரன்கள் ஆகும். இது ஒரு சர்வதேச டி20 பேட்டிங் சாதனை. இதை அவர் 76 பந்துகளில் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முந்தைய சாதனையையும் அவரே படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் அவர் இங்கிலாந்துக்கு எதிராக 156 ரன்களை குவித்ததே உலக சாதனையாகும். தற்போது அதனை அவரே முறியடித்துள்ளார்.\nஅதேசமயம், ஐபிஎல் உள்ளிட்ட ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டிகளில் கெயில் அடித்த 175 ரன்கள்தான் அதிகபட்சமாக உள்ளது. அந்த சாதனையை 3 ரன்களில் தவற விட்டார் ஆரோன் பின்ச்.\nஇந்த போட்டியில் தனிப்பட்ட முறையில் அவர் மேலும் ஒரு சாதனையையும் படைத்துள்ளார். ஒரு போட்டியில் அணியின் மொத்த ரன்களில் அதிகப்படியான பங்களிப்பை அளித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவர் தனது அணியின் ஸ்கோரில் 75.10% பங்களிப்பை அளித்துள்ளது ஒரு சாதனையாகும்.\nஅணியின் மொத்த ஸ்கோர்: 229\nபின்ச் தனிப்பட்ட ஸ்கோர்: 172\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅசர வைத்த ரிஷப் பண்ட்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளை��் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/52474-e-commerce-firms-ready-for-bigger-better-festive-season.html", "date_download": "2018-12-10T16:12:17Z", "digest": "sha1:25U3JNIINMQAEHH3VCSZDLDTUYHL7S3W", "length": 10999, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நெருங்கும் பண்டிகைகள் - தயாராகும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் | E-commerce firms ready for bigger, better festive season", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nநெருங்கும் பண்டிகைகள் - தயாராகும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள்\nபண்டிகைக் காலத்தை முன்னிட்டு மெகா தள்ளுபடி விற்பனைக்காக ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.\nபண்டிகை என்றாலே முதலில் ஞாபகம் வருவது தள்ளுபடி தான். தீபாவளி காலங்களில் சிறிய கடை முதல் பெரிய கடைகள் வரை தள்ளுபடியை வாரி இரைக்கும். நேரில் சென்று வாங்கும் கடைகளுக்கு போட்டியாக ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களும் தள்ளுபடி கொடுக்கத்தவறுவதில்லை. விழாக்காலம் அல்லாத நாட்களிலேயே தள்ளுபடி தரும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் விழாக்காலங்களுக்காக பெரிய திட்டங்களை வகுத்து வருகின்றன.\nஅதன்படி மெகா தள்ளுபடி விற்பனைக்காக விநியோக மையங்களை அமேசான், ப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் அமைத்து வருகின்றன. அமேசான், ப்ளிப்கார்ட் மற்று���் ஸ்நாப்டீல் ஆகிய நிறுவனங்கள் வருகிற 10ஆம் தேதி முதல் பண்டிகைக்கால சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்கு தயாராகி வருகின்றன. தள்ளுபடி விற்பனை நாட்களில் லட்சக்கணக்கானோர் பொருட்களை ஆர்டர் செய்வார்கள் என்பதால், நாடு முழுவதும் அமேசான் நிறுவனம் 50 ஆயிரம் தற்காலிக விநியோக மையங்களை ஏற்படுத்தி வருகிறது. 50 முக்கிய மையங்களில் இருந்து 150 டெலிவரி குடோன்களுக்கு பொருட்கள் அனுப்பப்படுகின்றன. அங்கிருந்து 50 ஆயிரம் விநியோக மையங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக பொருட்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆன்லைன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. .\n‘பாலூட்டும்போது வலித்ததால் குழந்தையை கொன்றேன்’ : தாயின் பதற வைத்த வாக்குமூலம்\nஅரசியலில் நான் ரஜினியோடு இணைகிறேனா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநடிகர் நகுலுக்கு வந்த போலி ஐபோன்: ஆன்லைன் அதிர்ச்சி\nடெல்லியில் காற்று மாசு குறைந்தது\nஃப்ளிப்கார்ட் தலைமை செயல் அதிகாரி ராஜினாமா \nதீபாவளி பண்டிகையில் நாய்களை வழிபடும் நேபாள மக்கள்\nகுடிபோதையில் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன் \nடெல்லியில் கனரக வாகனங்களுக்கு இன்று முதல் தடை\nதீபாவளியன்று டெல்லியில் உச்சக்கட்ட காற்று மாசு பதிவு \nதீபாவளி கொண்டாட்டம்: 5000 டன் குப்பைகள் அகற்றம்\nதீபாவளி: 4 நாட்களில் ரூ.602 கோடிக்கு மது விற்பனை\n“சொந்த காரணத்தால் ராஜினாமா செய்தேன்” - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\n“மக்களுக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்காது” - வைகோ வேதனை\nஹுவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம் : சீனா கடும் எச்சரிக்கை\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘பாலூட்டும்போது வலித்ததால் குழந்தையை கொன்றேன்’ : தாயின் பதற வைத்த வாக்குமூலம்\nஅரசியலில் நான் ரஜினியோடு இணைகிறேனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/09/04-1953.html", "date_download": "2018-12-10T15:37:11Z", "digest": "sha1:Q36ZFE6QGZLZJ4E7EAXOWZEAS4Y7CA67", "length": 61340, "nlines": 627, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: வாழ்வை எழுதுதல் - அங்கம் 04 வரலாற்றில் பதிவாகும் காலிமுகத்தைச் சுற்றி முட்கம்பிவேலி அமைத்த கதை! 1953 ஹர்த்தாலும் சமகாலத்து ஆர்ப்பாட்டங்களும் - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை10/12/2018 - 16/12/ 2018 தமிழ் 09 முரசு 35 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nவாழ்வை எழுதுதல் - அங்கம் 04 வரலாற்றில் பதிவாகும் காலிமுகத்தைச் சுற்றி முட்கம்பிவேலி அமைத்த கதை 1953 ஹர்த்தாலும் சமகாலத்து ஆர்ப்பாட்டங்களும் - முருகபூபதி\nஆர்ப்பாட்டங்கள் மனிதவாழ்வுடன் ஒன்றித்திருப்பது. தங்கள் கோரிக்கையை முன்வைத்து குழந்தைகளும் அடம்பிடித்து - அழுது காரியம் சாதிக்கும்.\nஒரே குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் தத்தம் தேவைக்காக அழுது ஆர்ப்பாட்டம் செய்யும்போது யாருக்கு முன்னுரிமை கொடுப்பது என்பதில் பெற்றவர்கள் திணறிப்போகும் காட்சிகளையும் அன்றாடம் காணமுடியும்.\nகுழந்தைகளிடத்தில் பாரபட்சம் காண்பித்தால் அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் புதிய புதிய வடிவங்களை எடுத்துவிடும். அரசியலும் அப்படித்தான்.\nசிங்கள மக்கள் பெரும்பான்மையாக கலந்துகொண்ட ஒரு பொதுநிகழ்வில் இலங்கை இனப்பிரச்சினையின் மூலவேர் குறித்து, சிங்கள மொழியிலேயே உரையாற்றிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் உத்தியோகபூர்வ பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரனும் தேசிய இன நெருக்கடிக்கு ஒரே குடும்பத்தில் பிறந்த குழந்தைகளின் மீதான பாரபட்சத்தையே உதாரணமாக காண்பித்திருந்தார்.\nகடந்த செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி இலங்கைத் தலைநகரத்தை முற்றுகையிடும் ஆர்ப்பாட்ட போராட்டத்தை முன்னெடுத்திருந்த பொது எதிரணிக்கு இன்றைய மைத்திரி - ரணில் கூட்டு நல்லாட்சி() யை இல்லாமல் செய்துவிடவேண்டும் என்பதுதான் பிரதான நோக்கமாக இருந்தது.\nஇந்த நல்லாட்சிக்கூட்டணியின் சூத்திரதாரியான சந்திரிக்கா குமாரணதுங்க பதவியிலிருந்த காலத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அவருடைய தாயார் ஶ்ரீமா பிரதமர் பதவியிலிருந்தபோதும் தந்தையார் பண்டாரநாயக்கா பிரதமராக இருந்தபோதும��� ஆர்ப்பாட்டங்களும் குறைவின்றி நடந்துள்ளன.\nபண்டாரநாயக்காவின் காலத்திலேயே தமிழரசுக்கட்சியினரின் சிங்கள ஶ்ரீ எழுத்துக்களுக்கு தார்பூசி அழிக்கும் போராட்டமும் காலிமுகத்தில் நாடாளுமன்றத்திற்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டமும் நடந்த காலத்தில் எனக்கு ஏழுவயது. அதனை நேரில் பார்க்காது விட்டாலும் அந்தப்போராட்டங்கள் - ஆர்ப்பாட்டங்கள் பற்றிய செய்திகளையும் அவற்றின் பின்னணி வரலாறுகளையும் படித்து தெரிந்துகொண்டிருக்கின்றேன்.\n1953 இல் பெரிய ஹர்த்தால் நடந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட காலத்தில் எனக்கு இரண்டுவயது. அந்தச்செய்திகளையும் பின்னாளில்தான் படித்து தெரிந்துகொண்டேன்.\n1947 இல் பொதுவேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடந்தபோது நான் இந்த உலகில் பிறந்திருக்கவில்லை. அந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்தான் கந்தசாமி என்ற தமிழ் அரசாங்க ஊழியர் என்ற தகவலையும் படித்துத்தான் தெரிந்துகொண்டேன்.\n1966 இல் டட்லி - செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து தலைநகரில் அன்றைய எதிரணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஒரு பெளத்த பிக்கு சுட்டுக்கொல்லப்பட்டார்.\n1953 ஹர்த்தால், இலங்கையின் மூவின மக்களும் அரசியல், இன, மத வேறுபாடுகளின்றி விலைவாசி உயர்வைக்கண்டித்து பேரெழுச்சியாக ஒன்றிணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் என்று வரலாற்று ஏடுகள் பதிவுசெய்துள்ளன.\nஹர்த்தால் என்ற பெயரும் இலங்கைக்கு இந்தியா குஜராத்திலிருந்து இறக்குமதியான சொல்தான் பின்னாளில் தெற்காசிய நாடுகளில் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்புகள் நடக்கும்போது பயன்படுத்தப்பட்ட சொற்பிரயோகம். முதல் முதலில் இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய இச்சொல்லைத்தான் இலங்கையில் 1953 இல் பயன்படுத்தியிருக்கின்றனர்.\nமுதல் பிரதமர் டீ. எஸ். சேனாநாயக்கா 1952 மார்ச்சில் காலிமுகத்தில் குதிரைச்சவாரியின்போது தவறிவிழுந்து மறைந்ததும், அந்த ஆண்டே ஏப்ரில் மாதம் நடந்த இடைக்கால தேர்தலில் 52 ஆசனங்களுடன் மீண்டும் பதவிக்கு வந்த ஐக்கியதேசியக்கட்சியின் தலைவர் டட்லி சேனாநாயக்கா பிரதமரானார். அக்காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட பங்கீட்டு அரிசிக்கான மானியத்தை இரத்துச்செய்து, அதன் விலையை 25 சதத்திலிருந்து 70 சதத்திற்கு உயர்த்தினார்.\nஅதனை எதிர்த்து இடதுசாரிகள் மக்களை திரட்டிக்கொண்டு நடத்திய மாபெரும் போராட்டம்தான் அந்த ஹர்த்தால். அன்றைய அரசு கலங்கியது. டட்லி துறைமுகத்தில் தரித்துநின்ற ஒரு கப்பலில் அமைச்சரவைக்கூட்டத்தை நடத்த நேர்ந்தது. மக்களின் போராட்டத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் அன்றைய டட்லி அரசு கவிழ்ந்தது.\nஆனால், அந்த ஆர்ப்பாட்டத்தை எங்கள் இன்றைய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னோடித்தலைவர்கள் (தமிழரசு - தமிழ்க்காங்கிரஸ்) அரிசி ஹர்த்தால் என்றுதான் வர்ணித்தார்களாம்\nஅவ்வாறு அரசையே கலைக்கும் வல்லமை மக்களுக்கு ஒருகாலத்தில் இருந்திருப்பதை வரலாற்று ஏடுகள் பதிவுசெய்துள்ளன. அதன்பின்னர் இலங்கைத்தலைநகரில் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் நடந்தும் அரசுகளை அந்தப்போராட்டங்களால் எதுவும் செய்யமுடியவில்லை.\nஎனக்கு 23 வயது நடக்கும் காலத்தில் 1974 இல் ஒரு ஆர்ப்பாட்டத்தை தலைநகரத்தில் நேருக்கு நேர் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. காலிமுகத்தை நோக்கிவரவிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்கும் பணியில் அன்றைய ஶ்ரீமாவோ - என். எம். பெரேரா - பீட்டர் கெனமன் கூட்டாட்சி என்னைப்போன்றவர்களையும் பயன்படுத்தியதை விதியின் கோலம் என்றுதான் நினைத்துப்பார்க்கின்றேன்.\nகடந்த செப்டெம்பர் 5 ஆம் திகதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் பொது எதிரணி முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தையும் அன்று 1974 இல் ஜே.ஆர் - பிரேமதாச அன்றைய அரசுக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் சீர்தூக்கிப்பார்க்கும் போது, 1953 இல் நடந்த ஒன்றிணைந்த மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் அருகில்கூட பின்னாளில் நடந்திருக்கும் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் நெருங்க முடியாது.\n1953 இற்குப்பின்னர் அரசியல் கட்சிகளின் தேவைகளின் நிமித்தம் நடைபெற்ற அனைத்து ஆர்ப்பாட்டங்களும் மக்களின் நலன் சார்ந்திருக்கவில்லை. பதவியை ஆக்கிரமிப்பதற்காகவே மக்களை தூண்டிவிட்டனர். மக்களிடம் ஏற்படும் மனமாற்றங்களினால் தேர்தல்கள் மூலம் தெரிவாகும் ஆட்சிகளும் காலத்துக்காலம் எதிரணிகளின் ஆர்ப்பாட்டங்களை சந்திப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.\n) அரசை வீட்டுக்கு அனுப்புவோம் \" என்று தலைநகரத்தை பொது எதிரணி மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்து இரண்டு வாரங்களுக்கிடையில்தான் எரிபொருள் விலை ஏறியிருக்கிற���ு. அரிசி, பாண் உட்பட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது.\nபொது எதிரணியின் ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்த வேளையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரும் நடந்திருக்கிறது. ஆளும் ஐக்கிய தேசியக்கட்சியின் அரசியல் - மத்திய குழுக்கூட்டம் அதன் தலைமையகம் ஶ்ரீகோத்தாவில் நடந்திருக்கிறது.\nநாணயப்பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது. போக்குவரத்து கட்டணம் உயர்கிறது. வாழ்க்கைச்செலவீனம் ஏழை மக்களை பெரிதும் பாதிக்கிறது. வறட்சி மக்களை வாட்டுகிறது.\nஇந்தப்பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணி உட்பட பொது எதிரணியினர், தினமும் \" மக்கள் வீதிக்கு வந்து போராடப்போகிறார்கள்\" என்று அறிக்கை மேல் அறிக்கை விடுக்கின்றனர்.\nஆனால், அவர்களால் 1953 இல் நடந்தது போன்றதொரு மாபெரும் ஹர்த்தாலை நடத்த முடியவில்லை.\nதலைநகரத்தில் முன்னைய நாடாளுமன்றத்திற்கு முன்பாக இந்து சமுத்திரத்தாயை தழுவிக்கொண்டிருக்கும் காலிமுகத்திடலுக்குள் ஏராளமான கதைகள் இருக்கின்றன. பல சிங்கள - தமிழ்த்திரைப்படங்களுக்கான படப்பிடிப்புகளும் இங்கு நடந்திருக்கின்றன.\nகொழும்பு புதுச்செட்டித்தெருவில் பட்டக்கண்ணு ஆச்சாரி ( நகைக்கடை செல்வந்தர்) அவர்களின் இல்லத்தில் தங்கியிருக்கவேண்டிய எம்.ஜீ.ஆர். - சரோஜா தேவி, ரசிகர்களின் நெருக்கடியிலிருந்து தப்பித்துவந்து தங்கியது காலிமுகத்தில் அமைந்த Gall face Hotel இல்தான்.\nவருடாந்தம் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி சுதந்திரதினக்கொண்டாட்டம் நடப்பதும் இராணுவ அணிவகுப்பு இடம்பெறுவதும் இங்குதான்.\nஶ்ரீமாவின் கூட்டரசாங்க காலத்தில் 1972 இல் இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசானதும், அந்தத் தினமும் வருடாந்தம் அனுட்டிக்கப்பட்டதும் இங்குதான். பதவியிலிருக்கும் ஆட்சியாளர்களின் கட்சியின் மேதின ஊர்வலம் நிறைவடைந்து மேதினக்கூட்டம் நடப்பதும் இந்த காலிமுகத்திடலில்தான். இஸ்லாமியரின் நோன்புத் திருநாள் பெரும் தொகையானவர்களுடன் தொழுகையுடன் நிறைவுபெறுவதும் இங்குதான்.\nகாலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தால் அது உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் என்று கணிப்பவர்கள்தான் அரசியல்வாதிகள். அதனால்தான் அன்று தமிழரசுக்கட்சி (சத்தியாக்கிரகம் ) முதல் பின்னாளில் பல அரசியல் கட்சிகளும் தங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு அந்தத் திடலை நாடினார்கள்.\nபழைய நாடாளுமன்றத்திற்கு அருகில் ஓடும் பேறை ஆறு கடலில் சங்கமிப்பதும் இங்குதான். தமிழரசுக்கட்சியினர் சத்தியாக்கிரகம் செய்தபோது பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த வன்முறைக்கும்பல் சில தமிழரசுக்கட்சித் தொண்டர்களை தாக்கி இந்த பேறை ஆற்றில் தூக்கிவீசினார்கள். அச்சம்பவத்தில் கை முறிந்து காயப்பட்டவர்தான் புதுமை லோலன் என்ற யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த எழுத்தாளர். இவர் செங்கை ஆழியானின் மூத்த சகோதரனாவார்.\nகாலிமுகத்தில் குறிப்பிட்ட பேறை ஆற்றின் கரையில்தான் 1921 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்திற்கான வரைபடம் தயாராகி, ஒன்பது ஆண்டு காலத்தில் அக்கட்டிடம் பூர்த்தியாகி 1930 இல் அன்றைய கவர்னர் சேர். ஹேர்ட் ஸ்டான்லி என்பவரால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்த பிரம்மாண்டமான கட்டிடத்துக்குள்தான் முதலில் சட்ட சபையும் பின்னர் நாடாளுமன்றமும் தேசிய அரசுப்பேரவையும் 1982 வரையில் இயங்கியது. பல பிரதமர்களையும் பல எதிர்க்கட்சித்தலைவர்களையும் பல அரசாங்கங்களையும் கண்ட இந்தக் கட்டிடம் 1982 இன் பின்னர் ஜனாதிபதி செயலகமாகிவிட்டது.\n1974 ஆம் ஆண்டில் காலிமுகத்திடலில் வீதி அகலமாக்கும் நிர்மாணப்பணிகளில் அங்கு வேலைசெய்த தொழிலாளர்களை மேற்பார்வை செய்யும் (மேய்ப்பன் ) ஓவஸீயர் வேலை எனக்கும் கிடைத்தது. Territorial Civil Engineering Organization ( T.C.E.O) என்னும் நிறுவனத்திடம் மைத்திரிபால சேனாநாயக்காவின் வீதி நிர்மாண அமைச்சு காலிமுகத்தில் அந்த வேலையை ஒப்படைத்திருந்தது.\nநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றினார்கள்.\nஅவ்வேளையில் எதிரணியிலிருந்த ஐக்கிய தேசியக்கட்சி, அரசுக்கு எதிராக பெரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகியது. அதற்கு முன்னர் எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து இக்கட்சியின் சில எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு மாட்டு வண்டிகளில் வந்து இறங்கியது கண்கொள்ளாக்காட்சியானது.\nஒரு தடவை தகநாயக்காவும் ஆடைகளின் விலையுயர்வைக்கண்டித்து கோவணத்துடன் அங்கு வந்திறங்கிய காட்சியை மூத்த தலைமுறையினர் ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்.\nகாலிமுகத்தில் வீதி நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டவாறே நாடாளுமன்றத்திற்கு வரும் அமைச்சர்கள், பிரதமர் மற்றும் எம்.பி.க்களின் வாகனங்களையும் வேடிக்கை பார்ப்போம். காலிமுகத்தில் பின்னாளில் பாதுகாப்பு அமைச்சின் தலைமை அலுவலகமாக மாறிய இடத்தில்தான் எமக்கு வேலை வாய்ப்பளித்த Territorial Civil Engineering Organization நிறுவனத்திற்கான அலுவலகமும் தொழிலாளர்கள் ஓய்வெடுக்கும் கட்டிடமும் அமைந்திருந்தன. அந்தப்பழைய கட்டிடம் இராணுவத்தலைமையகத்திற்குச் சொந்தமானது.\nவீதி நிர்மாணப்பணிகளுக்கு பயன்படுத்தும் மண்வெட்டிகள், மண்கூடைகள் உட்பட பல பொருட்களின் களஞ்சிய அறையும் அங்கிருந்தது. பஸ் கட்டண உயர்வையடுத்து சில நாட்கள் மேலதிகாரிகளிடம் அனுமதிபெற்று அங்கேயே இரவில் தங்கியிருந்து வேலை செய்திருக்கின்றேன். சிரமபரிகாரத்திற்கும் குளியலுக்கும் இராணுவ முகாம் குளியலறையை பயன்படுத்தினேன்.\nசீனி , பாண் விலையுயர்வினால் மக்கள் தென்னம் கருப்பட்டிகளை பயன்படுத்திய காலம். மரவள்ளியை பயிரிட்டு சாப்பிட்ட காலம்.\nஜே.ஆர். தலைமையில் கொழும்பு தெற்கிலிருந்தும் , பிரேமதாசா தலைமையில் மத்தியிலிருந்தும், வின்சன்ட் பெரேரா தலைமையில் வடக்கிலிருந்தும் ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலமாக வந்து காலிமுகத்தில் அரசுக்கு எதிரான பெரிய கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. செய்தி ஊடகங்களில் கசிந்ததும் அரச தரப்பில் அதனை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.\nகாலிமுகத்தை நிச்சயம் முற்றுகையிடுவோம் என்று பிரேமதாசா ஊடகங்களில் சூழுரைத்தார். அரசின் புலனாய்வுப்பிரிவு உஷாரடைந்தது. எமது அலுவலுகத்திற்கு பிரதான பொறியியலாளர் அலுவலகத்திலிருந்து திடீர் உத்தரவு வந்து, சில நிமிடங்களில் லொறிகளில் எல்லைகளுக்கு பயன்படுத்தும் ஏராளமான மரக்குற்றிகளும் முட்கம்பிச்சுருள்களும் வந்து இறங்கின. நேரம் மதியம் 12 மணி.\nமறுநாள் மதியம் ஆர்ப்பாட்ட ஊர்வலம் தொடங்குவதற்கு சரியாக 24 மணிநேரத்திற்கு முன்னர்தான் அதனைத்தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கின. காலிமுகத்திடலில் வீதி நிர்மாணப்பணிகள் நிறுத்தப்பட்டன.\nஅந்தத் திடலைச்சுற்றி நீண்ட முட்கம்பிவேலியை அமைத்தோம். இடையில் மழையும் வந்துவிட்டது. அதில் நனைந்துகொண்டே துரிதமாக வேலை செய்தோம். காலிமுகத்தின் பசுமையை அகற்றி, வீதியை அகலிக்கச்செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மரக்குற்றிகளுடனும் முட்கம்பிச்சுருள்களுடனும் அல்லாடினர்.\nT.C.E.O. தலைவர் மற்றும் பொறியிலாளர்கள் கண்காணிக்க, அந்த முட்கம்பி வேலி அமைக்கும் வேலை இரவு ஏழு மணிவரையும் நீடித்து, பொலிஸ் காவல் போடப்பட்டது.\nஅடுத்த நாள் எமக்கு சம்பளத்துடன் விடுமுறை தருவார்கள் என எதிர்பார்த்து ஏமாந்தோம். வீதி நிர்மாணிப்பு வேலை நடக்காது விட்டாலும் அனைவரும் அவசியம் கடமைக்கு வரவேண்டும் என்ற உத்தரவும் வந்தது. ஆர்ப்பாட்ட ஊர்வலம் காலிமுகத்தை முற்றுகையிட்டால் கலவரம் வெடிக்கும் என்ற பயமும் எம்மைப்பற்றிக்கொண்டது.\nமறுநாள் காலை விடிந்ததும் துயில் எழுந்து வெளியேவந்தேன். காலை ஏழுமணிக்கு முன்பதாகவே எமது மேலதிகாரிகள் அவ்விடத்திற்கு வந்துவிட்டனர். கடமைக்கு தயாராவதற்கு முன்னர் நாடாளுமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலைக்கு காலை உணவருந்தச்சென்றபோது ( இங்குதான் எமது உணவுத்தேவைக்கு வருவோம்) பிரேமதாசா தனது ஒஸ்டின் கேம்ப்ரிஜ் காரில் வந்து இறங்கினார். அன்றுதான் அவரை சாரத்துடன் பார்த்தேன். அவரே தனது காரை செலுத்திவந்திருந்தார். நாடாளுமன்ற வளாகத்திலிருந்து காலிமுகத்தைப் பார்த்தார்.\n\" காலி முகத்தையே அடைத்து சுற்றிலும் முட்கம்பி வேலி போட்டுவிட்டார்களா\n\" ஓம் சேர்\" என்றேன். அவரது முகம் இறுகியிருந்தது. அதற்குமேல் அவர் எதுவும் பேசவில்லை. மீண்டும் காரைச்செலுத்திக்கொண்டு திரும்பினார்.\nகாலை உணவருந்திய பின்னர் அலுவலகத்திற்குத்திரும்பி, அதிகாரிகளிடம் அவர் வந்து அவதானித்துவிட்டுச்செல்வதைச் சொன்னேன். அதிகாலையே துயில் எழும்பும் பழக்கத்தை வழக்கமாகக்கொண்டிருக்கும் அந்தத்தலைவர் அன்று என்னசெய்யப்போகிறாரோ என்ற கலக்கம் அதிகாரிகளிடம் வந்திருக்கவேண்டும்.\nகாலி வீதியில் போக்குவரத்து வெள்ளவத்தையில் நிறுத்தப்பட்டது. புறக்கோட்டையிலும் கோட்டையிலும் அவ்வாறு நிறுத்தப்பட்டது. ஜே.ஆரும் பிரேமதாசாவும் வின்சன்ட் பெரேராவும் தத்தம் தொகுதிகளிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் ஆதரவாளர்களைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டனர். எனினும் அந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் காலிமுகத்தை நெருங்கவே இல்லை. பொலிஸார் இடையில் மறித்தனர். இராணுவத்தை அரசு பயன்படுத்தவில்லை.\nஇலங்கையிலிருந்த காலத்தில் நேருக்கு நேர் பார்த்த அந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பல ஆர்ப்பாட்டங்களை உள்நாட்டில் 1986 வரையில் பார்த்திருந்தாலும், அத்தகைய ஆர���ப்பாட்டங்களினால் அரசுகள் கலைக்கப்பட்டதில்லை.\nஇன்றைய மைத்திரி - ரணில் ஆட்சிக்காலத்திலும் பல ஆர்ப்பாட்டங்கள் தொடருகின்றன. பல்கலைக்கழக மாணவர்கள், மருத்துவர்கள், மருத்துவ தாதிமார் போராட்டம், காணாமல் போனவர்களுக்காக நடத்தப்படும் போராட்டங்கள், கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், ரயில், தபால் ஊழியர் போராட்டங்கள் முதலான பல ஆர்ப்பாட்டங்களை எங்கள் தேசம் கண்டுவருகிறது. இதில் மிக முக்கியமானது தனியார் நிறுவனத்திற்கு மருத்துவக்கல்வியை வழங்குவதற்கு எதிரான பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம்.\nSAITM ( South Asian Institute of Technology and Medicine) எனப்படும் தனியார் நிறுவனத்திற்கு எதிராக மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தியபோது, அதனை முறியடிக்க அரசு மேற்கொண்ட தடியடி - கண்ணீர் புகை தாக்குதல்களை ஊடகங்களில் பார்க்கமுடிந்தது.\nதிறமைக்கு மதிப்பின்றி பணம் இருந்தால் மருத்துவம் கற்க முடியும் என்ற நிலை தோன்றும் பேராபத்தை முற்றாகத் தடுப்பதற்கு பொதுஎதிரணியோ, அரசை காப்பாற்றிவரும் எதிர்க்கட்சிவரிசையில் அமர்ந்திருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்போ இதுவரையில் எதனையும் உருப்படியாக செய்திருப்பதாகத் தெரியவில்லை.\nஇறுதியாக நடந்த உள்ளுராட்சித்தேர்தல் முடிவுகளின் பின்னர் பொது எதிரணிக்கு உற்சாகம் வந்திருப்பதனால் காலத்துக்குக்காலம் தங்கள் பலத்தை காண்பிப்பதற்கு ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகிறது. அடுத்து வரவிருக்கும் மாகாண சபைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்வரையில் இந்தக்காட்சிகளை நாம் காணவிருக்கின்றோம்.\n1953 இல் நடந்த ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் இடதுசாரிகளாயினும் அதனால் பயனடைந்தவர் வலதுசாரியான பண்டாரநாயக்காதான். அதன்பின்னர் மாறி மாறி பதவிக்கு வந்த ஆட்சியாளர்களின் வாழ்வை எழுதினால், அவர்கள் சந்தித்த ஆர்ப்பாட்டங்களினால் அவர்களை கவிழ்க்கமுடியவில்லை என்பதும் அவர்களே எதிரணிக்கு வந்து அதே பாணியில் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் எதனையும் செய்யமுடியவில்லை என்பதையும் பதிவுசெய்யமுடியும்.\nஇராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எமக்கொரு கவலையும் இல்லே நாம் உழைத்தால்தான் வாழமுடியும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.\nஇனி நடக்கும் எந்தவொரு ஆர்ப்பாட்டமும் அடுத்த பொதுத்தேர்��லில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முன்முயற்சியேயன்றி, 1953 இல் நடந்ததுபோன்ற உடனடி மாற்றத்திற்கான மக்களின் அன்றாடப்பிரச்சினைகளுக்கான தீர்வே அல்ல\nபொது எதிரணியில் அங்கம் வகிப்பவர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் குற்றவியல் நீதிவிசாரணைகள், புலனாய்வாளர்களின் விசாரணைகள் ஒரு பக்கம் தொடர்வதுபோன்று மக்கள் பலம் தங்களிடம் இருப்பதாக காண்பிக்கும் பொது எதிரணியின் ஆர்ப்பாட்டங்களும் தொடரும்.\nசிட்னியில் நடைபெற்ற சிலப்பதிகார விழா 2ம் நாள் (23/...\nவாழ்வை எழுதுதல் - அங்கம் 04 வரலாற்றில் பதிவாகும் ...\nசிலப்பதிகார விழாவில் மேடை ஏறிய திருமதி உமாசங்கரின்...\nகிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர் வரிசை உள்மனயாத்திர...\nஉலகில் முதல் முறையாக ஹாலிவுட் விநியோக அங்கீகாரம...\n'தமிழ் ஓசை'யின் 10 ஆவது ஆண்டு விழா 01/10/2018\nதமிழ் சினிமா - ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahalukshmiv.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-10T16:28:54Z", "digest": "sha1:P7ZC7TPNIDP65WZQYGEB5ZGBN7PR6G6U", "length": 9347, "nlines": 133, "source_domain": "mahalukshmiv.wordpress.com", "title": "காய்ச்சல் | இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்", "raw_content": "\nசளி என்றாலே எல்லோருக்கும் ஒரு அருவருக்கத்தக்க விஷயம் அந்த வளவளப்பான விஷயத்தை வெறுக்காதவர்கள் பூமியில் உண்டா என்ன அந்த வளவளப்பான விஷயத்தை வெறுக்காதவர்கள் பூமியில் உண்டா என்ன ஆனால் இதை பற்றி முழுக்க தெரிந்தவர்கள் இதை வெறுக்க மாட்டார்கள் ஆனால் இதை பற்றி முழுக்க தெரிந்தவர்கள் இதை வெறுக்க மாட்டார்கள் இது இயந்திரத்தின் பாகங்களில் ப���டப்படும் எண்ணெயை போன்றது இது இயந்திரத்தின் பாகங்களில் போடப்படும் எண்ணெயை போன்றது சளி என்ற ஒன்று நம் உடம்பில் இல்லை என்றால் , நம் உடம்பில் உள்ள பாகங்கள் எல்லாம் … Continue reading →\nPosted in அறிவியல்\t| Tagged Allergy, Anti Histamines, Antibodies, Asthma, அரிப்பு, இரைப்பை குடல், உயிரணு, ஒவ்வாமை, ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மருந்தை, கட்டி சளி, கபத்தை வெளிக் கொணர உதவி புரியும் மருந்து, காது நோய்த்தாக்கம், காய்ச்சல், சளி, சீத சவ்வுகள், சுவாசகாசம், சுவைப்புலன் நாசியழற்சி, சைனஸ் நோய், திசுக்கள், தும்மல், தூசி, தொண்டை, நம் வாய், நியூட்ரோபில்ஸ், நுரையீரல், நொதி, நோய் எதிர்ப்பு உயிரணுக்கள், பாக்டீரியா நோய் தொற்று, பிசுபிசுப்பு, பிறபொருளெதிரிகளும், மூக்கடைப்பு, மூக்கடைப்பு நீக்க மருந்து, மூக்கு, மூக்கு ஒழுகுதல் பிரச்சனை, வைரஸ் நோய் தொற்று, ஹிஸ்டமைன், cells, CMPA, Cow's Milk Protein Allergy, Decongestants, Ear Infection, enzymes, Expectorant, gustatory rhinitis, Histamine, Mast cells, Mucous membranes, Mucus, Neutrophils, Post Nasal Drip, protein, Sinus Infection, Sinusitis\t| 17 பின்னூட்டங்கள்\n யாரு சொன்னா என்று நீங்கள் பதறுவது புரிகிறது… காய்ச்சல் வந்தால் உடம்பு நெருப்பா கொதிக்கும், வாய் கசக்கும், தூக்கமில்லாமல் போகும் , பசி இருக்காது .. புரிஞ்சா சரி தான் என்று நீங்கள் சொல்வது காதில் விழாமல் இல்லை சரி.. அது என்ன காய்ச்சல் சரி.. அது என்ன காய்ச்சல் அது ஏன் வருகிறது இதை முதலில் புரிந்து கொண்டால் எல்லாவற்றுக்கும் … Continue reading →\nPosted in அறிவியல், வகைப்படுத்தப்படாதது\t| Tagged 98 டிகிரி பாரன்ஹீட், 98 degree Fahrenheit, அட்ரீனல் சுரப்பி. பிட்யூட்டரி சுரப்பி, இரசாயனங்கள், இரத்த நாளங்கள், இரும்புசத்து, உடல் சோர்வு, உடல் வெப்பம், காய்ச்சல், கை கால் வலி, சமிக்ஞை, சைட்டோகீன்ஸ், தூக்கமின்மை, நோய் கிருமிகள், பசியின்மை, பாக்டீரியா, வியர்வை சுரப்பி, வைரஸ், bacteria, cytokines, fever, Hypothalamus, pituitary gland, red blood cells, virus, white blood cells\t| 9 பின்னூட்டங்கள்\nFollow இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் on WordPress.com\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் mahalakshmivijayan\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் நிறைமதி\n2015 in review இல் பிரபுவின்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nடை அடிக்க போறீங்களா.. ஒரு நிமிஷம்\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nமுகப்பொலிவை தரும் கிரீம்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு\nஓட்ஸ்.... நிஜமாகவே நல்லது தானா\nகுட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி\nசோப்பு ஒரு சிறப்பு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/irctc-indian-railway-vikalp-scheme/", "date_download": "2018-12-10T16:46:49Z", "digest": "sha1:4U5M74XUG6KAF3EFCSU5G7QO4OVVPMR7", "length": 15265, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "IRCTC Indian Railway Vikalp Scheme for waiting-list train passengers: - வெயிடிங் லிஸ்ட் பயணிகளாக இருப்பவர்களுக்கு இனிமேல் இந்த தொல்லை இல்லை!", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nவெயிடிங் லிஸ்ட் பயணிகளாக இருப்பவர்களுக்கு இனிமேல் இந்த தொல்லை இல்லை\nIRCTC Indian Railway Vikalp Scheme : இதற்காக அவர்களிடம் இருந்து எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது.\nIRCTC Vikalp Scheme : ரயிலகளில் பயணிப்பவர்களில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்களுக்காக , இந்தியன் ரயில்வே நிர்வாகம் ‘விகல்ப்’ திட்டத்தில் புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.\nவெயிட் லிஸ்டில் பயணிக்கும் பயணிகள், ஐஆர்சிடிசி – யில் இடம் பெற்றிருக்கும் விகல்ப் திட்டத்தின் மூலம் மாற்று ரயில்களில் இடம் இருந்தால் அதை உறுதிச் செய்யப்பட்ட பயணசீட்டாக மாற்றிக் கொள்ள முடியும். படுக்கை வசதிக் கொண்ட இருக்கையாகவும் பெற்றுக் கொள்ளலாம்.\nஇந்த அறிவிப்பை இந்தியன் ரயில்வே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. பயணிகள் எண்ணி 5 ரயில்களில் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக அவர்களிடம் இருந்து எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது.\nவிகல்ப் திட்டத்தில் உள்ள வசதிகள்:\n1. இந்திய இரயில்வே விக்கால்ப் திட்டம் அனைத்து ரயில் சேவைகளிலும் செயல்படுத்தப்படுகிறது\n2. ஒதுக்கீடு மற்றும் சலுகையைல் என அனைத்து காத்திருக்கும் பட்டியல் பயணிகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.\n3. இந்த திட்டத்தின் கீழ், பயணிகள் அதிகபட்சம் 5 ரயில்கள் தேர்ந்தெடுக்கலாம்.\n4. விக்கால்ப் திடம் மூலம் முன்பதிவு செய்த காத்திருப்பு பயணிகளுக்கு அந்த ரயிலில் சீட் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே மற்ற ரயில்களில் இடம் தரப்படும்\n5. முழுமையாக காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிகள் சார்ட் தயார் செய்யும் முன்னே பி.என்.ஆர் என்னை பார்க்க வேண்டும்\n6. பயணிகள் இடம் இருந்து கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்க படுவதில்லை\n7. காத்திருப்பில் இருக்கும் பயணிகளுக்கு மாற்று ரயிலை தந்தப்பின் முன்பதிவு செய்த ரயிலில் எற கூடாது\n8. மற்றொரு ரயிலில் இடம் கொடுத்தலும் சாதாரண பயணிகளுக்கான வசதிகள்தான் கிடைக்கும்.\n9. மாற்று ரயில் இடம் தந்தப்பினும் சில சமயங்களில் மீண்டும் ரயில் மாற்றம் ஏற்படலாம். இதனால் பி என் ஆர் என்னை சரி பார்ப்பது அவசியம்\n10. விக்கால்ப் திட்டத்தில் மற்றொரு ரயிலில் இடம் கொடுத்த பின் பயணிகள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் அதுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்\n11. ரயில் கிடைத்த பிறகு எந்த மாற்றத்தையும் பயணிகள் செய்ய முடியாது, கேன்சல் தான் செய்ய வேண்டும்.\nவிக்கால்ப் திட்டத்திற் கீழ் தேர்ந்தெடுக்கப் படும் மாற்று ரயிலைகள் ஒரு தடவைக்கு மேல் மாற்ற முடியாது.\nதினமும் ரயிலில் செல்பவர்களா நீங்கள் நாளை கடற்கரை – தாம்பரம் ரயில் இயங்காது\nஎஞ்சின் இல்லாத ட்ரெய்ன் 18 : சிறு சறுக்கலும் இல்லாமல் வெற்றி பெற்ற முதல் சோதனை ஓட்டம்\nசென்னை டூ பெங்களூர் 2 மணி நேரத்தில் பயணம்\nஒட்டு மொத்த பேரின் வேண்டுதலும் ஒன்றுதான்.. தண்டவாளத்தில் விழுந்து உயிர் தப்பிய அதிசய குழந்தை\nசென்னை சென்ட்ரலில் பார்சல்கள் மாயமா\nதீபாவளி பண்டிகை : பயணிகளுக்கு சிறப்பு சலுகை… 47 ரயில்கள் சிறப்பு கட்டணம் ரத்து\nட்ரெய்ன் 18 : தமிழகத்தில் உருவான இந்தியாவின் அதிவேக ரயில் …\nபஞ்சாப் ரயில் விபத்து : எந்த விதிமுறைகளையும் நாங்கள் மீறவில்லை – ரயில்வே திட்டவட்டம்\nRRB Group D 2018 : பண்டிகை காலங்களில் தேர்வு நடைபெறாது.. இந்தியன் ரயில்வே அறிவிப்பு\nகருணாநிதி மறைவு குறித்து கீழ்த்தரமாக பேசியிருக்கிறார் கடம்பூர் ராஜூ – துரைமுருகன்\nஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nநடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 21ம் தேதி வெளியாக இருக்கும் மாரி 2 படத்தில் இசைஞானி இளையராஜா பாடல் பாடியுள்ளார். இப்பாடல் மாலை 6 மணிக்கு வெளியானது. தனுஷ் தற்போது இயக்குநர் பாலாஜி மோகனின் மாரி 2 படத்தில் நடித்திருக்கிறார். இதில் சாய் பல்லவி, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மாரி 2 படத்தின் மாரி’ஸ் ���னந்தி பாடல் ரிலீஸ் சில நாட்களுக்கு […]\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\n14 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யவும் விஜய் மல்லையாவிற்கு கால அவகாசம் அளித்திருக்கிறது\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/07/11010023/Sandaikozhi2-at-AyuthapoojaVishal-information.vpf", "date_download": "2018-12-10T16:01:34Z", "digest": "sha1:QWYR5OABDOV3LH34QKDXM63OAEHEIQOT", "length": 4713, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "ஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்||Sandaikozhi-2 at Ayuthapooja Vishal information -DailyThanthi", "raw_content": "\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nபெரிய படங்களு���்கே அதிக தியேட்டர்கள் கிடைக்கின்றன என்றும், சிறுபட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை என்றும் புகார் கிளம்பியதால் திரைப்படங்கள் வெளியீட்டை தயாரிப்பாளர்கள் சங்கம் ஒழுங்குபடுத்தி உள்ளது.\nபடங்களை வெளியிடும் தேதி குறித்து சங்கத்தில் முன்கூட்டியே ஒப்புதல் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.\nவிஷாலின் சண்டக்கோழி–2 படத்தை ஆயுத பூஜை நாளான அக்டோபர் 18–ந் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்து தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடிதம் எழுதினர். இதை பட அதிபர்கள் சங்கம் பரிசீலித்து ஆயுத பூஜையில் சண்டக்கோழி–2 படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளது. இந்த தகவலை விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து 2005–ல் வெளியான சண்டக்கோழி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது. ரூ.10 கோடி செலவில் எடுக்கப்பட்ட அந்த படம் ரூ.30 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்பட்டது. இதனால் அதன் இரண்டாம் பாகத்தையும் சண்டக்கோழி–2 என்ற பெயரில் எடுத்து திரைக்கு கொண்டு வருகிறார்கள்.\nஇதில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ராஜ்கிரண், வரலட்சுமியும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/139502-where-is-najeeb-question-remains-mystery-for-the-past-two-years.html", "date_download": "2018-12-10T14:56:55Z", "digest": "sha1:CAIVD5LVTZ6NGHXJTGTQSA56LECIJSVL", "length": 31290, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "`என் மகன் எங்கே?’ - இரண்டு ஆண்டுகளாகக் காத்திருக்கும் நஜீப் அகமதின் தாய் #VikatanInfographics | Where is Najeeb - Question remains mystery for the past two years", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:59 (12/10/2018)\n’ - இரண்டு ஆண்டுகளாகக் காத்திருக்கும் நஜீப் அகமதின் தாய் #VikatanInfographics\nநஜீப் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு ஏறத்தாழ ஒரு ஆண்டுக்குப் பிறகு, கடந்த மே 11 அன்று, வழக்கில் குற்றம் எதுவும் நிகழவில்லை என சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.\nஇந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகம் ஒன்றில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் காணாமல் போகிறார். அவருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய தேசியக் கட்சியின் மாணவர் அமைப்புக்கும் தகராறு ஏற்பட்டிருப்பதைத் தவிர வேறு எதுவும் அவர் திடீரென மாயமானதுக்கு முன் நடக்கவில்லை. காணாமல் போன மாணவரின் தாய் உயர்நீதிமன்றத்தை அணுகினார்; மாபெரும் போராட்டங்கள் நடந்தன; சி.பி.ஐ விசாரித்தது. இரண்டு ஆண்டுகள் முடியப் போகின்றன. இன்று வரை அவர் கிடைக்கவில்லை.\n2016 ம் ஆண்டு அக்டோபர் 15 அன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜி பிரிவின் ஆய்வு மாணவர் நஜீப் அகமது காணாமல் போனார். அவர் காணாமல் போவதற்கு முந்தைய நாளான அக்டோபர் 14 அன்று, பல்கலைக்கழகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பி.ஜே.பியின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியைச் சேர்ந்த மாணவர்களோடு தகராறு ஏற்பட்டு, அவரோடு கைகலப்பில் ஈடுபட்டனர்.\nநஜீப் அகமது தங்கியிருந்த மஹி-மந்தவி விடுதியில் உணவகத்தில் ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் எனவும், `முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும்' எனவும் எழுதியிருந்தது, இந்தச் சண்டைக்குக் காரணமாக அமைந்தது எனக் கூறப்படுகிறது.\nஅன்றிரவு, நஜீப்பின் அறைக்கு வெளியே நிகழ்ந்த சண்டையைப் பற்றி விடுதிக் காப்பாளர் விசாரணை செய்த போதும், மீண்டும் நஜீப் தாக்கப்பட்டிருக்கிறார். காப்பாளர் தலையீட்டால், சமாதானம் செய்து வைக்கப்பட்டது. எனினும் மறுநாள் காலை 10 மணிக்கு மேல் நஜீப் அகமதுவை யாரும் காணவில்லை. அவரது செல்போன்,பர்ஸ் உட்பட உடைமைகள் அனைத்தும் அவரது அறையிலேயே இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்\nடான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்... 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்\nநஜீப்பின் தாயார் பாத்திமா நபீஸ் காணாமல் போன தன் மகனைக் கண்டுபிடித்துத் தரக் கோரி, டெல்லி காவல்துறையில் வழக்குப்பதிவு செய்தார். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் நஜீப்பைக் கண்டுபிடிக்க வேண்டும் என மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட, செய்தி நாடு முழுவதும் பரவியது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலையிட்டு, நஜீப்பைக் கண்டுபிடிக்க டெல்லி காவல்துறையைச் சிறப்புப் படை அமைக்குமாறு உத்தரவி���்டார்.\nடெல்லியில் இந்தியா கேட் பகுதியில், ``நஜீப் எங்கே\" என்ற முழக்கத்தோடு ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மாணவர்களோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்ட ஒழுங்கைக் காரணம் காட்டி, நஜீப்பின் தாய் பாத்திமா உட்பட, அனைவரும் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டனர். ஒரு மாதம் கழிந்தும், சிறப்புப்படையினரால் நஜீப் கண்டுபிடிக்கப்படாததால், பாத்திமா நபீஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.\nஉயர்நீதி மன்றம் ``டெல்லி காவல்துறை நஜீப்பைக் கண்டுபிடிப்பதில் அரசியல் தலையீடுகளைத் தவிர்க்க வேண்டும்\" என உத்தரவிட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜே.என்.யூ வளாகம் முழுவதும் மோப்ப நாய்கள் உதவியோடு, 600 காவலர்கள் நஜீப்பைத் தேடி, சோதனையில் ஈடுபட்டனர். மேலும் உயர்நீதி மன்றம் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரையும் தேவைப்பட்டால் உண்மை அறியும் சோதனையில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தியது.\n``குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுதந்திரமாகத் திரிந்துகொண்டிருக்கையில், டெல்லி காவல்துறையினர் இரவு நேரத்தில் எங்கள் வீட்டில் புகுந்து, முறையான அனுமதியின்றி சோதனையில் ஈடுபடுகின்றனர்\" என நஜீப்பின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதற்கிடையில் நஜீப்பின் உறவினருக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. ``நஜீப்பைக் கடத்தியது நான்தான்; 20 லட்சம் ரூபாய் கொடுத்தால், நஜீப்பை ஒப்படைக்கிறேன்\" என ஒரு நபர் பேசினார்.\nநஜீப்பின் குடும்பத்தினர் காவல்துறையிடம் இந்தத் தகவலைத் தர, டெல்லியைச் சேர்ந்த ஷமீம் என்பவர் பணத்துக்காகப் பொய்யாக மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.\n2017 ம் ஆண்டு மே 16 அன்று, டெல்லி காவல்துறையால் நஜீப்பைக் கண்டுபிடிக்க முடியாததால் வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ விசாரணையில் குற்றத்தோடு தொடர்புடையவர்களின் செல்போன்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்படாமல் இருப்பதை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. சுட்டிக்காட்டி 6 மாதங்கள் கழிந்த பின்பும், செல்போன்கள் சோதனை செய்யப்படாமல் இருப்பதைக் கேள்வி எழுப்பி, சிபிஐ வழக்கு விசாரணையில் கவனமற்று இருப்பதாகக் கண்டித்தது.\nநஜீப் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு ஏறத்தாழ ஒரு ஆண��டுக்குப் பிறகு, கடந்த மே 11 அன்று, வழக்கில் குற்றம் எதுவும் நிகழவில்லை என சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும் இந்த வழக்கில் அனைத்து விதமான விசாரணைகளும் செய்துவிட்டதாகவும், துப்பு துலங்கவில்லை எனவும் சிபிஐ கூறியது. அதன்படி வழக்கை முடித்து வைக்கும்படி நீதிமன்றத்தில் கோரியது. கடந்த அக்டோபர் 8 அன்று, டெல்லி உயர்நீதிமன்றம் நஜீப் காணாமல் போன வழக்கை முடித்து வைக்கும்படி சிபிஐக்கு உத்தரவிட்டது.\nஇரண்டு ஆண்டுகளாகக் காணாமல் போன தன மகனைக் கண்டுபிடிக்கக் கோரி போராட்டங்கள் நடத்திய நஜீப்பின் தாய் பாத்திமா நபீஸ், ``இந்த வழக்கு சிறப்புப் புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. டெல்லி காவல்துறை, சிபிஐ ஆகிய இரண்டும் இந்த வழக்கு விசாரணையில் எந்த அளவுக்கு அரசியல் தலையீடுகளுக்கு ஆளாகியுள்ளன என்பது இதன்மூலம் புலனாகிறது. எனக்கு இன்னும் நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது. நான் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்வேன். எப்படியாவது என் மகனை மீட்பேன்\" எனக் கூறியுள்ளார்.\nஇந்த வழக்கு விசாரணை பற்றி ஜே.என்.யூ மாணவர் தலைவர்களுள் ஒருவரான உமர் காலித் அவர்களிடம் பேசிய போது, ``உயர்நீதி மன்றத்தின் இந்த உத்தரவு ஏமாற்றமளிக்கிறது; எனினும் டெல்லி காவல்துறை, சிபிஐ ஆகியோரின் விசாரணையின் போக்கைப் பார்த்ததால், இப்படித்தான் தீர்ப்பு வரும் என யூகிக்க முடிந்தது. பி.ஜே.பி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஏ.பி.வி.பி மாணவர்களைக் காப்பாற்றி வருகிறது. இந்த வழக்கு முழுக்க முழுக்க அரசியல் தலையீட்டைக் கொண்டு இயங்குவதையே இந்தத் தீர்ப்பும் உறுதிப்படுத்துகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும் நடக்கின்றன. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பின்புலங்களிலிருந்து வரும் மாணவர்கள் பெரும்பாலும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். தலித், சிறுபான்மை மாணவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறை பட்டதாரிகளாக இருக்கின்றனர். அவர்களின் மீது செலுத்தப்படும் இவ்வகையான வன்முறை, பின்னாளில் அதே சமூகங்களைச் சார்ந்த மற்ற மாணவர்கள் உயர்கல்வி பயிலக் கூடாது என விடுக்கப்படும் மிரட்டலே ஆகும்.\" என்றார்.\n''வயித்துப் பொழப்பு இதைச் செய்��ோம்'' - கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் பெண்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்\nடான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்... 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்\n‘விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம்’ - லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\nவிண்வெளியில் விடப்பட்ட அயர்ன்மேன்... ஐடியா கொடுக்கும் நாசாவின் ட்வீட்\nபவர் ஸ்டார் கடத்தல் வழக்கில் நடந்தது என்ன\n`அ.தி.முகவுடன் இணைப்பு எந்தச் சூழலிலும் சாத்தியமில்லை\n`சித்தப்பா வந்தாங்க, அப்பா தூக்குல கிடந்தாங்க' - அம்மாவை சிக்கவைத்த மகனின்\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டால\n380 டன் எடை பெருமாள் சிலை... திருவண்ணாமலையில் 1 கி.மீ சாலையைக் கடக்க 20 நாள்கள்\nகம்மின்ஸை வம்புக்கு இழுத்த பன்ட்; ஒரு ஓவர் முழுவதும் கமென்ட்ரி நிறுத்தப்\n36 எக்ஸ்ட்ரா... 31 ரன்களில் தோல்வி... ஆஸியை வீழ்த்திய புஜாரா எஃபெக்ட்\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nகம்மின்ஸை வம்புக்கு இழுத்த பன்ட்; ஒரு ஓவர் முழுவதும் கமென்ட்ரி நிறுத்தப்பட்ட சுவாரஸ்யம்\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2012/02/", "date_download": "2018-12-10T16:13:06Z", "digest": "sha1:B53MDEUWZWGSDQS6CRZ4CSBN3TJY3ZWL", "length": 104473, "nlines": 760, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: February 2012", "raw_content": "\nஜெனீவா 2012 - மனித உரிமைகளும் இலங்கையும் - நடக்க இருப்பது என்ன முடிவு + முக்கிய பகுதி\nஇதற்கு முந்தைய இடுகையின் தொடர்ச்சி....\nஇலங்கையில் இடம்பெற்று வந்த முப்பதாண்டு கால யுத்தம் 2009 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நிறைவுக்கு வந்தது.\nஇந்த முப்பது ஆண்டுகளும் தலையிடாத ���க்கிய நாடுகள் அமைப்பு, யுத்தத்தின் அகோர கட்டங்களில் நேரடித் தலையீடுகளை மேற்கொள்ளாத ஐ.நா அமைப்பு இப்போது எல்லாம் நடந்து முடிந்து மூன்றாண்டுகள் ஆகும் நிலையில் postmortem நடத்தி விசாரணைகளைக் கொண்டு வந்து இலங்கைக்கு எதிரான தீர்மானங்களைக் கொண்டுவருவது என் என்ற கேள்விகளுக்கு அரசியலில் கரைகண்ட ஞானிகளும், சாணக்கியர்களும் தான் தெளிவான விடை பகிரவேண்டும்.\nஆனால் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மேலே ஐ.நா அமையத்தின் சாசனங்களில், மனித உரிமைகள் ஆணையகத்தின் பரிந்துரைகளில் சொல்லப்பட்ட அத்தனை விடயங்களையும் அரசாங்கம் மீறியுள்ளது என்பதை இதற்கு முந்தைய இடுகையில் குறிப்பிட்ட விடயங்களில் இருந்து அறிந்துகொள்ளலாம்.\nஒரு போராளிக்குழு - அது விடுதலை இயக்கமாக இருக்கலாம்.. அல்லது தீவிரவாத/ பயங்கரவாத இயக்கமாக இருக்கலாம் - இப்படியான விதிகளை, ஒப்பந்தங்களை மீறினால் அது ஒரு பெரிய விடயமாக சர்வதேச ரீதியில் கருத்தில் கொள்ளப்படாது. ஆனால் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபடும்/ஈடுபட்ட ஒரு அரசாங்கம் எனும்போது தங்கள் குடிமக்களுக்கு எதிராக இந்த விதிகளை மீறும்போது அது நிச்சயம் இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச நாடுகளின் விமர்சனங்களையும் கண்டனங்களையும் உருவாக்கக் கூடியது.\nமூன்று தசாப்த கால யுத்தத்தின்போது இலங்கை சர்வதேச நாடுகளுக்கும், ஐ.நா சபைக்கும் தொடர்ந்து அறிவித்து வந்தது - பிரிவினைவாத பயங்கரவாத கிளர்ச்சி அமைப்புக்கெதிராக இடம்பெறும் போராட்டம் இது என்று.\nஎனினும் இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் சாசனத்தை ஏற்றுக் கையொப்பம் இட்ட நாடுகளில் ஒன்று.\nஇலங்கையில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையில் சுமார் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து,\nஇராணுவத்தினரின் மனிதாபிமான நடவடிக்கைகளின் மூலமே அரசாங்கம் தீவிரவாதத்தை இல்லாதொழித்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார்.\nஇதனை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசாங்கம் மக்கள் வசிக்கும் பிரதேசங்களின் மீது விமான குண்டு வீச்சு நடத்தியதாகவும் ஷெல் தாக்குதல் மேற்கொண்டதாகவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களாலும் புலம் பெயர் தமிழர்கள் அமைப்பினாலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையினாலும் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.\nஎனினும் அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் புரியவில்லை என்பதோடு யுத்தகுற்றங்களும் இடம்பெறவில்லை எனவும் அறிவித்தது.\nயுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட பாரிய மனித அவலங்களின் மீதான கண்டனங்களை அடுத்து, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் சாசனத்திற்கு ஏற்றவாறு இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகள் நடைபெறும் என இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டது.\nஇதன்பிரகாரமே இலங்கை விவகாரங்களில் ஜெனீவாவில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் சபை தலையீடு செய்கின்றது.\nஇந்நிலையில இலங்கை அரசாங்கம் தெரிவிப்பது போன்று இலங்கையில் யுத்த குற்றச்சாட்டுக்கள் இடம்பெறவில்லை என்றால் இலங்கையில் சுயாதீன விசாரணை ஒன்றை நடத்த அனுமதியளிக்குமாறு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்தார்.\nஇலங்கையில் சர்வதேச நாடுகளின் தலையீடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்தது.\nஇலங்கையில் வெளிநாட்டு குழுக்களுக்கு யுத்த குற்றச்ச்hட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இடமளிக்காத அரசாங்கம் சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை உருவாக்கி தருமாறு பல நாடுகள் வலியுறுத்தின.\nபல நாடுகள் வலியுறுத்தியும் இணக்கம் தெரிவிக்காத நிலையில் இலங்கை அரசாங்கத்தின் போக்கு அமைந்திருந்தது.\nஇதன்போதே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.\nஇந்த அறிக்கையே தருஸ்மன் அறிக்கை எனவும் நிபுணர் குழு அறிக்கை எனவும் அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த அறிக்கைக்கு பதிலளிக்காத இலங்கை அரசாங்கம் குறித்த அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு இல்லை எனவும் அறிக்கையை நிராகரிப்பதாகவும் அறிவித்தது.\nஅத்துடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபைக்கும் நிபுணர் குழு அறிக்கையை சமர்ப்பித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுனர் குழு.\nஅரசாங்கத்திற்கு அடுத்த நெருக்கடியை தந்தது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 18 ஆவது கூட்டத்தொடர் கடந்த வருடத்தில் ��கஸ்ட் காலப்பகுதியில் இடம்பெற்றது.\nஇதில் பங்கேற்கும் கடப்பாடும் இலங்கை மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் கட்டாய நிலையில் இலங்கை அரச பிரதிநிதிகள் குழுவொன்று ஜெனீவாவிற்கு விஜயம் செய்தது.\nஇலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 18 ஆவது கூட்டத்தொடரில் விளக்கமளித்து உறுதியான தீர்வின்றி சமாளித்து தாயகம் திரும்பியது ஜெனீவாவிற்கு விஜயம் செய்த இலங்கை பிரதிநிதிகள்.\nசர்வதேச மனித உரிமை விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் விஷேட தூதுவரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்கவின் குழுவினர் ஜெனீவா தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளளோம் என அறிவித்தார்.\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இலங்கை விவகாரம் சூடு பிடிக்காமைக்கு காரணம் இரண்டாவது முறையாகவும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமாக பதவி வகிக்க பான் கீ மூன் போட்டியிட்டமை.\nஇலங்கை மீதான குறித்த குற்றச்சாட்டை சாதகமாக பயன்படுத்தி பான் கீ மூனுக்கே வாக்களிக்க செய்தமை அவரின் இராஜ தந்திரம் என்றும் சொல்லலாம்.\nஆனால், இலங்கை மீது பொருளாதார தடையை ஏற்படுத்தவும் பல நாடுகளிடம் இதற்கு ஆதரவு திரட்டவும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் உள்ளிட்ட ஐரோப்பிய தரப்பினர் மறைமுகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.\nஅத்தோடு இந்தியாவின் மறைமுக ஆதரவும், இலங்கை தனக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் வியூகம் வகுத்து தடைகளைக் கொண்டுவருவதாக இருந்தால் அவற்றுக்கு எதிரான வியூகங்களை வகுக்க ரஷ்யா, சீனா ஆகியவற்றின் உதவியைப் பெற்றுக்கொள்ளும் உத்தியும் இலங்கையைத் தற்காலிகமாகக் காப்பாற்றித் தக்க வைத்தது என்று சொல்லலாம்.\n19 ஆவது கூட்டத்தொடரை சமாளிக்குமா 57 பேர் கொண்ட இலங்கை அரச பிரதிநிதிகள் குழு\nமுன் அனுபவமற்ற இலங்கை அரசாங்கம் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) என ஒரு குழுவை நியமித்து 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் சாட்சிகளை பதிவு செய்தது.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பதிவுசெய்யப்பட���ட சாட்சியங்களை கொண்டு அறிக்கை ஒன்றை தயாரித்து பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.\nஇது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை என அனைவராலும் அழைக்கப்படுகிறது.\nஅரசாங்கத்தினால் தயாரித்து வழங்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் யுத்த குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க போதுமானதாக அமையவில்லை என சர்வதேச நாடுகள் விமர்சித்தன.\nஎனினும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளையாயினும் நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச சமூகம் இலங்கையை வலியுறுத்தியது.\nநல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னர் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 19 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதால், இப்போது இலங்கை எதிர்நோக்கும் மிக முக்கிய சிக்கல், யுத்தம் நடந்துமுடிந்த மூன்று ஆண்டுகளிலும் இலங்கை என்ன செய்தது சர்வதேசத்தால் எழுப்பப்பட்ட சந்தேகங்களை இலங்கை எவ்வாறு தெளிவுபடுத்திக்கொண்டது, இல்லாவிட்டால் அதற்கான தெளிவாக்கல் நடவடிக்கைகளை இலங்கை மேற்கொண்டிருக்கிறதா என்ற கேள்விகளை இலங்கை எதிர்கொள்ளும்.\nஅத்துடன் நேற்றும் கூட, பிரித்தானியாவும், அமெரிக்க அரசின் ராஜாங்கப் பிரதிநிதிகளும் நல்லிணக்க ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையாவது நடைமுறைப் படுத்துமாறு வலியுறுத்தி இருக்கின்றன.\nஎனவே திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஜெனீவ கூட்டத்தொடரில் இதுவரை இலங்கை காணாத அழுத்தங்களை இலங்கை இம்முறை எதிர்கொள்ளும் என்பது உறுதி.\nஇதில் பங்கேற்கும் வகையிலும் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதற்கும் இலங்கை அரசாங்கத்தின் புத்தி ஜீவிகளாக பட்டியல்படுத்தப்பட்ட 57 பேர் குழுவொன்று ஜெனீவா பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதில் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், மஹிந்த சமரசிங்க, அநுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் சிறி பால டி சில்வா, ரிஷாட் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா, ரவுப் ஹக்கீம் ���ள்ளிட்ட மேலும் சில அமைச்சர்களும் சட்ட மா அதிபரும், சட்டமா அதிபர் காரியாலயத்தின் பிரதிநிதிகள் 50 பேரும் விஜயம் செய்துள்ளனர்.\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை முன்வைக்கும் எனவும் அதற்கு அதரவாக அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகள் செயற்படும் எனவும் அண்மையில் ஹலரி கிளிண்டன் தெரிவித்திருந்தார்.\nஇலங்கைக்கு எதிரான பிரேணைகள் முன்வைக்கப்பட்டால் அதனை வெற்றிகரமாக நிராகரிக்கும் உண்மை சான்றுகளுடனேயே நாம் ஜெனீவா சென்றுள்ளோம் எனவும் ஜெனீவாவிற்கான இலங்கை அரசாங்கத்தின் பிரதிநதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇம்முறை இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டுவருவதில் ஐரோப்பிய நாடுகள் இவ்வளவு முனைப்புக் காட்டுவதில் மனித உரிமை பற்றிய அக்கறை தாண்டி ராஜதந்திர, அரசியல் ரீதியான வல்லரசு முனைப்புக்களும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.\nஇலங்கையின் நட்புக்கலான சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் மூக்கை உடைக்கவும் , இந்தியாவின் நேரடித் தலையீடு இலங்கையிலும் இந்து சமுத்திரப் பகுதியிலும் இருப்பதைக் கொஞ்சமாவது குறைக்கவும் அமெரிக்கா தனது நேச நாடுகளுடன் சேர்ந்து இலங்கையை முடக்குவதனூடாக அடையும் என்பதும் தெளிவு.\nஇந்தக் கூட்டத்தொடரில் வருடாந்தம் நடைபெறுவதைப் போல, ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒரு தடவையும் மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பு நாடுகளின் மனித உரிமை மீளாய்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்த மீளாய்வு நடத்தப்பட உள்ளது.\nநாட்டின் மனித உரிமை நிலைமைகள் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டநடவடிக்கைகள் குறித்து விளக்கமளிப்பதற்கு இந்த அமர்வில் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. இம்முறை இலங்கைக்கான இந்த வாய்ப்பை இலங்கை எவ்வாறு பயன்படுத்தும் என்ற கேள்வி எல்லோருக்குமே உள்ளது.\nஇலங்கை ஒன்றில் ராஜதந்திர அஸ்திரங்களை (கெஞ்சல், கொஞ்சல், சரணடைதலும் இவற்றுள் அடங்கும்) பயன்படுத்தி பேரவையின் கூடத்துக்கு முதல் தனக்கெதிரான தீர்மானங்களை நிறுத்தப் பார்க்கும் - இதற்காகத் தான் இத்தனை பெரிய தூதுக்குழு முற்கூட்டியே ஜெனீவா பயணமாகியுள்ளது.\nஇல்லை தகுந்த ஆதாரங்களையும், பெரிய ஆதரவுகளையும் ப���ன்படுத்திப் பார்க்கும்\nமூன்றாவது - இவை இரண்டும் சரிவராமல் போனால் கால அவகாசம் கேட்டு, ஒக்டோபர் மாதத்துக்குள் ஏதாவது செய்துகொள்ள முயற்சிக்கும்.\nஇதை விடுத்து இலங்கையில் ஆம் திகதி அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மக்களைத் தெளிவுபடுத்துகிறோம் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் செய்து மக்களை உசுப்பேற்றி திசை திருப்பி விடுவதெல்லாம் சும்மா தான்..\nஇலங்கைக்கு எதிராக வரும் தீர்மானம் மூலம் நடைபெறக் கூடிய விடயங்கள் -\nயுத்தக் குற்ற விசாரணைகள் மேலும் தீவிரமாகக் கொண்டு வரப்படலாம்.. (போஸ்னிய - செர்பிய யுத்தக் குற்ற விசாரணைகள் மூலம் ஸ்லோபோடன் மிலோசெவிக் தண்டிக்கப்பட்டது போல)\nஆனால் ஏற்கெனவே விலையேற்றம், ஆர்ப்பாட்டங்கள், மீண்டும் ஆரம்பித்திருக்கும் ஆட்கடத்தல்கள் மூலமாக நொந்துபோயிருக்கும் அப்பாவி மக்களையே இந்த நடவடிக்கைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும் என்பதும் யோசிக்கவேண்டிய விஷயமே..\nமீண்டும் உங்கள் கருத்துக்கள், விமர்சனங்கள், மேலும் தெளிவாக்கல் + திருத்தங்களுக்காக..\nஉங்களுடன் சேர்ந்து திங்கள் இரவுக்காக காத்திருக்கிறேன்..\nஜெனீவா 2012 - மனித உரிமைகளும் இலங்கையும் - நடக்க இருப்பது என்ன\nஇலங்கையிலும், இலங்கையைப் பற்றிய அக்கறை உள்ள உலகின் ஏனைய இடங்களிலும் இப்போது அதிகமாகப் பேசப்படுகிற ஒரு விடயம்.. ஜெனீவா.\nஇலங்கையில் தமிழரின் இனப் பிரச்சினை + போராட்டத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகின் ஒவ்வொரு இடங்கள், நகரங்கள் அதிகமாகப் பேசப்பட்டு கவனங்கள் குவியும் இடங்களாக இருந்திருக்கின்றன.\n80களில் திம்பு (பூட்டான்), சென்னை, கொழும்பு, டில்லி, நல்லூர், பின்னர் 90களில் வன்னியின் பல இடங்களும் 2000களில் பல சுற்றுப் பேச்சுக்கள் நடந்த வெளிநாட்டு நகரங்களும் (குறிப்பாக ஒஸ்லோ), யுத்தங்கள் உக்கிரம் அடைந்து எங்கள் அடையாளங்கள் தொலைந்துபோன பல்வேறு சிறு ஊர்களும் கூட முக்கியத்துவம் வாய்ந்த செய்தி மையங்களாக மாறிப் போயின..\nஇப்போது தமிழரின் தலைவிதி யார் யாராலோ எழுதப்படும் வேளையில் இலங்கைக்கு தலையிடியைக் கொடுக்கின்ற ஒரு இடமாக மாறியுள்ள நகரம் ஜெனீவா.\nஜெனீவா தொடர்பில் இன்று நம்மில் பேசாதவர்கள் இல்லை. முழு தமிழ் சமூகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது ஜெனீவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர் தொடர்பில்தான்.\nஇந்நிலையில் இலங்கையில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தொடர்பில் இன்றைய வியாழன் விடியலில் (வழக்கமாக நேயர்களின் கேள்விகளுக்குப் பதில் வழங்கும் நாள்) தகவல்கள், தரவுகள், பின்னணிகளைத் தேடி எடுத்து (இதில் எங்கள் செய்தி ஆசிரியர் லெனின்ராஜ் எனக்கு நிறையவே உதவி இருந்தார்) இன்று வழங்கி இருந்தேன்..\nபல நண்பர்கள் + நேயர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அதைப் பதிவாகவும் தரலாம் என்று எண்ணி இந்த இடுகை.\nமனித உரிமைகள் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவாவில் நடைபெறவுள்ள வது வருடாந்த அமர்வு பற்றிப் பார்க்க முதல் கொஞ்சம் வரலாற்றுப் பின்னணிகள் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.\nஇலங்கை அரசுக்கு கேட்டாலே ஈயத்தை காதில் ஊற்றும் ஒன்றாக இருக்கும் சர்வதேச மனித உரிமைகள் ஆணையகம் இதில் முக்கியமானது.\nசர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வரலாற்றில் உதித்து பரிணமித்ததே சர்வதேச மனித உரிமைகள் ஆணையகம்.\nஆரம்ப கால கட்டத்தில் நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற யுத்தங்களினால் அதிகமான பொது மக்கள் உயிரிழந்தனர்.\nஅத்துடன் உள்நாட்டு யுத்தங்களும் காணப்பட்டன.\nஇந்த நிலை வலுவடைந்து இனம் மற்றும் மத ரீதியான யுத்தமாக மாறின.\nஇதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டம் ரீதியாக உரிமைகளையும் சுதந்திரங்களையும் பெற்றுக்கொடுக்கும் வகையில் ஸ்தாபிக்கப்பட்டதே மனித உரிமைகள் ஆணையகம் ஆகும்.\nஇதன் முதற்கட்டமாக ஆரம்பத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட போர்வீரர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் சர்வதேச பேச்சுவார்த்தை ஒன்று 1864 ஆம் அண்டு Jean Henri Dunant நிபந்தனைகள் அடங்கிய உடன்படிக்கை ஒன்று உருவாக்கப்பட்டது.\nஆரம்ப காலகட்டத்தில் இந்த உடன்படிக்கையை ஐரோப்பிய வல்லரசு நாடுகளும் ஏற்றுக்கொண்டன.\nஅத்துடன் 1864 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிபந்தனைகள் அடங்கிய உடன்படிக்கையின பரிந்துரைகள் 1906 ஆம் ஆண்டு சீர்திருத்தப்படடதுடன் கடல் மார்க்க யுத்தங்களுக்கும் இவை பொருந்தும் என பரிந்துரைக்கப்பட்டது.\n1929 ஆம் ஆண்டு மூன்றாவது உடன்படிக்கையின் போது யுத்தத்தை முறையாக நடத்துவது தொடர்பான நிபந்தனைகள் இதில் சேர்க்கப்பட்டன.\nஇதன்போதே அனைத்து நாடுகளுக்க அதிர்ச்சியளிக்கும் இரண்டாம் உலகப்பேர் ஆரம்ப��ாயிற்று.\nஇதற்கமைய 1945 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் இரண்டாம் உலகப்போர் வலுப்பெற்று அமெரிக்காவின் ஆதிக்கம் உலக நாடுகளுக்கு விளங்கியது.\nஇரண்டாம் உலக போர் நிறைவின் பின்னர் அதிகமான நாடுகள் உடன்படிக்கையை மீறியதாக மனித உரிமைகள் ஆணையகம் அறிவித்தது.\nதொடர்ந்து 1948 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் சுவீடனின் ஸ்டொக்ஹம் நகரில் இடம்பெற்ற சர்வதேச செஞ்சிலுவை சங்கத்;தின் மாநாட்டில் மனித உரிமை ஆணையகத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட சட்டங்களில் புதிய நான்கு உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டன.\nகுறித்த நான்கு புதிய உடன்படிக்கைகளுக்கும் 1949 இல் ஜெனீவாவில் இடம் பெற்ற மாநாட்டின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டது.\nஇது தான் இன்று வரை சர்வதேச யுத்தங்கள், உள்நாட்டு யுத்தங்களின்போது கடைப்பிடிக்கவேண்டிய மனிதாபிமான சட்டங்கள் அடிப்படையாகக் கொண்டுவரப்பட்டன.\nஇதுவே நான்காவது ஜெனீவா உடன்படிக்கை என அனைவராலும் தற்போதும் பேசப்படுகின்றது..\nஇந்த நான்காவது உடன்படிக்கையின் பிரகாரம் யுத்தத்தில் ஈடுபடும் தரப்பினர் யுத்த பிரதேசத்தில் வாழும் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதாவது பொதுமக்களை பணயக்கைதிகளாக வைத்திருத்தல்,\nதனி நபரையோ குழுக்களாகவோ பொதுமக்களை நாடுகடத்தல்,\nஉடல் உள ரீதியில் வதைத்தல்,\nஇன மத தேசிய ரீதியில் மற்றும் அரசியல் ரீதியிலும் பாரபட்சம் காட்டுதல்\nஎன்பன முற்றாக தடைசெய்யப்படல் வேண்டும் என சரத்துக்களில் பரிந்துரைக்கப்பட்டன.\nஎனினும் இரண்டாவது உலகப்போரின் பின்னர் ஏற்பட்ட குடியேற்றவாதம், உள்நாட்டு கிளர்ச்சி, மற்றும் விடுதலை போராட்டங்கள் காரணமாக குறித்த உடன்படிக்கை மீண்டும் மீறப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையகத்தினால் அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலை மேலும் மோசமடைய 1977 ஆண்டு ஜுன் 8 ஆம் திகதி 1949 உடன்படிக்கைகளுடன் மேலும் இரண்டு புதிய உடன்படிக்கைகள் இணைத்துக்கொள்ளப்பட்டன.\n1977 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கைகளில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கைச்சாத்திட மறுப்பு தெரிவித்தன.\nஉட்னபடிக்கைகள் தொடர்பில் நாம் பார்க்க வேண்டுமானால் முதலாவது உடன்படிக்கை.\n1864 ல் முதலாவது உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.\n1. காயப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட போர் வீரர்களு���்குச் சிகிச்சை அளிக்கும் நிறுவனங்கள் கைப்பற்றப்படவோ அழிக்கப்படவோ கூடாது.\n2. எல்லாத்தரப்பைச்சேர்ந்த வீரர்களுக்கும் பக்கச்சார்பற்ற முறையில் பராமரிப்பும் சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும்.\n3. காயப்பட்ட வீரர்களுக்கு உதவும் குடிமக்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.\n4. இந்த உடன்படிக்கையின் கீழ் பணிபுரியும் நபர்களையும் உபகரணங்களையும் இனங்காண செஞ்சிலுவைச்சின்னம் அங்கீகரிக்கப்பட வேண்டும்\n1929 ல் மூன்றாவது உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.\n1. யுத்த கைதிகளை மனிதாபிமானத்தோடு நடத்துதல்.\n2. யுத்த கைதிகளைப்பற்றிய தகவல்களை வழங்கல்.\n3. கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச்சென்று பார்வையிட நடுநிலை நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்குதல்\n1949 ல் நான்காவது உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.\n1. யுத்த களத்தில் காயமடைந்த அல்லது நோயுற்ற இராணுவத்தினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பானது.\n2. கடலில் வைத்து காயமடைந்த அல்லது நோயுற்ற அல்லது கப்பலுடைந்த படையினருக்கு நிவாரணம் வழங்குவது\n3. யுத்த கைதிகளை நடாத்தும் விதம் பற்றியது\n4. யுத்த காலத்தில் சாதாரண குடிமக்களின் உரிமைகளைப்பாதுகாப்பது.\nஇதற்கமைய 1977 உடன்படிக்கையின் சாரம் இவ்வாறு அமைகின்றது.\nசுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் போராளிகள் (கெரில்லா போராளிகள்) மற்றும் கணிசமான நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது.\nஇது வரை குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் மனித உரிமை ஆணையகம் தோற்றம் பெற்றமைக்கு பிரதான காரணங்களாக அமைந்தவையும் மற்றும் அந்த ஆணையகத்தின் நிபந்தனைகளும்.\nஇன்னும் விரிவான, இலங்கையில் இடம்பெற்ற யுத்தம், இலங்கை அரசாங்கம் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்கள், விசாரணைக் குழு அறிக்கைகள், இதர முக்கிய விடயங்கள் மற்றும் ஜெனீவாவில் இம்முறை இலங்கைக்கு என்ன நடக்கும் என்ற விடயங்கள் பற்றி அடுத்த இடுகையில் பகிர்கிறேன்...\nஎனது / எமது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எடுத்து, தொகுத்த விடயங்களே இவை.. தவறுகள் இருந்தால் திருத்தவும்.\nமேலதிக சேர்க்கைகள் இருந்தால் பின்னூட்டங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாக அறியத்தாருங்கள்.\nமிகத் தாமதமாகப் பார்த்த படம்.. தெஹிவளை கொன்கோர்ட் அரங்கில் பார்த்த காட்சி தான் கொழும்��ில் இறுதிக் காட்சி.\nஉங்களில் பலர் பார்த்திருக்கலாம்; பல விமர்சனங்களும் வாசித்திருக்கலாம்..\nஆனால் பார்த்த உடனேயே நினைத்தது விமர்சனமாக இல்லாவிட்டாலும் ஏதாவது எழுதவேண்டும்.\n'மெரீனா' நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த ஒரு படம்..\n'பசங்க' பாண்டிராஜ், சின்னத்திரையில் மனம் கவர்ந்த சிவ கார்த்திகேயன், பட விளம்பரங்களில் வந்த சிறுவர்கள், 'வணக்கம் வாழவைக்கும் சென்னை' விளம்பரப் பாடல் என்று பல விஷயங்கள்...\nரொம்ப சிரமப்பட்டு விமர்சனங்கள் எவற்றையும் வாசிக்காமல், படம் பார்த்தவர்கள் கதை சொல்லாமல் இருக்கப் பார்த்துகொண்டு படம் பார்க்கப் போயிருந்தேன்..\nமெரீனா கடற்கரையில் நிகழும் சம்பவங்கள், அந்தக் கடற்கரையோரம் வாழும் சிறுவர்கள், ஆதரவற்றோர், அங்கே பிழைப்பு நடத்தும் மக்கள் பற்றிய கதை..\nமெரினாவை ஒரு கதைக்களமாக மாற்றிய இயக்குனர் பாண்டிராஜ் பாத்திரங்களையும் பார்த்துப் பார்த்துப் படைத்திருக்கிறார்.\nவணக்கம் வாழவைக்கும் சென்னை பாடலின் பின்னணியுடன் வரும் பெயரோட்டத்தில் 'பக்கோடா' பாண்டியின் பெயர் முதலாவதாக வரும்போதே இயக்குனர் எதோ ஒரு வித்தியாசம் வைத்திருக்கிறார் என்று புரிகிறது.\n'மெரீனா'வின் கதாநாயகன் என்று சொல்லப்பட்டு வந்த சிவகார்த்திகேயனின் பெயர் மூன்றாவதாக வருகிறது.\nகதையும் அப்படித்தான்.. படம் முழுக்க விரிந்து நிற்கிற கதாபாத்திரம் சின்னஞ்சிறுவனான பாண்டி தான்.. பெற்றோரை இழந்து சித்தப்பாவின் அசுரப்பிடியிலிருந்து தப்பி சென்னையில் பிழைக்கவும் படிக்கவும் ஆசை கொண்ட சிறுவன் அம்பிகாபதியை சுற்றி செல்லும் கதை..\nஅவனுக்கு நண்பன் ஆகிற கைலாசம், உதவி செய்கிற ஆதரவற்ற பிச்சைக்காரத் தாத்தா, கூடத் தொழில் செய்யும் சிறார்கள், குதிரையை வைத்துப் பிழைப்பு நடத்துவோர், டோலக் வாசித்துப் பாட்டுப் பாடி மகளை ஆடவைத்துப் பிழைப்பு நடத்தும் ஒருவர், இந்த சிறார்களுக்கு உதவும் மனது கொண்ட தபால்காரர் என்று மெரினாவை விட்டு கதை வெளியே செல்லாமல் பார்த்துக்கொள்வது இயக்குனரின் திறமை.\nஆனால் சொல்ல வந்ததை அவர் சரியாக சொன்னாரோ, அல்லது நாம் இவர் சொல்வார் என்று எதிர்பார்த்ததை பாண்டிராஜ் சொல்லாமல் விட்டாரோ என்பது விவாதத்துக்குரியது..\nபாசம், பராமரிப்பு, படிப்பு இல்லாமல் அவதிப்படும் கடற்கரையோர சிறார்களைக் காட்டுவத���்குப் பதிலாக - ஆடிப்பாடி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளையாட்டு, நேரகாலம் தெரியாமல் நண்பர்களோடு கும்மாளமிட்டு, தமக்குள்ளே மகிழ்ச்சியாக வாழும் சிறுவர்களைத் தான் 'மெரீனா' காட்டுகிறது.\nஇதுவே இன்னும் வீட்டில் கோபித்துக்கொண்டு, கல்வி வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு எத்தனை சிறுவர்களை கடற்கரை சிறுவர் தொழிலாளர்களாக மாற்றிவிடுமோ என்ற ஆதங்கம் உண்மையில் வருகிறது.\nஉருக்கமான ஒரு சில காட்சிகளை உப்பு, உறைப்பு போல ஆங்கங்கே தூவிவிட்டு நகைச்சுவைக் காட்சிகள், நக்கல் நையாண்டி, சிறுவர்களின் குறும்பு என்றே படம் முழுக்க செல்கிறது.\nபிச்சைக்காரத் தாத்தா, பாடகரும் மகளும் என்று சில சில பாத்திரங்கள் உருக்க என்றே உலா வருகின்றன.\nஅப்போ, சிவகார்த்திகேயனும் ஓவியாவும் என்ன செய்கிறார்கள் என்றால்\nஅவர்கள் தான் நகைச்சுவைப் பகுதியை பூர்த்தி செய்கிறார்கள். அவர்களின் காதல் காட்சிகள் செம காமெடி.. ஊடல்களும் மோதல்களும் அதற்குப் பதிலடிகளும் என்று கலகல தான்.. அலுக்காமல் ரசிக்க வைத்திருக்கும் காட்சிகள்.\nசிரிப்பொலிக்கு குறைவேயில்லை.. (நான் பார்த்த நேரம் மொத்தமே ஒரு இருபது பேர் தான்)\nஇடைவேளைக்கு கழிவறை போன போது நடுத்தர வயது மனிதர்கள் இருவர் பேசிக்கொண்டது\n\"இப்பிடியான படங்கள் எண்டால் பயப்பிடாமல் மனுசி, பிள்ளையளோட வரலாம்.. மற்றப் படங்கள் எண்டால் என்னத்தைக் காட்டுவான்களோ எண்டு பயந்துகொண்டேல்லே பார்க்க வேண்டி இருக்கு\"\nஇன்னொரு டயலாக் - இது ஒரு இளைஞர் ஆதங்கப்பட்டது \"மச்சான், சிவா பாவம்டா.. ஹீரோ எண்டு பில்ட் அப் குடுத்து சந்தானம் மாதிரி ஆக்கிட்டான் இந்த டிரெக்டர்\"\nவணக்கம் பாடல் தவிர, வேறெந்தப் பாடலுமே மனதில் ஒட்டவில்லை.. எல்லாப் பாடல்களும் கதை சொல்லிகளாக (montage) வந்தது தான காரணமோ தெரியவில்லை..\nஎப்படிப்பட்ட படமாக இதைத் தரப்போகிறேன் என்று இயக்குனர் முடிவெடுத்திருந்தாலும் , கடற்கரையோர சிறுவர்களின் கல்வி பற்றி, அவர்களின் பாதுகாப்பு, பராமரிப்பு பற்றி அழுத்தமாக படத்தில் கௌரவ வேடம் ஏற்றுள்ள ஜெயப்பிரகாஷ் பேசுவதால் கொஞ்சம் சீரியஸ் தன்மையும் இந்த சிறுவர் தொழிலாளர்களின் அவல வாழ்க்கையைப் பற்றி 'மெரீனா' சொல்லும் என்ற எதிர்பார்ப்பு கொஞ்சம் ஏமாற்றமாகிப் போவதால் எதோ அரைகுறைப் படைப்பு ஒன்றைப் பார்ப்பதாக ஒரு ஏமாற்றம் வரு��தைத் தவிர்க்க முடியாததாகிறது.\n'பசங்க' மூலம் மனதில் இடம் பிடித்தவராதலால் பாண்டிராஜே அந்த என்னத்தை எமக்குள் ஏற்படுத்தி இருக்கிறாரோ என்னவோ\nஅதிலும் சிறுவர்களைப் பிரதானப்படுத்தியே இந்தப்படமும் வந்திருப்பதாலும் அதே பசங்க நேர்த்தியை நாம் எதிர்பார்க்கிறோமோ\nகொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் கோர்வையான விவரண விஷயங்கள் என்று வந்திருக்கும் மெரீனா பாண்டிராஜுக்குப் பாராட்டுக்களைப் பெரிதாகக் கொடுக்காது.. ஆனாலும் பாடங்கள் சிலவற்றைக் கொடுக்கும் என நினைக்கிறேன்.\nமெரீனா - இன்னும் எதிர்பார்த்தேன்.\n - காதலும் காதலர் தினமும்\nமுற்குறிப்பு - கூகிள் திடீரென எனது வலைப்பதிவுகளை சுருட்டி இரு நாள் ஒளித்து வைத்ததனால் பதறிப்போனேன். என்னுடன் சேர்ந்து தேடிய, கவலைப்பட்டு விசாரித்த அத்தனை அன்பு நண்பர்களுக்கும் நன்றிகள்.\nகாணாமல் போன பொக்கிஷம் மீண்டும் வந்த மகிழ்ச்சியோடு, நேற்று வந்திருக்க வேண்டிய இடுகை இன்று..\nகாதலர் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்...\nமனது முழுக்கக் காதல் இருக்கையில் எல்லா நாளும் எங்களுக்கு காதலர் தினம் தானே\nஆனாலும் இந்த நாளில் மனதில் ஒரு அதிகப்படியான சந்தோஷமும், எங்களுக்கான நாள் என்ற ஒரு உற்சாகமும் வருகிறது தானே\nஅது தான் இந்த விசேட நாளின் சிறப்பு.\nநான் என்று இருப்பதை நாம் என்று மாற்றிக்கொள்ளவே நாம் அனைவருமே விரும்புகிறோம்..\nதனித்து வாழ்வதில், தனித்து சுவைப்பதில் எப்போதுமே ஆர்வம் இருக்காது எவருக்கும்..\nநானை நாமாக மாற்றுவதில் யாருக்கும் துணை வருவது உரிமையுள்ள 'நீ'\nஇந்த 'நீ' மீது எப்போதுமே எனக்கு ஒரு தீராக் காதல்..\nநீ என்பது மரியாதை இல்லாத சொல்லாக 'நீ' சொல்லப்படலாம்.. ஆனாலும் 'நீ'யில் இல்லாத உரிமை வேறெதிலும் இல்லை.\nநெருக்கமானவர்களை நீ என்று அழைத்து உரிமை கொண்டாடுவது எப்போதுமே எனக்குப் பிடித்தமானது.\nஉரிமை + அன்பு இருந்தால் மட்டுமே அந்த 'நீ ' வரும்....\nஆனால் இந்த 'நீ' கொஞ்சம் வித்தியாசமான நீ.. உரிமையான நீ.. கொஞ்சம் பழைய நீ..\nநான் என்றோ எழுதி.. என் டயரியில் கிடந்தது, பின் ஒரு வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகி..\nமூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு இடுகையாக வந்தது..\nஅண்மையில் ஒரு அழகான கையெழுத்தில் இந்த 'நீ' கவிதையைப் பார்த்து என் கவிதை என்பதே மறந்து போய், அந்த எழுத்தின் அழகில் (லும்) இந்தக் கவிதையை புத��தாய் உணர்ந்து ரசித்து அதன் பின் தான் இதை எழுதியதே 'லோஷன்' என்று உணர்ந்து சிலிர்த்தேன் :)\nநல்ல காலம் காதலர் தின நேரம் ஞாபகம் வந்தது..\nநீயும் நானும் - நீயானோம்\nநானும் நீயும் - நானானோம்\nநானின்றி நீயும் - தீயானோம்\nநீ – நீண்டு ஒலிக்கையில்\nஅழகு – அன்பின் அடர்த்தி\nதனிச் சொல்லாதலால் - மேன்மையுமுண்டு\nஅத்தனையும் சேர்ந்த அற்புதக் கலவை நீ\nபுரிந்து கொள்ள முடியாத புதிர் நீ\nசிலநேரம் இன்பம் தரும் தென்றல்\nஅடிக்கடி மாறும் காலநிலை போல்\nபுரிந்து கொள்ள முடியாத புதிர்ப்புதையல் நீ\nயாரோ நீ என்று தேடுவதிலே கழியும்\n - ட்விட்டடொயிங் - Twitter Log\n2012ஆம் ஆண்டு பிறந்ததில் இருந்து ஜனவரி மாதம் முடிந்த வரையிலான எனது ட்வீட்களில் தெரிவு செய்யப்பட்டவை..\nநான் இதுவரை பார்த்த உலகின் மிகச் சிறந்த காதலர்களின் 34வது திருமணப்பூர்த்தி ஆண்டு நிறைவு இன்று.. வாழ்த்துக்கள் அப்பா & அம்மா\nபனி விழும் மலர்வனம் .. உன் பார்வை ஒரு வரம்.. நினைவெல்லாம் நித்யா.. சிறுவயது முதல் இன்று வரை என் evergreen Favorite. SPB + IR + VM :)\n'விடியல்' இல்லாத விடுமுறைக் காலை வீணாய்ப் போனது போல அலுப்பாக உள்ளது. #ChennaiTrip\nகொஞ்சம் அலுவல்..கொஞ்சம் ஷொப்பிங்..கொஞ்சம் அலைச்சல்..இப்பிடிக் கொஞ்சம் கொஞ்சமா நிறைய நேரம் சென்னையிலே கழியிங் நோ நண்பர்ஸ் மீட்டிங் :/\nஅருண்மொழியின் குரலில்.. அரும்பு தளிரே.. எப்போது கேட்டாலும் அப்படி மயங்கி விடுகிறேன்.. #Vidiyal\nமனோவின் குரலில் நான் அதிகமாக ரசிக்கும் பாடலில் ஒன்று - மந்திரம் சொன்னென் வந்துவிடு.. வேதம் புதிது..#Vidiyal\nநான் என்பது நீ அல்லவோ தேவதேவி... அருண்மொழியின் குரலும் சேர்ந்து மனசைக் கொஞ்ச நேரம் மிதக்க வைத்துவிட்டது #Vidiyal\nஉள் மன உணர்வுகள் சொல்பவை அநேகமாக உண்மையாகவே இருக்கின்றன. K Tvஇல் வேட்டையாடு விளையாடு பார்க்கிறேன்\nஉனக்கு என்றால் அது உனக்கு மட்டும் தான். உனக்குப் பிறகு என்றால் அது எனக்கு மட்டும் தான். #UnderstandThis\nதுரோகங்களுக்கும் மன்னிப்புக்கள் கிடைக்கும் அற்புத தருணங்களில் மகா கெட்டவனுக்கும் மகாத்மா ஆகிவிடும் எண்ணம் வந்துவிடுகிறது.\nதனது நேர்சரி போர் அடிக்குதாம்.. bomb வைப்பமா என்று கேட்கிறான் நாலே வயதான மகன் ஹர்ஷு.. #கலிகாலம் #பார்ரா\nநேற்று 3 Idiots மீண்டும் நாலாவது தடவையாக பார்த்த பிறகு மேலதிகமாக சிலது எழுதணுமா என்று திங்கிங் லோஷன்: நண்பன் http://www.arvloshan.com/2012/01/blog-post_16.html\nஉன் பேரை யா��ும் சொல்லவும். விடமாட்டேன்; அந்த சுகத்தையும் தரமாட்டேன். - வைரமுத்து - இந்தியன் - டெலிபோன் மணிபோல் #lyricsForLoshan\nமழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா.. :) - அம்மா திரைப்படம் எப்போது கேட்டாலும் ஒரு இனிய சுகம்.... #NowPlaying #Vidiyal\nஇலங்கை கிரிக்கெட் அணிக்குப் புதிய பயிற்றுவிப்பாளராமே அதுக்குள்ளேயா\nநுரை போலே நீ, அலை போலே நான் :) Catchy lines from ஓ சுனந்தா - முப்பொழுதும் உன் கற்பனைகள்\nஅப்துல் ரகுமான் - என் பேனா எனது ஆறாம் விரல் வைரமுத்து - ஆறாம் விரலாய்ப் பேனா கேட்டேன் பா.விஜய் - உன் இடுப்பே ஆறாம் விரலு #extra\nஇலியானா இடுப்பு ஆறாம் விரலாம் ;) #Nanban அப்துல் ரஹ்மான் - என் பேனா என் ஆறாம் விரல் பா.விஜய் - உன் இடுப்பே ஆறாம் விரலு..\nவேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே - நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே #MGR Birthday 9:35 AM - 17 Jan 12 via web\nநாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி - உன் நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி #MGR Birthday #vidiyal\nஅன்புக்கு நான் அடிமை தமிழ் பண்புக்கு நான் அடிமை நல்ல கொள்கைக்கு நான் அடிமை தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை #MGR birthday #Vidiyal\nஏன் என்ற கேள்வி -இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் - கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை#MGR Birthday #Vidiyal\nபச்சை & பச்சை - பசுமை, குளிர்மை, இனிமை & இளமை ;) நம்ம கலர் நல்ல கலர். #noPolitics Talking about dress on tv show ;)\nநாங்க நல்லவங்கோ.. அடி படாமலே ஆட்டமிழந்திடுவோம் ;) கிண்ணம் அவங்களுக்கு.. இறுதியில் அடிவாங்குறது யாருன்னு தான் நமக்குள்ள போட்டி ;)\nஅட.. தரங்க சிக்ஸ் அடிக்கனும்னே டுமினிக்கு bowling குடுத்தானா AB நீ தெய்வம்யா.. #SLvSA\nசட்டி இருக்கா இல்லையா என்பது முக்கியமில்லை பாஸ்.. ஜட்டியோட நாட்டுக்குத் திரும்புறோமா என்பது தான் முக்கியமே ;) #எப்பூடி\nநாலு போச்சே.. மூன்றெழுத்து முக்கியஸ்தரும் (VVS) போயிட்டார்.. அடுத்து நடுவிரல் நாயகன் வருகிறார் ;) இவர் எத்தனை பந்தோ\nSachin out.. இப்ப சரி தானே வாங்கய்யா இனி நம்ம இலங்கை அடி வாங்குறதைப் பார்க்கலாம்.. #cricket #AUSvIND#SLvSA\nசதத்தை நோக்கி மீண்டும் சச்சின் ஆடுகளத்தில்.. சப்பா முடியலடா.. இன்னும் எத்தனை போட்டிகளில் இதையே சொல்றது.. இன்று ஒருவேளை அடிச்சிடுவாரோ\nஆறு மாதத்துக்கு முதல் Test Ranking number one team இந்தியாவாமே அப்பிடியா\nபேசாம அஷ்வினை விளையாட விட்டிருந்தா கொஞ்ச ரன்சாவது கிடைச்சிருக்குமே.. ��ரவால்ல.. அஷ்வின் நாளைக்கு நிம்மதியா பொங்கல் கொண்டாடலாம்.#AUSvIND\nவழமையா அமைதி காக்கும் VVS இம்முறை ஆரம்பத்தில் வாய் திறந்து, தொடரில் பெரிதாக ஏதும் செய்யாமல் இருப்பதால் இன்று சதம், கிதம் அடிக்கப் போறாரோ\nநினைத்ததை முடிப்பவன் நான் .. நான் .. நான்.. விக்கிரமாதித்தன் பாடுவது கேட்குது. Virat Kohli 44. ;) :p#AUSvIND\nபுலியைப் பார்த்து பூனை கோடு போட்ட மாதிரி,சூரியாவைப் பார்த்து யாரோ சிக்ஸ் பக்குக்கு முயன்ற மாதிரி..இந்திய அணி.. 4 pronged pace attack :p\n\"மூக்கோடு மூக்கு மோதும் மோகம் இது \" ரேஷ்மியின் குரலில் கேட்கும்போது ஒரு தனிச் சுவை... உன் அழகைப் பாடச் சொன்னால்-ஜேம்ஸ்பாண்டு #vidiyal 8:47 AM - 13 Jan 12 via web\nவேறு வேலை ஏதுமின்றி காதல் செய்வோம் வா வா - நா.முத்துக்குமார் வரிகள் ;) நல்லாத் தானிருக்கு மீண்டும் ரசிக்க #GoodTimes\nPaarlஇல் பாழாய்ப் போனோமே.. ஆனாலும் 35ஐத் தாண்டி 43அடித்து பாசாய்(pass) ஆனோமே ;) #SLvSA\nநடந்த நாள் மறக்கவே.. நடக்கும் நாள் இனிக்கவே.. சொர்க்கம் மதுவிலே பாடலில் கண்ணதாசன் #vidiyal\nஇதற்கு முதல் 'சிவப்புத் தாலி' படத்தில் வைரமுத்து எழுதிய ஒரு பாடல் - ஓடத்தண்ணி உப்புத்தண்ணி ஆகவும் ஆகாது.. என் மனசு மாறவும் மாறாது :)\nஒரே உவமை.. ஒரே மாதிரியான கற்பனை.. ஒரே மாதிரியான வரிகள் :)\nஇன்னும் பல உள்ளன.. இது உடனடியாக ஞாபகம் வந்த பாடல் வரிகள்.\n- //உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது\nஅட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது//\nவழமையான வைரமுத்து வரிகள்..ஆனால் சுஜாதாவின் குரலில் சுகமாக உள்ளது\n//உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது// வழமையான வைரமுத்து வரிகள்..ஆனால் சுஜாதாவின் குரலில் சுகமாக உள்ளது\nஆகா.. மீண்டும் ஒல்லி ஜெல்லி பெல்லி மனசுக்குள் நிழலாடுதே ;) நண்பன் பாடல் ஒலிக்கிங்.. இருக்காண்ணா ;)\nகாதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு வேதமடி நீ யெனக்கு வித்தையடி நானுனக்கு #வீணையடி நீ எனக்கு #பாரதியார்\nதென் ஆபிரிக்காவுக்கு பகிரங்க சவால்.. எஞ்சிய 17 விக்கெட்டுக்களையும் முடிஞ்சா இன்றைக்குள்ள விழுத்திக் காட்டுங்கடா பார்ப்போம் ';) #நாம யாரு\nஅதே அண்ணே.. உங்க (இந்தியா) வழி எங்க வழியும் கூட.. ழி க்கு பதிலா லி யையும் போடலாம் ;)4:12 PM - 5 Jan 12 via web\nமாறி, மாறித் தோற்கும் அண்ணன் தம்பி அணிகள் பற்றி..\nதென் ஆபிரிக்காவுக்கு பகிரங்க சவால்.. எஞ்சிய 17 விக்கெட்டுக்களையும் முடிஞ்சா இன்றைக்குள்ள விழுத்திக் காட்டுங்கடா பார்ப்போம் ';) #நாம யாரு\nLunch timeஆம். தென் ஆபிரிக்கா தான் இலங்கையின் ஐந்து விக்கெட்டுக்களை சாப்பிட்டிட்டாங்களே அவங்களுக்கு எதுக்கு\nநம்ம பட்டினிப் பயல்களுக்கு விட்டமினோட சாப்பாடு குடுங்கோ #SLvSA\nSouth Africa நீங்க ரொம்ப நல்லவங்கடா :) அளவோட அடிச்சிட்டு இத்தோட போதும்னு நிறுத்தினீங்க பாருங்க. அது பிடிச்சிருக்குடா. #SLvSA\nசப்பா இண்டைக்கு ஒருத்தனைக் கழற்றவே இந்தப் பாடு படுறமே.. இன்னும் ஆறு விக்கெட் இருக்கே.. சாப்பிட்டிட்டு வந்து சாத்தப் போறாங்களே ;) #SLvSA\nநம்பிக்கை பாஸ்.. நம்பிக்கை தான் வாழ்க்கை.. நாலு நாளில் அடி வாங்கி ஓடின நாம நாலே நாளில திருப்பி அடிக்கலை\nகர்ப்பக்கிரகம் விட்டு சாமி வெளியேறுது - விருமாண்டி பாடல் ஒலிக்க ஆரம்பிக்க Ricky Ponting 40வது சதம் அடிக்கிறார். #AusVsInd\nமேலும் மேலும் அழகாய் மாறிப் போனேன் நானே ;) Fresh :) after a wash\nஎன் குட்டிக் கவிதை எங்கள் பெயர்களைக் கிறுக்குகிறது. இரவென்ன பகலென்ன அவனுக்கு எப்போதுமே விடியல் தான் ;) #Harshu\nஉன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி வைரமுத்து வரிகள் ரஹ்மானின் இசையில் தூக்கத்தைத் துரத்துகின்றன #Vettri @vettrifm\nஎன் சுவாசக் காற்றே நீயடி - காற்றின் சிறகுகள் தூங்க விடாமல் செய்கிறது ❤ #romantic\nகாலையில் முதல் நாள் அலுவலகத்துக்கு உற்சாகமாய் வெளிக்கிட்டு வாகனத்துக்குக் கிட்ட வந்தால், காத்துப் போன டயருடன் பல்லிளிக்கிறது என்னருமை வாகனம். (not எருமை.. lol)#அருமையான 2012 ஆரம்பம்\nவேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும்;போதும் - நான் மகான் அல்ல பாடல் ஒலிக்கிங் :) #விடியல்\nநெஞ்சில் என்னை நாளும் வைத்து கொஞ்சும் வண்ண தோகை ஒன்று உன்னோடு தான் என் ஜீவன் ஒன்றாக்கினான் நம் தேவன் #TouchingLyrics #தென்மதுரை வைகை\nஇன்று முதல் விடியலில்.. புதிதாக ' விடியலிசம்' அறிமுகம்.... உங்களைப் பற்றியும் எங்களைப் பற்றியும் பேசும் 'விடியலிசம்' :) #vidiyal\nநண்பன் இசை வெளியீடு - இலியானா நடிக்கிறார் என்பதற்காக ஆரம்பத்திலேயே இடுப்பாட்டமா\nபிறக்கும் புது வருடம் அன்புக்குரிய உங்கள் அனைவருக்கும் நல்லனவற்றையும் மகிழ்ச்சியையும் மட்டுமே வழங்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஜெனீவா 2012 - மனித உரிமைகளும் இலங்கையும் - நடக்க இ...\nஜெனீவா 2012 - மனித உரிமைகளும் இலங்கையும் - நடக்க இ...\n - காதலும் காதலர் தினமும்\n - ட்விட்டடொயிங் - Twitte...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதேடிப் படியுங்கள் 'சித்தார்த்த யசோதரா' நாவல்\nதமிழக அரசியல்வாதிகளை தடுமாறவைக்கும் ஊடக அரசியல்\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அட��த்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1925&task=info", "date_download": "2018-12-10T15:24:38Z", "digest": "sha1:TWRONNGADFMWE57FLKX77KCZBGYI2PUT", "length": 7684, "nlines": 106, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை Obtaining Notary license\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nஇல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ளை.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-06-25 05:46:57\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங��களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/04/blog-post_21.html", "date_download": "2018-12-10T16:40:08Z", "digest": "sha1:ADW4MZFCZKOPL57F6TJDZKIKP7P5MMVU", "length": 33452, "nlines": 133, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "நேரம் இருந்தால் சுருக்கமாகப் பேசவும்!", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nநேரம் இருந்தால் சுருக்கமாகப் பேசவும்\nநேரம் இருந்தால் சுருக்கமாகப் பேசவும் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி `நான் என்ன சொல்ல வரேன்னா’. இவ்வாக்கியத்தை பேச்சில் அதிகம் பேசுகிறீர்களா சதீஷ் கிருஷ்ணமூர்த்தி `நான் என்ன சொல்ல வரேன்னா’. இவ்வாக்கியத்தை பேச்சில் அதிகம் பேசுகிறீர்களா உங்கள் இ-மெயில்கள் செல்ஃபோன் ஸ்க்ரீனிற்குள் பத்தாமல் நீள்கிறதா உங்கள் இ-மெயில்கள் செல்ஃபோன் ஸ்க்ரீனிற்குள் பத்தாமல் நீள்கிறதா நீங்கள் மீட்டிங்கில் பேசுகையில் கேட்பவர்கள் அடிக்கடி வாட்சை பார்க்கிறார்களா நீங்கள் மீட்டிங்கில் பேசுகையில் கேட்பவர்கள் அடிக்கடி வாட்சை பார்க்கிறார்களா உங்கள் பவர்பாயிண்ட் ஸ்லைடுகளை உற்று பார்க்கும்படி ஒவ்வொரு ஸ்லைடிலும் ஏகத்திற்கு வார்த்தைகள் பயன்படுத்துகிறீர்களா உங்கள் பவர்பாயிண்ட் ஸ்லைடுகளை உற்று பார்க்கும்படி ஒவ்வொரு ஸ்லைடிலும் ஏகத்திற்கு வார்த்தைகள் பயன்படுத���துகிறீர்களா `ஆம்’ என்றால் இன்றைய அடிதடி, ஆத்திர, அவசர, அர்ஜெண்ட் உலகில் நீங்கள் ஸ்லோ மோஷனில் பயணம் செய்கிறீர்கள். ‘வளவள வேந்தரே, தொனதொன தீரரே’ என்று அழைக்கப்படுவீர்கள். டயனோசர் மியூசிய கௌரவ உறுப்பினர் ஆக்கப்படுவீர்கள். சுருக்கமாக சொன்னால் மெதுவான உங்களுக்கு அவசரமான உதவி தேவை `ஆம்’ என்றால் இன்றைய அடிதடி, ஆத்திர, அவசர, அர்ஜெண்ட் உலகில் நீங்கள் ஸ்லோ மோஷனில் பயணம் செய்கிறீர்கள். ‘வளவள வேந்தரே, தொனதொன தீரரே’ என்று அழைக்கப்படுவீர்கள். டயனோசர் மியூசிய கௌரவ உறுப்பினர் ஆக்கப்படுவீர்கள். சுருக்கமாக சொன்னால் மெதுவான உங்களுக்கு அவசரமான உதவி தேவை சராசரி மனிதனின் அட்டென்ஷன் ஸ்பான் எட்டு செகண்ட் என்கிறது ஆய்வுகள். எந்த ஒரு விஷயத்தின் மீதும் நம் கவனம் அதிகபட்சம் எட்டு செகண்ட் தானாம். அந்த கேப்பில் கூறவேண்டியதை கூறி செய்யவேண்டியதை சாதிக்கும் கட்டாயத்தில் வாழ்கிறோம். சீக்கிரம் சொல்லவில்லையென்றால் கேட்பவருக்கு கோபம் வருகிறது. ‘சொல்றத சீக்கிரம் சொல்லித் தொலையேன்’ என்று கத்தத் தோன்றுகிறது. ‘சட்டு புட்டுனு விஷயத்திற்கு வரமாட்டியா’ என்று வையத் தோன்றுகிறது. எழுதுவதை சுருக்கமாக எழுதாமல் பாஞ்சாலி புடவை போல் நீட்டி எழுதினால் படிப்பவருக்கு கிழித்து குப்பை தொட்டியில் எறியத் தோன்றுகிறது. அன்று பத்து கார்கள் பயணம் செய்ய போட்ட ரோடுகளில் இன்று நூறு கார்கள் பறப்பதால் நம் நகரங்களில் டிராஃபிக் பிரச்சினை. பத்து விஷயம் செய்தால் போதும் என்ற நம் சராசரி நாளில் இன்று நூறு விஷயங்களை முடிக்கும் அவசரம் இருப்பதால் வாழ்க்கையில் பிரச்சினை. இதில் மற்றவர் சொல்வதை கவனிக்க நேரம் ஏது சராசரி மனிதனின் அட்டென்ஷன் ஸ்பான் எட்டு செகண்ட் என்கிறது ஆய்வுகள். எந்த ஒரு விஷயத்தின் மீதும் நம் கவனம் அதிகபட்சம் எட்டு செகண்ட் தானாம். அந்த கேப்பில் கூறவேண்டியதை கூறி செய்யவேண்டியதை சாதிக்கும் கட்டாயத்தில் வாழ்கிறோம். சீக்கிரம் சொல்லவில்லையென்றால் கேட்பவருக்கு கோபம் வருகிறது. ‘சொல்றத சீக்கிரம் சொல்லித் தொலையேன்’ என்று கத்தத் தோன்றுகிறது. ‘சட்டு புட்டுனு விஷயத்திற்கு வரமாட்டியா’ என்று வையத் தோன்றுகிறது. எழுதுவதை சுருக்கமாக எழுதாமல் பாஞ்சாலி புடவை போல் நீட்டி எழுதினால் படிப்பவருக்கு கிழித்து குப்பை தொட்டியில் எ��ியத் தோன்றுகிறது. அன்று பத்து கார்கள் பயணம் செய்ய போட்ட ரோடுகளில் இன்று நூறு கார்கள் பறப்பதால் நம் நகரங்களில் டிராஃபிக் பிரச்சினை. பத்து விஷயம் செய்தால் போதும் என்ற நம் சராசரி நாளில் இன்று நூறு விஷயங்களை முடிக்கும் அவசரம் இருப்பதால் வாழ்க்கையில் பிரச்சினை. இதில் மற்றவர் சொல்வதை கவனிக்க நேரம் ஏது அடுத்தவர் எழுதுவதை விலாவரியாய் படிக்க மனம் ஏது அடுத்தவர் எழுதுவதை விலாவரியாய் படிக்க மனம் ஏது சொல்வதை, எழுதுவதை சுருக்கித் தராமல் பெருக்கித் தந்தால் அதை கேட்பதற்கு, படிப்பதற்கு பொறுமை தான் ஏது சொல்வதை, எழுதுவதை சுருக்கித் தராமல் பெருக்கித் தந்தால் அதை கேட்பதற்கு, படிப்பதற்கு பொறுமை தான் ஏது நம் அவசரத்தை நவீன விஞ்ஞானமும் தொழிற்நுட்பமும் கூட புரிந்திருப்பதால்தான் எஸ்எம்எஸ், ட்விட்டர் கூட சுருக்கமாய் சொன்னால்தான் ஏற்கிறது. ஆனாளப்பட்ட கிரிக்கெட் டெஸ்ட் மேட்சுகளையே ‘ஐந்து நாட்கள் எவன் உட்கார்ந்து பார்ப்பது’ என்று ஒதுக்கி ஒன் டே மேட்சுகளுக்கு தாவி அதுவும் போதாதென்று 20-20 மேட்சுகளுக்கு வந்திருக்கிறோம். விளையாட்டுக்கே இந்த கதி என்றால் வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் வேகமான அவசரமே உடனடி தேவை நம் அவசரத்தை நவீன விஞ்ஞானமும் தொழிற்நுட்பமும் கூட புரிந்திருப்பதால்தான் எஸ்எம்எஸ், ட்விட்டர் கூட சுருக்கமாய் சொன்னால்தான் ஏற்கிறது. ஆனாளப்பட்ட கிரிக்கெட் டெஸ்ட் மேட்சுகளையே ‘ஐந்து நாட்கள் எவன் உட்கார்ந்து பார்ப்பது’ என்று ஒதுக்கி ஒன் டே மேட்சுகளுக்கு தாவி அதுவும் போதாதென்று 20-20 மேட்சுகளுக்கு வந்திருக்கிறோம். விளையாட்டுக்கே இந்த கதி என்றால் வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் வேகமான அவசரமே உடனடி தேவை சராசரியாக ஒருவருக்கு வாரத்திற்கு 304 இ-மெயில்கள் வருகிறதாம். தினம் தங்கள் செல்ஃபோனை குறைந்தது 150 முறை பார்க்கிறோமாம். இதைப் படித்தால் வயிறு நிரம்பி ஏப்பமே வருகிறது. இந்த லட்சணத்தில் அவசரத்தின் அவசியத்தை பலர் இன்னமும் புரிந்துகொள்ளாதது அக்மார்க் சோகம். ஒரே நேரத்தில் இரண்டு நாள் வேலையை மூன்று பேரிடம் பேசிக்கொண்டு நான்கு நிமிடத்தில் முடிக்கவேண்டிய அவசரம் ஐந்து அறிவு ஜீவன்களுக்கே புரியும் போது அனைத்தையும் ஆற அமர செய்யும் ஆறறிவு ஜென்மங்களை அந்த ஏழு மலையான் கூட காப்பாற்ற முடியாது சராசர���யாக ஒருவருக்கு வாரத்திற்கு 304 இ-மெயில்கள் வருகிறதாம். தினம் தங்கள் செல்ஃபோனை குறைந்தது 150 முறை பார்க்கிறோமாம். இதைப் படித்தால் வயிறு நிரம்பி ஏப்பமே வருகிறது. இந்த லட்சணத்தில் அவசரத்தின் அவசியத்தை பலர் இன்னமும் புரிந்துகொள்ளாதது அக்மார்க் சோகம். ஒரே நேரத்தில் இரண்டு நாள் வேலையை மூன்று பேரிடம் பேசிக்கொண்டு நான்கு நிமிடத்தில் முடிக்கவேண்டிய அவசரம் ஐந்து அறிவு ஜீவன்களுக்கே புரியும் போது அனைத்தையும் ஆற அமர செய்யும் ஆறறிவு ஜென்மங்களை அந்த ஏழு மலையான் கூட காப்பாற்ற முடியாது வாழ்க்கையாகட்டும் வியாபாரமாகட்டும், அவசரம் காலத்தின் கட்டாயம். நிரம்பி வழியும் வீட்டு மாடி டாங்க் போல் நம் மனதில் நிற்காமல் செய்திகள் வழிகின்றன. நழுவி ஓடும் மீனாய் மாறும் மனித மனதை கவர இன்றைய அவசரத் தேவை சொல்வதை சுருங்க சொல்லும் ஒழுக்கம். பாதி மெயில்களை பலர் படிப்பதே இல்லை. மீதி மெயில்கள் நீண்டு நீளமாயிருந்தால் பாதியிலேயே டிலீட் செய்யப்படுகின்றன. இந்த லட்சணத்தில் பல கம்பெனிகளும் கடைகளும் கையில் காசு இருக்கிறது என்று ராமாயணம் போல் நீளமான விளம்பரங்கள் எடுப்பது எதனால் என்பது எனக்கு புரிவதே இல்லை. `பெப்சியின்’ விளம்பரங்களை பாருங்கள். ஆரம்பித்த உடனேயே முடிவதை. நம் அவசரத்தை, பொறுமையின்மையை பிரதிபலிப்பதை. விரைவில் விஷயத்திற்கு வாருங்கள். எழுதும் இ-மெயில்களை சுருக்கமாய் எழுதுங்கள். பவர்பாயிண்ட் பிரசண்டேஷனை பவர்ஃபுல்லாய் மாற்ற சுருங்கச் சொல்லுங்கள். நல்ல பவர்பாயிண்ட் பிரசண்டேஷனுக்கு அழகு ஒரு சிறிய ஆரம்பம், சிறிய முடிவு அதற்கு இடையே அதிகம் ஏதும் இல்லாமல் இருப்பது என்பார்கள். இதை வேதவாக்காக பாவித்து பிரசண்டேஷன் செய்யுங்கள். சுருக்கமாய் சொல்வது இன்றைய தொழில் தேவை என்பதை உணருங்கள். எலிவேட்டர் டெஸ்ட் தெரியுமா வாழ்க்கையாகட்டும் வியாபாரமாகட்டும், அவசரம் காலத்தின் கட்டாயம். நிரம்பி வழியும் வீட்டு மாடி டாங்க் போல் நம் மனதில் நிற்காமல் செய்திகள் வழிகின்றன. நழுவி ஓடும் மீனாய் மாறும் மனித மனதை கவர இன்றைய அவசரத் தேவை சொல்வதை சுருங்க சொல்லும் ஒழுக்கம். பாதி மெயில்களை பலர் படிப்பதே இல்லை. மீதி மெயில்கள் நீண்டு நீளமாயிருந்தால் பாதியிலேயே டிலீட் செய்யப்படுகின்றன. இந்த லட்சணத்தில் பல கம்பெனிகளும் கடைகளும் ��ையில் காசு இருக்கிறது என்று ராமாயணம் போல் நீளமான விளம்பரங்கள் எடுப்பது எதனால் என்பது எனக்கு புரிவதே இல்லை. `பெப்சியின்’ விளம்பரங்களை பாருங்கள். ஆரம்பித்த உடனேயே முடிவதை. நம் அவசரத்தை, பொறுமையின்மையை பிரதிபலிப்பதை. விரைவில் விஷயத்திற்கு வாருங்கள். எழுதும் இ-மெயில்களை சுருக்கமாய் எழுதுங்கள். பவர்பாயிண்ட் பிரசண்டேஷனை பவர்ஃபுல்லாய் மாற்ற சுருங்கச் சொல்லுங்கள். நல்ல பவர்பாயிண்ட் பிரசண்டேஷனுக்கு அழகு ஒரு சிறிய ஆரம்பம், சிறிய முடிவு அதற்கு இடையே அதிகம் ஏதும் இல்லாமல் இருப்பது என்பார்கள். இதை வேதவாக்காக பாவித்து பிரசண்டேஷன் செய்யுங்கள். சுருக்கமாய் சொல்வது இன்றைய தொழில் தேவை என்பதை உணருங்கள். எலிவேட்டர் டெஸ்ட் தெரியுமா லிஃப்டை எலிவேட்டர் என்று சொல்வார்கள். கீழிருந்து மேல் மாடிக்கு லிஃப்ட் செல்லும் நேரத்திற்குள் நீங்கள் அடுத்தவரிடம் கூற வந்த விஷயத்தை கூறி பழகவேண்டும் என்பதே எலிவேட்டர் டெஸ்ட். குறைவாக கூறி அதிகமாக புரியவைப்பது ஒரு கலை. பழகுங்கள். கூற வந்த விஷயத்தை வீதியில் வழி விசாரிப்பது போல் சுருக்கமாய் கூறுங்கள். எழுத வேண்டிய விஷயத்தை புதிய நண்பருக்கு எழுதுவது போல் அடக்கமாய் எழுதுங்கள். சுருங்க சொல்வது ஈசியல்ல. அதற்கு அதிகம் உழைக்கவேண்டும். பயிற்சி வேண்டும். வளர்த்துக்கொள்ளுங்கள். முடிந்தால் ஒரு ட்விட்டர் அக்கவுண்ட் ஓபன் செய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்து வாருங்கள். சுருங்க சொல்லி அதிகம் புரிய வைக்க நல்ல பயிற்சி ட்விட்டர். வெட்டியாய் இருப்பவர்கள் கூட ‘ஐ ஆம் பிசி’ என்று வாட்ஸ் அப் ஸ்டேடஸ் போடும் இக்காலத்தில் மற்றவர் நேரத்தை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் நேரம் உங்களுக்கு எப்படியோ அப்படித் தானே மற்றவர்களுக்கும். ஆயிரம் விஷயங்களுக்கு இடையே தான் உங்களுக்கு அவர்கள் நேரம் ஒதுக்குகிறார்கள் என்பதை எப்பொழுதும் நினைவில் வையுங்கள். சொல்ல வந்த விஷயத்தின் சாரம்சத்தை உருட்டி ஒரு வாயில் உண்ணும்படி தாருங்கள். ஆயிரம் இலக்கியங்கள் இருந்தாலும் திருக்குறள் இன்றும் நிலைத்திருப்பதற்கு காரணம் வாழ்வியல் உண்மைகளை ஏழே வார்த்தைகளில் திருவள்ளுவர் கூறிய அசாத்திய சுருக்கத்தில் தானே. உலகின் முதல் ட்விட்டர் ஆசாமி அல்லவா அவர் லிஃப்டை எலிவேட்டர் என்று சொல்வார்கள். கீழிரு���்து மேல் மாடிக்கு லிஃப்ட் செல்லும் நேரத்திற்குள் நீங்கள் அடுத்தவரிடம் கூற வந்த விஷயத்தை கூறி பழகவேண்டும் என்பதே எலிவேட்டர் டெஸ்ட். குறைவாக கூறி அதிகமாக புரியவைப்பது ஒரு கலை. பழகுங்கள். கூற வந்த விஷயத்தை வீதியில் வழி விசாரிப்பது போல் சுருக்கமாய் கூறுங்கள். எழுத வேண்டிய விஷயத்தை புதிய நண்பருக்கு எழுதுவது போல் அடக்கமாய் எழுதுங்கள். சுருங்க சொல்வது ஈசியல்ல. அதற்கு அதிகம் உழைக்கவேண்டும். பயிற்சி வேண்டும். வளர்த்துக்கொள்ளுங்கள். முடிந்தால் ஒரு ட்விட்டர் அக்கவுண்ட் ஓபன் செய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்து வாருங்கள். சுருங்க சொல்லி அதிகம் புரிய வைக்க நல்ல பயிற்சி ட்விட்டர். வெட்டியாய் இருப்பவர்கள் கூட ‘ஐ ஆம் பிசி’ என்று வாட்ஸ் அப் ஸ்டேடஸ் போடும் இக்காலத்தில் மற்றவர் நேரத்தை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் நேரம் உங்களுக்கு எப்படியோ அப்படித் தானே மற்றவர்களுக்கும். ஆயிரம் விஷயங்களுக்கு இடையே தான் உங்களுக்கு அவர்கள் நேரம் ஒதுக்குகிறார்கள் என்பதை எப்பொழுதும் நினைவில் வையுங்கள். சொல்ல வந்த விஷயத்தின் சாரம்சத்தை உருட்டி ஒரு வாயில் உண்ணும்படி தாருங்கள். ஆயிரம் இலக்கியங்கள் இருந்தாலும் திருக்குறள் இன்றும் நிலைத்திருப்பதற்கு காரணம் வாழ்வியல் உண்மைகளை ஏழே வார்த்தைகளில் திருவள்ளுவர் கூறிய அசாத்திய சுருக்கத்தில் தானே. உலகின் முதல் ட்விட்டர் ஆசாமி அல்லவா அவர் சுருங்கச் சொல்வதில் சுவாரசியமும் உண்டு. பள்ளி ஒன்றில் கட்டுரை போட்டி. யேசு கிறிஸ்துவின் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றி எழுதவேண்டும். ஒரு சமயம் இயேசு பேசுவதை கேட்க வருபவர்களுக்கு தருவதற்கென்று அவர் சீடர்கள் சிவப்பு கலர் ஒயின் வைத்திருந்தார்கள். அன்று அசாத்திய கூட்டம். சீடர்கள் யேசுவிடம் ‘நினைத்ததை விட கூட்டம் அதிகம். அனைவருக்கும் தர நம்மிடம் ஒயின் இல்லை, என்ன செய்வது’ என்று கேட்டனர். இயேசு அங்கிருந்த தண்ணீர் தொட்டியை எட்டிப் பார்க்க அதிலிருந்த தண்ணீர் முழுவதும் ஒயினாக மாறியது. இந்த நிகழ்வை பற்றி கட்டுரை எழுதவேண்டும். பலர் உணர்வோடும், உணர்ச்சியோடும் எழுத ஒரு மாணவனின் கட்டுரை சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டது. இத்தனைக்கும் அவன் எழுதியிருந்தது ஒரே ஒரு வரி மட்டுமே. அந்த சுருக்கத்திற்குத் தான் அவனுக்கு பர���சு. அப்படி என்ன எழுதியிருந்தான் சுருங்கச் சொல்வதில் சுவாரசியமும் உண்டு. பள்ளி ஒன்றில் கட்டுரை போட்டி. யேசு கிறிஸ்துவின் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றி எழுதவேண்டும். ஒரு சமயம் இயேசு பேசுவதை கேட்க வருபவர்களுக்கு தருவதற்கென்று அவர் சீடர்கள் சிவப்பு கலர் ஒயின் வைத்திருந்தார்கள். அன்று அசாத்திய கூட்டம். சீடர்கள் யேசுவிடம் ‘நினைத்ததை விட கூட்டம் அதிகம். அனைவருக்கும் தர நம்மிடம் ஒயின் இல்லை, என்ன செய்வது’ என்று கேட்டனர். இயேசு அங்கிருந்த தண்ணீர் தொட்டியை எட்டிப் பார்க்க அதிலிருந்த தண்ணீர் முழுவதும் ஒயினாக மாறியது. இந்த நிகழ்வை பற்றி கட்டுரை எழுதவேண்டும். பலர் உணர்வோடும், உணர்ச்சியோடும் எழுத ஒரு மாணவனின் கட்டுரை சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டது. இத்தனைக்கும் அவன் எழுதியிருந்தது ஒரே ஒரு வரி மட்டுமே. அந்த சுருக்கத்திற்குத் தான் அவனுக்கு பரிசு. அப்படி என்ன எழுதியிருந்தான் ‘தண்ணீர் தன்னை படைத்தவனை கண்டு நாணம் கொண்டது ‘தண்ணீர் தன்னை படைத்தவனை கண்டு நாணம் கொண்டது’ என்ன அழகு, எத்தனை அர்த்தம். இன்றைய அவசர உலகில் சொல்வதை சுருங்க சொல்வது அவசியம் மட்டுமல்ல, அழகும் கூட என்பது புரிகிறதா’ என்ன அழகு, எத்தனை அர்த்தம். இன்றைய அவசர உலகில் சொல்வதை சுருங்க சொல்வது அவசியம் மட்டுமல்ல, அழகும் கூட என்பது புரிகிறதா நானே கூட நிறைய எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்து சொல்ல வந்ததை சுருக்கியிருக்கலாம். சுருங்க சொல்வது சுலபமான விஷயமல்ல. ரொம்பவே மெனக்கெடவேண்டும். பழகவேண்டும். பிரெஞ்சு நாட்டு கணித மேதை `ப்ளேய்ஸ் பேஸ்கல்’ கூறியது தான் நினைவிற்கு வருகிறது: ‘நீண்ட கடிதம் எழுதியதற்கு மன்னிக்கவும். நேரம் கிடைத்திருந்தால் சிறிய கடிதமாக எழுதியிருப்பேன் நானே கூட நிறைய எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்து சொல்ல வந்ததை சுருக்கியிருக்கலாம். சுருங்க சொல்வது சுலபமான விஷயமல்ல. ரொம்பவே மெனக்கெடவேண்டும். பழகவேண்டும். பிரெஞ்சு நாட்டு கணித மேதை `ப்ளேய்ஸ் பேஸ்கல்’ கூறியது தான் நினைவிற்கு வருகிறது: ‘நீண்ட கடிதம் எழுதியதற்கு மன்னிக்கவும். நேரம் கிடைத்திருந்தால் சிறிய கடிதமாக எழுதியிருப்பேன்\n# பொது அறிவு தகவல்கள்\n250 மில்லியன் வாடிக்கையாளர்கள் விரைவில் நீக்கம்: ஏர்டெல்,வோடபோன் ஐடியா முடிவு\nஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க உள்ளன. ஜியோ, பிஎஸ்என்எல் ஆகியவை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவும், மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் அதிகப்படியான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.குறிப்பாக டூயல் சிம் வசதி வந்ததில் இருந்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஏர்டெல், வோடபோன் போன்றவைகளை இரண்டாம் சிம் ஆக தான் பயன்படுத்துகின்றனர். அதுவும் இன்கம்மிங் வசதிக்காக மட்டுமே பயன்படுத்துவதால் அதற்கு ரீசார்ஜ் செய்வதையும் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களுடைய 250 மில்லியன் வாடிக்கையாளர்களை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் பெயரளவில் மட்டுமே தங்களது நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதாகவும், மற்றபடி ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் நிறுவனங்கள் கருதுகின்றன. இதன் முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இதே …\n‘உயர்ந்த’ மனிதரும் ‘சின்ன’ மனிதர்களும்\nஇந்தியர்களை மட்டுமல்லாது, இதர நாடுகளையும் ‘அண்ணார்ந்து’ பார்க்க வைத்துவிட்டது, ‘உலகிலேயே மிக உயரமான சிலை’. இந்த ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’தான் கடந்த வார ‘பரபர’ செய்தி ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் பல மாநிலங்களை ஒ���ுங்கிணைத்து இந்தியா எனும் ஒற்றை தேசமாக எழுப்பிய பெருமை சர்தார் வல்லபாய் படேலுக்கு உண்டு. ஆனாலும், அந்தப் பெருமையைக் காரணம் காட்டி, இந்திய அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல், மற்றவர்களைக் காட்டிலும் தன்னை உயர்ந்தவராகவும் காட்டிக்கொள்ளாமல், சாமானியர்களில் ஒருவராகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார், அந்த இரும்பு மனிதர். பட்டப் பெயர்தான் இரும்பு மனிதர். ஆனால், பழகுவதற்கு இனியவர் என்கி றார்கள் அவருடன் பழகிய சான்றோர்கள். காந்தியைப் போன்றே எளிமையை விரும்பிய அவருக்கு, இப்படியான சிலை வைத்ததை அவரே விர…\nரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்டங்களின் சங்கமம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\n‘செல்போன்’ கோபுரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்வது போல் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ‘செல்போன்’கள் அனைத்தும் “சூ மந்திரகாளி” என்பது போல் ஆகாய மார்க்கமாக பறிக்கப்படுகின்றன. ‘செல்போன்’ தயாரிப்பவர், கடை நடத்துபவர், இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் என வரிசையாக சிலர் கொல்லப்படுகிறார்கள்.\nஇதெல்லாம் எப்படி நடக்கிறது, யார் காரணம் என்று புரியாமல், நகரம் பதற்றமாகிறது. அரசின் தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார். விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) வரவழைக்கப்படுகிறார். ‘செல்போன்’களால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இதற்கெல்லாம் காரணமாக இருப்பார் என்று வசீகரன் யூகிக்கிறார். அவருடைய யூகம் சரியாக இருக்கிறது.\n“செல்போன் கோபுரங்களால் பறவைகள், குறிப்பாக சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருகின்றன. அவைகளை காப்ப…\n2019 மார்ச் மாதத்திற்குள் 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும்\nநம் நாட்டில், 2019 மார்ச் மாதத்திற்குள் ஏறக்குறைய 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக ஏ.டி.எம். தொழில் கூட்டமைப்பு (கேட்மி) எச்சரித்துள்ளது. கேட்மி அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:- பணப்பரிவர்த்தனை மற்றும் பொருள்கள், சேவைகள் கொள்முதலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகம��கி வருவதால் ஏ.டி.எம். மையங்கள் காற்று வாங்கத் தொடங்கி உள்ளதாக சிலர் கூறினாலும் பணமதிப்பு நீக்கம்தான் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு முதலில் சிக்கலை ஏற்படுத்தியது. அதனால் ஏ.டி.எம். விரிவாக்கம் முடங்கிப் போனது. அண்மைக் காலத்தில் ஏ.டி.எம். தொடர்பான விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் இந்த எந்திரங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக, ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்களை மேம்படுத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், ரொக்க நிர்வாக அளவீடுகளில் புதிய நிபந்தனைகள், பணம் நிரப்புவதில் வந்திருக்கும் ‘கேஸட் ஸ்வாப்’ முறை போன்றவை ஏ.டி.எம். நடத்துவதை ஆதாயமற்றதாக்கி உள்ளன. இதன் காரணமாக இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.3,000 கோடி அளவிற்கு கூடுதல் செலவினம் ஏற்படு…\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eathuvarai.wordpress.com/2010/03/07/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2018-12-10T14:50:37Z", "digest": "sha1:J6J2KWV7DX5LCCJHACGWJKLSISTRJI64", "length": 51458, "nlines": 119, "source_domain": "eathuvarai.wordpress.com", "title": "தாமரைச்செல்வி – கருணாகரண் |", "raw_content": "\n இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010\n1970களின் பிற்பகுதி. ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துகள் அதிகமாக வாசிக்கப்பட்ட காலம் அது. இதற்கான வாய்ப்பை வீரகேசரி உருவாக்கியிருந்தது. அப்போது ஈழத்து எழுத்தாளர்களின் நாவல்களை வீரகேசரி, மாதம் ஒரு நாவல் என்ற அடிப்படையில் வெளி யிட்டு வந்தது. அதில் பல புதிய எழுத்தாளர்களும் அறி முகமானார்கள். அப்பொழுதுதான் தாமரைச்செல்வி யின் ‘சுமைகள்” என்ற நாவலையும் வாசித்தேன். அந்த நாவலை வாசிக்கும்போது எனக்கு வயது இருபது அல் லது இருபத்தொன்றாக இருக்கலாம். அந்த நாவல் அதி கம் என்னைக் கவர்ந்ததற்கு இரண்டு காரணங்களிருந் தன. ஒன்று, நாவலில் இடம்பெறும் களத்தின் அறி முகம். அடுத்தது, எழுதிய தாமரைச்செல்வி எங்கள் ஊருக்கு அண்மையில் இருந்தார் என்பது.\nஇதற்குப் பின்னர் தாமரைச்செல்வியின் எழுத்து களில் ஒரு கூடுதல் அவதானிப்பு. அவர் அநேகமாக விவசாயிகளின் பிரச்சினைகளை, விவசாயக் கூலிகளின் பிரச்சினைகளையே எழுதினார். நாங்களும் ஒரு விவசாயக் குடும்பம் என்பதால் எங்களின் பிரச்சினைகள், எங்களுடைய கதைகளாகவே இருந்தன அவருடைய கதைகள். இதனால், எங்களின் குடும்பத்தில் தாமரைச் செல்வியின் எழுத்துகளுக்கு உச்ச வரவேற்பு. அவரு டைய சிறுகதைகள் பத்திரிகைகளில் வரும்போது இந்த வரவேற்பின் உற்சாகத்தை எங்களின் வீட்டில் காண லாம்.\nஇந்தக் காரணங்களால் தாமரைச்செல்வியைச் சந்திக்க வேணும் என்று விரும்பியிருந்தேன். எங்கள் சித் தப்பா, பெரியக்கா இருவருக்கும்கூட அந்த ஆவலிருந் தது. அந்த நாட்களில் நாங்கள் தாமரைச்செல்வி இருந்த பரந்தனுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். பரந்தனில் இருந்த சந்தைக்கு எங்களின் தோட்டத்துப் பொருட் களைக் கொண்டு வருவோம். அந்தச் சந்தையிலிருந்து ஒரு கிலோ மீற்றருக்குள்தான் – குமரபுரத்தில் – தாம ரைச்செல்வியின் வீடிருந்தது. ஆனால், ஏனோ அவ ரைச் சந்திக்க வாய்த்ததில்லை. சந்திக்க வேணும் சந் திக்க வேணும் என்று காலம் கடந்ததே தவிர, அவரைக் காண்பதற்கு வாய்க்கவில்லை. 1980 களில் நான் வேறு களங்களுக்கு மாறிவிட்டேன். நாட்டு நிலைமைகளும் மாறிய���ருந்தன. தாமரைச்செல்வியின் எழுத்துகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. அவர் ஏராளமாக எழுதிக் கொண்டிருந்தார். வாழ்க்கையின் பாதிப்புகள், சூழலின் நெருக்கடிகள், சனங்களின் மனதிலிருந்த உணர்வுகள் என எல்லாவற்றையும் அவர் எழுதினார். அவருடைய கதைகள் யதார்த்தச் சித்திரிப்புடையவை என்பதால் அவை பரந்த வாசிப்புக்கும் கூடுதலான கவனத்திற்கு முரியனவாக இருந்தன. அத்துடன் வன்னிப் பகுதியின் – கிளிநொச்சிப் பிரதேசத்தின் அடையாளத்தை அவரு டைய கதைகள் மேற்கொண்டு வரும்போது அது இன் னும் கூடுதலான கவனத்தைப் பெற்றன. அறியப்படாத பிரதேசத்தின் அறியப்;பட வேண்டிய கதைகளாக அவை இருந்ததே இதற்குக் காரணம்.\n‘தாமரைச்செல்வியின் கதைகளில் நெல்லின் வாச னையை, வயல் நிலத்தின் மணத்தை, விவசாயக்; குடும் பங்களின் விருப்பங்களை, அவர்களின் தேவைகளை, அவர்களுடைய பிரச்சினைகளை, அந்தக் குடும்பங் களின் சந்தோசங்கள், துக்கங்களை எல்லாம் காணமுடி யும்’ என்று செம்பியன் செல்வன் அடிக்கடி சொல்வார். இது மிகச் சரியான கூற்றே. தாமரைச்செல்வியின் குடும்பமும் ஒரு விவசாயக் குடும்பமே. அவருடைய வாழ்க்கை அனுபவங்கள் முழுவதும் அந்த விவசாயக் குடும்பச் சூழலில் பெற்றுக் கொண்;டவையே. ஆக, அவருடைய பெரும்பாலான கதைகளும் தன்னனுப வத்தை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்ட வையே. என்றபடியால் அந்தக் கதைகள் அதையொத்த அனுபவப் பரப்பைக் கொண்டவர்களிடம் அதிக ஈர்ப் பைப் பெற்றன. தவிர, தாமரைச்செல்வியின் கதை சொல்லும் முறையும் மிகச் சாதாரணமானது. ஆனால், நுட்பங்கள் நிறைந்தது. பேராசிரியர் சிவத்தம்பி அடிக்கடி சொல்வது மாதிரி, ‘மொடேர்ண் ஆர்ட் டைப் பார்ப்போருக்கு அதை மிகச் சுலபமாக வரைந்து விடலாம் போலத் தோன்றும். ஆனால், நாம் நினைப் பதைப்போல அதை அத்தனை இலகுவாக வரைந்து விடமுடியாது. ஏனெனில், அது உச்சமான படைப்பாற் றலின் வெளிப்பாடு என்பதை அதை வரையத் தொடங் கும்போதே நாம் உணர்ந்து கொள்வோம்” என்பதைப் போல தாமரைச்செல்வியின் கதைகளைப் படிக்கும் போது அதைப்போன்று, ஏராளம் கதைகளை நாம் எழுதிவிடலாம் போலத் தோன்றும். ஆனால், நாம் அப் படி எழுதமுனைந்தால் அது அத்தனை எளிய விசய மில்லை என்று புரியும். இதுதான் தாமரைச்செல்வியின் கதைகளின் தரத்தையும் நுட்பத்தையும் உணர்த்துகின்ற விசயம்.\nமிக எளிய மொழியில், மி���ச் சாதாரணமான முறையில் அவர் தனது கதைகளைச் சொல்லி விடுவார். யதார்த்தவாத எழுத்துமுறையிலேயே நின்றியங்கியவர் தாமரைச்செல்வி. அந்த எழுத்து முறையில் நின்றுதான் அவர் இப்போதும் எழுதுகின்றார். தாமரைச்செல்வி எழுதத் தொடங்கிய பின்னரான 1970 – 2010 வரை யான இந்த நாற்பது ஆண்டுகாலத்தில் தமிழ்ச்சூழலில் பல எழுத்துமுறைமைகள், கோட்பாடுகள் எல்லாம் வந்து விட்டன. பல பரிசோதனை முயற்சிகள் நடந் திருக்கின்றன. பல படைப்பாளிகள் புதிய வடிவங் களில், புதிய கோட்பாடுகளில் எழுதி வெற்றியடைந் திருக்கிறார்கள். இதனால் யதார்த்தவாதம் செத்துவிட் டது என்ற குரல்கள் கூட எழுந்தன. ஆனால், இன்னமும் யதார்த்தவாதம் தன்னுடைய பலத்தை இழக்காமலிருக் கிறது. யதார்த்தவாதத்தில் பல படைப்பாளிகள் மிக உச்சமான படைப்புகளைத் தந்திருக்கிறார்கள். அவர் களைப்போல, எத்தகைய எதிர்க்குரல்கள், மாற்றுப் படைப்பு முறைமை என்றெல்லாம் புதிய அலைகள் வந்தபோதும் அவற்றைப் பற்றிய கவலைகளில்லாமல் தனக்கெனச் சாத்தியப்பட்ட முறைமையில் எழுதிக் கொண்டிருந்தவர் தாமரைச்செல்வி. அதேவேளை அந்தவகைப் படைப்புகளை அவர் புறக்கணிக்கவும் இல்லை.\nபொதுவாகவே தாமரைச்செல்வியிடம் இருக்கும் ஒரு இயல்பு, விவாதங்கள், சர்ச்சைகள், குற்றச்சாட்டு கள், அதிதீவிர நிலைப்பாடெடுத்தல் போன்றவற்றில்; இருந்து விலகியிருத்தலாகும். அவர் எழுதத் தொடங் கிய காலம் இலங்கையில் பெண்கள் அமைப்புகள், பெண்ணுரிமை பற்றிய விழிப்புணர்வுகள் மேற்கிளம் பத் தொடங்கிய காலகட்டம். என்றபோதும் இந்த அமைப்புகள் எதிலும் அவர் நேரடியாகத் தொடர் போடிருந்தார் என்பதற்கான ஆதரங்களைக் காண முடியவில்லை. ஆனால், பெண்கள் பற்றி, பெண் அடையாளம் பற்றி, பெண்களின் பிரத்தியேகமான பிரச்சினைகளைப் பற்றி அவர் நிறைய எழுதியிருக் கிறார். நானறிந்தவரையில், இனப்போரில், இடம் பெயர்வுகளில் அதிகமதிகம் பிரச்சினைகள் பெண் களுக்கே என்று இலக்கியத்தின் வழி (சிறுகதைகளில்) வெளிப்படுத்திய முக்கியமான படைப்பாளி தாமரைச் செல்வி. இந்த வகையில் அவருடைய பதிவுகள் முக்கிய மானவை. ஒரு காலகட்டத்தின், ஒரு பிரதேசத்தின் (போர்ப்பிரதேசத்தின்) சமூக வரலாற்று ஆவணங்கள் அவை. பெண்ணுரிமை பற்றிய பிரக்ஞை அவரிடம் அதிகமுண்டென்பதற்கு அவருடைய எழுத்துகள் ஆதா ரம். ஆனால், பெண்ணுரிமை பற்றிய விவாதங்கள், சர்ச்சைகள், மற்றும் பெண்கள் அமைப்புகளுடன் அவர் எப்போதும் நேரடியாகத் தொடர்போடிருந்து அவற் றில் ஈடுபடவில்லை. மேற்குறிப்பிட்ட அவருடைய பொது இயல்பு இதற்குக் காரணமாக இருந்திருக்கக் கூடும்.\nதாமரைச்செல்வியின் காலகட்டத்தில் எழுதிய ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், பவானி, தமிழ்ப் பிரியா, ஜனகமகள் சிவஞானம், குறமகள் போன்றோ ரில் மற்றவர்களை விட்டு தாமரைச்செல்வி விலகிய இடம் அவருடைய கதைப்புலமும் தொனியும் நிலை யும் நிலைப்பாடுமாகும்.\nதார்மீக அடிப்படைகளை நோக்கிய, மனிதாபி மானத்தை அடிப்படையாகக் கொண்ட படைப்புல கத்தை தமது எழுத்துக்கு அவர் ஆதாரமாகக் கொண்டி ருந்தபோதும் அவர் எழுதத் தொடங்கிய காலத்திலி ருந்த எந்த இலக்கியப் போக்கிலும் தன்னை அடையா ளப்படுத்திக் கொள்ளவில்லை தாமரைச்செல்வி. மட்டு மல்ல, எந்த இலக்கிய அணிகளிலும் அவர் சேர்ந்திருந் ததுமில்லை. அப்பொழுது முற்போக்கு எழுத்தாளர் சங் கம், தேசிய கலை, இலக்கியப் பேரவை, எஸ்.பொவின் நற்போக்கு அணி, அலை, பூரணி, சமர் இதழ்கள் சார்ந்த அமைப்புகள் எனப் பல இலக்கிய இயக்கங்கள் இருந்த போதும் எதிலும் தாமரைச்செல்வி தன்னை அடையா ளப்படுத்திக் கொள்ளவில்லை. இது ஈழச்சூழலில் ஒரு அபூர்வமே. அத்துடன் எந்த வரையறைகளையும் தன் எழுத்துக்கும் இயக்கத்துக்கும் அவர் வைத்துக்கொள்ள வில்லை. அவருடைய நோக்கமெல்லாம் சனங்களிடம் அதிகமாகச் சென்று சேரக்கூடிய ஊடகங்களின் வழி யில் தன்னையும் தனது எழுத்துக்களையும் கொண்டு செல்வதே. இதில் அவர் அதிக வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால், அவர் எந்த அணிகளிலும் சேரந்து கொள்ளா திருந்ததன் காரணமாக அவரை விமர்சன அரங்கில் கவ னப்படுத்துவதற்கு சற்றுக் காலம் பிடித்தது. தாமரைச் செல்வியின் கதைகள் ஈழத்துப் படைப்புச் சூழலில் தவிர்க்க முடியாதவை என்று உணரப்படும்வரை அவர் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், இதுபற்றி அவர் என்றும் கவலைப்பட்டதாக இல்லை. அவரு டைய கவனம் எல்லாம் தனது எழுத்துகள், அவற்றை வாசிக்கும் வாசகர்கள் என்பதே. இறுதியில் அவர் பெரும் வெற்றியைப் பெற்றார்.\n‘தாமரைச்செல்வி எழுதத் தொடங்கிய பின்னரான நாற்பது ஆண்டுகால சமூக இயக்கங்கள் எதிலும் இணைந்து கொள்ளாமல், அல்லது அவற்றைப் பற்றிய எதிர்வினைகள், அபிப்பிராயங்களில்லாமல் எப்படி ஒரு படைப்பாள��யால் இருந்திருக்க முடியும்” என்று ஒருவர் கேட்டார். ஏனெனில் இந்தக் காலகட்டம் என்பது ஈழத்தின் சமூக, அரசியல் விசயங்களில் பெருந் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது. இவற்றில் சேர்ந்தி யங்காமல் அல்லது, இவற்றுடன் மிகக் குறைவு. அதி லும் வடபகுதியில் எந்த முத்திரையும் இல்லாத படைப் பாளிகள் இருந்திருக்கவே முடியாது. ஆனால், விதி விலக்காக இருந்த ஒரு சிலரைப் போல தாமரைச் செல்வி இருந்தார். என்றபோதும் எதிலும் ஒட்டிக் கொள்ளாமல், எரியும் பிரச்சினைகளில் சம்மந்தப்படா மல், எதிர்வினையாற்றாமல் அவர் இருக்கவில்லை. சமூக ஏற்றத்தாழ்வுகள், இனப்பிரச்சினையின் பாதிப்பு கள், இராணுவ அதிகாரம், போர், அகதி வாழ்க்கை, தமிழ்பேசும் மக்களின் அரசியல் எண்ணக்கரு என்று அவர் எல்லாவற்றிலும் தன்னைப் பிணைத்துக் கொண்டு எழுதினார்.\nகுறிப்பாக ஆனையிறவு, பரந்தன் பகுதிகள் ஒரு காலத்தில் இராணுவ வலயங்களாக இருந்த 1985 களிலேயே இடப்பெயர்வுகளையும் அழிவுகளையும் சந்திக்கத் தொடங்கினார். இதனால்; அவர் எழுதிய கதைகளின் சேகரிப்புகளையே அவர் இழந்திருந்தார். ஆனால் தாமரைச்செல்வியின் எழுத்து ஊக்கம் தணிந்து விடவில்லை. இது இன்னும் ஊக்கம் பெற் றது. இதற்கு அவருடைய குடும்பச் சூழல் ஒரு பிரதான காரணம் என்று சொல்லலாம். அவர் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும் அவரு டைய குடும்பத்தினர் அவருடைய இலக்கிய ஈடுபாட் டையும் எழுத்து முயற்சியையும் எப்போதும் ஊக்கப் படுத்;தியே வந்திருக்கின்றனர். தாமரைச்செல்வி எழுதத் தொடங்கிய தொடக்க காலத்தில் அவருடைய தந்தை அவரை ஊக்கப்படுத்தியிருக்கிறார். பின்னர் அவரு டைய சகோதர, சகோதரிகள் ஊக்கப்படுத்தியிருக்கி றார்கள். அதன்பின்னர் கணவரின் ஊக்கம், பிள்ளை களின் ஊக்கம், ஒத்துழைப்பு என்று இந்த உற்சாகமூட் டல் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.\nதாமரைச்செல்வியின் குடும்பம், கூட்டுக் குடும்ப அமைப்பைக் கொண்டது. பொதுவாக விவசாயக் குடும்பங்களில் இது தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக இன்னும் பல இடங்களிலும் இருக்கிறது. அது விவசாய வாழ்க்கையின் தேவை. இந்த அமைப்பு முறையில் கனி வும் பொறுமையும் நிதானமும் முக்கியமானவை. தாம ரைச்செல்வி குடும்பத்தில் மூத்தபெண். இயல்பாகவே குடும்பத்தில் மூத்த பெண் – ஏனைய சகோதரர்களுக்கு ‘அக்கா” என்ற வகையில் வகிக்கின்ற பாத்திரம் தமிழ்க் குடும்ப அமைப்பில் கனிவு நிரம்பியது பொறுப்புகள் அதிகமுள்ளது. தாமரைச்செல்வியின் கனிவு அவரு டைய குடும்பத்தின் ஒரு சிறப்படையாளம் என்பதைப் பின்னாளில் அவருடைய குடும்பத்தினருடன் நெருங் கிப்பழகும்போது தெரிந்தேன். 1980களின் முற்பகுதி யில் தாமரைச்செல்வியைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பியிருந்தபோதும் அவரைச் சந்திக்க முடிந்தது 1990களின் நடுப்பகுதியில்தான். ஒரு மத்தியானப் பொழுதில், நானும் யோகேந்திரநாதனும் அவருடைய வீட்டுக்குப் போயிருந்தோம். அகதிகள் பெருகியிருந்த காலம் அது. அவர்கள் வீட்டில் எப்போதும் பெரும் சமையல்தான் நடக்கும். எல்லோரையும் வரவேற்கிற, விருந்தோம்புகின்ற விவசாயிகளின் வீட்டில் நடக்கின்ற சமையல் அது. எவ்வளவுதான் பெரிய சமையல் என்றா லும், தினமும் அப்படி சமைப்பதென்றாலும் சலிப்போ சோர்வோ ஏற்படுவதில்லை. அதற்குப்பின்னர் பல ஆண்டுகள் அவருடைய வீட்டில் பார்த்திருக்கிறேன், என்னவெல்லாமோ மாறியிருந்தாலும் இந்தப் பெரும் சமையல் மாறவேயில்லை. இடம்பெயர்ந்து அவரு டைய குடும்பம் அகதிநிலையிலிருந்த போதும் இந்தச் சமையல்முறை மாறவேயில்லை.\nநாங்கள் காலச்சுவடு வாசகர் வட்டத்தை அக்கராய னில் நடத்தியபோது அநேக கூட்டங்கள் தாமரைச் செல்வியின் வீட்டில்தான் நடந்திருக்கின்றன. புத்தகங் களைப் பரிமாறிக்கொள்வது, அப்போது வெளியாகிக் கொண்டிருந்த சரிநிகர், மூன்றாவது மனிதன், சொல் புதிது போன்ற இதழ்கள் தொடர்பாக கலந்துரையாடு வது என்று ஒரு சிறிய இலக்கிய இயக்கம் தாமரைச்செல் வியின் வீட்டை மையப்படுத்தி நிகழ்ந்தது. அப்போது எல்லோரையும் ஆச்சரியப்படுத்திய விசயம் அவரிடம் நிரம்பியிருந்த கனிவே. மட்டுமல்ல, அந்தக் கனிவு தான், மற்றவர்களுக்கு உதவும் ஒரு இயல்பூக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியது. அதாவது இங்கே கனிவு என்பது கருணையாக பண்பு மாற்றமடைந்திருக்கிறது. அகதி வாழ்க்கையில் சனங்கள் துயரப்பட்ட வேளை யில், தம்மால் இயலக்கூடிய உதவிகள் அத்தனையை யும் செய்தவர் தாமரைச்செல்வி. அவருடைய குடும்பம் கூட்டுக் குடும்ப அமைப்பைக் கொண்டது என்பதால் இந்த உதவிகளை ஒரு மையப்படுத்திச் செய்வற்கு அவ ருக்கு வாய்த்தது. அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பல கண்டங்களில் வாழ்ந்தாலும் உள்ளர்த���தத்தில் அவர் கள் இன்னும் கூட்டுக்குடும்பத்தின் பிரதிநிதிகளே.\nஇதை ஏன் இங்கே குறிப்பிடுகின்றேன் என்றால், அவருடைய கதைகளில் இந்தக் குடும்ப அமைப்பின் தன்மையை நாம் காணமுடியும். இந்தக் கூட்டுக் குடும்பத்தின் மனம், அதன் பங்கேற்பு போன்றவற்றின் வெளிப்பாடாகவும் அவை இருக்கின்றன. குறிப்பாக அவருடைய ‘பச்சை வயல் கனவு” என்ற நாவல் அவ ருடைய குடும்பத்தின் கதையைச் சொல்வது போன்ற ஒரு படைப்பே. அத்துடன் கிளிநொச்சி என்ற அமை விடத்தின் உருவாக்கம், அந்த அமைவிட உருவாக்கத் தின் காலகட்டம், சூழல் என்பவற்றையும் அதனோடி ணைந்த வரலாற்று விசயங்களையும் அந்த நாவல் பதிவு செய்கிறது. இது ஒரு விவரணப்பாங்கான நாவல் வகை. பொதுவாகவே தாமரைச்செல்வியின் பிற கதைகளி லும் விவரணப் பாங்கை அவதானிக்கலாம். ஆனால், இந்த விவரணப்பாங்கினூடே தன்னுடைய கலையாக் கத்தை அவர் ஏற்படுத்திவிடுகிறார் என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டியது. பிரச்சாரத் தொனியற்ற, இயல்புக்கு முரணான வகையில் தன் எழுத்துகளை தாமரைச்செல்வி முன்வைப்பதில்லை என்பது கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விசயம். உள் ளோட்டங்கள், உள்ளடுக்குகள் அதிகமில்லாத எளிய கதைகளில், எளிமையான கூறுமுறையில் அவர் உணர்த்த முனையும் விசயங்களான அறமே முக்கியம் பெறுகிறது. சரி, ஆனால் இந்த அறம் எதன்பாற்பட் டது என்று யாரும் கேட்கலாம். வாழ்க்கையின் சவால் களை அடைவதற்கு சமனிலையற்ற முறையில் மனி தரை மனிதர் பயன்படுத்தும் அரசியலையும் அந்தச் செயல்முறையையும் எதிர்க்கும் அறம் இது என்பது தாமரைச்செல்வியின் நிலைப்பாடு. இந்த அறத்தை வலியுறுத்தியே அவர் தன்னுடைய படைப்புலகத்தை இயக்குகிறார். அன்பையும் கருணையையும் இரக்கத் தையும் ஆதாரமாகக் கொண்ட ஓருலகத்தைக் காண் பிப்பதன் மூலமாக தான் சுட்டுகின்ற அறத்தை எட்ட லாம் என்பது அவருடைய நம்பிக்கை. இதற்காக அவர் கனிவையும் நேசத்தையும் தன் கதைகளில் முடிவுறாமல் எழுதிக் கொண்டிருக்கிறார். அவருடைய பெரும்பா லான கதைகளில் அவருள் ஓடிக் கொண்டிருக்கும் இந்தக் ‘கனிவு” என்ற குருதிதான் ‘அறம்” என்ற அடையாளத்தை முன்னிறுத்தத் துடிக்கிறது.\nவன்னி விவசாயிகளின் வாழ்க்கை பொதுவாக இரண்டு வகைப்பட்டன. ஒன்று ஒட்டிசுட்டான், நெடுங்கேணி, அலம்பில், குமுழமுனை, புதுக்குடி யிருப்பு போன்ற பழைய வன���னி விவசாயிகளின் வாழ்க் கையும் அவர்களின் பிரச்சினைகளும். இது காடுசார்ந்த விவசாயம். சேனைப் பயிர்ச் செய்கையும் இங்கே முக் கியமான ஒரு அம்சம். கிளிநொச்சி போன்ற நீர்ப் பாசனக் குடியேற்றங்களின் விவசாயமும் அந்த விவசா யிகளின் வாழ்க்கையும் அவர்களுடைய பிரச்சினை களும் இன்னொரு வகையானவை. இந்த இரண்டிற்கும் இடையில் சில ஒற்றுமைகள் இருந்தாலும் தன்மை வேறுபாடுகள் உண்டு. ஆனால், விவசாய வாழ்க்கை, விவசாயக்கூலிகளின் பிரச்சினைகள் எல்லாம் ஏறக் குறைய ஒரே அடிப்படையைக் கொண்டவை என்ப தும் உண்மையே. தாமரைச்செல்வியின் பெரும்பா லான கதைகள் கிளிநொச்சி விவசாயிகளின், விவசாயக் கூலிகளின் பிரச்சினைகளை மையப்படுத்தியவை. இந் தப் பிரதேசத்தில் போர் தீவிரமடைந்தபோது இங் கிருந்த மக்களின் கதி என்னவாகியது, அப்போது இந் தப் பிரதேசம் எப்படியாகியது என்பதை ஒரு காலகட் டம்வரையில் அவரும் ஒரு அகதியாக வாழ்ந்து எழுதி னார். இடம்பெயர்ந்து அகதிகளாக இருக்கும் மக் களின் வறுமை, நிலத்தையே ஆதாரமாகக் கொண்ட விவசாயிகள் அந்த நிலத்தை இழக்கும் போது சந்திக் கின்ற அவலம் எப்படியானது என்பதை இந்தக் கால கட்டத்தில் அவர் எழுதிய கதைகள் வெளிப்படுத்து கின்றன. இதில் முக்கியமான சில கதைகள் உண்டு. அதிலும் முக்கியமானது ‘இடைவெளி” என்ற சிறு கதை. இந்தக் கதையை கவிஞர் சிவசேகரம் மொழி பெயர்த்திருக்கிறார். செல்வா கனகநாயகம் தொகுத்த ஈழ இலக்கியத் தொகுப்பில் இந்தக் கதை இடம் பெற்றுள்ளது.\nஇந்தக் கதையை ‘உதிரிப்ப+க்கள்” மகேந்திரன் ‘1996’ என்ற பெயரில் ஒரு குறும்படமாக்கியுள்ளார். முதிய விவசாயி ஒருவர் இடப்பெயர்வினால் சந்திக் கின்ற உள நெருக்கடியே கதையின் மையக்கரு. இதைப் போல தாமரைச்செல்வியின் வேறு சில சிறுகதைகளும் குறும்படங்களாக்கப்பட்டிருக்கின்றன. இதில் ‘வேலி” என்ற குறும்படம் முக்கியமானது. ஈழத்துத் திரைப் படங்களை எப்படி உருவாக்கலாம்;, அவற்றுக்கான கதைகள் என இயக்குநர் மகேந்திரனுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார், ‘தாமரைச் செல்வியின் கதைகள் திரைப்படங்களுக்குரிய கட்ட மைப்பையும் கதை கூறு முறையையும் கொண்டுள்ளன. அவருடைய சித்திரிப்பு முறை முக்கியமானது. பாத்தி ரங்களையும் சூழலையும் இணைத்து கதையை உரு வாக்குவதில் தாமரைச்செல்வி கையாளும் உத்தி ஒரு திரைக் கதைய���சிரியருக்கு நிகரானது. இந்தமாதிரி நிறையக் கதைகளை மலையாளத்திலேயே அதிகமாகக் காணமுடியும்” என்று. தாமரைச்செல்வியின் ‘பாதை”, ‘பாலம்” போன்ற கதைகள் திரைக்கதைக்குரிய கூடுதல் அமைவைக் கொண்டவை என்றும் சொன்னார் மகேந் திரன். தாமரைச்செல்வியின் பெரும்பாலான கதை களை விரும்பிப் படித்தார் மகேந்திரன். மட்டுமல்ல, ஈழத்துச் சிறுகதைகள், நாவல்கள் எனப் பலற்றையும் படித்திருக்கிறார் அவர். தாமரைச்செல்வியின் மேலும் சில கதைகளைப் படமாக்க வேண்டும் என்ற ஆவல் அவருக்குண்டு.\nவாழ்க்கையின் அடிப்படைகளை இலக்கியமாக் கும்போது அந்த அடிப்படைகளின் தர்மங்களை தவ றாது கடைப்பிடிக்க வேண்டும் என்று கருதுகின்றவர் தாமரைச்செல்வி. ஆனால், இதை அவர் எங்கும் சொன் னதுமில்லை பிரகடனப்படுத்தியதுமில்லை. அவருட னும் அவருடைய குடும்பத்தினருடனும் அறிமுகமாகத் தொடங்கியபின்னர் இதனை அவதானித்திருக்கிறேன். எதிலும் பிரிந்து நிற்பதுமில்லை. எதிலும் முழுமை யாகத் தோய்ந்து விடுவதுமில்லை என்ற ஒரு இடை நிலை அணுகுமுறை தாமரைச்செல்வியினுடையது. ஒரு படைப்பாளி கடைப்பிடிக்க வேண்டிய அணுகு முறை இது என்பதைப் பின்னர் அதைப் புரிந்து கொண் டேன். கோட்பாடுகள் நிறம்மாறி, அமைப்புகள் ஒளி மங்கிப் போனாலும் என்றும் பிரகாசம் குறையாத ஒரு நட்சத்திரமாக இருக்கக் கூடிய அணுகுமுறை இது. அதற்காக இதைப் பட்டும் படாதிருத்தல் என்று அர்த் தப் படுத்திவிடமுடியாது. காலத்தில் பின்தங்கி விடாத நிலை இது. இத்தகைய நிலைதான் இலக்கியத்தின் அடிப்படையாகவும் இருக்கமுடியும். உலகின் மாபெ ரும் இலக்கியங்களின் உள்ளோட்டம் அல்லது அடிப் படை இதுவாகத்தானிருக்கிறது. என்றபடியால்தான் அவை காலத்தால் பின்னகர்த்த முடியாதபடிக்கு இயற் கையைப் போல என்றும் புதுமை குன்றாமலும் நிலை பெயராமலும் இருக்கின்றன.\nஇதுவரையில் சிறுகதைத் தொகுதிகளும் நாவல் களுமாக ஒன்பது புத்தகங்கள் வரையில் எழுதியுள்ள தாமரைச்செல்வியின் எழுத்துகள் நம் சமகாலப் புனை வுலகத்தின் யதார்த்தமா அல்லது யதார்த்த உலகத்தின் புனைவா என்று நம்மைக் கேட்கவைக்கின்றன. ஒன்றை யொன்று இடையீடு செய்யும் வகையில் ஒன்றுடன் ஒன்று கலந்திருப்பதாக இவற்றைப் பின்னும் கலை யைச் செய்து கொண்டிருக்கிறார் தாமரைச்செல்வி. இனி வரும் நாட்களிலும் அவர் யதார்த்���வாதத்தில் இன்னும் செழுமையான கதைகளை எழுதக்கூடும் என்றே நம்பகின்றேன். அவருடைய மனது நிரம்ப சொல்ல வேண்டிய கதைகளிருக்கின்றன. இப்போது அந்தக் கதைகளை எழுதுவதற்குப்பதிலாக அவர் தன் னளவில் தனக்கு வசப்பட்ட கனிவின்படி உதவும் பணி களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். வழமையைப் போலவே எந்த அமைப்புகளையும் எந்த அணிகளை யும் சாராமல், தன்னளவில் உதவிக் கொண்டிருக்கிறார், பாதிக்கப்பட்ட சனங்களுக்கு. இதிலும் அந்தக் கூட்டுக் குடும்பத்தின் அம்சமே உண்டு. ஆக, இனி வரும் அவரு டைய கதைகளும் இந்தக் கனிவினதும் அதைக் கோரும் நிலையினதும் வெளிப்பாடுகளாகவே இருக்கக்கூடும். எப்படியோ சில நிறங்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட் டுத்தான் விடுகின்றன. சிலருக்கு கடுமையான நிறங்கள். சிலருக்கு மென்நிறங்கள். தாமரைச்செல்வியின் நிறம் மென்நிறமாகவே இருக்கிறது. அது பசிய மென்நிறம்.\nகடவுளாலும் கைவிடப்பட்டவனுக்கான பிரார்த்தனை-யாதுமானவன்\tABBAS KIAROSTAMI- அப்பாஸ் ஹெரொஸ்ரமி-தமிழில் – ஜி.ரி.கேதாரநாதன்\nபகை மறப்பு அல்லது மீளிணக்கம்: ஒரு விவாதம் -அ.மார்க்ஸ்\nவாழ்வின் அனைத்து பரிமாணங்களும் சிக்கல்களும் அரசியலும் கலையும் யுத்தமென்ற பெரும் பூதத்தால்தானே கட்டியாளப்பட்டன\nசமகால ஈழத்து இலக்கியம் : சொல்ல நினைத்த சில குறிப்புகள்\nஅவலத்தின் வணிகம் - காலச்சுவடு கண்ணன்\nஒகோனி மக்களின் போராட்டம் - சொகரி எகின்னே\nஆளுமை - த.இராமலிங்கம் - கருணாகரன்\nஅஸீஸ் எம்.பாய்ஸின் ‘வயலான் குருவி': ஈழத்து நாவல் உலகிற்கு புதிய வரவு. - செ.யோகராசா\nஅகதிகள் பலவிதம் - கலையரசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tn360.net/category/cinema/events/?filter_by=review_high", "date_download": "2018-12-10T16:32:46Z", "digest": "sha1:RS76R3TTAHLKSI3EGLIKXNOCIVXYCZOG", "length": 5219, "nlines": 135, "source_domain": "tn360.net", "title": "events Archives | News,Cinema,Cooking,Tech,Aanmeegam @ tn360", "raw_content": "\nமெரினா கடற்கரையை சுத்தப்படுத்த ‘கெடு’ – ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nதொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது – சிங்கப்பூரில் பிரதமர் மோடி பேச்சு\nதிருமணத்தில் இணைந்த காதல் ஜோடி – தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்\nகைசிக ஏகாதசி விரத கதை\nதிருமண தடை, செவ்வாய் தோஷம் விலக பரிகாரம்\nகணபதியை போற்றி துதித்திட எளிமையான தமிழ் துதிகள்\nஅன்னாபிஷேக விரதம் தரும் பலன்கள்\nஏற்றம் தரும் ஐப்பசி ஏகாதசி விரதங்கள்\nகஜா புயல் எதிரொலி – சென்னையில் மிதமான மழை பரவலாக பெய்யும்\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nரஜினி பிறந்த நாளில் புது கட்சி தொடக்கம் – பெயர், கொடியை அறிவிக்க முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/11033949/All-irrigation-channels-should-be-immediately-dried.vpf", "date_download": "2018-12-10T16:04:17Z", "digest": "sha1:XNYCXGODOUJEACA3HMSY27MRZZUIHOEJ", "length": 14578, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "All irrigation channels should be immediately dried || அனைத்து பாசன வாய்க்கால்களையும் உடனே தூர்வார வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு\nஅனைத்து பாசன வாய்க்கால்களையும் உடனே தூர்வார வேண்டும் + \"||\" + All irrigation channels should be immediately dried\nஅனைத்து பாசன வாய்க்கால்களையும் உடனே தூர்வார வேண்டும்\nவீராணம் ஏரி நீர் கடைமடை பகுதி வரை செல்ல அனைத்து பாசன வாய்க்கால்களையும் உடனே தூர்வார வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் கூறினர்.\nவீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் சிதம்பரம் ரெயில் நிலையம் அருகே உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசு தலைமை தாங்கினார்.\nசிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வேளாண்மை துறை நேர்முக உதவியாளர் கிருபாகரன், உதவி செயற்பொறியாளர்கள் குமார், அருணகிரி, கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன், கிள்ளை ரவீந்திரன் உள்பட ஏராளமான விவசாயிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் கடைமடை பகுதியில் உள்ள நீர்நிலைகளை முழுமையாக தூர்வார வேண்டும். கிராம பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டைகளுக்கு மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். வீராணம் ஏரியில் இருந்து வருகிற 25 அல்லது 26-ந் தேதியில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அதனால் வீராணம�� ஏரி தண்ணீர் கடை மடை பகுதி வரை செல்ல வசதியாக அனைத்து பாசன வாய்க்கால்களையும் உடனே தூர்வார வேண்டும்.\nசிதம்பரம் அருகே தில்லைவிடங்கன் பகுதியில் உள்ள சித்தோடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் கடந்த காலங்களில் நீர் நிலைகளை தூர்வாரும் பணியின் போது, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.\nபின்னர் விவசாயிகள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசுவிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட செயற்பொறியாளர் அன்பரசு, பாசன வாய்க்கால்களை தூர்வார விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதில் விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.\n1. வீராணம் ஏரியில் மூழ்கி அரசு ஊழியர் பலி\nசேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரியில் மூழ்கி அரசு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.\n2. வீராணம் ஏரியில் தவறி விழுந்த தொழிலாளி சாவு\nகாட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரியில் தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.\n3. வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் கிடைக்கிறது சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது\nவீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் கிடைப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\n4. வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறப்பு\nநீர்மட்டம் 46.25 அடியாக உயர்ந்துள்ள நிலையில் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.\n5. வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்\nவீராணம் ஏரியில் இருந்து சம்பா சாகுபடிக்கு உடனடியாக தண்ணீரை திறக்க வேண்டும் என்று நேரடி நெல்விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓர��ரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை\n2. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n3. மூலனூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; குழந்தை பலி - 5 பேர் படுகாயம்\n4. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n5. சிரமம் தரும் சிறுநீரக கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/middle-east/36996-what-is-iran-nucear-deal-what-are-its-effects.html", "date_download": "2018-12-10T16:43:37Z", "digest": "sha1:KOZHYB4YIB4NJK3FMW5FW47ASTKJ25QV", "length": 14871, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் என்ன? அதன் விளைவுகள் என்ன? | What is Iran Nucear Deal; What are its Effects?", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nஈரான் அணுசக்தி ஒப்பந்தம் என்ன\nஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அந்த ஒப்பந்தம் எதற்காக போடப்பட்டது; அதன் பின்னணி என்ன; விலகுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை பார்க்கலாம்....\nஅணு குண்டு தயாரிப்பை நோக்கி சென்று கொண்டிருந்த ஈரானை தடுக்க, பல பொருளாதார தடைகளை சர்வதேச நாடுகள் விதித்தன. எண்ணெய் ஏற்றுமதியை மையமாக கொண்ட ஈரான் பொருளாதாரம் பெரிதும் பாதித்தது. வேறு வழியே இல்லாமல், ஒரு சர்வதேச உடன்படிக்கையில் கையெழுத்திட ஈரான் முன்வந்தது. அதன்படி, தடைகளை நீக்கவும், ஈரானுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்கவும் உறுதியளிக்கப்பட்டன. தனது பங்கிற்ரு ஈரானும், அணு ஆயுத தயாரிப்பை தடுக்கும் பல நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர உறுதியளித்தது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ���ங்கிலாந்து, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.\nஒரு சில மாதங்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கும் நிலையில் இருந்த ஈரான், இந்த ஒப்பந்தத்தால் அந்த நோக்கத்தை கைவிட்டது. இதனால் அந்நாடு அணு ஆயுதங்களை தயாரிக்க, குறைந்த பட்சம் 15 வருடங்களாவது ஆகும் என நிபுணர்கள் கூறினார்கள். பொருளாதார வளர்ச்சிக்காக தங்களது அணு ஆயுத கொள்கைகளை தளர்த்திக் கொண்டது ஈரான். பெரும்பாலும் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் நிறைவேறியதாகவே பார்க்கப்படுகிறது.\nஇது அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மிகப்பெரிய வெற்றியாக கருதப்பட்டது. இந்நிலையில், புதிய அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், அந்த ஒப்பந்தம் மிக மோசமானது என விமர்சித்து வந்தார். ஒப்பந்தத்தின் படி ஈரான் நடப்பதாகவும், அணுஆயுத தயாரிப்பில் ஈரான் இறங்கவில்லை என்று பல தரப்பில் உறுதி செய்யப்பட்ட பின்னும், ஈரான் ஒப்பந்தத்தை மீறுவதாகவும், அதிலிருந்து விலக வேண்டும் என்றும் ஆதாரமில்லாமல் ட்ரம்ப் கூறி வந்தார்.\nஇது மிக மோசமான முடிவு என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உட்பட பல ஐரோப்பிய தலைவர்கள் ட்ரம்ப்புக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அதெயெல்லாம் பொருட்படுத்தாமல், ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ட்ரம்ப் அறிவித்தார். ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை கொண்டு வருவாதாகவும் கூறினார். இதற்க்கு மற்ற நாடுகள் ஒத்துழைக்காவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.\nமுன்னாள் அதிபர் ஒபாமாவின் பல்வேறு முடிவுகளை ரத்து செய்து வரும் ட்ரம்ப், இதையும் ஒரு பழிவாங்கும் நோக்கிலேயே செய்வதாக பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். ட்ரம்ப்பும், இதுவரை எந்த உறுதியான காரணமோ, விளக்கமோ கொடுக்கவில்லை. அவரது சொந்த ஆலோசகர்கள் மற்றும் வெளியுறவுத்துறை செயலார்களே இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஅமெரிக்கா விலகியது மட்டுமல்லாமல், மற்ற நாடுகளும் இதிலிருந்து விலக வேண்டும் என ட்ரம்ப் கூறியுள்ளார். ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் மீது அமெரிக்கா தடைகளை விதிக்கும் என்றும் எச்சரித்துள்ளார். அவரின் பேச்சை கேட்டு, இதில் மற்ற நாடுகள் பின்வாங்கினால், ஈரான் மீண்டும் அணு ஆயுத தயாரிப்பை நோக்கி நகரத் துவங்கிவிடும்.\nதானே முன்னின்று புதிய ஒப்பந்தத்தில் ஈரானை கையெழுத்திட வைக்க வேண்டும், என ட்ரம்ப் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. ஆனால், அப்படி ஒரு புதிய ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ள வாய்ப்புகள் மிக மிக குறைவு. ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா தன்னிச்சையாக விலகியுள்ளதால், இனி அந்நாட்டுடன் எந்த ஒப்பந்தத்திற்கும் ஈரான் வராது, என நிபுணர்கள் கூறுகின்றனர்.\nதங்களை மீறி அமெரிக்கா எடுத்த இந்த முடிவை பொருட்படுத்தாமல், ஈரானுடனான வர்த்தகத்தை மற்ற ஒப்பந்த நாடுகள் தொடர்ந்தால், அது ட்ரம்ப்புக்கு பெரும் தோல்வியாக அமையும் என்றும் கூறப்படுகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவெள்ளை மாளிகை தலைமை அதிகாரி ராஜினாமா\nபாகிஸ்தான் உங்களின் அடியாள் கிடையாது: அமெரிக்காவிடம் இம்ரான் கான்\nஅமெரிக்க கார்களுக்கு சீனா வரியை குறைக்கும்: ட்ரம்ப் கூறுகிறார்\nஇந்த பார்டரைத் தாண்டி நானும் வர மாட்டேன், நீயும் வரக்கூடாது...\nட்ரம்ப் ஈரான் அணு சக்தி ஒப்பந்தம்\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/NPC.html", "date_download": "2018-12-10T16:36:16Z", "digest": "sha1:AIIBCASIKD2BKVUE3ALHRCWYL6F43IRS", "length": 10750, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "பிரமுகர்கள்; இன்றி யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / பிரமுகர்கள்; இன்றி யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்\nபிரமுகர்கள்; இன்றி யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்\nடாம்போ June 04, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவடமாகாணசபையின் பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள்,உள்ளுராட்சி மன்ற தலைவர்களது பிரசன்னமின்றி யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான மாவை சேனாதிராஜா ஆகியோரின் தலைமையில் கூட்டம் இடம்பெற்றுள்ளது.\nஎனினும் வடமாகாணசபையின் முதலமைச்சர் இணைத்தலைமையில் கூட்டம் கூடிய போதும பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள்,உள்ளுராட்சி மன்ற தலைவர்களது பிரசன்னமின்றி கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.\nகுறிப்பாக வடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிக்க குவிந்துள்ள தென்னிலங்கை மீனவர்கள் மற்றும் அதனை அனுமதித்துள்ள கடற்றொழில் நீரியல் திணைக்கள அதிகாரிகளது போக்கு என்பவை தொடர்பில் கடுமையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nகூட்டமைப்பு கூட்டத்தில் ரெலோ தீர்மானம்\nரணிலை பிரதமராக்க முடியாதென மைத்திரி ஆணித்தரமாக தெரிவித்துவிட்ட நிலையில் நிலையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று க...\nகாவல்துறை கொலை: மேலுமொரு முன்னாள் போராளி கைது\nவவுணத்தீவு காவல்; நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போரா...\nஇரணைமடுவுக்கு ஜனாதிபதி மைத்திரி விஜயம செய்திருந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் சகிதம் காத்திருந்து தனது ஆதரவை வெளிப்படுத்திய தமிழரசு நாடாள...\nரணிலுக்கு ஆதரவளிக்க ரெலோ விதித்த நிபந்தனை - தமிழரசு ஏற்கமறுப்பு\nரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஆட்­சிக்கு எத்­த­கைய நிபந்­த­னை­யின் கீழ் ஆத­ர­வ­ளிப்­பது என்­பது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட...\nஇரணைமடுவை தமிழ் மக்களிடம் கொடுத்தார் மைத்திரி\nகொழும்பு அரசியல் குழப்பங்களின் மத்தியில் சுற்றுலாவாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ளார். இரணைமடுவ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் இந்தியா கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை கனடா மலையகம் அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://colormagicfinder.blogspot.com/2013/09/kaiyarukil-saathanai.html", "date_download": "2018-12-10T16:18:10Z", "digest": "sha1:YUMLVNFR44XEXBORZRLP4Z2G2S6DPX5W", "length": 4211, "nlines": 52, "source_domain": "colormagicfinder.blogspot.com", "title": "BLACK: KAIYARUKIL SAATHANAI", "raw_content": "\nபஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்\nநம்மைப்பொறுத்த வரை ஒரு உருவகம் உண்டு.\nஎச்சியைத்தொட்டு டிக்கெட் கிழித்துகொண்டு, சதா சர்வகாலமும் யாரையவது ...மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு, மீதி சில்லரையை தராமல்\nஒரு சில நடத்துனர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும்.\nஅதில் ஒருவர்தான் கனக சுப்ரமணி.\nமேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் பணிபுரிகிறார்.\nடிக்கட் குடுப்பதுடன் இவரது வேலை முடிவதில்லை. சொல்லப்போனால்\nஅப்போதுதான் ஆரம்பிக்கிறது..அப்படி என்னதான் செய்கிறார்\nசிறிது நேரம் நிற்கும் போது.....\nபயணிகளுக்கு சுற்றுப்புற சூழல் குறித்து உரையாற்றுகிறார்.\nதினமும் எதாவது ஒரு திருக்குறளைப் பற்றி விளக்குகிறார்.\nஅன்றைய தினம் எந்த பயணியுடைய பிறந்தநாளோ, திருமணநாளோ இருந்தால்\nஅவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கிறார். அப்படி யாருடைய விசேஷ\nநாளும் இல்லை என்றால் பயணியில் உள்ள ஒரு ஆசிரியருக்கோ, காவலருக்கோ\nஅல்லது ஒரு மாணவனுக்கோ அப்புத்தகத்தை அளிக்கிறார். அதாவது இவர்\nபணியாற்றும் ஒவ்வொரு நாளும், பத்து வருடங்களுக்கும் மேலாக......\nஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓய்வு நேரத்தில் சிறைகைதிகளுக்கு பாடம் நடத்துகிறார்.\nஒரு இசைஆசிரியரை நியமித்து கைதிகளுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறார்.\nஇவரைப்பற்றி ஒரு கட்டுரை 'The Hindu' பத்திரிக்கையில் வந்துள்ளது.\nஇவரைபோல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-12-10T15:17:40Z", "digest": "sha1:LZCEUSK6PCZX7FPEIY7FJHRNKJAMQFTB", "length": 6297, "nlines": 82, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "காணொளி Archives - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nபட்டர் குகன் இறைச்சி – செந்தழல் ரவி\n——————— முழு செய்முறையும் கானொளி காட்சியாக. கண்டு மகிழவும் – உப்பு அதிகம் போடவேண்டாம் (சமைத்த பின் தேவைக்கேற்ப போடலாம்) – சில்லி ப்ளேக்ஸ் இல்லை என்றால் மிளகாய் பொடி போட்டுக்கொள்ளவும். – […]\nபேலியோவும் உடல் பருமனும் – மனோஜ் விஜயகுமார்\nபட்டர் சிகப்பிறைச்சி – செந்தழல் ரவி\nஆப்பிள் சைடர் வினிகர் குடிப்பது எப்படி \nபாதாம் வறுப்பது எப்படி – பா ராகவன்\nபேலியோ ஆபீஸ் ஆம்லேட் – செந்தழல் ரவி\nகெபிர் தயாரிப்பது எப்படி – தமிழ் விருந்து\nஷங்கர் ஜி – பேலியோ அறிமுகம் (ஜாக்கி சினிமாஸ்)\nஸ்லோகுக்கர் சூப் – செந்தழல் ரவி\nஸ்லோ குக்கர் லேம்ப் சூப் மிகவும் விரும்பமான ஒன்று. இன்றைக்கு பிறந்தநாள். ஸ்லோகுக்கரில் லேம்ப் போட்டுக்கொள்ளேன் என தங்கமணி ஆணையின்கீழ்.. செய்முறை: ஸ்லோகுக்கரில் லேம்ப் (எலும்பாக கிடைப்பது ��ிலையும் மிக குறைவு), ஒரு […]\nபசு மஞ்சள் வைத்தியம் – செந்தழல் ரவி\nதலைகறி சுப் – நியாண்டர் செல்வன்\nஆண்மை குறைபாடு: காரணிகளும், தீர்வும்\nபச்சை முட்டை சாப்பிட்டால் பாம்பாவோமா\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=12519", "date_download": "2018-12-10T15:15:31Z", "digest": "sha1:QY7UHPTNX5BFGVXPAUSHSBMWNFOPM4G2", "length": 39130, "nlines": 115, "source_domain": "voknews.com", "title": "64வது அகவையில் அடியெடுத்து வைத்திருக்கும் கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி | Voice of Kalmunai", "raw_content": "\n64வது அகவையில் அடியெடுத்து வைத்திருக்கும் கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி\n(எம்.ஸீ.ஏ.ஹமீட் – முன்னாள் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர்) கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி தனது 64வது அகவையில் அடியெடுத்து வைத்திருக்கும் இத்தருணத்தில் அதன் உருவாக்கம் பற்றி சில விடயங்களை பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகின்றேன்.\nஇக்கல்லூரி உருவாக்கத்தில் இக்கல்லூரியின் ஸ்தாபகரான மர்ஹும் எம்.எஸ்.காரியப்பருடன் முன்னின்று உழைத்த பிரமுகர்களில் நானும் ஒருவன் என்பதை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைவதுடன் அவ்வாறான பெரியோர்களில் அனைவரும் நம்மைவிட்டும் இவ்வுலகை விட்டும் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் அவர்களது வாக்கு மூலம் எதிலும் பதியப்படாத சந்தர்ப்பத்தில் நான் மட்டும் அல்லாஹ்வின் உதவியுடன் உயிருடன் இருக்கின்றேன் என்ற வகையில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் உருவாக்கம் பற்றிய பிறிதொரு வெட்டுமுகத் தோற்றததை தங்களுக்கு சமர்பிக்க கடமைப்பட்டுள்ளேன்.\nகல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் ஸ்தாபகர் தினமான நவம்பர் மாதம் 16 ஆம் திகதியாகி சனிக்கிழமை 64 வருடத்தி���்கு முந்திய அதாவது 1949 ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இந்த கல்லூரி வளவுக்குள் ஒரு ஓலைக் கொட்டிலில் Junior English School என்ற பெயரில் தோற்றம் பெற்ற ஒரு அரும்பு …. இன்று ஆலவிருட்சமாய் விழுதுவிட்டு பெரு வளர்ச்சி கண்டு வருகின்றது.\nகல்முனை பிரதேச முஸ்லீம்களின் கல்விக்கான ஊற்று என்று சொல்வதை விட இந்த நாட்டு முஸ்லீம்களில் தேசிய சொத்து என்று குறிப்பிடுவதில் இக்கல்லூரிக்கு இரட்டை மகிழ்ச்சி. ஏனென்றால் இந்த கல்லூரியில் கல்முனைக்குடி , சாய்ந்தமருது , மாளிகைக்காடு பிரதேச மாணவர்கள் மட்டுமல்லாது அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளைச் சேரந்த மாணவர்களும் நாட்டின் 18 மாவட்டங்களிலிருந்து அதிகளவிலான மாணவர்களும் விடுதியில் தங்கி கல்வி பயில்கின்றார்கள். இக்கல்லூரியின் விடுதி சுமார் 50 வருடங்கள் பழைமை வாய்ந்ததொன்றாகும்.\nமர்ஹும் வன்னிமை முதலியார் கேற் முதலியார் மர்ஹும் எம்.எஸ்.காரியப்பர் அவர்களே இக்கல்லூரியின் ஸ்தாபகராகும். அன்னார் கொட்டபோவே காரியப்பர் பரம்பரையைச் சேரந்த அஹமதுலெவ்வைக் காரியப்பரின் இரண்டாவது புத்திரரான டாக்டர் முஹம்மது இப்றாஹிம் காரியப்பர் அவர்களுக்கும் மட்டக்களப்பு காரியப்பர் பரம்பரைலயைச் சேர்ந்த தம்பிநயிந்தைக் காரியப்பரின் பேத்தியான லைலத்துல் கத்ரியா அவர்களுக்கும் இரண்டாவது மகனாக 1899 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 29 ஆம் திகதி பிறந்தார்.\nஅவர் தனது ஆரம்ப கல்வியை கல்முனை லீஸ் கல்லூரியிலும் உயர்கல்வியை கொழும்பு உவெஸ்லி கல்லூரியிலும் கற்று இலண்டன் மெற்றிகுலேசன் பரீட்சையில் விசேட சித்தியெய்து வைத்தியத்துறையின் தேர்வுப் பரீட்சைக்கு தோற்றியிருந்த வேளையில் மட்டக்களப்பு அரச அதிபராகவிருந்த ஆங்கிலேயர் திரு. சீ.பீ.பிரைன் அவர்களால் பாணம – பொத்துவில் பற்றுக்கு வன்னிமை முதலியாராக நியமிக்கப்பட்டார்.\nமேலும் நிந்தவுர் – அக்கரைப்பற்று , சம்மாந்துறைப்பற்று … வேவெகம்பற்று … கரைவாகுப்பற்று ஆகிய பகுதிகளிலும் வன்னிமை முதலியாராக கடமை புரிந்து சுமார் 25 வருடகாலம் அரும் சேவைகளை ஆற்றினார். அவரது காலம் கல்முனையின் பொற்காலம் என வர்ணிக்கப்படுவதிலிருந்தே அவரது விசாலமான சேவைகளை நாம் ஓரளவேனும் புரிந்து கொள்ள முடிகின்றது.\nஇலங்கையின் தங்க மூளை படைத்த படைத்த நால்வரில் கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பரு���் ஒருவர் என புகழ்பெற்ற சட்டநிபுணர் பார்குமாரகுலசிங்கம் ஐயா அவர்களால் வியந்துரைக்கப்பட்ட கேற்துமலியார் காரியப்பர் அவர்களின் கல்விச் சிந்தனையின் வெளிப்பாடுதான் அன்றைய Junior English School என்ற இன்றைய கல்முனை ஸாஹிரா…\nஎழுத்தறிவற்று இருந்த இப்பகுதி பெரும்பாலான மக்கள் வாழ்ந்த அச்சூழலில் தனது சேவைக்காலத்தில் அரச உதவியுடன் சுமார் 20 பாடசாலைகளை பரவலாக ஆரம்பித்து வைத்து அன்னார் ஊன்றிய கல்விப்புரட்சியின் வித்து பரந்து விரிந்து இன்று அவற்றில் தேசிய பாடசாலை , மகா வித்தியாலயங்கள் , பாடசாலைகள் , ஆசிரிய கலாசாலை என்ற வகையில் வளர்ச்சி கண்டுள்ளமை கண்டுள்ளமை கண்கூடு. கையெழுத்துக் கூட வைக்கத்தெரியாமல் இருந்த இப்பகுதி முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி வழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம் பெண்களு்கென தனியான பாடசாலையையும் அவர் ஆரம்பித்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக இப்பகுதி முஸ்லீம்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் வகையில் தனியே ஆங்கில மொழிமூலம் பயிலக்கூடிய ஒரு பாடசாலையையும் உருவாக்கம் செய்யும் தீவிர முயற்சியிலும் இறங்கினார்.\nஇலவசக்கல்வியின் தந்தையான முன்னாள் கல்வியமைச்சர் கலாநிதி C.W.W.கன்னங்கரா அவர்கள் அரசாங்க சபையில் 50 தொகுதிகளுக்கும் 50 மத்திய ஆங்கில மொழிப் பாடசாலைகளையும் ( Central School ) இப்பாடசாலைகளின் போசணைப் பாடசாலைகளாக மேலும் ஆங்கில கனிஷ்ட பாடசாலைகளையும் ( Junior English School) கிராமப் புறங்களிலும் அமைப்பதற்கான திட்டத்தை கொண்டுவந்தார்.\nமேற்தட்டு மட்டுமன்றி கீழ்த்தட்டு மக்களும் ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற அவரது எண்ணக்கருவின் பயனாக இது சாத்தியமாயிற்று.இதனைப் பயன்படுத்தி இச்சமயம் கரைவாகு வன்னிமை முதலியாராக கடமை புரிந்த கேற் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் அவர்கள் கல்முனையிலும் ஒரு Junior English School அமைப்பதற்கான ஒரு பெரு முயற்சியில் இறங்கினார். அச்சந்தர்ப்பத்தில் அரசாங்க சபை பொதுத் தேர்தலுக்காக கலைக்கப்பட்டு விட்டது. இதனால் இம்முயற்சியில் முதல் தடங்கல் ஏற்பட்ட போதிலும்…\n1947 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் கல்முனைத் தொகுதியின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கேற் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் அவர்கள் முதல் வேலையாக இடையில் நின்று போன Junior English School ஐ அமைக்கும் முயற்சியில் முழுமூச்சுடன் இயங்கினார். இச்சமயம் கல்வியமைச்சராக பொறுப்பேற்றிருந்த மேஜர் E. A. நுகேவெல அவர்களிடம் கல்முனைக்கும் சம்மாந்துறைக்குமான இரண்டு junior English School களை அமைத்துத் தரும்படி இதற்காக கல்முனைத் தொகுதிக்கு நேரில் விஜயம் செய்து அங்குள்ள கல்வி நிலைமைகளை பார்வையிடுமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.\nஇதன்படி 1948 இல் கல்வியமைச்சர் மேஜர் E.A.நுகேவெல அவர்கள் கல்வியமைச்சின் உயர் அதிகாரிகள் , கிழக்கு மாகாண கல்வி அதிகாரி திருவாளர் எஸ்.வி.சோம சுந்தரம் ஆகியோருடன் முதற்தடவையாக கல்முனைத் தொகுதிக்கு விஜயம் செய்திருந்தார். அவ்வேளை சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்திலும் சம்மாந்துறையிலும் கல்வியமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் புரும் வரவேற்பளிக்கப்பட்டது. இவ்விஜயத்தின் போது அமைச்சர் அவர்கள் காணி மற்றும் தற்காலிக கட்டிட இடவசதிகளை ஏற்படுத்தி தந்தால்… தான் மேற்படி junior English School ஐ அமைத்துத் தருவதாக உறுதியளித்தார். உடனடியாக கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் அவர்கள் சாய்ந்தமரு – கல்முனைக்குடி கிராமங்களுக்கு மத்தியில் இரு கிராமங்களையும் மையப்படுத்தி தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலப்பரப்பை முற்றிலும் இலவசமாக எழுதிக் கையளித்தார். எனினும் பல மாதங்களாகியும் junior English School அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.\nஇதனால் 1948 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 26 ஆம் திகதியன்று இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் போது கேற்துமலியார் எம்.எஸ்.காரியப்பர் அவர்கள் தமது அமைச்சு பற்றிய விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுமுன்னர் தனது தொகுதியில் junior English School களை அமைக்கும் முகமாக கல்வியமைச்சு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். இதன் பயனாக உடனடியாக குறிப்பி்ட்ட காணியில் பொது மக்களால் 60 X 20 அளவில் கிடுகளால் அடைக்கப்பட்ட ஓலைக் கொட்டிலொன்று அமைக்கப்பட்டது. இவ்வோலைக் கொட்டிலிலே 1949.11.16 ஆம் திகதி கொழும்பு வித்தியாதிபதி திரு. கே.எஸ்.அருள்நந்தி , கிழக்கு மாகாண கல்வி அதிகாரி திரு. எஸ்.ஜே.குணசேகரம் , வித்தியாதரிசி திரு. எஸ்.விஸ்வலிங்கம் மற்றும் மர்ஹும் கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் ஆகியோரின் பிரசன்னத்தில் junior English School ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் தமிழ்மொழி மூலம் 5 ஆம் தரத்தில் சித்தியடைந்த 4 மாணவர்களுடன் ஆ���்கில மொழிப்பாடசாலையாக இயங்க ஆரம்பித்தது. கல்முனை கல்வி வரலாற்றில் ஒரு பொன்னபன காலம் அன்றைய தினமே உருவாகி விட்டது. அன்றை தினம் ஜனாப். எம்.ஐ.அப்துல் காதர் அவர்கள் பதில் அதிபராக கடமையேற்றார்.\nஇப்பாடசாலை அமைவுறுவதில் முன்னின்று உழைத்த நமது நன்றிக்குரிய பெருமக்கள் பலரை இப்போது இக்கல்லூரியில் கல்வி பயலும் மாணவர்களுக்கும் ஏனையோருக்கும் தெரிந்திரிக்க வாய்ப்பில்லை.அவர்கள் இன்று இவ்வுலகைவிட்டு மறைந்து விட்டார்கள்.எனினும் அவர்களது அன்றைய சேவையால் தான் இன்று நீங்கள் புகழ்புத்த தேசிய ரீதியில் பிரபல்யம் பெற்ற இக்கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள்.அந்த பெரியார்களின் புனித சேவைக்கு எல்லாம் வல்ல இறைவன் நற்கூலி பாலிப்பானாக …ஆமீன்.. .மேலும் அவர்களின் நாமங்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது மாத்திரமல்ல நம் அனைவரினாலும் நன்றியுடன் நினைவு கூரத்தக்கதுமாகும்.\nகுறிப்பாக இக்கல்லூரி ஸ்தாபகர் கேட்முதலியார் எம்.எஸ்.காரியப்பருடன் அப்போதய கிராமச் சங்கத் தலைவராகவிருந்த மர்ஹும் எம்.வை.ஹமீது உடையார் , மர்ஹும்களான எம்.ஏ.கபுர் மரைக்காயர் , பீ.எம்.மீராசாஹிப் பயில்வான் , இராசப்போடியார் எனும் எம்.ஐ.அஹமதுலெவ்வை , ஓ.எம்.அலியார் , ஐ.அலியார் , எம்.எம்.ஆதம்பாவா சேர்மன் , யு.எம்.இப்றாஹிம்லெவ்வை, இப்றாலெவ்வை மரைக்கார் , ஐ.எம்.ஏ.ஐயுப் அதிபர் , நைனா முஹம்மது எனும் ராசா ஓடாவியார் , பீ.எம்.மக்புல் ஆலிம் , முஹம்மது காசிம் கணக்கப்பிள்ளை , ஏ.எம்.சரீப் விதானை , முஹம்மது கனி வைத்தியர் , கோ. அஹமதுலெவ்வை மரைக்காயர் , எம்.எச்.எம்.ஹனீபா வட்டான , ஆகியோர் இப்பாடசாலை அமைவதில் அதிக கரிசனையும் சிரத்தையும் கொண்டு இயங்கிய பெருமக்கள் ஆவர்.\n4 மாணவர்களுடன் இயங்க ஆரம்பித்த இக்கல்லூரி நிதந்தர அதிபர் ஒருவர் இன்றி பதின்மூன்றரை மாதங்கள் இயங்கியது. ஜனாப். எம்.ஐ.அப்துல் காதர் அதிபர் அல்லது ஜனாப் எம்.எம்.இப்றாஹிம் அதிபர் அல்லது திரு. பொன்னப்பா அதிபர் ஆகியோரால் காலத்திற்கு காலம் அதிபருக்குரிய கடமைகளட ஆற்றப்பட்டு வந்தன. இதனை கேற் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் கவனத்திற்கு கொண்டு வந்த போது அவரது நடவடிக்கையினால் திஹாரியிலிருந்து ஜனாப் எம்.ஏ.மீராலெவ்வை அவர்கள் அங்கிருந்து மாற்றம் பெற்று 1951.01.01 அன்று அதிபராக பொறுப்பேற���றார். இதனால் இக்கல்லூரிக்கு முதலாவது நிதந்தர அதிபர் நியமிக்கப்பட்டார். மாணவர் தொகையும் ஆசிரியர் தொகையும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.\n1953 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் கல்விக் கொள்கைக்கு அமைவாக ஆங்கில மொழிப்பாடசாலையிலிருந்து தமிழ்மொழிப்பாடசாலையாக மாற்றம் பெற்றது.\n1949 இல் ஆங்கில மொழி பாடசாலையாக ஆரம்பித்து .. ஸீனிய ஸ்கூலாக … மகா வித்தியாலயமாக .. மத்திய மகா வித்தியாலயமாக …. இன்று 1 AB Super Grade தேசிய பாடசாலையாக வளர்ச்சியுற்றுள்ளது. இன்று 2800 மாணவர்களுடனும் 150 ஆசிரியர்களுடனும் 20 இற்கும் மேற்பட்ட கல்விசாரா ஊழியர்களுடனும் பிரகாசித்துக் கொண்டிருப்பது எமக்கெல்லாம் பெருமையினை தேடித்தருகின்றது.தற்போது 2013 இல் தனது 64 வது அகவையை எய்தியிருக்கும் கல்முஐன ஸாஹிர இன்று அறிவார்ந்த சமூதாயத்திற்கு எத்தனையோ தலைசிறந்த மாணவர்களை உருவாக்கியிருக்கின்றது. கலாநிதிகள் , பல்கலைக்கழக பீடாதிபதிகள் , கல்வியல் கல்லூரி பீடாதிபதிகள் , நிபுணத்துவ வைத்தியர்கள் , பொறியியலாளர்கள் , உயர் சிவில் நிர்வாக உத்தியோஸ்தர்கள் , பிரதியமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் ,மாகாணசபை உறுப்பினர்கள் , மாநகரசபை உறுப்பினர்கள் , பிரதேசசபை உறுப்பினர்கள் , வலய கல்விப் பணிப்பாளர்கள் , கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் , பட்டதாரிகள் , அரச திணைக்கள அதிகாரிகள் , பிரதேச செயலாளர்கள் , சுங்க திணைக்கள அதிகாரிகள் , அதிபர்கள் , ஆசிரியர்கள் , விளையாட்டு வீரர்கள் , ஊடகவியலாளர்கள் , வர்த்தக பிரமுகர்கள் , தொழிலதிபர்கள் , விளையாட்டு அதிகாரிகள் , கணிணித்துறை விற்பன்னர்கள் , போன்றோர் ஸாஹிரா தாயின் அரவணைப்பிலிருந்து இன்று உலகமெங்கும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார்கள்.\nநாளைய உலகத்தின் தலைமைத்துவத்தை பொறுப்பெடுக்கக் காத்திருக்கும் நீங்களும் ஏன் உங்கள் பிள்ளைகளும் , அவர்களின் பிள்ளைகளும் பரம்பரை பரம்பரையாக பயன்பெற வைக்கும் உயர்கல்விச் செல்வத்தை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் இந்த 64 எவயது ஸாஹிரா என்ற கல்வித் தாயை இந்த உலகில் நீங்கள் எங்கிருந்து போதிலும் மறக்க மாட்டீர்கள் என்பது திண்ணம்.\nஅம்பாறை மாவட்டத்தில் காலஞ்சென்ற முன்னாள் கல்வியமைச்சர் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு முதல் முறையாக நடாத்தப்பட்ட தேசியக்கல்வ���ப் பொதுத்தராத சான்றிதழ் பரீட்சையில் ( NCGE) பரீட்சையில் 1977 ஆம் ஆண்டு 10 பாடங்களிலும் ஏ சித்தி , 1979 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த.உயர்தர பரீட்சையில் 4 பாடங்களிலும் ஏ சித்தி , 1982 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரணதர பரீட்சையில் 10 பாடங்களிலும் டீ சித்தி என்று சாதனைபடைத்து ஆரம்பித்து வைக்கப்பட்ட பயணம் 2009 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு 17 மாணவர்களை பொறியியல் துறைக்கு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியதுடன் தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டத்தில் பொறியியல் துறையில் முதல் நிலை மாணவர்களையும் தம்வசம் வைத்துக் கொண்டுள்ளது.\nஇலங்கையிலுள்ள பாடசாலைகளில் கல்முனை ஸாஹிராக்கல்லூரி என்ற பெயரில் உப தபால் நிலையமொன்றும் கல்லூரி வளாகத்தினுள் இயங்கி வருகின்றது. இதனை மர்ஹும் எம்.ஸி.அஹமட் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சராகவிருந்த செல்லையா குமாரசூரியரினால் திறந்த வைக்கப்பட்டது.\nஇக்கல்லூரிக்கு முன்னாள் அதிபர்களும் பழைய மாணவர்களும் பெற்றோர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்கமும் மகாசபை உறுப்பினர்களும் அரசியல் பிரமுகர்களும் பக்கபலமாக இருந்து வருகின்றனர்.\nPosted in: செய்திகள், பாடசாலை செய்திகள், மாநகரம்\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_146.html", "date_download": "2018-12-10T15:13:47Z", "digest": "sha1:RHXQQ4ZBZVO7ZLVJYIXTUIFU4HJJIGHD", "length": 6611, "nlines": 69, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மரணமடைந்த கல்முனைசகோதரர் - ஊடகவியலார் முஹம்மட் ஜெலீல் நிந்தவூர். - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும�� ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome செய்திகள் மரணமடைந்த கல்முனைசகோதரர் - ஊடகவியலார் முஹம்மட் ஜெலீல் நிந்தவூர்.\nமரணமடைந்த கல்முனைசகோதரர் - ஊடகவியலார் முஹம்மட் ஜெலீல் நிந்தவூர்.\nஇந்த புகைப்படத்தில் உள்ள சகோதரர் கல்முனை ஊரைச் சேர்ந்தவர் இவர் கட்டார் நாட்டில் பணிபுரிந்து வந்தவர் இவர் தற்போது குளியல் அறையில் வழுக்கி விழுந்து மரணித்துவிட்டதாகவும் தற்போது ஜனாஸா\" வைத்தியசாலையில் உள்ளதாகவும் கட்டாரில் இவாரோடு பணி புரிந்துவந்த வேறு நாட்டைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் \"Whatsaap மூலமாக செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார்.\nமரணமடைந்த சகோதரர் பணி புரிந்துவந்த இடத்தில் அவரது உறவினரோ ஊரவரோ யாரும் இல்லாததால் இந்த செய்தியை அவரது உறவினர்கள் தெரிந்துகொள்வதற்காக பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுள்ளார்கள்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-10T15:08:07Z", "digest": "sha1:KVUN3JYRWMMWUKXIWOADKZQX4AHZYXJW", "length": 11215, "nlines": 153, "source_domain": "vithyasagar.com", "title": "தங்கமுகம் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n46, தங்கத் தமிழரின் தங்க முகம்..\nதங்கத் தமிழரின் தங்க முகம், அது தங்கம் சார் அசிங்கமுகம்; தங்கம் தங்கமென்று நெஞ்சுவிம்ம – மனிதர் மனிதரைக் கொல்லும் கோர முகம்; நடிகையின் வெற்றுடம்பை’ உதட்டால் மூடும் தங��கம் அவன் கிரீடம் கூட – மதுரை ஆதினத் தங்கம், சிறைக் கம்பி எண்ணும் கையில் அவன் தொடுவதெல்லாம் நம்ம தங்கம்.. நித்யானந்தா என்று சொன்னால் … Continue reading →\nPosted in அம்மாயெனும் தூரிகையே..\t| Tagged ஆதினம், ஏழை, ஏழ்மை, கலாச்சாரம், கவிதை, குடிகாரன், குழந்தை, குவைத், கோபம், சமூகம், தங்கமுகம், தங்கம், தைரியம், நவீன கவிதை, நித்யானந்தா, நீயே முதலெழுத்து.., பண்பாடு, புதுக்கவிதை, பெண், பெண் விடுதலை, மதுரை, மரணம், மழலை, ரணம், லட்சியம், வலி, விடுதலைக் கவிதை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெற்றி, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (6)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-10T15:43:09Z", "digest": "sha1:H7VOC2MGM2ML6Q3EYY6SP24JSH3GTPOE", "length": 2903, "nlines": 62, "source_domain": "www.wikiplanet.click", "title": "தந்தைவழிப் பெயர்", "raw_content": "\nதந்தைவழிப் பெயர் (patronym, அல்லது patronymic) என்பது ஒருவர் தனது தந்தை, பாட்டன் அல்லது ஆண் மூதாதை ஒருவரின் பெயரை அடிப்படையாகக் கொண்ட பெயர் ஆகும்.[1] இது தாய்வழிப் பெயருக்கு நிகரான ஆண்பாற் பெயரிடல் முறை ஆகும். உலகின் பல்வேறு பண்பாடுகளில் இம்முறை வழக்கில் இருந்து வருகிறது. பல நாடுகளில் இது ஒரு சட்டப்படியான தேவையாகவும் உள்ளவு. எனினும் இம்முறை வழக்கில் இருந்த உலகின் பல பகுதிகளில் இது தந்தைவழிக் குடும்பப் பெயர் முறையாக மாறிவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2012/07/1-145_9412.html", "date_download": "2018-12-10T15:37:14Z", "digest": "sha1:4B7DR7AJDSVH6SKIIULWBDJ354AF5MUL", "length": 15970, "nlines": 169, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "ஜும்ஆவும் - 1 வருடத்தில் 145 கோடி நன்மைகளும", "raw_content": "\nசெவ்வாய், 3 ஜூலை, 2012\nகாதிர் மஸ்லஹி → ஜும்ஆவும் - 1 வருடத்தில் 145 கோடி நன்மைகளும\nஜும்ஆவும் - 1 வருடத்தில் 145 கோடி நன்மைகளும\nகாதிர் மீரான்.மஸ்லஹி செவ்வாய், 3 ஜூலை, 2012 பிற்பகல் 8:20 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹீ\nஅன்பிற்கினிய என் அருமை சகோதர சகோதறிகளே\nஜும்ஆ நாளன்று உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஒவ்வொரு ஜும்ஆ நாளன்றும்பள்ளி (தொழுமிடங்)களின் வாயில்களின் ஒவ்வொரு வாசலிலும் மலக்குமார்கள்அமர்ந்து முதல் நேரத்தில் வருபவர்கள், அதற்கடுத்த நேரத்தில் வருபவார்களைவறிசையாக எழுதுகிறார்கள். இமாம் (மிம்பறில்) அமர்ந்து விட்டால் (எழுதிய)தங்களது ஏடுகளை சுருட்டிக்கொள்கின்றனார்.\nமேலும் இமாம் கூறும் ஜும்ஆ உரையை செவிமடுக்க வந்துவிடுகின்றனர்.முதல் நேரத்தில் வருபவர்களுக்கு உதாரணம் ஒட்டகத்தை அன்பளிப்புச் செய்தவர்போன்றவராவார்..அதன் பிறகு வருபவர் ஒரு மாட்டை அன்பளிப்புச் செய்தவர் போன்றவராவார்.அதன் பிறகு வருபவர் ஒரு கடா (ஆட்டை) அன்பளிப்புச் செய்தவர் போன்றவராவார்.அதன் பிறகு வருபவர் ஒரு கோழியை அன்பளிப்புச் செய்தவர் போன்றவராவார்.அதன் பிறகு வருபவர் ஒரு முட்டையை அன்பளிப்புச் செய்தவர் போன்றவராவார்.- என்று அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயக��் (ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹீரைரா (ரலி) கூறியதாக நபிமொழி சுன்னத் அறிவிக்கறது. (பார்க்க சஹீமுஸ்லிம் என்ற ஹதீஸ் வசனம் 406)\nஒரு வேலை உணவோ அல்லது 1 ருபாய் பணமோ ஏழைகளுக்கு கொடுக்கவே 1 கோடி தடவை யோசிக்கும் நமது தீன்குலச் சசோதர, சகோதறிகளுக்கு அல்லாஹ் ஒட்டகம், மாடு,கடா, கோழி, முட்டை என எவ்வளவு நன்மைகளை நமக்காக மலக்குமார்களின் ஏடுகளில் பதியச் செய்கிறான். இது ஒவ்வொறு ஜீம்மா நாளன்றும் நமக்கு அல்லாஹ் தரக்கூடிய ஜீம்மா நன்மைகள்\nஆனால் நாம்மில் சிலபேற் ஜும்ஆ நாளில் கடைசிநேரத்தில் இமாம் பயான் முடித்த பிறகு தொழுகைக்கு சென்று மக்களிடம் நல்லபெயரை எடுத்துக்கொள்கிறோம். ஆனால் இறைவனிடம்\nநீங்கள் இன்றைய காலகட்டத்தில் ஒரு ஒட்டகத்தின் விலைக்கு வாங்க எண்ணினால் எவ்வளவு தொகை செலவழிக்கவேண்டும் எண்ணிப் பாருங்கள்.\nகீழ்கண்ட கணக்கு போட்டுப் பாருங்கள்\n1 ஜும்ஆவிற்கு 1 ஒட்டகம்\n1 மாத ஜும்ஆக்களுக்கு 4 ஒட்டகம் (4 ஜும்ஆக்கள்)\n1 வருட ஜும்-ஆக்களுக்கு 52 ஒட்டகம் (52 ஜும்ஆக்கள்)\nஒரு ஒட்டகம் சுமார் ரு.40,000 என்று வைத்துக்கொள்வோம்\nஇந்த40,000 ருபாயை 52 வாரங்களுக்கு கணக்கு போடுங்கள் விடை ரு.20,80,000 என வரும்.\nஇந்த நன்மைகளை அல்லாஹ்வின் கணக்குப்படி பார்த்தால் (அல்லாஹ்வின் கணக்கு 1நன்மைக்கு 700 வீதம் அதாவது ரு. 20,80,000 x 700 = 145,60,00,000 நன்மைகள். உங்களால் ஒரு வருடத்தில் 145 கோடியே அறுபது இலட்சம் ருபாயை ஒருஆண்டில் சம்பாதிக்க முடியுமா\nஇதனால் தான் தனது திருமறையில் ஜும்மா நாளுக்கு விரையும்படியும் அன்றையதினம் தங்களுடைய வியாபாரங்களை அந்த நேரம்மட்டும் விட்டுவிடும்படியும் அறிவுறுத்துகிறான்\n1 ருபாய் தானம் செய்வதற்கே நாம் திக்குமுக்காடுகிறொம் சுமார் 145கோடிக்கான நன்மைகளை நாம் இழக்கலாமா\nநமது ஒரு வருடத்தில்.இந்த 1 வருட நன்மைகளான ருபாய் 145 கோடியை உங்கள் வாழ்நாளிலகணக்குபோட்டுபார்த்தால் மயக்கம் வந்துவிடுமே\nஜும்-ஆ நாளையும் அதன் முதற்பகுதியையும் எக்காரணம் கொண்டும்தவறவிடாதீர்கள் அது உங்களின் சுவனப்பாதையை எளிதாக்கும் விஷயமாகும்.\nநம்அனைவருக்கும் ஜும்-ஆவின் நன்மைகள் அதிகமதிகம் கிடைக்க வல்ல இறைவனிடம்துவா செய்வோமாக\nஇதை உங்களால் முடிந்தால் உங்கள் குடும்பத்தினருக்கும்சொல்லி நன்மைகளை அதிகமதிகம் பெற்றிடுங்கள் அவர்களும் பயன்பெறுவார்கள்\n(எனது கருத்துக்களிலோ அல்லது கணக்குகளிலோ தவறு கண்டால் என்னை மன்னிக்கவும்)\nஅல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உறியது)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\n6. நபிமார்கள் வரலாறு ( ரூஹு என்னும் ஆன்மா ) இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்று...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nوَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... \nஜமாத்துடன் தொழுவது தனித்துத் தொழுதை விட 27.மடங்கு ...\nபுதிரான வினா தெளிவான விடை\nஜும்ஆவும் - 1 வருடத்தில் 145 கோடி நன்மைகளும\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2014/02/blog-post_6.html", "date_download": "2018-12-10T16:09:26Z", "digest": "sha1:SKRQOWUCHX5RVSBFW4EAYFXPYLX2UFYG", "length": 10640, "nlines": 179, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "வலிமார்களின் வழிகாட்டுதல்", "raw_content": "\nவியாழன், 6 பிப்ரவரி, 2014\nகாதிர் மஸ்லஹி → வரலாறு → வலிமார்களின் வழிகாட்டுதல்\nகாதிர் மீரான்.மஸ்லஹி வியாழன், 6 பிப்ரவரி, 2014 முற்பகல் 2:24 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇப்ராஹிம் இப்னு அத்ஹம் ரஹ் அறிவிக்கிறார்கள்.\nநான் காடு வனங்களில் சுற்றித் திரிகையில் ஜபல் லுப்னா என்ற மலையில் இருந்த வலிமார்களை கண்டு அவர்களுடன் சேர்ந்திருந்தேன். அந்த வலிமார்கள் என்னிடம் நான்கு உபதேசம் செய்து அந்நான்கினையும் மக்களுக்கு அறிவிக்கும் படி சொன்னார்கள்.\n1.சுவையான உணவை அடைவதை ஆசைப்படுபவன், இறை வணக்கத்தில் இன்பம் பெற மாட்டான்.\n2.அதிகமாக தூங்குபவன், வாழ்நாளில் பரக்கத் அபிவிருத்தி அடையமாட்டான்.\n3.மனிதர்களின் புகழைத் தேடுபவன் இறைவனின் பொருத்தத்தை அடைய முடியாது.\n4.புறமும், வீண் பேச்சும் அதிகமாக பேசுபவன் தீனுல் இஸ்லாத்தில் மரணிக்கமாட்டான்\nரொம்பவும் கஸ்டமாச்சே இருப்பினும் முயற்சிப்போம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\n6. நபிமார்கள் வரலாறு ( ரூஹு என்னும் ஆன்மா ) இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்று...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nوَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... \nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/08/kulanthaigal-unavu/", "date_download": "2018-12-10T16:31:19Z", "digest": "sha1:TYT7JUZ2QDXHXUQCWA5QBINCG4KXLLZH", "length": 12255, "nlines": 163, "source_domain": "pattivaithiyam.net", "title": "1 வயது முதல் மூன்று வயது வரை குழந்தைகளுக்கான உணவுமுறை,Kulanthaigal Unavu |", "raw_content": "\n1 வயது முதல் மூன்று வயது வரை குழந்தைகளுக்கான உணவுமுறை,Kulanthaigal Unavu\nஒரு வயது நிறைந்த குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளை அதிகம் தரக் கூடாது. ஒருமுறை மட்டுமே பழரசம் கொடுக்கலாம். நாம் சாப்பிடும் உணவுகளைக் குழந்தைக்குத் தரலாம். கட்டாயப்படுத்திச் சாப்பிடவைக்கக் கூடாது. ஒரே மாதிரியாகச் செய்யாமல், விதவிதமாக செய்து தரவேண்டும். உணவில் தினமும் கீரை நல்லது. கீரையில் ஒரு நாள் கூட்டு, மறுநாள் மசியல், மறுநாள் பருப்பு கடைசல் என வெரைட்டியாகச் செய்துதந்தால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும்.\nஎந்த உணவையும் முதலில் சிறிது கொடுத்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும். எடுத்தவுடன் திணிக்கக் கூடாது. இந்த வயதில் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகள் அவசியம். குழந்தைகளின் எடைக்கு ஏற்ப ஒரு கிலோவுக்கு 100 கி. கலோரி, 1.2 கிராம் புரதம் மற்றும் வைட்டமின் ஏ, சி சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும்.\nசாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறையும். இதைத் தவிர்க்க மஞ்சள் நிறப் ப��ங்களைக் கொடுக்கலாம். கேரட், உருளைக்கிழங்கு, மீன், கீரை ஆகியவற்றையும் உணவில் அவசியம் சேர்க்க வேண்டும். இவற்றில் இருந்து வைட்டமின் ஏ கிடைக்கிறது.\nகொழுப்புச் சத்து அதிகம் உள்ள பால் தர வேண்டும். இது, நரம்பு வளர்ச்சிக்கு நல்லது. காலையில் ஒன்றேகால் கப் சாதம் மற்றும் மசித்த உருளைக்கிழங்கு தரலாம். காய்கறி சேர்த்து சமைத்த உப்புமா, சேமியாவும் தரலாம்.\nஇடைப்பட்ட நேரங்களில் வேகவைத்த சுண்டல், கால் கப் பழச்சாறு மற்றும் கால் கப் பழக்கலவை தரலாம். மதிய உணவில் ஒரு முட்டை/மீன்/மட்டன் தரலாம். கீரையை நன்கு வேக வைத்து சாதத்துடன் பிசைந்து தரவும். வெண்ணெய், எண்ணெய் வகைகள் சேர்த்துக்கொள்ளலாம்.\nகுழந்தைப் பருவத்தில் வளர்ச்சி என்பது வேகமாக இருக்கும். அதேநேரம் குழந்தைகளின் உடல் வளர்ச்சியும், மனவளர்ச்சியும் நன்றாக இருக்க நல்ல சத்தான சரிவிகித உணவு மிகவும் அவசியம். அது குழந்தைகளுக்கு அதிக பருமன், எடை சார்ந்த நோய்களையும் தடுக்கும்.\nகுழந்தைகளுக்கு நார்ச்சத்து அதிகம் உள்ள முழுத் தானிய பிரெட் போன்றவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளைவிட சுட்ட, வறுத்த, ஆவியில் வேகவைத்த உணவுகளைக் கொடுப்பது, குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.\nஃபாஸ்ட் புட் உணவுகளைக் கூடிய மட்டும் தவிர்த்துவிடுங்கள். கடைகளில் விற்கப்படும், இனிப்பு சேர்த்த பழச்சாறுகள், சோடாக்களைக் கொடுக்கவே கூடாது.\nஇரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முருங்கைக் கீரை, பேரீச்சை, வெல்லம்) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.\nநிறைய கலர்ஃபுல்லான காய்கறிகள், பழங்கள் என்று சாப்பிடும் ஆசையைத் தூண்டிவிடலாம். சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2014/02/", "date_download": "2018-12-10T15:02:02Z", "digest": "sha1:RWXF75KHMAOKZI3RTCDB3TNF76AEOFLA", "length": 22819, "nlines": 414, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: February 2014", "raw_content": "\nகாலை சூரிய ராகங்களின் பிறகு சாப்பாட்டு அறையில் வீட்டிலிருந்து கொண்டு வந்த ரொட்டியைப் பிய்த்து போராடிக் கொண்டிருக்கும் நேரம், கஞ்சிபாயின் தொலைபேசி அழைப்பு..\nநேற்றைய விருதுகள் - பரிந்துரைப்பு பற்றி ஏதாவது மேலதிக சந்தேகம் கேட்கப் போகிறாரோ என்று யோசித்துக்கொண்டே \"ஹெலோ\" சொன்னேன்...\n\"இண்டைக்கு சுஜாதா நினைவு தினம் தானே\" தெரிந்துகொண்டே மீண்டும் கேட்கும் அதே கஞ்சிபாய்த்தனம்.\n சுஜாதா பற்றி ஏதாவது விசேஷமா விஷயம் இருக்கா\n\"சீச்சீ.. சும்மா தான்.. சாப்பிடுறீங்க போல\n\"ம்ம்ம். பசிக் கொடுமை அய்யா. அப்புறம்\" வைக்கமாட்டாரா என்ற அங்கலாய்ப்புடனும் வாயில் மென்று கொண்டிருக்கும் ரொட்டியுடனும் நான்.\n\"நேற்று இரவு award functionல இருந்தபடியா விராட் கோளிட அடி பார்த்திருக்க மாட்டீங்க என்ன\n\"இல்லை கொஞ்சம் கொஞ்சம் பார்த்தேன்... செம form. அணியைத் தனிய நிண்டு தாங்குறான் போல இருக்கு\"\n\"தோனி fansக்கெல்லாம் நல்ல நோண்டி என்ன இனி கோளி தான் தொடர்ந்து கப்டன். இந்தியா இனி உருப்படும். நீங்க என்ன சொல்றீங்க இனி கோளி தான் தொடர்ந்து கப்டன். இந்தியா இனி உருப்படும். நீங்க என்ன சொல்றீங்க\" ஸ்ரீனிவாசன் இதைக் கேட்டால் என்ன சொல்வாரோ என்றெல்லாம் யோசிக்காமலேயே கஞ்சிபாய் அள்ளிக் கொட்டிக்கொண்டிருந்தார்.\nவிளக்கம் சொல்லி வேலையும் இல்லை, கஞ்சிபாய் விளங்கிக் கொள்ளும் 'கிரிக்கெட் ரசிகரும்' இல்லை என்பதை விட அகோரப் பசியுடன் வாயில் இருந்து வயிற்றுக்குள் அவசரமாக தாவிக்கொண்டிருந்த ரொட்டிகள் சொல்ல விடாமல்,\n\"ம்ம் பார்ப்போம் பார்ப்போம் அடுத்த போட்டிகளில்\" என்று சொல்லி வைத்தேன்.\n\"அதுசரி, கோளியோட பாகிஸ்தான்காரங்கள் ரெண்டு பேரை ஒப்பிட்டு எதோ tweet பண்ணீங்களாம்\" அதே கஞ்சிபாய்த்தனம்.\n\"ஓமோம்.. அனேக shots, aggression, அடித்தாடுற நேரம் உறுதி, timing எல்லாம் ஒரே மாதிரி தான் எனக்குத் தெரியுது\"\n\"ஆனா கோளிய நெருங்க முடியாது.அடுத்த சச்சின் கோளி தான்\" உறுதியாக கஞ்சிபாய் என்னை இப்போதைக்கு பசியாற்ற விடமாட்டார் என்று தெரிஞ்சு போச்சு.\n\" கஞ்சிபாயின் பதில் நீ......ளமா வாறதுக்கு இடையில் இன்னும் ரெண்டு ரொட்டித் துண்டுகளை சம்பலில் தொட்டு வயித்துக்கு அனுப்பலாம் என்று இந்தக் கொக்கி.\n என்ன அடி.. அசுர அடி. அவர்ட்ட battingகு கிட்ட அவனும் இல்ல. அடுத்த Mr.Cricket. லோஷன், நேற்று match பார்த்திருந்தீங்கன்னா விளங்கி இருக்கும்\"\n\"ம்ம்ம் பார்த்தேன் சில shots. பார்த்தவரைக்கும் நேற்று கோளிட Timing சூப்பர்\" உண்மையாக நேற்று ரசித்த கோளி இன்னிங்க்ஸை பாராட்டினேன்.\n\"அட ஆமா... அதான் அவர் அடிக்கடி கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்து பார்த்தே batting செய்துகொண்டிருந்தார்\"\nதொண்டைக்குள்ளிருந்த ரொட்டி சளேர் என்று நேரே வயிற்றுக்குள் விழ, காதில் சரித்து வைத்திருந்த மொபைல் சரிந்து சம்பல் அப்பிக்கொண்டது.\nகஞ்சிபாய் என்பதை வேறு யாராவதாக பிரதியீடு செய்துகொண்டால் பதிவர் பொறுப்பாளியல்ல.\nஉருவகக் கதையாக இதை நினைத்தாலும் பதிவர் பொறுப்பெடுக்க மாட்டார்.\nமனைவி சம்பலுக்கு சேர்த்த உப்பு, ரொட்டிக்கு சேர்த்த தேங்காய்ச் சொட்டு போல உண்மை சம்பவத்தில் கொஞ்சம் மேலதிக சுவை சேர்க்கப்பட்டது.\nat 2/27/2014 02:21:00 PM Labels: cricket, Kohli, இந்தியா, கஞ்சிபாய், கதை, கிரிக்கெட், கோளி, நகைச்சுவை, லோஷன், விராட் கோளி Links to this post\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன�� - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதேடிப் படியுங்கள் 'சித்தார்த்த யசோதரா' நாவல்\nதமிழக அரசியல்வாதிகளை தடுமாறவைக்கும் ஊடக அரசியல்\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத���தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/08/blog-post_32.html", "date_download": "2018-12-10T14:58:35Z", "digest": "sha1:RAQJFMUPU73P4K6237A2ZQBO7TMYX44X", "length": 6084, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "துறைநீலாவணை பழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம் நாளை. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » துறைநீலாவணை பழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம் நாளை.\nதுறைநீலாவணை பழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம் நாளை.\nதுறைநீலாவணை மகாவித்தியாலய பாடசாலையின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை 12.08.2018 காலை 09.00 மணியளவில் பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் பாடசாலை அதிபர்\nT, ஈஸ்பரன் தலைமையில் நடைபெறவுள்ளது.\nமிக நீண்ட காலத்திற்கு பின்னர் துறைநீலாவணை மகாவித்தியாலய பாடசாலைக்கென அண்மையில் பழையமாணவர் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅந்த வகையில் நாளை நடைபெறவுள்ள விசேட கூட்டத்தில் செயல் தலைவர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், பழைய மாணவர் சங்கத்திற்கென புதிய உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nமேலும் சங்கத்திற்கென யாப்பு வரைதல் மற்றும் பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-12-10T16:09:18Z", "digest": "sha1:6RFNPP3U3DAZV63SVCJNSGTKDBSZGCET", "length": 5981, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரைட் லவ்லிவுட் விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nரைட் லவ்லிவுட் விருது, (Right Livelihood Award) நோபல் பரிசுக்கு மாற்றாக கருதப்படுகிறது.[1][2][3][4][5][1]பன்னாட்டு விருதான ரைட் லவ்லிவுட் விருது, உலகம் எதிர்கொள்ளும் மிக அவசரமான சவால்களுக்கு நடைமுறை மற்றும் முன்மாதிரியான தீர்வுகளை மேற்கொள்பவர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இவ்விருது ஜோகப் வான் எக்ஸ்குல் எனும் ஜெர்மானிய சுவீடன் நாட்டவர் நிறுவிய அறக்கட்டளையால் 1980இல் முதல் வழங்கப்படுகிறது. இவ்விருது ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் சுவீடனில் வைத்து வழங்கப்படுகிறது.[6]சுற்றுச்சூழவியல் பாதுகாப்பு, மனித உரிமைகள், நிலையான வளர்ச்சி, சுகாதாரம், கல்வி மற்றும் பொது அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றிய தனிநபர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது இரண்டு இலட்சம் யூரோ மதிப்பு கொண்டது.[7]\nகாரணம் \"இன்று உலகம் எதிர்கொள்ளும் மிக அவசரமான சவால்களுக்கு நடைமுறை மற்றும் முன்மாதிரியான தீர்வுகளை மேற்கொள்தல்\"\nவழங்கியவர் ரைட் லிவ்லிவுட் அறக்கட்டளை\nசுவீடன் ரிக்ஸ்டாக் கட்டிட வளாகத்தில் ரைட் லிவ்லிவுட் விருது வழங்கும் விழா, ஆண்டு 2009\n2009இல் ரைட் லல்லிவுட் விருது வழங்கும் விழா\nசிரியா நாட்டின் வைட் ஹெல்மட் தொண்டு நிறுவனம், துருக்கி நாட்டு ஊடுகவியலாளர் சூம் யூரியெட், எகிப்து நாட்டு பெண்கள் நல பிரசாரகர் மொசன் ஹசான் மற்றும் ருசியாவில் குடியேறிய அகதிகள் உரிமைகளுக்காகப் பணிபுரிந்த கனுஷ்கினா ஆகிய நால்வர்க்கு ரைட் லிவ்லி வுட் விருது வழங்கி பெருமைப் படுத்தப்பட்ட்டது.[8]\n↑ சிரியா நிறுவனத்திற்கு மாற்று நோபல் பரிசு\nரைட் லல்விவுட் அறக்கட்டளையின் இணையதளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2013/06/blog-post_174.html", "date_download": "2018-12-10T16:01:58Z", "digest": "sha1:PG2IJPX2BBUOZNBC4RV2YZPA5XLS7COQ", "length": 7383, "nlines": 102, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "சதுரகிரி ஒளி உருவ சித்தர்கள்", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்���ம்\nசதுரகிரி ஒளி உருவ சித்தர்கள்\nசுந்தர மகா லிங்கமாக , சுந்தரமூர்த்தியாக, சந்தன மகா லிங்கமாக, சிவபெருமான் அருள் பாலிக்கும் சதுரகிரி மலையில் , தினந்தோறும் , பல அரிய காட்சிகள் காணக்கிடைக்கும், நண்பர் ஒருவரின் , வீடியோ கேமராவில் , பதிவான இந்தக்காட்சி, அவர் வீட்டில் போய் மீண்டும் பார்த்த போது , தெரிந்தது.\nஒளி உருவ சித்தர் ,சதுரகிரி ஈசனை வழிபடச்செல்லும் காட்சி \nதிரு.கண்ணன் சார் இந்த பதிவு மெய்சிலிர்க்க வைத்துவிட்டது மிக்க நன்றி\nதங்கள் பதிவிற்கு மிக்க நன்றி\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiljatakam.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2018-12-10T15:45:35Z", "digest": "sha1:L3TMFUJY2GIPLKG3CIC4QFMFOKCRBN2Y", "length": 2758, "nlines": 59, "source_domain": "tamiljatakam.blogspot.com", "title": "தமிழ் ஜாதகம்: பொறுப்பின்மையில் “உச்சம்” !", "raw_content": "\nஎளிய தமிழில் ஜோதிடம் கற்கவும், ஜோதிட ஆன்மீக ஆராய்ச்சி செய்யவும், விவாதிக்கவும் ஏற்ற வலைப்பூ\nதமிழக மக்களுக்கு எதிராக மீண்டுமொரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. “கெயில் திட்டத்திற்கு தடைவிதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் தலையிட தமிழக அரசுக்கு உரிமையில்லை. சந்தை மதிப்பில் 40 சதவீத இழப்பீடு வழங்கி திட்டத்தை தொடரலாம்” என்று கெயில் திட்டத்திற்கு தடைவிதிக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.\nதொடர்பான நமது இடுகைகள் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/kavan-review/", "date_download": "2018-12-10T15:36:00Z", "digest": "sha1:L4GB6CI2APJSJBG7BJI732K6FC6F2NU2", "length": 11301, "nlines": 78, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam கவண் - விமர்சனம் - Thiraiulagam", "raw_content": "\nஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்க வேண்டிய ஊடகங்கள், இன்றைக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் கையிலும், ஊழல் அரசியல்வாதிகளின் கையிலும் சிக்கி எப்படி எல்லாம் சோரம்போய்க்கொண்டிருக்கின்றன என்பதை செருப்பால் அடித்ததுபோல் சொல்கிற படம் – கவண்.\nலட்சியக் கனவோடு டி.வி.சேனலில் வேலைக்குச் சேரும் திலக் (விஜய் சேதுபதி) பத்திரிகை தர்மத்தோடு செய்திகளை வழங்க நினைக்க, அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு, சேனல் முதலாளியே (ஆகாஷ்தீப் சேகல்) தடையாக இருக்கிறார்.\nதிலக் வழங்கிய உண்மை செய்தியை தன் சுயலாபத்துக்காக உண்மைக்கு மாறான செய்தியாக திரித்து ஒளிபரப்புகிறார்.\nஊழல் அரசியல்வாதியான தீரன் மணியரசுவிடம் (போஸ் வெங்கட்) பணம் வாங்கிக் கொண்டு, அவனை நல்லவனாக இமேஜ் பில்ட்அப் செய்யும் இழிவான வேலையை செய்வதோடு, அவனது தொழிற்சாலை வெளியேற்றும் கழிவால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராகப் போராடும் இளைஞர்களையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கவும் சேனலைப் பயன்படுத்துகிறார்.\nஊடக தீவிரவாதத்துக்கு எதிராக பொங்கியெழும் திலக், அங்கிருந்து வெளியேறி, டி.ராஜேந்தர் நடத்தும் போணியாகாத ஒரு தொலைக்காட்சியில் வேலைக்கு சேர்ந்து தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து, வட இந்திய முதலாளியின் ஊடக அதர்மத்துக்கு எதிராக நடத்தும் தர்மயுத்தம்தான் படத்தின் கதை.\nசெய்தி சேனல்களின் பித்தலாட்டங்களை மட்டுமல்ல, டிஆர்.பி. ரேட்டிங்குக்காக பொழுதுபோக்கு சேனல்களின் ரியாலிட்டி ஷோக்களில் நடக்கிற மோசடிகளையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள்.\nஇந்த கதையை படமாக எடுத்தால், சேனல்களின் கோபத்துக்கு ஆளாக நேரும் என்பதையும் மீறி, ‘மற்றவர்களை விமர்சிக்கும் ஊடகங்களும் விமர்சனத்துக்கும் உட்பட்டதே’ என்ற ஜனநாயகப் பார்வையுடன், காட்சி ஊடகங்களின் கயவாளித்தனத்தை படம் நெடுக சாட்டையால் விளாசி இருக்கிறார் கே.வி.ஆனந்த்.\nமக்கள் பிரச்சனைக்காக போராட்டக்களத்துக்கு வரும் பெண்களை, ஊடகங்களும், காவல்துறையும் சேர்ந்து எப்படியான மன, உடல் நெருக்கடிக்குள்ளாக்குகின்றன என்பதையும், சிறுபான்மையினருக்கு எப்படி எல்லாம் தீவிரவாதி முத்திரை குத்தப்படுகிறது என்பதையும் நேர்மையோடு மட்டுமல்ல கவலையோடும் காட்சி படுத்தி இருக்கிறது கவண்.\nசந்தேகமில்லை.. விஜய்சேதுபதியின் கேரியரில் முக்கியமான படம். கிடைத்த இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார்.\nமடோனா செபாஸ்டியனுக்கு வழக்கமான கதாநாயகி வேடம் அல்ல, படம் முழுக்க விஜய்சேதுபதி உடன் பயணிக்கிற வலிமையான கதாபாத்திரம். சொந்தக்குரலில்தான் அநியாயத்துக்கு சோதிக்கிறார். மலையாள வாடை.\nபேராசைமிக்க சேனல் முதலாளியாக ஆகாஷ்தீப் சேகல். அதிகம் அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். ஆனாலும், அவரது கெட்டப்பும், உடல்மொழியும் உறுத்தல். சில காட்சிகளில் திருநங்கைத்தனமும் எட்டிப்பார்க்கிறது.\nபாதி காமெடியன்… பாதி கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக டி.ராஜேந்தர். கதையின் திருப்பத்துக்கு அவரது கதாபாத்திரம் கை கொடுத்தாலும், அவுட் டேட்டட் ஆன அடுக்குமொழிபேசி சாகடிப்பதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.\nசின்னச் சின்ன வேடங்களில் தலைகாட்டிக் கொண்டிருந்த சின்னத்திரை நடிகர் போஸ் வெங்கட்டுக்கு லைஃப்டைம் கேரக்டர். பிரகாஷ்ராஜ் நடித்திருக்க வேண்டிய வேடத்தை நம்பி கொடுத்திருக்கிறார் இயக்குநர். நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறார் போஸ் வெங்கட்.\nகே.வி.ஆனந்த் படங்களில் இசையும், ஒளிப்பதிவும் பெரிய அளவில் கை கொடுக்கும். கவணில் இரண்டுமே மெனக்கெடல் இல்லாமல் ஏனோதானோவென இருக்கின்றன.\n‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இசையும், பின்னணி இசையும் ஹாரிஸ் ஜெயராஜின் அருமையை புரிய வைக்கின்றன.\nகவண் – விபச்சார ஊடகங்களுக்கு எதிரான துணிச்சலான படம்.\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘கவண்’ படத்தின் டிரெய்லர்…\nஇயக்குநருக்கு தெரியாமலே நடிக்க ஒப்பந்தமான நடிகை…\nஅட்லீயை சிக்க வைத்த வீடியோ\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பாரதிராஜா\n‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\n500 திரையரங்குகளில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nநான் குணமாகி விட்டேன் – நடிகர் சரவணன்\n28வது கேரள சர்வதேச திரைப்படவிழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2015/02/", "date_download": "2018-12-10T15:08:38Z", "digest": "sha1:2SXTJMVRHCAHNH237RQGWPXDGLXQ2BBA", "length": 193630, "nlines": 1055, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: February 2015", "raw_content": "\nஓட்டக் குவியல்கள், சாதனை மேல் சாதனைகள், அதிர்ச்சிகள், அதிரடிகள் - உலகக்கிண்ணம் 2015இன் முதல் பத்து நாட்கள் #cwc15\nஉலகக்கிண்ணப் போட்டிகளின் முதல் பத்து நாட்கள் நிறைவுக்கு வந்துள்ளன.\nகிறிஸ் கெயில் சிக்ஸர் மழை பொழிந்து ஓட்டங்களை மலையாகக் குவித்து சாதனைகளை உடைத்து பெற்ற 215 ஓட்டங்கள் இந்த உலகக்கிண்ணத்தின் அடையாளமாக மாறியிருக்கிறது.\nஒரே இரட்டைச் சதம், ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளது.\nஉலகக்கிண்ணத்தின் அதிகூடிய தனி நபர் ஓட்ட எண்ணிக்கை.\nமுன்னைய கரி கேர்ஸ்டனின் 188 ஓட்டங்களை முறியடித்தார்.\nஉலகக்கிண்ணத்தின் முதலாவது இரட்டைச் சதம்.\n(இதைப் பற்றி முன்பே எதிர்வுகூறியிருந்தேன்\n//அதேபோல இப்போதெல்லாம் ஒருநாள் போட்டிகளிலும் இரட்டைச் சதம் மிக இலகுவாகப் பெறப்படுவதால், இம்முறை உலகக்கிண்ணப் போட்டிகளில் சிலவேளை முதலாவது உலகக்கிண்ண இரட்டைச் சதத்தைத் தரலாம்.//\nஉலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார் - முழுமையான பார்வை #cwc15 )\nஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 3வது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை\nஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் வேகமான இரட்டைச் சதம்.\nமுன்னைய சாதனை 140 பந்துகள் சேவாக்.\nஅத்துடன் *இந்தியாவுக்கு வெளியே பெறப்பட்ட முதலாவ���ு ஒருநாள் இரட்டைச் சதம் & இந்தியர் அல்லாத ஒருவர் பெற்றுள்ள முதலாவது ஒருநாள் இரட்டைச் சதம்.\nஒரு நாள் போட்டியொன்றில் பெறப்பட்ட அதி கூடிய இணைப்பாட்டம் :\nகிறிஸ் கெய்ல்- செமுவெல்ஸ் 372\nஉலகக் கிண்ணப் போட்டியொன்றில் வீரரொருவர் பெற்ற அதிகூடிய 6 ஓட்டங்கள்:\nஒருநாள் போட்டியொன்றில் அதிகூடிய 6 ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் ஏ.பி. டீ விலியர்ஸ் , ரோஹித் சர்மா ஆகியோரோடு இன்று கிறிஸ் கெய்ல் இணைந்துகொண்டார்.\nஅத்துடன் இன்று ஒருநாள் சர்வதேசப் போட்டி வரலாற்றில் அதிகூடிய ஒருநாள் இணைப்பாட்ட சாதனையும் கெயில் - சாமுவேல்ஸ் ஆகியோரால் முறியடிக்கப்பட்டது.\n15 ஆண்டுகளுக்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் - ராகுல் டிராவிட் ஆகியோர் நியூ சீலாந்துக்கு எதிராக பெற்ற 331 ஓட்டங்களை இன்று இவர்கள் முறியடித்தனர்.\nஒருநாள் சர்வதேச இணைப்பாட்ட சாதனைப் பட்டியல்\nகிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஒரேயொரு அரைச்சதத்தை மட்டுமே எடுத்திருந்த கெயில் 2013 ஜூன் மாதத்தில் இலங்கை அனிக்கெதிராகப் பெற்ற சதத்துக்குப் பின்னர் இன்று அசுர formக்கு திரும்பியுள்ளார்.\nசீசாக்குள்ளே இருந்த பூதத்தை சிம்பாப்வே வெளியே எடுத்துள்ளது.\nஇனி யார் யாரை விழுங்கித் தள்ளப் போகிறதோ\nபல்வேறு சாதனைகளுடன் இரட்டைச் சதம் பெற்ற கெயில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 9000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார்.\nமேற்கிந்தியத் தீவுகளின் அணித் தலைவர் ஹோல்டர் சில நாட்களுக்கு முன்னர் சொன்னது போல, கெயிலின் பெரிய பங்களிப்பு இல்லாமலேயே 300 ஓட்டங்களை இரு தடவை கடக்க முடிந்தால் கெயில் formக்கு திரும்பும்போது 400 ஓட்டங்களைப் பெறலாம் என்பது கிட்டத்தட்ட நடந்துள்ளது.\nஇன்று சாமுவேல்ஸ் மட்டும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால் 400 ஓட்டங்கள் நிச்சயம்.\nஇது 1996க்குப் பிறகு முதல் தடவையாக அரையிறுதிக்கு அழைத்துச் செல்லுமா எனப் பார்க்கவேண்டும்.\nஅதேபோல சிம்பாப்வே அணியும் சளைக்காமல் இன்று 289 ஓட்டங்கள் வரை துரத்தியிருந்தது.\nமூன்று போட்டிகளிலும் 275 ஓட்டங்களுக்கு மேல் பெற்றுள்ளது.\nஇந்த உலகக்கிண்ணத் தொடரில் சிம்பாப்வே ஏதாவது சாதிக்காமல் செல்லாது என்பது உறுதி.\nசிம்பாப்வேயின் பிரெண்டன் டெய்லர், ஷோன் வில்லியம்ஸ் இருவரும் தொடர்ந்து பிரகாசித்துவருகின்றனர்.\nதென் ஆபிரிக்காவை மேற்��ிந்தியத் தீவுகள் சந்திக்கவுள்ள போட்டி களைகட்டும் என்பது இனி உறுதி.\nதென் ஆபிரிக்காவில் வாங்கியதற்கெல்லாம் இங்கே திருப்பிக் கொடுக்குமா என்று கவனிக்கவேண்டும்.\nஇந்திய - மேற்கிந்தியத் தீவுகள் ஆட்டமும் போட்டிக்குரியதாக இருக்கும்.\nபிரிவு Aயில் நியூ சீலாந்து, அவுஸ்திரேலிய அணிகளின் ஆதிக்கம் அதிகமாகத் தெரியும் நிலையில், பிரிவு Bயில் எதிர்பார்த்திருந்த தென் ஆபிரிக்க அணியை நேற்று தோல்வியடையச் செய்த நடப்பு சம்பியன்கள் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.\nஇதுவரை அயர்லாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளை வென்றது மட்டுமே பெரிய அதிர்ச்சியான முடிவாக இருந்தாலும், ஸ்கொட்லாந்து நியூ சீலாந்தையும், சிம்பாப்வே தென் ஆபிரிக்காவையும், ஐக்கிய அரபு ராஜ்ஜியம் சிம்பாப்வேயையும் எல்லாவற்றையும் விட ஆச்சரியமானதாக ஆப்கானிஸ்தான் இலங்கையையும் இறுதிவரை நடுங்க வைத்து, திணற வைத்து Associates என்று அழைக்கப்படும் 'சிறிய' அணிகளை குறைத்து மதிப்பிட முடியாது என்பதை அழுத்தமாகப் பதிந்துள்ளன.\nகாலிறுதி வரக்கூடிய வாய்ப்புடையவையாக இவற்றுள் ஒன்றிரண்டு அணிகளுக்கு வாய்ப்பு இருப்பதையும் மறுக்கமுடியாது.\nஇதுவரை ஸ்கொட்லாந்து, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு ராஜ்ஜியம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் மட்டுமே எந்தவொரு வெற்றியையும் பெறாத அணிகள்.\nமுன்பே இந்தப் பகுதியில் நாம் எதிர்வு கூறியிருந்ததைப் போல, கூடிய ஓட்டங்கள் குவிக்கப்பட்ட தொடராக இந்த உலகக்கிண்ணம் இதுவரை தெரிகிறது.\n15 போட்டிகளில், 10 தடவை 300 ஓட்டங்களுக்கு மேல் பெறப்பட்டுள்ளன.\nஇவற்றில் ஒரே போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் பெற்ற 300+ ஓட்டப்பெறுதியை அயர்லாந்து கடந்திருந்தது.\nஇன்று மேற்கிந்தியத் தீவுகள் அணி பெற்ற 372 ஓட்டங்களே இப்போதைக்கு கூடிய ஓட்ட எண்ணிக்கை.\nஇதுவே மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிகூடிய ஒருநாள் சர்வதேசப் போட்டி ஓட்ட எண்ணிக்கையும் ஆகும்.\nநியூசீலாந்துக்கு எதிராக இங்கிலாந்து பெற்ற 123 ஓட்டங்களே இதுவரை குறைவான ஓட்டங்கள்.\nதனி நபர் ஓட்ட எண்ணிக்கையில் கிறிஸ் கெயிலின் இன்றைய பேயாட்டம் தவிர, தென் ஆபிரிக்காவின் டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 138, ஷீக்கர் தவான் 137, ஏரொன் ஃபிஞ்ச் 135 என்ற வரிசையில் 10 சதங்கள் பெறப்பட்டிருக்கின்றன.\nஇதுவரைக்கும் கூடுதலான ஓட்டங்கள் பெற���றிருப்போர்\nஇவர்களில் டிம் சௌதீ ஒரே போட்டியில் 7 விக்கெட்டுக்களை இங்கிலாந்துக்கு எதிராக வீழ்த்தியிருந்தார்.\nஇது உலகக்கிண்ணப் போட்டிகளில் மூன்றாவது மிகச்சிறந்த பெறுதி என்பதோடு, நியூ சீலாந்து பந்துவீச்சாளர் ஒருவர் பெற்றுள்ள மிகச்சிறந்த ஒருநாள் பந்துவீச்சாகும்.\nஇன்றைய சாதனை வேட்டையைத் தவிர,\n​மில்லர் - டுமினியின் 257 ஓட்ட இணைப்பாட்டம் (சிம்பாப்வேக்கு எதிராக) 5வது விக்கெட்டுக்கான புதிய உலக சாதனையானது இந்த உலகக்கிண்ணத் தொடரின் இன்னொரு முக்கிய விடயம்.\nஅத்துடன் மொயின் அலி - இயன் பெல் ஆகியோர் ஸ்கொட்லாந்துக்கு எதிராக இன்று பெற்ற 172 ஓட்டங்கள் உலகக்கிண்ணத்தில் இங்கிலாந்தின் மிகச்சிறந்த ​ஆரம்ப இணைப்பாட்டமாகும்.\nஇந்தப் பத்து நாட்களில் அணிகளாக ஆதிக்கம் செலுத்தியவை ஒரு பக்கம் இருக்க, தனி நபர்களாகக் கலக்கியவர்களாக..\nஇரண்டு போட்டிகளிலும் கலக்கியுள்ள தவான்\nதவான் போலவே சதமும் அரைச்சதமும் பெற்றுள்ள லென்டில் சிமன்ஸ்\nஇங்கிலாந்தை துவம்சம் செய்து, உலகக்கிண்ணப் போட்டிகளில் வேகமான அரைச்சத சாதனையைப் பெற்ற பிரெண்டன் மக்கலம்\nபந்துவீச்சில் தொடர்ச்சியாகக் கலக்கும் சௌதீ\nஅதே நியூ சீலாந்து அணியில் ஓட்டங்களை மிக சிக்கனமாகக் கொடுத்து வரும் வெட்டோரி\nசிறிய அணிகளின் பந்துவீச்சுக்கு உரம் கொடுத்துவரும் ஹமிட் ஹசன், டேவி\nதங்களது அணிகளுக்காக சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தியுள்ள கோளி, ரஹானே, மஹேல ஜயவர்தன , மொயின் அலி, டரன் சமி, ஷோன் வில்லியம்ஸ், பிரெண்டன் டெய்லர்\nஎன்று சாதனையாளர் பட்டியல் நீள்கிறது.\nதவான் - கோளி மற்றும் மக்கலம் - கப்டில் ஆகியோர் இதுவரை இரண்டு சத இணைப்பாட்டங்களைப் பெற்றுள்ளனர் என்பது இன்னொரு கவனிக்கக்கூடிய விடயமாகும்.\nஇந்த ஓட்டக்குவிப்புக்கள் மூலமாக முன்னரே எதிர்பார்த்த நியூ சீலாந்தும், அதிகமாக எதிர்பார்க்காத, ஆனால் நடப்பு சாம்பியன்களான இந்தியாவும் தத்தம் பிரிவுகளில் முன்னிலை பெறக்கூடிய அணிகளாகத் தெரிகின்றன.\nஅவுஸ்திரேலியாவின் ஒரு போட்டி மழையினால் கழுவப்பட்டது பங்களாதேஷ் அணிக்கெதிரான இலகு வெற்றியொன்றைப் பறித்திருந்தாலும், இந்தப் பிரிவைத் தீர்மானிக்கும் போட்டி நியூ சீலாந்தை அவுஸ்திரேலியா எதிர்கொள்ளும் போட்டியே.\nஎதிர்வரும் சனிக்கிழமை ஒக்லாந்தில் இடம்பெறவுள்ள ப���ட்டி இது.\nஇதுவரை நடைபெற்ற போட்டிகளில் பாகிஸ்தானும், இங்கிலாந்தும், தென் ஆபிரிக்காவும், இலங்கையும் தத்தமது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள அணிகளாகக் காணப்படுகின்றன.\nஆனால் ஒவ்வொரு அணிக்கும் தலா 6 போட்டிகள் இருப்பதால் சுதாரித்துக்கொண்டு தத்தம் பலவீனங்களைக் களைந்து மீண்டும் வெற்றிபெறும் வழிவகைகளுடன் காலிறுதிக்குச் செல்லக்கூடிய வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்.\nடெஸ்ட் அந்தஸ்து இல்லாத அணிகளுக்கும் தமது திறமையை அழுத்தமாக வெளிக்காட்டவேண்டிய உலகக்கிண்ணப் போட்டித் தொடராக இது அமைகிறது.\n2019இல் 10 அணிகள் மட்டுமே விளையாடலாம் என்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் எண்ணக் கருத்தை பலரும் விமர்சித்துவரும் இந்த நேரத்தில் அதற்குப் பதிலடியாக சிறப்பாக விளையாடி தமது திறமைகளைக் காட்டவேண்டிய கட்டாயம் இருக்கிறது.\nபாகிஸ்தானிய அணி நான் முன்னைய கட்டுரையில் சொல்லியிருந்தது போல, அஜ்மல், ஹபீஸ்,ஜுனைத் கான் ஆகியோரின் இன்மையை அதிகமாக உணர்கிறது.\nஇன்னும் சப்ராஸ் அஹமத்தை அணிக்குள் சேர்க்காமல் அணி சிதைந்துபோய், ஏதாவது ஒரு அதிசயத்துக்காக எதிர்பார்த்திருக்கிறது.\nமேலதிகமாக தேவையற்ற ஏராளமான சர்ச்சைகளும் அணியை ஒருநிலையில் வைத்திருக்க உதவுவதாக இல்லை.\nமுதலில் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளருடன் மோதல், இப்போது தலைமைத் தேர்வாளர் மொயின் கானின் கசினோ விஜயம்.\nஇவர்கள் திருந்துவதாகவோ, வருந்துவதாகவோ இல்லை.\nஇந்திய அணிக்கு துடுப்பாட்டம் எப்போதுமே அவர்களது பலம்.\nஆனால் பலவீனமான அம்சங்களாகக் கருதப்பட்ட பந்துவீச்சும், களத்தடுப்பும் புதிய உத்வேகத்துடன் எழுந்திருப்பது ஏனைய அணிகளுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.\nபலம் வாய்ந்த தென் ஆபிரிக்காவே திணறிப்போனது.\nகட்டுப்பாடான வேகப்பந்து வீச்சும், ஓட்டங்களைக் கட்டுப்படுத்தும் துரித களத்தடுப்பும் இந்திய அணியின் வெற்றிகளைப் பிரம்மாண்டமாக்கியிருக்கின்றன.\nஎனினும் பந்துகள் எகிறும் வேகமான ஆடுகளங்களில் எப்படி இந்தியா ஆடும் என்ற கேள்வி ஆர்வமூட்டுவது.\nஉலகக்கிண்ணத் தொடர் ஆரம்பிக்க முன் இஷாந்த் ஷர்மாவின் உபாதை, மோஹித் ஷர்மாவை இந்தியாவுக்குப் பரிசளித்தது.\nஇதேபோல அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் போல்க்னரின் காயமும் மிட்செல் மார்ஷை அவுஸ்திரேலியாவுக்கு வழங்க 5 விக்கெட்டுக்கள் கிடைத்தன.\nஇப்போது கிடைத்திருக்கும் செய்தியில் இலங்கை அணியின் ஜீவன் மென்டிஸ் காயமடைந்துள்ளாராம்.\nஅவருக்குப் பதிலாக (நான் முன்னரே பல தடவை குறிப்பிட்ட) இலங்கை அணியின் முன்னணி ஒருநாள் போட்டி வீரரான உபுல் தரங்கவை அனுப்ப ஏற்பாடுகள் நடக்கின்றன.\n(இப்படி ஏதாவது நடந்து தரங்கவை அழைப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தே இருந்தேன்)\nதரங்க உலகக்கிண்ண அணியில் முன்னரே இடம்பிடித்திருக்கவேண்டும். இப்போதாவது அவரை சேர்த்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பு கிட்டியிருப்பதும் இலங்கைக்கான வாய்ப்பாக அமையலாம்.\nஆனால் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகவா அல்லது மத்திய வரிசை துடுப்பாட்ட வீரராகவா தரங்க விளையாடவுள்ளார் என்ற கேள்வியும் எழுகிறது.\nதரங்க இரண்டிலும் சிறப்பாக செய்யக்கூடியவர்.\nதரங்கவை ஏனைய வீரர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்..\nஒருநாள் போட்டிகளில் இலங்கை வீரர்களின் மொத்த ஓட்டங்கள்\nஆனால் ஸ்விங் அதிகமாக உள்ள ஆடுகளங்கள் இவரை(யும்) சோதிக்கலாம்.\nஆனால் உள்ளூர்ப் போட்டிகளில் நல்ல form இல் ஓட்டங்களைக் குவித்து வருகிறார்.\nஅடுத்து ஏற்கெனவே குழுவில் உள்ள, இதுவரை வாய்ப்பு வழங்கப்படாத தினேஷ் சந்திமால், திமுத் கருணாரத்னவுக்குப் பதிலாக அணிக்குள் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுகிறது.\nசந்திமால் ஒருநாள் போட்டிகளில் மத்திய வரிசையில் ஓட்டங்கள் சேர்க்கக்கூடிய ஒருவர்.\nதடுமாறி வரும் இலங்கையின் மத்தியவரிசைக்கு சந்திமாலும், தரங்கவை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அனுப்பிய பின், திரிமான்னவும் தேவை.\nதிசர பெரேராவும் ஆப்கானிஸ்தான் அணியுடன் காட்டிய நிதானத்துடன் கூடிய அதிரடியுடன் விளையாடினால் இலங்கை அண்மைக்காலமாக சொதப்புகிற slog overs சறுக்கலை நிவர்த்திக்கலாம்.\nஆனால், அதிரடியாக ஆடும் இன்னும் ஒரு வீரர் அவசியம்.\nகடந்த வருடம் முழுதும் ஓட்டக்குவிப்பு இயந்திரமாக விளங்கிய அணித் தலைவர் மத்தியூஸ் மீண்டும் அதே formஇல் தேவைப்படுகிறார்.\nபந்துவீச்சில் மாலிங்க, லக்மால், மத்தியூஸ் ஆகியோர் நம்பிக்கை தருகிறார்கள்.\nகுறிப்பாக லக்மாலின் கட்டுப்பாடு, ஸ்விங், எகிறும் வேகம் ஆகியன இலங்கைக்கு புத்துணர்ச்சி கொடுக்கின்றன.\nஆனால் ஹேரத்தும் விக்கெட்டுக்களை எடுக்கவேண்டும்.\nஅவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளை எதிர்கொள்ள முதல் பங்களா���ேஷ் அணியை வியாழன் அன்று இலங்கை சந்திக்கும்போது இந்தக் குறைகளை இலங்கை களைந்துகொள்ள வேண்டும்.\nஇல்லாவிடில் 1999ஐப் போன்ற இன்னொரு மோசமான உலகக்கிண்ணம் காத்திருக்கிறது இலங்கைக்கு.\nஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 233 என்ற இலக்கைக் கடப்பதற்குள்ளேயே உயிர் போய்வந்த உணர்வு. அது மிக மோசமான ஒரு வெற்றி.\nமீண்டும் வேண்டாம் அப்படியொரு மாரடைப்பு \nபடங்கள் & புள்ளி விபரங்கள் - நன்றி ESPN Cricinfo\nat 2/24/2015 10:08:00 PM Labels: 2015 உலகக்கிண்ணம், உலகக்கிண்ண சாதனை, உலகக்கிண்ணம், கெயில் Links to this post\nஉலகக்கிண்ணம் 2015 - சவாலும், கடுமையான போட்டியும் நிறைந்ததாக மாறியுள்ள பிரிவு B - #cwc15\nB பிரிவுகளின் அணிகளின் அலசலாக ஸ்ரீலங்கா விஸ்டனுக்கு எழுதிய கட்டுரையுடன்,\nமேலதிகமாக சில விடயங்களை சேர்த்து இடும் பதிவு இது.\nஉலகக்கிண்ணத்தில் நான்கு நாட்கள் முடிந்திருக்கின்றன.\n6 போட்டிகள் - நியூசீலாந்து மட்டுமே இரு போட்டிகளை விளையாடியிருக்கின்றது.\nஒரு டெஸ்ட் விளையாடும் அணி, டெஸ்ட் அந்தஸ்தில்லாத சிறிய அணியிடம் தோல்வியுற்ற அதிர்ச்சி முடிவு.\nஅதுவும் 300க்கு மேற்பட்ட ஓட்ட இலக்கைத் துரத்தி வென்றுள்ளது அயர்லாந்து.\nஆறு 300க்கு மேற்பட்ட ஓட்டங்கள்.\n3 ஐந்து விக்கெட் பெறுதிகள்.\nஆனால் நேற்றுவரை வெற்றி பெற்ற அணிகள் ஐந்துமே மிக இலகுவாக வென்றிருந்தன.\nஇறுதி இரண்டு போட்டிகளைத் தவிர ஏனைய நான்கு போட்டிகளிலும் முதலில் துடுப்பெடுத்தாடிய அணிகளே வெற்றி பெற்றிருந்தன.\nஎனினும் இன்றைய போட்டியில் ஸ்கொட்லாந்து, அதிக வாய்ப்புக்களை உடைய நாடாகப் பலரும் கருதியுள்ள. சொந்த ஆடுகள அனுகூலங்களையும் கொண்ட நியூசீலாந்து அணியைக் கடுமையாக சோதித்திருந்தது.\n7 விக்கெட்டுக்களை இழந்தே 143 என்ற இலக்கைக் கடக்கக் கூடியதாகவிருந்தது.\nஆடுகளத்தின் அனுகூலமும், முயற்சியும் இருந்தால் எந்த சிறிய அணியும் பெரிய அணிகளுக்கு சவால் கொடுக்கக்கூடிய தொடராக இந்த உலகக்கிண்ணம் மாறிவருகிறது.\nB பிரிவு அணிகளில் முக்கிய அணிகளாகப் பலராலும் கருதப்படாத இரு அணிகளான சிம்பாப்வே மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளைப் பற்றி முன்னைய கட்டுரையில் சிலாகித்து, கவனிக்கக்கூடிய அணிகள் என்று குறிப்பிட்டிருந்தேன்.\nஅவற்றில் 'Dark Horses' சிம்பாப்வே தென் ஆபிரிக்காவுக்கே சவால் கொடுத்தது.\nஅயர்லாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளை மண் கவ்வச் செய்து,\n2007இ��் பாகிஸ்தான் & பங்களாதேஷ்\nவரிசையில் உலகக்கிண்ணப் போட்டிகளில் டெஸ்ட் அணியொன்றை நான்காவது தடவையாக வீழ்த்தியுள்ளது.\nதனது அணியின் முக்கிய வீரர்களை இங்கிலாந்தின் வாய்ப்புக்களுக்கு இழந்து வந்தாலும் கூட, தொடர்ந்தும் வெற்றிகளைப் பெற்று முன்னேறி வரும் திறமையான அயர்லாந்து சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு, தனக்கான டெஸ்ட் வாய்ப்பை மீண்டும் அழுத்தமாக கோரிய விண்ணப்பம் இது.\nஇதே போல முன்னைய கட்டுரையில் நான் சொன்னது போல,\n//எனது கணிப்பில் இரண்டு போட்டிகளாவது நிச்சயமாக எதிர்பாராத அதிர்ச்சியான முடிவுகளைத் தரும் என நம்புகிறேன்.//\nஎன்பதில் இன்னும் சில முடிவுகள் இதே போல ஆகும் போல தெரிகிறது.\nஓட்டக்குவிப்பு அதிகமுள்ள உலகக்கிண்ணத் தொடர் என்பது ஒவ்வொரு போட்டியிலுமே குவிக்கப்படும் 300+ ஓட்டங்கள் நிரூபித்துக்கொண்டிருக்க,\nசாதனைகளில் சிலவாவது உடைக்கப்படும் என்று கூறியிருந்தேன்.\nதென் ஆபிரிக்காவின் மில்லர் - டுமினியினால் உலகக்கிண்ணப் போட்டிகளில் மட்டுமில்லாமல், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலேயே 5வது விக்கெட்டுக்கான இணைப்பாட்ட சாதனையை முறியடிக்கப்பட்டது.\nஇங்கிலாந்தின் மோர்கனும் போபராவும் அயர்லாந்து அணிக்கெதிராக 2013இல் பெற்றிருந்த 226 ஓட்டங்களை முறியடித்து, 256 ஓட்டங்கள் என்ற புதிய சாதனையைப் பதிந்தனர்.\nஇன்னும் பல சாதனைகள் வரிசையாக முறியும், உடையும் போல தெரிகிறது.\nஇந்த உலகக்கிண்ணப் போட்டிகளின் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட இந்திய - பாகிஸ்தான் போட்டியும் பெரிய விறுவிறுப்பு இல்லாமல் முடிவுக்கு வந்தது.\n6வது தடவையாகவும் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்றுப்போனது.\nமுதல் தடவையாக இந்திய வீரர் ஒருவர் பாகிஸ்தானிய அணிக்கெதிராக உலகக்கிண்ணப் போட்டிகளில் சதம் பெற்றுள்ளார்.\nஇதுவரை நடந்துள்ள 6 போட்டிகளில் இரண்டு முக்கிய சர்ச்சைகள் தொடர்ந்தும் விவாதத்துக்கு உள்ளாகும் போல தெரிகிறது.\n1.அவுஸ்திரேலிய - இங்கிலாந்து போட்டியில் இறுதியாக ஜேம்ஸ் அன்டர்சனின் ரன் அவுட் முறை மூலமான ஆட்டமிழப்பு.\nநடுவரின் தவறு காரணமாக போட்டி முடிந்தவுடனேயே சர்வதேச கிரிக்கெட் பேரவை மன்னிப்பும் கோரியது.\nவிதிமுறைகள் தெரியாத குழப்பத்தினால் நடுவர்கள் குமார் தர்மசேன, ஸ்டீவ் டேவிஸ் ஆகியோர் விட்ட தவறு, ஜேம்ஸ் டெய்லர் எ��்ற இளம் துடுப்பாட்ட வீரரின் உலகக்கிண்ண சதம் பெறும் அரிய வாய்ப்பை இல்லாமல் செய்தது.\n2. இந்திய - பாகிஸ்தான் போட்டியில் உமர் அக்மலின் ஆட்டமிழப்பு.\nதுடுப்பில் பட்டதா படவில்லையா என்று சந்தேகமான ஆட்டமிழப்பு, தொலைக்காட்சி நடுவர் மூலமாக ஆட்டமிழப்பு வழங்கப்பட்டது.\nஆனால் snickometer கூட தெளிவான முறையில் பந்து துடுப்பில் பட்டதை உறுதிப்படுத்தவில்லை.\nவாதப் பிரதிவாதங்களும், இனி வரும் போட்டிகளில் இப்படியான முடிவுகள் பற்றிய யோசனைகளும் தொடரும்.\nB பிரிவு அணிகளில் ஐக்கிய அரபு ராஜ்ஜிய அணி மட்டும் இன்னும் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை.​\nA பிரிவில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இனித் தான் போட்டிகள்.நாளை.\nமிக குழப்பமான, அதேவேளை கடுமையான போட்டி நிறைந்ததாக மாறியுள்ள பிரிவு B அணிகள் பற்றிய அலசல்.\n92ஆம் ஆண்டிலிருந்து உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றிவரும் தென் ஆபிரிக்கா,3 தடவைகள் அரையிறுதிக்கு வந்தும் இதுவரை இறுதிப்போட்டி ஒன்றிலேனும் விளையாடமுடியாத துரதிர்ஷ்டசாலி அணி.\nஉலகக்கிண்ணம் வெல்ல மிக வாய்ப்புள்ள அணியாக 1996 முதல் ஒவ்வொரு உலகக்கிண்ணப் போட்டிகளிலும் தென் ஆபிரிக்கா கூறப்பட்டு வந்தாலும் முக்கியமான தருணங்களில் எப்படியாவது தோற்று வேளியேறிவிடுவதனால் எதிர்பார்க்கும்போது தோற்றுவிடுபவர்கள் - chokers என்ற பட்டம் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது.\nஒரு சாபம் போல தென் ஆபிரிக்காவைத் துரத்தும் உலகக்கிண்ண இன்மை இம்முறையாவது தென் ஆபிரிக்காவின் பொற்காலப் பரம்பரை என்று சொல்லப்படும் ஏபி டீ வில்லியர்ஸ், ஹாஷிம் அம்லா, டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்க்கல், டுமினி, டூ ப்ளேசிஸ், பிலாண்டர் போன்றோர் அடங்கியுள்ள அணி மூலமாகத் தீரும் என்று தென் ஆபிரிக்க ரசிகர் மட்டுமல்லாது, எல்லோருமே நம்புகின்றனர்.\nஅண்மைக்கால தொடர்ச்சியான வெற்றிகள், எந்த ஆடுகளங்கள், எந்த சூழ்நிலைகளிலும் வெற்றிபெறக்கூடிய அணியாக, முக்கியமாக அத்தனை வீரர்களும் மிகச் சிறப்பான formஇல் உள்ள அணியாகத் தென் ஆபிரிக்கா வளர்ந்து நிற்கிறது.\nஉலகின் முதல் நிலை அணியாக நிற்கும் அவுஸ்திரேலிய அணிக்கு அவுஸ்திரேலிய மண்ணில் வைத்து சவால் விடக்கூடிய ஒரே அணியாகவும் தென் ஆபிரிக்கா மட்டுமே தெரிகிறது.\nஉறுதியான மிக நீண்ட துடுப்பாட்டம், உலகின் மிகச் சிறந்த வே��ப்பந்து வீச்சு, உயர் தரக் களத்தடுப்பு என்று எல்லா விதத்திலும் பலமாகத் தெரியும் ​தென் ஆபிரிக்காவின் மிகப் பெரும் ​பலம் மும்மூர்த்திகளான டீ வில்லியர்ஸ், அம்லா மற்றும் ஸ்டெயின்.\nஅதிலும் எந்த வேளையிலும் அடித்து நொறுக்கி ஓட்ட எண்ணிக்கையை அதிவேகமாக உயர்த்தக்கூடிய ஒரு துடுப்பாட்ட சூறாவளியான அணித்தலைவர் டீ வில்லியர்ஸ் அண்மையில் கூட ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் வேகமான அரைச்சத, சத சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார்.\nதென் ஆபிரிக்காவின் பலவீனமாகக் கருதப்பட்ட சுழல்பந்துவீச்சு இம்ரான் தாஹிரினால் ஓரளவு நிவர்த்திக்கப்பட்டாலும், இன்னும் சில நேரம் தடுமாறுகிறது.\nமுக்கியமான தருணங்களில் தடுமாறுவதை தென் ஆபிரிக்கா நிவர்த்தி செய்துகொண்டால் இறுதி வரை பயணிப்பது மட்டுமல்ல கிண்ணத்தையும் வெல்லலாம்.\nமுதல் போட்டியில் சிம்பாப்வேயினால் சோதிக்கப்பட்டது போக, மில்லர், டுமினி ஆகியோரின் சத்தங்கள் இன்னொரு விதமான நம்பிக்கையையும் கொடுத்துள்ளன.\n​​கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - ​​டீ வில்லியர்ஸ், அம்லா\nநடப்பு உலக சம்பியன்கள் என்பது ஒரு பக்கம் நம்பிக்கை இன்னொரு பக்கம் அழுத்தம்.\nஅவுஸ்திரேலிய மண்ணில் அண்மைக்கால தடுமாற்றங்கள் பாகிஸ்தான் அணியுடனான வெற்றியினால் துடைக்கப்பட்டு, சோர்ந்து போயிருந்த இந்திய அணிக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.\nஅடுத்தடுத்த உலகக்கிண்ணங்களை வென்ற கிளைவ் லொயிட், ரிக்கி பொன்டிங்கின் வரிசையில் சேர்வதற்கான வாய்ப்பு மகேந்திர சிங் தோனிக்கும் கிடைக்குமா என்பது மிக முக்கியமாக இந்தியாவின் பலமான துடுப்பாட்டத்திலேயே தங்கியுள்ளது.\nஓட்டங்களை மலையாகக் குவிக்கும் கோளி, ரோஹித் ஷர்மா, தவான், ரெய்னா, ரஹானே, தோனி என்று உலகின் அத்தனை பந்துவீச்சு வரிசைகளையும் அச்சுறுத்தும் துடுப்பாட்ட வரிசை.\nவாய்ப்புக் கிடைத்தால் 400 ஓட்டங்களையும் நெருங்கக்கூடிய நம்பிக்கையான துடுப்பாட்டம்.\nஅதிலும் அண்மைக்காலத்தில் ஓட்டக் குவிப்பு இயந்திரமாக மாறிவரும் கோளியும், பெரிய ஓட்ட எண்ணிக்கைகளை அடிக்கடி பெற்றுவரும் ரோஹித் ஷர்மாவும் இந்தியாவின் மிகப் பெரும் பலங்கள்.\nஎனினும் எகிறும் வேகப்பந்துகளும், தடுமாற வைக்கும் ஸ்விங் பந்துகளும் இந்திய துடுப்பாட்ட வீரர்���ளை அடிக்கடி சோதித்தே வருகின்றன.\nஅடுத்து, இந்தியாவின் மிகப் பலவீனமான புள்ளி அவர்களது பந்துவீச்சு.\nஎனினும் இப்போது உமேஷ் யாதவும், ஷமியும் துல்லியத்தை தமது துருப்புச் சீட்டாக பயன்படுத்துகின்றனர்.\nஎனினும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஓட்டங்களைக் கட்டுப்படுத்தியத்போல அஷ்வின் பந்துவீசினால் இந்தியாவுக்கு இன்னொரு குறை நீங்கும்.\nதேவையான போது புவனேஷ் குமாரின் துல்லியமான பந்துவீச்சும், ஸ்டுவர்ட் பின்னியின் மிக சாதுரியமான மிதவேகப்பந்துவீச்சும், அவரது சகலதுறைத் திறமையும் கைகொடுக்கும்.\nரெய்னா, கோளி, ஜடேஜா, ரஹானே போன்ற இளைய தலைமுறை வீரர்கள் தரும் நம்பிக்கை தரக்கூடிய களத்தடுப்பு.\n​​கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - விராட் கோளி, சுரேஷ் ரெய்னா\nஇதே போல விளையாடினால், அழுத்தத்துக்கு உட்படாவிட்டால் காலிறுதி தாண்டி அரையிறுதி வரை செல்வது உறுதி.\nஅஜ்மல், ஜுனைத் கான், ஹபீஸ் ஆகியோர் இல்லாமல் ​பலவீனப்பட்டுப் போயிருக்கும் பந்துவீச்சும், உறுதியில்லாமல் இருக்கும் அணித் தெரிவுகளும் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாடிய விதமும் எந்தவொரு நம்பிக்கையையும் தருவதாக இல்லை.\nஇந்தக் குறைகள் நீக்கப்படாவிடின், இந்தப் பிரிவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய அணிகளான அயர்லாந்து, சிம்பாப்வே ஆகிய அணிகளிடமும் தோற்றுவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.\nஎதிரணிகளை அச்சுறுத்தக்கூடிய பநதுவீச்சாளரோ, நீண்ட நேரம் துடுப்பெடுத்தாட நம்பி இருக்கக்கூடிய துடுப்பாட்ட வீரர்களோ இல்லாத குறையோடு மோசமான களத்தடுப்பும் சேர்ந்து பாகிஸ்தானை பலிகொள்ளப் போகிறது.\nபோதாக்குறைக்கு நம்பகமான சப்ராஸ் அஹ்மத்தை நீக்கிவிட்டு, உமர் அக்மலை விக்கெட் காப்பாளராக போடுவது பாகிஸ்தானுக்கு அனுகூலங்கள் தருவதை விட, முக்கியமான பிடிகள் தவறவிடப்பட்டு பாதகங்கள் தான் தரப்போகிறது.\nசப்ராஸ் உபயோகமான ஓட்டங்களும் பெற்றுத்தரக்கூடியவர்.\nமிஸ்பா உல் ஹக், யூனிஸ் கான், அஃபிரிடி ஆகிய மூத்த வீரர்கள் தான் அணியை எப்போதும் காப்பாற்ற வேண்டும் என்பதை விட இந்த அணி இளையவர்களான அஹ்மட் ஷெசாட், சொஹைல் ஹரிஸ்,உமர் அக்மால் மற்றும் சொஹைல் கான் மூலமாக அணி முன்னேறுவது ஆரோக்கியமானது.\nஅப்ரிடி அதிரடி துடுப்பாட்டம் மூலாமாக முக்கிய ஓட்டங்களையும், விக்கெட்டுக்களை உடைக்கும் பந்துவீச்சின் வீரியத்தையும் காட்டின் பாகிஸ்தான் உற்சாகம் பெறும்.\n​கவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - அஹ்மட் ஷெசாட், சொஹைல் கான்.\n​இப்படியே போனால் காலிறுதி வந்தாலே பெரிய விஷயம்.\n​கிரிக்கெட் சபை - வீரர்கள் சண்டையினால் சின்னாபின்னம் ஆகியுள்ள முன்னாள் சம்பியன்கள்.\nமுக்கியமான மூன்று வீரர்கள் இன்மை, அணிக்குள்ளே சுமுக நிலை இல்லை, அணித் தலைவருக்கும் அனுபவம் இல்லை, நட்சத்திர வீரர்கள் கெயில், சாமுவேல்ஸ், சமி, ரோச், ட்வெய்ன் ஸ்மித் போன்ற வீரர்கள் இருந்தும் வெற்றி பெறுவது எப்படியென்று மறந்துபோயுள்ள ஒரு அணி.\nதொடர்ச்சியான தோல்விகள் அணிக்குள்ளே நம்பிக்கையீனத்தை நீண்ட நாட்களாக விதைத்துள்ளன.\nகெயில், சாமுவேல்ஸ் எல்லாம் தனித்து ஒருநாள் போட்டியை வென்று கொடுத்து நாட்களாகின்றன.\nபணம் கொழிக்கும் T20 போட்டிகள் பலவற்றில், பல நாடுகளின் லீக்குகளில் அதிகமாக விளையாடியோ என்னவொ ஒருநாள் போட்டிகளில் ஒரு அணியாக ஒட்டி விளையாடுவது சிரமமாக இருக்கிறது.\nஅணிக்குள் வரும் இளையவர்களும் நம்பிக்கை தருவதாக இல்லை.\nஅயர்லாந்துடனான தோல்வி இந்த அணிமீது இன்னும் நம்பிக்கையீனத்தையும், அணிக்குள்ளேயே சலிப்பையும் ஏற்படுத்தியிருக்கும்.\nசமி, லென்டில் சிமன்ஸ் ஆகியோரின் சிறப்பான அன்றைய ஆட்டமும், டரன் பிராவோ போன்ற திறமை கொண்ட இளம் வீரர்களும் அணியின் அனுபவம் குறைந்த தலைவர் ஹோல்டரை நம்பிக்கையுடன் வழிநடத்தும் உற்சாகத்தை வழங்கவேண்டும்.\nட்வெய்ன் ப்ராவோ, பொலார்ட், சுனில் நரெய்ன் ஆகியோர் இல்லாத ஓட்டைகள் அடைக்கமுடியாதளவு பெரிதாக இருக்கின்றன.\nஆனால், யாரும் நம்பமுடியாதளவு பெரிய அணிகளை திடீரென வீழ்த்தக்கூடிய ஆற்றலும் ஒளிந்துள்ள அணி என்பது உண்மை.\nகாலிறுதி வாய்ப்புக்கள் அயர்லாந்துடனான தோல்விக்குப் பின் ஊசலாடுகின்றன.\nபெரிய அணியொன்றை வீழ்த்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தினால் மீண்டும் உற்சாகத்துடன் மேலே மேலே பயணிக்கும்.\nகவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - டரன் சமி, க்ரிஸ் கெயில்.\nஇந்த உலகக்கிண்ணத்தில் கவனிக்கக்கூடிய ஆற்றல் மிக்க ஆச்சரிய அணி.\nஇதுவரை டெஸ்ட் அந்தஸ்து இல்லாத அணியாக அதிக டெஸ்ட் விளையாடும் அணிகளை உலகக்கிண்ணத்தில் வீழ்த்திய அணி என்ற பெருமை அயர்லாந்துக்கே உள்ளது.\nசில முக்கிய வீரர்களை காலாகாலம் இங்கிலாந்���ுக்கு இழந்துகொண்டு வந்தாலும் திறமை கொண்ட வீரர்களைக் கண்டெடுத்து,அனுபவம் வாய்ந்த அணியாகக் கட்டமைக்கப்பட்டுள்ள ஆற்றல்கொண்ட அணி.\nஅணியின் முக்கிய ஆறு வீரர்களும் ஏனைய டெஸ்ட் அணிகளுக்காக விளையாடி இருந்தால் இப்போது 100க்கு மேற்பட்ட ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி இருப்பார்கள்.\nஇந்த ஆறு பேரும் அணியின் பெரும் தூண்கள்..\nதலைவர் போர்ட்டர்பீல்ட், ஓ பிரையன் சகோதரர்கள், ஜோய்ஸ், மூனி, ஸ்டேர்லிங்.\nஇவர்களோடு கூடவே குசாக் மற்றும் இளைய சுழல்பந்து வீச்சாளர் டொக்ரெல்.\nவெற்றிக்கான தாகத்தோடு, ஒற்றுமையாக விளையாடும் இந்த அணிக்கு, பயிற்றுவிப்பாளர் பில் சிமன்ஸ் மற்றும் இங்கிலாந்து பிராந்தியப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் ஆகியன மேலதிக பலங்களாக சேர்கின்றன.\nஅயர்லாந்து அணி அதிரடியாக, ஆக்ரோஷமாக விளையாடும்போது டெஸ்ட் அனுபவம், பல போட்டிகளில் விளையாடிய அனுபவம் ஆகியன் இன்மை என்பது மட்டுமே பலவீனமாக இருக்கும்.\nகாலிறுதி செல்லக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன்.\nசிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி இதை முடிவு செய்யும்.\nஇந்தப் போட்டி, இந்த உலகக்கிண்ணத்தின் முக்கியமான போட்டிகளில் ஒன்றாக இருக்கும் எனக் கருதுகிறேன்.\nகவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - கெவின் ஓ பிரையன், ஸ்டேர்லிங்\nஒரு மாதத்துக்கு முன்பு வரை கணக்கிலேயே எடுத்துக்கொள்ளப்படாத ஒரு அணியாக இருந்த சிம்பாப்வே வெற்றி பெற வழிகள் அறியாமல் தவித்தது.\nஒழுங்கான பயிற்றுவிப்பாளர் இல்லாமல்,அணியில் இருந்த திறமையான வீரர்களுக்கு ஒரு நம்பிக்கை இல்லாமல் அணி ஏனோ தானோவென்று இருந்தது.\nபோதாக்குறைக்கு ஊதிய சிக்கல்கள், ஒப்பந்த இழுபறி என்று காலாகாலமாக சிம்பாப்வே கிரிக்கெட்டை நாசமாக்கும் பல விடயங்கள்.\nஅணியின் இளம் வீரர்கள் பலர் தாமாக விலகிச் செல்லவும் விழைந்தனர்.\nஅனுபவம் வாய்ந்த டேவ் வட்மோர் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர், அணியில் எப்படியானதொரு எழுச்சி.\nமீண்டும் தலைவராக சிக்கும்புரா நியமிக்கப்பட்டு அணி சரியான முறையில் கட்டமைக்கப்பட்டு, அவரவருக்கான பொறுப்புக்கள் வழங்கப்பட்டு இப்போது சில காலம் முன்பு இருந்த வெற்றி பெறும் வாய்ப்புக்கள் கொண்ட சிம்பாப்வே அணி உருவாகியுள்ளது.\nபயிற்சிப் போட்டிகளில் காட்டிய திறமை சிம்பாப்வே மீது க���னமாக இருக்கவேண்டும் என சொல்கிறது.\nபிரெண்டன் டெய்லர், மசகட்சா, உத்செயா, தலைவர் சிக்கும்புரா போன்ற அனுபவ வீரர்களுடன், மிகத் திறமையான எதிர்காலத்துக்கான வீரர்கள் ஷோன் வில்லியம்ஸ், க்ரெய்க் எர்வின் மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் சிம்பாப்வே அணியின் தூண்கள்.\nசிம்பாப்வேயின் களத்தடுப்பு எப்போதுமே ஏனைய அணிகளுக்கு நிகராக சொல்லக் கூடியது.\nஅத்துடன் சுழல்பந்து வீச்சும் தகுந்த ஆதரவுள்ள ஆடுகளங்களில் எதிரணிகளை உருட்டிவிடும்.\nஎனினும் நம்பியிருக்கக்கூடிய வேகப்பந்து வீச்சு இன்மை தான் பலவீனம்.\nவட்மோரின் சாதுரியமும், தேடலும் முயற்சியும் மிக்க அணியும் சேர்ந்து சிம்பாப்வேயையும் அயர்லாந்து போலவே காலிறுதி வாய்ப்பைப் பெறக்கூடிய அணியாகவே காட்டுகிறது.\nகவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - ஷோன் வில்லியம்ஸ், பிரெண்டன் டெய்லர்\nஇந்த உலகக்கிண்ணத் தொடரில் விளையாடும் அணிகளில் மிகப் பலவீனமான அணி.\nதலைவர், உப தலைவர் இருவருமே இந்த உலகக்கிண்ணத்தில் விளையாடும் வயது கூடிய வீரர்கள்.\nமொஹம்மட் டாக்கிர், குராம் கான் ஆகிய 40 வயதைத் தாண்டிய அனுபவங்கள் இளைய வீரர்களுக்கு வழி காட்டலாம்.\nஇந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கழக மட்டப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட சில வீரர்கள் கொஞ்சம் நம்பிக்கை தரலாம்.\nமுக்கியமாக இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அன்ட்ரே பெரெஞ்சர், இந்தியாவின் கேரளாவுக்காக விளையாடியுள்ள சகலதுறை வீரர் கிருஷ்ண சந்திரன் ஆகியோர் ஊக்கமாக விளையாடுகின்றனர்.\nமஞ்சுள குருகே என்ற இன்னொரு இலங்கை வீரரும் விளையாடுகிறார்.\nஒரு வெற்றியையும் பெறக்கூடிய அறிகுறிகள் தென்படவில்லை.\nஅணிகளின் அண்மைக்கால ஆட்டங்களும், முன்னைய தரவுகளும் சொல்கின்ற விடயங்கள் இவை.\nஎனினும் ஆட்டங்களில் வீரர்கள் காட்டும் திறமையும் அந்தந்த சந்தர்ப்பங்களுமே உலகக்கிண்ணத்தின் விதியைத் தீர்மானிக்கப்போகின்றன.\nஅடுத்தடுத்த பகுதிகளில் போட்டிகளின் பெறுபேறுகள், நிலவரங்கள்,சாதனைகள் போன்றவற்றை அலசுவோம்.\nat 2/17/2015 09:27:00 PM Labels: 2015 உலகக்கிண்ணம், இந்தியா, உலகக்கிண்ணம், உலகக்கிண்ணம் 2015, பாகிஸ்தான் Links to this post\nஉலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார் - முழுமையான பார்வை #cwc15\nஉலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார்\nஎன்ற தலைப்பில் ஸ்ரீல��்கா விஸ்டனில் எழுதிய கட்டுரையை மேலதிக சுவையூட்டல் சேர்க்கைகளுடன் இங்கே பதிகிறேன்...\nசில எதிர்வுகூறல்கள், உலகக்கிண்ணம் பற்றி முன்னரே நான் Twitter, Facebook மூலமாகச் சொல்லியிருந்த விடயங்களையும் இங்கே சேர்த்துள்ளேன்.\nஉங்கள் கருத்துக்களையும் பின்னூட்டங்களாகத் தெரிவியுங்கள்.\nஅவை என்னுடைய முன்னோட்டத்தின் நீட்சியாகவே இருக்கும்.\nஇரு தடவை வென்றவர்கள் மட்டுமே அமர்ந்திருக்கிறார்கள்.\n23 ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலியா - நியூ சீலாந்து மீண்டும் இணைந்து நடத்துகின்றன.\n1992 ஆம் ஆண்டு இவ்விரு நாடுகளும் சேர்ந்து நடத்திய உலகக்கிண்ணம் முதல் தடவையாக வர்ண சீருடைகள், வெள்ளைப் பந்துகள் போன்றவற்றோடு, 15 ஓவர்கள் விதிமுறை, தொலைக்காட்சி ஒளிபரப்பில் புதிய புரட்சி என்று பல இன்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மறக்காத பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தியது.\nஇதெல்லாவற்றையும் விட, யாரும் எதிர்பாராத புதிய உலக ஒருநாள் சம்பியனையும் தந்திருந்தது.\nஇரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் அதே நாடுகளுக்கு உலகக்கிண்ணம் திரும்பும் நிலையில், கிரிக்கெட்டில் நம்பமுடியாதளவு மிகப் பாரிய மாற்றங்கள்.\nவிரைவுத் துடுப்பாட்ட முறைகள், விதிகளில் பல்வேறு மாற்றங்கள், தொழினுட்பத்தின் முன்னேற்றத்தினால் நிறையவே வித்தியாசங்கள்.\n14 நாடுகளுடன் மீண்டும் திரும்பும் உலகக்கிண்ணம் கடந்த உலகக்கிண்ணம் போலவே போட்டிகளை நடத்தும் நாடுகள் இரண்டும் இறுதிப் போட்டியில் சந்திக்கக்கூடிய வாய்ப்பினை அதிகளவில் கொண்ட போட்டியாக அமையவுள்ளது.\nகளநிலை, காலநிலை சாதகத் தன்மை போட்டிகளை நடத்தும் இரு நாடுகளுக்கும், கூடவே தென் ஆபிரிக்காவுக்கும் அதிக சாதகத் தன்மையைத் தரும் என்பது அனைவரும் அறிந்ததே.\nஇந்த அணிகளுக்கு அடுத்தபடியாக இலங்கை அணிக்கு கூடுதலான வாய்ப்புக்கள் இருப்பதாக விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கருதுகிறார்கள்.\nஆனால் பயிற்சி ஆட்டத்தில் சிம்பாப்வேயிடம் கண்ட அதிர்ச்சித் தோல்வியானது இலங்கையின் பந்துவீச்சின் மேல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபொதுவாக, அதிர்ச்சிகளை ஏற்படுத்தி கிண்ணத்தை யாரும் எதிர்பாராமல் வெல்லும் அணியை 'Dark Horses' என்று குறிப்பிடுவார்கள்.\nதொடர் ஆரம்பிக்க முதல், பெரிய நட்சத்திரங்கள் இல்லாவிடினும் ஆச்சரியங்களை ஏற்பட��த்தும் அணி எனக் கருதப்பட்ட மேற்கிந்தியத் தீவுகளைத் தாண்டி, பயிற்சி ஆட்டங்களில் காட்டிய பெறுபேறுகளின்படி சிம்பாப்வேயை உற்று நோக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.\n96இல் இலங்கை உலகக்கிண்ணம் வென்றபோது பயிற்றுவித்த தேவ் வட்மோர் இப்போது சிம்பாப்வேயை நெறிப்படுத்துகிறார் என்பது அவ்வணி பற்றி இன்னும் கொஞ்சம் கவனமாக ஏனைய அணிகள் இருக்கவேண்டும் என்பதற்கான இன்னொரு முக்கிய காரணம்.\nஅதேவேளை இங்கிலாந்து அணியின் புதிய கட்டமைப்பும் அவர்களும் புதிய தலைமையின் கீழ் ஆச்சரியங்களை ஏற்படுத்தக்கூடிய அணியாகவே தெரிகிறது.\nஆசிய பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் எப்போதும் குறைத்து மதிப்பிடக்கூடிய அணிகள் அல்ல.\nஅதிலும் உலகக்கிண்ணம் என்று வரும்போது உயிரைக்கொடுத்தும் விளையாடக்கூடியன.\nஅதில்வேறு, நடப்பு சம்பியனாக இந்தியா இருப்பதனால், தனது பட்டத்தை எப்பாடுபட்டாவது தக்க வைத்துக்கொள்ள முனையும்.\nபத்தாவது டெஸ்ட் அணியான பங்களாதேஷில் திறமையான வீரர்கள் சிலர் இருந்தும் அந்த அணியை காலிறுதிக்குக் கூடச் செல்லும் அணியாகக் கருதமுடியாது.\nஅதிலும் டெஸ்ட் அந்தஸ்து இல்லாத அயர்லாந்து அணியிடம் கண்ட தோல்வி பங்களாதேஷ் அணி பற்றிய எந்த ஒரு நம்பிக்கையையும் தருவதாக இல்லை.\nஇந்த 10 நாடுகளுடன் விளையாடும் டெஸ்ட் அந்தஸ்து இல்லாத 4 அணிகளில், ஐக்கிய அரபு ராஜ்ஜிய அணி தவிர்ந்த ஏனைய மூன்று அணிகளுமே பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கக் கூடிய ஆற்றலும், இப்போது அனுபவமும் கொண்டன.\n2011 உலகக்கிண்ணத்திலேயே இங்கிலாந்தை தோல்வியடையச் செய்து உலகை ஆச்சரியப்படுத்திய அயர்லாந்து.\nஅசந்தால் எந்தப் பெரிய அணியையும் அசைத்து ஆடிவிடும் ஆப்கானிஸ்தான்.\nஅண்மைக்காலத்தில் துரித வளர்ச்சியைக் காட்டிவரும் ஸ்கொட்லாந்து.\nநடந்த இரு பயிற்சிப் போட்டிகளிலும் ஸ்கொட்லாந்து அசத்தியது.\nஸ்கொட்லாந்தை விட பலமான அணியாகக் கருதப்படும் அயர்லாந்து அணியை வீழ்த்தியதோடு, மேற்கிந்தியத்தீவுகள் அணி பெற்ற 313 ஓட்டங்களையும் விடாமல் துரத்தி மூன்றே மூன்று ஓட்டங்களால் மட்டுமே தோற்றிருந்தது.\nஎனவே இரு பிரிவுகளையும் பார்த்தால், எனது கணிப்பில் இரண்டு போட்டிகளாவது நிச்சயமாக எதிர்பாராத அதிர்ச்சியான முடிவுகளைத் தரும் என நம்புகிறேன்.\nபயிற்சிப் போட்டிகளில் எல்லா அணிகளுமே தங்களது வீரர்களைப் பரீட்சித்துப் பார்க்கவே விரும்பியிருக்கும் என்பதாலும், அதனால் வெற்றியை விட, உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான வியூகங்களையே அதிகமாகக் கருத்தில் கொண்டிருக்கும் என்பதாலும் அந்தப் பயிற்சிப் போட்டிகளின் முடிவுகளை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வரமுடியாது.\nஆனாலும், சிறிய அணிகள் தம்மை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக அந்தப் போட்டிகளைப் பயன்படுத்தியிருந்தன.\nஅதேபோல விளையாடிய வீரர்களில் தடுமாறியவர்களை வைத்து, அந்தந்த அணிகளின் பலவீனங்களையும் கணக்கிட்டுக்கொள்ளலாம்.\nஇந்த உலகக்கிண்ணத்தைப் பொறுத்தவரையில் ஏதாவது அதிர்ச்சிகள் நிகழாதவிடத்தில், தரப்படுத்தலில் முதல் 8 இடங்களிலும் உள்ள நாடுகள் தடம் மாறாமல் காலிறுதிக்கு செல்லும்.\nஎனவே Associate Members என்று குறிப்பிடப்படும் டெஸ்ட் அந்தஸ்து இல்லாத அணிகளுக்கு தங்களை சர்வதேச மட்டத்தில் / உலகக்கிண்ண அளவில் தங்களை வெளிப்படுத்தும் இறுதிவாய்ப்பாகவும் இதுவே.\nகாரணம், அடுத்ததாக 2019இல் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளில் 10 நாடுகளாக மட்டுப்படுத்தப்படவுள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் தரப்படுத்தலில் குறிப்பிட்ட ஒரு கால எல்லையில் முதலிடத்தில் உள்ள 8 அணிகள் நேரடியாகத் தகுதி பெறும்.\nஏனைய இரு டெஸ்ட் அணிகளும், அந்தஸ்தில்லாத அணிகளோடு மோதி அதிலிருந்து தான் தெரிவாகும் வழியுள்ளது.\nஎனவே பங்களாதேஷ்,சிம்பாப்வே ஏன் சிலவேளைகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கூட இது ஒரு இறுதி வாய்ப்பு தான்.\nஇலங்கையின் இரு பெரும் கிரிக்கெட் சிகரங்களான மஹேல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார ஆகியோர் இந்த உலகக்கிண்ணத்தின் பின்னர் ஒய்வு பெறவுள்ளார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.\nஇன்னும் பாகிஸ்தானின் ஷஹிட் அஃப்ரிடியும் உலகக்கிண்ணத்தின் பின்னர் ஒய்வு பெறுவதாக முன்னரே தெரிவித்திருந்தார்.\nஇவர்களைத் தவிர மைக்கேல் கிளார்க், மகேந்திர சிங் தோனி, மிஸ்பா உல் ஹக், யூனிஸ் கான், ப்ரட் ஹடின், டில்ஷான், ஹேரத் இன்னும் பலருக்கும் இது இறுதி உலகக்கிண்ணமாக அமையலாம்.\nஇன்னும் பல முன்னைய சாதனைகள் தகர்க்கப்படலாம்.\nஅதில் உலகக்கிண்ணத்தில் அதிக மொத்த ஓட்டங்கள், மொத்த விக்கெட்டுக்கள், ஒரு தொடரில் கூடிய ஓட்டங்கள், விக்கெட்டுக்கள் போன்றவை நிச்சயம் முறியடிக்கப்படா.\nஎனினும் விக்கெட் காப்பில் அதிக ஆட்டமிழப்புக்களை செய்த கில்கிறிஸ்ட்டின் (52) சாதனையை இம்முறை சங்கக்கார (46) முறியடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.\nஅதேபோல இப்போதெல்லாம் ஒருநாள் போட்டிகளிலும் இரட்டைச் சதம் மிக இலகுவாகப் பெறப்படுவதால், இம்முறை உலகக்கிண்ணப் போட்டிகளில் சிலவேளை முதலாவது உலகக்கிண்ண இரட்டைச் சதத்தைத் தரலாம்.\nநியூ சீலாந்தின் சிறிய மைதானங்களில் இந்தியா - பேர்முடா அணிக்கேதிராகப் பெற்ற 413 ஓட்டங்கள் என்ற சாதனையை ஏதாவது ஒரு அணி முறியடிக்கும் என்று நம்ப இடமுண்டு.\nஉலகக்கிண்ணத்தை இதுவரை ஒரு தடவை தானும் வெல்லாத முக்கியமான அணிகள்...\nஇங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, நியூ சீலாந்து.\nஇதில் தென் ஆபிரிக்கா அல்லது நியூ சீலாந்து தங்களது முதலாவது உலகக்கிண்ணத்தை இம்முறை வெல்லக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பைக் கொண்டுள்ளன.\nஇதைப் பற்றித்தான் இப்படி சொல்லியிருந்தேன்...\nஉலகக்கிண்ணம் பற்றி எழுதும் நேரத்தில், அது பற்றி யோசிக்கையில் சரேலென மனதில் ஒரு எண்ணம் வந்தது...ஒரு அசரீரி மனதிலே சொன்ன மாதிரி.,. (விக்கிரமாதித்தனோ என்று கேட்டால் கெட்ட கோபம் வரும்)\n1992 உலகக்கிண்ணப் போட்டிகளின் போது தான், தென் ஆபிரிக்க, நியூ சீலாந்து அணிகளுக்கு 'சாபம்' விழுந்தது.திறமையான அணிகளாக- கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புக்கள் இருந்தும் துரதிர்ஷ்டமாக அரையிறுதிகளோடு வெளியேறியிருந்தன.\nஇப்போது இந்த இரண்டு அணிகள் தான், ஏனைய எல்லா அணிகளையும் விட திடமான அணிகளாக, தொடர்ந்தும் பிரகாசித்துவரும் பலமான அணிகளாகத் தெரிகின்றன.தொடர்ந்து வெல்கின்றன.தலைவர்கள் ABD, McCullum & Run Machines Amla, Kane Williamson தொடர்ந்தும் ஏனைய அணிகளுக்கு சிம்ம சொப்பனங்களாக விளங்கிவருகிறார்கள்.\nஎங்கே 'சாபம்' ஆரம்பித்ததோ, அங்கேயே முறிந்து, இதுவரை உலகக்கிண்ண இறுதியை எட்டிப் பார்க்காத இவ்விரு அணிகளும் இம்முறை மெல்பேர்னில் இறுதிப் போட்டியில் விளையாடுமோ\nஉலகக்கிண்ணம் ஆரம்பமாவதற்கு இன்னும் சில மணிநேரமே இருக்கும் நேரத்தில் வழமையாக நான் குறிப்பிடும் சில ஊகங்கள், அனுமானங்கள்....\nஜனவரி 24 நான் குறிப்பிட்ட காலிறுதிக்கான அணி வரிசைகள்..\nஇதே போல மூன்று முக்கியமான டெஸ்ட் விளையாடும் அணிகள் இம்முறை நிச்சயமாக உலகக்கிண்ணத்தை வெல்லாது என்று அடித்துச் சொல்லி வைக்கிறேன்.\nஇவற்றோடு மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் ஆகியவற்றை நீங்களும் கூட கணக்கில் கொள்ள மாட்டீர்கள் என எனக்கும் தெரியுமே...\nஇனி இரு பிரிவுகளிலும் உள்ள அணிகளை சுருக்கமாக அவற்றின் வாய்ப்புக்கள், முக்கிய வீரர்கள்,பலம், பலவீனங்களோடு பார்க்கலாம்.\n4 தடவை உலகக்கிண்ணம் வென்ற உலகத்தின் கிரிக்கெட் சக்கரவர்த்தி.\nஐந்தாவது கிண்ணத்தைக் குறிவைத்து நம்பிக்கையோடு களம் இறங்குகிறது.\nசொந்த மைதானங்களும் மேலதிக சாதகத்தன்மையைத் தரும் நிலையில், உலகக்கிண்ணம் வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாகப் பலரும் கருதுவது அவுஸ்திரேலியாவையே.\nதுடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு, என்று சகலதுறையிலும் மிகச் சிறந்த நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு முழு நிறைவான அணி.\nஒருநாள் போட்டிகளில் இப்போது தரப்படுத்தலில் முதலாமிடம்.\nவோர்னர், பிஞ்ச், ஸ்மித், மக்ஸ்வெல் என்று எல்லோருமே துடுப்பாட்டத்தில் கலக்கி வருகிறார்கள்.\nஜோன்சன், ஸ்டார்க், புதியவர் ஹெசில்வூட் ஆகியோர் உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சைக் கட்டமைத்துள்ளனர்.\nசகலதுறை வீரர் மக்ஸ்வெல் எந்தவொரு போட்டியையும் சில ஓவர்களில் தனது துடுப்பாட்டம், பந்துவீச்சு அல்லது களத்தடுப்பினால் மாற்றி, அவுஸ்திரேலியாவுக்கு வெற்றியாக மாற்றக்கூடியவர்.\nஆனால் காயமுற்றுள்ள போல்க்னர் இன் இன்மை அவுஸ்திரேலியாவுக்கு நிச்சயம் ஓரளவு பாதிப்புத் தான்.\nதலைமைப் பிரச்சினை ஆரம்பத்தில் இருந்தாலும், இப்போது மைக்கேல் கிளார்க்கின் உபாதை குணமாகியிருப்பதால், அது சிக்கல் இல்லாமல் முடிந்திருக்கிறது.\nகிளார்க் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட முடியாது என்பது சிறிய தாக்கம் எனினும், கிளார்க் உள்ளே வர பெய்லி அணியை விட்டு நீக்கப்படுவார் என்பது ஒரு வித வேடிக்கை தான்.\n4 தடவை சாம்பியனான அவுஸ்திரேலியா, இரு தடவை இறுதிப்போட்டியில் தோற்றும் இருக்கிறது.\nசுழல்பந்து வீச்சும், சில நேரங்களில் சுழல்பந்து வீச்சுக்குத் தடுமாருவதுமே அவுஸ்திரேலியாவின் பலவீனங்களாகத் தெரிகிறது.\nமுதல் சுற்றுப்போட்டிகளில் நியூ சீலாந்துக்கு எதிரான ஒரே போட்டியைத் தவிர, எல்லாவற்றையும் சொந்த நகரங்களிலேயே விளையாடக்கூடிய வாய்ப்புடைய அவுஸ்திரேலியாவுக்கு ரசிகர்களின் ஆதரவு ஊக்கமாகவும், சில நேரம் அழுத்தமாகவும் இருக்கப்போகிறது.\nகவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - மக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித்.\nஉலகக்கிண்ணம் வெல்லும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.\n6 தடவைகள் அரையிறுதி வந்தும், ஒரு தரம் தானும் இறுதிப்போட்டியை எட்டிப் பார்க்காத துரதிர்ஷ்டசாலி அணி.\nஇறுதியாக உலகக்கிண்ண இறுதிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு 1992இல் இங்கேயே உலகக்கிண்ணம் நடைபெற்ற வேளையில் இருந்தது.\nஇறுதியாக இரண்டு தரமும் இலங்கையினாலேயே அரையிறுதியில் தோல்வி கண்டு வெளியேறியிருந்தது.\nஇது தவிர இலங்கை அணியை உலகக்கிண்ணப் போட்டிகளில் கடைசியாக சந்தித்த 5 போட்டிகளிலும் தோல்வியையே கண்டுள்ளது.\nஇறுதியாக நியூ சீலாந்து வென்றது அதே 1992இல், இதே நியூ சீலாந்தில் வைத்து.\n1992 மார்ட்டின் க்ரோ போலவே, இம்முறை மக்கலமின் தலைமையில் சிறந்த அணியொன்று நம்பிக்கையுடன் களம் காணுகிறது.\nஅவுஸ்திரேலிய அணியைப் போலவே சகலதுறைகளிலும் கலக்குகின்ற சிறந்த வீரர்களைக் கொண்ட பலமான அணியாகத் தெரிகிறது.\nமக்கலம், கப்டில், வில்லியம்சன், டெய்லர், ரொங்கி என்று அனைவருமே தொடர்ச்சியாக ஓட்டங்களை மலையாகக் குவித்துவருகின்றனர்.\nசௌதீ, போல்ட், மில்ன் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களும், வெட்டோரியின் அனுபவ சுழல்பந்துவீச்சும் சேர்ந்து, கூடவே கொரி அன்டர்சனின் மிதவேகப்பந்துவீச்சும் நியூ சீலாந்தை இன்னொரு மிகச் சிறந்த பந்துவீச்சு அணியாகக் காட்டுகிறது.\nகளத்தடுப்பும் உயர்தரத்தில் இருக்கும் ஒரு அணி.\nவேகமாக ஓட்டங்களைக் குவிப்பதும், பெரிய ஓட்ட எண்ணிக்கைகளைப் பெறுவதும், நீண்ட துடுப்பாட்ட வரிசையும் நியூ சீலாந்தின் பலமாக இருக்கின்றன.\nசுழல்பந்துவீச்சுக்கு சில நேரங்களில் தடுமாறுவதும், அழுத்தங்களுக்கு உட்படும் நேரம் எதிர்பாராத தோல்விகளும் நியூ சீலாந்தின் பலவீனம்.\nகவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - கேன் வில்லியம்சன், பிரெண்டன் மக்கலம்.\nதங்கள் முதலாவது உலகக்கிண்ணத்தை இம்முறை வெல்லும் வாய்ப்புடைய அணியாகத் தெரிகிறது.\n1996இல் கிண்ணம் வென்ற பிறகு கடைசி இரு தடவைகளும் இறுதியில் தோல்வி கண்ட அணி.\nமஹேல, சங்கக்கார, டில்ஷான், ஹேரத், மாலிங்க, குலசெகரபோன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களோடு களம் காணும் இலங்கை அணி அரையிறுதி வரை தடையின்றி நடைபோடக்கூடிய அனியென்பதைஅண்மைக்காலத்தில் பலவீனமான பந்துவீச்சு ஐயப்படுத்துகிறது.\nஇன்னமும் அதிகமாக மூத்த வீரர்களில் தங்கியுள்ள துடு��்பாட்டம், டில்ஷான், சங்கக்கார ஆகியோரின் அண்மைக்கால சிறப்பான ஓட்டக்குவிப்பு மற்றும் கடந்த வருடம் முதல் ஓட்டங்களை அதிகளவில் பெற்றுவரும் தலைவர் அஞ்சேலோ மத்தியூசையுமே எதிர்பார்த்திருக்கிறது.\nமாலிங்க, குலசேகர, ஹேரத் மற்றும் சச்சித்திர சேனநாயக்க ஆகிய நால்வரும் சிறப்பாகப் பந்துவீசினால், இலங்கையின் பந்துவீச்சும் சவாலானதாக விளங்கும்.\nஇலங்கையின் களத்தடுப்பு எப்போதும் சிறப்பாக இருப்பது ஒரு பலம்.\nஎகிறிக் குதிக்கும் பந்துகளையும் சமாளித்துவிடும் இலங்கை அணிக்கு, ஸ்விங் பந்துகள் சிக்கலைக் கொடுத்துவருகின்றன.\nநியூ சீலாந்து ஆடுகளங்களும், இரு முனைகளிலும் பயன்படுத்தப்படும் வெள்ளைப்பந்துகளும் இலங்கையின் துடுப்பாட்ட வீரர்களை சிரமப்படுத்தும்.\nஅடுத்து இலங்கை அணியின் தடுமாறும் மத்திய வரிசைத் துடுப்பாட்டம்.\nவேகமாக ஓட்டங்கள் குவிக்கப்படவேண்டிய slog overகளில் (35 -50) இலங்கை அணி மிகத் தடுமாறி விக்கெட்டுக்களையும் இழக்கிறது.\nகவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - அஞ்செலொ மத்தியூஸ், குமார் சங்கக்கார\nஅரையிறுதி வாய்ப்பு இருக்கிறது. அதற்கு மேலே செல்வது இலங்கை அணியின் அதிவிசேட திறமை மற்றும் அணியின் ஒற்றுமையினால் மட்டுமே.\nஉலகக்கிண்ணம் வென்று மஹேல, சங்காவை சிறப்பாக வழியனுப்பி வைத்தால் இலங்கை ரசிகர்களுக்கு அதைவிட கொண்டாட்டம் வேறேது\n1992க்குப் பின்னர் அரையிறுதி வரை எட்டிப்பார்க்காத ஒருநாள் போட்டிகளின் மிக மோசமான அணிகளில் ஒன்று.\n1979, 87, 92 ஆகிய மூன்று இறுதிப்போட்டிகளில் தோல்வியுற்ற துரதிர்ஷ்டசாலி அணி.\nதலைவரை மாற்றி, வெற்றிபெறக்கூடிய வியூகங்களுடன் ஒருநாள் போட்டிகளுக்கான விசேடதத்துவ ஆற்றல் கொண்ட வீரர்களுடன் களம் காண்கிறது.\nஅண்மைக்கால தோல்விகள் தந்த பாடங்களுடன் சாதகமான களநிலைகள் அமைந்தால் எந்தப் பெரிய அணியையும் கவிழ்த்துவிடும் ஆச்சரியப்படுத்தக்கூடிய அணி.\nஇளைய துடுப்பாட்ட நட்சத்திரங்கள், மொயின் அலி, ஜோ ரூட், கரி பலன்ஸ், ஜேம்ஸ் டெய்லர், ஜோஸ் பட்லர் ஆகியோர் அணிக்கு புது ரத்தம் பாய்ச்சியுள்ளார்கள்.\nஒருநாள் போட்டிகள் என்றால் கலக்கும் தலைவர் ஒயின் மோர்கன், எனினும் இவரது அண்மைக்கால தடுமாற்றம் கொஞ்சம் கவலை தரும்.\nகூடவே திடமான வேகப்பந்துவீச்சு வரிசை.\nசுழல்பந்து வீச்சு தான் இங்கேயும் பலவீனமானதாகத் த���ரிகிறது.\nகூடவே உலகக்கிண்ணம் என்றாலே இறங்கிவிடும் இவர்களது சக்தி மட்டம்.\nகவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - மொயின் அலி, ஜேம்ஸ் டெய்லர்.\nகாலிறுதி உறுதி. அதற்கு மேல் இவர்களது முதற்சுற்று ஆட்டங்களில் ஆடும் விதம் தான் சொல்லும்.\nஹத்துருசிங்க பயிற்றுவிப்பாளாரக வந்த பிறகு எல்லாம் மாறும் என்ற நம்பிக்கை இருந்தது.\nஷகிப் அல் ஹசன், மோர்ட்டசா, முஷ்பிகுர் போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தும், ஆடிக்கொரு தடவை, அமாவாசைக்கு ஒரு தடவை போட்டியை வெல்லும் அணி.\nசொந்த மைதானங்களும், சுழல் பந்துக்கு சாதகமான மைதானங்களும் இருந்தால் மட்டுமே வெல்லும் சாத்தியங்கள் அதிகமாக உள்ளதாக தெரிகின்ற அணி.\nஅண்மைக்காலப் பெறுபேறுகளைப் பார்த்தால், ஆப்கானிஸ்தான் அல்லது ஸ்கொட்லாந்து கூட சிலவேளைகளில் இம்முறை பங்களாதேஷுக்கு ஆப்பு அடிக்கலாம்.\nஷகிப்பின் தனித்த சாதனைகளோடு இன்னும் சில வீரர்கள் பிரகாசித்தால் மட்டுமே பெரிய அணிகளுடன் போராட முடியும்.\nகவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - ஷகிப் அல் ஹசன், தஜியுள் இஸ்லாம்.\nடெஸ்ட் அந்தஸ்து இல்லாத அணிகளில் கவனிக்கக் கூடிய அணியும் விரைவாக மேலெழுந்து வருகின்ற அணியாகவும் உள்ள அணி.\nஉலக T20 கிண்ண அனுபவங்களைக் கொண்டிருந்தாலும் இது முதலாவது உலகக்கிண்ணம்.\nஎந்தப்பெரிய அணியையும் கவிழ்த்துவிடும் ஆற்றல் கொண்டதும், இறுதிவரை போராடக்கூடியதாவும் காணப்படுகிறது.\nஅதிரடித் துடுப்பாட்டமும், ஆச்சரியப்படுத்தக்கூடிய வேகப்பந்துவீச்சும் இந்த அணியின் பலமாகத் தெரிகிறது.\nநவ்ரோஸ் மங்கல், அஸ்கர் ஸ்டனிஸ்கை, ஷென்வரி ஆகியோரோடு தலைவர் மொஹமட் நபி ஆகியோரின் துடுப்பாட்டமும், சட்றான் , ஹமீத் ஹசனின் துல்லியமான பந்துவீச்சும் பெரும்பலம்.\nகவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - சபூர் சட்ரான், அஸ்கர் ஸ்டனிஸ்கை\nகவனிக்கப்படாமல் இருந்த இந்த அணியின் அண்மைக்கால வளர்ச்சி ஆச்சரியப்படவைக்கிறது.\nதலைவராக மொம்சன் வந்த பிறகு இந்த அணி பெரிய அணிகளையும் வீழ்த்தும் ஆற்றல் பெற்றதாகத் தெரிகிறது.\nஇங்கிலாந்தில் விளையாடிப் பழகிய அனுபவம், நியூ சீலாந்து, அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் கை கொடுக்கும் போல தேர்கிறது.\nதங்களது மூன்றாவது உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் விளையாடும் ஸ்கொட்லாந்து, இதுவரை 8 உலகக்கிண்ணப் போட்டியிலும் தோற்றிருக்க��றது.\nஇம்முறை எப்படியாவது தங்களது முதலாவது வெற்றியைப் பெறவேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறது.\nஅனுபவம் வாய்ந்த துடுப்பாட்டம் இவர்களது பலம்.\nதலைவர் மொம்சன், மக்லியொட், பெரிங்க்டன், மட் மச்சான், கைல் கொட்சர் என்று குறிப்பிடத்தக்க வீரர்கள் தெரிகிறார்கள்.\nபந்துவீச்சும் முன்னரை விட முன்னேற்றம் கண்டுள்ளது.\nஆச்சரியம் கொடுக்கும் அணிகளில் ஒன்றாகக் குறித்து வைக்கலாம்.\nகவனிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் - கொட்சர், பெரிங்க்டன்\nபிரிவு B யின் அணிகள் பற்றிய அலசல் தொடரும்.\nநாளைய பிரிவு Aயின் போட்டிகளை ரசித்துக்கொண்டே ஞாயிறு பிரிவு B போட்டிகளுக்கு முன்னதாக அணிகளைப் பார்ப்போம்.\nat 2/13/2015 11:30:00 PM Labels: 2015 உலகக்கிண்ணம், அவுஸ்திரேலியா, இலங்கை, உலகக்கிண்ணம், உலகக்கிண்ணம் 2015 Links to this post\nஎங்களுக்கான உலகக்கிண்ணத்தை இலங்கை அணி வென்ற கதை - 1996 உலகக்கிண்ண நினைவுகள் - பகுதி 2 #cwc15\nஇலங்கைக்கு இதுவரை சொந்தமாகவுள்ள ஒரே உலகக்கிண்ணம் பற்றிய நினைவுகளை ஸ்ரீலங்கா விஸ்டனில் மீட்ட கட்டுரையின் இரண்டாவது பகுதி இது...\n1996 உலகக்கிண்ணம் பற்றி நினைவுகளை மீட்கும்போது, ஏராளமான மறக்க முடியாத நினைவுகள் வரும்.\nமுக்கியமாக இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றை மாற்றிப்போட்ட ஒரு மைல் கல் தொடர் இது.\nகிரிக்கெட்டையும் மாற்றிப்போட்டது என்று சொல்லலாம்.\nமுக்கியமாக ஆசிய அணிகள், அர்ஜுனவின் வழிமுறையைப் பின்பற்ற ஆரம்பித்தன.\nஆசிய அணிகளின் பலமான சுழல்பந்து வீச்சை, முக்கியமாக சுழல் பந்து வீசும் சகலதுறை வீரர்களை அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தன.\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொழில்முறை வீரர்களாக மாறியதும் இதன் பின்னரே.\nஅத்துடன் இந்த 96 உலகக்கிண்ண வெற்றியின் பின்னர், ஒவ்வொரு உலகக்கிண்ணத்திலும் (1999 இன் படுமோசமான பெறுபேறுகளைத் தவிர), T20 உலகக்கிண்ணத்தையும் சேர்த்து இலங்கை அணி சிறந்த தடங்களைப் பதித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nடெல்லியில் இந்திய அணியை வெற்றிகொண்ட பின்னர், இலங்கை விளையாடிய அடுத்த போட்டி கண்டி, அஸ்கிரியவில் கென்ய அணிக்கு எதிரான சாதனைப் போட்டி.\n1987இல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகக் கொடுத்த சாதனை ஓட்டங்களை அழித்து, கென்யாவுக்கு எதிராக இலங்கை புதிய ஓட்டக்குவிப்பு சாதனையை நிலைநாட்டிய போட்டி இது.\n398 ஓட்டங்களை இலங்கை அணி பெற்று, உலகக��கிண்ணப் போட்டிகளில் மட்டுமல்லாமல், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலேயே அணியொன்று பெற்ற அதிகூடிய மொத்த ஓட்டங்களுக்கான புதிய சாதனையை நிலைநாட்டியது.\nஇதற்கான அடித்தளம், சனத் ஜெயசூரிய - ரொமேஷ் களுவிதாரண ஆகியோரின் மற்றொரு அசுர வேக ஆரம்ப இணைப்பாட்டம் மூலமாக இடப்பட்டது.\n3 ஓவர்களில் 50 ஓட்டங்களை பெற்ற இவர்கள் இருவரும் சேர்ந்து, 7 ஓவர்களில் 83 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.\nசனத் - 27 பந்துகளில் 44 - 3 சிக்சர்கள்.\nகளு - 18 பந்துகளில் 33 - 2 சிக்சர்கள்.\nஇதன் பின்னர் மீண்டும் ஒரு குருசிங்க, அரவிந்த நீண்ட, பெரிய இணைப்பாட்டம்.\n183 ஓட்டங்களை இருவரும் சேர்ந்து குவித்தனர்.\nகுருசிங்க ஆட்டமிழக்க தலைவர் அர்ஜுன ரணதுங்க தனது உபதலைவர் அரவிந்தவுடன் சேர்ந்த சத இணைப்பாட்டம் பெற்றார்.\nஓட்ட மழையுடன், சாதனைக்கு மேல் சாதனையாக அரவிந்த டீ சில்வா இலங்கை அணியின் தனிநபர் ஓட்ட சாதனையை நிறுவினார்.\n115 பந்துகளில் 145 ஓட்டங்கள்.\n5 அருமையான ஆறு ஓட்டங்களையும் 14 நான்கு ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.\nகுருசிங்க ஓரளவு நிதானமான 103 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 84 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.\nஅர்ஜுன கடைசி நேரத்தில் வெளுத்தாடி 40 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.\n14 ஆறு ஓட்டங்கள், 43 நான்கு ஓட்டங்கள் - இலங்கை அந்த ஆட்டத்தில் பெற்ற எல்லாமே அன்று புதிய சாதனைகள்.\nஇலங்கை ரசிகனாக மிகப் பெரும் குதூகலம்.\nஇலங்கை சர்வதேச அளவில் புதிய சாதனைகளுடன் குறிப்பிடத்தக்க அணியாக வளர்ந்துவருகிறது என்று திருப்தியும் கூட.\nஇதற்கு முன்னதான மற்றும் இரு பிரிவு A போட்டிகளில் ரிக்கி பொன்டிங் அற்புதமான சதம் ஒன்றை அடித்தும், மேற்கிந்தியத் தீவுகளின் தலைவர் ரிச்சி ரிச்சர்ட்சனின் ஆட்டமிழக்காத 93 ஓட்டங்களின் உதவியுடன் வெற்றியொன்றைப் பெற்றது.\nஇந்த வெற்றி கென்யாவுக்கு எதிரான தோல்வியினால் சந்தேகமாகிப் போன காலிறுதி வாய்ப்பை மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பெற்றுத் தந்தது.\nஅந்தப் போட்டியில் துடுப்பாட்டத்தில் 30 ஓட்டங்கள் மட்டுமே பெற்று பிரகாசிக்கத் தவறினாலும் மார்க் வோ, பந்துவீச்சில் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.\nஇன்னொரு போட்டியில் இந்தியா, சிம்பாப்வே அணியை சந்தித்தது.\nஇலங்கையுடனான தோல்வியின் பின்னர், பிரபாகருக்குப் பதிலாக 87இன் ஹீரோ நவ்ஜோத் சிதுவை அணிக்குள் இணைத்தது.\n80 ஓட்டங்களை அபாரமாக ஆடிப்பெற்றார்.\nஆரம்பப் போட்டிகளில் ஆரம்ப வீரராக வந்த ஜடேஜா மத்திய வரிசையில் வந்து அபாரமாக அடித்தாடியிருந்தார்.\nஇவர்களது இந்த பெறுபேறுகள் பின்னர் இந்தியாவுக்குக் காலிறுதியில் அவசியப்பட்டிருந்தன.\nஆனால் சச்சின் 3 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தார்.\nசிம்பாப்வேக்கு எதிரான இந்த அபாரமான வெற்றியும் கூட இந்திய அணியை புள்ளிகளின் பட்டியலில் இரண்டாம் இடத்துக்குக் கொண்டு செல்லவில்லை.\nஇலங்கை, அவுஸ்திரேலியா ஆகிய அணிகளின் பின்னர் 3ஆம் இடத்தைத் தான் பெற்றது கிண்ணத்தை வெல்லும் என்று ஊகிக்கப்பட்ட அசாருதீனின் அணி.\nஇந்தப் பிரிவில் சிம்பாப்வேயின் சுழல் பந்துவீச்சாளர் போல் ஸ்ட்ராங் மிகச் சிறப்பாக பிரகாசித்ததையும் குறிப்பிடவேண்டும்.\nஅப்போது லெக் ஸ்பின் பந்து வீசுவதில் ஆர்வம் கொண்டிருந்த எனக்கு ஷேன் வோர்னுக்கு அடுத்தபடியாக ஸ்ட்ராங்கின் பந்துவீச்சுப் பாணியிலும் ஒரு காதல்.\nபிரிவு Bயில் ஹன்சி க்ரோஞ்சேயின் தென் ஆபிரிக்க அணி, பாகிஸ்தானிய ஆடுகளங்களில் தூள் கிளப்பிக்கொண்டிருந்தது.\nபாகிஸ்தானையும் தோற்கடித்த தென் ஆபிரிக்கா நிச்சயம் சம்பியனாகும் என்ற எதிர்பார்ப்பு உருவாக ஆரம்பித்தது.\nஇந்தியாவின் நம்பிக்கையற்ற தன்மையும், இலங்கை அணியை அப்போது முக்கிய போட்டிகளில் வெல்லக்கூடிய அணியாக யாரும் பெரிதாகக் கணிக்காத தன்மையும் சேர்த்து,\nதென் ஆபிரிக்க, அவுஸ்திரேலிய இறுதிப்போட்டி ஒன்றை மனதில் தீர்மானித்து வைத்திருந்தனர் பலரும்.\n(இலங்கை பற்றிய ஒரு சிறு நப்பாசை இருந்தும் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன்)\nபாகிஸ்தான் தென் ஆபிரிக்கா தவிர்ந்த ஏனைய அணிகளை வீழ்த்தியது.\nஐக்கிய அரபு ராஜ்ஜியம், நெதர்லாந்து ஆகியவையும் இருந்த பிரிவு என்பதனால், இங்கிலாந்து நிச்சயம் கால் இறுதிக்கு தெரிவாகும் என்பது தெரிந்தே இருந்தது.\nஎனவே இலங்கைக்கு காலிறுதியில் இரையாகப் போகிறது என்று அப்போதே ஏக குஷி.\nபிரிவு B போட்டிகளில் எந்தவொரு சுவாரஸ்யமும் இருக்கவில்லை.\nஎல்லாப் போட்டிகளுமே வென்ற அணிக்கு முழுக்க சார்பானதாகவே இருந்தன.\nA பிரிவில் தனித்து நின்று கலக்கிய சச்சின் டெண்டுல்கர், மார்க் வோ, அரவிந்த டீ சில்வா, சனத் ஜெயசூரிய போன்ற நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக B பிரிவுப் போட்��ிகளில் கலக்கியவர் என்று யாரையும் குறிப்பாக சொல்ல முடியாவிட்டாலும், கரி கேர்ஸ்டனின் 188, அன்றூ ஹட்சன் UAEக்கு எதிராகப் பெற்ற 161, தென் ஆபிரிக்காவுக்கு எதிராக அமீர் சொஹைல் பெற்ற அபார சதம் என்பவையும், வக்கார் யூனுஸ், முஷ்டாக் அஹ்மத், அலன் டொனால்ட் ஆகியோரின் பந்துவீச்சுக்களும் ரசனையாக இருந்தன.\nஅத்துடன் பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய இரு அணிகளதும் அத்தனை வீரர்களுமே பொதுவாக அத்தனை போட்டிகளிலுமே பிரகாசித்த காரணத்தால் மிகுந்த நம்பிக்கையுடன் காலிறுதிக்குள் நுழைந்தன.\nஇங்கிலாந்து பெற்ற சராசரி ஓட்ட எண்ணிக்கையை சனத் ஜெயசூரியவின் அசுரவேக அதிரடியின் மூலம் மிக இலகுவாகக் கடந்து, தமது முதலாவது உலகக்கிண்ண அரையிறுதியில் நுழைந்தது இலங்கை.\nவெறும் 44 பந்துகளில் 82 ஓட்டங்களை அடித்து விளாசி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார் சனத்.\nஇங்கிலாந்தின் தோல்வி முதலிலேயே எதிர்பார்த்ததாயினும், இவ்வளவு இலகுவான வெற்றியும், எனக்குப் பிடித்த மகாநாம வெற்றிபெறும் நேரம் ஆடுகளத்தில் ஆட்டமிழக்காமல் நின்றதும் இன்னும் இந்த வெற்றியை சுவையாய் மாற்றியது.\nஅதுவரை பெரிதாகத் துடுப்பாட வாய்ப்புக் கிட்டாத ரொஷான் மகாநாம இந்தத் தொடரில் இனித்தான் பெரிய பங்களிப்பை வழங்கப்போகிறார் என்று மனம் சொல்லியது, பின்னர் பலித்தது.\nபாகிஸ்தானில் பகல் போட்டியாக நடந்த இந்தப் போட்டி, சனத்தின் அதுவேக அடியால் குறித்த நேரத்துக்கு முன்னரேயே முடிவுக்கு வர, அதே தினம், அடுத்து இந்தியாவின் பெங்களூரில் பகல் இரவுப் போட்டியாக ஆரம்பித்த இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் யுத்தத்தை சுவாரஸ்யமாகப் பார்க்க ஆரம்பித்தோம்.\n(இன்றும் கூட, மீண்டும் மீண்டும் அதிக பில்ட் அப் கொடுத்து இந்திய ஊடகங்கள் காட்டும் போட்டிகளில் ஒன்று இது)\nஅந்தப் போட்டியின் ஆரம்பமே சர்ச்சையுடனும் சந்தேகத்துடனும் தான்.\nபாகிஸ்தானுக்கு அந்த உலகக்கிண்ணத்தில் தலைமை தாங்கிக்கொண்டிருந்த வசீம் அக்ரம், தசைப்பிடிப்பு உபாதை என்று திடீரென்று அந்தப் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.\nஇது இந்தியாவுக்கு சாதகமான விடயம் எனக் கருதப்பட்டது.\nஅமீர் சொஹைல் பாகிஸ்தானுக்கு தலைமை தாங்கினார்.\nஒரு இறுதிப்போட்டி போன்ற பரபரப்புடன் நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டி ஒரு யுத்தம் தான்.\nசச்சின் 30+ ஓடு ஆட்டமிழந்தாலும், அன்று சிது & ஜடேஜா நாள்..\nவக்கார், முஷ்டாக், ஆக்கிப் ஜாவேத் என்று உலகின் முன்னணிப் பந்துவீச்சாளர்களையும் விட்டுவைக்காமல் பதம் பார்த்தார்கள் இருவரும்.\nசிதுவின் ஆக்ரோஷ ஆட்டம் 93 ஓட்டங்கள்.\nஜடேஜாவின் அதிரடியோ 25 பந்துகளில் 45 ஓட்டங்கள்.\nஅதிலும் வக்கார் யூனிஸின் ஒரு ஓவரில் ஜடேஜாவும், கும்ப்ளேயும் பெற்ற 22 ஓட்டங்கள் இப்போதும் ஞாபகம். குறிப்பாக கடைசிப் பந்தை ஜடேஜா மிட்விக்கட் திசையில் flick செய்து பெற்ற சிக்ஸர்க்கு நான் ரசிகன்.\nகடைசி 8 ஓவர்களில் இந்தியா 80 ஓட்டங்களைப் பெற்றது போட்டியில் முக்கிய திருப்பமாக அமைந்தது.\nவசீம் அக்ரமின் இன்மையை பாகிஸ்தான் வலியோடு உணர்ந்தது.\nசயீட் அன்வர் - சொஹைல் ஆரம்ப இணைப்பாட்டம் அதிவேகமாக ஓட்டங்களைக் குவிக்க, பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த நேரத்தில் அன்வர் - 32 பந்துகளில் 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.\nசொஹைல் அரைச்சதமும் பெற்று, பாகிஸ்தானிய ஓட்ட வேகத்தை 7ஐ விட அதிகமாக வைத்திருந்த நேரம் தான், தலைமைப் பதவியின் அழுத்தம், முக்கிய கிரிக்கெட் யுத்தத்தின் அழுத்தம் எல்லாம் சேர்ந்து பந்துவீச்சாளர் பிரசாத்துடன் வார்த்தை யுத்தமாக வெடித்தது.\nஇதுவும் இந்தியாவுக்கே சாதகமாக முடிந்தது.\nசொஹைல் வார்த்தைகளால் காட்டிய வீரத்தை, பிரசாத் அவரது விக்கெட்டைத் தகர்த்து செயலால் காட்ட பாகிஸ்தான் சரிய ஆரம்பித்தது.\nமியன்டாட் மட்டும் தனியனாய் நின்றார் மைதானத்தில்.\nமாமா கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னர் 1987 உலகக்கிண்ணப் போட்டிகளின்போது சொன்னது ஞாபகம் வந்தது.\nவென்று கொடுத்துவிடுவாரா என்று பார்க்க, 40 வயதாகும் மியண்டாடின் முன்னைய அதிரடிகள், ஷார்ஜா இறுதிப் பந்து சிக்ஸர் எல்லாம் இப்போது முடியாது என்பதைப் போல 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.\nமியண்டாடின் இறுதி சர்வதேச இன்னிங்க்ஸ் அது.\nஅன்றிரவே பாகிஸ்தானின் லாஹூரில் வசீம் அக்ரமின் வீடு ரசிகர்களால் கல்லெறிந்து உடைக்கப்பட்டது.\nமூன்றாவது காலிறுதிப்போட்டி லாரா என்ற இளைய ஆற்றலின் வெளிப்பாடாகவும், chokers என்ற பட்டத்தை தென் ஆபிரிக்காவுக்கு உறுதிப்படுத்தும் முதலாவது சந்தர்ப்பமாகவும் அமைந்த போட்டி.\nதென் ஆபிரிக்காவுக்கு உலகக்கிண்ணத்தில் துரதிர்ஷ்டம் தொடர்ந்தும் துரத்தப்போகிறது என்பதை��் காட்டிய இரண்டாவது சந்தர்ப்பமாக அமைந்த போட்டி.\nமேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்டத்தை லாரா, சந்தர்போல் மட்டுமே நின்று காப்பாற்ற, தென் ஆபிரிக்காவின் பன்ம்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் 264 ஓட்டங்களை எடுத்தது.\nலாரா மிக அபாரமாக 111 ஓட்டங்களைப் பெற்றார்.சந்தர்போல் அரைச்சதம்.\nதென் ஆபிரிக்கா துடுப்பெடுத்தாடிய பொது, ஹட்சன், கலினன் ஆகியோரின் அரைச்சதங்களும், க்ரோஞ்சேயின் 40 ஓட்டங்களும் சேர்ந்து, 186 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்கள் என்ற நிலையில் இருந்தபோது இதோ வெல்கிறது என்றே நினைத்திருந்தோம்.\nஅந்த வேளையில் தான், அணித் தலைவர் க்ரோஞ்சேயின் ஆட்டமிழப்பு தென் ஆபிரிக்காவின் தொடர் விக்கெட் வீழ்ச்சியை தொடங்கி வைக்கிறது.\nபெரிதாக அச்சுறுத்தல் இல்லாத ரொஜர் ஹார்ப்பரின் சுழல்பந்து வீச்சில் அதிர்ச்சி தரும் விதத்தில் சுருண்டது தென் ஆபிரிக்கா.\n19 ஓட்டங்களால் நம்பமுடியாத தோல்வி.\nஅதே தினம் சென்னையில் களைகட்டி, ஓட்ட மழையில் நனைத்த போட்டி, இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு தலைவர்களின் சாதுரியங்கள் ஆகியவற்றுக்கிடையிலான போட்டியாக அமைந்தது.\nபக்கத்து நாடுகள் அவுஸ்திரேலியா - நியூ சீலாந்து மோதிய பகலிரவுப் போட்டி கிட்டத்தட்ட 600 மொத்த ஓட்டங்கள் குவித்த போட்டியாக அமைந்தது.\nக்றிஸ் ஹரிஸின் அபாரமான 130 ஓட்டங்கள், அணித் தலைவர் லீ ஜெர்மன் அதிரடியாக தனது முத்திரையைப் பதித்த 89 ஓட்டங்களுடன் நியூ சீலாந்து அவுஸ்திரேலியாவுக்கு வைத்த 287 என்ற இலக்கு சவாலானதாக இருந்தது.\nநான் அப்போது நினைத்தேன் இறுதிப்போட்டிக்கு வரும் என்று எண்ணியிருந்த தென் ஆபிரிக்கா வெளியேறிய அதே நாளில் இன்னொரு இறுதிக்கான அணியாகக் கருதப்பட்ட அவுஸ்திரேலியாவும் வெளியேறப்போகிறதோ என்று..\nஆனால் மீண்டும் மார்க் வோ..\nஅபார formஇல் இருந்த மார்க் வோ, இந்த உலகக்கிண்ணத் தொடரில் தன்னுடைய சாதனைக்குரிய 3வது சதத்தைப் பெற்று அவுஸ்திரேலிய அணியின் மறக்கமுடியாத வெற்றிக்கு வழிவகுத்தார்.\nஒரே உலகக்கிண்ணத் தொடரில் அதிக சதங்கள் பெற்ற சாதனை இன்று வரை மார்க் வோவிடம் தான் இருக்கிறது.\nஆனால், வெற்றி இலக்கு கொஞ்சம் சிக்கலான நேரத்தில், தலைவர் மார்க் டெய்லர், அதிரடியாக அடித்தாட ஷேன் வோர்னை முன் அனுப்பியிருந்தார்.\nநம்ம ஹீரோ ஷேன் வோர்னின் இரண்டு சிக்ஸர்கள் தந்த வேகத்தில��� 14 பந்துகளில் 24 ஓட்டங்களைப் பெற்று, அவுஸ்திரேலியாவுக்கு வாய்ப்பை மாற்றினாலும், மார்க் வோவின் ஆட்டமிழப்பு தந்த தடுமாற்றத்தை இல்லாமல் செய்து, வெற்றியைப் பெற அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் வோ ஆடுகளம் வரவேண்டி இருந்தது, அவரும் ஸ்டுவர்ட் லோவும் சேர்ந்து பெற்ற 76 ஓட்ட இணைப்பாட்டம் ரசித்தற்குரியது.\n(வோலோ இணைப்பாட்டம்.. தமிழகப் பாணியில் எழுதினால் என் பெயரின் சுருக்கம் - வாலோ - வரும்)\nவோ அரைச்சதம், லோ 30 பந்துகளில் 42.\nபெவான் துடுப்பாடாமலே அவுஸ்திரேலியா அரையிறுதியில் நுழைந்தது.\nஆச்சரியமான விடயம், அரையிறுதிகளுக்கு தெரிவான நான்கு அணிகளுமே A பிரிவில் விளையாடிய அணிகள்.\nபொதுவாகவே 13 ஆங்கிலேயருக்குத் தானே துரதிர்ஷ்ட இலக்கம்\nஆனால் மார்ச் 13 இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு என்றென்றும் மறக்காத ஒரு தோல்வி, மாறாத சோகத்தை வழங்கியது கொல்கொத்தாவில்.\nஇன்னமும் இந்த கிரிக்கெட்டின் கறுப்பு நாள் இது என்பார்கள் இந்தியக் கிரிக்கெட் விற்பன்னர்கள்.\nஉலகின் பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றின் முழுமையாக பார்வையாளர்கள் நிறைந்திருக்க, சொந்த நாட்டின் வெற்றிக்காக ஓயாது குரல் எழுப்பிக் கொண்டிருக்கும், இந்தியாவை இறுதிப்போட்டியில் காணக் காத்திருந்த அந்த ரசிகர்கள் முன்னால், நம்பிக்கையுடன் இலங்கை அணி..\nடெல்லி வெற்றி தந்த நம்பிக்கையுடன் இலங்கை..\nபாகிஸ்தானை வென்ற உற்சாகத்துடன் டெல்லி தோல்விக்கு பதில் கொடுக்கும் முனைப்போடு இந்தியா.\nஇரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடினால் எந்த ஓட்ட எண்ணிக்கை என்றாலும் இலங்கை துரத்தி அடிக்கும் என்ற நம்பிக்கை இந்திய அணிக்கும் ஏற்பட்டதனால், அசாருதீன் நாணய சுழற்சியில் வென்று இலங்கையைத் துடுப்பெடுத்தாட அனுப்பினார்.\nஆனால் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இரவில் துடுப்பெடுத்தாடும் அணிக்கு சிரமமாக இருக்கலாம் என்று இந்திய அணிப் பக்கமே யோசித்து இருந்தாலும் கூட, இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nபாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய ராஜுவை நீக்கிவிட்டு, இலங்கையின் இடது கைத் துடுப்பாட்ட வீரர்களைக் குறிவைத்து புறச் சுழல் பந்துவீச்சாளரான ஆசிஷ் கபூரையும் அணிக்குள் கொண்டுவந்தது.\nஆரம்பமே இலங்கைக்கு அடிக்கு மேல் அடி.\nஒரேயொரு ஓட்டம் மட்டும் பெற்றிருந்த நிலையில் சனத், களு இருவருமே ஸ்ரீநாத்தின��� பந்துவீச்சில் ஒரேமாதிரியாக ஆட்டமிழந்தனர்.\nஅடுத்து வந்த குருசிங்கவும் ஒரேயொரு ஓட்டம்.\nஇலங்கையின் தடுமாற்றத்தை தடாலடியாக மாற்றிய இணைப்பாட்டம் எனது இரு அபிமான வீரர்களால் முன்னெடுக்கப்பட்டது.\nஅரவிந்த டீ சில்வாவின் அதிரடி, நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர 5ஆம் இலக்கத்தில் அனுப்பப்பட்ட ரொஷான் மகாநாமாவின் நிதானமான ஓட்ட சேகரிப்பு என்று களைகட்டியது.\nஅதன் பின்னர் மகாநாமவுடன் ரணதுங்க.. 83 ஓட்ட இணைப்பாட்டம்.\nஅரவிந்தவின் அதிரடி ஒரு சூறாவளி.\n14 நான்கு ஓட்டங்களுடன் 47 பந்துகளில் 66.\nஇந்த அடி இந்தியாவின் திட்டங்களைத் தகர்த்தது.\nஇலங்கை அணி பெற்ற 251 ஓட்டங்கள் நல்ல formஇல் உள்ள சச்சின், சிது போன்றோர் அடங்கிய இந்திய அணிக்கு எதிராக போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எல்லோருக்குமே இருந்தது.\nசிது குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தாலும், சச்சின், சஞ்சய் மஞ்ச்ரேகர் ஆகியோரின் 90 ஓட்ட இணைப்பாட்டம் இலங்கையை அச்சுறுத்தியது.\nஆனால் ஜெயசூரியவின் பந்துவீச்சில் களுவிதாரணவின் அபார ஸ்டம்பிங் மூலமாக சச்சின் டெண்டுல்கர் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அதன் பின்னர் ஒரு ஊர்வலம் போல இந்திய விக்கெட்டுக்கள் வருவதும் போவதுமாக, 8 விக்கெட்டுக்கள் 120 ஓட்டங்களுக்கு என்றாகியது.\nமிக எதிர்பார்க்கப்பட்ட அசார், ஜடேஜா ஆகியோர் பூஜ்ஜியம்.\nசனத் ஜெயசூரிய மீண்டும் இந்தியாவின் சிம்ம சொப்பனமானார்.\n7 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்கள்.\nஉலகக்கிண்ணம் இதோ எங்கள் கையில் என்னும் அளவுக்கு குதூகலம்.\nஆனால், வெற்றியை எதிர்பார்த்து கொல்கொத்தா வந்த இந்திய ரசிகர்களுக்கு இப்படியொரு மோசமான துடுப்பாட்ட வீழ்ச்சியை சகிக்க முடியவில்லை.\nகையில் கிடைத்ததை மைதானத்துக்குள்ளும், இலங்கை வீரர்கள் மீதும் வீசினர்.\nஅசாருதீனும் இந்திய வீரர்களும் ரசிகர்களைப் பொறுமை காக்க கோரிக்கை வைத்தாலும், கொந்தளித்துப் போன அந்த ரசிகர்கள் அடங்குவார்களா\nஎனக்கென்றால், எப்படியாவது அந்தக் கடைசி மூன்று விக்கெட்டுக்களையும் எடுத்தே ஆகவேண்டும் என்ற நிலை.\nபொலீசார் முயன்றும், மைதானத்தில் நிலைமை கட்டுக்குள் வராததால், போட்டித் தீர்ப்பாளர் கிளைவ் லொயிட் (ஆச்சரியமான விஷயம் - இவரது தலைமையிலேயே மேற்கிந்தியத் தீவுகள் முதல் இரு உலகக்கிண்ணங்களை வென்றிருந்தது) இலங்கை அணிக்கு வெற்றியை வழங்கினார்.\nஎனக்கு இன்னமும் சில இணையங்களும் சில கிரிக்கெட் விமர்சகர்களும் இலங்கை வென்ற அரையிறுதி என்று சொல்லாமல், won by default என்று சொல்வது அதிருப்தியாகவே இருக்கிறது.\nஅந்த வேளையில் Duckworth - Lewis விதி என்ன, எந்த விதியைப் பயன்படுத்தினாலும் இலங்கைக்கே வெற்றி.\nஇதனாலேயே சில வேளைகளில் இந்திய ரசிகர்களிடமும், கொல்கொத்தா மைதானம் & ரசிகர் மீதும் எரிச்சல் பொங்குவதுண்டு.\nவினோத் கம்ப்ளியின் அழுத்த முகமும், இடிந்து போன இந்திய ரசிகர்களின் முகங்களும் எப்போதும் மறக்காத பிம்பங்கள்.\nஇரண்டாவது அரையிறுதி இந்த உலகக்கிண்ணத்தின் மிக விறுவிறுப்பான போட்டி.\nஇறுதிவரை போராடும் ஒரு அணியாக அவுஸ்திரேலியா எப்போதுமே இருந்துவருகிறது என்பதற்கு என்றுமே உதாரணம் காட்டக்கூடிய போட்டி.\nஇந்தப் போட்டியில் துடுப்பாடிய போதும் சரி, பின்னர் பந்துவீசியபோதும் சரி அவுஸ்திரேலியா தோல்வியின் விளிம்பு வரை சென்று, போராடித் தங்கள் வசம் வெற்றியைக் கொண்டு வந்த போட்டி.\nஅவுஸ்திரேலியா முன்னதாக முதற்சுற்றில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றிருந்தது.\nமார்க் வோ, டெய்லர், பொன்டிங் , ஸ்டீவ் வோ ஆகிய நான்கு பேரையும் அம்ப்ரோஸ், பிஷப் ஆகிய இருவரின் துல்லியமான பந்துவீச்சு ஆட்டமிழக்கச் செய்த நேரம் அவுஸ்திரேலியா பெற்றிருந்த ஓட்டங்கள், வெறும் 15.\nஇதோ முடிந்தது அவுஸ்திரேலியாவின் கதை என்றிருக்க, சேர்ந்தார்கள் ஸ்டுவர்ட் லோவும், மைக்கேல் பெவானும்.\nசிரமமான ஆடுகளத்தில் மிக நிதானமாக ஆடி 138 ஓட்ட இணைப்பாட்டம் மூலமாக அவுஸ்திரேலியாவை ஒருமாதிரியாக 200 ஓட்டங்களைக் கடக்க வைத்தனர்.\nபெவானின் கூலான ஆட்டத்திறனும் இறுதிவரை கைவிடாத முயற்சியும் என்னையும் அவரது ரசிகராக மாற்றியிருந்தன.\nஇந்த ஆட்டம் அவரது மிகச்சிறந்தவற்றில் ஒன்று என்பேன்.\nலோ தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்தியிருந்தார்.\nமேற்கிந்தியத் தீவுகளின் துரத்தல் மிகச் சிறப்பாக, வெற்றியை நோக்கி ஆரம்பித்தது.\nஇன்னும் 43 ஓட்டங்கள் தேவை.\nஅபாரமாக ஆடிக்கொண்டிருந்த சந்தர்போலோடு,அணித் தலைவர் ரிச்சர்ட்சன் நிற்கிறார்.\nஇலங்கைக்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலியாவைப் பிடித்த எனக்கு சே, இப்படியொரு தோல்வியா என்று மனம் சலித்த நேரம் தான் அந்த மாயாஜாலம் நிகழ ஆரம்பித்தது.\nசந்தர்போலையும் ஹார்ப்பரையும் மக்க்றா ஆட்டமிழக்கச் செய்ய, ஷேன் வோர்ன் தன்னுடைய சுழல் வலையைப் பின்ன ஆரம்பித்தார்.\nஏதோ சுழலில் அகப்பட்ட மாதிரி மளமளவென்று விக்கெட்டுக்கள் ஒருபக்கமாக சரிய ஆரம்பித்தன.\nசெய்வதறியாமல்,எதையும் செய்ய முடியாமல் மறுமுனையில் அணித்தலைவர் ரிச்சர்ட்சன் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களுடன் நின்றுகொண்டிருக்க, 3 பந்துகள் மீதமிருக்க, 5 ஓட்டங்களால் அதிசய வெற்றி அவுஸ்திரேலியாவுக்கு.\nஇந்தப் போட்டியில் ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை எடுப்பதற்கு என்னென்ன செய்யலாமோ அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார் மார்க் டெய்லர்.\nவித்தியாசமான களத்தடுப்பு வியூகங்கள், 8 பந்துவீச்சாளர்கள்.\nஆனால் தானாக வீழ்ந்த மேற்கிந்தியத் தீவுகளின் விக்கெட்டுக்கள் அவுஸ்திரேலியாவை அவர்களது மூன்றாவது உலகக்கிண்ண இறுதிக்கு அனுப்பிவைத்தன.\nஅது தான் மேற்கிந்தியத் தீவுகள் உலகக்கிண்ண அரையிறுதி ஒன்றில் தோல்வியடைந்த முதலாவது சந்தர்ப்பம்.\nஆனால், இதற்குப் பின்னர் இதுவரை மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதி வரை வரவேயில்லை.\nமுரளிதரனின் பந்துவீச்சு நோபோல் விவகாரம், அவுஸ்திரேலியத் தொடரில் இலங்கை வீரர்களுக்கு நிகழ்ந்த அவமானங்கள், அவுஸ்திரேலியா இலங்கைக்கு விளையாட வராதது எல்லாம் சேர்ந்து இலங்கை - அவுஸ்திரேலியா ஆகிய அணிகளை பரம வைரியாக வைத்திருந்த நேரத்தில் 'பழிவாங்கும்' ஒரு சந்தர்ப்பமாக லாகூர் இறுதிப்போட்டி அமைந்தது.\nபாகிஸ்தான் ரசிகர்கள் இலங்கை அணியைத் தமது அணியாகவே கருதி ஆதரவு தெரிவித்தமை இன்றுவரை மிகப் பசுமையான நினைவுகள்.\nஇந்திய ரசிகர்களில் சிலருக்கு கொல்கொத்தா தோல்வி மாறா வடுவாக (இன்றும் கூட) இருந்தாலும், ஆசிய அணியாக இலங்கை வென்றால் நல்லது என்று கருதியிருந்தனர்.\nஇலங்கைக்கு இவ்வகையான முக்கிய போட்டியொன்றின் அனுபவங்கள் கிடையாது.\nஅந்தவகையில் அவுஸ்திரேலியா மனரீதியாக இலங்கையை விட உறுதியான அணியாகத் தெரிந்தது.\nஉயர்தர வகுப்பை அன்று நாம் எல்லோரும் சேர்ந்து ஒத்திவைத்திருந்தோம்.\nலாகூர் நோக்கி விசேட விமான ஒழுங்குகள் கூட செய்யப்பட்டு விசேட கட்டணக் கழிவுகள் கூட வழங்கப்பட்டிருந்தன.\nலங்காவான லாகூரில் மேலும் இலங்கையர் ஆயிரக்கணக்கில் போய்ச்சேர்ந்தனர்.\nநாணய சுழற்சியின் முக்கியத்துவம் தெரிந்தே இருந்தது. வழமையாக��ே இரண்டாவதாகத் துடுப்பாட விரும்பும் இலங்கை அணிக்கு நாணய சுழற்சியின் வெற்றியும் சாதகமாக அமைய, அவுஸ்திரேலியாவை துடுப்பாட அழைத்தார் அர்ஜுன.\nஅப்போதே, மனத்திரையில் அர்ஜுன தனது நீல நிற இலங்கைச் சீருடையில் உலகக்கிண்ணத்தை ஏந்தும் காட்சி வந்தாலும், 17ஆம் திகதி - 8 எண் எனக்கு அவ்வளவு ராசியில்லை என்பதும் மனதுக்குள் வந்துகொண்டிருந்தது.\nதொடர் முழுவதும் கலக்கி வந்த மார்க் வோவை சீக்கிரமாகவே ஆட்டமிழக்கச் செய்தது, இலங்கைக்கு வாய்ப்பாக இருந்தாலும்,\nமார்க் டெய்லர், பொன்டிங் ஆகியோரின் சத இணைப்பாட்டம் இலங்கைக்கு சிக்கல் கொடுக்க ஆரம்பித்தது.\nஅரையிறுதி நாயகன் அரவிந்த அப்போது தான் இலங்கையின் உலகக்கிண்ண இறுதி நாயகனாக கலக்க ஆரம்பித்தார்.\nடெய்லரையும், பொன்டிங்கையும் ஆட்டமிழக்கச் செய்த அரவிந்த, இலங்கையின் பக்கம் போட்டியைத் திருப்பிவிட்டார்.\nஅதன் பின் இலங்கையின் சுழல்பந்துவீச்சாளர்கள் நால்வரும் சேர்ந்து அவுஸ்திரேலியா ஓட்டங்களை அடித்துக் குவிக்காமல் பார்த்துக்கொண்டார்கள்.\nடெய்லரின் 74,பொன்டிங்கின் 45ஐத் தவிர பெவான் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களைப் பெற்றார்.\n242 என்ற இலக்கு இலங்கையால் இலகுவாக அடையப்படும் என்ற நம்பிக்கை இருந்தபோதும், இந்த அவுஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் இன்று என்ன மாயாஜாலம் செய்வார்களோ என்ற ஒரு பதற்றம் இருந்துகொண்டே இருந்தது.\nநினைத்தது போலவே, அரையிறுதியைப் போலவே சனத்தும், களுவும் பெரியளவு ஓட்டங்களை பெற்றுக்கொடுக்காமலேயே ஆடுகளம் விட்டுத் திரும்ப, எங்கே அவுஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகளை உருட்டியது போலவே இலங்கையையும் உருட்டிவிடுமோ என்ற எண்ணம் உருவாகாமல் தடுத்த இணைப்பாட்டம், மீண்டும் அசங்க குருசிங்க - அரவிந்த டீ சில்வாவிடமிருந்து.\nஇந்த உலகக்கிண்ணத் தொடரில் மூன்றாவது தடவையாக இலங்கையை இவ்விருவரும் திடப்படுத்தினார்கள்.\nகுருசிங்க ஓரளவு நிதானமாக ஆட, அரவிந்தவோ பந்துகளை ஒவ்வொரு பக்கமாக அடித்து விரட்டினார்.\n125 ஓட்ட இணைப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது.\nஆனால் இணைப்பாட்டம் ஆதிக்கம் செலுத்த அவுஸ்திரேலிய களத்தடுப்பாளர்கள் தடுமாற ஆரம்பித்தார்கள்.\nபிளெமிங் விட்ட இலகுவான பிடியும், அர்��ுனவின் பிடியை பின் ஷேன் வோர்ன் விட்டதும் சான்றுகள்.\nகுருசிங்க 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, தலைவர் அர்ஜுன அரவிந்தவுடன் இணைந்துகொண்டார்.\nஓட்டங்கள் வேகமாக வர ஆரம்பிக்க, கச்சேரி களைகட்ட ஆரம்பித்தது.\nஅர்ஜுன தனது வழமையான பாணியில் குறிப்பாக தனது 'விரோதி'யான வோர்னை துவம்சம் செய்ய ஆரம்பித்தார்.\nஅரவிந்த விட்டகுறை தொட்டகுறையின்றி அபாரமான சதம் ஒன்றைப் பூர்த்தி செய்தார்.\nஇந்த 96 உலகக்கிண்ணத்தில் அவர் பெற்ற இரண்டாவது சதம்.\nஉலகக்கிண்ண இறுதியொன்றில் பெறப்பட்ட மூன்றாவது சதம்.\nசர்வ நிச்சயமாக உலகமே பார்த்திருக்க, உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் தானும் ஒருவர் என்று அவர் நிரூபித்த விதம் புல்லரிக்க வைத்த ஒன்று.\nஆதிக்கம் செலுத்திய 97 ஓட்ட இணைப்பாட்டத்தோடு, ரணதுங்கவின் துடுப்பினால் மக்க்ராவின் பந்து தேர்ட் மான் திசைக்கு தட்டிவிட்ட 4 ஓட்டத்தோடு இலங்கை உலகக்கிண்ணத்தை வசப்படுத்திக்கொண்டது.\nஅதை விஞ்சிய கொழும்பெங்கும் அதிர்ந்த பட்டாசுச் சத்தங்கள், வாண வேடிக்கைகள்.\nஅரவிந்த - அர்ஜுன ஆரத்தழுவிய அந்தக் காட்சி இன்றும் மனதில் ஈரம் காயாமல்.\nமைதானத்தில் ஓடிவந்து உற்சாகமாகக் கொண்டாடிய இலங்கை வீரர்களின் மகிழ்ச்சியோடு மானசீகமாக நானும், நாமும் சேர்ந்துகொண்டோம்.\nஆனந்தத்தில் கலங்கிய கண்களுடன் அப்போதைய பாகிஸ்தானிய பிரதமர் பெனாசீர் பூட்டோவிடமிருந்து அர்ஜுன உலகக்கிண்ணம் பெற்றுக்கொண்ட போது ஏதோ நாங்களே மில்லியன் கணக்கான ரூபாய்கள் பெற்ற குதூகலம்.\nசனத் ஜெயசூரியவின் சகலதுறைத் திறமைக்காக இறுதிப்போட்டிக்கு முன்னதாகவே தொடர் நாயகன் விருது (அப்போது இதன் பெயர் மிகப் பெறுமதி வாய்ந்த வீரர் - Most Valuable Player) வழங்கப்பட்டிருந்தது.\nஆனால், இறுதிப்போட்டியையும் சேர்த்தே பார்த்திருந்தால் அரவிந்தவுக்கே இது கிடைத்திருக்கவேண்டும் என்றே நான் இன்றும் நினைக்கிறேன்.\nஇறுதிப்போட்டியில் எல்லாவற்றிலும் அரவிந்த தான்.\nசதம், அதிகூடிய ஓட்டங்கள், கூடிய விக்கெட்டுக்கள், 2 பிடிகள்.\nஎந்தவொரு போட்டியிலும் தோற்காமல் உலகக்கிண்ணம் வென்ற இரண்டாவது அணியானது இலங்கை.\n(பின்னர் அவுஸ்திரேலியா இதை நிகர்த்தது)\nடெஸ்ட் அந்தஸ்து கிடைத்து 15 ஆண்டுகளுக்குள்ளேயே உலக சாம்பியனாக இலங்கையை மாற்றியது அவுஸ்திரேலியா தான் என்றால் அது உண்மை தான���.\nகொடுத்த காயங்களும், படுத்திய அவமானமும் தான் இலங்கையை உத்வேகம் கொள்ளச்செய்து ஒற்றுமையாக உலக சாம்பியனாக மாற்றியது.\nஅர்ஜுனவின் தலைமையில், வட்மோரின் புத்தாக்க எண்ணங்களினால், அரவிந்த,சனத் போன்றோரின் சாகசங்களால் இலங்கை சர்வதேச கிரிக்கெட்டில் பதித்த அந்த முத்திரை இலங்கை கிரிக்கெட்டிலும், சர்வதேச கிரிக்கெட்டிலும் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம்.\nஇது மட்டுமன்றி, இலங்கை கிரிக்கெட் ரசிகர் மனதிலும் நம்பிக்கையையும் இலங்கை கிரிக்கெட்டையும் வீரர்களையும் கொண்டாடும் மனநிலையையும் தோற்றுவித்தது.\nஇன்னொரு உலகக்கிண்ணம் இலங்கைக்கு கிடைக்கும் வரை (T 20 கிண்ணம் கிடைத்தாலும் கூட) இந்த 1996இன் வெற்றி இலங்கையின் மிக மகத்துவமான விளையாட்டு சாதனையாக என்றென்றும் நோக்கப்படும்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஓட்டக் குவியல்கள், சாதனை மேல் சாதனைகள், அதிர்ச்சிக...\nஉலகக்கிண்ணம் 2015 - சவாலும், கடுமையான போட்டியும் ...\nஉலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார்\nஎங்களுக்கான உலகக்கிண்ணத்தை இலங்கை அணி வென்ற கதை - ...\n - 1996 உலகக்கிண்ணத்தின் பெரு...\nபாகிஸ்தானின் எழுச்சி - புதுமைகளும் அதிர்ச்சிகளும் ...\nஆசியாவில் முதலாவது உலகக்கிண்ணம் - அவுஸ்திரேலியாவின...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும�� வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதேடிப் படியுங்கள் 'சித்தார்த்த யசோதரா' நாவல்\nதமிழக அரசியல்வாதிகளை தடுமாறவைக்கும் ஊடக அரசியல்\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nஒளிப்பதிவாளர் ராபர்ட் (ராஜசேகரன்) விடை பெற்றார்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devanga.tk/2014/04/37.html", "date_download": "2018-12-10T16:34:19Z", "digest": "sha1:BBDW4WYCMM44S6GAJTYAAI4UGVAXOUAS", "length": 64260, "nlines": 591, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: நூல் இரண்டு – மழைப்பாடல் – 37", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி தொகுப்பு\nநூல் இரண்டு – மழைப்பாடல் – 37\nநூல் இரண்டு – மழைப்பாடல் – 37\nதன் அந்தப்புரத்தின் நீராட்டறையில் பிருதை நீராடிக்கொண்டிருக்கையிலேயே அரசி தேவவதி வந்து அந்தப்புரத்து முகப்பறையில் காத்திருந்தாள். பிருதை சேடியரால் வெந்நீராட்டப்பட்டு அகிற்புகையிட்டு கூந்தலை உலர்த்தி கொண்டையிட்டு இளஞ்செந்நிறப்பட்டு உடுத்தி கழுத்தில் செம்மணியாரமும் காதுகளில் செம்மணித்துளிக்குழைகளும் செவ்வண்ணக் கற்களால் ஆன தலைச்சரமும் அணிந்து வருவது வரை அவள் அங்கேயே கைகளால் தன் மேலாடையைச் சுழற்றியபடி அமர்ந்திருந்தாள்.\nபிருதை உள்ளே வருவதற்குள்ளேயே தேவவதி காத்திருப்பதை அறிந்திருந்தாள். நிமிர்ந்த தலையுடன் பிருதை அறைக்குள் நுழைந்தபோது தேவவதி எழுந்து நின்றுவிட்டாள். ஒருகணம் தன் மார்பை நோக்கிச்சரிந்த அவள் பார்வையை பிருதை கண்டாள். தேவவதியின் உதடுகள் ஒரு சொல்லுக்காகப் பிரிந்த மெல்லிய ஒலியைக்கூட கேட்கமுடியுமெனத் தோன்றியது. அக்கணம் வரை இல்லாதிருந்த எடையை தன் எண்ணங்கள் மேல் பிருதை உணர்ந்தாள். ஆனால் அரைக்கணத்தில் அதை விலக்கி திடமான விழிகளுடன் அரசியை நோக்கினாள்.\nபிருதையின் கண்களைச் சந்தித்ததும் அரசி முகத்தை செயற்கையாக மலரச்செய்தபடி “உன் வருகைக்காக அரண்மனையே காத்திருக்கிறது” என்றாள். “ஆம், நான் அறிந்தேன்” என்று பிருதை சொன்னாள். அவள் அடுத்து வசுதேவனைப்பற்றி வினவப்போகிறாள் என்று நினைத்தாள். தேவவதி “உன் தமையன்…” எனத் தொடங்கியதுமே இயல்பாக “அவர் நாளை வருவார். அங்கிருந்து நான் சற்று விரைவாகப் புறப்படும்படி ஆயிற்று” என்று பிருதை சொன்னாள்.\nஅத்துடன் தேவவதியின் வினாக்கள் முடிந்தன என்பது அவளுடைய திணறலில் இருந்து தெரிந்தது. பிருதை அவளுடைய கைகளில் கசங்கிய மேலாடைநுனியை நோக்கினாள். அவள் மேலாடையை கீழே விட்டாள். அச்செயல்வழியாகவே அவள் பிருதைமுன் எளியவளாக ஆனதை அறிந்து சினம் கொண்டாலும் தேவவதியால் மேலே ஏதும் சிந்திக்கமுடியவில்லை.\n“நான் விரைவாக அரசரை சந்திக்கவேண்டும் அன்னையே” என்றாள் பிருதை. விரிந்த புன்னகையுடன் “நான் தங்கள் அந்தப்புரத்துக்கு வந்து சந்திக்கிறேன்… தங்களிடம் பேசவேண்டியவை ஏராளமாகவே உள்ளன” என்றாள். அரசியும் புன்னகைசெய்தாள். அந்தப்புன்னகை பிருதையை சக்ரவர்த்தினியாகவும் தன்னை எளிய யாதவப்பெண்ணாகவும் ஆக்கும் விந்தையை எண்ணியபடி தேவவதி பெருமூச்சுவிட்டாள்.\nமுந்தையநாள் மழைபெய்த ஈரம் விரிந்த அரண்மனைமுற்றத்தில் ரதசக்கரத்தடங்கள் சுழன்று சுழன்று ஒன்றையொன்று வெட்டிக்கிடந்தன. தெற்கு வானில் கருமேகங்கள் ஒன்றை ஒன்று முட்டி மேலெழும்பிக்கொண்டிருக்க மழைக்காலத்து பசுமையின் ஒளியுடன் மரங்களின் இலைகள் காற்றிலாடின. அரண்மனையைச் சுற்றி ஒடிய நீர்ப்பாதைகளுக்குள் தவளைகளின் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.\nமந்திரசாலையில் மழைக்கால இருள் நிறைந்திருக்க நெய்விளக்குகள் எரிந்தன. செம்பட்டு விரித்த பீடத்தில் தன் கனத்த உடல்மேல் வெண்சால்வையைப் போர்த்தியபடி குந்திபோஜன் அவளுக்காகக் காத்திருந்தார். சந்திரசன்மரும் ரிஷபரும் அருகே இருந்தனர். அவர்கள் அவருக்கு ஓலைகளை வாசித்துக்காட்டிக்கொண்டிருந்தனர். அவர் அவற்றை கருத்தூன்றாமல் கேட்டுக்கொண்டிருந்தார். அவள் காலடி கேட்டு கண்களைத் திருப்பினார்.\nபிருதை உள்ளே நுழைந்து தலைவணங்கியதும் அத்தனை விழிகளும் தன் உடலையே பார்க்கின்றன என உடல்வழியாகவே பிருதை உணர்ந்தாள். குந்திபோஜன் அவளை நோக்கி புன்னகைத்தபடி முகமன்களைச் சொன்னபோது அவள் மற்ற இருவரின் நோக்குகளையே தன் உடலில் உணர்ந்துகொண்டிருந்தாள். அவள் பீடத்தில் அமர்ந்துகொண்டதும் சந்திரசன்மர் “இளவரசி களை��்திருப்பீர்கள்… நீண்ட பயணம். இன்னல்கள்கொண்ட பயணம்” என்றார். பிருதை இருக்கட்டும் என கையை அசைத்தபின் குந்திபோஜனைப்பார்த்தாள்.\n“மகளே, நீ அனைத்தையும் அறிந்திருப்பாய் அல்லவா” என்றார் குந்திபோஜன். “அஸ்தினபுரியில் இருந்து தூது வந்தது. பலபத்ரர் என்னும் அவர்களின் அமைச்சரே நேரில் வந்தார். அதுவே நமக்கு பெரும் மதிப்பு. அஸ்தினபுரியின் மருமகளாக உன்னை அனுப்பமுடியுமா என்று கேட்டார். அக்கணமே அது என் குலத்துக்கு பீஷ்மபிதாமகர் அளிக்கும் வாழ்த்து என்று சொல்லிவிட்டேன். இன்னொரு எண்ணமே என் நெஞ்சில் எழவில்லை.”\nபிருதை பேசாமல் தலையசைத்தாள். “ஆனால் நம் குடியில் பெண்களின் விருப்பமே முதன்மையானது என்று கொள்ளப்படுகிறது. இந்த ஒருநாளுக்குள் எனக்கு வேறு ஐயங்கள் வந்தன. ஆறு மாதங்களுக்கும் மேலாக நீ இங்கே இல்லை. நீ உன் தமையனுடன் மதுவனத்தில் இருப்பதாக எண்ணியிருந்தோம். அங்கும் இல்லை என்ற செய்தி வந்தபோது சற்று அகமயக்கம் ஏற்பட்டது. நீ அங்கே உனக்குரிய ஆண்மகனைக் கண்டிருக்கலாமோ என்று…” என்றார் குந்திபோஜன்.\nபிருதை “அரசகுலத்துப்பெண்ணின் மணம் என்பது ஓர் அரசியல்நிகழ்வே என நன்றாகவே அறிவேன் தந்தையே” என்றாள். குந்திபோஜன் முகம் மலர்ந்து “ஆம், அதை நான் நன்கறிவேன்… ஆனாலும் எனக்கு சற்று ஐயமிருந்தது. அஸ்தினபுரி நம்மிடம் எதை எதிர்நோக்குகிறது என்று அறியேன். எதுவாக இருப்பினும் அது நமக்கு உகந்ததே. அஸ்தினபுரி மாவீரர் பீஷ்மரால் காக்கப்படும் பேரரசு… நமக்கு அதைவிடப்பாதுகாப்பு வேறென்ன உண்டு. யானைமீதேறி வனம்புகுவதல்லவா அது\n“ஆம், ஆனால் நாம் யானைசெல்லும் வழியில்தான் செல்லமுடியும்” என்று பிருதை புன்னகையுடன் சொன்னாள். “யானை எங்கும் குனிந்துகொள்ளாது. நாம்தான் வழியெங்கும் வளைந்து நெளியவேண்டும்” என்றாள். “செய்வோமே… ஒருதலைமுறைக்காலம் அப்படிச் செல்வோம்… நம்முடைய அரசு மார்த்திகாவதியில் வேரூன்றட்டும். மூன்று பெரும் யாதவர்குலங்களையும் ஒன்றாக்குவோம். அதன்பின் நம் வழித்தோன்றல்கள் தங்கள் வழிகளைக் கண்டடையட்டும்” என்று குந்திபோஜன் சொன்னார்.\nபிருதை மெல்ல தன் உடலை அசைத்தாள். அவள் புதிய ஒன்றுக்குச் செல்லவிருக்கிறாள் என்பதற்கான குறி அது என்றுணர்ந்த குந்திபோஜன் கூர்ந்து முன்னால் சரிந்து தன் கைகளை கன்னங்களில் வைத்துக��கொண்டார். “நம்மிடம் அஸ்தினபுரியின் மணத்தூது வந்திருப்பதை மதுராபுரியின் மன்னர் அறிவாரா” என்றாள். “மதுராபுரியில் இருந்து கிளம்புவதற்கு முன்பு வரை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்…” என்று அதற்கு ரிஷபர் பதில் சொன்னார்.\n“அப்படியென்றால் ஏன் என்னைச் சிறையெடுக்க அவர் முயன்றார்” என்றாள் பிருதை. அச்செய்தியை அறிந்திருந்தாலும் அந்தக்கோணத்தில் சிந்திக்காமல் இருந்த குந்திபோஜன் தன் முகவாயை கையால் வருடியபடி அமைச்சர்களைப் பார்த்தார். “அவருக்குத் தெரியும்” என்று பிருதை சொன்னாள். “என் தமையனிடம் அவர் என்னை மணம்கொள்வதைப்பற்றி பேசினார். அப்போது அவருக்கு அஸ்தினபுரியின் தூதைப்பற்றித் தெரியாது. ஆனால் அங்கிருந்து என் தமையன் கிளம்பியதுமே அவருக்கு உளவுசென்றிருக்கிறது. நான் மார்த்திகாவதிக்குத் திரும்பினால் என்னை அடையமுடியாதென்று அவர் எண்ணியிருக்கலாம்.”\n“ஆம், அதுதான் நடந்திருக்கிறது” என்றார் ரிஷபர். “இங்கே பலபத்ரர் வந்தது எளிதில் மறைக்கக்கூடிய செய்தி அல்ல. இங்கே மதுராபுரிக்கு ஒற்றர்கள் இருப்பதும் இயல்பானதே.” பிருதை கண்களைச் சரித்தபடி சிலகணங்கள் சிந்தனைசெய்தபின் “அரசே, மதுராபுரியின் இளவரசரின் எண்ணம் மிகவெளிப்படையானது. இந்த அரசையும் நம் குலத்தையும் உண்டு அனலாக்கிக் கொள்ளும் பசி கொண்டிருக்கிறார் கம்சர். அவரை நாம் வெல்வதுதான் இத்தருணத்தில் நமக்கிருக்கும் முதன்மையான அறைகூவல்.”\n“அஸ்தினபுரியுடன் நாம் மணவுறவு கொள்ளப்போகும் செய்தியே அவனை அஞ்சச்செய்யுமென நினைக்கிறேன்” என்றார் குந்திபோஜன். “அப்படியென்றால் என்னைச் சிறையெடுக்க அவர் முனைந்திருக்கமாட்டார். அஸ்தினபுரியின் சினத்தை எதிர்கொள்ள அவர் துணிவுகொண்டிருக்கிறார். அது மகதம் அளிக்கும் துணிவாக இருக்கலாம்…” என்றாள் பிருதை. “அரசே, இன்றுமாலைக்குள் நம்மை நோக்கி மதுராபுரியின் படைகள் வரக்கூடும்.”\nகுந்திபோஜன் திகைத்து இரு அமைச்சர்களையும் பார்த்தார். “அதெப்படி” என ரிஷபர் தொடங்கியதும் பிருதை “அவ்வகையான எந்தக் கேள்விகளையும் கம்சரைப்பற்றி எழுப்பிக்கொள்ள முடியாது. அவருக்கு அமைச்சர்கள் இருக்கிறார்களா, அவ்வமைச்சர்கள் சொல்வதை அவர் கேட்கிறாரா என்றுகூடத் தெரியவில்லை… நான் அவரிடமிருந்து தப்பிவந்தது அவருக்கு பெரும் அவமதிப்பாகவே இருக்கும். அஸ்தினபுரியுடன் நாம் உறவுகொள்வதற்குள் நம்மைத் தாக்கிவெல்வது குறித்தே அவரது எண்ணம் எழும்” என்றாள்.\nஅவளே வழிமுறையையும் சொல்லட்டும் என அவர்கள் காத்திருந்தனர். பிருதை “ரிஷபரே இப்போது மதுராபுரியில் படைநகர்வு நிகழ்கிறதா என உங்கள் ஒற்றர்கள் மூலம் நாமறிந்தாகவேண்டும்…” என்றாள். “உடனே அறிவதென்றால்…” என ரிஷபர் இழுத்தார். “படைநகர்வை வெளிப்படையாகச் செய்யமாட்டார்கள். நம் ஒற்றர்கள் அங்கிருக்கிறார்கள். அவர்களுக்குச் செய்தியனுப்பி…” என அவர் சொல்லத்தொடங்க பிருதை கையமர்த்தி “யமுனையில் விரைவாகச் செல்லும் படகில் இருவரை அனுப்பி இரண்டு செய்திகளைக் கண்டு உறுதிசெய்யும்படிச் சொல்லுங்கள்” என்றாள்.\nரிஷபர் தலையசைத்தார். “படைநீக்கம் இருக்குமென்றால் மதுராபுரி தன் கலத்துறையை மேலும் அதிகப் படைகளை அனுப்பி வலிமைப்படுத்தும். உத்தரமதுராபுரிக்கும் மதுராபுரிக்கும் நடுவே உள்ள பகுதியில் ஒரு புதியபடைப்பிரிவைக் கொண்டுவந்து நிறுத்தும்” என்று பிருதை சொன்னாள். “அந்த எச்சரிக்கை நடவடிக்கைகளே கம்சரின் நோக்கத்தை அறிவித்துவிடும்.” சந்திரசன்மர் எழுந்து “நான் இன்னும் இரண்டே நாழிகையில் உங்களுக்குச் செய்தியை அறிவிக்கிறேன் இளவரசி” என்றார்.\nபிருதை “அரசே, உடனே நீங்கள் எனக்கு சுயம்வரம் நிகழவிருப்பதை அறிவியுங்கள். செய்தி விரைவிலேயே மதுராபுரிக்கும் செல்லட்டும்” என்றாள். சற்று தயக்கத்துடன் உடலை அசைத்தபின் “இளவரசி, விதுரர் சூதர்குலத்தவர். அவர்கள் நம் சுயம்வரத்தில் கலந்துகொள்வதை மூதாதையர் ஏற்கமாட்டார்கள்” என்றார் ரிஷபர். “யாதவர்களுக்கும் ஷத்ரியர்களுக்கும் மட்டுமே அனுமதி இருக்கும்.”\n“ஆம், அதை நாமறிவதுபோலவே கம்சரும் அறிவார். ஆகவே அவர் சுயம்வரத்தில் கலந்துகொண்டு என்னை அடைவதைப்பற்றி எண்ணுவார். அவர் படைகொண்டுவருவதைத் தடுக்க வேறு வழியில்லை” என்றாள் பிருதை. “ஆனால்…” என குந்திபோஜன் தொடங்கியதுமே “சுயம்வரத்தில் விதுரர் கலந்துகொள்ளமுடியாதென்பது உண்மை. ஆனால் பீஷ்மர் கலந்துகொள்ளலாம். அவர் ஷத்ரியர். அவர் தன் வில்வல்லமையால் என்னைக் கவர்ந்துகொண்டு சென்று தன் தம்பியின் மைந்தனுக்கு மணமுடிக்கட்டும். அதை குலமூதாதையர் மறுக்கமுடியாது” என்றாள் பிருதை. “ஆம், அது முறை��ான்” என்று ரிஷபர் சொன்னார்.\n“சுயம்வரத்துக்கு பதினெட்டு யாதவர்குலங்களின் மூதாதையரும் ஒப்புதல் அளித்தாகவேண்டும். அனைத்து யாதவர்குடிகளுக்கும் ஷத்ரிய அரசுகளுக்கும் ஓலை செல்லவேண்டும்” என்றார் ரிஷபர். பிருதை “நாம் அஸ்தினபுரியின் மணவுறவை ஏற்றபின்னரும் சுயம்வரம் ஏன் என்பதை அவர்களுக்கு விளக்கியாகவேண்டும் அதற்கு தாங்களே நேரில்செல்வதே முறையாக இருக்கும்…” என்றாள். ரிஷபர் “ஆணை இளவரசி” என்றார்.\nசபைவிட்டெழும்போது குந்திபோஜன் மீண்டும் எதையோ வினவப்போகும் முகத்துடன் அவளை நோக்கினார். அவளுடைய நேர்கொண்ட பார்வையைக் கண்டபின் பார்வையைத் திருப்பிக்கொண்டார். பிருதை நடந்தபடி “தமையனார் மதுராபுரியில் எந்நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரது புறாக்கள் ஏதும் இன்னமும் இடைமறிக்கப்பட்டிருக்காதென்றே எண்ணுகிறேன்…” என்றாள். “உன் உள்ளம் எனக்கு விளங்குகிறது பிருதை. ஆனால் மதுராபுரியின் இளவரசன் காட்டெருமைக்கு நிகரானவன் என்கிறார்கள். அவனுடைய சினத்துடன் நீ விளையாடுகிறாய்” என்றார். பிருதை புன்னகைசெய்தாள்.\nபிருதை தன் அறைக்குச்சென்று புறாக்கள் செய்திகொண்டு வந்துள்ளனவா என்று பார்த்தாள். கூண்டில் புறா ஏதும் இல்லை. அவள் சாளரம் வழியாக மழைகனத்து நின்றிருந்த சாம்பல்நிற வானத்தையே நோக்கிக் கொண்டிருந்தாள். மேகங்கள் மெதுவாக நகர்ந்து ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டன. வெளியே பரவியிருந்த வெளிச்சம் அடங்கிக்கொண்டே சென்றது. சற்று நேரத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்யத்தொடங்கியது.\nமழைக்குள்ளேயே வெண்புறா பறந்துவந்து கூண்டில் அமர்ந்துகொண்டு சிறகுகளை கலைத்து கழுத்தைச் சிலிர்த்து ஈரத்தை உதறியது. அவள் ஓடிச்சென்று அதைப்பற்றி அதன் உடலில் இருந்த ஓலையை எடுத்துப்பார்த்தாள். எங்கும் குழந்தை என எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்றும், கம்சருக்குத்தெரியாமல் தேடவேண்டியிருப்பதனால் தனிப்பட்ட ஒற்றர்களை மட்டுமே அதற்காக அனுப்பியிருப்பதாகவும் வசுதேவன் எழுதியிருந்தான். அவள் பெருமூச்சுடன் சென்று தன் மஞ்சத்தில் படுத்துக்கொண்டாள்.\nசற்றுநேரத்திலேயே அவளைக்காண சந்திரசன்மர் வந்திருப்பதாக சேடி வந்து சொன்னாள். அவள் முகப்பறைக்கு வந்ததும் சந்திரசன்மர் பரபரப்புடன் எழுந்து “தாங்கள் உய்த்துணர்ந்ததே சரி இளவரசி. கம்சன் படைநீக்கம் செய்கிறானென்பது உறுதி. எல்லைகள் அனைத்திலும் காவல் உறுதியாக்கப்பட்டுள்ளது” என்றார். பிருதை தலையசைத்தாள். “நாம் நம் படைகளை யமுனைக்கரைமுழுக்க நிறுத்தும்படிச் சொல்லிவிட்டேன்.”\n“தேவையில்லை” என்றாள் பிருதை. “நாம் அவரது படைநீக்கத்தை அறிந்துவிட்டோமென அவர் உணரலாகாது. இங்கே சுயம்வரம் ஒன்று நிகழவிருக்கிறது. அதற்கான அனைத்து விழவுக்களியாட்டங்களும் நிகழட்டும். அரண்மனை முகப்பில் விழவுக்கொடி ஏறட்டும். மங்கலத் தூதுவர் எல்லா நாடுகளுக்கும் முறைப்படி கிளம்பட்டும்” சந்திரசேனர் அவளுடைய அகம் நிகழும் வழிகளை அறியாதவராக சிலகணங்கள் நோக்கிவிட்டு பின்பு “அவ்வண்ணமே” என்று தலைவணங்கினார்.\nசிறிது நேரத்திலேயே அரண்மனையின் முகப்பில் முரசுமேடையில் இருந்த விழவுமுரசு இடியோசைபோல ஒலிக்கத்தொடங்கியது. மார்த்திகாவதியே அதைக்கேட்டு ஓசையடங்கி அமைதிகொள்வதை தன் அந்தப்புரத்தில் இருந்தபடி பிருதை அறிந்தாள். சற்றுநேரத்தில் முரசொலி மட்டுமே ஒலித்தது. ஆங்காங்கே கோல்காரர்கள் அரச அறிவிப்பைக் கூவுவது மெல்லிய ஓசைகளாகக் கேட்டது. சிறிது நேரத்தில் மார்த்திகாவதி நகரமே சுழற்புயல் தாக்கியதுபோல ஓசையிடத் தொடங்கியது.\nஇளமழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்தாலும் மார்த்திகாவதியின் விழவுக்களியாட்டம் கூடியபடியே வந்தது. மாலையானதும் மழையோசைக்கு நிகராக தெருக்களில் மக்களின் ஓசைகளும் எழுந்தன. பிருதை உப்பரிகைக்குச் சென்று பார்த்தாள். தொலைவில் நகரத்துச் சாலைகளிலெல்லாம் மக்கள் தென்பட்டனர். பனையோலை குடைமறைகளும் தலைக்குடைகளும் அணிந்தபடி கூச்சலிட்டு பேசிக்கொண்டு முட்டிமோதிச் சென்றனர். பெரியகுடைகளுக்குக் கீழே வணிகர்கள் கடை விரித்திருந்தனர்.\nமக்கள் கொண்டாட விரும்புகிறார்கள் என பிருதை நினைத்துக்கொண்டாள். அவர்களின் நிகழ்வுகளற்ற வாழ்க்கையில் விழாக்கள் மட்டுமே பொருளுள்ளவையாகின்றன. ஆனால் மக்களில் ஒருவராக தன்னை உணராதவரை விழாவின் இன்பம் இல்லை. அரசகுலத்தவர்கள் அறியாத கொண்டாட்டம் அது. வெற்றிதோல்விகள் இல்லாத வாழ்க்கையின் இன்பத்தை எப்போதைக்குமாக இழந்துவிட்டதாக அவளுக்குத் தோன்றியது.\nஅந்தியில் அனகை வந்துசேர்ந்தாள். உத்தரமதுராபுரியில் இருந்து அவள் யமுனைவழியாக சிறு படகில் தானே துடுப்பிட��டு வந்திருந்தாள். மழையில் அவள் உடல் நனைந்து உடைகள் ஒட்டியிருந்தன. நடுங்கியபடி அவள் வந்து நின்றதும் பிருதை “உடை மாற்றிவா” என்று சொன்னாள். “ஆணை இளவரசி” என்றாள் அனகை. பிருதை தன் மஞ்சத்தில் படுத்தபடி ஓலை ஒன்றை எழுதத் தொடங்கினாள்.\nஉடைமாற்றி சூடான பானம் அருந்தி அனகை திரும்பிவந்தாள். மஞ்சத்தில் படுத்திருந்த பிருதை எழுந்து அமர்ந்தாள். “நீ உடனே மதுராபுரிக்குச் செல்லவேண்டும். என் முத்திரை மோதிரத்தை அளிக்கிறேன்” என்றாள். அனகை தலை தாழ்த்தினாள். “கம்சரை நீ நேரில் சந்திக்கவேண்டும். அவரிடம் என்னுடைய தூதைச் சொல்” என்றபடி ஓலையை நீட்டினாள். “அவர் சுயம்வரத்தில் பங்குகொள்ளவேண்டுமென நான் விழைகிறேன் என்று சொல்\nசிறுமணியில் தெரியும் நிழலாட்டம் போல அனகையின் விழிகளில் மெல்லிய அசைவு ஒன்று உருவாகி மறைந்தது. “என்னிடம் அஸ்தினபுரியின் மணத்தூது என்றுதான் சொல்லப்பட்டது. நான் மதுராபுரியின் படைகளிடமிருந்து தப்பி வந்தது அதை எண்ணித்தான். சூதனான அமைச்சனுக்கு மனைவியாவேன் என்று இங்குவந்தபின்னரே அறிந்தேன்” என்றாள் பிருதை. அவள் சொல்வதை அனகை முழுமையாகவே புரிந்துகொண்டாள். அவள் விழிகள் அசைவற்றிருந்தன.\n“நீ இன்றே கிளம்பலாம். இன்றிரவே மதுராபுரியில் உன் தூது சென்று சேருமெனில் நன்று” என்று பிருதை சொன்னாள். “ஆணை” என்று அனகை தலைதாழ்த்தினாள். பிருதை அவள் போகலாமென கையை அசைத்துவிட்டு மஞ்சத்தில் மீண்டும் படுத்துக்கொண்டாள். அனகை தலைவணங்கி வெளியேறினாள். வெளியே மழை பேரோசையுடன் வந்து மாளிகையை அறைந்து மூடிக்கொண்டது.\nமழையின் ஓசை அந்தப்புரத்தின் அறைகளிலெல்லாம் நிறைந்திருந்தது. மரச்சுவர்களிலும் மரவுரித்திரைகளிலும் நீர்த்துருவல்கள் படர்ந்திருந்தன. வெறிகொண்ட நாயின் குரைப்பு போல மெல்லத் தணிந்து உறுமலாகியும் நினைத்துக்கொண்டு மீண்டும் எழுந்தும் மழை ஒலித்துக்கொண்டே இருந்தது. சேடி வந்து இரவுணவு பற்றிக் கேட்டாள். பழங்களும் பாலும் மட்டும் கொண்டுவரச்சொல்லி உண்டுவிட்டு மஞ்சத்தில் படுத்துக்கொண்டாள். சேடி சாளரங்களை மூடப்போனபோது தேவையில்லை என்று கையை ஆட்டி தடுத்து அவளை விலக்கினாள்.\nமழை மெல்ல ஓய்ந்து வானம் மட்டும் அதிர்ந்துகொண்டிருந்தது. பின்பு பலநூறு கைகளின் ஒழுங்கில்லாத தாளமாக மழைத்துளிகள் சொட்டும் ஒலி கேட்கத்தொடங்கியது. சுழன்றடித்த காற்று இலைகளில் எஞ்சிய மழைத்துளிகளை விசிறி முடித்தபின்னர் கூரைத்துளிகள் மண்ணில் விழும் மெல்லியதாளம் மட்டும் எஞ்சியிருந்தது. அந்தப்புரத்தில் சேடிகளின் மெல்லிய பேச்சொலிகளும் மரத்தரையில் கால்கள் செல்லும் ஓசையும் உலோக ஒலிகளும் கேட்டுக்கொண்டிருந்தன.\nபிருதை எழுந்து அறைக்கதவை உள்ளே மூடித் தாழிட்டாள். பெருமூச்சுடன் அகல்விளக்கை ஊதி அணைத்தாள். சாளரத்தின் அருகே சென்று நின்று முலைக்கச்சை அவிழ்த்தாள். முலைகள் சீழ் ஏறிய இரு கட்டிகள் போல நீலநரம்போடி கனத்து வெம்மைகொண்டிருந்தன. முலைநுனி கட்டியின் முனை போலத் திரண்டு கருமைகொண்டு நின்றது. அவள் கைகளால் முலைகளை மெல்லத் தொட்டாள். வலியுடன் பற்களை இறுகக்கடித்தபடி பாலை பீய்ச்சி வெளியே விட்டாள்.\nசாளரத்துக்கு வெளியே மழை கூரைநுனியில் இருந்து கனத்த துளிகளாகச் சொட்டிக்கொண்டிருந்தது. இருளின் கருமைக்குள் அவளுடைய பால் சிறிய வெண்ணிற ஊசிகளாக பீரிட்டுச் சென்று மறைந்தது. முலைகளின் அடியில் அடிபட்ட வீக்கம்போல சூடாக இறுகிக் கனத்திருந்த தசை நெகிழ்ந்து மென்மையாகியது. மேலே புடைத்து கிளைவிட்டிருந்த நரம்பு மீது நீவிக்கொண்டாள். முலைக்கண்களில் இருந்து வெண்நீலநிறமாக பால் கசிந்தது. கள்ளிச்செடியின் தண்டு ஒடிந்ததுபோல. இரு கைகளையும் தூக்கினாள். அதுவரை கைகளை அசைத்தபோது முலையில் இருந்து கைகளை நோக்கி வந்து இறுக்கியிருந்த தசைச்சரடு ஒன்று தளர்ந்துவிட்டதை உணர்ந்தாள்.\nபெருமூச்சுடன் திரும்பியபோது இருட்டுக்குள் இருந்து எவரோ பார்க்கும் உணர்வு எற்பட்டது. திரும்பி இருளைப்பார்த்தாள். பசைபோன்ற இருட்டு. யானைபோன்ற இருட்டு. அவளுடைய முலைப்பாலை சுவைத்தபின் அவளை அது நோக்கி நின்றது. அவள் நடுங்கும் கைகளால் சாளரத்தைப் பிடித்துக்கொண்டாள். கைகள்மேல் தலைசாய்த்து அழத்தொடங்கினாள்.\nLabels: வெண்முரசு – நூல் இரண்டு – மழைப்பாடல்\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\nநூல் இரண்டு – மழைப்பாடல் – 37\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி ��ோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி கோத்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகரிஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர்வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ரம் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம் (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மகரிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத்ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம் (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .சம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி கோத்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.அட்சய தேவரிஷி கோத்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சுக மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district.asp?cat=274", "date_download": "2018-12-10T16:16:00Z", "digest": "sha1:SWKNW7O2BLB6CAVX6FSJVDHREDQ5QF4F", "length": 11644, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "Perambalur News | Perambalur District Tamil News | Perambalur District Photos & Events | Perambalur District Business News | Perambalur City Crime | Today's news in Perambalur | Perambalur City Sports News | Temples in Perambalur- பெரம்பலூர் செய்திகள்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள்\nபெரம்பலூர் மாவட்டம் முக்கிய செய்திகள்\nபெரம்பலூரில் சிறுமி பலாத்காரம்: வாலிபருக்கு ஆயுள்\nகுரு குடும்பத்தினர் பஞ்சாயத்தில் உடன்பாடு\nபெரம்பலூர்: காடுவெட்டி குரு குடும்பத்தில் நிலவிய பிரச்சனை தொடர்பாக, உடையார்பாளையம், ...\nகேரள லாட்டரி சீட்டுகள் பெரம்பலூரில் விற்பனை\nபோலீசாருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்\nஸ்மார்ட் போனில் தேர்வு எழுதிய மாணவர்கள்\nவாங்கியதோ ஒரு மாடு... கடனோ 2 மாடுகள்\nபெரம்பலூர்: ஒரு மாட்டுக்கு கடன் வாங்கிய, பால் உற்பத்தியாளர்களை, இரண்டு மாடுகளுக்கு கடன் ...\nசுகாதார ஆய்வாளரை தாக்கிய விவசாயி கைது\nஎஸ்.ஐ., மீது தாக்கு : 3 வாலிபர்கள் கைது\nலஞ்ச ஒழிப்பு துறை முகவரிகள்\n» தினமலர் முதல் பக்கம்\nகடை, வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை\n1 கி் 10 கி்\nநகரம் 1 கிலோ பார் வெள்ளி\nமிளகாய் வத்தல் (பழையது) 4500.00(100 கி)\nபிளாக் பிரவுன் 6750.00(50 கி)\nரோபஸ்டா பிபி 7000.00(50 கி)\nகாபி பிளான்டேஷன் ( சி) 9000.00(50 கி)\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/04/blog-post_73.html", "date_download": "2018-12-10T16:40:38Z", "digest": "sha1:QNRWHRGHSXCFB5CWYCP2AGF3ONH22NRI", "length": 20573, "nlines": 133, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "வாட்ஸ்அப் ஆப்பின் புதிய வசதியினை எவ்வாறு பயன்படுத்துவது?", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nவாட்ஸ்அப் ஆப்பின் புதிய வசதியினை எவ்வாறு பயன்படுத்துவது\nவாட்ஸ்அப் ஆப்பின் புதிய வசதியினை எவ்வாறு பயன்படுத்துவது வாட்ஸ்அப் ஆப்பில் நீங்கள் உங்கள் குரலை பதிவு செய்து மெசேஜ் அனுப்புவதற்காக சிறிது சிரமப்படவேண்டும். அதாவது மைக்ரோபோன் பட்டனை விரல்களால் நீண்ட அழுத்திக் கொண்டே குரலை பதிவு செய்ய வேண்டியிருந்தது. அழுத்தம் கொடுத்ததை விடுவித்த உடன் பதிவு செய்த ரெக்கார்டிங் அனுப்ப வேண்டிய நபருக்கு அனுப்பப்ப���ும். வாட்ஸ்அப் பயனர்களுக்கு இந்த முறை எரிச்சலாக இருந்தது. காரணம் சில சமயம் சாட் செய்யும் போது அல்லது தவறுதலாக கை பட்டு ரெக்கார்டிங் ஆகி மறுமுனைக்கு அடுத்த நொடி சென்றுவிடும். மேலும் தவறுதலாக பேசி விட்டால், அவற்றை எடிட் செய்ய இயலாது. தற்போது லாக்ட் ஆடியோ ரெக்கார்டிங் (Locked Audio Recording) என்ற புதிய அம்சம் வாட்ஸப்பில் வெளி வந்துள்ளது. இந்தப் புதிய வசதியை இயக்க, வாட்ஸ்அப் திரையில் தெரியும் மைக்ரோபோன் பட்டனை 0.5 நொடிகளுக்கு அழுத்த்ங்கள். அதன்பின், வாட்ஸ்அப்பில் லாக் மைக்ரோபோன் பட்டன் தோன்றும். இதனை ஸ்வைப் செய்து லாக் ரெக்கார்டிங் அம்சத்தை ஆன் செய்ய வேண்டும். இவ்வாறு ஆடியோ ரெக்கார்டிங்கை செயல்படுத்தியதும், மைக்ரோபோன் பட்டனை அழுத்தாமல் சாட்டிங் திரைக்கு யூஸர் இன்டர்ஃபேஸ் எடுத்துச் செல்லப்படும். மேலும், இனி வரும் வாட்ஸ்அப் அப்டேட்களில் ஆடியோ பதிவுகளை அனுப்பும் முன் ஒருமுறை கேட்கும் வசதியும் அளிக்கப்படும் என்று தெரிகிறது. வாட்ஸ்அப் பயனர்கள் அனைவரும் அப்டேட்ஸ் வரும் சமயம் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n# 1.FLASH NEWS # தொழில்நுட்பம்\n# பொது அறிவு தகவல்கள்\n250 மில்லியன் வாடிக்கையாளர்கள் விரைவில் நீக்கம்: ஏர்டெல்,வோடபோன் ஐடியா முடிவு\nஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க உள்ளன. ஜியோ, பிஎஸ்என்எல் ஆகியவை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவும், மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் அதிகப்படியான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.குறிப்பாக டூயல் சிம் வசதி வந்ததில் இருந்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஏர்டெல், வோடபோன் போன்றவைகளை இரண்டாம் சிம் ஆக தான் பயன்படுத்துகின்றனர். அதுவும் இன்கம்மிங் வசதிக்காக மட்டுமே பயன்படுத்துவதால் அதற்கு ரீசார்ஜ் செய்வதையும் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களுடைய 250 மில்லியன் வாடிக்கையாளர்களை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் பெயரளவில் மட்டுமே தங்களது நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதாகவும், மற்றபடி ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் நிறுவனங்கள் கருதுகின்றன. ���தன் முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இதே …\n‘உயர்ந்த’ மனிதரும் ‘சின்ன’ மனிதர்களும்\nஇந்தியர்களை மட்டுமல்லாது, இதர நாடுகளையும் ‘அண்ணார்ந்து’ பார்க்க வைத்துவிட்டது, ‘உலகிலேயே மிக உயரமான சிலை’. இந்த ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’தான் கடந்த வார ‘பரபர’ செய்தி ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர் பல மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்தியா எனும் ஒற்றை தேசமாக எழுப்பிய பெருமை சர்தார் வல்லபாய் படேலுக்கு உண்டு. ஆனாலும், அந்தப் பெருமையைக் காரணம் காட்டி, இந்திய அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல், மற்றவர்களைக் காட்டிலும் தன்னை உயர்ந்தவராகவும் காட்டிக்கொள்ளாமல், சாமானியர்களில் ஒருவராகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார், அந்த இரும்பு மனிதர். பட்டப் பெயர்தான் இரும்பு மனிதர். ஆனால், பழகுவதற்கு இனியவர் என்கி றார்கள் அவருடன் பழகிய சான்றோர்கள். காந்தியைப் போன்றே எளிமையை விரும்பிய அவருக்கு, இப்படியான சிலை வைத்ததை அவரே விர…\nரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்டங்களின் சங்கமம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\n‘செல்போன்’ கோபுரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்வது போல் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ‘செல்போன்’கள் அனைத்தும��� “சூ மந்திரகாளி” என்பது போல் ஆகாய மார்க்கமாக பறிக்கப்படுகின்றன. ‘செல்போன்’ தயாரிப்பவர், கடை நடத்துபவர், இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் என வரிசையாக சிலர் கொல்லப்படுகிறார்கள்.\nஇதெல்லாம் எப்படி நடக்கிறது, யார் காரணம் என்று புரியாமல், நகரம் பதற்றமாகிறது. அரசின் தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார். விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) வரவழைக்கப்படுகிறார். ‘செல்போன்’களால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இதற்கெல்லாம் காரணமாக இருப்பார் என்று வசீகரன் யூகிக்கிறார். அவருடைய யூகம் சரியாக இருக்கிறது.\n“செல்போன் கோபுரங்களால் பறவைகள், குறிப்பாக சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருகின்றன. அவைகளை காப்ப…\n2019 மார்ச் மாதத்திற்குள் 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும்\nநம் நாட்டில், 2019 மார்ச் மாதத்திற்குள் ஏறக்குறைய 50 சதவீத ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக ஏ.டி.எம். தொழில் கூட்டமைப்பு (கேட்மி) எச்சரித்துள்ளது. கேட்மி அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:- பணப்பரிவர்த்தனை மற்றும் பொருள்கள், சேவைகள் கொள்முதலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருவதால் ஏ.டி.எம். மையங்கள் காற்று வாங்கத் தொடங்கி உள்ளதாக சிலர் கூறினாலும் பணமதிப்பு நீக்கம்தான் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு முதலில் சிக்கலை ஏற்படுத்தியது. அதனால் ஏ.டி.எம். விரிவாக்கம் முடங்கிப் போனது. அண்மைக் காலத்தில் ஏ.டி.எம். தொடர்பான விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் இந்த எந்திரங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக, ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்களை மேம்படுத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், ரொக்க நிர்வாக அளவீடுகளில் புதிய நிபந்தனைகள், பணம் நிரப்புவதில் வந்திருக்கும் ‘கேஸட் ஸ்வாப்’ முறை போன்றவை ஏ.டி.எம். நடத்துவதை ஆதாயமற்றதாக்கி உள்ளன. இதன் காரணமாக இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.3,000 கோடி அளவிற்கு கூடுதல் செலவினம் ஏற்படு…\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/gossip-6.html", "date_download": "2018-12-10T15:46:24Z", "digest": "sha1:HKUNB2F3ZG4Y7SP3IHVHBC2PLSV4EMKL", "length": 10320, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"கிசு கிசு\" கார்னர் | The glamour actress wise escape - Tamil Filmibeat", "raw_content": "\n» \"கிசு கிசு\" கார்னர்\nகொஞ்ச காலத்திற்கு முன்பு தமிழகத்தையே கலங்கடித்த டாக்டர் பிரகாஷ் விவகாரம் தொடர்பாக ஒரு லேட்டஸ்ட் கிசு கிசு.\nபிரகாஷின் அட்டகாசமான பல \"படங்களில்\" நடித்துள்ள விசித்திரமான நடிகை இப்போது கேரளாவில் கணவருடன் செட்டிலாகி விட்டார். அவர் \"நடித்த\"படங்கள் தான் நிறைய இருக்கிறதாம்.\nஇதை வைத்து அந்த நடிகையிடம் காசு பார்க்கலாம் என்று நினைத்த ஒரு குரூப் விசித்திரத்தை அணுகியுள்ளது.\nஇந்தப் படங்களை அப்படியே மறைத்து விடலாம். போலீஸ் அதிகாரிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்களை மட்டும் கொஞ்சம் \"பசையாக\"கவனியுங்கள் என்று அவர்கள் பேரம் பேசியுள்ளனர்.\nஆனால் அதை கொஞ்சம் கூட காதிலேயே வாங்கிக் கொள்ளாத விசித்திரம், முடிஞ்சா படங்களை எல்லாம் பேப்பரில் கூட போட்டுக் கொள்ளுங்கள்.இதனால் எனக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. எதற்கும் நான் தயார். போய்ட்டு வாங்க என்று காபி கூட கொடுக்காமல் விரட���டியடித்துள்ளார்விசித்திரம்.\nவெறுத்துப் போன அந்த குரூப் விசித்திரத்தின் கணவரை அணுகியுள்ளது. அவரோ இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. போலீஸ் தரப்பில்அப்படியெல்லாம் பகிரங்கமாக வெளியிட மாட்டார்கள். எனவே உங்க உதவி தேவையில்லை என்று நெத்தியடி அடித்துள்ளார்.\nபணம் பார்க்க நினைத்த அந்த பார்ட்டி இப்போது பாகற்காயை கடித்த வெறுப்புடன் பதுங்கி விட்டதாம்.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇன்று பேட்ட இசை வெளியீடு: ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது 'இந்த 2' தான்\n'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'... பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணைந்த தினேஷ்\n“ப்ளீஸ்... 18 வயதுக்குட்பட்டவர்கள் இதை படிக்காதீங்க”... 'இஎமஇ' விமர்சனம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/saamy-square-movie-cast-review-release-date/", "date_download": "2018-12-10T16:48:36Z", "digest": "sha1:REJO46CYOFNMO23EDLFPZVIM7AVZUOFF", "length": 12468, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Saamy Square: Know Saamy 2 Movie Cast, Director, Producer & Release Date - Saamy Square: சாமி 2: போலீஸ் இல்ல பூதம்... மிரட்ட வருகிறார் ஆறுசாமி!", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nSaamy Square: போலீஸ் இல்ல பூதம்... மி���ட்ட வருகிறார் ஆறுசாமி\nSaamy Square: விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஹரி இயக்கியிருக்கும் சாமி 2 படம் திரைப்படம் வரும் 21ம் தேதி வெளியாகிறது.\nRead More: Saamy Square Review: விக்ரம் வந்தார்… ஹரியை காணவில்லை\nஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் மீண்டும் களமிறங்கியிருக்கும் சாமி 2 படம் நாளை மறுநாள் (21-09-2018) தமிழகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. விக்ரமிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர்.\nRead More: Saamy Square Public Review: சாமி 2, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விடை கிடைத்ததா\n2003ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா, மனோரமா, கோட்டா சீனிவாசராவ், விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் சாமி. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது.\nRead More : நான் சாமி இல்ல… பூதம் சாமி 2 டிரெய்லர் வெளியீடு குறித்த செய்திக்கு\nஇதன் இரண்டாம் பாகம் உருவாக்கம் தற்போது நிறைவடைந்து 21ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nஇப்படத்திற்காக தியேட்டர்களில் டிக்கெட்டுகள் விற்பனைகள் நாளை முதல் தொடங்குகிறது. விக்ரம் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆர்வமாக காத்திருக்கின்றனர்.\nSaamy Square Box Office Collection Day 1: சாமி 2 முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா\nகடைசியில் விக்ரமுக்கும் இந்த நிலையா என்ன செய்ய போகிறார் விஷால்\nSaamy Square Public Review: சாமி 2, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விடை கிடைத்ததா\nSaamy 2 : சாமி 2 : இந்த படத்திலும் அதே மாதிரியான சீன் இருக்கு… நாளை ரிலீசுக்கு ரெடியா\nசாமி ஸ்கொயர் படத்தின் இரண்டாவது டிரைலர்\nமகாநதி நடிகைக்குள் இப்படி ஒரு திறமையா கீர்த்தி சுரேஷ்-க்கு குவியும் பாராட்டுகள்\n‘என் இனிப்பான மொளகாப் பொடியே’… சாமி 2 பாடல் வீடியோ வெளியீடு\nஅதிரூபனே… சாமி 2 படத்தின் பாடல் வீடியோ வெளியானது\nசீரியஸாக வெளியான ‘சாமி 2’ டிரெய்லரை காமெடியாக்கிய மீம்ஸ் மன்னர்கள்\nஆட்டோ மொபைல் துறையிலும் கால்பதிக்க இருக்கும் ஆண்ட்ராய்ட்\nஜெயலலிதாவின் சமாதி இடிக்கப்படும் என கூறியதால் தான் கருணாநிதி சமாதி பற்றி பேசினேன் – கடம்பூர் ராஜூ விளக்கம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nநடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 21ம் தேதி வெளியாக இருக்கும் மாரி 2 படத்தில் இசைஞானி இளையராஜா பாடல் பாடியுள்ளார். இப்பாடல் மாலை 6 மணிக்கு வெளியானது. தனுஷ் தற்போது இயக்குநர் பாலாஜி மோகனின் மாரி 2 படத்தில் நடித்திருக்கிறார். இதில் சாய் பல்லவி, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மாரி 2 படத்தின் மாரி’ஸ் ஆனந்தி பாடல் ரிலீஸ் சில நாட்களுக்கு […]\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\n14 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யவும் விஜய் மல்லையாவிற்கு கால அவகாசம் அளித்திருக்கிறது\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2018-12-10T16:26:50Z", "digest": "sha1:N456TXDVVJ74G6MZUBPK22HHJCA4Q7LG", "length": 8374, "nlines": 108, "source_domain": "tamil.mykhel.com", "title": "செரீனா News - செரீனா Latest news on tamil.mykhel.com", "raw_content": "\nசர்ச்சையை கிளப்பும் செரீனா கார்ட்டூன்.. இனரீதியான தாக்குதல் என பிரபலங்கள் கண்டனம்\nசிட்னி : அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ் நடுவரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அது ஒரு முடிவை எட்டாமல், பல்வேறு நபர்களால் பல்வேறு...\nசெரீனாவுக்கு அபராதம்..ஆணுக்கு ஒரு நியாயம்..பெண்ணுக்கு ஒரு நியாயமா\nநியூயார்க் : செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதியில் நடுவரோடு கட...\nயூ.எஸ். ஓபன் இறுதியில் நடுவரோடு கடும் சண்டை போட்ட செரீனா.. என்ன தான் நடந்தது\nநியூயார்க் : அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நேற்று நடைபெற்...\nஜப்பானிய பெண் ஒசாகா சாதனை.. செரீனாவை வீழ்த்தி அமெரிக்க ஓபன் பட்டம் வென்றார்\nநியூயார்க் : அமெரிக்க ஓபன் இறுதியில், முதன் முறையாக ஜப்பான் சார்பாக டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் ...\nஅதிகம் சம்பாதிக்கும் வீராங்கனைகள் பட்டியல் - செரீனா, பி.வி.சிந்துவுக்கு எத்தனையாவது இடம்னு தெரியுமா\nவாஷிங்டன் : பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை உலகம் முழுவதும் 2018ஆம் ஆண்டு அதிகம் சம்பாதித்த விளையா...\nபிரெஞ்ச் ஓபன் ஷாக்கிங்.. ஷரபோவாவுடன் மோதவிருந்த செரீனா திடீர் விலகல்\nபாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நான்காவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் ...\nபிரெஞ்ச் ஓபனில் முந்தினார் ஷரபோவா.... செரீனாவுக்காக காத்திருக்கிறார்\nபாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்றுக்கு, ரஷ்யாவின் மரிய ஷரபோவா முன்ன...\nசெரீனாவுக்கு இன்று டும் டும் டும்... காதலரைக் கைப்பிடிக்கிறார்.. கைக்குழந்தை சகிதம்\nவாஷிங்டன்: டென்னிஸ் உலகின் முடிசூடா மகாராணி செரீனா வில்லியம்ஸ் - ரெட்டிட் துணை நிறுவனர் அலெக...\nசெரீனா வில்லியம்ஸ் வயிற்றிலுள்ள குழந்தை யாரை மாதிரி இருக்கும் டென்னிஸ் வீரரின் கேவலமான கமெண்ட்\nகான்ஸ்டான்டா: டென்னீஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தற்போது கர்ப��பமாக உள்ளதால் அவருக்கு பி...\nசகோதரி வீனசை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் செரீனா ஸ்டெபி கிராப் சாதனை தகர்ப்பு\nமெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்று அசத்தியுள்ள செரீனா வில்லியம்ஸ், இதன் ம...\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/17-05-2017-puducherry-09-karaikal-104-thiruthani-111-faranhiet.html", "date_download": "2018-12-10T15:08:54Z", "digest": "sha1:QGAJTYCMU6JHYWIFRILWQ6EK3ZDNEPLR", "length": 10432, "nlines": 84, "source_domain": "www.karaikalindia.com", "title": "17-05-2017 இன்று புதுச்சேரியில் 109°.காரைக்காலில் 104°,திருத்தணியில் 111° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n17-05-2017 இன்று புதுச்சேரியில் 109°.காரைக்காலில் 104°,திருத்தணியில் 111° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது\nEmman Paul காரைக்கால், செய்தி, செய்திகள், புதுச்சேரி, வானிலை செய்திகள், wether report No comments\n17-05-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 104.36° ஃபாரன்ஹீட் அதாவது 40.2° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.2017 ஆம் ஆண்டில் காரைக்காலில் பதிவான வெப்பநிலையில் இதுவே அதிகம் அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு முதல் முறையாக காரைக்காலில் வெப்பம் ஒரு நாளில் 40° செல்ஸியஸை தாண்டி இன்று தான் பதிவாகியுள்ளது.\n17-05-2017 இன்று புதுச்சேரியில் அதிகபட்சமாக 108.86° ஃபாரன்ஹீட் அதாவது 42.7° செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.\n17-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக வெப்பம் பதிவான பகுதிகள்.\nகாரைக்கால் செய்தி செய்திகள் புதுச்சேரி வானிலை செய்திகள் wether report\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ���ம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2016/11/destory-earth.html", "date_download": "2018-12-10T15:09:56Z", "digest": "sha1:JOUCSDAXTPZCZ5AN3JA3TFCCMADYJ4PE", "length": 23428, "nlines": 313, "source_domain": "www.muththumani.com", "title": "நெருங்கிவிட்ட இறுதி நாள்! - இருண்ட கிரகத்தால் கதிகலங்கும் பூமி..!! - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » உங்களுக்கு தெரியுமா » நெருங்கிவிட்ட இறுதி நாள் » நெருங்கிவிட்ட இறுதி நாள் - இருண்ட கிரகத்தால் கதிகலங்கும் பூமி..\n - இருண்ட கிரகத்தால் கதிகலங்கும் பூமி..\nஇது வரையில் பல தடவைகள் பூமி அழிந்து போகும் என பல்வேறு வகையான கருத்துகள் கூறப்பட்டது. 2012ஆம் ஆண்டும் இதே போன்றதொரு கதை பூதாகரமாக வெடித்தது.\nஆனாலும் மறுநாள் நல்ல பொழுதாகவே விடிந்தது முதல் உழக அழிவு தொடர்பில் பெரிதாக யாரும் நம்பிக்கை வைப்பதில்லை.\nஎனினும் மீண்டும் ஓர் தடவை அதே போன்றதொரு அச்சம் மேற்குலகத்தை தொற்றிக் கொண்டுள்ளது. இப்போது உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு அமைய மீண்டும் உலக முடிவு அச்சம் வலுவடைந்துள்ளது.\nஇருண்ட கிரகம் planet x nibiru என அழைக்கப்படும் ஓர் கிரகம் பூமி மீது மோத தயாராக எமது தலைக்கு மேலே சுற்றி வருகின்றது என பல கதைகள் ஆரம்பத்தில் கூறப்பட்டன.\nஇந்தக் கிரகம் 1995ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இது பூமியை அச்சுருத்திக் கொண்டே இருக்கின்றது. இது கூடிய விரைவில் பூமியை அழிக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனை பல ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டாலும் அவை வெளிப்படுத்தப்பட வில்லை. ஆனாலும் அது பொய்யான செய்தி என்பது மட்டுமே அதிகளவில் பரப்பப்படுகின்றது.\nவிண்வெளி ஆய்வில் முன்னிலையில் உள்ள நாசாவும் கூட இருண்ட கிரகம் உள்ளது என்றும் அது பூமியில் மோதும் என ஒத்துக் கொண்டுள்ளது.\nபுளூட்டோ கிரகத்தினை தாண்டி மிகவும் நீள் சுற்றுப்பாதையில் எங்கள் சூரியனையும் சுற்றி வருகிறது, என குறிப்பிடும் ஆராய்ச்சியாளர்கள் இது கோளா அல்லது விண் கல்லா என்பதனை மட்டும் வெளிப்படையாக கூறாமல் planet x nibiru என்றே பெயரிட்டுள்ளனர்.\nஇப்போது பூமியில் அடுத்தடுத்து இடம்பெரும் புவி அதிர்வுகள் மற்றும் கடல் கொந்தளிப்புகளின், கண்ட நகர்வுகள் மூலம் இந்த கிரகம் பூமியில் மோத வேகமாக பயணித்து வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு காரணம் இருக்கத்தான் செய்கின்றது அதாவது இந்த இருண்ட கிரகம் தொடர்பில் ஆரம்பத்தில் கூறப்பட்ட கருத்துகளுக்கு அமையவே இது மேலும் வலுப்பெற்றுள்ளது.\nகுறித்த கிரகம் பூமியின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழையும்போது பூமியின் காந்த��்புலனிலும், ஈர்ப்பு விதிகளிலும் பல மாற்றங்கள் ஏற்படும் அதனால் பல கடற்கொந்தளிப்புகளும் ஏற்படும்.\nஅதேபோன்று பூமி மீது பல விண்கற்கள் விழும் எனவும் பல எதிர்வு கூறல்கள் கூறப்பட்டது அதே போன்று இப்போது குருகிய காலப்பகுதிக்குள் பல மாற்றங்கள் பூமியில் ஏற்பட்டும் வருகின்றது.\nஇந்த காரணத்தினால் பூமியின் அழிவு நெடுந்தொலைவில் இல்லை என ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகின்றனர். ஆனாலும் இப்போதைய மாற்றங்களுக்கு அண்மையில் ஏற்பட்ட சூப்பர் மூன் தான் காரணம் என மாற்றுக் கருத்துகள் கூறப்படுகின்றன.\nஎனினும் சூப்பர் மூன் பாதிப்புகளை விடவும் planet x nibiru தொடர்பிலான பாதிப்புகள் ஏற்கனவே ஆய்வாளர்கள் கூறிவிட்ட காரணத்தினாலேயே இது தொடர்பிலான அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது.\nஅதே போன்று அண்மையில் இந்த இருண்ட கிரகம் பூமியின் சுற்று வட்டத்தில் நுழைந்து விட்டதற்கான ஆதாரம் வெளிவந்தது ஆனாலும் மறைக்கப்பட்டு விட்டது.\nஇந்தக் கிரகம் பூமியில் மோதுவதற்கு முன்னரே பால்வீதியில் பல மாற்றங்கள் ஏற்படும், அதே போன்று கோள்களின் பாதைகளில் தடுமாற்றம் ஏற்படும் எனவும் கூறப்பட்டது இதுவும் இப்போது நடந்து விட்டது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை ஒரு தரப்பினர் இது வேற்றுக்கிரகவாசிகளின் கிரகம் எனவும் கூறுகின்றனர். அண்மையில் எமது சூரியனில் இருந்து சக்தியை உறுஞ்சும் மர்மப் பொருள் தொடர்பில் நாசா காணொளி ஒன்றினை வெளியிட்டது.\nஇதனால் அந்தக் கூற்றும் ஒரு வகையில் மெய்படுகின்றது என்றே கூறவேண்டும். எவ்வாறாயினும் உலக அழிவிற்காக சர்வதேசம் மட்டும் நொடிக்கு நொடி ஆயத்தமாகவே இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nநீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க பிடிக்கும் நேரம்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nபெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-12-10T15:43:07Z", "digest": "sha1:6MGZF6DL33QM6KR4TL757NKQGN64YBE7", "length": 6505, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "வளர்பிறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nசூரியன் சந்திரன் பூமி ஆகியவை கிட்டதட்ட நேர்கோடாய் அமைவது அமாவாசை (conjunction ). அதற்கடுத்த நாட்களில் சூரியனில் இருந்து கிட்டத்தட்ட 12 டிகிரிக்கு மேல் விலகிய நிலையில் முதல் பிறை ( crescent )(هلال) மெல்லிய கீற்றாக சூரியன் மறைந்ததும் மேற்கு வானில் தெரியும். அடுத்த்டுத்த் நட்களில் சூரியனில் இருந்து சந்திரனின் விலகல் கோணம் அதிகரிக்கும்போது அது உருவில் வளரும். ஏழாம் நாள் கோணவிலகல் கிட்டத்தட்ட 90 டிகிரி இருக்கும் நிலயில் சூரியன் மறையும் வேளையில் சந்திரன் தல்லைக்கு மேல் பாதியாக காட்சியளிக்கும். இவ்வாறு கோணதூரம் (Angular distance ) அதிகரித்து 14ஆம் நாள் கிட்டத்தட்ட 180 டிகிரீ விலகிய நிலையில் சூரிய மேஎற்கூ வானில் மறையும்போது சந்திரன் கிழக்கு வானில் முழு நிலவாய் ( full moon بدر ) தோன்றும். சந்திரனின் முதல் பிறையில் இருந்து 14ஆம் நாள் வரை வளர் பிறையாகும். (waxing moon). 14ஆம் நாளுக்கு பின் சூரிய சந்திர கோணவித்தியாசம் குறைய ஆரம்பிக்கிறது. சந்திரன் தேய் பிறையாக(waning moon) மாறுகிறது. முஸ்லிம்கள் முதல் பிறை தெரிந்ததும் மாதத்தை துவங்குகின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2018, 20:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/couple-travel-around-the-world-seal-their-happy-moments-with-kissing-pictures/", "date_download": "2018-12-10T16:48:39Z", "digest": "sha1:DOMH3JRPYUAHXJXMQK656YQYZ3ICELRU", "length": 20040, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உலகம் முழுதும் சுற்றி முத்தமிட்டுக் கொள்ளும் காதல் ஜோடி-Couple travel around the world, seal their happy moments with kissing pictures", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nஉலகம் முழுதும் சுற்றி முத்தமிட்டுக் கொள்ளும் காதல் ஜோடி\nஉலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தமிட்டுக்கொள்ளும் ஷ்யாம் - அன்யா தம்பதியரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.\nஉலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தமிட்டுக்கொள்ளும் ஷ்யாம் – அன்யா தம்பதியரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.\nபயணம் மேற்கொள்வது என்பதே மகிழ்ச்சியான ஒன்றுதான். அதுவும் நம் ஜோடியுடன் உலகத்தை சுற்றும்போது, அதனால் ஏற்படும் இன்பத்தைக் கேட்கவா வேண்டும். ஷ்யாம் – அன்யா தம்பதியர் பயணங்களின் மீது தீரா காதல் கொண்டிருப்பவர்கள். உலகின் பல்வேறு மூலைகளுக்கும் சென்று ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.\nகடந்த ஓராண்டில் 40 நாடுகளுக்கு இவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்களை #kissisit என்ற ஹேஷ் டேகில் பதிவேற்றம் செய்கின்றனர். அவர்களின் சில புகைப்படங்கள் இதோ:\nபிறந்தா அம்பானி வீட்டில் பிறக்கனும்.. கோடிக்கணக்கில் பணம், ஜொலிக்கும் வைரம் இப்படியொரு கல்யாணமா\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nஒரு பெண்ணால் இப்படி கூட சேவை செய்ய முடியுமா\nஜெயலலிதாவின் வாழ்க்கையை மாற்றிய வழக்கு.. அதிமுகவின் கறுப்பு நாள்\nவிடிய விடிய வாகனம் ஓட்டுபவர்களுக்கு தேநீர் கொடுக்கும் காவல் துறை… விபத்துகளை தடுக்க புதிய ஐடியா…\nநிஜ வாழ்க்கை ஹீரோவில் இருந்து உருவாக்கப்பட்ட 2.0 வில்லன்…\nசாதாரண தையல் கூலி தொழிலாளியான விஜி.. இன்று சர்வதேச சாதனை பெண்கள் பட்டியலில் பெண்களுக்காக போராடி அவர் வாங்கி தந்தது என்ன தெரியுமா\nதனி ஒரு வீராங்கனையாக ஆஸ்திரேலியா சென்று பதக்கத்தை அடித்த பவானி தேவி..டெல்டா மக்களுக்கு அர்பணித்த நெகிழ்ச்சி தருணம்\n நீங்கள் அறி��� வேண்டிய 5 காரணங்கள்\n20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை: கெஜ்ரிவாலுக்கு சிக்கலா\nஆண்டாள் சர்ச்சை : வைரமுத்து மீதான விசாரணைக்கு தடை\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nநடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 21ம் தேதி வெளியாக இருக்கும் மாரி 2 படத்தில் இசைஞானி இளையராஜா பாடல் பாடியுள்ளார். இப்பாடல் மாலை 6 மணிக்கு வெளியானது. தனுஷ் தற்போது இயக்குநர் பாலாஜி மோகனின் மாரி 2 படத்தில் நடித்திருக்கிறார். இதில் சாய் பல்லவி, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மாரி 2 படத்தின் மாரி’ஸ் ஆனந்தி பாடல் ரிலீஸ் சில நாட்களுக்கு […]\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\n14 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யவும் விஜய் மல்லையாவிற்கு கால அவகாசம் அளித்திருக்கிறது\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இ��ையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/46153-a-mantra-of-the-day-let-us-glorify-the-guru-at-this-guru-peyarchi.html", "date_download": "2018-12-10T16:45:49Z", "digest": "sha1:4X74BQIVBNWTZR4YSGRTPGEF3ZMAUWZI", "length": 9002, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு மந்திரம் – குரு பெயர்ச்சி அன்று குருவைப் போற்றித் துதிப்போம் | A mantra of the day - let us glorify the guru at this guru peyarchi", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nதினம் ஒரு மந்திரம் – குரு பெயர்ச்சி அன்று குருவைப் போற்றித் துதிப்போம்\nஇன்று (04.10.2018) குரு பெயர்ச்சி. குரு பவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வதையே குரு பெயர்ச்சி எனப்படுகிறது. குரு பகவான் அப்படி ஒரு ராசிக்கு இடம் பெயர்ந்து அங்கிருந்து அவர் மற்ற ராசிகளை பார்ப்பதால் ஏற்படும் பலன்களே குரு பெயர்ச்சி பலன்கள். பலன்கள் எதுவாக இருந்தாலும்,இந்த அழகான தமிழ் துதிக் கொண்டு அவரைப் போற்றிட அவரருள் கிட்டும்.\nகாணா இன்பம் காண வைப்பவனே\nபொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்\nசுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்\nகொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்\nதலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்\nநிலையாய் தந்திட நேரினில் வருக\nஇல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்\nஉள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்\nசெல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆன்மீக கதை – என் பக்தர்களுக்காக நான் எதையும் செய்வேன்\nசுதர்சனத்தை வணங்குங்கள் ஹரி ஹரனின் அருளைப் பெறலாம்.\nதினம் ஒரு மந்திரம் – தேய்பிறை அஷ்டமியின் போது, சொல்ல வேண்டிய சொர்ணாகர்ஷண பைரவ மந்திரம்\nதோஷங்கள் போக்கும் தேய்பிறை அஷ்டமி பூஜை\nபுதுவித முயற்சியில் ஜெயம் ரவியின் புதிய படம்\nதினம் ஒரு மந்திரம் - எமபயம் தீர, மன வலிமை பெற பிரத்யங்கிரா தேவி மஹா மந்திரம்\nகதறும் ராமதாஸ்... காடுவெட்டி குரு குடும்பத்தில் நடப்பதென்ன..\nதினம் ஒரு மந்திரம் – நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கிய வாழ்வுக்கு\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999984557/my-sweet-princess_online-game.html", "date_download": "2018-12-10T15:12:21Z", "digest": "sha1:N7Y7R3JCGGY5YWWHWNARQ2OXEOL56EDB", "length": 11072, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு என் இனிப்பு இளவரசி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையா��்டு என் இனிப்பு இளவரசி\nவிளையாட்டு விளையாட என் இனிப்பு இளவரசி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் என் இனிப்பு இளவரசி\nஎன் ஸ்வீட் இளவரசி - சிறு மற்றும் பெண் மெல்லிய, கோடை விளையாடி, பச்சை புல்வெளியில். அதை சுற்றி, பட்டர்ஃபிளை சுற்றி வருதல், அடியில், மலர்கள் வளர. உங்களுக்கு பிடிக்கும் என்று ஒரு கோடை உடை இளவரசி உடுத்தி., செருப்பை தேர்வு அவள் முடி அழைத்து, ஒரு அழகான பாட்டி திருமாங்கல்யம் கழுத்தில் தொங்கும். . விளையாட்டு விளையாட என் இனிப்பு இளவரசி ஆன்லைன்.\nவிளையாட்டு என் இனிப்பு இளவரசி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு என் இனிப்பு இளவரசி சேர்க்கப்பட்டது: 22.03.2013\nவிளையாட்டு அளவு: 0.25 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு என் இனிப்பு இளவரசி போன்ற விளையாட்டுகள்\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nஒப்பனை முதல் வேலை நாள்\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nபேபி பனி தேதி பிரெ\nதேவதூதர்கள் நண்பர்கள் - பேஷன் போர் 2\nவிளையாட்டு என் இனிப்பு இளவரசி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு என் இனிப்பு இளவரசி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு என் இனிப்பு இளவரசி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு என் இனிப்பு இளவரசி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு என் இனிப்பு இளவரசி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nஒப்பனை முதல் வேலை நாள்\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nபேபி பனி தேதி பிரெ\nதேவதூதர்கள் நண்பர்கள் - பேஷன் போர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_406.html", "date_download": "2018-12-10T15:14:19Z", "digest": "sha1:NZLHDLY7NJRPGVYWCGUIB3LTAB4FTTT7", "length": 49247, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பிரதி அமைச்சருக்கு, சரியான பதிலடியை கொடுத்திருக்கிறோம் - ஹக்கீம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபிரதி அமைச்சருக்கு, சரியான பதிலடியை கொடுத்திருக்கிறோம் - ஹக்கீம்\n1250 கோடி ரூபா செலவில் ஓட்டமாவடி - வாழைச்சேனை பாரிய குடிநீர் வழங்கல் திட்டத்தை நாங்கள் இவ்வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளோம். அடுத்த பொதுத் தேர்தலுக்கிடையில் இத்திட்டம் முடிவடையும் வகையில் சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கோப்பையிலா இங்கு தண்ணீர் கொண்டுவருவார் என்று சவால்விட்ட இங்குள்ள பிரதி அமைச்சருக்கு நாங்கள் சரியான பதிலடியை கொடுத்திருக்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nகோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் ஒட்டகச் சின்னத்தில் (சுயேட்சைக் குழுவில்) போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்றிரவு (13) ஓட்டமாவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்‌றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\nஓட்டமாவடி பிரதான வீதியை இருமருங்கிலும் விஸ்தரித்து மின்விளக்குகள் பொருத்தி அழகுபடுத்தும் வேலையை நாங்கள் செய்துதருவோம். மீராவோடை பிரதேசத்திலும் ஆற்றங்கரையோரம் பாதுகாப்பு மதில் அமைக்கும் வேலையையும் நாங்கள் பொறுப்பேற்கிறோம். தூய குடிநீருக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 350 மில்லியன் ரூபாவுக்கான வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. ஓட்டமாவடியிலும், வாழைச்சேனையிலும் செப்பனிடப்படாத குறுக்கு வீதிகளை நாங்கள் புனரமைத்து தருவோம்.\nமாஞ்சோலை, பதுரியா பிரதேசத்தில் அடாத்தாக எல்லை மதில் கட்டப்பட்டுக்கொண்டிக்கிறது. இது கோரைளைப்பற்று மேற்கில் மிகவும் பின்தங்கிய பிரதேசம். வறுமைக்கோட்டுக்கு கீழாக இங்கு ஏராளமாக குடும்பங்கள் வாழ்கின்றன. இங்கு தனியான தொழிற்சாலைகளை அமைத்து அவர்களின் வருமானத்துக்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். இதை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு எதுவும் செய்யாத ஒரு பிரதியமைச்சர் இங்கு இருந்துகொண்டிருக்கிறார்.\nகோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் ஆட்சியை முஸ்ல���ம் காங்கிரஸின் கைகளில் தந்தால், மீராவோடை பிரதேசத்தில் சந்தை கட்டிடத்தொகுதியை நிர்மாணிக்கும் பணியை நான் முன்னின்று செய்துதருவேன். மீராவோடை சந்தியை வியாபார மத்திய நிலையமாக மாற்றுகின்ற தீர்மானத்தை வைத்துக்கொண்டுதான், அதிகாரத்தை எங்களது கைகளில் தந்துபாருங்கள் செய்துகாட்டுகிறோம் என்று கேட்கிறோம்.\nநிறைய செலவுசெய்து நான் கொங்கிறீட் பாதைகளை இங்கு போட்டிருக்கிறேன். ஆற்றங்கரை பக்கமாகவுள்ள தனது சொந்தக் காணிகளை பாதுகாப்பதற்காக பிரதி அமைச்சர் மதில்களை அமைத்து இடையிடையே விட்டிருக்கிறார். ஏழை மக்களின் வீடுகளுக்கு பாதிப்பில்லாமல் இந்த மதில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், எஞ்சியிருக்கும் மதிலை அமைத்துதரும் பணியை முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் ஏற்றுக்கொள்கிறது.\nஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்திலும் இதேமாதிரியான நிலைமை காணப்படுகிறது. ஆற்றங்கரையை அண்டிய மக்கள் குடியிருப்புகளை அரிப்புக்குள்ளாகி காணப்படுகிறது. ஆற்றில் நீரோட்டம் அதிகரிக்கின்றபோது, முதலைகள் வீடுகளுக்குள் புகுந்துகொள்ளும் அபாயமும் காணப்படுகிறது. இங்கு பாதுகாப்பு மதிலை அமைத்து, மக்களை பாதுகாக்கும் பொறுப்பை முஸ்லிம் காங்கிரஸ் செய்துதரும்.\nநாவலடி தியாவட்டுவான் வட்டாரத்துக்கு நான் சென்றபோது அங்குள்ள மக்கள் என்னிடம் அழுதுபுலம்பினார்கள். அறக்கட்டளை என்ற பெயரில் அப்பாவி மக்களின் காணிகளை தனக்காக அடாத்தாக பிடித்துவைத்திருக்கிறார். இந்த அநியாகத்தை பார்த்துக்கொண்டு இனியும் இவர்களின் கைகளில் அரச அதிகாரங்களை கொடுக்கலாமா என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும்.\nமுஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் என்பதற்காக, அவர்களது பேர்மிட் காணிகளின் உறுதிப்பத்திரங்களை ரத்துச்செய்வதற்காக சில பிரதேச செயலாளர்களை வைத்துக்கொண்டிருக்கிறார். வாகரை பிரதேச செயலாளர் ஊடாக மக்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வுகாணச் சென்றால் பல பழிவாங்கல்கள் நடக்கின்றன. அரசியல்வாதிகளுக்கு சோரம்போய், அப்பாவி மக்களை பழிவாங்கும் அரச அதிகாரிகளை நியாயத்துக்கு பயந்துகொள்ள வேண்டும்.\nஅசல் காணி உறுதிப்பத்திரங்கள் மக்களிடம் இருக்கின்றபோது, அதன் பிரதிகணை காணி அமைச்சுகளிலிருந்து அகற்றிவிட்டு லாவகமாக மக்களின் காணிகளை அடாத்தாக ப��டித்துக்கொள்கின்றனர். பழிவாங்குவது ஒருபுறம், மக்களது காணிகளை பறிமுதல் செய்வது மறுபுறம் என்று நடக்கிற இந்த அநியாயத்துக்கு நாங்கள் முடிவுகட்டவேண்டும். இந்த அப்பட்டமான அரசியல் பழிவாங்கலுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இந்த மாற்றத்துக்காக சிந்திக்கும் காலமாக இதை மாற்றிக்கொள்ளவேண்டும்.\nகாவத்தமுனையில் பல வருடங்களாக பாழடைந்த சொத்தாக கடதாசி ஆலை காணப்படுகிறது. மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும்வகையில் அதை புனரமைப்பதற்கு பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அவற்றிலுள்ள இரும்பை கழற்றி விற்பதற்கு சிலர் திட்டம்போட்டுக்கொண்டிருக்கி றார்கள். இரும்பும், செம்பும் விற்றுப் பழகியவர்களிடம் இந்த கடதாசி ஆலை அக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.\nசெம்பை உள்ளூர் உற்பத்திக்கு வழங்குவதினால், நேரடியாக அதனை ஏற்றுமதி செய்யமுடியாது. ஆனால், வர்த்த அமைச்சினூடாக செம்பை உருக்கி ஆமை செய்து அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்தனர். இதனால், உள்ளூர் உற்பத்தியார்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். அமைச்சரவையில் சண்டைபிடித்து இந்த சட்டவிரோத செம்பு ஏற்றுமதியை நான் தடைசெய்தேன்.\nஇதுபோல, இந்தோனேசியாவிலிருந்து கொட்டைப்பாக்குளை இலங்கை இறக்குமதி செய்து அவற்றை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தார்கள். வரிச்சலுகைக்காக இப்படியான வேலைகளை செய்து அது பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. இப்படியாக சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட பணம்தான் இந்த தேர்தலில் வாரி இறைக்கப்படுகிறது. வாக்காளர்களுக்கு பொதிகள் வழங்குகின்ற பின்னணியில் இப்படியான ஊழல்தான் மறைந்திருக்கிறது என்‌றார்.\nஇக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மெளலானா, முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா அமைப்பாளர் எச்.எம்.எம். றியால், கட்சியின் முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nபர்தாவை கழற்ற உத்தரவு - தமது வீடு சென்று முந்தானைகளை எடுத்துவந்து பரீட்சைக்கு தோற்றிய துயரம்\nமுஸ்லிம் மாணவிகளின் மீதான பர்தாவுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளின் போத...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nரூபவாஹினிக்குச் சென்று, தில் காட்டிய ஹிருணிகா - உடனடியாக STF அழைப்பு\nஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்கு முன்னர் செய்திகள் வெளியிட்டதைப் போன்றே அரச ஊடகங்கள் செய்திகளை வெளியிடுமாறு கோரிக்கை விடுப்பதற்காக ஐக்கிய...\nரணிலை பிரதமராக நியமிக்க அழுத்தம் வழங்கினால், நான் பதவி விலக வேண்டும் - ஜனாதிபதி\n“செயலாளர்களை அழைத்து பேசவோ அல்லது அவர்களுக்கு ஆணையிடவோ ஜனாதிபதிக்கு இப்போது அதிகாரம் இல்லை. நீதிமன்ற உத்தரவை அவர் மதிக்க வேண்டும். நாங்க...\nஇலங்கையின் மிகப்பெரிய, கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட நிலைமை\nஇலங்கையின் முதல்தர பணக்காரராக வலம் வந்தவர். செலான் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ் உட்பட நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் அதிபதி. 2000 ஆண்டள...\nநான் ஐ.தே.க. க்கு செல்ல இதுதான் காரணம் - பௌசி\nசிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கட்சியில் வரவேற்பு இல்லாது போனால் அக்கட்சியிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லையென பாராளுமன்ற உறுப்பினர் ஏ...\nநாயை காப்பாற்றிய, பொலிசாருக்கு இடமாற்றம், மகிந்தவின் மனைவிசெய்த செயல் - அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச செய்த மோசமான செயல் ஒன்றை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷாமினி சேரசிங்க பகிரங்கப்படுத்தி...\nகிழக்கு மாகாணத்தில் கொடுமை - பர்தா உரிமைமைய முஸ்லிம் அதிகாரிகள் மறுக்கலாமா..\n- இப்னு செய்யத் - இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தங்களின் மத விழுமியங்களைப் பின் பற்றி நடப்பதற்கு அரசியல் யாப்பில் மிகவும் தெளிவாக சொ...\nகாலியில் நின்றபோது ரணிலுக்கு கிடைத்த அதிர்ச்சியும், நற்செய்தியும்...\nநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளித்து மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அனைவரும் பதவிகளில் இருந்து விலகிச் செல்லுமாறு முன்னாள் பிரதமர் ரணில...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்���ட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/16-04-2017-now-36.6-degree-celsius-recorded-at-karaikal.html", "date_download": "2018-12-10T15:06:42Z", "digest": "sha1:LQTB22L5YZLT4Q3RVKCTICLI7IAALANB", "length": 10946, "nlines": 70, "source_domain": "www.karaikalindia.com", "title": "16-04-2017 தற்சமயம் காரைக்காலில் 97.88° அளவு வெப்பம் பதிவாகியுள்ளது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n16-04-2017 தற்சமயம் காரைக்காலில் 97.88° அளவு வெப்பம் பதிவாகியுள்ளது\nEmman Paul செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n16-04-2017 வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி மியன்மர் நாடு அருகே கடல் பகுதியில் நிலைக்கொண்டு உள்ளது.அது இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சிலர் இந்த புயல் தமிழகத்தை நோக்கி வந்துகொண்டு இருப்பதாக பொய்யான செய்தி பரப்பி வருகின்றனர் அது முற்றிலும் தவறான தகவல்.இனி அந்த புயலால் தமிழக வட கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவு,நான் இதற்கு முன்பே கூறியது போல இன்றும் நாளையும் வட கடலோர மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் வறட்சியான வானிலையே நிலவும்.\nதற்சமயம் நண்பகல் 12:30 மணியளவில் காரைக்காலில் 36.6° செல்சியஸ் அதாவது 97.88° ஃபாரன்ஹீட் அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.நேற்று காரைக்கால் மாவட்டத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6° செல்சிஸ் நேற்றை விட தற்பொழுது திட்டத்திட்ட 3° செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் தமிழகம் முழுவதிலும் அதிக பட்ச வெப்பநிலையானது உயர்ந்து வருகிறது.குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் இதுநாள் வரையில் நீடித்து வந்த அதிகபட்ச வெப்பநிலை அளவில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.\nவானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/7000-special-buses-action-pongal-season-says-transport-dept-308357.html", "date_download": "2018-12-10T15:48:15Z", "digest": "sha1:UYAWF4YQBIVXWY653OEPTJBACTLV6Q7Z", "length": 15280, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொங்கலை ஹேப்பியா கொண்டாடுங்க.. தமிழகத்தில் 7000 சிறப்பு பஸ்கள் இயக்கம் | 7000 Special buses in action for Pongal Season says Transport Dept - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nபொங்கலை ஹேப்பியா கொண்டாடுங்க.. தமிழகத்தில் 7000 சிறப்பு பஸ்கள் இயக்கம்\nபொங்கலை ஹேப்பியா கொண்டாடுங்க.. தமிழகத்தில் 7000 சிறப்பு பஸ்கள் இயக்கம்\nகல்லூரி மாணவிகள் கொண்டாடிய பொங்கல்- வீடியோ\nசென்னை: பொங்கலையொட்டி 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுவதாகவும் அதில் பல லட்சம் மக்கள் பயணம் செய்து வருவதாகவும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊர் செல்வதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 11-ந்தேதி இரவு முதலே சிறப்பு பேருந்துகள் இயக்கம் முழுவேகமாக நடைபெற்று வருகிறது.\nகடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இருந்து வந்த போக்குவரத்து ஊழியர் ஸ்டிரைக் வாபஸ் வாங்கப்பட்ட நிலையில், 11ம் தேதி இரவிலிருந்தே சொந்த ஊர்நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கி விட்டனர். 12ம் தேதி அரசும் சிறப்பு விடுமுறை அளித்ததால், வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் காணப்பட்டன.\nபயணிகள் நெரிசலில் சிக்காமல் சொந்த ஊர் செல்வதற்காக சென்னை கோயம்பேடு, அண்ணாநகர், சைதாப்பேட்டை, தாம்பரம், சானிட்டோரியம், பூந்தமல்லி ஆகிய 5 இடங்களில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுகின்றன.\nதற்கா���ிக மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் அமைச்சர் திடீரென அதிரடி ஆய்வு மேற்கொண்டார். பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதையொட்டி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார். பயணிகளின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்து பணியாளர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.\nதற்காலிகமாக அமைக்கப்பட்ட பேருந்துநிலையங்களில் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு கவுண்டர்களும், தாம்பரம் சானிடோரியத்தில் 2 சிறப்பு முன்பதிவு கவுண்டர்களும், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு கவுண்டரும் என மொத்தம் 29 சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.\nசென்னையிலிருந்து 11-ந்தேதி மற்றும் 12-ந்தேதி ஆகிய 2 நாட்களில் வெளியூர்களுக்கு 54,440 பயணிகளும், இதர இடங்களிலிருந்து 28,404 பயணிகளும், ஆக மொத்தம் 82,844 பயணிகள் முன்பதிவு செய்து இதுவரை பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n11-ந்தேதி மற்றும் 12-ந்தேதி ஆகிய 2 நாட்களில் சென்னையிலிருந்து இதுவரை 4242 பேருந்துகள் இயக்கப்பட்டு 2,27,000 பயணிகள் பயணம் செய்துள்ளனர். பொங்கல் பண்டிகை முடிந்த பின் மொத்தம் 7841 சிறப்பு பஸ்கள் அனைத்து இடங்களிலிருந்தும் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nspecial buses pongal season travel transport bus சிறப்பு பேருந்துகள் பொங்கல் பண்டிகை பயணம் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/10929", "date_download": "2018-12-10T14:57:57Z", "digest": "sha1:OSYOHLQPFXHPB3ERIVNPLWAKDBETX4KD", "length": 8452, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாட்டுப்புறக் கலைவிழா", "raw_content": "\n« நாஞ்சிலுக்கு சாகித்ய அக்காதமி விருது\nநண்பர் ஹரிகிருஷ்ணன் இந்த கடிதத்தை அனுப்பியிருக்கிறார். கிட்டத்தட்ட நான்காண்டுகளாக நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும்பொருட்டு அவர் நடத்திவரும் கலை விழாவும் பரிசளிப்பும் மிக முக்கியமான சேவையாக இப்போது மாறி விட்டிருக்கிறது\nவழமை போலவே இவ்வருடமும் மணல்வீடும், களரியும் இணைந்து நடத்தும் நிகழ்த்துக் கலைஞர்களுக்��ான பாராட்டு விழா வருகிற 25-12-2010 (சனிக்கிழமை) அன்று நடைபெறவிருக்கிறது. அது சமயம் தங்களது மேலான வருகையையும், நிதி உதவியையும் எதிர்பார்க்கிறேன். இயன்ற அளவு தொகையை கீழ்க்காணும் வங்கிக் கணக்கெண்ணில் செலுத்தி உதவவும்.\nTags: நாட்டுப்புறக் கலைஞர்களின் கலைவிழா\n[…] நாட்டுப்புற கலைவிழா கட்டுரையைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள் […]\nவிஷ்ணுபுரம் விழா -சுரேஷ்குமார இந்திரஜித்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 27\nவீட்டின் அருகே மிகப்பெரும் நீர்ப்பரப்பு-ரேமண்ட் கார்வெர்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 46\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/82506", "date_download": "2018-12-10T15:23:55Z", "digest": "sha1:EOEOP5L6LJL3UXHTVUVE5DJBKUSQMSMQ", "length": 21392, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "விழா 2015- கிருஷ்ணன்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 12\nவிழா 2015 கடிதங்கள் 4 »\nஇது போன்ற கூடுகைகளின் முக்கிய பங்களிப்பே ஜெ தனது விழா உரையில் கூறியது போல “ஊசிகளைக் கூர் தீட்டிக் கொள்வது”.\nஒவ்வொரு முறையும் புதிய நோக்குகள், தகவல்கள் மற்றும் உணர்வு நிலைகளுடன் திரும்புவேன். சில ஆண்டுகள் தோய்வடைந்தாலும் கடந்த இரு ஆண்டுகளாக இவ்விழா ஒரு அறிவார்வலனுக்கு நல் விருந்து. தேவதச்சன் ஒரு ஆளுமையாக ஒரு பாத்திரமாக இந்த இரு நாட்களிலும் பரந்து விரிந்தார். அவர் ஒரு இசை ரசிகன் போல உரையாடல்களில் தலையை ஆட்டி ஆட்டி ரசிப்பது பார்பதற்கு வெகு சுவாரஸ்யம். கூட அந்தத் தாம்பூலம் தரித்தலும்.\nகாலம் ஒரு ஒழுக்கல்ல அது சம்பவங்களால் நிரப்பப் படுவது சம்பவங்கள் துண்டு துண்டானது ஆகவே காலமும் துண்டு துண்டானது எனக் கூறிக் கொண்டிருக்கையில் நான் நுழைந்தேன். நாமக்கல் நண்பர்களுடன் ஈரோட்டில் இருந்தே காரில் எங்கள் விழா துவங்கி விட்டது, பின் திரும்ப நான் ஈரோட்டில் இறங்கியபோது தான் அது முடிந்தது. காங்கோ மகேஷ் உணர்சிகரமான வெண் முரசு வாசகர் , வாசு IIT பட்டதாரி, வரதராஜன் ஒரு லாரி அதிபர் இவர்களின் நட்பு மிக இனியது . எனக்கு எனது ஈரோட்டு நண்பர்கள் வட்டத்தை நினைவூட்டியது.\nவாசு வெண் முரசு வழியாக தீவிர இலக்கிய வாசிப்பிற்குள் வந்தவர் , குறிப்பாக இதன் மொழி அவரைக் கவர்ந்துள்ளது, சில புதுச் சொற்களை இதிலிருந்து அன்றாட உரையாடல்களில் கையாள்வது நாம் எண்ணியதை சொல்லி விட்டோம் என்கிற நிறைவைத் தருகிறது என்கிறார், பெரிதும் அதற்காகத் தான் படிக்கிறார். வராத ராஜன் இலகுவான மகிழ்ச்சியுடன் எப்போதும் இருப்பவர் , அறிவுத் தேடலில் ஆர்வமுடையவர். இவரைப் போன்றவர்களுக்கு இந்த இருண்டு நாட்கள் சொல்லில் அடங்கா திருப்தியை அளித்துள்ளது.\nதேவதச்சன் இந்த இரு நாள் அமர்வுகளில் பேசியதில் மிகக் குறிப்பிடத் தக்கதாக நான் எண்ணுவது முடிவிலி குறித்த அவரின் அவதானிப்பு. ஒவ்வொரு குழந்தையும் ஒரு முடிவிலியின் முனையில் பிறக்கிறது ஆகவே நாம் முடிவிலியை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். ஒரு குழந்தை ஒரு மானிட மரபுத் தொடரின் பகுதி ஆகவே அது தனித்த உயிரல்ல.\nமேலும் ஒரு தனது பேத்தியை இழந்த கிழவி மய���ல் போலக் கிடக்கிறாள் எனக் கூறியது அத்தருணத்தின் கணத்தில் யாரையும் கவிஞராகுவது என்றார். இதைத் தொடர்ந்து மேலும் கூறப் பட்ட வெவ்வேறு சம்பவங்களில் சில சாதாரணர்கள் உகுத்த சில வாக்கியங்களை பதிவு செய்யும் பொறுப்பை சென்னை ஜோதி போன்ற இளம் வாசகர்களிடம் விட்டு விடுகிறேன்.\nஅடுதத்தது நான் முக்கியமாகக் கூற விரும்புவது , K .N . செந்திலின் அவதானிப்பு . ஒரு சம காலப் போக்கை சம காலத்திலேயே அவதானிப்பது அவ்வளவு சாதாரணம் அல்ல. தற்போதைய சமூகம் ஒரு கருணையற்ற சமூகமாக உள்ளது , அது எந்த மதிப்பீட்டையும் அதன் உள் விதை என்ன எனக் கீறிப் பார்க்கும், மானுட மேன்மை பற்றி மெய் சிலிர்ப்பதற்கு தற்காலத்தில் ஏதுமில்லை\nமாறாக தஸ்தவெஸ்கி திடீரென ஒரு அன்பின் , மானுட மேன்மையின் பேரொளியை நம்முன் பாய்ச்சுவார் , குற்றமும் தண்டனையும் நாவலில் சோனியாவின் பாத்திரம் அத்தகையது என்றார். அப்போது தற்காலத்தைய எழுதாளர்களிடம் காணப்படும் spreading என்கிற தன்மையைக் குறித்து எதிர்மறையாக ஜெ குறிப்பிட்டார். அது தேவையற்ற விஸ்தாரம் மற்றும் தகவல் குவிப்பு பற்றியது.\nசென்ற முறை சு வேணுகோபால் என்றால் இம்முறை ஒரு படி மேலாக ஜோ டி குருசின் அமர்வு . இது எல்லோரையும் முற்றிலுமாக கட்டிப் போட்டுவிட்டது. அவர் தனது படைப்புகளை விடவும் அவர் சார்ந்த சமூகத்தை நமக்கு அறிமுகப் படுத்துவதை விரும்பினார். அவரின் இரு நாவல்களின் மூலம் ஏற்பட்ட எதிர்ப்புகளை தனது உறவுகள் பயன்படுத்திக் கொண்டு தனது சொத்துக்களை அபகரித்துக் கொண்டதும், எதிர்ப்புகளை தூபம் போட்டு வளர்த்ததும் ஒரு நாவலில் இடம் பெறும் சம்பவம். அவரது அஞ்சாமை அவரது ஆளுமை.\nஅவர் குறிப்பிட்ட wedge bank மிக மிக புதிய செய்தி. அதாவது குமரிக்கு கீழே முழுக்க முழுக்க நமது எல்லைக்கு உட்பட்டு ஒரு மீன் வளச் சுரங்கம் உள்ளது , அங்கு இலங்கை மீனவர்கள் அத்து மீறி மீன் பிடிக்கிறார்கள், பற்பல கோடிகளை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு பிற வெளி நாடுகளுக்கு இந்த அனுமதியை இந்திய அரசியல்வாதிகள் கொடுக்கிறார்கள். இது வெளிபட்டால் 2g யை சிறு ஊழலாகிவிடும்.\nமேலும் வியாபர மீன்பிடி முதலாளிகளின் கீழ் பணியாற்றும் நமது மீனவர்களின் எல்லை மீறல்கள் மற்றும் அத்து மீறல், இலங்கை மீனவர்களின் தரப்பு நியாயம் மற்றும் நமது மோட்டார் மீன்பிடி (mechanized fishing) அநீதி ஆகி��வற்றையும் பதிவு செய்தார். கீழே இணையத்தில் நான் தேடி எடுத்த ஒரு குறிப்பு.\nஇடையே வந்த லட்சுமி மணிவண்ணன் அமர்வுகளுக்கு ஒரு தொய்வு. Anti -thought என ஒன்று உண்டு என்றால் அவர் பேசுவதைக் கேட்டால் போதும். வரலாற்றுவாதம் என்பது முன் நிகழ்ந்தவற்றை குறித்துக் கொண்டு எதிர்காலத்தை கணிப்பது , வரலாற்றிற்கு ஒரு திசையும் நோக்கும் உள்ளது.\nபின்நவீனத்துவ சிந்தனை என்பது வரலாறு ஒரு புனைவே எனக் கூறுவது இது சொல்லுபவரின் தேர்வுக்குத் தக நிறத்தை மாற்றிக் காட்டும் ஆகவே வரலாறு என்பது ஒரு பல் கதையாடல்.\nபுது வரலாற்று வாதம் என்பது அப்படியென்றால் நாமும் ஒரு புனைவை உருவாக்கி வரலாற்றில் சேர்த்து அதை சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும் எதிராக பயன்படுத்துவோம் என்பது.\nஇதில் பின் நவீனத்துவ சிந்தனையை லட்சுமி மணிவண்ணன் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என ஜெ கூறினார். மிக முக்கியமான உரையாடல் அது.\nஇசையின் வருகையும் , யுவனின் வருகையும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமக்கியது. இசையின் பேச்சில் contemplative poetry என்கிற வகைமை குறித்து பேசப் பட்டது. யுவன் தனது பேச்சில் தேவதச்சன் தன்னை ஒரு மாற்று குறைவாகவே நடத்துகிறாரோ என்கிற மனக்குறை இருந்ததாகவும் ஒரு மாலை நடையில் அவரிடம் அதைக் கூறிய போது இரு கைகளையும் விரித்து என்னிடம் ஏதேனும் ஒளிந்துள்ளதா எனப்பார் எனக் கூறியது ஒரு குரு சிஷ்ய உறவில் மட்டுமே வாய்க்கும் நெகிழத் தக்க அனுபவம்.\nநான் நுழையும் போது தேவதச்சனிடம் ஜெ கேட்டது , நீங்கள் முற்றிலும் வேறொருவராக மாறி என்றேனும் கவிதை எழுதியதுண்டா என்பது. Tranströmer ரிடம் அதிக கண்டதாகவும் சொன்னார். அதற்கு இல்லை என பதிலளித்தார். அதற்கு தடையாக இருப்பது எது என ஜெ கேட்டார், இனிமேல் தான் அதைப் பற்றி யோசிக்க வேண்டும் என தேவதச்சன் கூறினார். அவருக்கும் சிலதூண்டல்களை இந்த இருநாட்கள் வழங்கியது நமது வெற்றி.\nஅதைத் தக்கவைத்துக் கொள்ளல் எதிர் காலத்தில் நமக்கு காத்திருக்கும் ஒரு போராட்டம்.\nவிழா 2015 கடிதங்கள் 4\nவிஷ்ணுபுரம் விருது விழா 2015\nTags: விஷ்ணுபுரம் விருது விழா 2015\nகுற்றமும் தண்டனையும் - சில எண்ணங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 20\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ��� இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.com/2016/07/3.html", "date_download": "2018-12-10T15:52:44Z", "digest": "sha1:TPYFKGSXGZYSDKY6G3EWXLXIINIFJE3F", "length": 19384, "nlines": 218, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்: 3. தாய்லாந்தில் இரண்டு நாட்கள்", "raw_content": "ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\n3. தாய்லாந்தில் இரண்டு நாட்கள்\n3. தாய்லாந்தில் இரண்டு நாட்கள்\nஹாட் யாய் நகரத்தை அடைய பசியும் பற்றிக்கொண்டது.\nஇது பினாங்கில் உள்ளதைவிடப் பத்து மடங்கு பெரிய சயன புத்தர் சிலை\nரோபின்சன்' பேரங்காடிக்குப் போனால் அங்கே மலேசியாவில் கிடைப்பது போல சிக்கன் ரைஸ் கிடைக்குமென்றார். ஆனால் வழியை மறந்துவிட்டிருந்தார். ரேய்லவே ஸ்டேசன் ரோடு வழியாகச் சென்றால் ரோபின்சனைப் பிடித்துவிடலாம் என்றார். நகரம் நெரிசலில் திணறிய���ு. நாளை மறுநாள் ஹரிராயா கொண்டாட்டப் பெருநாள். ஹாட்யாயும் சொங்க்லாவும், பட்டாணியும் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் நிரம்பிய ஊர். எனவே நகரம் திணறிக்கொண்டிருந்தது. அலைந்து அலைந்து ரேய்ல்வேய் ஸ்டேசன் சாலையைக் கண்டுபிடித்து ரோபின்சனை அடைந்தோம். மதியம் மணி 3.00. தாய்லாந்துக்கும் மலேசியாவுக்கும் ஒரு மணிநேர வித்தியாசம். ரோபின்சனின் கார் நிறுத்துமிடத்தில் இலவசமாகக் காரை நிறுத்த்லாம். மற்ற இடங்களில் கட்டணச் சிட்டை இல்லாமல் நிறுத்தினால் கிளேம்பிங்தான். இரண்டு முறை அலைந்து ஒரு கார் வெளியானது இடம் கிடைத்தது. ரோபின்சன் கீழ்த் தளத்தில் உணவு சிற்றங்காடிகள் இருந்தன. கட்டணம் கட்டி டோக்கன் வாங்கிக்கொண்டு உணவை வாங்கினேன். சுவை நம் நாட்டு சிக்கன் ரைஸ் போல அல்ல. கொஞ்சம் கவிச்சி வாடை வீசியது. பசிக்கும் கவிச்சிக்கும் சம்பந்தம் உண்டா தோழர்களே\nபியரின் விலை மிக மலிவு. இங்கே அரை லிட்டர் டின் ஆறு ரிங்கிட். அங்கே மூன்றரை ரிங்கிட்தான். வெயிலுக்கு இதமாக இருந்தது.\n\"வாங்க உங்களை முக்கியமான இடதுக்கு கொண்டு காட்டுகிறேன்,\" என்றார்.\nகாரை வேறெங்கும் நிறுத்தமுடியாது. அங்கே இருப்பதே பாதுகாப்பு. எனவே நாங்கள் நடந்தே சென்றோம். ரொம்ப தூரமில்லை. அதுவும் ஒரு தினசரி சந்தைதான். அவர் கொண்டு சென்று காட்டிய இடம் பலான பலான உபயோகத்துக்குப் பாவிக்கும் பொருட்கள். செயற்கை ஆண் குறி, செயற்கை பெண் குறி. வீர்ய மருந்து வகைகள். போலி வயாக்ரா, நீல பட கேசட்டுகள் இன்னும் என்னென்ன எளவெல்லாம் விற்கிறார்கள். ஆண்களதான் நம்மை கூப்பிட்டு விளக்கி வனிகத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால் பெண்களும் ஈடான எண்ணிக்கையில் கூச்சமே இல்லாமல் பலான பலான பொருட்களை விற்கிறார்கள். அந்த இடம் முழுதுமே அதற்காகவே ஒதுக்கியிருக்கிறார்கள். பார்த்ததோடு சரி. அது பெரிய ஈர்ப்பைக் கொடுக்கவில்லை. ஆனால் பெண்களும் அவ்வியாபாரத்தில் ஈடுபடுவது அந்நாட்டின் ஏழ்மையைப் பறை சாற்றுவதாக இருந்தது. வயிறு எல்லாருக்கும் உண்டுதான். ஆனால் பசிக்கும் மனிதர்கள் வயிறுக:ளுக்காகத்தான் இந்த கீழ்மை வேலையெல்லாம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.. இருந்தும குடிமக்களின் ஏழ்மையைப் போக்க வரி வசூலிக்கிறோம் என்று ஜி எஸ் டி யோ, சாலை டோல் கட்டணமோ பிடுங்குவதில்லை.\nஅங்கிருந்து மீண்டும் சொங்க்லாக் பயணம்.மாலையாகிவிட்டால் ரூம் புக்கிங் கேன்சலாக வாய்ப்புண்டு. பெருநாள் சமயம் என்றார். எனவே சுணங்காமல் புறப்பட்டோம். வெயில் கொலுத்திகொண்டிருந்தது.\nநெடுக்க கடல் போல விரிந்தி நிறைந்திருந்தது ஏரிகள். இது கடலா ஏரியா என்ற சந்தேகத்தில் கேட்டேன். ஏரி என்றார். அது மேடான் ஏரியைவிடப் பெரியது.சுவிட்சர்லாந்தில் பார்த்த ஏரிகள் நினைவுக்கு வந்ததன. ஆனால் சிவிட்சர் லாந்தின் ஏரிகளின் கரை யோரங்களில் உல்லாசம் கொப்பளித்துக் கொண்டிருந்தன. ஆறுகளையும் ஏரிகளையும் அற்புதங்களாக, சுவர்க்க பூமியாக மாற்று வித்தை தெரிந்தவர்கள். இங்கே அப்படியில்லை. அவற்றை இன்னும் பெரிய சுற்றுலாத்தளமாக ஆக்க முடியும். பெரும்பாலும் மீன்பிடி கிராமங்களே உருவாகி வந்திருக்கின்றன.\nஅரை மணி நேரப் பயணம்தான். நெடுக்க சுற்றுலா தளங்கள் இருந்தன. அவற்றில் மிதக்கும் சந்தையைப் பார்க்க ஆவல் தூண்டியது. மெக்கோங்க் நதிக் கரைகளில் இந்த மிதக்கும் சந்தை பெரும் கவர்ச்சியான சுற்றுலாத் தளம். படகுகளில் இருந்தபடியே விதம் விதமான வணிகம் நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சொங்லாவிலும் அதனைப் பார்க்கமுடியும் என்றால் மகிழ்ச்சிதான். சரி வரும்போது பார்த்துக்கொள்ளாலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.\nஅவர் ஏற்பாடு செய்த விடுதி 4 நட்சத்திர விடுதி. விருந்தினர் அறை கப்பல் போல விசாலமாக இருந்தது. திரும்பும் இடமெல்லாம் கடல் பரந்து கிடந்தது. மெர்மேய்ட் என்று சொல்லக் கூடிய கடல்கன்னி சிலை விருந்தினர் அறையிலிருந்து பார்க்கலாம். கடல்பெண் அங்கே கறைக்கு வந்தாள் என்ற தொன்மக் கதையொன்று உண்டு. இப்போதும் கடல்பெண்கள் கடற்கறைக்கு வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்- கிராபிக்கில். ஹாட்யாய் சொங்க்லாக் முழுவதும் கடல்கன்னி பொம்மைகள் விதம் விதமாக விற்பனைக்குக் கிடந்தன்.\nவிடுதி அறையை மூன்று இரவுகளுக்கு புக் செய்து வைத்திருந்தார். அவருக்கு வீட்டை விட்டு வெளியே கிளம்பி ஊர் சுற்றுவது மிகப் பிடித்தமான விஷயம். தனி ஆள். ஆளற்ற வீடு. சூன்ய உலகம் அவருடையது. மூன்று நாளைக்கு\nமுன்பணம் கட்டுங்கள் என்று அடம்பிடித்தாள். நான் இருண்டு நாளைக்குப் போதும் என்றே ஒற்றைக் காலில் நின்றேன். இரண்டு நாளைக்கு நீங்கள் தங்களாம். ஆனால் மூன்று நாளைக்குப் பணம் கட்டவேண்டும் என்றாள் பணிப்பெண். வேறு விடுதிக்குப் போக முடியாது. எல்லாம் நிறைந்திருக்கும் என்ற பயம் வேறு. நான் கேட்டேன் எந்த விடுதியில் இப்படியான சட்டம் அமலில் உண்டு என்று. நான் இரண்டு நாட்களுக்குத் தான் தங்குவேன் என்றேன். பின்னர் சற்று இறங்கிவந்து நான் மேலிடத்தில் பேசுகிறேன் என்று பேசி இரண்டு நாடக்ளுக்கான கட்டணத்தைப் பெற்றுக்கொண்டாள்.\nவிடுதி விருந்தினர் அறையில் ஆள் நடமாட்டமே குறைந்து இருந்தது. சொங்லாக் விடுதிகள் எப்போதுமே நிறைந்திருக்கும். பெருநாள் காலங்களில் இன்னும் மோசமாக இருக்கும். ஆனால் அன்று அப்படியில்லை. வெளியே கார்களும் அதிகம் இல்லை. நம்மிடம் பணம் பிடுங்கத்தான் அவள் நாடகமாடியிருக்கிறாள். கொஞ்சம் மிரட்டவே சமரசத்துக்கு வந்திருக்கிறாள்.\nமற்ற விடுதிகளும் சுற்றுப் பயணிகள் குறைவாக இருப்பதான அடையாளமே தென்பட்டது. வெறிச்சோடிக் கிடந்தது விடுதி வளாகம். கடலின் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. ஏன் இந்த அமைதி\nமுதல் முக்கியக் காரணம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு சொங்லாக் ஹட்யாய் நகரங்கள் பாதித்திருப்பதே . ஹட்யாயில் குண்டு வெடிப்புக்கு சில வருடங்களுக்கு முன்னர் பாதிக்ககப்பட்ட ஒரு விடுதியைப் பார்த்தோம். சுஙகச் சாவடியில் லஞ்சம் பெறுவதிலேயே குறியாய் இருந்தால் தீரவாதிகளின் நுழைவை எப்படித் தடுப்பது\nLabels: 3.தாய்லாந்தில் இரண்டு நாட்கள்..\n3. தாய்லாந்தில் இரண்டு நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianassembly.com/tcaforum/viewtopic.php?f=36&t=660&p=746", "date_download": "2018-12-10T15:53:01Z", "digest": "sha1:BS2CSQY5QNKL6DIA466QGPRXOLNCLI2R", "length": 8194, "nlines": 126, "source_domain": "tamilchristianassembly.com", "title": "December 17-2007 - Tamil Christian Assembly", "raw_content": "\nகர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள் (சங்.119:1-2)\nஅவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக (மத்.1:21)\nஇயேசு என்ற பெயருக்கு, இரட்சகர் என்பது பொருள். அவருக்கு இந்தப் பெயர் பொருத்தமானது. இரட்சிக்கிறதற்கு அவர் சம்மதித்தார். இரட்சிக்கும்படிக்கு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றிப் பாவத்திற்கு பிரயாச்சித்தம் செய்தார். நம்மை இரட்சிக்கவே நமக்காகப் பரிந்து பேசுகிறார். அவர் யாவரையும் இரட்சிக்க வல்லவர். எல்லாரையும் இரட்சிக்க மனதுள்ளவர். இயேசுவின��� மூலமாக தேவனிடம் வரும் யாவரையும் அவர் இரட்சிக்கிறார். எல்லாப் பாவங்களையும் நீக்கி அனைத்து நன்மைகளும் நமக்குக் கிடைக்கும்படியாய் ஒவ்வொருவரையும் இரட்சிக்கிறார். தம்முடைய மக்கள் ஒருக்காலும் கெட்டுபோகாதபடிக்கு அவர்களை மீட்டுக் கொள்கிறார். தேவனுடைய வல்லமைக்கு எல்லாம் கூடும் என்பதால் எல்லாரையும் இரட்சிக்கிறார். தேவ ஆளுகைக்கு குறை ஏற்படாவண்ணம் அவர் அப்படிச் செய்கிறார்.\nதேவன் தம் இரட்சிப்பின் செய்கையில் பட்சபாதம் காட்டுவதில்லை. பிதாவின் சித்தத்திற்கு கீழ்;படியாமல், வழி தப்பித்திரிந்த தமது ஜனங்கள் எல்லாரையும்யுமே அவர் இரட்சிக்கிறார். பூமியில் தேவன் தமது மகிமைக்காக, தமது அன்பினால், இரட்சிக்கும் பணியைச் செய்கிறார். ஆகவே, ஆத்துமாவே இயேசு இரட்சகர் என்று அழை. இயேசு சகலரையும் இரட்சிக்கக்கூடியவர் என்று கூறு. இரட்சிப்பதே அவருடைய முக்கிய வேலை, இதுவே அவருக்கு மகிழ்ச்சி. அவர் ஒருவரே இரட்சகர். அவர் ஒருவரே சர்வவல்லமையுள்ளவர். நரகத்தின் எதிர்ப்பையும் அவர் பொருட்படுத்தாது இரட்சிக்கும் ஊழியத்தைத் தொடர்ந்து செய்கிறார். அப்பணியில் அவர் தொடர்ந்து செயல்ப்படுகிறார். நமக்கு மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும் அளிக்க இப்போது தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.\nஅவரை நம்பி நீ இருந்தால்,\n↳ தமிழ் வேதாகம வகுப்புகள்\n↳ வேதாகம பெயர் அகராதி\n↳ பாடல் வரிகளும் இசையும்\n↳ கோதுமை மணிகள் (Vol.1)\n↳ ஆத்தும இரட்சிப்பு கீதங்கள்\n↳ கிறிஸ்தவ நற்செய்தி பாடல்கள்\n↳ சுவிசேஷ துண்டுப் பிரதி\n↳ சிறுவர் தேவாகம வரைபடங்கள்\n↳ வேதாகமத்தில் இருந்து சில இரகசியங்கள்\n↳ இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%82", "date_download": "2018-12-10T16:01:50Z", "digest": "sha1:GSYEJZYWCNJ4WUEEVRBTK3XLVXSHVGLJ", "length": 14224, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வூடூ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜியார்ஜ் வால்ரிசு என்னும் கலைஞர் வடித்த லோகோ அடிசன் என்ற தேவரின் வெவெ எனப்படும் சின்னத்தை தாங்கிய மணிகள் பதித்த ஓர் பெரிய டிராபோ அல்லது கொடி\nவூடூ அல்லது எயிட்டிய வூடோ (Haitian Vodou) [1][2], (ஒலிப்பு: /ˈvoʊduː/ சில நேரங்களில் வோடுங்[3][4] அல்லது வூடோங்[1][3]) கரிபிய நாடான எயிட்டியில் தோன்றிய ஓர் கலவை[5] சமயமாகும். இது மேற்கு ஆபிர��க்க மக்களின் சமயக் கோட்பாடுகள், மேற்கிந்தியத் தீவுகளின் அரவாக் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கக் கூறுகள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டது. 16வது நூற்றாண்டில் எயிட்டிக்குக் கொண்டுவரப்பட்ட ஆபிரிக்க அடிமைகளால் இந்த சமயம் தோன்றியது; தங்கள் மரபு சார்ந்த நம்பிக்கைகளை விட முடியாமலும் அதேநேரம் தங்கள் எசமானர்களின் சமய நம்பிக்கைகளை பின்பற்ற வேண்டி வந்ததாலும் இந்தச் சமயம் உருவானது.[6] இந்தச் சமயத்தைப் பின்பற்றுபவர்கள் வூடோசோ என அழைக்கப்படுகின்றனர்.\nஇந்தச் சமயத்தின் முக்கியக் கூறுகள்[7]:\nபோன்ட்யே (Bondyè) எனப்படும் இறைவனின் கீழ் லோவா (Lwa அல்லது Loa) எனப்படும் தேவர்கள் உள்ளனர்\nஇறைவன் மனிதர்களின் வாழ்வில் நேரடியாக தலையிடமாட்டார்\nஎனவே அனைத்து வழிபாடுகளும் வேண்டுதல்களும் லோவாக்களுக்கே சேரும்.\nவூடோவின் மற்ற சிறப்பங்கங்களாக இறந்தவரை வணங்குவதும் பில்லி சூனியத்திற்கு எதிராக பாதுகாப்பதும் உள்ளன.[8]\nஎயிட்டிய வூடோ ஆப்பிரிக்க மக்களின் பிற சமய நம்பிக்கைகளான லூசியானா வூடூ, சன்தேரியா கூபாவின் அராரா, பிராசிலின் கன்டோம்பிள் மற்றும் உம்பந்தாவுடன் பலசடங்குகளை பொதுவாகக் கொண்டுள்ளது. எயிட்டிய வூடோவின் கோவில் ஹான்ஃபோர் என அழைக்கப்படுகிறது.[9]\nவூடோ பரிவாரங்கள், போர்ட்-ஓ-பிரின்ஸ், எயிட்டி.\nஎயிட்டிய வூடோவில் லோவாக்களுக்கு நடத்தப்படும் சடங்குகளில், எயிட்டிய கிரியோலில் Sèvis Lwa (\"லோவாவிற்கு சேவை\"), பல மத்திய ஆப்பிரிக்க மற்றும் நைஜீரியா மக்களின் பழக்க வழக்கங்களை ஒத்துள்ளன. கொங்கோவின் தாக்கமும் பெருமளவில் உள்ளது அண்மையில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.\nஎயிட்டிய வூடோ எயிட்டியில் மட்டுமல்லாது டொமினிக்கன் குடியரசு, கிழக்கு கூபா,[5] பகாமாசு தீவுகளின் சிலவற்றில், ஐக்கிய அமெரிக்கா மற்றும் எங்கெல்லாம் எயிட்டி மக்கள் புலம் பெயர்ந்தனரோ அங்கெல்லாம் கடைபிடிக்கப்படுகிறது. இருப்பினும் ஐக்கிய அமெரிக்காவில் மேற்கு ஆபிரிக்காவிலிருந்து வந்த அடிமைகளால் பிறிதொரு வோடுங் என்ற சமயம் முன்னரே இருந்தது என்பது குறிக்கத்தக்கது.\nஅண்மையில் மேற்கு ஆபிரிக்க சடங்குகளுடன் மீளமைக்கப்பட்ட வூடோ சமயம் ஐக்கிய அமெரிக்காவில் வளர்முகம் கண்டு வருகிறது.\nபெனினின் மொத்த மக்கள் தொகையில் 17 சதவீத மக்கள் தொகையான 1.6 மில்லியன் ம��்கள் இந்த வூடுவை பின்பற்றுகின்றனர். டோகோ நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்த வூடுவைப் பின்பற்றுகின்றனர். இவர்களின் தொகை இருபத்தி ஐந்து இலட்சமாகும். கானாவின் மொத்த மக்கள் தொகையில் 13 சதவீத மக்கள் தொகையான 20 மில்லியன் மக்களும் ஈவேயின் 38 சதவீத மக்களும் இந்த வூடுவை பின்பற்றுகின்றனர். மற்ற பல நாடுகளிலும் ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள்தொகையினர் இந்த வூடுவைப் பின்பற்றுகின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-07/pope-moral-force-for-solving-climate-crisis.html", "date_download": "2018-12-10T15:25:35Z", "digest": "sha1:WDKUSTFP3EZMZCOZOG6EUNPLZZUWD43S", "length": 9316, "nlines": 214, "source_domain": "www.vaticannews.va", "title": "திருத்தந்தை, உண்மையான உந்து சக்தியாக இருக்கிறார் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nசுற்றுச்சூழல் மாநாட்டில் அமெரிக்க முன்னாள் துணை அரசுத் தலைவர் ஆல் கோர்\nதிருத்தந்தை, உண்மையான உந்து சக்தியாக இருக்கிறார்\nஇறைவனை மகிமைப்படுத்துவதே மனிதர்களாகப் படைக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் என்பதைத் தான் நம்புவதாகவும், இறைவன் படைத்த இயற்கையைச் சீரழித்துவிட்டு, இறைவனை மகிமைப்படுத்த நினைப்பது முரண்பாடானது என்று ஆல் கோர் கூறியுள்ளார்\nஜெரோம் லூயிஸ் : வத்திக்கான் செய்திகள்\nஜூலை,05,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப்பணியாற்றுவோர் பலருக்கு உண்மையான உந்து சக்தியாக இருக்கிறார்; குறிப்பாக, சுற்றுச்சூழல் குறித்த அவரது சிந்தினைகள் வழியே அவரது ஆன்மீகத் தலைமைத்துவம் தெளிவாகத் தெரிகிறது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள் துணை அரசுத் தலைவர் ஆல் கோர் (Al Gore) அவர்கள் கூறினார்.\nமுன்னாள் துணை அரசுத் தலைவரும், உலக அமைதி நொபெல் விருது பெற்றவருமான ஆல் கோர் அவர்கள் வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த தனிப்பட்ட பேட்டியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு திருத்தந்தை ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார்.\nகாலநிலை மாற்றமும், மக்களின் வறுமையும் நெருங்கியத் தொடர்புடையவை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ��ூறியுள்ள கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக கூறிய ஆல் கோர் அவர்கள், கடந்த சில ஆண்டுகளில் இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்த வறுமைப்பட்ட நாடுகளை எடுத்துக்காட்டாகக் கூறினார்.\nஅரசுகள் எடுக்கும் முடிவுகளையும், ஆன்மீகத்தையும் இனி பிரித்துப் பார்க்க முடியாது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 'இறைவா உமக்கே புகழ்' திருமடல் தெளிவாக, திட்டவட்டமாகக் கூறியுள்ளது என்று முன்னாள் துணை அரசுத்தலைவர் ஆல் கோர் அவர்கள் வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டியில் கூறினார்\nமீறமுடியாத மனித உரிமைகளை உள்ளடக்கியவர் மனிதர்\nஇலாபத்தை மையப்படுத்திய கலாச்சாரத்தில் உரிமைகளுக்கு இடமில்லை\nதிருமுழுக்கு யோவான் வழங்கும் திருவருகைக்கால அழைப்பு\nமீறமுடியாத மனித உரிமைகளை உள்ளடக்கியவர் மனிதர்\nஇலாபத்தை மையப்படுத்திய கலாச்சாரத்தில் உரிமைகளுக்கு இடமில்லை\nதிருமுழுக்கு யோவான் வழங்கும் திருவருகைக்கால அழைப்பு\nமுன்னாள் கம்யூனிச நாடுகளுக்கு போலந்து உதவி\nகாலநிலை மாற்றத்தை எதிர்க்கும் ‘வில்லன்கள்’\nவாரம் ஓர் அலசல் - என்னைக் காப்பாற்ற நீ என்ன செய்கிறாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alanselvam.blogspot.com/2011/02/kaathal-kovil.html", "date_download": "2018-12-10T16:16:34Z", "digest": "sha1:ZZNAFPHYUFXS7GLDCIOS65I4FKKRU4Q2", "length": 7014, "nlines": 258, "source_domain": "alanselvam.blogspot.com", "title": "காதல் கோவில்-kaathal kovil", "raw_content": "\nகாதல் கோவிலில் கடவுளாக விற்றிருக்கும் அவள்\nஅவன் கடவுளை தரிசிக்காத நாலும் இல்லை\nதரிசன் இல்லையென்றால் இரவில் தூங்குவதும் இல்லை\nகடவுளை கண்டதும் மனதினில் பிரார்த்தனைகள்\nகடவுளின் அழகை எப்போதும் ரசிக்காமல் இருந்ததும் இல்லை\nஅவன் எப்போதும் கடவுளை எண்ணி கவிதை கோலங்கள்\nபக்தனின் கவிதை கோலங்கள் ரசித்தவள்\nஅவன் பொறுமையை கொண்டு பூரித்தவள்\nஇதய கருவறையில் இடம் தர மறுப்பது மட்டும்\nபுரியாமல் , விடை தெரியாமல் , காரணங்கள் விளங்காமல்\nஇருள் வானில் எழுந்துனிற்கும் நிலவு\nஅது மென்மை அது தான் பெண்மை,\nகொட்டும் மழை அதில் கொஞ்சி பேசும் வார்த்தை\nஅது மென்மை அது தான் பெண்மை\nகேள்வி : அவள் செய்யும் தவறுக்கு தண்டனை என்ன தரப்படும்\nபதில் : \"அவள் கன்னங்களை\".\nபிப்ரவரி 14- feb 14\nகன்னக்குழி சிரிப்பு- kannakkuli sirippu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/60711/", "date_download": "2018-12-10T14:55:56Z", "digest": "sha1:DOYWY6FO6PSAZ3M72Y7YZANVD2C3G7T4", "length": 11625, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திராகாந்தியாகும் வித்தியாபாலன்… – GTN", "raw_content": "\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nபொலிவுட் நாயகி வித்யா பாலன் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பிரபல எழுத்தாளர் வெளியிட்ட நூலின் உரிமையை வாங்கியுள்ளார்.\nமகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான சம்பவம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட நிகழ்ச்சியாகும். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்தியாவின் முதல் மற்றும் கடைசி பெண்மணியான இந்திரா காந்தி 31-10-1984 அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்தியாவின் ‘இரும்பு பெண்மணி’ என்றழைக்கப்பட்ட இந்திரா காந்தியின் வாழ்க்கையில் நிகழந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான சகாரிகா கோஷ், ‘இந்திரா: இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பிரதமர்’ என்ற நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.\nபிரபல கவர்ச்சி நடிகை மறைந்த சில்க் ஸ்மிதா வேடத்தில் ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற நடிகை வித்யா பாலன் இந்த நூலினை திரைப்படம் ஆக தயாரிப்பதற்கான உரிமையை ராய் கபூர் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சகாரிகா கோஷிடமிருந்து விலைக்கு வாங்கியுள்ளார்.\nஇதுதொடர்பான அறிவிப்பை சகாரிகா கோஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திராவை வெள்ளித்திரையில் பார்ப்பதற்காக பரவசத்துடன் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsபொலிவுட் நாயகி வித்யா பாலன் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் – மன்னார் பகுதிகளில், சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n15 கிலோ எடை கொண்ட வெடிபொருள், கொக்குத்தொடுவாயில் மீட்பு…\nஹார்வர்டு பல்கலைகழக தமிழ் இருக்கைக்கு ராஜீவ் கொலை – தண்டனைக் கைதி அன்பளிப்புச் செய்தார்…\nதடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் தற்கொலை\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்… December 10, 2018\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்… December 10, 2018\nயாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை… December 10, 2018\nயாழ் – மன்னார் பகுதிகளில், சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிப்பு… December 10, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87749/", "date_download": "2018-12-10T16:08:44Z", "digest": "sha1:4SRQ4A2752EXFKYQKCALNKAQR5OWHSGN", "length": 15910, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "“பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்” – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை இந்த நாட்டில் உள்ள நீண்டகால பிரச்சினை இதற்கு உடனடியாக தீர்வினை பெற்றுக் கொடுப்பேன். என பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை. ஆனாலும் ஆழமான விசாரணைகளை நடத்துவோம். என காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் அமர்வு நேற்று சனிக்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விலேயே சாலிய பீரிஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅங்கு மேலும் அவர் கூறுகையில்,\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் மிகவும் பாரதூரமான விடயமாக இருந்து வருகின்றது. இந்த விடயத்தில் உடனடியாக தீர்வினை பெற்றுக் கொடுப்போம் எனவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை உடனடியாக தேடி தருவோம். எனவும் பொய்யான வாக்குறுதிகளை கூறுவதற்கு நாங்கள் தயாராக இல்லை. ஆனால் இதுவரை இடம்பெற்ற ஆணைக்குழுக்களை போன்று அல்லாமல் நாம் இந்த விடயத்தில் ஆழமான விசாரணைகளை நடாத்துவோம்.\nமேலும் பாதிக்கப்பட்ட மக்களிடம் இரகசியமான விசாரணைகளையும் நடாத்துவோம். அதன்படையில் நியானமான தீர்வு ஒன்றுக்கான பரிந்துரைகளை செய்வோம்.\nமேலும் இந்த விடயத்தில் சாட்சிகளுக்கு பூரணமான பாதுகாப்பை வழங்குவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். மேலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆற்றுப்படுத்தல் மற்றும் வாழ்வாதர உதவி வழங்கல் போன்ற விடயங்களை கொடுப்பதற்கும் எமது அலுவலகத்தின் கீழ் நடைமுறை உள்ளது.\nமேலும் மக்கள் இவ்வாறான துன்பங்களை மீள அனுபவிக்காத வகையில் எமது பரிந்துரைகள் அமையும். இதனை மக்கள் நம்பவேண்டும். அதேபோல் இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தடைகள், அழுத்தங்கள், வரலாம். அதனை நாங்கள் எதிர்கொண்டு சமாளிப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளில் பெரும்பாலானவர்கள் நஷ்டஈடு பெறுவதற்கோ, அல்லது வாழ்வாதார உதவிகளை பெறுவதற்கோ விருப்பமற்றவர்களாக இருக்கிறார்கள்.\nஅதனை நாங்கள் அறிவோம். அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளையே கேட்டுக் கொண்டிருக் கின்றார்கள். கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் எமது அலுவலகம் மீது மக்களுக்கு நம்பிக்கையற்ற தன்மை காணப்படுகின்றது. அதனை நாங்கள் புரி��்து கொள்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.\nTagsகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சாலிய பீரிஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிஜய் மல்லையாவின் வரவை எதிர்பார்த்திருக்கும் மும்பைச் சிறைச்சாலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் – மன்னார் பகுதிகளில், சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிப்பு…\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் அமர்விலே சாலிய பீரிஸ் கீழே கொடுக்கப்பட்ட (1 & 2) வாறு கூறியுள்ளார்.\n1. பாதிக்கப்பட்ட மக்கள், காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.\n1.1 சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கி ஆழமாக, இரகசியமாக விசாரணைகளை நடாத்துவோம்.\n1.2 காணாமல் ஆக்கப்பட்டவர்களை உடனடியாகத் தேடித் தருவது சாத்தியமற்றது.\n2. நியானமான தீர்வு ஒன்றுக்கான பரிந்துரைகளை நாங்கள் செய்வோம்.\n2.1 துன்பங்களை மீள அனுபவிக்காத வகையில் பரிந்துரைப்போம்.\n2.2 வாழ்வாதர உதவி வழங்குவோம்.\n10 வருடங்கள் கடந்து விட்டது. இனியாவது அரசாங்கம் குறிப்பிட்ட பணிகளை (2.2 to 2.4) உடனடியாகச் செய்து முடிக்க வேண்டும்.\nஇத்துடன் தமிழர்கள் துன்பங்களை மீள அனுபவிக்காத வகையில் அரசாங்கம் உடனடியாகச் செயல்பட வேண்டும்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவரங்களை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்.\nவடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனின் தந்தையாரை தாக்கிவிட்டு கொள்ளை\n“குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எவராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்.”\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nவிஜய் மல்லையாவின் வரவை எதிர்பார்த்திருக்கும் மும்பைச் சிறைச்சாலை\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்… December 10, 2018\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீ��ில் போராட்டம்… December 10, 2018\nயாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை… December 10, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/166933", "date_download": "2018-12-10T15:17:17Z", "digest": "sha1:SDQAEWVGFOTXOYCMDBR3JL57SP2AXJZS", "length": 46709, "nlines": 146, "source_domain": "kathiravan.com", "title": "கொழும்பு ரேஸ்டூரண்ட் சாப்பாட்டில் எலியா? - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nகொழும்பு ரேஸ்டூரண்ட் சாப்பாட்டில் எலியா\nபிறப்பு : - இறப்பு :\nகொழும்பு ரேஸ்டூரண்ட் சாப்பாட்டில் எலியா\nகொழும்பு ரேஸ்டூரண்ட் – கத்தார் (Colombo Restaurant – Qatar) விடுக்கும் உத்தியோக பூர்வ விளக்கம்\nகொழும்பு ரேஸ்டூரண்ட் – கத்தார் (Colombo Restaurant – Qatar) விடுக்கும் உத்தியோக பூர்வ விளக்கம்\nகட்டார் சனாயா பகுதியில் Asia Town – Grand Mall அமைந்துள்ள எமது உணவகம் ஒன்றில் நடை பெற்றதாக ஒரு செய்தி பரவலாகப் பரப்பப்பட்டு வருகிறது. இதன்படி எமது உணவகத்தில் பரிமாறப்பட்ட உணவில் ��ரு முழு எலி இருந்ததாகவும், அவ்வாறு பரிமாறப்பட்ட உணவு கொத்துரொட்டி அல்லது புரியாணி என செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. இன்னும் சில செய்திகளில் நாம் சமைத்து வழங்கிய கறிக்குள் எலி கிடந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் சிலர், அவ்வாறு உணவை உட்கொண்ட நபர் புத்தளத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் ஆஸ்பத்திரியில் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகளைப் பரப்பினர்.\nஇவ்வாறு பரப்பப்பட்ட செய்திகள் பல பொய்யானவையாகும். அந்நிலையில் உண்மையில் நடந்தது என்ன என்பதனை தெளிவு படுத்துவது எமது கடமையெனக் கருதுகின்றோம்.\nகட்டார் நாட்டின் உணவுத் தரக்கட்டுப்பாட்டு சட்டங்கள் எவ்வளவு தூரம் இறுக்கமானது என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும். அவ்வாறான சூழலில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக எமது உணவகம் சிறப்பான சேவையினை வழங்கி வருவதும் எல்லோருக்கும் தெரியும். நாம் உணவு தயாரிக்கும் விடயத்திலும் அதனைப் பராமரிக்கும் முறையிலும் உயர்ந்த தரத்தினைப் பேணுவதன் மூலமாகவே எம்மால் இத்தனை நீண்ட காலமாக சிறப்பான சேவைகளை வழங்க முடிகிறது; நிறைவான வாடிக்கையாளர்களையும் பெற முடிந்திருக்கின்றது .\nஅத்தோடு கட்டார் நாட்டு ‘பலதியா’வினால் சர்வதேச பிரசித்தி பெற்ற உணவகங்கள் கூட குறிப்பிட்ட காலத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக மூடப்படுகின்றன என்பதும் எல்லோரும் அறிந்ததே.\nஎமது உணவகம் தொடர்பாக பரப்ப்பபடும் சம்பவம் தொடர்பில் நாம் தற்போது முழுமையாக ஆராய்ந்து முதற்கட்ட விசாரணைகளை முடித்திருக்கிறோம். அதன்படி குறிப்பிட்ட சம்பவமானது இவ்வாறுதான் நடந்துள்ளது. அத்தோடு, எமது நிறுவனம் 24 மணிநேரமும் முழுமையாக CCTV கமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக உணவு உற்பத்தி செய்யப்படும் மற்றும் காட்சிப்படுத்தப்படும் இடங்கள் முழுமையாக கமராவில் பதிவு செய்யப்படுகின்றன. எமது நிர்வாகம் அந்தப்பதிவுகளை முழுமையாக ஆராய்ந்த பின்னரே இந்த விளக்கம் வெளியிடப்படுகிறது.\nகடந்த 27.02.2017அன்று காலை 08.40AM மணியளவில் ஒரு வாடிக்கையாளர் உள்ளே வருகிறார். அவர் நேரடியாக கழிப்பறைக்குச் சென்று பல நிமிடங்கள் கழித்து வந்து தனக்கான உணவை ஓடர் செய்கிறார். பராட்டாவும் பருப்புக் கறியுமே அவர் ஓடர் செய்த காலை உணவாகும். பின்னர் ஒரு ஆசனத்தில் போய் அமர்ந்து கொள்கிறார். போதுமான இருக்கைகளைக் கொண்ட எமது உணவகத்தில் வழமையாக எல்லோரும் விரும்பி அமரும் இடங்களில் அல்லாமல் ஏணிப்படி அருகேயுள்ள ஒதுக்குப்புறமான ஒரு மேசையிலேயே அவர் அமர்கிறார்.\nபருப்புக்கறியோடு சேர்த்து பராட்டாவை உண்டு கொண்டிருந்த அவர் பின்னர் ஒரு உழுந்து வடை தருமாறு கேட்கிறார். அதுவும் வழங்கப்படுகிறது. தொடர்ந்தும் அவர் சாப்பிடுகிறார். அவ்வேளை , வாடிக்கையாளர்கள் ஒரு சிலரே கடையில் இருந்ததனால், உணவு பரிமாறுபவர் அவர் அருகே நின்று அவரை கொஞ்சம் கூடுதலாக கவனிக்க முற்படுகிறார். இதற்கு இடம் கொடாமல், ஏதாவாது எடுத்து வரும் படி கூறி அந்த ஊழியர் அருகில் நிற்பதனை தவிர்க்க முயற்சிக்கிறார். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் கழிப்பறைக்குச் செல்கிறார். கழப்பறைக்கு நுழையும் வேளை தனது கால்சட்டை பையில் கையை விட்டு ஏதோ ஒன்றை எடுக்கிறார்.\nபின்னர், ஒரு குறிப்பிட்ட நேரம் கழித்து வெளியே வரும் அவர் நேரடியாக பணம் செலுத்தும் இடத்திற்கு சென்று தான் சாப்பிட்ட வடையில் எலி ஒன்று இருந்ததாக முறையிடுகிறார். அவ்வாறு எலியொன்று இருப்பதனையும் காட்டுகிறார். எவ்வித பதட்டமோ ஆத்திரமோ இன்றி மிக நிதானமாக முறைப்பாடு செய்து விட்டு வெளியில் சென்று யாரோ இருவரிடம் கதைக்கிறார். பின்னர் மீண்டும் அந்த இருவருடன் உள்ளே வந்து பலதியாவுக்கு தொலைபேசியில் முறைப்பாடு செய்கிறார்.\nஅத்தோடு அவசரசேவை அம்புலன்ஸுக்கும் அறிவிக்கின்றார். சற்று நேரத்தில் அங்கு அம்புயுலன்ஸ் வருகிறது. நோயாளி எங்கே என்று கேட்கப்படுகிறது. எவரும் அவசர கால நோய் வாய்ப்படாத நிலையில ஏன் இவ்வாறு அறிவித்தீர்கள் என கடிந்து கொள்ளப்படுகின்றது.\nஅதற்குப் பின்னர் பலதிய்யா அதிகாரிகள் வருகிறார்கள். கடைக்குள் எலியொன்று வந்திருக்க முடியுமா.. என்பது பற்றி ஆராய்கிறார்கள். உடனடியாக எதுவும் தெரிவிக்காமல் அவர்கள் சென்று விடுகிறார்கள். ஒரு நாள் கழித்து எமது உணவகத்தினை இரண்டு மாதங்கள் மூடுமாறு உத்தரவு வருகிறது .\nஇதுவே நடந்த சம்பவத்தின் உண்மை நிகழ்வுகளாகும்.\nஎனவே, எமது உணவகத்தில் பரிமாறப்பட்ட புரியாணியில் அல்லது கொத்து ரொட்டியில் எலி கிடந்தது என பரப்பப்பட்ட செய்திகளும் அல்லது புத்தளத்தைச் சேர்ந்த ஒருவர் இதன் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்ப��்டார் என்ற செய்திகளும் உண்மைக்குப் புறம்பான பொய்யான செய்திகளாகும்.\nகுறிப்பிட்ட சம்பவம் எவ்வாறு நடந்தது என்பதற்கு மூன்று வகையான காரணங்கள் இருந்திருக்க முடியும்.\n01. உணவகத்தின் உரிமையாளர்கள் அல்லது நிர்வாகிகள் தெரிந்து கொண்டோ அல்லது வேறு நோக்கங்களுக்காகவோ இதனைச் செய்திருக்க முடியும்.\n02. யாரும் எதிர்பாராத திட்டமிடப்படாத ஒரு விபத்தாக இது நடந்திருக்க முடியும்.\n03. வியாபார போட்டி காரணமாக அல்லது வேறு நோக்கங்களுக்கான சதியாக வேறு ஒருவரினால் திட்டமிட்டு இதறை செய்திருக்க முடியும்.\nஇங்கே முதலாவது காரணம் இருக்கவே முடியாது. கடை உரிமையாளர்கள் எவரும் தாம் பல வருடம் கட்டிக் காத்த நற்பெயருக்கு களங்கம் உண்டு பண்ணக்கூடிய இது போன்ற ஒரு பாரதூரமான விடயத்தினை ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். இதனை சாதாரணமான எவராலும் ஏற்றுக் கொள்ள முடியும்.\nஅடுத்த விடயம், இது ஒரு விபத்தாக நடந்திருக்க முடியுமா.. என்பதாகும். அப்படியென்றால் உழுந்து வடை உற்பத்தி செய்யப்படும் நேரத்திலேயே இது நடந்திருக்க முடியும். உழுந்து வடை உற்பத்தியைப் பொறுத்த வரையில் மேன்று முக்கிய கட்டங்கள் இருக்கின்றன.\nமூலப் பொருளான உழுந்தும் ஏனைய சேர்க்கைகளும் ஒரு இயந்திரம் மூலமாக மிகக்கடுமையாக நீண்ட நேரம் அரைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் தவறுதலாக எலிபோன்ற ஒரு பிராணி விழுவது என்பது மிக அரிதாகவே நடக்கக்கூடிய ஒன்றாகும். அப்படி நடந்தாலும் அந்த எலி இறுதியில் முழு வடிவில் உழுந்து வடைக்குள் வர முடியாது. மாவோடு மாவாக அரைக்கப்பட்டு துண்டுதுண்டாகி விடும். ஆனால் இங்கு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டின்படி வடைக்குள் ஏறத்தாள முழு உருத்தில் ஒரு எலி இருந்ததாக சொல்லப்படுகின்றது.\nஆக. மாவரைக்கும் போது அதில் எலி தவறுதலாக விழுந்திருந்தால் பின்னர் அது முழு வடிவில் வடை ஒன்றுக்குள் இருப்பது அசாத்தியமான ஒன்றாகும்.\nவடை உற்பத்தி செய்யப்படும்போது இரண்டாவது முக்கிய கட்டம் அரைக்கப்பட்ட மா கைகளினால் உருண்டை செய்யப்பட்டு பின்னர் ஒவ்வொன்றாக பொரிக்கும் பாத்திரத்தில் இடப்படுகிறது. அவ்வாறு ஒரு உள்ளங்கையில் அடங்கும் மா, உருண்டை செய்யப்படும் போது அதற்குள் ஒரு எலி போன்ற பிராணி நுழைவது அசாத்தியமானது. அது போலவே, கையில் எடுக்கப்படும் மாவுக்குள் அப்படிய���ன ஒரு பொருள் இருப்பதனை இலகுவாக கண்டு பிடித்துவிட முடியும். எனவே, அந்த சந்தர்ப்பத்திலும் வடை ஒன்றுக்குள் எலி நுழைய முடியாது.\nஅடுத்ததாக வடை பொரிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அப்பாத்திரத்தில் எலி வந்திருக்க முடியுமா.. என்பதாகும் . அப்படியே நடந்திருந்தாலும் வடை வேறாகவும் எலி வேறாகவும் இருக்குமே தவிர வடைக்குள் எலி இருந்திருக்க முடியாது.\nஆக வடை உற்பத்தி செய்யப்படும் எந்த இடத்திலும் பொரித்தெடுக்கப்பட்ட வடைக்குள் எலியொன்று முழுமையாக இருப்பதற்கான வாய்ப்பு கிடையவே கிடையாது .\nகுறிப்பிட்ட தினத்தன்று எமது உணவு உற்பத்தி அறையில் குறித்த வடைகள் தயாரிக்கப்பட்ட முழுமையான CCTV கானொளிகள் எம்மிடம் இருக்கின்றன. குறிப்பிட்ட நேரத்தையும், தினத்தையும் அவை நிரூபிக்கின்றன.\nஎலியொன்று வடைக்குள் நுழையவே இல்லை என்பதனை அவை தெட்டத் தெளிவாக நிரூபிக்கின்றன. இதனை எமது வாடிக்கையாளர்களுடனும், அவசியம் ஏற்படும் ஏனையவர்களுடனும் நாம் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம்.\nமேலுள்ள இரண்டு காரணங்களின் அடிப்படையில் இது நடந்திருக்கவே முடியாது என்ற நிலையில் எஞ்சியிருக்கும் அடுத்த ஒரு சாத்தியப்பாட்டினை பற்றி நாம் அதிகம் ஆராய வேண்டியிருக்கிறது.\nஅதாவது வியாபாரப் போட்டி அல்லது வேறு ஒரு பகை காரணமாக மேற்கொள்ளப்பட்ட சதியாக இது நடந்திருக்க முடியுமா.. என இதை பல கோணங்களில் ஆராய வேண்டி இருக்கிறது.\nஇது ஒரு திட்டமிட்ட சதியாகவே நடந்திருக்க வேண்டும் என்ற பலமான சந்தேகத்தினை பின்வரும் காரணங்கள் எழுப்புகின்றன.\nமுறைப்பாடு செய்த அந்த நபர் அச்சந்தர்ப்பத்தில் நடந்து கொண்ட விதம் சந்தேகத்தைத் தருகின்றது. முதலில் அவர் தெரிவு செய்து அமர்ந்த இடம் சந்தேகத்தைத் தருகின்றது. அதாவது வாடிக்கையாளர்கள் அதிகம் காணப்படாத அந்தக் காலை வேளையில் வழமையாக எல்லோரும் சௌகரியமாக அமர்ந்து சாப்பிடும் பல மேசைகள் காலியாக இருந்த நிலையிலும் இவர் ஒரு வித்தியாசமான ஒதுக்குப் புறத்தில் ஏன் அமர்ந்தார். அதுவும் CCTV கமெராவில் இருந்து தொலைவில் உள்ள ஏணிப்படிக்குக் கீழே அமைந்துள்ள ஒரு இடத்தை இவர் தெரிவு செய்து அமர்ந்ததற்கான காரணம் என்ன..\nதனதருகில் நின்று தன்னை கவனிக்க முனைந்த அந்த ஊழியரை அங்கிருந்து அகற்றுவதற்கு ஏன் அவர் முனைந்தார் ..\nகழிப்பறைக்குள் நுழைய��ம் போது தனது காற்சடை பொக்கற்றில் கைவிட்டு அவசரமாக எதை எடுப்பதற்கு முயற்சித்தார்..\nஇவை எல்லாவற்றிட்கும் மேலாக அவர் தனது தொலைபேசியில் எந்தவிதமான photoவும் எடுக்காத நிலையில் ….வலைத்தளங்களில் உலாவிய போட்டோ எப்படி வந்தது ….\nஅது ஏற்கனவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா….\nஉண்மையில், தனக்கு வழங்கப்பட்ட உணவில் எலி போன்ற ஒன்று இருப்பதனைக் சாப்பிடுகின்ற ஒரு வாடிக்கையாளர் கண்டால் அவருக்கு ஏற்படக்கூடிய பதற்றமும் ஆத்திரமும் எப்படி இருக்கும் என்பதனை ஊகிக்க முடியும். ஆனால் CCTV பதிவுகளைப் பார்க்கும் போது சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் மிக அமைதியாக எழுந்து கழிப்பறைக்குச் செல்கிறார். பல நிமிடங்கள் கழித்து சாவகாசமாக வெளியே வந்து தனது சாப்பாட்டுத் தட்டினை தூக்கிக் கொண்டு காசாளர் இருக்கும் இடத்திற்குச் சென்று ஆரவாரம் எதுவுமின்றி ஆத்திரப்படாமல் முறையிடுகின்றார். பின்னர் வெளியே சென்று இன்னும் இருவரையும் அழைத்து வருகின்றார். அதன் பின்னர்தான் பலதியாவுக்கும் அம்பியுலன்ஸ் சேவைக்கும் முறையிடுகின்றார். இவரது இந்த நடவடிக்கைகள் பெருஞ் சந்தேகத்தைத் தருகின்றன.\nதனக்கு வழங்கப்பட்ட உணவில் எலி ஒன்று இருப்பதனைக் கண்டவுடனேயே ஏன் அவர் அதிர்ச்சியடையவிலலை ஏன் உடனடியாக உணவக ஊழியர்களிடம் முறைப்பாடு செய்யவில்லை.\nஉடனடியாகச் சென்று வெளியில் இருந்து இருவரை அவர் அழைத்துவரக் காரணம் என்ன..\nஅப்படியென்றால் அதற்காகவே அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்களா..\nஇப்படியான சூழ் நிலைகளின் போது பலதிய்யாவுக்கு அறிவிப்பது வழமையானதாகும். அப்படியிருக்க அம்பியுலனஸ் சேவையை ஏன் அழைத்தார்கள். ஏதோ ஒரு முன்கூட்டிய திட்டத்தோடு இவர்கள் அங்கு வந்தனரா..\nஇப்படிப்பல கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளன.\nஇந்த நபரின் பின்னணி பற்றி நாம் ஆராய்ந்த போது இன்னுமொரு அதிர்ச்சியான, எமது சந்தேகத்தை வலுப்படுத்தும் படியான தகவல் ஒன்றும் தெரிய வந்தது. இந்த நபர் ஒரு பாகிஸ்தானி. எப்போதும் வழமையாக கடைக்கு வரும் நபரல்ல இவர். கடந்த ஜனவரி மாதத்தில் எமது உணவகத்தைப் பற்றிய ஒரு பொய்யான குற்றச்சாட்டொன்றினை இதே நபர் பலதியாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதனை பலதியா கண்காணிப்பாளரே எம்மிடம் தெரிவித்தார்.\nஇந்த பின்னணியில், கடந்த தடவை தனது முயற்சியில் ���ோற்றுப் போனதன் காரணமாக இம்முறை இவர் மிகக் கவனமாகத் திட்டமிட்டு இந்த சதியை இவர் செய்திருக்க்ககூடிய வாயப்பே அதிகம் இருப்பதாகவே நாம் நம்புகின்றோம்.\nஇது தொடர்பில் நாம் தொடர்ந்தும் ஆராய்ந்து வருகிறோம். சட்ட ஆலோசனைகளையும் பெற்று வருகிறோம். சட்ட ரீதியாக பலதிய்யாவிடம், கத்தார் நாட்டு பொலிஸிடமும் முறையீடு செய்து இந்த சதியின் பின்னணியாளர்களைக் கண்டு பிடிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மேற் கொண்டுள்ளோம்.\nஎமது பல வருட கால நம்பகமான சிறப்பான சேவையினை வாடிக்கையாளர்கள் அறிவார்கள். கட்டார் நாட்டில் எவ்வாறான வியாபாரப் போட்டிகள் நிலவுகின்றன என்பது எல்லோருக்கும் தெரியும்.\nஎமது இந்த உணவகம் அமைந்துள்ள இடத்தைச் சுற்றி ஏராளமான உணவகங்கள் உள்ளன. எமது தரமிக்க உணவு, குறைந்த விலை மற்றும் சிறப்பான சேவை என்பவை கண்டிப்பாக பொறாமையினையும் வியாபாரப் போட்டியினையும் உருவாக்கியிருக்க முடியும்.\nஇவ்வாறான ஒரு பின்னணியிலேயே எமது நற்பெயரைக் கெடுக்கக்கூடிய இந்த சம்பவம் திட்டமிட்ட ஒரு சதியாக அரங்கேற்றப்பட்டுள்ளது என்றே நம்புகின்றோம். மேலும் பல்வேறு பட்ட குற்றச்செயல்களையும் துல்லியமாக கண்டறியும் கத்தார் போலீஸ் இந்தவிடயத்தில் உள்ள உண்மைகளையும் விரைவில் வெளிச்சத்தத்துக்கு கொண்டுவருவார்கள் என உறுதியாக நம்புகிறோம்.\nஎனவே இது போன்ற சம்பவங்கள் தொடர்பில் பரப்பப்படும் பொய்யான செய்திகளை அப்படியே நம்பிவிடாமல் உண்மையை யதார்த்தமாக பார்க்க முற்படுவதோடு எம்மோடும் நேரடியாக தொடர்பு கொண்டு விளக்கங்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஎமது உணவகம் வழங்கும் தரமான உணவும் சிறப்பான சேவையும் தொடர்ந்தும் எம்மால் வழங்கப்படும் என்பதனையும் உறுதியளிக்கின்றோம்.\nகொழும்பு ரேஸ்டூரண்ட் – கத்தார் (Colombo Restaurant – Qatar)\nPrevious: சீனாவுடன் சேர்ந்து தாக்க அமெரிக்க தயார்\nNext: மேற்கு மொசூல் நகரின் ஒரு பகுதி ஈராக் ராணுவத்திடம் என்கிறார்கள்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்��ு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புய���ின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-10T15:46:30Z", "digest": "sha1:URRJHEWNHZTSVH5MFOOTXHTQQP6OJBCH", "length": 7694, "nlines": 92, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "கோவை குருதிப் பொரியல் - திருப்பூர் கணேஷ் - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nகோவை குருதிப் பொரியல் – திருப்பூர் கணேஷ்\nDecember 31, 2016 கணேஷ், திருப்பூர் அசைவம் 0\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\n1. ஆட்டு இரத்தம்- 1 கப் (400 கிராம்)\n2. தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன்\n3. சீரகம்- 1/2 ஸ்பூன்\n4. பச்சைமிளகாய்- 4 (சிறிதாக வெட்டி வைக்கவும்)\n5. பெரிய வெங்காயம்- 2 (சிறிதாக வெட்டி வைக்கவும்)\n6. பூண்டு- 2 பெரிய பல் (சிறிதாக வெட்டி வைக்கவும்)\n7. இஞ்சி- 1 துண்டு (சிறிதாக வெட்டி வைக்கவும்)\n8. கறிவேப்பிலை- 1கொத்து (சிறிதாக வெட்டி வைக்கவும்)\n9. மல்லித்தழை – 4 தண்டு (சிறிதாக வெட்டி வைக்கவும்)\n10. மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்\n11. தேங்காய் துறுவல் – 2 மேசைகரண்டி\n12. இந்துப்பு – தேவையான அளவு\nவாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, மல்லித்தழை இவைகளை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கி பின் இரத்தத்தை கரைத்து ஊற்றி மஞ்சள்தூள், தே.அளவு உப்பு (இரத்தத்தில் ஏற்கனவே உப்பு இருக்கும் பார்த்து போடவும்) சேர்த்து கலக்கிவிட்டு மூடி போட்டு 10 நிமிடம் வேகவிடவும். தண்ணீர் வற்றி ட்ரை ஆனவுடன் கடைசியாக தேங்காய் துறுவல் தூவி 2 நிமிடம் ஒட்டி விட்டு பின் இறக்கிவைக்கவும்.\nஇப்போ கோவைப்பழம் மாதிரி தக தகன்னு மின்ன “கோவை குருதிப் பொரியல்” அள்ளிச் சாப்பிட தயார் 🙂\n1. இரத்தத்தை ஒரு பாத்திரத்தில் வைத்து இட்லிச்சட்டியில் ஆவியில் வேகவைத்து பின் கத்தியால் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டியும் சமைக்கலாம்.\n2. தேங்காய் துறுவல் போடாமலும் சமைக்கலாம்\n3. அதே போல் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, மல்லித்தழை இவை இல்லாமலும் சமைக்கலாம். பெரிய வெங்காயத்துக்கு பதிலாக சின்ன வெங்காயம் போட்டும் சமைக்கலாம்.\nஇப்படி எப்படி சமைச்சாலும் இரத்ததின் சுவை அலாதிதான்.\nமசாலா அடைத்த காளான் – தேன்மொழி அழகேசன்\nவாழைப்பூ ரசம் – தேன்மொழி அழகேசன்\nஆரோக்கியம் & நல��வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/3752/", "date_download": "2018-12-10T15:31:20Z", "digest": "sha1:COONUDLI3ONU22X3ENV7RI37VW2KVZIB", "length": 16606, "nlines": 131, "source_domain": "www.pagetamil.com", "title": "என்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்? 8 | Tamil Page", "raw_content": "\nஎன்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்\nதமிழ் பக்கத்தின் மாகாணசபை உறுப்பினர்களின் செயற்பாடுகள் பற்றிய தொடரில், முல்லைத்தீவை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இடம்பெறுகிறார்.\nதுரைராசா ரவிகரன் அரசியலிற்குள் நுழைந்தது 2013இல். மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும், வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களை தேடி கட்சிகள் ஓடித்திரிந்தன. நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முல்லைத்தீவில் தேர்வு செய்த வேட்பாளரே ரவிகரன்.\nமாகாணசபைக்குள் ரவிகரன் ஒரு போர்வாளைப் போலவே செயற்பட்டார். அதிதீவிர தமிழ் தேசியவாதியாக தன்னை நிறுவியிருந்தார். வடமாகாணசபைக்குள் இருந்த அதிதீவிர தமிழ் தேசியவாதிகளில் ஒருவராகவும் அவர் கருதப்பட்டார். செய்திகளிலும், சம்பவங்களிலும் தனித்து தெரியும் கலை ரவிகரனிற்கு வாய்த்திருந்தது.\nரவிகரனை பற்றி ஊடக வட்டாரங்களிலும் சில நகைச்சுவை கதைகள் உள்ளன. “ரவிகரன் இயற்கை கடன் கழிப்பதை தவிர, மிகுதி அனைத்தையும் படமாக்கி ஊடகங்களிற்கு அனுப்பி விடுவார்“, “ரவிகரன் நடந்து செல்ல, அவரது மகன் ரவிகரனை பார்த்தபடி முன்னால் நடந்து செல்வார்“ (புகைப்படம் எடுப்பதற்காக) என கதைகள் உள்ளன. யாரும் செல்லாத இடத்திற்கு சென்றார், செய்யாததை செய்தார் என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதில் நுணுக்கமாக செயற்பட்டார்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள இளம் ஊடகவியலாளர்கள���, யுத்தம் முடிந்ததும் வன்னியை ஆவலாக பார்க்க செல்ல, அவர்களிற்கு ரவிகரன் ஒரு போர்வாளாக தெரிந்தார். அவர்கள் ரவிகரனை முன்னிலைப்படுத்தினார்கள். இதுதான் ரவிகரன் தனித்து தெரிந்த கதை.\nவடமாகாணசபை உறுப்பினராக ரவிகரன் தனித்துவமான எந்த செயலையும் செய்யவில்லை. அவருக்கு தேர்தல் அரசியல் சூட்சுமம் தெரிந்தது. அதைநோக்கி நகர்ந்தார். ஒரு சமயத்தில், முதலமைச்சரின் தீவிர ஆதரவாளர் அணியில் இருந்தார். இப்பொழுது எதிரணியில் இருக்கிறார்.\nஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் சாபக்கேடே, அதன் உறுப்பினர்கள் கட்சி தாவி செல்வதே. 2010 இல் சிறிதரன் எம்.பி ஆரம்பித்து வைத்ததை, தற்போது ரவிகரன் முடித்து வைத்திருக்கிறார்.\nஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகியதால், தமிழரசுக்கட்சியுடன் இணைந்தேன் என ரவிகரன் கூறினாலும், உண்மை அதுவல்ல. அதற்கு நான்கு மாதங்களின் முன்னரே அவர் தமிழரசுக்கட்சியுடன் பேச்சு நடத்தி இணைவதற்கு தயாராக இருந்தார். அந்த இணைவை தமிழரசுக்கட்சி நிறுத்தி வைத்திருந்தது. சுரேஷ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்பிலிருந்து வெளியேற, அவருக்கு நெருக்கடி கொடுப்பதற்காக உடனடியாக ரவிகரனை தமிழரசுக்கட்சி இணைத்துக் கொண்டது.\nமுல்லைத்தீவு வறுமை, தென்பகுதி மீனவர் பிரச்சனை, சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக மாகாணசபைக்கு உள்ளேயும் வெளியேயும் தீவிரமாக பேசியிருக்கிறார். ஒருங்கிணைப்புகுழு கூட்டங்களிலும் இதை பேசியிருக்கிறார். எதையும் நரம்பு புடைக்க பேசினாலே சரி, மற்றபடி எப்படியும் இருந்துவிடலாம் என்ற தமிழ் அரசியலின் அச்சுஅசல் வடிவமாக ரவிகரனை கொள்ளலாம். அவரது பேச்சிருக்கும் அளவிற்கு, செயற்பாட்டு ஆளுமை அல்லவென்பதே உண்மை.\nசெயற்பாட்டு பாரம்பரியத்தை உடையவரும் அல்ல. முல்லைத்தீவில் வாழ்ந்தார் என்பதன் மூலம், இறுதி யுத்தம் வரை அங்கேயே குடும்பத்துடன் வாழ்ந்தார் என்ற தோற்றத்தையும் உருவாக்கிறார்.\n1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவராக இருந்தார். அப்பொழுது எரிபொருள் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். 80 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தை அவர் மோசடி செய்ததாக புலிகள் குற்றம்சாட்டினர். மூன்று பகுதியாக அந்த பணத்தை செலுத்த ரவிகரன் சம்மதித்தார். இதன���ிப்படையில் விடுவிக்கப்பட்டு, முதல் தவணை பணம் செலுத்திய பின்னர் வன்னியிலிருந்து தலைமறைவாகி விட்டார். பின்னர் அவரது குடும்பமும் வன்னியிலிருந்து தலைமறைவானது.\nஅதன்பின்னர் நீர்கொழும்பில் வசித்து வந்தார். யுத்தம் முடிந்த பின்னர், மீண்டும் முல்லைத்தீவிற்கு வந்து மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினராகியுள்ளார்.\nகடந்தகால தவறுகளையெல்லாம் மறைக்க உரத்த குரலில் தமிழ் தேசியம் பேசினாலே போதும் என்ற தமிழ் சமூகம் ஏற்றுக்கொள்ளும் ஆபத்தான சூத்திரத்தையே ரவிகரனும் உபயோகித்தார். ஆனால், மாகாணசபை உறுப்பினரான பின்னர், மாகாணசபைக்குள் ஓரளவு ஆளுமையுள்ளவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். எல்லா விவாதங்களிலும் கலந்து கொள்வதுடன், பிரதேச பிரச்சனைகளை சபையின் கவனத்திற்கு கொண்டு வந்துவிடுகிறார். வன்னியை சேர்ந்த மற்றைய மாகாணசபை பிரதிநிதிகளைவிட இந்த விடயத்தில் முன்னணியில் நிற்கிறார்.\nபேசுவதுதான் சிறந்த சாதனையென நமது அரசியல் ஆகிவிட்ட நிலையில், அதையாவது செய்பவரை பாராட்டலாம்தானே\n“நான் வரைபடம் தயாரித்தேன்… மிளகாய் தூள் தூவிவிட்டு இராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பித்தார்“- சிவாஜிலிங்கம் சொல்லும் ‘பரபரப்பு’ நிமிடங்கள்\nசுன்னாகம் கிணறுகளிற்குள் எண்ணெய் ஊற்றப்பட்டிருக்கலாம்… வேண்டுமென்றே குடிநீரில் நஞ்சு கலந்தார்கள்: ஐங்கரநேசன் நேர்காணல் 3\n‘நொதேன் பவர் மின்னுற்பத்தி நிறுவனத்தை நானா காப்பாற்றினேன்\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மூழ்கி யாழ் மாணவன் பலி\n“நான் வரைபடம் தயாரித்தேன்… மிளகாய் தூள் தூவிவிட்டு இராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பித்தார்“- சிவாஜிலிங்கம் சொல்லும்...\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\nகுட்டையை குழப்பிவிட்டு எஸ்கேப் ஆன கஜேந்திரகுமார்: இன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் நடந்தது...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nகஜேந்திரனின் சகோதரர் கடத்தப்பட்டு எப்படி விடுதலையானார்: சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிடும் அதிர்ச்சி தகவல்\n42வயது பாலிவுட் நடிகையை மணக்கும் ஸ்ரீதேவி மகன்\nமுதல் நாள் வசூல்: பல சாதனைகளையும் உடைத்து முதல் இடத்தை பிடித்தது ‘சர்கார்’\nபீடி அடித்து விட்டு வாய் எர��வால் அவதிப்பட்ட பிரபல ஹீரோயின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/34653-prices-of-small-onions-up.html", "date_download": "2018-12-10T16:35:39Z", "digest": "sha1:5SF3A7SOUXU2URXNYCE3AGNZO7X6STBZ", "length": 9098, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சின்ன வெங்காயம் விலை மேலும் உயர்வு | prices of small onions up", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசின்ன வெங்காயம் விலை மேலும் உயர்வு\nசின்ன வெங்காயத்தில் விலை திடீரென அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.150-க்கு விற்கப்படுகிறது.\nமழை காரணமாக சின்ன வெங்காயம் விளைச்சல் குறைந்தாலும் விலை அதிகமாக இருக்கிறது. இதனால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படாமல் இருப்பதாக வெங்காய விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.\nபின்னத்தேவன்பட்டி, சின்னமனூர், கோவிந்தநகரம், வெங்கடாசலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பெய்ததன் காரணமாக வெங்காயப் பயிர்கள் அழுகி விளைச்சல் மிகவும் குறைந்துவிட்டதாகக் கூறுகின்றனர்.\nதற்போது வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 150 ரூபாய் வரை விற்பதால், ஓரளவு சமாளிக்க முடிவதாகக் கூறுகின்றனர்.\nநடிகர்கள் அரசியல் தலைவர்களானால் நாட்டிற்கு பேரழிவு: பிரகாஷ்ராஜ்\nஅன்பிற்கும் உண்டோ பாகுபாடு: ஆட்டுக்குட்டிக்கு பால் புகட்டும் நாய்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெங்காய விலை வீழ்ச்சியால் இரு விவசாயிகள் தற்கொலை\n10 நாட்களில் திடீரென ஏற்றம் கண்ட தங்கம் விலை..\nதமிழகத்தின் வானிலை நிலவரம் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n உயரவுள்ள பெட்ரோல் டீசல் விலை\nஅடிலெய்ட் டெஸ்ட்: 3 ஆம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு\nஅம்மா உணவகத்தை அகற்ற எதிர்ப்பு : தட்டு ஏந்தி போராடிய மக்கள்\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nமழை பெய்தால் இனி உடனடியாக பள்ளிகளுக்கு லீவு இல்லை..\nசெயற்கை மழையை வரவைத்தாவது தாமரையை மலரச் செய்வோம் - தமிழிசை\n“சொந்த காரணத்தால் ராஜினாமா செய்தேன்” - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\n“மக்களுக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்காது” - வைகோ வேதனை\nஹுவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம் : சீனா கடும் எச்சரிக்கை\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகர்கள் அரசியல் தலைவர்களானால் நாட்டிற்கு பேரழிவு: பிரகாஷ்ராஜ்\nஅன்பிற்கும் உண்டோ பாகுபாடு: ஆட்டுக்குட்டிக்கு பால் புகட்டும் நாய்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/07/2016_6.html", "date_download": "2018-12-10T14:50:16Z", "digest": "sha1:ID5YF4XSAOQ573UIZ2DOVM4IOHPHAMXZ", "length": 21091, "nlines": 266, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு ஜூன்மாதம் மாதம் 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி யில் பங்கு பற்றி பாராட்டுக்களை பெரும் கவிஞர்கள் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்த���லும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest போட்டிகள் தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு ஜூன்மாதம் மாதம் 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி யில் பங்கு பற்றி பாராட்டுக்களை பெரும் கவிஞர்கள்\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு ஜூன்மாதம் மாதம் 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி யில் பங்கு பற்றி பாராட்டுக்களை பெரும் கவிஞர்கள்\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு ஜூன்மாதம் மாதம் 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி யில் பங்கு பற்றி பாராட்டுக்களை பெரும் கவிஞர்கள்\nநம்பினார் கெடுவதில்லை நான்கு மறைதீர்ப்பு - இங்கு\nநம்பினார் வாழவிடுவதில்லை அவன் எதிர்பார்ப்பு\nநாவினிக்கப் பேசியே நயவஞ்சகம் செய்திடுவார்\nநம்பவைத்து கழுத்தறுப்பது நந்திகளின் செயலதுவாம்.....\nநாவினிலே தேன் வைத்து நயமாய் பேசுவான்\nநானிலம் எங்கிலும் நல்லவனாய் பெயர் வீசுவான்\nநல்கிடும் போதிலும் நசுக்கியே ஏசுவான்\nநம்பிக்கை கொண்டார் துரோகத்தை காட்டிடுவான்..........\nஉணர்வுகள் துறந்து உடன்பிறந்தோர் மறந்திடுவர்\nஉடனுள்ள மனையாள் விட்டு பிறர் மனை கூடுவர்\nவஞ்சப்பழி தீர்க்கும் வன்மர்களின் நிலையிதுவாயிடும்....\nஅநியாயங்கள் நியாயமாக வெற்றிவாகை சூடப்படும்\nஉண்டவீட்டுக்கு இரண்டகம் செய்வது தகுமோ\nநேசத்தில் பிறந்தவனால் தன் தேசத்துக்கு துரோகமோ\nகாட்டிக் கொடுத்தவனும் கூட்டிக் கொடுத்தவனும்\nகாலம் காலமாய் செய்வது நம்பிக்கை துரோகம்\nகாதல் என்ற மகுடம் தாங்கி காம இச்சைதனை\nகச்சிதமாக நிறைவேற்றும் காதலன் துரோகம்.....\nபுனிதத்தின் புகலிடமாம் மனிதம் என்பார் - இங்கு\nஉயிர் கொடுப்பான் துயர்துடைப்பான் நண்பன் என்பான்\nஉயிர் உள்ளவரை உற்ற நண்பன் என்று நம்பிவிடாதே...\nஇன்சொல் பேசி இறக்கும் வரை இனித்திடுக\nஇனிதே வாழ்வை வழமாக மாற்றிடுக\nஈனச் செயல்களிலிருந்து இயன்றவரை காத்திடுக\nஇல்லங்கள் தோறும் இன்பக் களிப்பைக் கொட்டிடுக...\nசான்றோர் செப்பிய சொற்படி சீர்துக்கிடுவோம்\nசொல்லிலும் செயலிலும் கயமையை வென்றிடுவோம்\nநம்பவே நடந்திடு நம்பி நடவாதே என வாழ்ந்திடுவோம்\nநம்பிக்கை துரோகத்தை தூர வைத்திடுவோம்..\nதலைப்பு **நம்பிக்கைத் துரோகம் -கவிஞர்;தா.தமிழ் தங்கராஜ் ..\nதலைப்பு **நம்பிக்கைத் துரோகம் -கவிஞர்;தா.தமிழ் தங்கராஜ் ..\nநம்பிவந்த பேர்களை நட்டாற்றில் விட்டே\nநயவஞ்சம் செய்வ துஊம் . .\nஇருக்கின்ற போதுவந்து இல்லாத நேரத்தில்\nகரம்பிடித்த இல்லாளை கைவிட்டே வேறு\nகரம்பிடிக்க செல்வ துஊம் .\nஊதியமே தாராமல் ஊழியரை செல்லந்தர்\nஊக்கமின்றி சாய்ப்ப துஊம் .\nஅரசின் ரகசியத்தை ஆங்காங்கே சொல்லி\nமுரசாய் ஒலிப்ப துஊம் . .\nகல்விக்கண் காட்டும் கடவுளாம் ஆசானை\nகண்டபடி ஏசு வதும் .\nதமிழை இழிவாய் தரமின்றி கூதனில்\nதம்போக்கில் பேசு வதும் . . .\nபேணிகாத்து மேனிநொந்த பெற்றோர் தமையே\nபரிதவிக்கப் பார்ப்ப துவும் . .\nகல்விஈய மானமின்றி காசுகேட்டு பெற்றோரை\nகண்கலங்க வைப்ப துவும் . .\nதுரோகமே என்றும் துரோகமே என்றென்றும்\nநம்பிக்கைக் கொன்றோருக் கே . .\n; கவிஞர்;தா.தமிழ் தங்கராஜ் ..\nஉயிர் கொடுப்பான் தன் நட்பின் துயர் துடைப்பான்\nஒரு நாளும் மறவாத நட்புப்பயிர் வளர்ப்பான்\nஅவனை உயிர் நண்பன் என்பார்\nபெற்ற தாயிடம் சொல்ல இயலாததை\nநல்ல நட்புக்கு கிடைத்த பெருமையது\nநட்பைத்தான் சீசர் தன் உயிராய்\nஏசுதான் எம் கடவுள் என்று\nஏற்றி குரல் தந்தார் சீடர்\nசீடரில் ஒருவன் யூதாஸ் அவன் பெயர் முப்பது வெள்ளிக்கு\nநட்பை சோரம் போக வைத்தான்\nஅறியத் தான் ஆயுதமுண்டோ பாரில்\n*தலைப்பு **நம்பிக்கைத் துரோகம் -மு.யாகூப் அலி .\n*தலைப்பு **நம்பிக்கைத் துரோகம் -மு.யாகூப் அலி .\nதியாகிகளுக்கு நாம் செய்தது ,\nநாம் செய்வோம் என்பதை ஏமாற்றியது ,\nகடன் வாங்கி அனுப்பி இழந்தது ,\nகாமத்திற்கு பிற தொடர்பும் ,\nநம்பிக்கை என்பது கருபோல -அதை\nகருவிலே சிதைப்பதற்கு சமம் .\nநம்பிக்கை என்பது தாய் போல -அதை\nமுதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்கு சமம்.\nநம்பிக்கை என்பது மனைவிபோல -அதை\nநாகரீகமற்று பகிர்வதற்கு சமம் .\nநம்பிக்கை என்பது கற்பை போன்று-அதை\nஇழந்தபின் எதிர்பார்ப்பது தவறு ,\nநரகம் என்பது உழைப்பவர்கள��க்கு தெரியும்\nசுவர்க்கம் என்பது நம்பிக்கைக்கு மட்டுமே கிடைப்பது .\nநம்பிக்கை வைத்து நாசம்போனே மக்களின்\nநிம்மதியில்லா வாழ்வை -நம்பிக்கை துரோகத்தில் பெற முடியாது \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/what-will-happen-when-the-earth-s-magnetic-field-begins-reverse-015316.html", "date_download": "2018-12-10T15:40:54Z", "digest": "sha1:5A3RHCN4DADD66QDQKT3GCISAFPBKVXV", "length": 19322, "nlines": 178, "source_domain": "tamil.gizbot.com", "title": "What Will Happen When the Earth s Magnetic Field Begins to Reverse - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇது கேட்க ஈசியாக இருக்கலாம்; ஆனால் பின்விளைவுகள் விபரீதமாக இருக்கும்.\nஇது கேட்க ஈசியாக இருக்கலாம்; ஆனால் பின்விளைவுகள் விபரீதமாக இருக்கும்.\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அறிமுகம் செய்யும் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்கள்.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nசூரிய ஒளியின் கொடூரமான கதிர்வீச்சிலிருந்து, நமது பூமி கிரகத்தை பாதுகாக்கும் பூமியின் காந்தப் புலமானது முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பலவீனமடைந்துள்ளது என்று, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ESA) ஸ்வார்ம் செயற்கைக்கோள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.\n10 மடங்கு விரைவாக பலவீனமடையும் பூமி கிரகத்தின் காந்த மண்டலத்தில் மிகப்பெரிய பலவீனமான புள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளது. அது பூமியின் மேற்பரப்புக்கு மேலே 370,000 மைல் (600,000 கிலோமீட்டர்) பரப்பளவிற்கு விரிந்துள்ளது. இந்த தகவல் கேட்பதற்கு வேண்டுமானால��� மிக சர்வ சாதாரணமாக இருக்கலாம். ஆனால், பூமியின் காந்தப் புலம் பலவீனமாவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை அறிந்தால் இதன் விபரீதம் புரிய வரும்.\nஅதற்கு முன்னர் எது தெற்கு. எது வடக்கு. என்பதை கடைசியாக ஒருமுறை பார்த்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; எப்போது வேண்டுமானாலும் அது தலைகீழாகலாம்; குளறுபடியாகலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதுருவங்கள் தலைகீழாக மாறும் அபாயம்\nஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் மட்டுமின்றி, நாசா நிகழ்த்திய ஆய்வுகளும், உலகின் காந்த புலம் (Magnetic Field) பலவீனம் அடைந்து கொண்டே வருவதை உறுதி செய்துள்ளது. இந்த பலவீனம் மூலம் உலகின் துருவங்கள் (அதாவது வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு ஆகியவைகள்) தலைகீழாக மாறும் அபாயம் உள்ளதாகவும் நாசா எச்சரித்துள்ளது.\n அதாவது காம்பஸ்கள் தலைகீழாக செயல்படும், எடுத்துக்காட்டுக்கு காம்பஸ்கள் வடக்கு திசையை காட்டுவதற்கு பதிலாக தெற்கு திசையை காட்டும். மேலும் தலைகீழாக மாறும் துருவங்கள் மனித இனதிற்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும்.\nகுறிப்பிட்ட சில ஆய்வாளர்களின்படி, துருவங்கள் தலைகீழாக மாறிய விபரீதமான சம்பவம் நியாண்டர்தால் காலத்தில் நிகழ்ந்துள்ளது. அதாவது 41,000 ஆண்டுகளுக்கு முன்பு பனியுகத்தில் (Ice Age) நடந்த இந்த இயற்கை நிகழ்வு நியண்டர்தால் இனத்தையே அழித்துள்ளது.\nஅதுமட்டுமின்றி சுமார் 780,000 ஆண்டுகளுக்கு முன், காந்தப்புலத்தின் பலவீனம் காரணமாக பூமியின் துருவங்கள் புரட்டப்பட்டுள்ளது என்றும் சில விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.\nகடந்த 160 வருடங்களாக பலவீனம்\nநாசாவின் மேவன் (MAVEN - Mars Atmosphere and Volatile Evolution) விண்கலம் மூலம் உலகின் காந்த புலம் பலவீனமடைந்து உள்ளதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆதாரங்கள் மூலம், பூமியின் காந்த புலம் கடந்த 160 வருடங்களாக பலவீனம் அடைந்து கொண்டே வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.\nஅடுத்த வரும் 100 ஆண்டுகளாகவும் இருக்கலாம்\nஇதன் அடிப்படையில், காந்த புலம் சமப்படுத்துதல் மற்றும் காந்த முனைகள் தலைகீழாக புரட்டப்படும் சம்பவமானது இன்னும் 1000 ஆண்டுகளில் நடக்குமென்றும், அது அடுத்த வரும் 100 ஆண்டுகளாகவும் இருக்கலாம் என்றும் நாசா கணித்துள்ளது. காந்த புலத்தின் பலவீனமானது, பூமியின் திரவ வெள�� மையத்தில் உள்ள இரும்பு அணுக்களை மறுசீரமைப்பு செய்யும், அதன் விளைவாக துருவங்கள் மாறும்.\nமேலும் சில ஆய்வாளர்களின்படி, உலகத்தின் துருவங்கள் மெல்ல மெல்ல தான் புரட்டப்படுமே இன்றி உடனடியாக, ஒரேயடியாக புரட்டப்பட்டு விடாது. எது எப்படியோ நமது பூமி கிரகத்தின் துருவங்கள் தலைகீழாக மாறிய அடுத்த 200 ஆண்டுகளுக்கு பூமிக்கு காந்த புலமே இருக்காது.\nவளிமண்டலத்தில், சூரிய கதிர்களிடம் இருந்து பூமியை காப்பாற்றுவதே காந்தபுலம் தான், அது பலவீனம் அடைந்தாலே பூமியில் உள்ள உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது உறுதி என்கிற போது, இல்லாமல் போனால் என்னவாகும் என்பதை நீங்களே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.\nஅழிவுமிக்க விபரீதங்களை பூமி சந்திக்கும்.\nசூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு மற்றும் சூரிய வெடிப்பு, சூரிய காற்று மற்றும் சூரிய புயல் ஆகியவைகளை பூமி சந்திக்கும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களை நேரடியாக பெறுவதின் மூலம் தோல் புற்றுநோய், ஆற்றல் மற்றும் தொடர்பு இடையூறு தொடங்கி பல அழிவுமிக்க விபரீதங்களை பூமி சந்திக்கும்.\nஇந்த இடத்தில், செவ்வாய் கிரகத்தை நினைவுகூர விரும்புகிறேன். செவ்வாய் கிரகத்தை மனிதர்கள் வாழ தகுந்த ஒரு இடமாக மாற்ற வேண்டும் என்ற என்ணத்தையே டெர்ராஃபார்மிங் (Terraforming) என்பர்.\nபூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்க்கும் உள்ள இடைவெளியான 54.6 மில்லியன் கிலோமீட்டர்களை கடந்து செவ்வாயில் நீர் ஆதாரம் இருப்பதை கண்டுப்பிடித்ததின் மூலம் டெர்ராஃபார்மிங் மேல் நம்பிக்கை அதிகரித்தது. தொடர்ச்சியான ஆய்வுகளில் இருந்து, செவ்வாய் கிரகமானது பூமி கிரகம் போன்றே தான் சுற்று சூழலை கொண்டிருந்துள்ளது கண்டறியப்பட்டது.\nஆனால், கொடுமையான சூரிய காற்று மூலம் செவ்வாய் கிரகம் தனது நீர் ஆதாரம் மற்றும் சுற்றுப்புறசூழல் ஆகியவைகளை முற்றிலுமாக இழந்துள்ளது. பூமி கிரகத்திற்கு இருப்பது போன்ற காந்தபுல (Magenetic Field) பாதுகாப்பு செவ்வாய் கிரகத்திற்கு இல்லாத காரணத்தால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடுத்தது பூமியாக கூட இருக்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n32.கிமீ தள்ளி இருந்தும் ரோபோ ஆபரேஷன்: அமெரிக்காவை மிஞ்சிய இந்தியா.\nமிரட்டலான லெனோவா ஸ்மார்ட் டிஸ்பிளே.\nடுவிட்டரில��� மோடி வரை மரண மாஸ் காட்டிய நடிகர் விஜய்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wardmember.com/complaint_detail.php?cId=C4358100&view=2&status=", "date_download": "2018-12-10T16:01:14Z", "digest": "sha1:VAJHBDOW576CGAM5JM5Q6QDZTGGBIL2L", "length": 1973, "nlines": 30, "source_domain": "wardmember.com", "title": "wardmember.com", "raw_content": "\nபழுதடைந்த நிலையில் கப்பிவாக்கம் கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் மோட்டார். பராமரிப்பில்லாததால் தொட்டியை சுற்றி சுகாதார கேடு. நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி\nகப்பிவாக்கம் கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் மோட்டார் பழுதடைந்தது குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே wardmember.com இணையதளத்திலும், facebook மூலமாகவும் தெரிவித்திருந்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் மோட்டாரை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கனவே தேங்கிய நீரால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.\nஇதை சரிசெய்ய இடைக்கழிநாடு பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பகுதி மக்களின் கோரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2009/01/blog-post_09.html", "date_download": "2018-12-10T16:00:57Z", "digest": "sha1:S4AKIWDJV27GDEPW4ZAT3OIIBMY74RRS", "length": 15790, "nlines": 60, "source_domain": "www.desam.org.uk", "title": "சுதந்திர மனிதன்------ | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » சுதந்திர மனிதன்------\n”எவன் ஒருவன் காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்றானோ; எவன் ஒருவன் சூழ்நிலைக் கைதியாய் இ­ல்லாமல் பொறுப்புணர்ந்து கடமை ஆற்றுகின்றானோ; எவன் ஒருவன் கிளர்ந்து எழுகின்ற மனத்தின்மையைப் பெற்றிருக்கின்றானோ - அவனையே சுதந்திர மனிதன் என்பேன்.எவன் ஒருவன் முன்னோர்களின் தொன்றுதொட்டு வரும் பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாமல், பழம் போதனைகள் என்பதற்காக - அவற்றினை அப்படியே ஏற்காமல் அறிவுப்பூர்வமாக செயல்படுகிறானோ - அவனை நான் சுதந்திர மனிதன் என்பேன்.\nஎவன் ஒருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல், எதனையும் ஆய்வுக்கு உட்படுத்தி, அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ - அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன்.\nஎவன் ஒருவன் தன�� உரிமைகளை எப்பொழுதும் தற்காத்துக் கொள்ளத் தயாராக இ­ருக்கின்றானோ யார் ஒருவன் பொதுவிமர்சனத்துக்கு அச்சப்படாமல் இ­ருக்கின்றானோ அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுயமரியாதையும் பெற்றிருக்கின்றானோ - அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன்.\nஎவன் ஒருவன் மற்றவர்களைப் போல வாழ்க்கையை நடத்தாமல் தன் வாழ்வை வரையறை செய்து கொண்டு அதன்படி வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று எண்ணி - அதன்படி வாழ்கின்றானோ அவனையே நான் சுதந்திரம் பெற்ற மனிதன் என்பேன்.\nஇ­துவரை கூறப்பட்ட கருத்துகளின்படிப் பார்த்தால் நீங்கள் சுதந்திர மனிதர்களா உங்கள் ‘லட்சியங்களை வடித்துக் கொள்ள, உங்களுக்கு சுதந்திரம் ­இருக்கின்றதா உங்கள் ‘லட்சியங்களை வடித்துக் கொள்ள, உங்களுக்கு சுதந்திரம் ­இருக்கின்றதா உங்களுக்குச் சுதந்திரம் இ­ல்லாதது மட்டுமல்ல; நீங்கள் அடிமையிலும் கேவலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அடிமைத்தனத்திற்கு ஈடு இ­ணையே ­இல்லை என்பேன்.”\n­இவ்வாறு சுதந்திரமனிதன் பற்றிய சிந்தனையை வெளிப்படுத்தியவர் அம்பேத்கர். ­இதுவரை ­இந்தியாவில் உருவான அரசியல் தலைவர்களுள் ­இவர் தனித்துவமானவர். விடுதலை அரசியல் பற்றிய தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தனை செய்த புலமையாளர். சமூகநீதி ­இழைக்கப்படுவதற்கும் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதற்கும் மூலகாரணம் சாதியமைப்பும் தீண்டாமைக் கொடுமையும்தான் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியவர்.\nஒரு மனிதனுக்கு என்னென்ன கொடுமைகள் நடக்கக் கூடாதோ, அவை அனைத்தும் இ­ந்த நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களாகப் பிறந்தவர்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. உலக மனித உரிமைப் பிரகடனத்தின் உரிமைகள்கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றது.\nசாதீய ஒழிப்பு சமூகநீதி ஆகியவற்றை முன்வைத்து போராடுவதற்கு விழிப்புணர்வு பெறுவதற்கு அம்பேத்கர் தனது சொல்லாலும் செயலாலும் ஓர் வழிமுறையை பாதையை வகுத்துக் காட்டியுள்ளார்.\n”சுதந்திர ­இந்தியாவில் நம்முடைய நிலை என்ன நான் இ­ந்தக் கேள்வியை காந்தியிடமும் காங்கிரஸ தலைவர்களிடமும் எழுப்பினேன். சுதந்திர இ­ந்தியாவில் எங்கள் பிள்ளைகள் கல்வி பெறும் வாய்ப்பைப் பெறுவார்களா நான் இ­ந்தக் கேள்வியை காந்தியிடமும் காங்கிரஸ தலைவர்களிடமும் எழுப்பினே��். சுதந்திர இ­ந்தியாவில் எங்கள் பிள்ளைகள் கல்வி பெறும் வாய்ப்பைப் பெறுவார்களா எங்கள் மக்கள் சுதந்திர குடிமக்களாக ­இந்தியாவில் வாழமுடியுமா எங்கள் மக்கள் சுதந்திர குடிமக்களாக ­இந்தியாவில் வாழமுடியுமா காந்தியோ பிற தலைவர்களோ ‍ ­இக்கேள்விகளுக்கு நேரடியாகவோ, நிறைவான பதிலையோ அளிக்கவில்லை” என்பதை அம்பேத்கர் 1952ல் நடைபெற்ற முதல் தேர்தலையொட்டி 27.10.51 அன்று ஜலந்தரில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.\nஆனால் ­இன்று எத்தனையோ தேர்தல்களை கண்டுவிட்டோம். எத்தனையோ ஆட்சிகள் வந்து போய்விட்டன. ஆயினும் அம்பேத்கர் அன்று காந்தியிடம் காங்கிரஸகாரர்களிடம் எழுப்பிய கேள்வியைத் தான் ­இன்றுகூட கேட்க வேண்டியுள்ளது. பதில் மட்டும் ­இல்லை. அத்தகைய பதில் சொல்ல வேண்டிய பொறுப்புக்கூட எவருக்கும் இ­ல்லை.\nஆட்சி அதிகாரம் முதல் அரசு நிர்வாகம் ஈறாக ஆதிக்க கருத்தியல்நிலை ­இறுக்கமடைந்துதான் உள்ளது. சாதியக் கண்ணோட்டம் எங்கும் ­இயல்பாகவே படர்ந்துள்ளது. சாதியின் பெயரால் தாழ்த்தப்பட்டவர்கள் மிக மோசமாக நடத்தப்படும் கொடுமைகள் நாள்தோறும் நடந்தேறிக் கொண்டுதான் உள்ளது.\nதாழ்த்தப்பட்டவர்களின் உயிரைக்கூட ஆதிக்க சாதியினர் பறித்துவிட முடியும். அவர்களை சட்டம் ஒன்றும் செய்துவிடாது. ஆதிக்க சாதியினரைப் பாதுகாக்கவே இ­ந்திய அரசியல் சாசனம் வகுக்கப்பட்டது போன்று தான் ­இன்று நிலைமைகள் உள்ளன. ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை ஆதிக்க சாதியினரின் நலன்களைப் பாதுகாப்பதில் தான் தமது தலையாய கடமை உள்ளது என்று நினைத்து செயற்படுகிறார்கள்.\nஅம்பேத்கர் விதைத்த சீரிய சிந்தனைகளும் செயற்பாடுகளும் சுதந்திரத்துக்கு பின்னர் உருவான சமூக-அரசியல் சக்திகளால் முழுமையாக புரிந்து கொள்ளப்பட்டு உள்வாங்கப்பட்டு வரவில்லை. ­இதனால் அம்பேத்கருக்கு பிந்திய தலித் இ­யக்கங்கள் இ­ந்திய அரசியலில் சமூகமாற்றத்தில் முழுமை தாக்கத்தை செலுத்த முடியாமல் போய்விட்டது. அல்லது ஆதிக்க சாதியினரின் பலம் அதிகாரம் ஆதிக்கம் தலித் இ­யக்கங்களை நசுக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திவிட்டது. ஆனால் தலித் இ­யக்கங்கள் தோன்ற வேண்டிய செயற்பட வேண்டிய தேவையை ஒவ்வொரு கணமும் முன்னகர்த்திக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.\nஅம்பேத்கர் முன் வைத்த சிந்தனைகளும் விவாதங்களும் சம���க மாற்ற சக்திகளுக்கு புதிய பொருள் கோடல் முறைமைக்கு தயார் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆதிக்க சாதியினரின் அனைத்துவிதமான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும் போராட வேண்டிய அவசியத்தை தெளிவை ஏற்படுத்தி உள்ளது.\nஅரசியல் களத்தில் இ­யங்கும் தேர்தல் கட்சிகளும் தலித் அரசியலை சந்தர்ப்பவாதமாகக்கூட அங்கீகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அம்பேத்காரை முன்னிறுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. தலித் மக்களுக்கு தமது உரிமைகளுக்கு குரல் கொடுக்க போராட வேண்டிய சுயத்துவத்தை அம்பேத்கர் பலவாறு உணர்த்தியுள்ளார்.\nஇ­ந்தியப் பின்புலத்தில் உருவான சிந்தனையாளர்களில் புரட்சியாளர்களுள் அம்பேத்கர் முதன்மையானவர் என்றால் மிகையாகாது. சமூகநீதிக்கும் சாதிய ஒழிப்புக்கும் அம்பேத்கர் பெயர் ஓர் ஆயுதமாகவே ­இருக்கும். ­இந்தியா போன்ற சாதியச் சமூக அமைப்பில் அம்பேத்கர் புரட்சிக்கனலாகவே விளங்குகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/10/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-3017363.html", "date_download": "2018-12-10T16:04:57Z", "digest": "sha1:PLS6IIH32PQ55WCA5RGFJ7QRCBU26CFC", "length": 6688, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "இரும்புப் பெண்மணி- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nBy DIN | Published on : 10th October 2018 10:00 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து நான்கு படங்கள் தயாராகின்றன என்ற செய்திகள் வந்தாலும், யார் \"ஜெ'யாக நடிப்பார்கள் என்ற செய்தி வெளிவரவில்லை.\nஇயக்குநர் மிஸ்க்கினின் உதவியாளராக இருந்த பிரியதர்ஷினி \"ஜெ' வாழ்க்கையை \"இரும்புப் பெண்மணி' (THE IRON LADY) என்ற பெயரில் இயக்குகிறார். பிரியதர்ஷினி நடிகை நித்யா மேனனை \"ஜெ'யாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஒப்பனை மூலம், \"ஜெ'யின் சாயலை நித்யா மேனனிடம் கொண்டு வர முடியும் என்று நம்புகிறார். சசிகலாவாக சரத்குமார் மகள் வரலட்சுமியை ஒப்பந்தம் செய்யவும் பிரியதர்ஷினி முடிவு செய்துள்ளார். வரலக்ஷ்மி படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றிருப்பதால் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லையாம். எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பவர் குறித்து இன்னமும் தீர்மானமாகவில்லை.\nமேலும் செய்திகள�� உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_271.html", "date_download": "2018-12-10T15:09:34Z", "digest": "sha1:62GVSRIQFTXYS7CVBG3IIBWR2GMBMUMM", "length": 7439, "nlines": 75, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "முக்கொலை சந்தேகநபர் விளக்கமறியலில். - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest செய்திகள் முக்கொலை சந்தேகநபர் விளக்கமறியலில்.\nகம்பஹா - உடுகம்பொல - கல்பொத்த பிரதேசத்தில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகம்பஹா பிரதம நீதவான் டிகிரி கே.ஜயதிலகவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 10ம் திகதி கொலை செய்யப்பட்ட தம்பதிகளின் சடலம் வீட��ன்றில் இருந்து கைப்பற்றப்பட்டது.\nமேலும் வீட்டு கிணற்றில் இருந்து நான்கு வயதான அவர்களது மகளின் சடலமும் மீட்கப்பட்டது.\nஇந்தக் கொலைகளை குறித்த வீட்டில் பணி புரிந்த ஒருவரே செய்திருக்கலாம் என சந்தேகித்த பொலிஸார் நேற்று அவரை பஸ்யால பகுதியில் வைத்து கைதுசெய்தனர்.\nபின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் தம்பதிகளை கடந்த 4ம் திகதி பொல்லால் தாக்கி கொன்றதாக தெரியவந்துள்ளது.\nபின் மறுநாள் சிறுமியையும் கிணற்றில் தள்ளி கொன்றுள்ளார்.\nஇதேவேளை சந்தேகநபர் முன்னர் தனமல்வில பகுதியில் இடம்பெற்ற கொலை ஒன்றுடன் தொடர்புடையவர் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2012/10/blog-post_28.html", "date_download": "2018-12-10T14:49:51Z", "digest": "sha1:UJ27FXT2NNO7XJUV4SD3LK5OCF6HVER2", "length": 19398, "nlines": 478, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: மேகம்", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nநிறைந்த வெண்ணெய்த் தாழி ஒன்றை\nபிஞ்சுப் பாதம் எங்கும் பதித்து\nபுல்லாங் குழலின் இசைக்குத் துணையாய்\nகாதல் கதிரவன் பார்வை கண்டு\nஅழகாய் வரைந்த ஓவியம் போலே\nநீரைக் கருவாய்ச் சுமந்து வந்து\nஊடல் கொண்ட தலைவி போலே\nகோபக் குமுறல் நீங்கும் வரையில்\nதாயை அணைக்கும் சேயைப் போலே\nபுலவர் பாடும் தமிழைப் போலே\nஎழுதியவர் கவிநயா at 11:34 PM\n//நிறைந்த வெண்ணெய்த் தாழி ஒன்றை\nபிஞ்சுப் பாதம் எங்கும் பதித்து\nபுல்லாங் குழலின் இசைக்குத் துணையாய்\nஅழகாக ஆரம்பித்து அற்புதமாக முடித்திருக்கிறீர்கள். மேகங்களைப் பார்க்கையில் இனி இந்த வரிகள் நினைவுக்கு வரும். அருமை கவிநயா.\nரசித்தமைக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி\nஒன்றை ஒன்று ஒப்பிட்டு அருமை... வாழ்த்துக்கள்...\nமிக்க நன்றி தனபாலன் :)\nவளமான கற்பனை; அந்தக் கற்பனை நிஜமானது போல நிறைந்த வெண்ணைய் தாழி உடைந்ததற்குப் பின்பு இங்கு இப்பொழுது மின்னல், இடி, மழை என்று\nநீள் நிலப் பசி தணிந்து கொண்டிருக்கிறது.\n :) வெகு நாட்களுக்குப் பிறகு உங்கள�� இங்கே அழைத்து வந்த மேகத்திற்கு நன்றி, ஜீவி ஐயா :)\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nபழப் பாயசம் செய்யலாம், வாங்க \n(இந்த இடுகைக்கு காரணமான துளசிம்மாவிற்கு நன்றிகள் :) முதல்ல ஒரு அஞ்சாறு பாதாம் பருப்பும், கொஞ்சம் முந்திரிப் பருப்பும் எடுத்துக்கோங்க. கொ...\nசின்னஞ் சிறிய சிறகொன்று… தன்னந் தனியே… காற்றின் கரத்தைப் பிடித்தபடி நேற்றை முழுதாய் மறந்தபடி செல்லும் திசையோ தெரியாது போகும் வழியும் புரி...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nவண்டாடப் பூமலர வள்ளி வனங்காக்க கண்டாராம் வேல்முருகர்...\nநாளைக்கு கிருத்திகை. வள்ளி கதையைத் தாலாட்டா போட்டா பொருத்தம்தானே குழந்தைகள் இருக்கறவங்களும், குழந்தையா இருக்கறவங்களும், முருகனோட பக்தர்களும...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 78\n (பயணத்தொடர், பகுதி 42 )\nஇதுல உனக்கு என்ன பெரும\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.com/2013/01/3.html", "date_download": "2018-12-10T15:49:47Z", "digest": "sha1:DONXJZGFKAQR4VRYA3MHOBUCR5AIZCFX", "length": 13597, "nlines": 228, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்: 3.சீனப் பெருஞ்சுவர்", "raw_content": "ஒவ��வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\nஉள்ளபடியே நாங்கள் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நகருக்குக் கிளம்பிய போது மாலை மணி 6.30. காலை மணி11.00 அல்ல. முன்னர் சொன்னது தவறு. பெய்ஜிங் மாநகரின் விமான நிலையத்தை வந்தடைந்தபோது நள்ளிரவைத்தாண்டி விட்டிருந்தது. இரவு மணி 1.00 இருக்கலாம். மலேசியாவுக்கும் சீனாவுக்கும் நேர வித்தியாசம் ஒரு 15 நிமிடங்கள்தான். அங்குள்ள கடிகார கணக்குப்படி. அது ஒன்றும் பெரிய வித்தியா.லேசியக் கடிகார நேரம்தான் அங்கேயும்.\nவிமானத்தில் இரவு உணவு கொடுத்தார்கள். முன்கட்டணம் வசூலித்த பணத்தில்தான். பரவாயில்லை பசிக்கு இறங்கும் சுவைதான்.\nவந்திறங்கியதும் பசி வயிற்றைக் கிள்ளியது. எங்களின் சுற்றுப்பயண வழிகாட்டி தன்னை மைக்கல் என்று அறிமுகப் படுத்திக் கொண்டான். வெளியே இரண்டு மணி நேரம் காத்திருந்ததாகச் சொன்னார். சற்றும் தாமதிக்காமல் மெரியோட் 5 நட்சத்திர விடுதிக்கு ஒரு வேனில் அழைத்துச் சென்றார். விமான நிலையத்திலிருந்து ஒன்றரை மணி நேர ஓட்டம். பெய்ஜிங் மாநகரம் ஒளி வெள்ளத்தில் பூத்திருந்தது. பனி கொட்டிக்கொண்டிருந்தது. விமானத் தளத்தின் வாசலிலிருந்து வேன் வந்து நின்ற இடத்துக்கு ஒரு மூன்று நிமிட நேர நடைதான். அந்த மூன்று நிமிட நேரத்தில், முழுதாய் மூடிக்கொண்டிருந்த எங்களாலேயே குளிரைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை சில்லிட்ட காற்று முகத்தில் அறைந்தபோது முகம் உறிந்துவிட்டது. நல்ல வேளையாக வேனில் ஹீட்டர் இருந்ததால் சமாளிக்க முடிந்தது. வெளியே அந்த அதிகாலை வேளையில் குளிர் -12 ஐ அடைந்திருந்தது என்று சொன்னார் மைக்கல்.\nவெளியே சில இடங்களில் பனி உறைந்து வெள்ளைச் சால்வைபோலப் படர்ந்திருந்திருந்தது. பிள்ளைகள் பனியைக் கண்டதும் குதூகளித்துக் குதித்தார்கள்.\nபனிவெளிதானே (பனிப்பொழிவுதான்) மலேசியாவுக்கும் சீனாவுக்குமான பெரிய இடைவெளி குளிரை உணர்வதுகூட உல்லாசப்பயணத்தில் ஒரு நோக்கம்தானே குளிரை உணர்வதுகூட உல்லாசப்பயணத்தில் ஒரு நோக்கம்தானே ஒரு நோக்கம் என்று சொல்வதைவிட முக்கிய நோக்கம் அல்லவா ஒரு நோக்கம் என்று சொல்வதைவிட முக்கிய நோக்கம் அல்லவா பருமாற்றம்தானே ஒரு நாட்டைப் பிறிதொரு நாட்டினின்றும் வேறொன்றாய்க் காட்டுகிறது. மக்களின் வாழும் சூழல், கலாச்சாரம், பழக்க வழக்கம், மண்ணின் தோற்றம் என்ற அக புற வாழ்வின் வித்தியாசங்களை மையமிட்டுக் காட்டும் போதுதானே ஒரு இடம் நம்மை வசீகரம் செய்கிறத் பருமாற்றம்தானே ஒரு நாட்டைப் பிறிதொரு நாட்டினின்றும் வேறொன்றாய்க் காட்டுகிறது. மக்களின் வாழும் சூழல், கலாச்சாரம், பழக்க வழக்கம், மண்ணின் தோற்றம் என்ற அக புற வாழ்வின் வித்தியாசங்களை மையமிட்டுக் காட்டும் போதுதானே ஒரு இடம் நம்மை வசீகரம் செய்கிறத் ஆண்டு முழுதும் கிட்டதட்ட ஒரே மாதிரி சீதோஷ்ணத்தைக் கொண்ட மலேசியாவிலிருந்து, நான்கு வெவ்வேறு சிதோஷ்ண மாற்றத்தைக் காணும் சீனா போன்ற நாடுகளுக்குப் பயணம் போவது இந்த வித்தியாச தருணத்தை அனுபவிக்கத்தானே\nவிடுதியைப் போய்ச்சேரவும், நான்கு அறைகளின் சாவிகளைப் பெற்றுக்கொண்டு அறைக்கு சென்றடையும் போது மணி மூன்றாகிவிட்டது. மறுநாள் காலை பதினோரு மணிக்கு வேன் வெளியே காத்திருக்கும் என்று சொன்னார் மைக்கல். விடுதியில் காலை பதினோருவரை பசியாறும் நேரம் என்றும் மைக்கல் சொன்னது கொஞ்சம் நிம்மதியாகத் தூங்கலாம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தது\nநாளை பகலில் சீன தேசத்தைப் பார்க்கப் போகும் ஆவலோடு படுக்கைக்குச் சென்றேன்.\nச்சீனா போன அந்த பழைய அனுபவத்தை மீண்டும் எனக்கு தருகிறீகள்...\nஅடுத்தக் கட்டுரை படிக்க வேண்டும்.\nஅருமையான பயணக் கட்டுரை..பாகம் 4.. எப்பொழுது தரப்போகிறீர்கள்..நகைச்சுவையாக எழுதி படிக்க ஈர்த்து விடுகிறீர்கள்...waiting for part 4\nஅருமையான பயணக்கட்டுரை...நகைச்சுவை உணர்வோடு தாங்கள் கூறுவது படிக்கத் தூண்டுகிறது.... waiting for part 4\nஇதுவரையில் போகாத இடத்திற்கு எங்களை அழைத்துச்செல்கிறீர்கள் சார்.தொடருங்கள்.... அருமை.\nசில சமயம் சோர்வு தட்டுகிறது விஜி.நான் ஊடகங்களில் எழுதி எழுதி வந்த களைப்பு இது.இருந்தாலும் உங்களைப் போன்றவர் தரும் ஊக்கம் எழுதச் சொல்கிறது.\n2. சீனப் பெருஞ்சுவரை நோக்கி ஒரு பயணம்\nசீனப் பெருஞ்சுவரை நோக்கி ஒரு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37581", "date_download": "2018-12-10T15:27:18Z", "digest": "sha1:7DY2IKTZIEKW2JHSR4X773R5PV4HQROZ", "length": 34806, "nlines": 48, "source_domain": "puthu.thinnai.com", "title": "52 டூஸ்டேஸ் (52 செவ்வாய்க் கிழமைகள்) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n52 டூஸ்டேஸ் (52 செவ்வாய்க் கிழமைகள்)\nகுழந்தைப் பருவத்தில் இருந்து, விடலைப் பருவத்துக்கு வரும் இந்தியச் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள், பாலியல் உறவு குறித்த தங்களது அறிவை, எப்படி வளர்த்துக் கொள்கிறார்கள் என்று ஆராய்ந்தோமானால், நமக்குள் ஒரு வித அச்சம் தலை தூக்கும். பல இந்தியச் சிறுவர் சிறுமிகள் பாலியல் உறவு குறித்த தங்கள் அறிவை, கல்யாணம் நடந்த பிறகே தெரிந்து கொள்கிறார்கள் என்பது ஒரு மனம் கசக்கும் உண்மை. மற்ற சிறுவர் சிறுமியரில் பலரோ செக்ஸ் புத்தகங்கள், பலான படங்கள், முகநூலின் கெட்ட நட்பு போன்ற துர்ப்பிரயோக மீடியாக்கள் மூலமே பாலியல் அறிவை வளர்த்துக்கொண்டு, முறையான பாலியல் அறிவு இல்லாமல், தங்களையும் வருத்தி தாம் சார்ந்த சமூகத்தையும் வருத்துகிறார்கள் என்பது கண்கூடு. கற்பழிப்பு, பாலியல் சார்ந்த கொலைகள் போன்றவை, இந்த முறையற்ற பாலியல் அறிவின் விளைவே என்பதை யாரும் இங்கே மறுக்கமாட்டார்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், ‘கல்யாணம் பண்ணிய பிறகே, உடல் உறவு’ என்ற இந்தியப் பண்பாட்டை, இந்தியச் சமூகம் பேணிக்காக்கட்டும். தவறில்லை. (இந்தக் கூற்றைக் கூட, இப்போது ஒரு இந்திய நீதிபதி மறுத்து, ‘கல்யாணத்திற்கு முன்னர் ஆண்-பெண் உறவில் தப்பில்லை’ என்று நீதி வழங்கி இருக்கிறார், என்பது நிதர்சனத்தின் இன்னொரு புறம்). ஆனால், கல்யாணத்திற்குப் பிந்திய உடல் உறவுக்குத் தேவையான அறிவே இல்லாமல் கல்யாணம் செய்துகொள்ளும் ஆண்-பெண் வாலிப சமூகத்தின் நிலைமை, விவாகரத்துக்களிலும், பாலியல் வன்முறைகளிலும், கள்ளக்காதல் உறவுகளிலும், பலநேரங்களில் முடிந்துபோகிறது என்பதினை, இந்திய சமூகம், கவனத்தில் கொள்வதில்லை என்பது ஒரு துயரமான விசயமே. இந்தியக் கல்வியல் துறை, ‘சாத்தியா’ போன்ற பாலியல் கல்வித் திட்டத்தின் மூலம், இந்தக் குறையை நீக்க, தற்போது முயல்வதை நாம் பாராட்டுகிறோம். எனினும், இந்தத்திட்டம் இன்னும் சரியான வளர்ச்சிப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு ஐயப்பாடு உண்டு. மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரம், இதை ஓரளவிற்கு நன்கு புரிந்து வைத்து இருந்தாலும் அங்கேயும் பாலியல் அறிவு வளர, விடலைப்பருவ சிறுவர் சிறுமியர்கள் சற்றுப் போராடவே செய்கிறார்கள். பாலியல் அறிவுக்காய் அப்படிப் போராடும் விடலைப்பருவ சிறுமியின் கதையே 52 செவ்வாய்க் கிழமைகள் (52 Tuesdays) என்ற இந்த ஆஸ்திரேலியப் படத்தின் கதைக்கரு ஆகும்.\nஒரு வருடத்தில், தோராயமாக 52 செவ்வாய்க் கிழமைகள் இருக்கிறது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இந்த ஆஸ்திரேலியப் படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்ட் மாதத்தில், ஒரு செவ்வாய்க்கிழமையில் தொடங்கப்பட்டது. அத்தோடு, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மட்டுமே, இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடத்தபட்டது. அந்த வாரத்தின் செவ்வாய்க்கிழமை படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிக நடிகையர்களுக்கு, அந்த செவ்வாய்க்கிழமை நாளில்தான், அந்த வாரக் காட்சி விளக்கப்பட்டு, வசனம் கொடுக்கப்படும். இப்படி ஒரு வருடம், அதாவது 52 செவ்வாய்க்கிழமைகளில் எடுக்கப்பட்ட படமே 52 Tuesdays என்ற படம் ஆகும். பொதுவாய், .ஒரு திரைப்படம் எடுக்கும்போது, அதன் காட்சிகள், மாற்றி மாற்றி எடுக்கப்படும். அதாவது, படத்தின் பத்தாவது சீன், முதலில் கூட எடுக்கப்படலாம், முதல் சீன், கடைசியில் கூட எடுக்கப்படலாம். ஆனால் இந்தப்படத்தின் காட்சிகள், கதையின் அத்தியாய வரிசைப்படியே எடுக்கப்பட்டு இருப்பது, இந்தப்படத்தின் இன்னொரு சிறப்பு. ஏன், இப்படிப்பட்ட படமாக்கல் நிபந்தனைகள் காரணம் கதைதான். கதையில், பதினாறு வயது நிரம்பிய பில்லி என்ற ஒரு மகள் மற்றும் அவளது தாய் ஜேன்தான் முக்கியக் கதாபாத்திரங்கள். ஆண் தன்மை நிரம்பிய அந்தத் தாய்க்கு, ஆண் உறவின் மீது இஷ்டம் இல்லை. பெண்-பெண் உறவான லெஸ்பியன் உறவே அவளுக்குப் பிடித்து இருக்கிறது. இருப்பினும், டாம் என்ற ஆணை மணந்து, பில்லி என்ற மகளுக்குத் தாயாகிறாள் ஜேன். தனது லெஸ்பியன் நிலையை அறிந்துகொண்டு, மகள் பில்லி பிறந்த கொஞ்ச வருடங்கள் கழித்து, கணவன் டாம்மிடம் இருந்து விவாகரத்துப் பெறுகிறாள் தாய் ஜேன். மகள் பில்லியுடன் வசிக்கும் தாய் ஜேனுக்கு, மருத்துவ சிகிச்சை செய்து ஆணாகவேண்டும் என்று ஆசை வருகிறது. பெண்ணில் இருந்து ஆணாகும் சிகிச்சைக்கான காலம் ஒரு வருடம் ஆகும். மகளிடமும், விவாகரத்து ஆன தனது கணவனிடமும், தனது ஆணாகும் ஆசையைப் பகிர்ந்துகொள்ளும் தாய் ஜேன், மகள் பில்லியை ஒரு வருட காலம், தந்தை டாமிடம் இருக்கும்படி பணிக்கிறாள். வருந்தும் மகள் பில்லியைச் சமாதானப்படுத்தும் தாய் ஜேன், “ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும், மதிய நேரத்தில் நாம் இருவரும் சந்தித்துக் கொள்ளுவோம். மற்ற நேரங்களில் நீ அப்பாவுடன் இரு” என்று மகளிடம் கூற, சம்மதிக்கிறாள் மகள் பில்லி. குழந்தைப்பருவத்தில் இருந்து, பதினாறு வயதான விடலைப் பருவத்திற்கு வரும் கதாநாயகி பில்லி, அம்மா சொன்ன அந்த ஒரு வருடத்தில், அம்மாவின் ஆண் பாலுணர்வு மற்றும் தனது பருவப் பாலுணர்வு போன்றவற்றை அறிந்து கொள்ளப் போராடும் கதையே ‘52 செவ்வாய்க் கிழமைகள்’ என்ற இந்த ஆஸ்திரேலியத் திரைப்படம் சொல்ல வரும் கதையாகும். கதையின் போக்குக்கேற்ப, 52 வாரங்கள் காத்திருந்து, ஒவ்வொரு மாற்றங்களையும் படமாக மாற்றிக் காட்டிய, அந்தப் பெண் இயக்குனர் திருமதி ஹைடியை, எவ்வளவு பாராட்டினாலும் தகும். படத்தில் காட்டப்படும் பல உடல் உறவுக் காட்சிகள், லெஸ்பியன் உறவைப் பிரதிபலித்தாலும், இந்தப்படம் ஆண்=பெண் உறவு, ஓர் பால் உறவு என்ற எல்லா வகை உறவுகளையும் ஆராய முற்படுவது படத்தின் சிறப்பு ஆகும். கூடவே, திருநம்பிகள் குறித்த அறிவையும், இந்தப்படம் நமக்கு சொல்ல வருவதால், உலகின் பலவேறு இடங்களிலும், இந்தியாவிலும் திருநம்பிகளின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதனையும் இனி பார்ப்போம்.\nஆணில் இருந்து பெண்ணாய் மாறும் திருநங்கைகளுக்கு, உலகம் தற்போது முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது என்பது, எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால், அதே நேரத்தில், பெண்ணில் இருந்து ஆணாய் மாறும் திருநம்பிகளை, சமூகம் அவ்வளவாய்க் கண்டு கொள்வதில்லை என்பது வருத்தத்திற்குரியதே. பெண்மையை விரும்பும் ஆண்களே, இன்றளவும் அதிகார பீடத்தில் அதிகமாய் அமர்ந்து இருப்பதுதான் இதற்குக் காரணமோ என்ற ஐயம் என்னில் உண்டு. அத்தோடு, உலக சரித்திரங்கள், திருநங்கைகள் குறித்தே இதுவரை பேசியிருப்பதும், திருநம்பிகள் குறித்து அது எப்போதும் பேசாமல் இருந்து இருப்பதும் இதற்கு இன்னொரு காரணம் ஆக இருக்கலாம். சமீபத்தில், மும்பை காவல்துறையில் வேலை பார்த்து வந்த ஒரு பெண், அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஆணாக மாறி, தனது ஆண் அங்கீகாரத்திற்காக போராடி, வெற்றியும் பெற்று இருப்பது, ‘திருநம்பிகளும் திருநங்கைகள் போல அங்கீகரிக்கப்படுகிறார்கள்’ என்ற நம்பிக்கையை நம்மில் துளிர்க்க வைக்கிறது. ஒரு பெண், ஆணாய் மாறுவது என்பது உடனடியாய் நடந்துபோகும் ஒரு விஷயம் அல்ல. ஹார்மோன் சிகிச்சை முதலில் எடுத்துக் கொள்ளவேண்டும். மார்பக அறுவை சிகி���்சை செய்து கொள்ளவேண்டும். உடல் உள்ளே இருக்கும், கருப்பை போன்றவை மாற்றிக் கொள்ள அறுவை சிகிச்சை செய்யவேண்டும். ஆண்கள் போல, ரோமங்கள் வளர சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இத்தனை பரீட்சார்த்தங்களையும் கடந்து போய், ஆணாக வாழ ஆசைப்படும் பெண்கள், உலகில் பலர் இருக்கிறார்கள். 52 செவ்வாய்க்கிழமைகள் என்ற இந்தத் திரைப்படத்தில் வரும் ஜேன் என்ற கதாபாத்திரமும் அப்படிப்பட்ட ஒரு பெண் கதாபாத்திரமே. தனது மார்பகங்கள் அகற்றப்படுகிற போது, ஜேன் அடையும் சந்தோசமும், முகத்தில் மீசை மற்றும் தாடி வைத்துக்கொண்டு அவர் ஆடும் ஆட்டமும், ‘ஜேன் என்று என்னைக் கூப்பிட வேண்டாம்..இனி என்னை ஜேம்ஸ் என்று என்னைக் கூப்பிடு’ என்று மகளிடம் அந்தத் தாய் சொல்லும்போதும், பேக்கர் என்ற ஆணுறுப்பை மாட்டிக்கொண்டு, ஜேன் என்ற அந்தத்தாய், இன்னொரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும்போதும், ஒரு திருநம்பியின் சந்தோசம் என்னவாய் இருக்கும் என்பதை நம்மால் உணரமுடிகிறது.\nஇந்தப்படத்தில் நடித்து இருக்கும் அனைத்து நடிகர் மற்றும் நடிகையரும் புதுமுகங்கள் என்பது ஒரு வியக்கத்தக்க விசயமே. மகள் பில்லியாக வரும் அந்த பதினாறு வயது அழகிய பருவ மங்கை செல்வி டில்டா, படத்தில் நடிப்பதற்கு முன்னர் ஒரு சர்க்கஸ் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ஒரு கழைக்கூத்தாடி மங்கை ஆவார். தாய் ஆக வரும் ஜேன், இன நீர்ப்பு உடையவர்களுக்கு(gender fluidity) ஆலோசகர் ஆக இருந்தவர். இந்தப்படத்திற்கும் ஆலோசகராய் முதலில் வேலை பார்த்து வந்த ஜேன், பின்னர், படத்தின் பெண் இயக்குனர் திருமதி ஹைடியின் வேண்டுகோளுக்கு இணங்கி நடிகையானவர். இந்தப்படத்தில், படத்திற்குள் படம் போல நிறைய வீடியோ காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன. அதாவது, கதைப்படி, மகள் பில்லி, அனுதினமும், தனது அன்றைய நாளின் அனுபவத்தை, தனது வீடியோ காமெராவில் பேசி, பதிவிட்டு, வீடியோ கையேடு(video diary) உருவாக்கும் பொழுதுபோக்குக் கொண்டவர் என்பதால், அந்த 52 நாட்களில், அவர் பாலுணர்வு குறித்து பேசுகிற வீடியோ காட்சிகள் படம் முழுக்க வருகின்றன. கூடவே, தாயாய் வரும் ஜேன், அமெரிக்காவில் மூன்றாம் இனம் குறித்து எடுக்கும் வீடியோக்களும் காட்சிகளாய் படத்தில் வருகின்றன. இது போன்ற புதுமையான யுக்திகளால், பார்ப்பதற்கு ஒரு டாகுமென்டரி படம் போலவே இருக்கும் இந்தப்படத்தின் காட்சிகளை, வெட்டியும் ஒட்டியும், ஒரு உலகத்தரம் வாய்ந்த திரைப்படம் ஆக்கிய பெருமை, இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டிங் பொறுப்பை ஏற்றுக்கொண்ட திரு பிரையன் மேசன் அவர்களையே சாரும். எடிட்டிங் என்ற கலை, ஒரு நல்ல திரைப்படம் உருவாக எந்த அளவிற்குத் தேவை என்ற விஷயத்தை, இந்தப்படத்தைப் பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். இந்த எடிட்டிங் திறமைக்காகவே, ஆஸ்திரேலியாவின் பெருமை மிகு திரைப்பட விருதையும், மற்றும் பல உலக விருதுகளையும் வென்று இருக்கிறார், படத்தின் எடிட்டர் ஆன திரு பிரையன் மேசன். 52 செவ்வாய்க்கிழமைகள் என்ற இந்தத் திரைப்படம், உலகின் பல்வேறு விருதுகளைக் குவித்து இருக்கிறது. முக்கியமாய், உலகப்பெருமை வாய்ந்த சண்டேன் திரைப்பட விருது விழாவில், சிறந்த இயக்குனருக்கான விருது, திருமதி ஹைடிக்கு கிடைத்து இருப்பது, படத்தின் ஒரு முக்கியச் சிறப்பு ஆகும். படம் சற்றே, இந்தியப் பாரம்பரியத்திற்கு ஒத்து வராத கதையைக் கொண்டு இருந்தாலும், இந்தியாவின் சமூக வளர்ச்சியும் பிரமாண்டமாய் வளர்ந்து வருவதால், இது போன்ற பட்டவர்த்தமான, நிஜங்களைப் பேசும் பாலுணர்வுக் கதைகள், நாளை இந்தியாவிலும் எழுதப்படலாம் என்பது எனது ஊகம். இனி படத்தின் கதைக்குள் போவோம்.\nதாய் ஜேன், ‘தான் ஒரு ஆணாகப் போகிறேன்’ என்று சொன்னதில் இருந்தே, மகள் பில்லியின் பாலுணர்வு குறித்த ஆராய்ச்சி தொடங்கிவிடுகிறது. எதிலும் சுதந்திரத்தை விரும்பும் மகள் பில்லி, அம்மாவின் ஆண்மாற்றம் குறித்து தெரிந்து கொண்ட பின்னர், ‘தனது பாலீர்ப்பு ஒரு ஆணிடமா அல்லது ஒரு பெண்ணிடமா’ என்று பரீட்சார்த்த முறையில் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறாள். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், தனது தாயை சந்திக்க வரும்போதும், தனது பள்ளியில் பயிலும் மாணவன் ஜோஷ், மற்றும் மாணவி ஜாஸ்மின் என்பவர்களை சந்திக்கிறாள். பாலுணர்வு குறித்து அறிந்து கொள்ள ஆசைப்படும் மாணவ மாணவிகள் மூன்று பெரும், நாயகி பில்லியின் இயக்கத்தில், பாலுணர்வைத் தூண்டிக் கொள்கிறார்கள். பில்லி ஒரு நாள் மாணவன் ஜோஸ் உடன், தனது பாலுணர்வைத் தூண்டிக்கொள்கிறாள்.. இன்னொரு நாள், மாணவி ஜாஸ்மின் உடன் தனது பாலுணர்வைத் தூண்டிக்கொள்கிறாள். நடக்கும் எல்லாவற்றையும், தனது வீடியோ கொண்டு பதிவிடுகிறாள் பில்லி. இது எதுவும் தெரியாத பில்லியின் தாய் ஜேன், தனது ஆண் மாற்றம் குறித்த சந்தோசத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். தனது மகளுக்குத் தெரியாமல், தனது லெஸ்பியன் உடலுறவுத் துணையாக லிசா என்ற பெண்ணை வைத்துக் கொள்கிறாள். ஒருநாள், மகள் பில்லி, தன்னுடைய நண்பியான ஜாஸ்மினுக்கு ஒரு நிர்வாண புகைப்படம் மின்னஞ்சலில் அனுப்ப, விசயம் பள்ளி முதல்வரின் கவனத்துக்குப் போகிறது. இன்னும் குழந்தை என்ற பருவத்திலேயே மகள் பில்லியின் வயது கணக்கிடப்படுவதால், அவள் அனுப்பிய நிர்வாண புகைப்படம், ஆஸ்திரேலிய சட்டப்படி குற்றம் ஆகிவிடுகிறது. பள்ளி முதல்வர், பில்லியின் தாய் ஜேன் மற்றும் தந்தை டாம் இருவரையும் கூப்பிட்டு விசயத்தைச் சொல்ல, தாய் ஜேன் கோபம் கொள்கிறாள். கூடவே, மகள் பில்லி, அவளது நண்பன் ஜோஸ், நண்பி ஜாஸ்மினுடன் எடுத்த வீடியோவையும் தாய் ஜேன் பார்த்துவிடுகிறாள். அதட்டி மிரட்டும் தாய் ஜேனிடம், எதிர்த்து வாதிடும் மகள் பில்லியை, “இனி என்னை சந்திக்காதே’ என்ற கட்டளையுடன் பிரிகிறாள் தாய் ஜேன். பில்லி எடுத்த வீடியோவால் கோபம் கொள்ளும் நண்பர்கள் ஜோஷ் மற்றும் ஜாஸ்மினும், பில்லியை விட்டுப் பிரிகிறார்கள். கதறி அழும் பில்லி, தனது தவறை உணர்கிறாள். தாய் ஜேனின் ஆண் அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைகிறது. தனது தாயிடம் மன்னிப்புக் கோரும் மகள் பில்லி, 51 செவ்வாய்கள் கழித்து, 52வது செவ்வாயில், ஜேன் என்ற பெண்ணில் இருந்து, ஜேம்ஸ் என்ற ஆணாய் மாறும் தனது தாயோடு இணைவதோடு, படம் முடிவடைகிறது.\nசமூகம் மாறுகிறது. ஆணில் இருந்து பெண்ணாய் மாறும் தாயுமானவன்கள் அதிகரித்து இருக்கிறார்கள். பெண்ணில் இருந்து ஆணாய் மாறும் தந்தையானவள்கள் அதிகரித்து இருக்கிறார்கள். தாய் என்ற சொல், இனி பெண் பால் சார்ந்தது இல்லை. தந்தை என்ற சொல், இனி ஆண் பால் சார்ந்தது இல்லை. பெற்றோர் என்ற பொதுவின் பால் சொல் மட்டுமே, இனி குழந்தைக்கான உறவாய்க் குறிக்கப்பட வேண்டும். ஒரு குழந்தையின் தாய் ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம். ஒரு குழந்தையின் தந்தை ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம். இந்தக் கருத்துத்தான் இந்தப்படம் பூடகமாய் நமக்குச் சொல்லவரும் கருத்து என்பது எனது கணிப்பு.\nSeries Navigation சிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள்\n52 டூஸ்டேஸ் (52 செவ்வாய்க் கிழமைகள்)\n��ிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள்\nதொடுவானம் – 230. சிறு அறுவை நடைமுறை\nமருத்துவக் கட்டுரை – மூட்டு அழற்சி நோய் ( OSTEOARTHRITIS )\n2019 ஆண்டில் பொதுநபர் விண்வெளிப் பயணச் சுற்றுலாவுக்கு முதன்முதல் இரு அமைப்புகள் துவங்கலாம்\nபீட்டில்ஸ் இசைக் கீதங்கள் – எல்லாம் உருண்டை\nPrevious Topic: சிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள்\nNext Topic: பீட்டில்ஸ் இசைப் பாடல்கள் பளபளப்பு உடைப் பாவை\nCategory: அரசியல் சமூகம், கலைகள். சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000026515/cars-find-the-differences_online-game.html", "date_download": "2018-12-10T16:17:00Z", "digest": "sha1:HDBB5U5APYNFPX7LBEY23LGAX6NKPURV", "length": 11928, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கார்கள்: வேறுபாடுகளை காணலாம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு கார்கள்: வேறுபாடுகளை காணலாம்\nவிளையாட்டு விளையாட கார்கள்: வேறுபாடுகளை காணலாம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கார்கள்: வேறுபாடுகளை காணலாம்\n மின்னல் McWhinney முற்றிலும் அவர்களுக்கு பிடிக்கவில்லை அவர் எப்போதும் அவர்களை சமாளிக்க உதவியது யார் உதவி தேவை. அவரது ரசிகர்கள் மின்னல் McWhinney வேடிக்கை முடிவு செய்து, அவர்கள் உண்மையில் அவரை ஐந்து வேறுபாடுகள் மூலம் அனுப்பி அனைத்து படங்களும் கண்டுபிடிக்க வேண்டும். எல்லாம் அதை பற்றி ஒரு நிமிடம் ஆகிறது. ஒவ்வொரு விவரம் மற்றும் நீங்கள் புகைப்படம் கவனிக்க வேண்டும் ஒவ்வொரு சிறிய விஷயத்தை ஒரு கண் வைத்திருங்கள். . விளையாட்டு விளையாட கார்கள்: வேறுபாடுகளை காணலாம் ���ன்லைன்.\nவிளையாட்டு கார்கள்: வேறுபாடுகளை காணலாம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கார்கள்: வேறுபாடுகளை காணலாம் சேர்க்கப்பட்டது: 13.06.2014\nவிளையாட்டு அளவு: 1.09 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.03 அவுட் 5 (90 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கார்கள்: வேறுபாடுகளை காணலாம் போன்ற விளையாட்டுகள்\nகார்கள் 2 எழுத்துக்களும் கண்டுபிடி\nஎன் ஓடுகள் மின்னல் மெக்குயின்\nஃபார்முலா ஒன் - வெற்றி இனம்\nவிளையாட்டு கார்கள்: வேறுபாடுகளை காணலாம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கார்கள்: வேறுபாடுகளை காணலாம் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கார்கள்: வேறுபாடுகளை காணலாம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கார்கள்: வேறுபாடுகளை காணலாம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கார்கள்: வேறுபாடுகளை காணலாம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகார்கள் 2 எழுத்துக்களும் கண்டுபிடி\nஎன் ஓடுகள் மின்னல் மெக்குயின்\nஃபார்முலா ஒன் - வெற்றி இனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/16-04-2017-districts-reaches-100-faranheit-in-tamilnadu-and-puducherry.html", "date_download": "2018-12-10T15:08:07Z", "digest": "sha1:FOR53NBD4FMIS643W4Q4IBXF72NDQEJW", "length": 10458, "nlines": 83, "source_domain": "www.karaikalindia.com", "title": "16-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° க்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான மாவட்டங்கள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n16-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° க்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான மாவட்டங்கள்\nEmman Paul செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n16-04-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மாவட்டங்களில் வெப்பம் இயல்பை விட அதிகமாக காணப்பட்டது.நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று சில மாவட்டங்களில் 6° செல்ஸியஸ் வரை வெப்பம் உயர்ந்து காணப்பட்டது.17-04-2017 நாளையும் தமிழக வட கடலோர மாவட்டங்களில் இதே நிலையே தொடரும் என எதி���்பார்க்கப்படுகிறது. 18-04-2017 அன்று அதற்கு முந்தைய நாளை விட அதாவது 17-04-2017 அன்று நிலவும் வெப்பம்நிலையை விட 1° முதல் 2° செல்ஸியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது.\n16-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° க்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான மாவட்டங்கள்\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ���ீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/01/30000.html", "date_download": "2018-12-10T15:10:28Z", "digest": "sha1:FXTAOZZ6DPGRWGP4FXQMVNMDI4F6JOB6", "length": 19024, "nlines": 222, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "30,000 ரூபாய் பரிவர்த்தனைக்கு பான் கார்டு அவசியம் பட்ஜெட்டில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்", "raw_content": "\n30,000 ரூபாய் பரிவர்த்தனைக்கு பான் கார்டு அவசியம் பட்ஜெட்டில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்\n30,000 ரூபாய் பரிவர்த்தனைக்கு பான் கார்டு அவசியம் பட்ஜெட்டில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம் | பண மதிப்பு நீக்கம் காரணமாக ரொக்கமற்ற பரிவர்த்தனைகள் உயர்ந்து வருகின்றன. இதனை மேலும் உயர்த்தும் விதமாக பணப் பரிவர்த்தனைக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய அரசு திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது 50,000 ரூபாயை ரொக்கமாக பரிவர்த்தனை செய்யும் போது வங்கிகளில் பான் எண் குறிப்பிடுவது அவசியமாகும். இனி 30,000 ரூபாய் பயன்படுத்தினாலே பான் எண் சமர்ப்பிப்பது கட்டாயம் என திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் அதிக பண பரிவர்த்தனைகள் குறையும் என்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல கடைகளில் தற் போது 2 லட்ச ரூபாய் பரிவர்த்தனை களுக்கு பான் எண் அவசியமாகும். அதனை குறைக்கவும் முடிவெடுக் கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிக பணப் பரிவர்த்தனைகள் செய்பவர் களிடம் பான் எண் இல்லை என்னும் பட்சத்தில் ஆதார் எண் குறிப்பிடவேண்டியது கட்டாயமாகும் என்றும் விதிகள் மாற்றப்படலாம். தவிர குறிப்பிட்ட தொகைக்கு பணப்பரிவர்த்தனை செய்யும்பட் சத்தில், பணம் கையாளுவதற்கான கட்டணம் விதிக்கவும் திட்டமிடப் பட்டிருக்கிறது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணப்பரிவர்த்தனை செய்யும் பட்சத்தில் இந்த கட்டணம் விதிக்கப்படலாம் என தெரிகிறது. ரூ.10 லட்சம் டெபாசிட்: வரித்துறை புதிய விதி ஒர் ஆண்டில் ரூ.10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்படும் வங்கி கணக்குகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் குறித்த விவரத்தை வங்கிகள் வருமான வரித்துறைக்கு ஒப்படைக்க வேண்டும் என வருமான வரித்துறை கோரியிருக்கிறது. முன்னதாக கடந்த நவம்பர் 9 முதல் டிசம்பர் 30 வரையில் 2.5 லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப்பட்ட வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கேட்டிருந்தது. இப்போது ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்தியவர்கள் மற்றும் 10 லட்ச ரூபாய்க்கு மேல் ஓர் ஆண்டில் டெபாசிட் செய்யப்பட்ட வங்கி கணக்குகளை வங்கிகள் வருமான வரித்துறையிடம் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ஓர் ஆண்டில் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்பவர்களின் தகவலையும் வருமான வரித்துறை கேட்டிருக்கிறது. 30 லட்ச ரூபாய்க்கு மேல் சொத்துகள் வாங்குதல் மற்றும் விற்றல் கணக்குகளையும் வருமான வருமான வரித்துறை கேட்டிருக்கிறது.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC | விளம்பர எண்-524/2014 | அறிவிப்பு நாள் - 27.11.2018 | விண்ணப்பிக்க வேண்டிய தேதி -10.12.2018 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்.TNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 விரிவான அறிவிப்பு.மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 கடந்த காலங்களில்…\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவியின் பெயர் : cost assistant. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 2\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவியின் பெயர் : cost assistant. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 2 | மற்ற விவரங்களை விரிவாக படியுங்கள்.\nஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்: சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுதாக்கல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு பிறகு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டது. இதனால் ஏற்கனவே தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமனம் கிடைக்காதவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவும் சுப்ரீம் கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழகத்தை சேர்ந்த 481 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-e5-411g/printer", "date_download": "2018-12-10T15:29:58Z", "digest": "sha1:ALX5JSTPEWIPJU67CNFKW5J3YMW5ZP7A", "length": 5460, "nlines": 102, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire E5-411G அச்சு இயந்திரம் வன்பொருள்கள் | Windows க்கு பதிவிறக்கவும்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire E5-411G மடிக்கணினி அச்சு இயந்திரம் வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஉங்களுக்கு தேவையான வன்பொருள்கள் அச்சு இயந்திரங்கள் ஆக Acer Aspire E5-411G மடிக்கணினி விண்டோஸ் Windows அனைத்து அமைப்புகள் தகவல் காணப்படவில்லை. DriverPack வன்பொருள்தொகுப்பு பதிவிறக்கம் தானியங்கி முறையை பின்பற்றவும்.\nஅச்சு இயந்திரங்கள் உடைய Acer Aspire E5-411G லேப்டாப்\nவன்பொருள்களை பதிவிறக்குக அச்சு இயந்திரங்கள் ஆக Acer Aspire E5-411G மடிக்கணினிகளுக்கு இலவசமாக.\nவகை: Acer Aspire E5-411G மடிக்கணினிகள்\nதுணை வகை: அச்சு இயந்திரங்கள் க்கு Acer Aspire E5-411G\nவன்பொருள்களை பதிவிறக்குக அச்சு இயந்திரம் ஆக Acer Aspire E5-411G விண்டோஸ் Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 மடிக்கணினிக்கு அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nLG S450 அச்சு இயந்திரங்கள்Dell Latitude 7370 அச்சு இயந்திரங்கள்Acer Aspire E5-523 அச்சு இயந்திரங்கள்Acer Aspire E5-522 அச்சு இயந்திரங்கள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/hero-try-bunk-off-audio-release-the-last-minute-042010.html", "date_download": "2018-12-10T14:58:24Z", "digest": "sha1:3T3N5TQYEDBPGTQNHAZKC6BKO6AU2KD6", "length": 9654, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சம்பள பாக்கிக்காக ஆடியோ ரிலீஸுக்கு வர மறுத்த வாரிசு ஹீரோ! | Hero try to bunk off audio release in the last minute - Tamil Filmibeat", "raw_content": "\n» சம்பள பாக்கிக்காக ஆடியோ ரிலீஸுக்கு வர மறுத்த வாரிசு ஹீரோ\nசம்பள பாக்கிக்காக ஆடியோ ரிலீஸுக்கு வர மறுத்த வாரிசு ஹீரோ\nதிலக வாரிசின் அடுத்த படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று நடந்தது. சொந்த தாத்தா பெயரையே டைட்டிலாக கொண்ட படத்தின் இந்த நிகழ்ச்சிக்கு லேட்டாகத்தான் வந்தார் ஹீரோ. காரனம் ட்ராஃபிக் என சொல்லப்பட்டாலும் உள்ளே வேறு ஒரு காரணம் இருக்கிறதாம். அது சம்பளம்.\nபடம் டப்பிங் எல்லாம் முடிந்து ரிலீஸுக்கே தயாராகி விட்டது. இன்னும் பேசிய சம்பளத்தில் ஒரு பகுதி தரவில்லையாம் தயாரிப்பாளர். வியாபாரம் ஆனதும் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். இதனால் ஆடியோ ரிலீஸுக்கு வருகிறேன் என்று முதலில் வாக்குறுதி தந்துவிட்டு கடைசி நேரத்தில் தயாரிப்பாளரை தவிக்க விட்டாராம் ஹீரோ. அவசரம் அவசரமாக சம்பளத்தை செட்டில் செய்த பின்னரே நிகழ்ச்சிக்கு வந்தார் ஹீரோ. ஹீரோவும் தயாரிப்பாளர���ம் நிகழ்ச்சியில் முகம் கொடுத்தே பேசிக்கொள்ளவில்லை.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதிமுகவில் இணைந்தார் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு\n“நாற்காலி”.. ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தலைப்பு இது தானா\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/whatsapp-android-beta-reveals-facebook-like-coloured-text-status/", "date_download": "2018-12-10T16:48:04Z", "digest": "sha1:2QW7UCLHRDFORY6L3C3EXYXTMXRB6T6F", "length": 13087, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வாட்ஸ்அப்-ல் புதிதாக பென்சில் பட்டன்... இனி பேஸ்புக் போல “கலர்ஃபுல் டெக்ஸ்ட் ஸ்டேடஸ்” வைக்கலாம்! - WhatsApp Android beta reveals Facebook-like coloured text Status", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nவாட்ஸ்அப்-ல் பென்சில் பட்டன் அறிமுகம்... இனி பேஸ்புக் போல “கலர்ஃபுல் டெக்ஸ்ட் ஸ்டேடஸ்” வைக்கலாம்\nவாட்ஸ்அப்-பை 130 கோடி பயனர்கள் உள்ளனர் என்றும், அதில் தினந்தோறும் 25 கோடி பேர் ஸ்டேட்டஸ் வசதியை பயன்படுத்தி வருவதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவாட்ஸ்அப்-ல் ஸ்டேட்டஸ் வைப்பதில் புதிய வசதி அறி��ுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக பயனர்கள் வாட்ஸ்அப்- ஸ்டேட்டஸில் வண்ணமயமான டெக்ஸ்டை புகுத்திக் கொள்ள முடியும்.\nவாட்ஸ்அப்-ல் கேமரா ஐகானுக்கு மேல் பகுதியில் புதிதாக பென்சில் பட்டன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலன் பயனர்கள் கலர்ஃபுல் ஆன டெக்ஸ்ட் ஸ்டேடஸை பதிவேற்றம் செய்ய முடியும். இதற்காக வாட்ஸ்அப், எமோஜியை சேர்ப்பது, ஃபான்ட் தேர்வு செய்தல், பேக்கிரவுண்ட் கலர் மாற்றுதல் போன்ற மூன்று விதமான ஆப்ஷனை வழங்குகிறது வாட்ஸ்அப்.\nஸ்டேடஸில் வண்ணமயமான டெக்ட்டை புகுத்துவதை பேஸ்புக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்தது. தற்போதைய நிலையில், பேஸ்புக் 10-க்கும் மேற்பட்ட நிறங்களை பேக்கிரவுண்டில் வைக்கும் வகையில் கொடுத்து வருகிறது.\nஇந்த நிலையில், அதேபோல வாட்ஸ்அப்-பிலும் ஸ்டேடஸில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்-ன் 2.17.291 என்ற பீட்டா வெர்ஷரின் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிக்னறன.\nபேஸ்புக் தலைமையிலான, வாட்ஸ்அப்-பை 130 கோடி பயனர்கள் உள்ளனர் என்றும், அதில் தினந்தோறும் 25 கோடி பேர் ஸ்டேட்டஸ் வசதியை பயன்படுத்தி வருவதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஉலக அளவில் முடங்கிய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்கள்… விளக்கம் அளித்த நிறுவனம்\nவாட்ஸ் ஆப் ஸ்டிக்கரில் உங்கள் முகமும் வரும்… இப்படி ட்ரை பண்ணுங்கள்\n12 கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருட்டு\nவாட்ஸ்அப்பிலும் ஸ்டிக்கர்கள்… டவுன்லோட் செய்வது எப்படி \nபேஸ்புக் டேட்டா லீக் : உங்களின் தனிப்பட்ட தகவல்கள் எல்லாம் பாதுகாப்பாய் இருக்கிறதா \nஉங்களைத் தேடி உங்கள் சிட்டிக்கு வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்…\nவாட்ஸ்ஆப்பின் புதிய அப்டே : ஸ்வைப் டூ ரிப்ளே எப்படி வேலை செய்கிறது \nFacebook account hack: ஹேக் செய்யப்பட்ட 5 கோடி பேஸ்புக் அக்கவுண்ட்ஸ்\nஇனி ஆப்பிள் ஐபோன்களில் வாட்ஸ்ஆப்பினை பயன்படுத்த இயலாது\nரக்‌ஷா பந்தன்: தம்பிக்கு சிறுநீரகம் தானம் அளித்து சகோதரி கொண்டாட்டம்\nரக்‌ஷா பந்தன்: மரங்களுக்கு ராக்கி கட்டி கொண்டாடிய சிறுவர், சிறுமிகள்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nநடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 21ம் தேதி வெளியாக இருக்கும் மாரி 2 படத்தில் இசைஞானி இளையராஜா பாடல் பாடியுள்ளார். இப்பாடல் மாலை 6 மணிக்கு வெளியானது. தனுஷ் தற்போது இயக்குநர் பாலாஜி மோகனின் மாரி 2 படத்தில் நடித்திருக்கிறார். இதில் சாய் பல்லவி, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மாரி 2 படத்தின் மாரி’ஸ் ஆனந்தி பாடல் ரிலீஸ் சில நாட்களுக்கு […]\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\n14 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யவும் விஜய் மல்லையாவிற்கு கால அவகாசம் அளித்திருக்கிறது\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-12-10T15:57:58Z", "digest": "sha1:F5TJGOZYSNCWLSJNA4ZXEJNYQSPW7764", "length": 3828, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கண்டாங்கி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கண்டாங்கி யின் அர்த்தம்\nகட்டம் போட்ட நூல் புடவை.\n‘சிவப்புக் கண்டாங்கி உனக்கு நன்றாக இருக்கும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiljatakam.blogspot.com/2011/01/3_26.html", "date_download": "2018-12-10T16:32:37Z", "digest": "sha1:XCLT67VXQ5XXBPYQX3LIM55XVFYMYSKI", "length": 9297, "nlines": 69, "source_domain": "tamiljatakam.blogspot.com", "title": "தமிழ் ஜாதகம்: ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா?-3", "raw_content": "\nஎளிய தமிழில் ஜோதிடம் கற்கவும், ஜோதிட ஆன்மீக ஆராய்ச்சி செய்யவும், விவாதிக்கவும் ஏற்ற வலைப்பூ\n3 ஆவது காரணத்திற்கான விளக்கம்: (விளக்கம்-2)\nமூன்றாவதாக, மற்ற மதத்திற்கும், நமக்கும் உள்ள வேறுபாட்டை அல்லது தனித்தன்மையை, இழந்து விடக்கூடாது என்ற எண்ணமும் ஒரு காரணமே எந்த மதத்திற்கும் தனித் தன்மை இருப்பதாக நான் நினைக்கவில்லை. எல்லா மதங்களும் போதிப்பது அன்பைத்தான், எல்லா மதங்களும் காட்டுவது இறைவனை சென்றடையும் வழியைத்தான். கிறிஸ்து போதிக்கும் அன்பை, உலகப் பொதுமறையாம் திருக்குறளில், திருவள்ளுவர் அன்புடைமை என்ற ஒரு தனி அதிகாரம் ஒதுக்கி அதில் 10 குறட்பாக்களை எழுதியுள்ளார். அவர் கிறிஸ்து காலத்திற்கு முற்பட்டவர் என்று வரலாறு கூறுகிறது. அதற்காக, அவரை நாம் ஒரு மதத் தலைவராகவோ, இறைவனுக்கு இணையாகவோ கூறவில்லை. (திருவள்ளுவரும் ஒரு கிறிஸ்துவரே என்று கூறுகிற, வரலாறு தெரியாத ஒரு கிறிஸ்துவக் கூட்டமும் தமிழ் நாட்டில் உண்டு. அதைப் பற்றி இன்னொரு பதிவில் விளக்கமாக எழுதுகிறேன்). கிறிஸ்துவுக்கு 300 ஆண்டுகள் முன்பு பிறந்த புத்தரும் ஒரு படி மேலே போய், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய் என்று போதித்தார். அவரையும் தெய்வமாக பாரத நாட்டில் வழிபடவில்லை. (ஆனால் அவரையே தெய்வமாக வழிபடும் ஒரு அரக்கர் கூட்டம், தென்னிலங்கையில், முள்ளி வாய்க்காலில், என்ன வெறியாட்டம் போட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். அன்பு என்றால் 1 கிலோ என்ன விலை என்று கேட்கும் ஒரு கூட்டம், அன்பை போதிக்கும் புத்தனை வழிபடுகிறது. வெட்கக் கேடு எந்த மதத்திற்கும் தனித் தன்மை இருப்பதாக நான் நினைக்கவில்லை. எல்லா மதங்களும் போதிப்பது அன்பைத்தான், எல்லா மதங்களும் காட்டுவது இறைவனை சென்றடையும் வழியைத்தான். கிறிஸ்து போதிக்கும் அன்பை, உலகப் பொதுமறையாம் திருக்குறளில், திருவள்ளுவர் அன்புடைமை என்ற ஒரு தனி அதிகாரம் ஒதுக்கி அதில் 10 குறட்பாக்களை எழுதியுள்ளார். அவர் கிறிஸ்து காலத்திற்கு முற்பட்டவர் என்று வரலாறு கூறுகிறது. அதற்காக, அவரை நாம் ஒரு மதத் தலைவராகவோ, இறைவனுக்கு இணையாகவோ கூறவில்லை. (திருவள்ளுவரும் ஒரு கிறிஸ்துவரே என்று கூறுகிற, வரலாறு தெரியாத ஒரு கிறிஸ்துவக் கூட்டமும் தமிழ் நாட்டில் உண்டு. அதைப் பற்றி இன்னொரு பதிவில் விளக்கமாக எழுதுகிறேன்). கிறிஸ்துவுக்கு 300 ஆண்டுகள் முன்பு பிறந்த புத்தரும் ஒரு படி மேலே போய், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய் என்று போதித்தார். அவரையும் தெய்வமாக பாரத நாட்டில் வழிபடவில்லை. (ஆனால் அவரையே தெய்வமாக வழிபடும் ஒரு அரக்கர் கூட்டம், தென்னிலங்கையில், முள்ளி வாய்க்காலில், என்ன வெறியாட்டம் போட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். அன்பு என்றால் 1 கிலோ என்ன விலை என்று கேட்கும் ஒரு கூட்டம், அன்பை போதிக்கும் புத்தனை வழிபடுகிறது. வெட்கக் கேடு\nபகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர், நீ எந்த கடவுளை வழிபட்டாலும், என்னை வழிபட்டதாகவே அர்த்தம் என்று கூறுகிறார். இதனையே நம்முடைய பேரறிஞர் அண்ணா, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்“ என்று ரத்தின சுருக்கமாக சொன்னார். பாரத நாட்டில், சுதந்திரமாக சிந்திக்கும் வாய்ப்பு அனைவருக்கும் இருந்ததால், தங்கள் எண்ணங்களை சுதந்திரமாக, எவ்வித பயமும் இன்றி, சமஸ்கிருதத்தில் ஸ்லோகங்களாகவும், தமிழில் செய்யுட்களாகவ��ம் பதிவு செய்துள்ளனர். சைவ சித்தாந்தம், இறைவனை மூன்று விதத்தில் (உருவம், அருவம், அருவுருவம்) வழிபட நமக்கு வழி காட்டுகிறது. இறைவனின் தொழிலாக, ஐந்தொழிலையும் (படைத்தல், காத்தல், அழித்தல், காட்டல், மறைத்தல்) நமக்கு உணர்த்துகிறது. அதனால், அருவ வழிபாடு என்பது தமக்கே உரிய, தம்முடைய மதத்திற்கே உள்ள தனித்தன்மை, என்று வாதிடும் ஒரு சில மத வாதிகளை என்னெவென்று சொல்ல நம்முடைய அறிவுக்கு எட்டிய வரை, எந்த ஒரு சித்தரும், முனிவரும் கோவிலில் உட்கார்ந்து தவமிருந்ததாகத் தெரியவில்லை. காடுகளிலும், மலைகளிலும், குகைகளிலும் தனியே அமர்ந்து, தவம் இருந்து, தாம் இருக்கும் இடத்திற்கு, இறைவனை வரவழைத்தாகவே, அறிகிறோம். அருவ வழிபாட்டை அவர்கள், பின்பற்றியுள்ளனர். இன்றளவிலும், ஞானிகள் அருவ வழிபாட்டை கடை பிடித்து, முக்தி நிலையை அடைகின்றனர். அதனால் எந்த மதத்திற்கும் தனித்தன்மை என்று ஒன்று கிடையாது, வழி பாட்டு முறைகளும், பழக்க வழக்கங்களுமே வேறுபடுகிறது என்பது, என்னுடைய தாழ்மையான கருத்தாகும்.\nஎமது அடுத்த பதிவு :\nLabels: ஆன்மீகம், சந்திரன், சூரியன், தமிழ், நட்சத்திரம்\nஜாதகம் பார்க்கக் கூடாது என்று சொல்வதேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jalammaeducation.com/", "date_download": "2018-12-10T15:32:50Z", "digest": "sha1:FRBRFYPLLVYFS4PZ72L4ENCL5QR53G2R", "length": 5320, "nlines": 134, "source_domain": "www.jalammaeducation.com", "title": "Jalamma Education Institute online Computer Programming Designing and Digital Marketing Courses", "raw_content": "\nவீட்டில் இருந்தவாறே கல்வி கற்கும்\nமிக மிக குறைந்த கட்டணம்\nயாழ் அம்மா கல்வி மையம்\nயாழ் அம்மா கல்வி மையம் உலகத் தரம்வாய்ந்த கல்வியை இணையத்தின் ஊடாக, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வழங்கி வருகிறது.\nமேலும் விபரங்களுக்கு . . .\nயாழ் அம்மா கல்வி மையம் கணினி மென்பொருள் தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும், தனிப்பட்ட பயிற்சிகள் வழங்குவதிலும் 14 வருடங்கள் அனுபவமிக்க முதன்மையான கல்வி நிறுவனம்..\nசிறியவர் பெரியவர் அனைவருக்கும் இணைய வழி நேரடிக்கல்வி வழங்கப்படுகிறது\nமேலும் விபரங்களுக்கு . . .\nநீங்கள் சிறந்த முறையில் கல்வி கற்றுத்தேற யாழ் அம்மா 100% உத்தரவாதம் தருகிறோம்\nசிறந்த முறையில் கற்றுக்கொண்டு உலகத்தரம் வாய்ந்த சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளவும்\nமேலும் விபரங்களுக்கு . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/34941-house-land-will-come-under-gst.html", "date_download": "2018-12-10T15:51:58Z", "digest": "sha1:74YA3G6P7MW3RG36VINR4PDDISSBGGN7", "length": 9041, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வீடு, நில விற்பனை ஜிஎஸ்டி வரம்புக்குள்‌ வருகிறது? | House land will come under GST", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவீடு, நில விற்பனை ஜிஎஸ்டி வரம்புக்குள்‌ வருகிறது\nநிலம் மற்றும் வீடு விற்பனையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுதொடர்பாக அடுத்த‌ கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படுமென்றும் தெரிகிறது. பதிவுக்கட்டணம் உள்ளிட்டவை அதிகம் இருப்பதால் நிலம் மற்றும் வீடுகள் ஜிஎஸ்டி வரம்புக்கு வர வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.\nநிலம் மற்றும் வீடுகள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு லாபம் என அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇளவரசி குடும்பத்திடம் தீவிர விசாரணை\nவேலூரில் தடையின்றிப் புழங்கும் ஹான்ஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத���தரவு\nமணீஷ் பாண்டே அபார சதம், இந்திய ஏ அணி வெற்றி\nவிஜய் மல்லையா விவகாரம்: இங்கிலாந்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nபுலந்த்ஷர் வன்முறை: ராணுவ வீரர் அதிகாலையில் கைது\n‘கட்டி முடிக்கப்பட்ட வீடுக்கு ஜிஎஸ்டி இல்லை’ - மத்திய நிதியமைச்சகம்\nபுலந்த்ஷர் வன்முறை: போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்\nபுலந்த்ஷர் போலீஸ் அதிகாரி கொலையில் ராணுவ வீரர் மீது சந்தேகம்\nஉ.பி.முதல்வரை சந்தித்தது, கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் குடும்பம்\nஇளைஞர்களை கவர்ந்த நெல் ஜெயராமன் \n“சொந்த காரணத்தால் ராஜினாமா செய்தேன்” - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\n“மக்களுக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்காது” - வைகோ வேதனை\nஹுவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம் : சீனா கடும் எச்சரிக்கை\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇளவரசி குடும்பத்திடம் தீவிர விசாரணை\nவேலூரில் தடையின்றிப் புழங்கும் ஹான்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/kajol.html", "date_download": "2018-12-10T15:46:35Z", "digest": "sha1:C5QUD2HZOQYDMNKTIJQ2PY4HKKUKXMSN", "length": 30533, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்தி சந்திரமுகி கஜோல்! சந்திரமுகியின் இந்திப் பதிப்பில் ஜோதிகா நடித்த வேடத்தில் கஜோல் நடிக்கவுள்ளார். அவரது கணவராக அஜய் தேவகனும், ரஜினி நடித்த மனோதத்துவ டாக்டர் வேடத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கவுள்ளார். மலையாளத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மணிச்சித்திரத்தாழ் என்ற சூப்பர்ஹிட் படம், ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத் திரையுலகில் வரலாறு காணாத வசூலை வாரி அள்ளிய அப்படத்தில் விஷ்ணுவர்த்தன், ரமேஷ் அரவிந்த், செளந்தர்யா ஆகியோர் நடித்திருந்தனர். பி.வாசு அப்படத்தை இயக்கியிருந்தார். பாபாவுக்குப் பிறகு நல்ல கதையைத் தேடி வந்த ரஜினிகாந்த், ஆப்தமித்ராவைப் பார்த்த உடனேயே இம்ப்ரஸ் ஆகி, ஆப்தமித்ராவை தமிழில் உருவ���க்க முடிவு செய்தார். பி.வாசு இயக்கத்தில், சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் சந்திரமுகியாக உருவான ஆப்தமித்ரா, தமிழில் பெரும் சாதனை படைத்தது. ரஜினி படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரும் வசூலை வாரிக் கொட்டிய சந்திரமுகி ரஜினியின் இமேஜையும் தூக்கி நிறுத்தியது. ரஜினியின் நடிப்பை விட ஜோதிகாவின் அட்டகாசமான நடிப்பு படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது. இப்போது சந்திரமுகி இந்திக்கும் போகிறது. இந்திப் படத்தையும் வாசுவே இயக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து தீவிர பரிசீலனை நடந்து வந்தது. தற்போது முக்கிய நடிகர்கள் யார் என்பது இறுதியாகி விட்டது. ரஜினி வேடத்தில் அமிதாப்பும், பிரபு நடித்த வேடத்தில் அஜய் தேவகனும், ஜோதிகா வேடத்தில் கஜோலும் நடிக்கவுள்ளனர். இந்தத் தகவல்களை செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த வாசு தெரிவித்தார். சந்திரமுகியைப் போலவே இந்தி சந்திரமுகியும் மிகப் பெரும் வெற்றியைப் பெறும். அமிதாப்பச்சன் இப்படத்திற்கு பெரும் பலமாக இருப்பார். கஜோல் நல்ல நடிகை, அவர் இப்படத்தில் ஜோதிகாவின் வேடத்தில் நடிக்கவுள்ளார். அவரது நிஜ கணவர் அஜய் தேவகனே இப்படத்தில் கஜோலின் கணவராகவும் நடிக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம் என்றார் வாசு. முதலில் கஜோல் வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயை போடலாமா என்று யோசித்துள்ளார்கள். அமிதாப்பச்சன் படம் என்பதால் ஐஸ் தட்டாமல் ஒத்துக் கொள்வார் என்று நினைத்துள்ளார்கள். ஆனால் அவரது கால்ஷீட் கிடைப்பதில் தாமதம் ஏற்படவே, அஜய்-கஜோல் ஜோடியையே இப்படத்திலும் போட முடிவு செய்து அவர்களை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். ஜோதிகா அளவுக்கு கஜோல் இந்தி ரசிகர்களை பயமுறுத்துவாரா என்பது படம் வந்தால் தெரியும்! | Kajol to act in Hindu Chandramukhi - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்தி சந்திரமுகி கஜோல் சந்திரமுகியின் இந்திப் பதிப்பில் ஜோதிகா நடித்த வேடத்தில் கஜோல் நடிக்கவுள்ளார். அவரது கணவராக அஜய் தேவகனும், ரஜினி நடித்த மனோதத்துவ டாக்டர் வேடத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கவுள்ளார். மலையாளத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மணிச்சித்திரத்தாழ் என்ற சூப்பர்ஹிட் படம், ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செ���்யப்பட்டது. கன்னடத் திரையுலகில் வரலாறு காணாத வசூலை வாரி அள்ளிய அப்படத்தில் விஷ்ணுவர்த்தன், ரமேஷ் அரவிந்த், செளந்தர்யா ஆகியோர் நடித்திருந்தனர். பி.வாசு அப்படத்தை இயக்கியிருந்தார். பாபாவுக்குப் பிறகு நல்ல கதையைத் தேடி வந்த ரஜினிகாந்த், ஆப்தமித்ராவைப் பார்த்த உடனேயே இம்ப்ரஸ் ஆகி, ஆப்தமித்ராவை தமிழில் உருவாக்க முடிவு செய்தார். பி.வாசு இயக்கத்தில், சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் சந்திரமுகியாக உருவான ஆப்தமித்ரா, தமிழில் பெரும் சாதனை படைத்தது. ரஜினி படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரும் வசூலை வாரிக் கொட்டிய சந்திரமுகி ரஜினியின் இமேஜையும் தூக்கி நிறுத்தியது. ரஜினியின் நடிப்பை விட ஜோதிகாவின் அட்டகாசமான நடிப்பு படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது. இப்போது சந்திரமுகி இந்திக்கும் போகிறது. இந்திப் படத்தையும் வாசுவே இயக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து தீவிர பரிசீலனை நடந்து வந்தது. தற்போது முக்கிய நடிகர்கள் யார் என்பது இறுதியாகி விட்டது. ரஜினி வேடத்தில் அமிதாப்பும், பிரபு நடித்த வேடத்தில் அஜய் தேவகனும், ஜோதிகா வேடத்தில் கஜோலும் நடிக்கவுள்ளனர். இந்தத் தகவல்களை செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த வாசு தெரிவித்தார். சந்திரமுகியைப் போலவே இந்தி சந்திரமுகியும் மிகப் பெரும் வெற்றியைப் பெறும். அமிதாப்பச்சன் இப்படத்திற்கு பெரும் பலமாக இருப்பார். கஜோல் நல்ல நடிகை, அவர் இப்படத்தில் ஜோதிகாவின் வேடத்தில் நடிக்கவுள்ளார். அவரது நிஜ கணவர் அஜய் தேவகனே இப்படத்தில் கஜோலின் கணவராகவும் நடிக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம் என்றார் வாசு. முதலில் கஜோல் வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயை போடலாமா என்று யோசித்துள்ளார்கள். அமிதாப்பச்சன் படம் என்பதால் ஐஸ் தட்டாமல் ஒத்துக் கொள்வார் என்று நினைத்துள்ளார்கள். ஆனால் அவரது கால்ஷீட் கிடைப்பதில் தாமதம் ஏற்படவே, அஜய்-கஜோல் ஜோடியையே இப்படத்திலும் போட முடிவு செய்து அவர்களை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். ஜோதிகா அளவுக்கு கஜோல் இந்தி ரசிகர்களை பயமுறுத்துவாரா என்பது படம் வந்தால் தெரியும்\n சந்திரமுகியின் இந்திப் பதிப்பில் ஜோதிகா நடித்த வேடத்தில் கஜோ���் நடிக்கவுள்ளார். அவரது கணவராக அஜய் தேவகனும், ரஜினி நடித்த மனோதத்துவ டாக்டர் வேடத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கவுள்ளார். மலையாளத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மணிச்சித்திரத்தாழ் என்ற சூப்பர்ஹிட் படம், ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத் திரையுலகில் வரலாறு காணாத வசூலை வாரி அள்ளிய அப்படத்தில் விஷ்ணுவர்த்தன், ரமேஷ் அரவிந்த், செளந்தர்யா ஆகியோர் நடித்திருந்தனர். பி.வாசு அப்படத்தை இயக்கியிருந்தார். பாபாவுக்குப் பிறகு நல்ல கதையைத் தேடி வந்த ரஜினிகாந்த், ஆப்தமித்ராவைப் பார்த்த உடனேயே இம்ப்ரஸ் ஆகி, ஆப்தமித்ராவை தமிழில் உருவாக்க முடிவு செய்தார். பி.வாசு இயக்கத்தில், சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் சந்திரமுகியாக உருவான ஆப்தமித்ரா, தமிழில் பெரும் சாதனை படைத்தது. ரஜினி படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரும் வசூலை வாரிக் கொட்டிய சந்திரமுகி ரஜினியின் இமேஜையும் தூக்கி நிறுத்தியது. ரஜினியின் நடிப்பை விட ஜோதிகாவின் அட்டகாசமான நடிப்பு படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது. இப்போது சந்திரமுகி இந்திக்கும் போகிறது. இந்திப் படத்தையும் வாசுவே இயக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து தீவிர பரிசீலனை நடந்து வந்தது. தற்போது முக்கிய நடிகர்கள் யார் என்பது இறுதியாகி விட்டது. ரஜினி வேடத்தில் அமிதாப்பும், பிரபு நடித்த வேடத்தில் அஜய் தேவகனும், ஜோதிகா வேடத்தில் கஜோலும் நடிக்கவுள்ளனர். இந்தத் தகவல்களை செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த வாசு தெரிவித்தார். சந்திரமுகியைப் போலவே இந்தி சந்திரமுகியும் மிகப் பெரும் வெற்றியைப் பெறும். அமிதாப்பச்சன் இப்படத்திற்கு பெரும் பலமாக இருப்பார். கஜோல் நல்ல நடிகை, அவர் இப்படத்தில் ஜோதிகாவின் வேடத்தில் நடிக்கவுள்ளார். அவரது நிஜ கணவர் அஜய் தேவகனே இப்படத்தில் கஜோலின் கணவராகவும் நடிக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம் என்றார் வாசு. முதலில் கஜோல் வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயை போடலாமா என்று யோசித்துள்ளார்கள். அமிதாப்பச்சன் படம் என்பதால் ஐஸ் தட்டாமல் ஒத்துக் கொள்வார் என்று நினைத்துள்ளார்கள். ஆனால் அவரது கால்ஷீட் கிடைப்பத��ல் தாமதம் ஏற்படவே, அஜய்-கஜோல் ஜோடியையே இப்படத்திலும் போட முடிவு செய்து அவர்களை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். ஜோதிகா அளவுக்கு கஜோல் இந்தி ரசிகர்களை பயமுறுத்துவாரா என்பது படம் வந்தால் தெரியும்\nசந்திரமுகியின் இந்திப் பதிப்பில் ஜோதிகா நடித்த வேடத்தில் கஜோல் நடிக்கவுள்ளார். அவரது கணவராக அஜய் தேவகனும், ரஜினி நடித்த மனோதத்துவ டாக்டர் வேடத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கவுள்ளார்.\nமலையாளத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மணிச்சித்திரத்தாழ் என்ற சூப்பர்ஹிட் படம், ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத் திரையுலகில் வரலாறு காணாத வசூலை வாரி அள்ளிய அப்படத்தில் விஷ்ணுவர்த்தன், ரமேஷ் அரவிந்த், செளந்தர்யா ஆகியோர் நடித்திருந்தனர். பி.வாசு அப்படத்தை இயக்கியிருந்தார்.\nபாபாவுக்குப் பிறகு நல்ல கதையைத் தேடி வந்த ரஜினிகாந்த், ஆப்தமித்ராவைப் பார்த்த உடனேயே இம்ப்ரஸ் ஆகி, ஆப்தமித்ராவை தமிழில் உருவாக்க முடிவு செய்தார். பி.வாசு இயக்கத்தில், சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் சந்திரமுகியாக உருவான ஆப்தமித்ரா, தமிழில் பெரும் சாதனை படைத்தது.\nரஜினி படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரும் வசூலை வாரிக் கொட்டிய சந்திரமுகி ரஜினியின் இமேஜையும் தூக்கி நிறுத்தியது. ரஜினியின் நடிப்பை விட ஜோதிகாவின் அட்டகாசமான நடிப்பு படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது.\nஇப்போது சந்திரமுகி இந்திக்கும் போகிறது. இந்திப் படத்தையும் வாசுவே இயக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து தீவிர பரிசீலனை நடந்து வந்தது. தற்போது முக்கிய நடிகர்கள் யார் என்பது இறுதியாகி விட்டது.\nரஜினி வேடத்தில் அமிதாப்பும், பிரபு நடித்த வேடத்தில் அஜய் தேவகனும், ஜோதிகா வேடத்தில் கஜோலும் நடிக்கவுள்ளனர்.\nஇந்தத் தகவல்களை செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த வாசு தெரிவித்தார். சந்திரமுகியைப் போலவே இந்தி சந்திரமுகியும் மிகப் பெரும் வெற்றியைப் பெறும். அமிதாப்பச்சன் இப்படத்திற்கு பெரும் பலமாக இருப்பார்.\nகஜோல் நல்ல நடிகை, அவர் இப்படத்தில் ஜோதிகாவின் வேடத்தில் நடிக்கவுள்ளார். அவரது நிஜ கணவர் அஜய் தேவகனே இப்படத்தில் கஜோலின் கணவராகவும் நடிக்கிறார்.\nஇந்த ஆண்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.\nவிரைவில் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம் என்றார் வாசு. முதலில் கஜோல் வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயை போடலாமா என்று யோசித்துள்ளார்கள். அமிதாப்பச்சன் படம் என்பதால் ஐஸ் தட்டாமல் ஒத்துக் கொள்வார் என்று நினைத்துள்ளார்கள்.\nஆனால் அவரது கால்ஷீட் கிடைப்பதில் தாமதம் ஏற்படவே, அஜய்-கஜோல் ஜோடியையே இப்படத்திலும் போட முடிவு செய்து அவர்களை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.\nஜோதிகா அளவுக்கு கஜோல் இந்தி ரசிகர்களை பயமுறுத்துவாரா என்பது படம் வந்தால் தெரியும்\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇன்று பேட்ட இசை வெளியீடு: ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது 'இந்த 2' தான்\n'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'... பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணைந்த தினேஷ்\nயாரும் யார் கால்களிலும் விழவேண்டியதில்லை.... வைரமுத்து ஆவேசம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2013/11/blog-post_13.html", "date_download": "2018-12-10T15:43:30Z", "digest": "sha1:OOV44TRHQN4KUJ5FS2CWDO5IDMOQR4TK", "length": 9129, "nlines": 99, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "Sathuragiri Herbals", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nகிட்னி அழுக்கை நீக்கும் மூலிகை சூரணம்\nதற்பொழுது வளர்ந்து வரும் நவீன அறிவியல் யுகத்தில் ஆங்���ில மாத்திரைகள் இல்லாமல் ஒரு மனிதனுடைய வாழ்நாள் ஒரு மணிநேரம் கூட கழிவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான தண்ணீர் கூட அருந்தாமல் இருப்பது, உணவில் அதிகம் உப்பு சேர்ப்பது போன்ற தவறுகளினால் ஏற்படும் விளைவுகள்.\nஉடல் உஷ்ணம் ( சூடு )\nஉடலின் தோற்ற பொலிவு மங்குதல்\nபோன்ற பல விதமான விளைவுகளும் ஏற்படுகிறது . இதனால் பல பேர் பாதிப்படைந்து உள்ளனர். இதனை போக்கும் வகையில் சதுரகிரி ஹெர்பல்ச்சின் புதிய தயாரிப்பான கிட்னி அழுக்கை நீக்கும் மூலிகை சூரணம் மூலமாக பல பேர் பயன் அடைந்து வருகின்றனர்.\nமேலும் இந்த சூரணம் சாப்பிடுவதால் மேற்குறிப்பிட்டுள்ள பல விதமான நோய் மற்றும் விளைவுகளும் தீருகின்றது.\nமேலும் கிட்னியில் கல் உருவான பல நபர்கள் இந்த சூரணம் பயன் படுத்தி பயனடைந்து, அதன் மூலம் கிட்னியில் உள்ள கல் வெளிவந்துள்ளது. அதை பற்றிய சில புகைப்பங்கள்.\n*** உணவே மருந்து ***\nகிட்னி சூடு ஆகுதல், கிட்னியில் கல் உருவாகுதல்,உடல் உஷ்ணம் ( சூடு ) போன்ற பிரட்சனைகளை தவிர்க்க\nதினமும் பழ வகைகளை உணவிற்கு பின் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nஉணவில் இந்து உப்பை சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nசெறிமானம் ஆகாத உணவுகளை தவிர்த்தல் வேண்டும்.\n மேலும் அடுத்த பதிவில் பாஷாணம் பற்றி ஒரு சில தகவல்கள் \nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி வி���ம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2009/03/omakuchi.html", "date_download": "2018-12-10T14:50:59Z", "digest": "sha1:5ZA7JYLXWGLXS22OC5CUJ2ZHQYPAMZ5B", "length": 11183, "nlines": 139, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: கொசுத்தொல்லை ~ ஓமக்குச்சி நரசிம்மனும் கவுண்டமணியும்", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nகொசுத்தொல்லை ~ ஓமக்குச்சி நரசிம்மனும் கவுண்டமணியும்\nஇரண்டு ஆண்டுகளாக வலைப்பதிவுகளைப் பார்க்கிறேன். அடிக்கடி வரும் ‘கொசுத்தொல்லை தாங்கலை’ என்ற தொடர் விளங்காமல் இருந்தது. அண்மையில் மறைந்த நகைச்சுவை நடிகர் ‘ஓமக்குச்சி’ நரசிம்மன் பற்றிய வசனம் என்று பின்னர்தான் தெரிந்தது. எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடிக்கத் துவங்கிய ஓமக்குச்சி நரசிம்மன், கவுண்டமணி-செந்திலுடன் பின்னர் வடிவேலு பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானார். குறிப்பாக சூரியன் படத்தில், கவுண்டமணி, 'நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா' என ஓமக்குச்சி நரசிம்மனைப் பார்த்துச்சொல்லும் வசனம் மிகப் பிரபலம். சந்திரலேகா படத்தின் வசனம் ‘அல்வா கொடுக்கிறது’ போல், ‘கொசுத்தொல்லை தாங்கலை’ - இத்தலைப்பில் காங்கிரஸின் இலங்கை நிலைப்பாடு, புத்தக நாட்டுடமை பற்றிய வே. மதிமாறன் அவர்களின் பதிவு, ... என்று படித்திருக்கிறேன். பிரபலமான வாக்கியத்துக்குத் தொடர்புடைய நடிகர் மீளாத்துயில் கொண்டுவிட்டார். அன்னாரது குடும்பத்துக்கு எம் இரங்கல்கள்.\nஇந்தக் காணொளியைத் தந்த நி���ாரசிகன் (பண்புடன் குழுமம் அவர்களுக்கு என் நன்றி\nசென்னை, மார்ச் 13, 2009, (தினமலர்): பழம்பெரும் நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவருக்கு வயது 73. இறுதிச் சடங்கு நாள் சென்னையில் நடக்கிறது. தமிழில், \"அவ்வையார்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஓமக்குச்சி நரசிம்மன். அதன் பிறகு எல்.ஐ.சி.,யில் பணிபுரிந்தபடியே 1969ம் ஆண்டு, \"திருக்கல்யாணம்' படத்தில் நடித்தார். தொடர்ந்து சகலகலா வல்லவன், சூரியன், மீண்டும் கோகிலா, தம்பிக்கு எந்த ஊரு, குடும்பம் ஒரு கதம்பம், புருஷன் எனக்கு அரசன், போக்கிரிராஜா' உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழியின் 1,300 படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். \"இந்தியன் சம்மர்' என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ள இவர், \"தலைநகரம்' படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை.\nநாடக இயக்குனர் தில்லைராஜனின், \"நாரதரும் நான்கு திருடர்களும்' நாடகத்தில் நரசிம்மன், கராத்தே பயில்வான் வேடத்தில் நடித்தார். சீன் காமெடியாக அமைய வேண்டும் என்பதற்காக ஜப்பானைச் சேர்ந்த பிரபல கராத்தே வீரர் யாமக்குச்சியின் பெயரை நாடகத்தில் கேரக்டர் பெயராக வைக்க இயக்குனர் முடிவு செய்தபோது, தமிழில் அப்பெயரை ஓமக்குச்சி என்று வைத்தால் காமெடியாக இருக்கும் என்று நினைத்து, வைத்தார். இந்த நாடகத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததால், நூறு நாட்கள் வரை நடந்தது. அதிலிருந்தே நரசிம்மனை, \"ஓமக்குச்சி நரசிம்மன்' என அழைக்க ஆரம்பித்தனர்.\nஇவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், காமேஸ்வரன் என்ற மகனும், விஜயலட்சுமி, நிர்மலா, சங்கீதா என்ற மகள்களும் உள்ளனர்; நிர்மலா அமெரிக்காவில் உள்ளதால், அவர் நாளை காலை சென்னை திரும்புகிறார்.\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nஈழப் போரின் பயங்கரம் ~ அருந்ததி ராய்\nதேர்தல் வியூகம் வகுப்பு - TM திரட்டியிலிருந்து\n’நல்லிசை’ கூகுள்குழுவில் பங்கேற்க வாருங்கள்\nகொசுத்தொல்லை ~ ஓமக்குச்சி நரசிம்மனும் கவுண்டமணியும...\nகேஎஸ்ஆர் கல்லூரி இணையப் ��யிலரங்கு - வலையொளிபரப்பு...\nவிடுதலைவீரன் பூலித்தேவனின் திருச்செங்கோட்டுச் செப்...\nகே.எஸ்.ஆர். கல்லூரி - தமிழ்மணம் இணையப் பயிலரங்கு,...\nகோகர்ணன் - மறுபக்கம் - தினக்குரல் பத்திரிகை\nமுருகதாஸ் வருணகுலசிங்கம் ~ வீர சாசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37781", "date_download": "2018-12-10T15:47:23Z", "digest": "sha1:MQZUJ6VBBCVKWKVYLFTLM3MUTNSMLHKI", "length": 47367, "nlines": 56, "source_domain": "puthu.thinnai.com", "title": "தர்மம் தடம் புரண்டது | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதிருமதி சாவித்திரியின் உதடுகள் அந்தக் கார் டயரில் பதிந்திருந்தது. வாடி உதிர்ந்த செம்பருத்திப் பூவாய் காருக்கடியில் கிடந்தார் சாவித்திரி. அந்தக் கார்ப்பேட்டையைக் கழுவவந்த ‘பையா’ மேடம், மேடம் என்று அடிவயிற்றிலிருந்து கத்திவிட்டு மூன்றாவது கதறலை தன் கண்ணீரில் கரைத்தான். சாவித்திரியின் பணிப்பெண் சரீனா வீட்டை அப்படியே போட்டுவிட்டு ஒலிம்பிக் வேகத்தில் ஓடுகிறாள். மேடம் மேடம் என்று குலுக்குகிறாள். பருக்கையைக் கண்ட புறாக்களைப்போல் அதற்குள் சேர்ந்துவிட்டது கூட்டம். எல்லாம் சரீனாவை இழுக்கிறார்கள். சுவற்றில் சாய்ந்தபடி அவள் கதறுவது பரிதாபமாக இருக்கிறது. எல்லாருமே ஒரே சமயத்தில் காவல்துறையை அழைக்கிறார்கள். முதலில் அழைத்தது பையா தான்.\nஉய்யென்று கூவிக்கொண்டு காவல்துறையின் படைகள். ஒரு முதலுதவி வாகனம் சில மருத்துவர்களுடன். இரண்டு காவல்துறை வாகனங்கள், கார் அளவு பெரியதான இரண்டு இரு சக்கர வாகனங்கள். ஏகப்பட்ட பட்டைகளுடனும் பதக்கங்களுடனும் காவல்துறை அதிகாரிகள். காட்சி விரிந்துகொண்டே போகிறது. உட்லண்ட்ஸில் உள்ள அந்தத் தனியார் வீட்டுத் தொகுதியின் கார்ப்பேட்டை சந்தைப்பேட்டையானது. மருத்துவர்கள் செயற்கைச் சுவாசம் தர முயன்று தோற்றுப்போனார்கள். இறந்து 40 நிமிடங்கள் ஆகிவிட்டதாம். முதலில் தகவல் தந்த பையாவை காவல்துறை விசாரித்தது. பையா சொன்னான். ‘பிதுக்கிப் பிதுக்கி 2 வெள்ளி தரும் மக்களிடையே 10 வெள்ளியை சர்வ சாதாரணமாகக் கொடுப்பார். தீபாவளிகள் வந்தால் எனக்குத் தீபாவளி வருவதுபோல் இருக்கும். வீட்டுக்கு அழைத்து சாப்பாடு காசு துணிமணிகள் கொடுப்பார். எப்போதோ சொன்னேன் என் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று. இன்றுவரை என்னைப் பார்க்கும்போதெல்லாம் விசாரிக்கிறார்.’ பழசையெல்லால் நினைத்து புலம்பித் தீர்த்தான் பையா. அவன் சொன்னது ஒன்றுவிடாமல் இந்த வழக்கை துப்பறியவிருக்கும் கிஷோரின் கையேட்டில் பதிவாகின. தாமதித்துப் பயனில்லை. சாவித்திரியின் உடல் காவல்துறையின் முதலுதவி வாகனத்தில் ஏற்றப்பட்டது. பணிப்பெண் சரீனாவும் காரில் ஏற்றப்பட்டார். அவளுக்குப் பக்கத்தில் அவள் கையைப் பற்றியபடி பெண் அதிகாரி.\nகிஷோரின் இண்டர்காம் துடித்துக் கொண்டே இருந்தது. ஒரு சிறு குழுவுடன் திறந்தே கிடந்த சாவித்திரியின் வீட்டுக்குச் சென்றார் கிஷோர். நல்லவேளை கண்காணிப்புக் கேமரா இருக்கிறது. துப்புத்துலங்குவது எளிதாகலாம். வீட்டின் காட்சிகள் அங்குலம் அங்குலமாக படமாக்கப்பட்டு கிஷோரின் புகைப்படக் கருவிக்குள் சுருண்டது. அந்தச் சாப்பாட்டு மேசையில் அந்த ரொட்டிப் பொட்டலம், பழக்குழல், ஒரு குவளையில் கொஞ்சம் பால் அவர் என்ன சாப்பிட்டிருப்பார் என்பதைச் சொன்னது. சாவித்திரியின் படுக்கையறையில் அந்த வாசனைத் தெளிப்பான் இன்னும் மணக்கிறது. அவர் உடம்பிலிருந்து வந்த அதே வாசம். நிச்சயமாக இது தற்கொலையல்ல. 100 க்கும் மேற்பட்ட காட்சிகள் கிளிக்காயின. வீடு மூடி சிலிடப்பட்டபோது எதிர்வீட்டு வயதான சீனத்தம்பதிகள் சிஷோருக்கு வணக்கம் சொன்னார்கள். ‘வணக்கம். உங்களுக்கு சாவித்திரியை நன்றாகத் தெரியுமா எல்வளவு காலமாக இங்கு இருக்கிறீர்கள். எல்வளவு காலமாக இங்கு இருக்கிறீர்கள்.’ ‘இரண்டு பேரும் ஒரே சமயத்தில்தான் வந்தோம். அவர் குரலைக் கேட்பது அபூர்வம். சீனப்புத்தாண்டுக்கு எங்கள் உறவினர்களைவிட அதிகமாக கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்கள் அனுப்புவார். தீபாவளிக்கு இந்திய இனிப்பு வகைகளை அனுப்புவார். நாங்கள் அவ்வளவாக திருப்பிச் செய்ததில்லை. அவருக்கு இப்படி….’ கலங்கினார்கள்.\nடென்டோக்செங் மருத்துவமனை. பிரேதப் பரிசோதனை நடக்கிறது. சரீனாவை அந்தப் பெண் காவலர் தனி அறையில் விசாரிக்கிறார்.சரீனா சொன்னார். ‘அவர் சாப்பிடுவதற்கு நான் உதவுவதே இல்லை. அவரே வாங்கிக் கொள்வார். எடுத்துக் கொள்வார். வீட்டில் துணிமணிகள் துவைப்பேன் அயன் பண்ணுவேன். வீட்டை இருமுறை சுத்தம் செய்வேன்.’ ‘உனக்கு சம்பள பாக்கி இருக்கிறா’ ‘நான்தானம்மா அதிகப்படியாக 2000 வெள்ளி வாங்கியிருக்கிறேன்’. அவள் குமுறினாள். ‘பத்தாண்டுகளாக வேலை பார்க்��ிறேன். இரண்டு மகள்கள் வனஜா கிரிஜா லண்டனில் வேலை செய்கிறார்கள். அய்யா மோகன் ஹவாய் தீவில் இருக்கிறார். மர வியாபாரம். எல்லாரையும் எனக்கு நன்றாகத் தெரியும் நான் கடைசிவரை இங்கேதான் இருக்கவேண்டும் என்று எப்போதோ முடிவு செய்துவிட்டேன். இப்போ…’. என்றபடி முகம் பொத்தி அழுகிறாள். ‘உன் கைத்தொலைபேசி எங்கே’ ‘நான்தானம்மா அதிகப்படியாக 2000 வெள்ளி வாங்கியிருக்கிறேன்’. அவள் குமுறினாள். ‘பத்தாண்டுகளாக வேலை பார்க்கிறேன். இரண்டு மகள்கள் வனஜா கிரிஜா லண்டனில் வேலை செய்கிறார்கள். அய்யா மோகன் ஹவாய் தீவில் இருக்கிறார். மர வியாபாரம். எல்லாரையும் எனக்கு நன்றாகத் தெரியும் நான் கடைசிவரை இங்கேதான் இருக்கவேண்டும் என்று எப்போதோ முடிவு செய்துவிட்டேன். இப்போ…’. என்றபடி முகம் பொத்தி அழுகிறாள். ‘உன் கைத்தொலைபேசி எங்கே’ ‘வீட்டில் இருக்கிறது’ வீட்டுக்கு உடனே ஒரு படை அனுப்பப் படுகிறது. அந்தக் கைத்தொலைபேசி கைப்பற்றப்படுகிறது. சாவித்திரியின் கணவர் மோகன் ஹவாய் தீவிலிருந்தும் மகள்கள் கிரிஜா வனஜா லண்டனிலிருந்தும் சிங்கப்பூரை நோக்கிப் பறந்துகொண்டிருக்கிறார்கள். அடுத்து என்ன செய்யலாம்\nசாவித்திரியின் அலுவலகம். அவர் ஒரு மூத்த கணக்குத் தணிக்கையாளர். கடந்த மூன்று நாட்களில் சாவித்திரியை சந்திக்க வந்தவர்கள் பட்டியல் இதோ தயார். ஒவ்வொருவராக விசாரிக்கப்படுகிறார்கள். சாவித்திரியை தொலைபேசியில் அழைத்த அனைவருமே துளைக்கப்படுகிறார்கள். யாரிடமுமே சாதகமான எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. சாவித்திரி இறப்பதற்கு முதல் நாள் சந்தித்தவர்களைத் துளைத்த பிறகுதான் ஒரு செய்தி தெரிய வருகிறது. ஒரு குறிப்பிட்ட நபர் பார்க்க வந்திருப்பதாக வரவேற்பறையிலிருந்து தகவல். சாவித்திரி ‘அவரைப் பார்க்க முடியாது’ என்று சொல்லியிருக்கிறார்.அந்த நபர் ஏதோ ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு சாவித்திரி அறைக்குள் நுழைந்திருக்கிறார். 20 நிமிடங்கள் சாவித்திரியோட அவர் பேசிக்கொண்டிருந்ததை கண்காணிப்புக் கேமரா உறுதி செய்தது. அந்தக் காட்சி திரும்பத்திரும்ப ஓட்டப்பட்டு நுணுக்கமாக ஆராயப்படுகிறது. அவர் தமிழர்தான் என்பதைத் தோற்றம் உறுதி செய்தது. அவர்கள் என்ன பேசினார்கள் என்பதைத் தெளிவாகக் கேட்க முடியவில்லை. ஆனால் பேச்சுக்கிடையில் அவர் கையெடுத்துக் கும்���ிடுவது தெரிகிறது. சாவித்திரி அலட்சியமாக அவரை வெளியே போகச் சொல்வது தெரிகிறது. கிஷோர் நிமிர்ந்து உட்கார்ந்தார். கலங்கலாகக் கிடந்த தண்ணீர் தெளிவாகிறது. உள்ளே கிடக்கும் பொருள்கள் துல்லியமாகத் தெரிய தொடங்குகின்றன. கிஷோரின் தோட்டா அவர் எதிர்பார்த்த புள்ளியை சீக்கிரமே துளைக்கலாம்.\nஅந்த நபர் வருவதற்கு முன் சாவித்திரி அந்த அலுவலகத்தில் துப்புறவு வேலை செய்யும் ருக்மணியுடன் பேசிக்கொண்டிருக்கிறார். ருக்மணி விசாரிக்கப்படுகிறார். ருக்மணி ஒரு முதிர்கன்னி. அவரின் அம்மா வேறொரு ஆணோடும், அவர் அப்பா வேறொரு பெண்ணோடும் எப்போதோ ஓடிவிட்டார்கள். ருக்மணி தன் தாத்தாவோடு இருக்கிறார். அம்மாவழித் தாத்தா. ‘சாவித்திரியோடு நீங்கள் என்ன பேசினீர்கள் ருக்மணி’ ‘அம்மாதான் அடிக்கடி என்னைக் கூப்பிடுவார்கள். தாத்தாவை விசாரிப்பார்கள். அவ்வப்போது காசு உணவு என்று கொடுத்து உதவுவார்கள். வேண்டாமென்று சொன்னாலும் கட்டாயப்படுத்திக் கொடுப்பார்கள். நலம் விசாரிப்பார்கள். எனக்கு கிட்டத்தட்ட அவர் அம்மா மாதிரி.’ ‘அதெல்லாம் இருக்கட்டும். நேற்று அவர் உங்களோடு என்ன பேசினார் அல்லது நீங்கள் அவரிடன் என்ன பேசினீர்கள்.’ ருக்மணி யோசிப்பது தெரிகிறது. கதவுக்கருகே நின்றவரிடம் கதவை மூடச்சொல்லி சைகை காண்பித்துவிட்டு காதைத் தீட்டிக் கொள்கிறார் கிஷோர். ‘அவசரமில்லை. பொறுமையாக யோசனை செய்து சொல்லுங்கள். எதையாவது மறைத்தால் பாவம் அநியாயமாக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். உங்கள் தாத்தாவின் நிலை என்னவாகும்.’ சரியான இடத்தைத் தீண்டினார் அந்தப் பெண் அதிகாரி.\n‘அம்மாதானம்மா அன்று என்னை அழைத்தார்கள். வேறு வேலையில் இருந்தேன். உடனே வரவேண்டும் என்று சொன்னதால் வேலையைப் போட்டுவிட்டு ஓடினேன். அம்மா ஒரு கோப்பைப் புரட்டிக் கொண்டிருந்தார்கள். ‘உன் தாத்தாவுக்கு இந்த ஆண்டு வரவேண்டிய அந்தக் காசு வந்துவிட்டதா’ என்று கேட்டார்கள்.இங்குள்ள ‘சித்தகுணா’ அறக்கட்டளை நடமாட்டம் குறைந்த முதியவர்களுக்கு வங்கிக்குச் சென்று வர முடியாது என்ற காரணத்தால் ரொக்க உதவி செய்கிறார்கள். அந்தக் காசைத்தான் அவர் கேட்கிறார். நான் 500 வெள்ளி என்றேன்.’ கிஷோர் அப்படியே விசாரணையை நிறுத்தச் சொன்னார். சாவித்திரியின் கோப்புகளைச் சரிபார்க்கும் பிரிவை அழைத்தார். அந்த அறையிலிருந்து வெளியேறி பிறகு பேசினார். ஒரு அங்குல தூரத்தில் இருப்பவனுக்குக் கூட காதில் விழாது. ‘உடனே சித்தகுணா ஃபைலை எடுங்கள். எடுத்துவிட்டீர்களா 11 வீரப்பெருமாள் ரோடு ஜெயராமன் என்ற பெயரைத் தேடுங்கள். அதுதான் ருக்மணியின் தாத்தாவின் பெயர்’ ‘ம். தேடிவிட்டோம் இருக்கிறது.’ ‘எவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கிறது.’ சில விநாடிகள் கிஷோரின் வயிற்றில் நெருப்பு எரிந்தது . பிறகு தணிந்தது. காலடிச் சத்தம் கூட தோட்டா வெடிப்பதுபோல் கேட்கும் அமைதி. அந்தக் கோப்புகளைச் சரிபார்க்கும் பிரிவு சொல்வதைக் கேட்டுவிட்டார். கண்டுபிடித்துவிட்ட பெருமை உதட்டோரம் பூத்தது ஒரு புன்னகையாக. ‘சரி அந்த ஃபைல் பத்திரம். மிக முக்கியமான தடயம் அதுதான்’. பிறகு ருக்மணி விடுவிக்கப்படுகிறார். மிகத் தெளிவாகப் புரிந்துவிட்டது. அந்த நபர் 2000 வெள்ளி கொடுத்ததாகக் கணக்கில் எழுதியிருக்கிறார். தாத்தா ஜெயராமனுக்குத் தந்ததோ 500 வெள்ளிதான். விசாரணைக் கயிறு அந்த நபரைச் சுற்றி இறுக்கியது. யார் அந்த நபர்.’ என்று கேட்டார்கள்.இங்குள்ள ‘சித்தகுணா’ அறக்கட்டளை நடமாட்டம் குறைந்த முதியவர்களுக்கு வங்கிக்குச் சென்று வர முடியாது என்ற காரணத்தால் ரொக்க உதவி செய்கிறார்கள். அந்தக் காசைத்தான் அவர் கேட்கிறார். நான் 500 வெள்ளி என்றேன்.’ கிஷோர் அப்படியே விசாரணையை நிறுத்தச் சொன்னார். சாவித்திரியின் கோப்புகளைச் சரிபார்க்கும் பிரிவை அழைத்தார். அந்த அறையிலிருந்து வெளியேறி பிறகு பேசினார். ஒரு அங்குல தூரத்தில் இருப்பவனுக்குக் கூட காதில் விழாது. ‘உடனே சித்தகுணா ஃபைலை எடுங்கள். எடுத்துவிட்டீர்களா 11 வீரப்பெருமாள் ரோடு ஜெயராமன் என்ற பெயரைத் தேடுங்கள். அதுதான் ருக்மணியின் தாத்தாவின் பெயர்’ ‘ம். தேடிவிட்டோம் இருக்கிறது.’ ‘எவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கிறது.’ சில விநாடிகள் கிஷோரின் வயிற்றில் நெருப்பு எரிந்தது . பிறகு தணிந்தது. காலடிச் சத்தம் கூட தோட்டா வெடிப்பதுபோல் கேட்கும் அமைதி. அந்தக் கோப்புகளைச் சரிபார்க்கும் பிரிவு சொல்வதைக் கேட்டுவிட்டார். கண்டுபிடித்துவிட்ட பெருமை உதட்டோரம் பூத்தது ஒரு புன்னகையாக. ‘சரி அந்த ஃபைல் பத்திரம். மிக முக்கியமான தடயம் அதுதான்’. பிறகு ருக்மணி விடுவிக்கப்படுகிறார். மிகத் தெளிவாகப் புரிந்துவிட்டது. அந்த நபர் 2000 வெள்���ி கொடுத்ததாகக் கணக்கில் எழுதியிருக்கிறார். தாத்தா ஜெயராமனுக்குத் தந்ததோ 500 வெள்ளிதான். விசாரணைக் கயிறு அந்த நபரைச் சுற்றி இறுக்கியது. யார் அந்த நபர். அவர்தான் சித்தகுணா அறக்கட்டளையின் காசாளர் துரியோதனன்.\nதுரியோதனன் குறிவைக்கப்பட்டுவிட்டார். ஒரு குழுவுடன் துரியோதனன் வீட்டுக்கு விரைகிறார் கிஷோர். அந்த வீட்டில் ஒரு பணிப்பெண். அப்போதுதான் வீட்டைத் திறந்துகொண்டிருக்கிறார். ஏகப்பட்ட தூசு வீட்டில். அந்தப் பணிப்பெண் சமந்தா கிஷோரைப் பார்த்ததும் முகம் வெளுத்தாள். விமானச் சத்தம் கேட்ட காகமானாள். ‘வீடு பூட்டியே கிடந்ததா’ கிஷோர் கேட்டார். ‘அய்யாவின் மகள் ஹவ்காங்கில் இருக்கிறார் நான் அடிக்கடி அங்கு சென்றுவிடுவேன்.’ ‘அய்யா எங்கே’ கிஷோர் கேட்டார். ‘அய்யாவின் மகள் ஹவ்காங்கில் இருக்கிறார் நான் அடிக்கடி அங்கு சென்றுவிடுவேன்.’ ‘அய்யா எங்கே’ ‘அவர் ஊரிலில்லை’. ‘அம்மா’ ‘அவர் ஊரிலில்லை’. ‘அம்மா’ ‘அவர் ஊருக்குப் போய் ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது.’ ‘எந்த ஊர்’ ‘அவர் ஊருக்குப் போய் ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது.’ ‘எந்த ஊர்’ ‘தெரியாது,’ ஒரு பெண்காவலாளி ஏற்கனவே துரியோதனன் மகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு அவர் மகள் இதோ வந்துவிட்டார். அவர்களை அப்படியே அந்தப் பெண் காவலரிடம் விட்டுவிட்டு எதிர்வீட்டு சீனத் தம்பதிகளிடம் சென்றார் கிஷோர். வெளியே நின்ற அவர்களை வீட்டுக்குள் போகச்சொல்லி தானும் வீட்டுக்குள் சென்றுவிட்டு கதவை மூடிக்கொண்டார். அந்த சீனத்தம்பதிகள் சொன்னார்கள். ‘அந்த மனிதர் சமீப காலமாக ரொம்பக் குடிக்கிறார். அதிகமாகக் கத்துவார். ஒருவாரத்துக்கு முன் சில சாமான்களை எறிவதுபோல் சத்தம் கேட்டது. அந்த அம்மாவை அடுத்த நாள் காணவில்லை. அந்தப் பணிப்பெண்ணும் அங்கில்லை.’ ‘சரி. நன்றி. வேறு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் வருகிறேன்.’ கிஷோர் அங்கிருந்து விலகி துரியோதனன் வீட்டுக்கு வந்தபோது பெண் அதிகாரி, பணிப்பெண், துரியோதனன் மகள் யாருமே எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. கேட்க ஒன்றுமில்லையா’ ‘தெரியாது,’ ஒரு பெண்காவலாளி ஏற்கனவே துரியோதனன் மகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு அவர் மகள் இதோ வந்துவிட்டார். அவர்களை அப்படியே அந்தப் பெண் காவலரிடம் விட்டுவிட்டு எதிர்வீட்டு சீனத் தம்பதிகளிடம் சென்றார் கிஷோர். வெளியே நின்ற அவர்களை வீட்டுக்குள் போகச்சொல்லி தானும் வீட்டுக்குள் சென்றுவிட்டு கதவை மூடிக்கொண்டார். அந்த சீனத்தம்பதிகள் சொன்னார்கள். ‘அந்த மனிதர் சமீப காலமாக ரொம்பக் குடிக்கிறார். அதிகமாகக் கத்துவார். ஒருவாரத்துக்கு முன் சில சாமான்களை எறிவதுபோல் சத்தம் கேட்டது. அந்த அம்மாவை அடுத்த நாள் காணவில்லை. அந்தப் பணிப்பெண்ணும் அங்கில்லை.’ ‘சரி. நன்றி. வேறு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் வருகிறேன்.’ கிஷோர் அங்கிருந்து விலகி துரியோதனன் வீட்டுக்கு வந்தபோது பெண் அதிகாரி, பணிப்பெண், துரியோதனன் மகள் யாருமே எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. கேட்க ஒன்றுமில்லையா சொல்ல ஒன்றுமில்லையா என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று துரியோதனன் மகளுக்குத் தெரியுமா அந்தப் பணிப்பெண் சமந்தாவின் தொலைபேசி கைப்பற்றப்பட்டது. அந்த அமைதியை கிஷோர் உடைத்தார். ‘உங்கள் தாயார் எப்போது ஊருக்குப் போனார்கள்.’ ‘ஒரு வாரத்துக்கு முன்பு.’ ‘காரணம்.’ ‘தெரியாது’. ‘நீங்கள் மகன் அல்ல. மகள். மகன் என்றால் தெரியாது என்பதில் உண்மை இருக்கலாம். உங்களிடம் உண்மையைச் சொல்லாமல் அவர் போயிருக்க முடியாது. நீங்கள் உண்மையைச் சொல்லாவிட்டால் நீங்கள் உடந்தை என்று கருதி கடுமையான தண்டனை தர நேரிடலாம். உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. உண்மையைச் சொல்லுங்கள். என்ன நடக்கிறது என்று ஏற்கனவே எங்களுக்கு ஓரளவு தெரியும் உங்கள் தகப்பனாரைக் காப்பாற்றிவிடலாம் என்று தப்புக் கணக்குப் போடாதீர்கள்.’ சிறிது மௌனத்துக்குப் பின் அவர் சொன்னார். நெற்றியில் துளிர்த்த வியர்வை கனமேறி வழிந்தது.\n‘அன்று இரவு அதிகமாகக் குடித்துவிட்டு அம்மாவை அடித்துவிட்டார். அம்மா இனிமேல் வரமாட்டேன் என்று என்னிடம் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.’ ‘எந்த ஊர்.’ ‘அறந்தாங்கி.’ ‘சரி. உங்கள் அப்பா எங்கே போயிருக்கிறார்.’ ‘கேரளாவிலுள்ள கோழிக்கோடுக்கு.’ கிஷோர் உடனே குடிமைத் தற்காப்புப்பிரிவை அழைத்து தகவலைச் சொல்ல தகவல் கோழிக்கோடுக்குப் பறக்கிறது. ‘கோழிக்கோடுக்கு ஏன் போனார்.’ ‘அவரின் பழைய நண்பர் ஒருவர் அங்கிருக்கிறார். பிரச்சினை என்றால் அவரைப் பார்க்கப் போய்விடுவார்’. குடிநுழைவுக் கோப்புகள் குடையப்பட்டதில் அவர் சொல்வது சரிதான் என்று தெரிந்தது. கோழிக்கோடு காவல்துறைக்கு தகவல் பறந்து துரியோதனன் அங்கேயே கைது செய்யப்பட்டுவிட்டார். ஓரிரு நாளில் அவர் சிங்கப்பூருக்கு அழைத்துவரப்படுவார். இல்லை இழுத்துவரப்படுவார். அவரை நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லுமுன் எல்லாத் தடயங்களையும் சேகரித்தாக வேண்டும். அவர் எப்படி சாவித்திரியின் இறப்புக்குக் காரணம்.’ ‘கேரளாவிலுள்ள கோழிக்கோடுக்கு.’ கிஷோர் உடனே குடிமைத் தற்காப்புப்பிரிவை அழைத்து தகவலைச் சொல்ல தகவல் கோழிக்கோடுக்குப் பறக்கிறது. ‘கோழிக்கோடுக்கு ஏன் போனார்.’ ‘அவரின் பழைய நண்பர் ஒருவர் அங்கிருக்கிறார். பிரச்சினை என்றால் அவரைப் பார்க்கப் போய்விடுவார்’. குடிநுழைவுக் கோப்புகள் குடையப்பட்டதில் அவர் சொல்வது சரிதான் என்று தெரிந்தது. கோழிக்கோடு காவல்துறைக்கு தகவல் பறந்து துரியோதனன் அங்கேயே கைது செய்யப்பட்டுவிட்டார். ஓரிரு நாளில் அவர் சிங்கப்பூருக்கு அழைத்துவரப்படுவார். இல்லை இழுத்துவரப்படுவார். அவரை நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லுமுன் எல்லாத் தடயங்களையும் சேகரித்தாக வேண்டும். அவர் எப்படி சாவித்திரியின் இறப்புக்குக் காரணம் கொல்ல காரணம் இருக்கிறது. அவர் அப்படிச்செய்திருக்காவிட்டால் அவர் செய்த தவறு அம்பலமேறி அசிங்கமாயிருக்கும். இப்போது அதைவிட கொடூரமான அசிங்கங்கள் நடக்கவிருக்கிறதே கொல்ல காரணம் இருக்கிறது. அவர் அப்படிச்செய்திருக்காவிட்டால் அவர் செய்த தவறு அம்பலமேறி அசிங்கமாயிருக்கும். இப்போது அதைவிட கொடூரமான அசிங்கங்கள் நடக்கவிருக்கிறதே பணிப்பெண்களின் உதவியில்லாமல் துரியோதனன் இதைச் செய்திருக்க முடியாது.\nபணிப்பெண்களின் தொலைபபேசிகள் சலிக்கப்படுகிறது. எதுவுமே தப்பித்துவிடக்கூடாது. புகைப்படங்கள் எல்லாம் பெரிது பெரிதாக பிரதி எடுக்கப்பட்டு ஒரு தூசு உட்காரும் இடம் கூட விடாமல் ஆராயப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இருவருக்குமே விடுமுறை. ஜூசியாட் சாலையில் கூட்டமாக இருப்பதுபோல் இரு தொலைபேசியிலும் ஏராள புகைப்படங்கள். அந்தப் படங்கள் துல்லியமாக ஆராயப்படுகின்றன. ஒரு புகைப்படத்தைப் பார்த்துவிட்டு புருவம் உயர்த்தினார் கிஷோர். இருவரும் ஒன்றாக இருந்து பேசிக்கொண்டிருப்பதுபோன்ற ஒரு புகைப்படம் சிக்கியிருக்கிறது. மாட்டிக்கொண்டார்கள். இனி தப்பமுடியாது. கிஷோர் உஷாரானார். மேலும் சாட்சியங்கள் கிடைக்கலாம். நாளைக்காலை துரியோதனன் சிங்கப்பூர் வரும்போது முதல் தகவலறிக்கை தயார் செய்யப்படவேண்டும். எந்த வகையிலும் துரியோதனன் தப்பிவிடக்கூடாது. இன்னும் புகைப்படங்கள் மில்லி மீட்டர் மில்லி மீட்டராக துருவப்படுகிறது. அட அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் கிஷோர் மிகப் பலமாக தன் கையை மேசையில் குத்தினார். இது முக்கியமான தடயம். இதில் எல்லா இரகசியங்களும் நிச்சயமாக அவிழும். தனக்குள் பேசிக்கொண்டார். இரு பணிப்பெண்களின் வாக்குமூலம் முக்கியம். இதுவரை பெண் காவவர்களால் விசாரிக்கப்பட்ட பணிப்பெண்கள் முதன்முதலாக கிஷோரின் கத்தரிப்பிடிக்கு வருகிறார்கள். வழக்கமாகக் கொடுக்கப்படும் அதிர்ச்சி வைத்தியங்கள் பயமுறுத்தல்கள் ஏற்கனவே ஏராளமாகக் கொடுக்கப்பட்டுவிட்டது. கிஷோர் நேராக விஷயத்துக்கு வந்தார். அந்தப் புகைப்படம் கிஷோர் கையில் இருந்தது. சரீனா சமந்தா கவனியுங்கள். நீங்கள் சிக்கிவிட்டீர்கள் நீங்கள் பொய் சொன்னது புரிந்துவிட்டது. துரியோதனன் நாளை வருகிறார். அதற்குள் எல்லாவற்றையும் சொல்லிவிடுங்கள். உண்மையைச் சொல்லாவிட்டால் பாவம் உங்களைக் காப்பாற்ற யாராலும் முடியாது. நீங்கள் இருவரும் ஏற்கனவே சந்தித்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இதோ ஆதாரம் ஒருவரை ஒருவர் தெரியாது என்று நீங்கள் இருவரும் ஏற்கனவே சொன்னது பொய். இதோ உன் தொலைபேசியில் சாவித்திரியின் மாத்திரை டப்பாவின் புகைப்படம். இதை எதற்காக எடுத்தாய் அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் கிஷோர் மிகப் பலமாக தன் கையை மேசையில் குத்தினார். இது முக்கியமான தடயம். இதில் எல்லா இரகசியங்களும் நிச்சயமாக அவிழும். தனக்குள் பேசிக்கொண்டார். இரு பணிப்பெண்களின் வாக்குமூலம் முக்கியம். இதுவரை பெண் காவவர்களால் விசாரிக்கப்பட்ட பணிப்பெண்கள் முதன்முதலாக கிஷோரின் கத்தரிப்பிடிக்கு வருகிறார்கள். வழக்கமாகக் கொடுக்கப்படும் அதிர்ச்சி வைத்தியங்கள் பயமுறுத்தல்கள் ஏற்கனவே ஏராளமாகக் கொடுக்கப்பட்டுவிட்டது. கிஷோர் நேராக விஷயத்துக்கு வந்தார். அந்தப் புகைப்படம் கிஷோர் கையில் இருந்தது. சரீனா சமந்தா கவனியுங்கள். நீங்கள் சிக்கிவிட்டீர்கள் நீங்கள் பொய் சொன்னது புரிந்துவிட்டது. துரியோதனன் நாளை வருகிறார். அதற்குள் எல்லாவற்றையும் சொல்லிவிடுங்கள். உண்மையைச் சொல்லாவிட்டால் பாவம் உங்களைக் காப்பாற��ற யாராலும் முடியாது. நீங்கள் இருவரும் ஏற்கனவே சந்தித்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இதோ ஆதாரம் ஒருவரை ஒருவர் தெரியாது என்று நீங்கள் இருவரும் ஏற்கனவே சொன்னது பொய். இதோ உன் தொலைபேசியில் சாவித்திரியின் மாத்திரை டப்பாவின் புகைப்படம். இதை எதற்காக எடுத்தாய் சரீனா கிட்டத்தட்ட செத்துவிட்டாள். உண்மையை வரவழைக்க எங்களால் முடியும். அதற்கெல்லாம் வேலையில்லை. நீங்கள் அப்ரூவர்களாக ஆகிவிடுங்கள். உங்களுக்குக் கொஞ்சம் அவகாசம் தருகிறேன். நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள்.\nமதிய உணவு வரவழைக்கப்பட்டது. இருவரும் தனித்தனியாக இரு அறைகளில் வைக்கப்பட்டார்கள். உண்மையைக் கறக்கும் வேலை தொடங்கிவிட்டது. நீங்கள் பயமுறுத்தப் பட்டதால்தான் இதைச் செய்தீர்கள் என்று சொல்லி உங்களுக்கு தண்டனையை லேசாக்கிவிட எங்களால் முடியும். ம்…. சொல்லிவிடுங்கள். சரீனா ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். சமந்தாவும்தான். இந்த மாத்திரைப் பெட்டியைப் படம் எடுத்து அனுப்பினால் இந்தோனேஷிய ரூபாய் 10 மில்லியன் தருவதாக சமந்தா சொல்லியிருக்கிறார். சமந்தாவுக்கும் அதே தொகையை துரியோதனன் கொடுத்திருக்கிறார். சாவித்திரிக்கு சர்க்கரை வியாதி இருந்திருக்கிறது. கொஞ்சம் ரத்த அழுத்தமும் கொழுப்பும் கூட உண்டு. அதற்காக இருவேளை மூன்று மூன்று மாத்திரைகள் அவர் சாப்பிடுகிறார். இந்த மாத்திரைகளை வாரம் ஒரு முறை அந்த மாத்திரைப்பெட்டியில் கிழமையிடப்பட்ட தனித்தனி அறையில் வைக்கும் வேலை சரீனாவுடையது. சுரை விதை போல் இருக்கும் மெட்ஃபோமின் மாத்திரை போன்ற விஷமாத்திரை ஒன்றை துரியோதனன் தந்து அந்த மாத்திரைப் பெட்டியில் சேர்க்கச் சொல்லியிருக்கிறார். சாவித்திரி இறந்த அந்தக் காலை அவர் அந்த மாத்திரையைத்தான் விழுங்கியிருக்கிறார். அடக்கொலைகாரா1\nதுரியோதனன் சிங்கை வந்துவிட்டார். வழக்குமன்றத்துக்கு அவர் கொண்டுவரப்பட்டார். மொத்தத் தகவலும் மிகத்துல்லியமாக நீதிமன்றத்தில் கொடுத்தாகிவிட்டது. உலகம் முழுவதும் இந்தச் செய்தி செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் வெளியாகிறது. சிங்கப்பூரில் எல்லாரும் இதை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். துரியோதனன் தூக்கிலிடப்படவேண்டும் அதுவும் உடனே. இப்படித்தான் எல்லாரும் பேசிக்கொண்டார்கள். அந்த விஷமாத்திரை எப்படி வந்த்து எ���்று தெரிந்தாக வேண்டும். அதற்காக தீர்ப்பு வெளியிடப்படவில்லை. இன்னும் சில தினங்களில் அதையும் கண்டுபிடித்துவிடலாம். அதன்பிறகு துரியோதனன் தொங்கவேண்டியதுதான்.\nஎல்லாம் முடிந்தது. அந்த மாத்திரையைக் கொடுத்தவனும் அவனுடைய கும்பலும் சிக்கிவிட்டது. துரியோதனன் கதை முடிந்துவிட்டது.\nதிருமதி சாவித்திரி மன உளச்சலில்தான் வாழ்ந்துகொண்டிருந்தார். வனஜாவும் கிரிஜாவும் லண்டனுக்குச் செல்லுமுன் சாவித்திரி சொன்னார். ‘நீங்கள் சம்பாதிக்கும் பத்தாயிரம் வெள்ளியைவிட என்னோடு நீங்கள் பத்து நிமிடங்கள் இருந்தால் போதும்.’ தோழியின் பேச்சைக் கேட்டு அம்மாவின் பேச்சை நீர்க்குமிழியாக்கி சாவித்திரியை 40 சதவீதம் அவர்கள் கொன்றுவிட்டார்கள். இங்கேயே மோகன் அதிகமாகத்தான் சம்பாதித்துக்கொண்டிருந்தார். நண்பரின் பேச்சைக் கேட்டு ஹவாய் தீவில் இதே தொழிலைச் செய்தால் பத்து மடங்கு சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் மோகன் புறப்பட்ட போது சாவித்திரி சொன்னார். ‘நம் இருவருக்கும் பொது உறவாக இருப்பது வங்கிக்கணக்கு மட்டும்தானா நீங்கள் எனக்கு உறவில்லையா என்னோடு அழ சிரிக்க நீங்கள் என் பக்கத்தில் இருப்பது எத்தனை லட்சம் நீங்கள் சம்பாதித்தாலும் அதைவிடப் பெரிதல்லவா எனக்கு. வெகு சிலபேர்தான் இவ்வளவு வசதியான வீட்டில் வாழமுடியும். நாம் வாழ்கிறோம். தேவைக்கு மேல் வருமானம் இருக்கிறது. தயவுசெய்து என்னைக் கொன்றுவிடாதீர்கள்.’ சாவித்திரியின் வார்த்தைகளை வெறும் வார்த்தைகள் மட்டுமே என்று நினைத்து அவரும் பறந்துவிட்டார் சாவித்திரி மேலும் 50 சதவீதம் செத்துவிட்டார். வாழ்ந்து கொண்டிருப்பது பத்துசதவீதம்தான் அதைத்தான் கொன்றிருக்கிறார் துரியோதனன். பத்து சதவீதம் கொன்றதற்கே மரண தண்டனை. யோசியுங்கள் சாவித்திரி 50ஐத் தாண்டிவிட்டார் 50 தாண்டிய மனைவியோடு கணவன்மார்களே சேர்ந்து வாழுங்கள். பிள்ளைகளே அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சியை விதையுங்கள். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும். அவசியமில்லாமல் தர்மம் தடம்புரள காரணமாக இருந்துவிட்டீர்களே.\nSeries Navigation வால்மீன் நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி இரண்டும் வால்மீன்கள் நீண்ட காலம் இயங்கி வரக் காரணம் ஆகலாம்அம்ம வாழிப் பத்து—1\nமகாகவியின் மந்திரம் – பொய் அகல்\nமுகலாயர்களும் கிறிஸ்தவமும் – 2\nதொடுவானம் 240. புதிய ஆலோசனைச் சங்கம்\nவால்மீன் நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி இரண்டும் வால்மீன்கள் நீண்ட காலம் இயங்கி வரக் காரணம் ஆகலாம்\nமருத்துவக் கட்டுரை காரணம் தெரியாத காய்ச்சல்\nPrevious Topic: அம்ம வாழிப் பத்து—1\nNext Topic: வால்மீன் நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி இரண்டும் வால்மீன்கள் நீண்ட காலம் இயங்கி வரக் காரணம் ஆகலாம்\nAuthor: யூசுப் ராவுத்தர் ரஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/03/tnpsc-village-administrative-officer.html", "date_download": "2018-12-10T15:53:03Z", "digest": "sha1:VTOSSP5RKRWGQJUVP6ZRGDSUCB23KZFR", "length": 21162, "nlines": 231, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "TNPSC - Village Administrative Officer 2014-2015 - DOE - 28.02.2016 - Certificate Verification - Phase - II - கிராம நிர்வாக அலுவலர் 147 காலிப்பணியிடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு", "raw_content": "\nTNPSC - Village Administrative Officer 2014-2015 - DOE - 28.02.2016 - Certificate Verification - Phase - II - | The Tamil Nadu Public Service Commission in its Notification No.19/2015 dated 12.11.2015 had invited applications for selection of candidates for appointment by direct recruitment to post of Village Administrative Officer 2014 – 2015. The Written Examination was held on 28.02.2016 F.N and the details of written examination marks and rank has been hosted in the Commission's website on 01.07.16. To fill up 147 unfilled vacancies in the post of VAO II Phase of Certificate verification is scheduled to be held from 13.03.2017 to 15.03.2017 at the O/o. The Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, VOC Nagar, Chennai – 600 003 (Near Broadway Bus Terminus/Fort Railway Station). 2. The schedule for II Phase of Certificate Verification (as per Rank order) has been hosted in the Commission's Website. The intimation memos are sent to the candidates individually by speed post about the date and time of the II Phase of Certificate Verification. The same may also be downloaded from the Commission's website (www.tnpsc.gov.in). The candidates have also been informed by means of SMS and E-mail. 3. Candidates are admitted to the II Phase of Certificate Verification based on the marks obtained in the Written Examination, Rank and claims made by them in their On-line applications. If their claims are found to be false or incorrect, they will not be considered for further course of selection process. Mere admission to the Certificate verification does not confer on them any right for selection. 4. The allotment to the posts is subject to availability of vacancies in their respective reservation categories when they reach their turn as per their rank, rule of reservation and subject to their eligibility. 5. Candidates who do not appear for II Phase of Certificate Verification on the date and time allotted to them will not be given any further chance to appear for the same. | கிராம நிர்வாக அலுவலர் 2014-2015 பதவிக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.19/2015, நாள்.12.11.2015 வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 28.02.2016 அன்று நடைபெற்றது. மேற்படி எழுத்துத் தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், தரவரிசை விவரம் 01.07.2016 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இத்தெரிவில் நிரப்பப்படாமல் உள்ள 147 காலிப்பணியிடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை-3, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 13.03.2017 முதல் 15.03.2017 வரை நடைபெறும். இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய கால அட்டவணை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையினை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இவ்விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நடைபெற உள்ள இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், மொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு கொள்கை, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அழைக்கப்பட்டுள்ளனர். எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள தகவல்கள், தவறாக இருக்கும் பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தகவல் : திரு. மா.விஜயகுமார், இ.ஆ.ப., செயலாளர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017\nNEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC | விளம்பர எண்-524/2014 | அறிவிப்பு நாள் - 27.11.2018 | விண்ணப்பிக்க வேண்டிய தேதி -10.12.2018 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்.TNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 விரிவான அறிவிப்பு.மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 கடந்த காலங்களில்…\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவியின் பெயர் : cost assistant. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 2\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவியின் பெயர் : cost assistant. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 2 | மற்ற விவரங்களை விரிவாக படியுங்கள்.\nஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்: சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுதாக்கல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு பிறகு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டது. இதனால் ஏற்கனவே தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமனம் கிடைக்காதவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவும் சுப்ரீம் கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழகத்தை சேர்ந்த 481 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjM4ODIyNDE5Ng==.htm", "date_download": "2018-12-10T16:06:40Z", "digest": "sha1:LRB6RH4B2VQLYYLS6NKQZ5GMZE7NQPQU", "length": 18111, "nlines": 187, "source_domain": "www.paristamil.com", "title": "மகனை தேடிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி! வவுனியாவில் சம்பவம்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவீடு வாடக���க்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nதீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி\nபரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்\nகாவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி\nபிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்\nபரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு\nமகனை தேடிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி\nவவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தரணிக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\nநேற்று மாலை குறித்த சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.\nவீட்டில் இருந்த தனது மகனை நீண்டநேரமாக காணவில்லை என்று அவரது தாயார் எல்லா இடமும் தேடியுள்ளார்.\nஇதன் போதே கிணற்றினுள் சடலமாக இருந்தமை கண்டுபிடிக்கபட்டது.\nபின்னர் தகவல் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கபட்டுள்ளது.\nகுறித்த சம்பவத்தில் செல்வம் வயது 40 என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படு���்தவும்.\nவடக்கில் குவிக்கப்பட்ட படையினர்: பீதியில் மக்கள்\nவடக்கின் பல முக்கிய வீதிகளில் திடீரென பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தின் ஸ்ரான்லி வீதி, யாழ். நகர் பக\nகொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு பெண் ஒருவர் உட்பட பலர் காயம்\nகொழும்பு - மட்டக்குளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்\nஐரோப்பிய நாடொன்றில் இலங்கை சிறுமிக்கு நேர்ந்த துயரம்\nஇத்தாலியின் வெரோனா நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 12 வயது சிறுமியொருவர் அவர்களது வீட்டின் நான்காவது மாடியிலிருந்து தவறி\nஉண்மையை கூறியதால் ஏற்பட்ட சிக்கல் மைத்திரியின் சர்ச்சைகுரிய காணொளியை நீக்கிய ஊடகம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடகமொன்று அகற்றியுள்ளது\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு காத்திருந்தத அதிர்ச்சி\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-12-10T15:06:19Z", "digest": "sha1:BXRHL4RYJGG4AKYQHAJE2P3GE63W2W4J", "length": 4271, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செவாலியே விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசெவாலியே (பிரெஞ்சு: Chevalier) என்பது உலகின் பல பகுதிகளில் இயங்கிவரும் முன்னணி மனிதர்களை பெருமைப்படுத்தும் வகையில் பிரெஞ்சு அரசாங்கம் 1957இல் இருந்து ஆண்டுதோறும் வழங்கி வரும் மிக உயர் விருது ஆகும்.\nசெவாலியே என்பது உயர் பெருமைக்குரியவர் என்ற அர்த்தத்தைக் கொண்டிருப்பதால் அத்தகைய ஒரு விருது பெற்றவரைக் காணும் போது தலை தாழ்த்தி வணங்கி சேர் அல்லது மேடம் என்று அழைக்க வேண்டும் என்ற வழக்கம் உள்ளது.\nசெவாலியே விருது பெற்ற தமிழர்கள்தொகு\nஅஞ்சலி கோபாலன், (திருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளின் மறுவாழ்வுக்காகவும் அவர் ஆற்றி வரும் தொண்டுக்காக)[1]\nசிவா இராமநாதன், யாழ்ப்பாணத் தமிழ்ப்பெண். ஆசிரியர், அதிபர்.[3]\nசிவாஜி கணேசன் (கலைத்துறை பங��களிப்பிற்காக - 1995)[4]\nஷெரீன் சேவியர் (மனித உரிமைசார் பணிகளுக்காக)[6]\nநாகநாதன் வேலுப்பிள்ளை - யாழ் பருத்தித்துறை ஆத்தியடி[7]\n↑ தமிழருக்கு செவாலியர் விருது\n↑ \"கமலுக்கு முன்பே செவாலியர் விருது பெற்றுள்ளார் ஒரு தமிழ் பெண் ஒருவரும் கண்டுக்கலியே\". tamil.oneindia.com. பார்த்த நாள் 25 ஆகத்து 2016.\n↑ செவாலியர் விருது பெற்ற ஈழத்தின் பெண்மணி\n↑ செவாலியர் விருது பெற்றிருக்கும் இலங்கைத் தமிழர்\n↑ செவாலியர் விருது பெறும் முதல் ஈழத்தமிழன்\n↑ \"கமல்ஹாசனுக்கு செவாலியே விருது\". BBC தமிழ். பார்த்த நாள் 25 ஆகத்து 2016.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/anderson-becomes-a-first-bowler-to-take-100-wickets-at-lords-011302.html", "date_download": "2018-12-10T15:05:47Z", "digest": "sha1:LHS3EWKUHKBJEBW3LSRMIPR7CBQ4GWIP", "length": 11540, "nlines": 134, "source_domain": "tamil.mykhel.com", "title": "லார்ட்ஸில் மட்டும் 100 விக்கெட்…. விரைவில் மெக்கிராத்தையும் மிஞ்சுவார் ஆண்டர்சன் - myKhel Tamil", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\nAUS VS IND - வரவிருக்கும்\n» லார்ட்ஸில் மட்டும் 100 விக்கெட்…. விரைவில் மெக்கிராத்தையும் மிஞ்சுவார் ஆண்டர்சன்\nலார்ட்ஸில் மட்டும் 100 விக்கெட்…. விரைவில் மெக்கிராத்தையும் மிஞ்சுவார் ஆண்டர்சன்\nலண்டன் : லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட்டின் தாய் வீடு என கருதப்படுகிறது. அந்த மைதானத்தில் கிரிக்கெட்டின் ஆரம்ப காலம் தொட்டே போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த மைதானத்தில் மட்டும் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் 103 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.\nஒரே மைதானத்தில் அதிக விக்கெட்கள் என்ற சாதனை நாம் அதிகம் கேள்விப்படாத ஒன்று என்றாலும், இலங்கையின் முத்தையா முரளிதரன் மூன்று மைதானங்களில் நூறுக்கும் அதிகமான விக்கெட்கள் வீழ்த்தி இந்த பட்டியலின் முதல் மூன்று இடங்களையும் பிடித்துள்ளார். அவர் கொழும்புவில் உள்ள சின்ஹலீஸ் மைதானத்தில் 166, கண்டி மைதானத்தில் 117 மற்றும் காலே மைதானத்தில் 111 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார்.\nஇந்த சாதனைப் பட்டியலில் அதே இலங்கையின் ரங்கனா ஹெராத்தை முந்தி, ஆண்டர்சன் தற்போது நான்காவது இடத்தை பிடித்துள்ளார். ஆண்டர்சன் நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி வரை லார்ட்ஸ் மைதானத்தில் 103 விக்கெட்கள் வீழ்த்தியிருக்கிறார். ஆண���டர்சன் இன்னும் சில காலம் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் பட்சத்தில் இந்த பட்டியலில் இரண்டாம் இடம் வரை பிடிக்க வாய்ப்புள்ளது.\nமுரளிதரன், ஹெராத் என இலங்கை வீரர்கள் ஒரே மைதானத்தில் அதிக விக்கெட்கள் எடுத்த பட்டியலில் முன்னிலையில் இருக்க முக்கிய காரணம், இலங்கையில் இருக்கும் குறைந்த அளவிலான கிரிக்கெட் மைதானங்களே ஆகும். இந்திய வீரர்களில் அனில் கும்ப்ளே டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் 58 விக்கெட்கள் வீழ்த்தியதே இந்த பட்டியலில் இந்தியர்கள் சார்பான அதிக பட்சமாகும்.\nஇந்த பட்டியல் மட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன், ஆஸ்திரேலியாவின் மெக்கிராத்தை நெருங்கி இருக்கிறார். இன்னும் 11 விக்கெட்கள் வீழ்த்தும் பட்சத்தில், மெக்கிராத்தை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நான்காம் இடம் பிடிப்பார் ஆண்டர்சன். அதே போல, டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்களில் முதலிடத்தையும் பிடிப்பார்.\nடெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில், முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே மற்றும் அனில் கும்ப்ளே இருக்கின்றனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅசர வைத்த ரிஷப் பண்ட்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/west-indies-bowler-took-5-wickets-12-balls-010802.html", "date_download": "2018-12-10T14:58:17Z", "digest": "sha1:YRBHU4YNSOJDEKRNI4IU7LJ5XLFD7HJV", "length": 8866, "nlines": 134, "source_domain": "tamil.mykhel.com", "title": "12 பந்துகளில் 5 விக்கெட்... 43 ரன்களுக்கு வங்கதேசத்தை சுருட்டி அள்ளிய ரோச்! - myKhel Tamil", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\nAUS VS IND - வரவிருக்கும்\n» 12 பந்துகளில் 5 விக்கெட்... 43 ரன்களுக்கு வங்கதேசத்தை சுருட்டி அள்ளிய ரோச்\n12 பந்துகளில் 5 விக்கெட்... 43 ரன்களுக்கு வங்கதேசத்தை சுருட்டி அள்ளிய ரோச்\nஒரே தொடரில் வங்கதேசத்தின் பல மோசமான சாதனைகள்- வீடியோ\nடெல்லி: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 43 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் சுருட்டியது. வேகப்பந்து வீச்சாளர் கெர்னர் ரோச் 12 பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்தி மிரட்டினார்.\nவங்கதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை தேர்வு செய்தது.\nஅதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தாஸ் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். 4 பேர் டக் அவுட்டாகினர்.\nவெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கெர்னர் ரோச் 5 ஓவர்களில் ஒரு மேடின் வீசினார். 8 ரன்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். 12 பந்துகள் இடைவெளியில் அவர் இந்த 5 விக்கெட்களையும் வீழ்த்தினார்.\nடெஸ்ட் போட்டிகளில் வங்கதேசம் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். 2007ல் இலங்கைக்கு எதிராக 62 ரன்கள் எடுத்திருந்ததே வங்கதேசத்தின் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅசர வைத்த ரிஷப் பண்ட்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nRead more about: sports cricket bangladesh west indies விளையாட்டு கிரிக்கெட் வங்கதேசம் வெஸ்ட் இண்டீஸ்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/category/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-10T15:16:08Z", "digest": "sha1:TDMGGFRW2AGGSDJ7DOMCUQK6BYBBUY46", "length": 24107, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "ஆய்வுகள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nஇஸ்லாத்தின் “சமய நல்லிணக்கம்” ஒர் ஆய்வு..\nPosted on ஏப்ரல் 22, 2018\tby வித்யாசாகர்\nபடைப்பின் பெயர் – இஸ்லாத்தின் சமய நல்லிணக்கம் ஆசிரியர் – ஏம்பல் தாஜுமுல் முகம்மது வெளியீடு – நியூ லைட் புக்செண்டர், மாத்தூர், மணலி, சென்னை – 68 ஆய்வுரை ஏற்பாடு – K-TIC, குவைத் அமுதூரும் சொல்லழகு அகிலம் போற்றும் மொழியழகு வான்தோறும் புகழ்மணக்கும் வள்ளுவம் பாடிய தமிழழகு.. அத்தகு தேனூரும் தமிழுக்கு வணக்கம்\nPosted in அணிந்துரை, ஆய்வுகள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mohammad, mother, pichchaikaaran, sparrow, syria, thajumul, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 3 பின்னூட்டங்கள்\nவித்யாசாகரின் கவிதைகளில் பெண்ணியம் – ஓர் ஆய்வு (நிறைவு)\nPosted on திசெம்பர் 28, 2013\tby வித்யாசாகர்\nஎனது “கனவுத்தொட்டில்” நாவல் ஆ���்விற்குப் பின் இரண்டாவது முறையாக, இவ் ஆய்வினை அங்கீகரித்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கும், ஆய்வு மேற்கொண்டு படிக்கப் படிக்க ஆர்வத்தை தூண்டுமளவு ஆய்வேட்டினை தயாரித்துச் சமர்ப்பித்த மதிப்பிற்குரிய ரா. மகாலட்சுமி அவர்களுக்கும், ஆய்வு சிபாரிசு செய்த அன்பு இளவல் கவியருவி ரமேஷ் அவர்களுக்கும் மற்றும் பேராசிரியர்களுக்கும் எனது ஆத்மார்த்த நன்றிகளும், எனை தொடர்ந்துவாசித்து … Continue reading →\nPosted in ஆய்வுகள்\t| Tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 1\nPosted on நவம்பர் 5, 2013\tby வித்யாசாகர்\nதிருவள்ளுவர் பல்கலைக் கழகத்திற்காக “வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம்” என்ற தலைப்பில் ஆய்வுசெய்து சகோதரி ரா. மகாலஷ்மி ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். ஆய்வுநிறைவின்போது வித்யாசாகரிடம் கேட்கப்பட்ட நேர்காணலின் கேள்விபதில்கள் பின்வருமாறு:- 1. இன்றைய குடும்ப அமைப்புகளில் பெருகிவரும் பிரச்சினைகள் குறித்து தங்கள் கருத்து தீர்வு எதுவாக இருக்க முடியும் தீர்வு எதுவாக இருக்க முடியும் வீட்டுக்கூரையில் பற்றியுள்ள சிறு … Continue reading →\nPosted in ஆய்வுகள்\t| Tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 2\nPosted on நவம்பர் 5, 2013\tby வித்யாசாகர்\n2. சமுதாய வளர்ச்சியில் முதியோர் இல்லங்கள் பெருக்கம் என்பது நன்மையா தீமையா முதியவர்கள் இன்று நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகக் கருதுகிறீர்களா காவல்துறை பெருகுவதன் மறைமுக அர்த்தம் திருடர்கள் கூடுகிறார்கள் என்பதல்லவா காவல்துறை பெருகுவதன் மறைமுக அர்த்தம் திருடர்கள் கூடுகிறார்கள் என்பதல்லவா பின் முதியோர் இல்லங்கள் கூடுகிறது என்றாலும் நன்றிகெட்டவர்கள் நாம் பெருகிப் போகிறோம் என்பது தானே அர்த்தம் பின் முதியோர் இல்லங்கள் கூடுகிறது என்றாலும் நன்றிகெட்டவர்கள் நாம் பெருகிப் போகிறோம் என்பது தானே அர்த்தம் நம் தலைக்கு நாமே இடும் கொல்லி எப்படி … Continue reading →\nPosted in ஆய்வுகள்\t| Tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 3\nPosted on நவம்பர் 5, 2013\tby வித்யாசாகர்\n3. மனித நேயம் இன்று வளர்ந்துள்ளதா குறைந்து வருகின்றதா மனித நேயத்தின் தேவை என்ன மனிதநேயம் பொதுவாக வளர்ந்துள்ளது, என்றாலும் மனிதநேயத்தின் மகத்துவம் புரிந்தோர் குறைந்துப்போயுள்ளனர் என்பதும் உண்மை. மனிதநேயம் என்பது கையில் அடிபட்டதும் உடுத்திய சேலை கிழித்து கட்டிவிடுவதல்ல; இது பேசினால் இவருக்கு வலிக்குமென்றுப் புரிவது, இது செய்தால் அங்கே உயிர்கள் மடியுமோ என்று … Continue reading →\nPosted in ஆய்வுகள்\t| Tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, ப���துவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (6)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/18335-.html", "date_download": "2018-12-10T16:45:32Z", "digest": "sha1:KM4IN2FBKMNEBYD6MQVLCAZONZ56J6H7", "length": 7102, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "ரோபோட்களால் பேரழிவு நேரலாம்! - எச்சரிக்கும் ஸ்டீபன் ஹக்கின் |", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\n - எச்சரிக்கும் ஸ்டீபன் ஹக்கின்\nஐன்ஸ்டீனுக்கு அடுத்தபடியாக உலகம் வியந்து பார்க்கும் இயற்பியலாளரான ஸ்டீபன் ஹக்கின் டைம்ஸ் இதழுக்குப் பேட்டி தந்துள்ளார். அதில், \"நாம் செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) நமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். டார்வினின் விதிப்படி, கட்டுப்பாட்டில் உள்ள ஒரு இனம்தான் உடைத்துக்கொண்டு முன்னேறிச் செல்லும். எனவே, ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் அதைச் சமாளிக்கும் வண்ணம் இப்பொழுதே உலக நாடுகள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். ஏனெனில், அவை எப்போதும் வெல்பவை. நம்மையும் வெல்லும்\" என்று கூறியுள்ளார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாமக -விசிக-வை தெறித்து ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்... வெளியான பகீர் பின்னணி\nநாடாளுமன்ற குழு விசாரணைக்கு அடம்பிடிக்கும் காங்கிரஸ்\nநாளை 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிறது\nஅடிச்சுத்தூக்கிய 'தல'; விஸ்வாசம் சிங்கிள் டிராக்\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/03/user-name-password.html", "date_download": "2018-12-10T15:38:09Z", "digest": "sha1:QIUKPXQ4QCVCLC5WBFWOYZMOT4WQK2ET", "length": 12198, "nlines": 122, "source_domain": "www.tamilcc.com", "title": "User Name��்கும் Passwordக்கும் விடை அளிப்போம்!", "raw_content": "\nUser Nameக்கும் Passwordக்கும் விடை அளிப்போம்\nஇன்று அனைவராலும் பேசப்படும் வார்த்தை \"Say Goodbye to User Name and Password Logins, மற்றும் say Hello to ‘OneID’ நாமும் இதை பற்றி பார்ப்போம். password மற்றும் பாவனையாளார் பெயர் இல்லாமல் தளங்களில் உங்களை அடையாளப்படுத்தும் தொழிநுட்பம் Microsoft BizSpark. மூலம் சாத்தியமாக்கப்படுகிறது.\nஅடிப்படை திட்டம்: OneID மூலம் single-click ஊடக உங்களால் லோக் இன் செய்ய முடியும்.பாவனையாளர்கள் user name, password, credit card number அல்லது billing information போன்றவற்றை ஒவ்வொரு தளங்களிலும் பதிய வேண்டிய தேவை இல்லை. OneID இல் மையப்படுத்தப்பட்டதரவு சேமிப்பு எவையும் இல்லை ,ஆகவே பூரணமாக இரகசிய தகவல்களை hackers பெறுவது சாத்தியம் இல்லை\nசாதாரண ஒரு இணைய பாவனையாளர் தனது பத்து வருட காலத்தில் ஏறத்தாழ 400 கடவுச்சொற்களை பயன்படுத்துவதாக கணிப்பிடப்பட்டுள்ளன. இவற்றிற்கு விடை அளிக்கவே இந்த One ID.\nஆரம்ப காலங்களில் கடவுச்சொற்கள் மிகவும் பாதுகாப்பானவையாக கருதப்பட்டன. ஆனால் இன்று அவ்வாறு இல்லை. கடவுச்சொற்களை ஊகிக்க கூடியதாகவும்,அல்லது களவாடக்கூடியதாகவும் அல்லது பாவனையாளரை பின் தொடர்ந்து அவர்களின் தகவல்களை பெற கூடியதாகவும் உள்ளது. இவற்றின் உதாரணமாக key logger மென்பொருள்களை குறிப்பிடலாம்.\nதற்போதைய இரகசிய பாதுகாப்பு முறையின் பிரதான குறைபாடு, அவர்கள் பாவிக்கும் கடவுசொற்கள் அவர்களின் கணனியில் சேமிக்கப்படுவதாகும் , அத்துடன் பல இணைய தளங்கள் அவர்களின் இரகசிய விடையங்களை சேவை நோக்கத்துடன் வினவுகின்றன, உதாரணமாக கடனட்டை இலக்கம்.\nOneID ஆனது மேம்படுத்தப்பட்டasymmetric cryptography முறையை அடிப்படையாக கொண்டது.இது அனைத்து இலத்திரனியல் கருவிகளையும் ஒருங்கிணைக்கும் முறையாகும்.இவற்றுள் கணணி தொலைபேசி , ஸ்மார்ட் போன்கள் என அனைத்தும் அடங்கும். இவை அனைத்தும் ஒருங்கிணைந்து பாவனையாளர் விபரங்களை கையாளும் முறை தான் இந்த OneID\nஇதை இலகுவாக சொல்லுவது என்றால் பொருட்களை இணையத்தில் கொள்வனவு செய்த பின்னர் billing address, visa number என எதுவும் இன்றி OneID checkout buttion மூலம் கிளிக் செய்தால் போதும்.\nஇவ் வசதியை பயன்படுத்தும் போது கணணி உங்கள் செயற்பாட்டு நிலை கருவிக்கு (உதாரணமாக தொலைபேசி) ஒரு கோரிக்கை அனுப்பும். நீங்கள் அக்கருவியில் அனுமதித்தால் கணணி உங்களை உள்ளிக்கும். உங்களிடம் தொலைபேசி இல்லை என்றால் pin இலக்கம் மூ��ம் அனுமதிக்கலாம்.\nOneID இன்று பீட்டா நிலையில் உள்ளது. இதற்குரிய developer மென்பொருள் அண்மையில் வெளியிடப்பட்டது\nஇம்முறை சாத்தியமாகிய பின்பு facebookஇல் ஒரே ஒரு பொத்தான் மட்டும் இருக்கும், ஒரு கிளிக் மூலம் உள் நுழையலாம். ஆனாலும் facebook மூலம் பல தளங்களில் உள் நுழைய வேண்டி இருக்கும். ஏனெனில் அத்தளங்கள் உங்கள் சுய விபரம், நாடு நகரம், profile photo போன்றவறை அணுகவேண்டி இருப்பதாகும்.\nநீங்களும் இத்தளத்தில் வடிவமைப்பாளர் என்ற முறையில் இத்திட்டத்தை உங்கள் வலை பக்கத்தில் பரிசோதனை முறையாக இணைக்கலாம்.\nஇந்த திட்டம் இயங்கும் முறை பற்றிய சிறு விவரணம்:\nஇதற்கு முழு ஆதரவு: Microsoft BizSpark\nஇத்திட்டம் Microsoft BizSpark உடன் மூன்று வருட ஒப்பந்தத்தில் இணைந்து உள்ளது. எனினும் இது opensource முறைக்கு பூரண ஆதரவு நல்கின்றது.\nநீங்களும் இன்றே இங்கு விஜயம் செய்து oneID வெளியாகும் அறிவிப்பை பெறுங்கள் sign up today.\nஉங்கள் கருத்துக்கள் எங்கள் ஆக்கங்களை வலுப்படுத்தும்\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nபூமி நேரம் 2012 -கணணி விளையாட்டு ஊடான பிரசாரம்\nபூமி நேரம் 2012- அறிந்துகொள்ளுங்கள்\nமூளையை ஆளும் உணர்வுகளை நாமே உருவாக்குவோம்\nஒரு இயங்குதளத்தில் வேறு ஒரு இயங்குதளத்தை ஒரேசமயம் ...\nஇலவசமாக புகைப்படங்களை ஆச்சரியமானதாக மாற்றுங்கள்\nஉங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை முகத்தை இங்கே பா...\nஉலகில் வெளிவிடப்படும் Carbon Di Oxide அளவு இங்கே\nகை முறிவுக்கு சிகிச்சை அளிப்பது எப்படி\nஉணவு கால்வாயில் கணனியில் ஒரு பயணம்..\nவிண்வெளியில் Angry Birds விளையாடுவோம்\nUser Nameக்கும் Passwordக்கும் விடை அளிப்போம்\nஇலவச Online PhotoShop தொகுப்பி\nதமிழ் ஆன்லைன் பரீட்சையை எழுதுங்கள்\nஇரத்த பரிசோதனை- மெய்நிகர் விளையாட்டு\nஇணைய பக்கம் ஆரம்பியுங்கள் - 5 (நிகழ்நேர பராமரிப்ப...\nபாதுகாப்பான விரைவான இணைய பாவனைக்கு OPEN DNS பயன்பட...\nதொலைபேசியில் தமிழில் உடனடி செய்திகள் இலவசமாக பெறுத...\nவீட்டிற்கு வரும் இலவச DVD- Updated\nகப்பல் ஓட்டி உலகம் சுற்றுவோம்- Ship Simulator\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2017/12/blog-post_0.html", "date_download": "2018-12-10T16:32:49Z", "digest": "sha1:XUGHLRZDFCLLGQIN76T37OHSTN2MFIGA", "length": 23235, "nlines": 225, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன்,", "raw_content": "\nபுதன், 13 டிசம்பர், 2017\nகாதிர் மஸ்லஹி → MAKTHAB PROGRAM → அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன்,\nஅப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன்,\nகாதிர் மீரான்.மஸ்லஹி புதன், 13 டிசம்பர், 2017 பிற்பகல் 6:51 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுதலில் இதை ஆசிரியர் படித்து கொண்டால் அந்த உரையாடல் நாடகம் எப்படி அமைக்கலாம் என்ற ஐடியா (இன்ஷா அல்லாஹ்) கிடைக்கும்.\n💞💞 உண்மைச் சம்பவம். 💞💞\n♨ தன் மகளை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு தகப்பனின் உணர்வுப் பூர்வமான எச்சரிக்கை.\n♨ தன் மகளை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள்... ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள் என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று.\n♨ ஆனால் அதை அப்பா சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்... இதை எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்.\n♨ ஒரு நாள் மகள் தன் தகப்பனிடம் வந்து கேட்டாள், அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்.\n♨ பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள், அப்படி மகிழ்திருக்கும் வேளையில் அப்பா கேட்டார்... பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது.... ஆனால் அதன் விருப்பம்போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா\n♨ மகள் பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் அப்பா அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னாள்.\n♨ அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்... பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது.\n♨ அப்பா சொன்னார்.. மகளே.. இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை... நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை கீழடக்க இந்த நூல் உதவியாய் இருக்கிறது.\n♨ இதேபோலத்தான் மகளே உன் அப்பாவாகிய நானும் ஒரு நூல்தான்... நீதான் அந்த பட்டம்... நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்... உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனதுபோல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்.\n♨ இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை, நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே மகள் தன் அப்பாவை கட்டி அணைத்துக் கொண்டாள்.\n♨ ஆம் அன்பான பிள்ளைகளே... உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது.\n♨ எனவே பெற்றோருக்கு கீழ் படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்.\n♨ அப்பாவின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மகளின் வாழ்வு இனிமையாக அமையும்.\nசேக். மணி 6 ஆச்சி. இந்த ஜன்னத் எங்க... மதரஸாவுக்கு போகாம என்ன செஞ்சிட்டு இருக்க... ஜன்னத்து.. ஜன்னத்து.......\nஜன்னத்து. வாப்பா.... இதோ இங்க இருக்கேன்.\nசேக். மணி ஆறு ஆச்சி இன்னும் மதரஸா போகாம என்ன பண்ணுற....\nஜன்னத்து. பல்லு விளக்கிட்டு இருந்தேன் வப்பா..\nசேக். சரி... சரி... சீக்கிரம் கிளம்பு.\nசேக். மணி 8 டே கால் ஆச்சி இந்த ஜன்னத் மதரஸா விட்டு இன்னுமா வரல.... எங்க ஊர் சுத்தீட்டு இருக்கா...\nசேக். வ அலைக்கும் ஸலாம். ஏ லேட்டு.\nஜன்னத்து. இல்ல வாப்பா.... கதீஜா வீட்ல புதுசா ஒரு ஆட்டு குட்டி வாங்கிருக்காங்க பா. அதுக்கு பப்பீன்னு பேருலாம் வச்சிருக்காங்க பா.\nசேக். சரி... சரி. சீக்கிரம் பள்ளிக்கூடம் கிளம்பு.\nஜன்னத்து. போங்க வாப்பா.. எப்போ பாத்தாலும் நீங்க என்னய திட்டிகிட்டே இருக்கீங்க. ரொம்ப கண்டிப்பா இருக்கீங்க. கொஞ்சம் கூட என்னய சுதந்திரமா விட மாட்டேங்கிறீங்க. போ.\nசேக். அடடா நம் இவளுக்கு நல்லது தானே சொன்னோம். இவ நல்லா இருக்கனும்னு தான இவ்ளே கண்டிப்பா இருக்கேன். ஆனா ஆத இவ புரிஞ்சிக்கலியே.... ம்ம்.... இத எப்படி அவளுக்கு புரிய வைக்கலாம்..\nஜன்னத்து. ஐ.... ஜாலி. பள்ளிக்கூடம் 3 days லீவு. நாளைக்கு நா பட்டம் விட்டு விளையாட போறேன்.\nசேக். என்னோட ஜன்னத் செல்லம். பட்டமெல்லாம் எடுத்துகிட்டு எங்க கிளம்பீட்டீங்க.\nஜன்னத்து. மொட்டை மாடில பட்டம் பறக்க விட போறேன். வாப்பா... வாப்பா.. ப்ளீஸ் வாப்பா. என் கூட வாங்க வாப்பா.\nசேக். சரிடா செல்லம். வாங்க போலாம்.\nஜன்னத்து. வாப்பா அங்க பாருங்க. என்னோட பட்டம் எவ்��ோ அழகா மேல பறக்குது பாருங்க.\nசேக். ஆமா wow.... ரொம்ப சூப்பரா இருக்கு.\nசேக். ஜன்னத்து பட்டம் பறக்கும் போது எவ்ளோ அழகா இருக்கு.\nஜன்னத்து. ஆமா வாப்பா... ரொம்ப அழகா இருக்கு.\nசேக். உன்னோட பட்டம் இன்னும் மேல் மேல பறக்க எது தடையா இருக்கு.\nஜன்னத்து. இந்த நூல் தான் வாப்பா.\nசேக். அப்போ இந்த நூல அறுத்துட்டா....\nஜன்னத்து. அந்த பட்டம் ரொம்ப மேல போயி இன்னும் ஜாலியா பறக்கும் வாப்பா.\nசேக். அப்போ இந்த நூல அறுத்துரலாமா...\nஜன்னத்து. அறுங்க வாப்பா. அந்த பட்டம் இன்னும் ஜாலியா பறக்கட்டும்.\nஜன்னத்து. ஆஹா வாப்பா.....அந்த பட்டம் இன்னும் மேல போகுது பாருங்க.\nடைவ் அடிக்கிது பாருங்க வாப்பா.....\nவாப்பா இன்னும் மேல மேல போகுது வாப்பா...\nதலய தலய ஆட்டுற மாதிரியே இருக்கு வாப்பா...\nஐயோ.... வாப்பா.. அந்த பட்டம் கீழ விழ போகுது.\nஐயோ.... வாப்பா அந்த பட்டம் கிழிஞ்சிருச்சி.\nவால் கூட அருந்து போச்சி.\nபோச்சி போச்சி வாப்பா அங்க பாருங்க என்னோட பட்டம் முள்ளு மரத்து மேல விழுந்துருச்சி.\nஜன்னத்து. என் பட்டம் என்ன விட்டு போயிருச்சி வாப்பா.\nசேக். அந்த பட்டம் இந்த நிலைக்கு ஆக என்ன காரணம்.\nஜன்னத்து. நீங்க நூல அறுத்து விட்டது தான்.\nசேக். இதுல இருந்து என்ன புரியுது.\nஜன்னத்து. நூல விட்டு பட்டம் பறந்தா அந்த பட்டம் கிழிஞ்சிரும் வாப்பா.\n♨ அப்பா சேக் சொன்னார்.. மகளே இந்த நூல் அந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை... நேரான வழியில் இந்த பட்டம் பறந்து பல உயரங்களை கீழடக்க இந்த நூல் உதவியாய் இருக்கிறது.\n♨ இதேபோலத்தான் மகளே உன் அப்பாவாகிய நானும் ஒரு நூல்தான்... நீதான் அந்த பட்டம்... நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாப்போடு உயர பறக்கலாம்... உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனதுபோல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்.\nஇப்போது புரிந்திருப்பாய் நான் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதை.\nஜன்னத்து. ஸாரி வாப்பா. என்ன மன்னிச்சிருங்க.\n( இப்போது இரு மாணவர்களும் ஒரே குரலில் சொல்ல கீழ் வரும் வாசகத்தை சொல்ல வேண்டும். )\n♨ ஆம் அன்பான பிள்ளைகளே... உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது.\n♨ எனவே பெற்றோருக்கு கீழ் படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்.\n♨ அப்பாவி���் அன்பும், கண்டிப்பும் இருந்தால் குழந்தைகளின் வாழ்வு இனிமையாக அமையும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\n6. நபிமார்கள் வரலாறு ( ரூஹு என்னும் ஆன்மா ) இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்று...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nوَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... \nஉலகில் மிக அழகான விடயங்கள் என்ன\nஅப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன்,\nநீ பாடம் கற்று கொள்ள வேண்டியது.\n*நம் பலம் மட்டும் நம் பலமில்லை,*\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-12-10T15:53:47Z", "digest": "sha1:43RAIUIARBUGBQTGUY64GKVIR5VGECHH", "length": 8076, "nlines": 253, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்", "raw_content": "ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\n(எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னவர்களுக்கு\nதங்கள் கவிதை மிக அருமையாக இருக்கிறது......காலம் கிழித்துப்போடும் வயது, கவிதையாய் மிளிரும்போது தனி அழகுதான்.\nாழ்க்கையே போராட்டம் நிறைந்ததுதான்....அதில் வெற்றிகரமாக நீந்தி வருபவனே வாழ்வை வெல்கிறான்...மற்றவன் மூழ்கிச் சாகிறான்..\nதங்கள் கவிதை மிக அழகாக, அருமையாக உள்ளது. காலம் கிழித்துப் போடும் வயது, கவிதையாய் உருவாகும்போத், அதன் அழகே தனிதான்..\n(எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2010/10/blog-post.html", "date_download": "2018-12-10T16:22:41Z", "digest": "sha1:DVBXUJOIAZ7QHM2XSGWOZG5SVBAD6RYX", "length": 30194, "nlines": 66, "source_domain": "www.desam.org.uk", "title": "எந்திரன் படத்தைப் புறக்கணிக்க நாம் தயங்கலாமா? | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » எந்திரன் படத்தைப் புறக்கணிக்க நாம் தயங்கலாமா\nஎந்திரன் படத்தைப் புறக்கணிக்க நாம் தயங்கலாமா\n\"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்\" என்று பாடினான் அன்று எட்டயபுரம் தந்த எழுச்சிக் கவிஞன் பாரதி வெள்ளையரின் ஆதிக்கத்தை எதிர்த்து வீறு கொண்டு எழாமல், ஆமைகளாய் ஊமைகளாய், அடிவருடிகளாய் கூனிக்குறுகிக் கிடந்த இந்தியரைப் பார்த்து இப்படித்தான் ஏக்கப் பெருமூச்சு விட்டான் அந்தப் பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதி.\nஇன்று விடுதலை பெற்று 64 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழனைப் பார்க்கும் போது, நமக்கும் அப்படித்தான் பாடத் தோன்றுகிறது. ஏன் தெரியுமா 'சன்' குடும்பத் தொலைக்காட்சியில் 19.09.2010 காலை ஒரு செய்தி வெளியானது.\nநடிகர் ரஜினிகாந்த நடித்த எந்திரன் திரைப்படம், தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்தாரால் தயாரிக்கப்பட்டு அடுத்தமாதம் உலகமெங்கும் வெளியிடப்பட இருக்கிறதல்லவா, அந்த எந்திரன் படம் ஆயிரம் நாள் ஓடி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் (ரஜினி ரசிகர்கள்) கோயில் படிக்கட்டுகளில் முட்டிபோட்டு ஏறிச்சென்று வழிபாடு செய்தார்களாம். ரஜினியின் உருவப் பதாகைகளுக்குப் பாலாபிசேகம்கூட செய்தார்களாம்.\nஇத்தகைய நிலைகெட்ட மனிதர்கள் காலம் தோறும் இருக்கத்தான் செய்வார்கள் என்பதற்காக நெஞ்சு பொறுக்காமல் அன்றே பாடினார் போலும் பாரதி. தமிழக முதல்வர் குடும்பத் தொலைக்காட்சிகள் அனைத்தும் அன்று முள்ளிவாய்க்கால் 4ஆம் கட்ட ஈழப்போரில், ஈழத்தமிழர்கள் சிங்கள இராணுவத்தின் கொத்துக் குண்டுகளாலும், இரசாயனக் குண்டுகளாலும் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்ட போது அலறித்துடித்து அந்த அப்பாவித் தமிழர்கள் பெண்டு, பிள்ளைகளோடு, பதுங்கு குழிகளுக்குள் ஓடி தஞ்சம் புகுந்த போதிலும் வன்னெஞ்சர்கள் சர்வதேசப் போர் விதிமுறைகளையும் மீறி இராணுவ டாங்குகளால், உயிருடன் துடிதுடிக்க ஏற்றிச் சிதைத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தையும், தமிழ் இளைஞர்கள் கூட்டங்கூட்டமாக கைகள் பின்புறம் கட்டப்பட்டு, சிங்கள இராணுவத்தினால் நிர்வாணமான நிலையில் சுட்டுக்கொன்ற சொல்லொணாத் துயரச் சம்பவங்களையும் சேனல்4, சி.என்.என், பி.பி.சி, ஏ.பி.சி போன்ற தொலைக்காட்சிகள் உலகம் முழுவதும் ஒலிபரப்பின. அப்பட்டமான அந்த தமிழினப் பேரழிவு அவலங்களைப் பார்த்து உலகெங்கும் வாழும் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்து உறைந்துப் போயினர். தாங்கள் வாழும் நாடுகளிலெல்லாம் தமிழினத்திற்கெதிராக நடந்தேறிய போர்க்குற்றங்களையும் இனப்படுகொலையையும் வீதியில் நின்று போராடி உலக மக்களுக்கு உணர்த்தினர்.\nஆனால் மனித நேயம் சிறிதும் இன்றி தமிழைக்காட்டி, தமிழனைக்காட்டி பிழைப்பு நடத்தும் கருணாநிதிக் குடும்பத் தொலைக்காட்சிகள் அந்த சூழ்நிலையில்கூட, மானாட மயிலாட என்று குத்தாட்டம் போட்டுக் குதூகலித்துக் கிடந்தனர். அம்மணமாக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் கைகள் கட்டப்பட்டு பிடரியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட இலண்டன் சேனல்4 காணொலிக் காட்சிகளைச் சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே பாணியில் அவை கிராபிக்சுக் காட்சிகள் என ஏகடியம் பேசினர். ஆனால் ஐ.நா.அமைப்பு அவற்றை ஆய்வு செய்து அந்த சேனல்4 காட்சிகளி;ல் அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக உறுதி செய்தது.\nவெள���நாட்டு ஊடகங்களும், இணைய தளங்களும் ஈழத்தமிழர்களுக்கெதிரான இலங்கை இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்த எத்தனையோ ஆதாரங்களை அடிக்கடி வெளியிட்டு வருகின்றன. கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகளில் இது பற்றிய செய்திகள் எதுவும் வெளிவராமல் எச்சரிக்கையாய்ப் பார்த்துக் கொண்டனர். 2010 சனவரியில் வடஅயர்லாந்து டப்ளின் மக்கள் நீதிமன்றம், , இரண்டு நாட்கள் ஆய்வு செய்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் குறித்து 20க்கும் மேற்பட்ட ஆதாரங்களை முன்வைத்து ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்திற்கு இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தது. இதுபற்றிக்கூட கருணாநிதி குடும்பத்தாரது தொலைக்காட்சிகள் கண்டும் காணாமல் நடந்து கொண்டன.\nஐ.நா.பொதுச்செயலாளர் பான்.கீ.மூன் இலங்கை போர்க்குற்றம் புரிந்துள்ளதா என்பதை ஆராய்ந்து பரிந்துரை செய்திட மர்சுகி தரூஸ்மன் தலைiயில் மூவர் கொண்ட குழுவை நியமனம் செய்ததையோ, அதை எதிர்த்து இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகத்தை, சிங்களர்கள், இலங்கையின் வீட்டுவசதித் துறை அமைச்சர் தலைமையில் முற்றுகையிட்டு அதிகாரிகளைச் சிறைபிடித்து வைத்தனர். ஐ.நா.மன்றத்தை அவமதித்த சம்பவத்தை இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூட கண்டித்தார்.\nஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் பல ஐ.நா.வின் ஆலோசனைக் குழுவை வரவேற்றன. ஆனால் இந்தியா இன்றுவரையில் இதுபற்றி எந்தவிதக் கருத்தும் வெளியிடவில்லை. தமிழ்நாட்டில் உள்ள நெடுமாறன், தா.பாண்டியன், வை.கோ, செந்தமிழன் சீமான் உள்ளிட்ட பல தலைவர்கள் ஐ.நா.வின் ஆலோசனைக் குழுவிற்கு இந்தியா ஆதரவு அளிக்க, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி நடுவண் அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் எனப் பலமுறை கேட்டும் இதுபற்றிய செய்திகளைக் கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகள் ஒருபோதும் வெளியிட்டது கிடையாது.\n\"வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்\" எனக் கலைஞர் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்கிறார்களே, தமிழரை வீழ்த்திவிட்டு தமிழை மட்டும் எப்படி இவர்கள் வாழ வைப்பார்கள் \"தமிழர்களே நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் எறிந்தாலும் அமிழ்ந்து போகமாட்டேன்;; கட்டுமரமாய் மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்\" என���று கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சியில் வசனம் பேசினால் மட்டும் போதுமா கருணாநிதி என்கிற இந்த \"வெள்ளை வேனை\" நம்பி தமிழர்கள் பத்திரமாக பயணம் செய்ய முடியுமா\nபோர் முடிந்து ஓராண்டு கடந்த பிறகும் இன்னும் சிங்கள இராணுவக் கெடுபிடிகள் தமிழர் பகுதியில் ஓய்ந்தபாடில்லை. அங்கு வாழ இயலாத நிலையில் ஈழத்தமிழர்கள் சிலர் பகீரதப் பிரயத்தனம் செய்து படகிலேறி தப்பி வந்தால், மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற தூரத்து நாடுகள் விசாரணை நடத்திய பிறகாவது மனிதாபிமானத்தோடு அகதியாக ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தளங்களில் வழிப்படச் செல்லும்போதே தடுத்துக் கைது செய்யப்படுகிறார்கள். சுற்றுலாத் தளங்களில் மடக்கிப்பிடித்து முகாம்களுக்கு திருப்பியனுப்பப்படுகிறார்கள்.\nஇலங்கைத் தமிழரானாலும் சரி, கடலோரத் தமிழக மீனவராயினும் சரி, தமிழன் என்ற ஒரே காரணத்திற்காகச் சுட்டுக் கொல்கின்ற போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு இந்தியாவில் திருப்பதி கோயிலில் சிவப்புக் கம்பள வரவேற்பு – அரச மரியாதை. ஆனால் விடுதலைப் புலிகள் எனப் பூச்சாண்டிக்காட்டி தமிழரை அகதியாகக்கூட இந்தியா கெடுபிடி செய்து ஏற்க மறுக்கிறது என்றால், உலகத் தமிழர்களின் நெஞ்சம் பதைக்காதா இத்தகைய தமிழர்களுக்கெதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எல்லாம் கருணாநிதி ஒத்து ஊதிக்கொண்டே இருந்தால், வரலாறு அவரைத் தமிழனத் துரோகி எனத் தூற்றும் என்பதைப்பற்றிக்கூட கருணாநிதி கவலைப்டவில்லையே.\nதமிழர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன, தம்குடும்பம் செழித்துச் செல்வந்தரானால் போதும் என்று அரசியலில் இந்தியாவை வளைத்துப்போட்டது போல், திரைப்படத் துறையையும் கருணாநிதி தனது குடும்பக்கூடாரமாக்கி வளைத்துப்போட்டு விட்டார். கொள்கையில் திராவிட நாட்டை அடையாவிட்டாலும், தனது குடும்பத் தொலைக்காட்சிகளைத் திராவிட மாநிலங்கள் தோறும் திறந்து (திராவிட நாட்டை) குடும்பத்தின் குத்தகை வருமானமாக்கி அடைந்துவி;ட்டார். இனித் தமிழருக்கு காவிரி டெல்டா பகுதியில் முப்போகம் முழுதாய் விளைந்து தமிழ்நாடு செழித்துவிடப்போகிறது என்று அப்பாவித் தமிழர்கள் நம்பினாலும் நம்புவர்.\nமுல்லைப் பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்த உச்சநீதி மன்றம் ஆய்வு ஆணை பிறப்பித்தும், ���டாவடியாகக் கேரளா மறுப்பதை எதிர்த்துப் போராட தமிழரைத் தட்டி எழுப்பக் கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகள் முன்வரவில்லை. ஆனால் கருணாநிதி குடும்பம் தயாரித்த எந்திரம் படம் ஆயிரம் நாட்கள் ஓடத் தமிழர்களைக் கோயில் படிக்கட்டுகளில் முட்டி போடமட்டும் முனைப்புடன் பிரச்சாரம் செய்கிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குப் போட்டியாக புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களாகிய நாமும் தமிழினத்தை வேரறுக்கத் துணை போகிற கருணாநிதிக் குடும்பத் தயாரிப்பான எந்திரன் படத்தைப் பார்த்து ஐரோப்பா யூரோக்களாகவும், இங்கிலாந்து பவுண்டுகளாகவும், அமெரிக்க டாலர்களாகவும், மலேசிய ரிங்கிட்டுகளாகவும், சிங்கப்பூர் வெள்ளிகளாகவும் வாரிக்கொடுத்து கருணாநிதி குடும்பக் கருவூலத்தை நிரபபப் போகிறோமா\nஇலங்கைத் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் புரிந்த நாடு என்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கைக்கான ஜி.எஸ.பி வரிச்சலுகையை இரத்து செய்து இலங்கைக்குப் பொருளாதார நெருக்கடிகள் தருகின்றன. ஆனால் தமிழராகப் பிறந்த காரணத்திற்காக – தமிழ்ப் பேசுகின்றோம் என்கிற பாவத்திற்காக தொடர்ந்து இனஅழிப்புக்கு ஆளாகி அழிந்து வருகிறோம். நம்மினத்தை அழிப்பவர்கள் செழிப்படைய – நாம் நமது வருவாயை எள்ளுந் தண்ணீராய் இறைத்து வீணாக்க வேண்டுமா\nஎந்திரன் படத்தைப் புறக்கணித்தால் எம்மினம் விடுதலைபெற்று விடுமா என்று சிலர் கேட்கலாம். மண்ணைத் துறந்து, மக்களை இழந்து நாடுநாடாய் திரிந்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாம் இன்று வாழ்வது ஒரு வாழ்க்கையா நம் காலை மிதிப்பவரின் தலையை மிதிக்கும் தன்மானச் சூழல் தற்போது நமக்கு இல்லாமல் இருக்கலாம். அதற்காக நமது உள்ளக்குமுறலை வெளிபடுத்தும் ஒரு வழிமுறையாக இதைக்கூடவா நம்மால் தியாகம் செய்யமுடியாது நம் காலை மிதிப்பவரின் தலையை மிதிக்கும் தன்மானச் சூழல் தற்போது நமக்கு இல்லாமல் இருக்கலாம். அதற்காக நமது உள்ளக்குமுறலை வெளிபடுத்தும் ஒரு வழிமுறையாக இதைக்கூடவா நம்மால் தியாகம் செய்யமுடியாது நமக்கொரு நாடு வேண்டுமென்பதற்காக போராளிகளும், பொதுமக்களும் இலட்சக்கணக்கில் உயிர்த்தியாகம் செய்துள்ள அவல நேரத்தில், தமிழினத் துரோகிக் குடும்பப் படங்களைப் பார்த்துக் குதூகலித்துக் கிடப்பது எந்தவகையில் இனப்பற்றாகும் நமக்கொரு நாடு வேண்டுமென்பதற்காக போராளிகளும், பொதுமக்களும் இலட்சக்கணக்கில் உயிர்த்தியாகம் செய்துள்ள அவல நேரத்தில், தமிழினத் துரோகிக் குடும்பப் படங்களைப் பார்த்துக் குதூகலித்துக் கிடப்பது எந்தவகையில் இனப்பற்றாகும் நமது தாய்மார்களும், சகோதரிகளும், பச்சிளங்குழந்தைகளும் ஒவ்வொரு முறையும் குண்டுவீச்சுக்கு ஆளானபோது உடல் சிதறி உயிர்துடித்து ஓலமிட்டு அலறியபோதும், வெடித்துச் சிதறி அங்கமெல்லாம் சிதைந்து சின்னாபின்னமாகியதைக் கண்டபிறகும் கல்மனம் கொண்ட இரக்கமற்ற இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அனைத்தும் போரை நிறுத்தாமல் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் கொல்லப்படும் அகோரத்தை வேடிக்கையல்லவா பார்த்துக் கொண்டிருந்தன.\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, இன்று வரை இந்தியா, இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடைபெறாமல் தடுக்க அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளிடம் என்னென்னவோ முயற்சிகள் எடுக்கிறதே தவிர, தமிழர்களை மீள்குடியமர்த்த எவ்வித அக்கரையும் காட்டவில்லையே. வடக்கு-கிழக்கு பகுதிகள் புத்த விகாரைகளாகவும், சிங்கள குடியிருப்புகளாகவும், சிங்கள இராணுவக் கட்டமைப்புகளாகவும் மாற்றப்பட்டு வருவதை தடுக்க முடியவில்லை. குறைந்தது வதைமுகாம்களில் உள்ள போராளிகளையாவது விடுவிக்க உதவினார்களா முள்வேளி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் ஒரு இலட்சம் தமிழர்களை மீள்குடியமர்த்த முயற்ச்சிக்காமல், இலங்கை அரசுக்கு ஆயிரமாயிரம் கோடி ரூபாய்களை உதவிகளாய் அள்ளித்தருகிறது இந்தியா. இதற்கெல்லாம் உறுதுணையாய் இருக்கும் தமிழினத்துரோகி கருணாநிதியின் குடும்பத் திரைப்படங்களை நாம் பார்த்து திரை செலுத்திக் கொண்டிருக்க வேண்டுமா முள்வேளி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் ஒரு இலட்சம் தமிழர்களை மீள்குடியமர்த்த முயற்ச்சிக்காமல், இலங்கை அரசுக்கு ஆயிரமாயிரம் கோடி ரூபாய்களை உதவிகளாய் அள்ளித்தருகிறது இந்தியா. இதற்கெல்லாம் உறுதுணையாய் இருக்கும் தமிழினத்துரோகி கருணாநிதியின் குடும்பத் திரைப்படங்களை நாம் பார்த்து திரை செலுத்திக் கொண்டிருக்க வேண்டுமா கன்றுக்கு அநீதி இழைத்ததால், தான் பெற்ற ஒரே மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழன் வாழ்ந்த தமிழகத்தில் இன்று தம் மகன்கள், பே��ன்களுக்காகவும், தமிழினத்தையே அழித்துக்கொன்ற ராஜபக்சே, சோனியா,மன்மோகன்சிங் நலன்களுக்காகவும் முறைவாசல் செய்துக் கொண்டிருக்கும் துராகிகளுக்கு நமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தி எச்சரிப்பதற்காகவாவது எந்திரன் படத்தை புறக்கணிக்க நாம் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். தமிழகத்தின் நம்மினச் சொந்தங்கள் முத்துக்குமாருடன் 16 தமிழர்களும் நம் உறவு முரகதாசும் நமக்காக தங்களது இன்னுயிரை தீக்கிரையாக்கி வீரச்சாவு அடைந்தனரே. அவர்களது தியாகத்தை எண்ணியாவது நாம் துரோகிகளின் தயாரிப்பில் வெளிவரும் எந்திரன் படத்தை புறக்கணிக்க வேண்டும். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பதை மெய்ப்பிக்க நமக்கு இதுவொரு அரசதந்திர வாய்ப்பு; நழுவ விடாதீர்கள்\n தமிழினத் துரோகி கலைஞர் குடும்பத்தாரின் கனவை முறியடிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_454.html", "date_download": "2018-12-10T15:15:11Z", "digest": "sha1:ZBYA4Q6I3VDRY3SFZB73MYOZFCLHGIJO", "length": 40016, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வாள்களுடன் வந்த, கம்மன்பில அணியினரால் பரபரப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவாள்களுடன் வந்த, கம்மன்பில அணியினரால் பரபரப்பு\nவாளேந்திய சிங்கத்தின் வாள்களை ஒத்த வாள்களை ஏந்தியபடி ஊடகவியலாளர் மாநாட்டிற்கு உதய கம்மன்பில அணியினர் வந்தமையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nவாள்களை ஏந்தியவாறு ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவிக்கையில்,\nஆட்சி அதிகாரத்தை அளித்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜனாதிபதி தனது நன்றியை பூரணமாக செலுத்தியுள்ளார்.\nதேசிய கொடியில் உள்ள வாளேந்திய சிங்கத்தின் வாளினை ஜனாதிபதி தனது கையிலேந்தி மூன்று வருடங்கள் இன்றுடன் பூர்த்தியாகியுள்ளது.\nநாட்டு மக்களின் அதிகாரத்தினை அனைவருக்கும் பொதுவானதாக பயன்படுத்த வேண்டும் . ஒருதலை பட்சமாக செயற்படுவது தேசிய இலட்சனையினை அவமதிக்கும் செயலாகும்.\nகடந்த கிழமைகளில் ஜனாதிபதியின் வாள்வீச்சு எவர் மீது பாயுமென பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜனாதிபதியின் வாள் வீச்சு இடம்பெற்றது.\nஇருந்தபோதும் தே���ியக் கொடியிலுள்ள சிங்கத்தின் கூரிய வாளினைப்போலல்லாது துருப்பிடித்த வாள் வீச்சாயிற்று. யாருக்கு வாள் வீசப்பட்டது. வீசிய வாள் எவருக்குப் பாய்ந்தது, இதன்போது இரத்தம் யாருக்கு வழிந்தது. இது சினிமாவில் வரும் ஆரம்பக் காட்சிகள் போல் இருந்தது. ஆனால் பொறுமையாக இருந்து ஜனாதிபதியின் படத்தை பார்த்த எமக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் அங்கீகாரத்தை கொடுத்த பொதுமக்கள் பிணைமுறி விவகாரத்தில் வாள் வீச்சு பயனற்றது என்ற விடயத்தை நன்கு அறிந்துக்கொண்டனர்.\nஇதன் காரணமாகவே நாம் இன்று துருப்பிடித்த வாள்களுடன் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டதாக அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\nஇவர் அவுஸ்திரேலிய பிரஜையிடம் கொள்ளையிட்ட பணத்தை திருப்பிக்கொடுத்து விட்டாரா\nஅதற்கான தண்டனை மிக அண்மையில் இருக்கின்றது.அதைத்தான் பழைய வாள் பிரதிபலிக்கின்றது. மூளை கெட்டுப்போன எந்த உயர்ந்த சிந்தனையோ தூர நோக்குகளோ, நாட்டின் நன்மை என்ற தூசோ உடலில் தோயாத எருமைக்கூட்டங்கள்.\nபர்தாவை கழற்ற உத்தரவு - தமது வீடு சென்று முந்தானைகளை எடுத்துவந்து பரீட்சைக்கு தோற்றிய துயரம்\nமுஸ்லிம் மாணவிகளின் மீதான பர்தாவுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளின் போத...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nரூபவாஹினிக்குச் சென்று, தில் காட்டிய ஹிருணிகா - உடனடியாக STF அழைப்பு\nஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்கு முன்னர் செய்திகள் வெளியிட்டதைப் போன்றே அரச ஊடகங்கள் செய்திகளை வெளியிடுமாறு கோரிக்கை விடுப்பதற்காக ஐக்கிய...\nரணிலை பிரதமராக நியமிக்க அழுத்தம் வழங்கினால், நான் பதவி விலக வேண்டும் - ஜனாதிபதி\n“செயலாளர்களை அழைத்து பேசவோ அல்லது அவர்களுக்கு ஆணையிடவோ ஜனாதிபதிக்கு இப்போது அதிகாரம் இல்லை. நீதிமன்ற உத்தரவை அவர் மதிக்க வேண்டும். நாங்க...\nஇலங்கையின் மிகப்பெரிய, கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட நிலைமை\nஇலங்கையின் முதல்தர பணக்காரராக வலம் வந்தவர். செலான் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ் உட்பட நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் அதிபதி. 2000 ஆண்டள...\nநான் ஐ.தே.க. க்கு செல்ல இதுதான் காரணம் - பௌசி\nசிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கட்சியில் வரவேற்பு இல்லாது போனால் அக்கட்சியிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லையென பாராளுமன்ற உறுப்பினர் ஏ...\nநாயை காப்பாற்றிய, பொலிசாருக்கு இடமாற்றம், மகிந்தவின் மனைவிசெய்த செயல் - அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச செய்த மோசமான செயல் ஒன்றை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷாமினி சேரசிங்க பகிரங்கப்படுத்தி...\nகிழக்கு மாகாணத்தில் கொடுமை - பர்தா உரிமைமைய முஸ்லிம் அதிகாரிகள் மறுக்கலாமா..\n- இப்னு செய்யத் - இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தங்களின் மத விழுமியங்களைப் பின் பற்றி நடப்பதற்கு அரசியல் யாப்பில் மிகவும் தெளிவாக சொ...\nகாலியில் நின்றபோது ரணிலுக்கு கிடைத்த அதிர்ச்சியும், நற்செய்தியும்...\nநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளித்து மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அனைவரும் பதவிகளில் இருந்து விலகிச் செல்லுமாறு முன்னாள் பிரதமர் ரணில...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண��கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-12-10T15:23:51Z", "digest": "sha1:O6WH2B7GZB4BD66AIQY6OG34VGTKBVX7", "length": 6534, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சாகரவ் பரிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசாகரவ் பரிசு (Sakharov Prize) அலுவல்முறையாக கருத்துரிமைக்கான சாகரவ் பரிசு திசம்பர் 1988இல் ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் மனித உரிமைகளுக்காகவும் சிந்தனைச் சுதந்திரத்திற்காகவும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த தனிநபர்கள்/குழுவினரை பெருமைபடுத்தும் வண்ணம் உருசிய அறிவியலாளர் ஆந்திரே சாகரவ் நினைவாக நிறுவப்பட்ட பரிசாகும்.[1] ஐரோப்பிய நாடாளுமன்ற வெளியுறவுக் குழுவும் வளர்ச்சிக் குழுவும் தயாரிக்கும் வரைவுப் பட்டியலிலிருந்து வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்படுகின்றது.[2] பரிசுத் தொகையாக €50,000 வழங்கப்படுகின்றது.[2]\n2013இல் நாடாளுமன்ற இசுட்ராசுபர்கு அரைக்கோளத்தில் 1990 ஆண்டுக்கான பரிசை ஆங் சான் சூச்சிக்கு வழங்கியபோது.\nசாகரவ் பரிசுப் பிணையம் வலைத்தளம் அதிகாரபூர்வ தளம்]\nமுதன்முறையாக இப்பரிசு தென்னாப்பிரிக்க நெல்சன் மண்டேலாவிற்கும் உருசிய அனடோலி மார்ச்சென்கோவிற்கும் இணைந்து வழங்கப்பட்டது. 1990 ஆண்டுக்கான பரிசு ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்டபோதும் சிறையில் இருந்தமையால் 2013ஆம் ஆண்டுதான் வழங்க முடிந்தது. முதல் அமைப்பொன்றுக்கு வழங்கிய பரிசு அர்கெந்தீனாவின் பிளாசா டெ மாயோவின் மதர்களுக்கு 1992இல் வழங்கப்பட்டது.\nசாகரவ் பரிசு பெற்றவர்களில் சிலர் இன்னமும் கடுமையான அரசியல் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர். பெலருசிய இதழாளர் சங்கம் (2004), டாமாசு டெ பிளாங்கோ, கிலெர்மோ பாரினாசு (கூபா, 2005 & 2010), அலெக்சாண்டர் மிலின்கீவிச் (பெலாரசு, 2006), கூ யா (சீனா, 2008) ஆகியோர் சிலராவர். 2011இல் பரிசு பெற்ற ரசான் சைதூனே 2013இல் கடத்தப்பட்டார்; இன்னமும் காணக்கிடைக்கவில்லை. 2012இல் பரிசு பெற்ற நஸ்ரன் சோடூதெ செப்டம்பர் 2013இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்; நஸ்ரனும் அவருடன் பரிசு பெற்ற சாபர் பனாகியும் இன்னமும் ஈரானை விட்டு வெளியேறத் தடை செய்யப்பட்டுள்ளனர்.\nசாகரவ் பரிசு பெற்ற மூவருக்கு பின்னர் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது: நெல்சன் மண்டேலா, ஆங் சான் சூச்சி, மலாலா யூசப்சையி.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2014/01/google-street-view-go-to-indian.html", "date_download": "2018-12-10T15:05:58Z", "digest": "sha1:CVN2F22BL5HMQS7CP6NLTMR7UKZ5QXVX", "length": 7635, "nlines": 113, "source_domain": "www.tamilcc.com", "title": "இந்தியாவின் வரலாற்றுக்கோட்டைகளில் சுற்றி பார்க்க - Google Street view go to Indian Heritage Sites", "raw_content": "\nHome » » இந்தியாவின் வரலாற்றுக்கோட்டைகளில் சுற்றி பார்க்க - Google Street view go to Indian Heritage Sites\nஇந்தியாவின் வரலாற்றுக்கோட்டைகளில் சுற்றி பார்க்க - Google Street view go to Indian Heritage Sites\n2014-01-09 முதல் கூகிள் சத்தம் இல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளில் எடுக்கப்பட்ட Street view காட்சிகளை வெளியிட்டு வருகிறது. இவை தொடர்பாக google எந்த செய்திகளையும் ஊடகங்களுக்கு வழங்கவில்லை. எமக்கு Google Engineering பிரிவில் இருந்து கசியவிடப்படும் தகவல்களை அடிப்படையாக கொண்டே இவை பிரசுரிக்கப்படுகின்றன.\nGoogle Maps views , Photo spare, Panorama இவை தனிப்பட்டவர்களால் எப்பொழுதோ இந்தியா முழுவதும் வெளியாகி விட்டது. ஆனால் முதுகில் சுமந்து செல்லும் Camera மூலம் எடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ காட்சிகளே இப்போது வெளியாகி உள்ளன.\nபுதியவை வெளியாகும் போது உடனுக்குடன் கணணிக்கல்லூரியில் வெளியாகும்.\nஜார்ஜ் கோட்டை / தமிழ்நாடு செயலகத்தை Google Street View வில் சுற்றி பார்க்கலாம்\nதமிழ் நாட்டின் சைவ சமய வரலாற்று சின்னங்களை Google Streetview மூலம் காண முடியும்\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nஉலகின் மிக அமைதியான அறை எப்படி இருக்கும்\nCopy - Paste எதுக்குடா இந்த ஈனப்பிழைப்பு\nஉயர்தர சித்திரவதை Waterboarding ஓர் அறிமுகம்\nGoogle Earth எளிய அறிமுகம்\nYoutube Live Streaming அனைவரின் பயன்பாட்டுக்கும் ...\nநீண்ட Blog Archive தானாக திறப்பதை தடுத்து மடிப்பது...\nBlogspot Feed சேவை புதுப்பிக்கபடாத்தன் காரணம் என்ன...\nஇந்திய சைவ, வைணவ, பௌத்த சின்னங்களின் மற்றுமொரு தொக...\nPandigital Number ஓர் எளிய அறிமுகம்\nஇந்தியாவின் வரலாற்றுக்கோட்டைகளில் சுற்றி பார்க்க -...\nஜார்ஜ் கோட்டை / தமிழ்நாடு செயலகத்தை Google Street ...\nதமிழ் நாட்டின் சைவ சமய வரலாற்று சின்னங்களை Google...\nகொலராடோ ஆற்றில் Google Street view உடன் பயணியுங்கள...\nIT துறையில் 2013 இல் வழங்கப்பட்ட ஊதிய ஒப்பீடு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2009/03/blog-post_20.html", "date_download": "2018-12-10T16:28:29Z", "digest": "sha1:D5UE7324RSLHNSNMNUT4L7FDBJN7BJY2", "length": 43087, "nlines": 722, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: பின்னல்", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஎன் முடியை உன் போல்\nஓடி வந்த மகளைக் கண்டு\nசந்தனம் போல் மணக்க விட்டு\nபட்டுப் போல் கோதி விட்டு\nமடித்துக் கட்டும் இரட்டைப் பின்னல்\nதளிர் முகத்தைப் பார்த்துச் சொன்னாள்:\nபராமரிக்க சுலபம் ', என்று\n2004-ல் 'திண்ணை'யில் வெளி வந்தது.\nஎழுதியவர் கவிநயா at 8:30 PM\nபராமரிக்க சுலபம் ', என்று\nஒரு வேளை அந்த அம்மாவுக்கு தெரிந்த பின்னல்கள் எல்லாம் இந்த அம்மாவுக்கு தெரியவில்லையோ\nமடித்துக் கட்டும் இரட்டைப் பின்னல்\nஎல்லாப் பின்னலும் பின்னிக் கொண்டிருக்கேன். கூடவே மணிபர்ஸ் பின்னல் என்ற ஒன்றும் உண்டு. அதோட பிச்சோடா, முத்துப் பின்னல், வங்கிப் பின்னல், பிரெஞ்ச் நாட், என்று வித, விதமாய். பூத்தைத்துக் கொண்டு அதோட பள்ளிக்குப் போன அனுபவங்களும் உண்டு.\nதளிர் முகத்தைப் பார்த்துச் சொன்னாள்:\nபராமரிக்க சுலபம் ', என்று\nயதார்த்தம், இன்றைக்கு இது தான் பெரும்பாலான வீடுகளில் நடக்கிறது. கோபி சொன்னதும் சரியே, ஒருவேளை அம்மாவுக்குத் தெரியவில்லையோ வேலைக்குப் போகும் அம்மாவாய் இருந்தால் கஷ்டம் தானே வேலைக்குப் போகும் அம்மாவாய் இருந்தால் கஷ்டம் தானே\nசந்தனம் போல் மணக்க விட்டு\nபட்டுப் போல் கோதி விட்டு\nஆமாப்பா ஆமாம் போயிற்று அந்தக் காலம்.\nஎன்று அடுத்த தலைமுறைக்கு மட்டுமல்ல நமக்கு நாமே சொல்லிக் கொண்டு விதவிதமாய் அன்று அம்மா பின்னலிட்ட கூந்தலை.. இப்போ சின்னதாய் அடர்தியின்றி போன கூந்தலை.. ஆதங்கமாய் தடவ வைத்து விட்டது கவிதை.\nமிக மிக யதார்த்தமான கவிதையொன்று. காலத்தின் கரங்களுக்குள் நாம் தொலைத்த பால்யத்தை நினைவுறுத்தி, பின்னலின் முடிச்சென இட்டது அபாரம் சகோதரி. தொடருங்கள் \nசந்தனம் போல் மணக்க விட்டு//\nபராமரிக்க சுலபம் ', என்று\n எப்படி இருந்த பாரம்பரியமெல்லாம் காணாம போச்சு\n தாத்தா ஒரேடியா இன்னிக்கு குதிச்சு குதிச்சு பாடறாரு எலே பிச்சை \nசாமி, கீமி வந்துடுச்சான்னு ஓடிப்போய் பாரு. \"\n அத்தனையும் இன்றைக்கு பாடல்களிலே தான் \nஇன்றைய பெண்கள் சமுதாயம் தலையை வாரிக்கொள்வதற்குக்கூட நேரம் இல்லைமையால்\nபரவாயில்லை. நவராத்திரி, நோம்பு, போன்ற ப்ண்டிகைகள் அன்று பாரம்பரிய தலை அலங்காரங்கள்\nஅட் லீஸ்ட் தமது குழந்தைகளுக்குச் செய்து மகிழும்போதுதான் நம் உள்ளம் பரவசமடைகிறது.\n சும்மா வள வளான்னு பேசிகினே இருக்காதே \n நீ முதல்லே காமா இரு.\n//ஒரு வேளை அந்த அம்மாவுக்கு தெரிந்த பின்னல்கள் எல்லாம் இந்த அம்மாவுக்கு தெரியவில்லையோ\nஅப்படியும் இருக்க நிறையவே வாய்ப்பிருக்கு, கோபி :) வருகைக்கு மிக்க நன்றி.\n//எல்லாப் பின்னலும் பின்னிக் கொண்டிருக்கேன். கூடவே மணிபர்ஸ் பின்னல் என்ற ஒன்றும் ��ண்டு. அதோட பிச்சோடா, முத்துப் பின்னல், வங்கிப் பின்னல், பிரெஞ்ச் நாட், என்று வித, விதமாய். பூத்தைத்துக் கொண்டு அதோட பள்ளிக்குப் போன அனுபவங்களும் உண்டு.//\nஆஹா, ஆமாம் கீதாம்மா.ஆனா, முத்துப் பின்னல், வங்கிப் பின்னல்லாம் தெரியாது.. பூ தைச்சுக்க எனக்கு ரொம்ப பிடிக்கும். பூ வெச்சுக்கவும்தான் :) ஊருக்கு வரும்போதெல்லாம் தலையில முடியை விட பூதான் அதிகம் இருக்கும்\n//வேலைக்குப் போகும் அம்மாவாய் இருந்தால் கஷ்டம் தானே\nஅதுவும்தான். அதோடு நான் பார்த்த வரை, சிறுவயதில் நீளக் கூந்தலுக்கு ஆசைப்படும் சிறுமிகள், பெரியவர்களாகும்போது குட்டை கூந்தலையே விரும்பறாங்க :(\n//என்று அடுத்த தலைமுறைக்கு மட்டுமல்ல நமக்கு நாமே சொல்லிக் கொண்டு விதவிதமாய் அன்று அம்மா பின்னலிட்ட கூந்தலை.. இப்போ சின்னதாய் அடர்தியின்றி போன கூந்தலை.. ஆதங்கமாய் தடவ வைத்து விட்டது கவிதை.//\nநல்லா சொன்னீங்க ராமலக்ஷ்மி.ரொம்பவே சோகமான விஷயம் :(\n//மிக மிக யதார்த்தமான கவிதையொன்று. காலத்தின் கரங்களுக்குள் நாம் தொலைத்த பால்யத்தை நினைவுறுத்தி, பின்னலின் முடிச்சென இட்டது அபாரம் சகோதரி. தொடருங்கள் \nவருக ரிஷு. ரொம்ப நாளாச்சு பார்த்து... மிக்க நன்றி.\nவாங்க தி.வா. இந்த வரி தட்டச்சும்போது உங்க நினைவு வந்ததே உங்களுக்கு ஆயுசு இருநூறு :) கவிதைகள்ல இப்படி நேரடி போருள் பார்க்கக் கூடாது உங்களுக்கு ஆயுசு இருநூறு :) கவிதைகள்ல இப்படி நேரடி போருள் பார்க்கக் கூடாது சந்தனம் மாதிரி கமகமன்னு வாசனையா இருந்ததுன்னு எடுத்துக்கணும் :) சரியா சந்தனம் மாதிரி கமகமன்னு வாசனையா இருந்ததுன்னு எடுத்துக்கணும் :) சரியா\n எப்படி இருந்த பாரம்பரியமெல்லாம் காணாம போச்சு\n//பரவாயில்லை. நவராத்திரி, நோம்பு, போன்ற ப்ண்டிகைகள் அன்று பாரம்பரிய தலை அலங்காரங்கள்\nஅட் லீஸ்ட் தமது குழந்தைகளுக்குச் செய்து மகிழும்போதுதான் நம் உள்ளம் பரவசமடைகிறது.//\nவாங்க சுப்பு தாத்தா. நீங்க சொல்வது உண்மைதான்; அதையாவது தொடரணும். நீங்க பாடினதையும் கேட்டு மகிழ்ந்தேன் :) மிக்க நன்றி தாத்தா.\n//ஆஹா, ஆமாம் கீதாம்மா.ஆனா, முத்துப் பின்னல், வங்கிப் பின்னல்லாம் தெரியாது.. பூ தைச்சுக்க எனக்கு ரொம்ப பிடிக்கும்.//\nஇப்போவும் பின்னிக்கும் ஒரே பின்னல் ஆத்துப் பின்னல், எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சுட்டு அதைத் தானே பின்னிக்கிறோம் அதை விட்டுட்டீங்க நீங்களும், எனக்கும் மறந்துடுச்சு, இன்னிக்குக் காலம்பர தலைக்குக் குளிச்சுப் பின்னிக்கும்போது நினைப்பு வருது\nஅப்புறம் போற போக்கிலே கொஞ்சம் வம்பு,\nசாம்பிராணிப் புகை போட்ட தலைக்கு மணம் உண்டு, அதுவும் சின்னக் குழந்தைக்குப் பயத்த மாவும், கஸ்தூரி மஞ்சள்பொடியும் தேய்த்துப் போட்டுக் குளிப்பாட்டி சாம்பிராணியும் காட்டிவிட்டுக் குழந்தையைக் கைகளில் எடுத்துக் கொஞ்சினால், அம்ம்ம்ம்மாஆஆஆஆஆஆ அந்த மணமும், அது தரும் சுகமும்\nஆனால் இன்றைய ஆங்கில மருத்துவர்கள்(க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) சாம்பிராணிப் புகை மட்டுமில்லாமல், எண்ணெய்க் குளியலையையும் தடா போட்டு விடுகின்றார்கள். :((((((((((\n//வாங்க தி.வா. இந்த வரி தட்டச்சும்போது உங்க நினைவு வந்ததே\n// உங்களுக்கு ஆயுசு இருநூறு :)//\n// கவிதைகள்ல இப்படி நேரடி போருள் பார்க்கக் கூடாது\n//சந்தனம் மாதிரி கமகமன்னு வாசனையா இருந்ததுன்னு எடுத்துக்கணும் :) சரியா\nஎடுத்துக்கலாம். ஆனா ஆயிரம் பொற்காசுகள் கிடையாது. சரியா\n எப்படி இருந்த பாரம்பரியமெல்லாம் காணாம போச்சு\n கோடை விடுமுறையிலே பின்னல் க்ளாஸ் எடுத்து பாருங்க\nபின்னல்களில் பலவகைகளைப் பின்னி எடுத்து விட்டீர்கள்\nகவிதைக்கு பொய் அழகு என்பார்கள்..\nஇந்த கவிதைக்கு பொய் போலுமாம் மெய்யும் அழகாகத் தெரிகிறது..\nம்ம்ம்ம் ஆத்துப் பின்னலைப் பத்தி எழுதின பின்னூட்டம் எங்கே போச்சு வேதாளம் முழுங்கிடுச்சோ\n//இப்போவும் பின்னிக்கும் ஒரே பின்னல் ஆத்துப் பின்னல், எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சுட்டு அதைத் தானே பின்னிக்கிறோம் அதை விட்டுட்டீங்க நீங்களும், எனக்கும் மறந்துடுச்சு, இன்னிக்குக் காலம்பர தலைக்குக் குளிச்சுப் பின்னிக்கும்போது நினைப்பு வருது அதை விட்டுட்டீங்க நீங்களும், எனக்கும் மறந்துடுச்சு, இன்னிக்குக் காலம்பர தலைக்குக் குளிச்சுப் பின்னிக்கும்போது நினைப்பு வருது\nஆமாம் கீதாம்மா :) எனக்குப் பிடிச்சதும் கூட :)\nஅருமையான வாழ்த்தை இப்படி சொல்லலாமா\n//எடுத்துக்கலாம். ஆனா ஆயிரம் பொற்காசுகள் கிடையாது. சரியா\nசரி. போனாப் போகட்டும் :)\n கோடை விடுமுறையிலே பின்னல் க்ளாஸ் எடுத்து பாருங்க\nம்... சரிதான். சங்கரி பாப்பா கொஞ்சம் வளர்ந்த பிறகு முயற்சிக்கலாமா\n//பின்னல்களில் பலவகைகளைப் பின்னி எடுத்து விட்டீர்கள்\nவாங்க ஜீவி ஐயா. ரொம்ப நாள் கழிச்சு உங்களை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி :) வருகைக்கு மிக்க நன்றியும்.\n//சாம்பிராணிப் புகை போட்ட தலைக்கு மணம் உண்டு, அதுவும் சின்னக் குழந்தைக்குப் பயத்த மாவும், கஸ்தூரி மஞ்சள்பொடியும் தேய்த்துப் போட்டுக் குளிப்பாட்டி சாம்பிராணியும் காட்டிவிட்டுக் குழந்தையைக் கைகளில் எடுத்துக் கொஞ்சினால், அம்ம்ம்ம்மாஆஆஆஆஆஆ அந்த மணமும், அது தரும் சுகமும்\n//ஆனால் இன்றைய ஆங்கில மருத்துவர்கள்(க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) சாம்பிராணிப் புகை மட்டுமில்லாமல், எண்ணெய்க் குளியலையையும் தடா போட்டு விடுகின்றார்கள். :((((((((((//\nஆமாம், அந்தக் கால நல்ல விஷயங்களெல்லாம் இப்படிதான் பாதி காணாம போயிடுது :(\n//ம்ம்ம்ம் ஆத்துப் பின்னலைப் பத்தி எழுதின பின்னூட்டம் எங்கே போச்சு வேதாளம் முழுங்கிடுச்சோ\n :) மன்னிச்சுக்கோங்க. ரெண்டு மூணு மடல் ஒண்ணா இருந்ததுல விட்டு போச்சு. நீங்க சொல்லலைன்னா கவனிச்சிருக்க மாட்டேன். நன்றி கீதாம்மா.\n//2004-ல் 'திண்ணை'யில் வெளி வந்தது.//\n எப்ப அச்சு ஊடகத்திற்குப் போறீங்க\nஆமாம், அப்ப, இப்ப, எப்பவும் எழுத்தாளர்தான் :) யாரும் படிச்சாலும் படிக்கலைன்னாலும் ஏதாச்சும் எழுதிக்கிட்டிருப்பேன் :)\n//எப்ப அச்சு ஊடகத்திற்குப் போறீங்க\nதகுதி இருக்கான்னு தெரியல... அதெல்லாம் யோசிக்கிறதும் இல்ல :)\nமுதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி, தமிழ் நெஞ்சம்.\nமடித்துக் கட்டும் இரட்டைப் பின்னல்\nம்.. நினைக்க வைத்தது பின்னல்களை...\n:-( என் மகளிடம் நான் கூறியது. ஆனால் நடனம் கற்றுக் கொள்வதால் அவள் ஆசிரியையின் கண்டிப்பால் இப்பொழுது அவளுக்கும் பின்னல்...\n//ஆனால் நடனம் கற்றுக் கொள்வதால் அவள் ஆசிரியையின் கண்டிப்பால் இப்பொழுது அவளுக்கும் பின்னல்...//\nஅப்படியா... மிக்க மகிழ்ச்சி :)\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nபழப் பாயசம் செய்யலாம், வாங்க \n(இந்த இடுகைக்கு காரணமான துளசிம்மாவிற்கு நன்றிகள் :) முதல்ல ஒரு அஞ்சாறு பாதாம் பருப்பும், கொஞ்சம் முந்திரிப் பருப்பும் எடுத்துக்கோங்க. கொ...\n��ின்னஞ் சிறிய சிறகொன்று… தன்னந் தனியே… காற்றின் கரத்தைப் பிடித்தபடி நேற்றை முழுதாய் மறந்தபடி செல்லும் திசையோ தெரியாது போகும் வழியும் புரி...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nவண்டாடப் பூமலர வள்ளி வனங்காக்க கண்டாராம் வேல்முருகர்...\nநாளைக்கு கிருத்திகை. வள்ளி கதையைத் தாலாட்டா போட்டா பொருத்தம்தானே குழந்தைகள் இருக்கறவங்களும், குழந்தையா இருக்கறவங்களும், முருகனோட பக்தர்களும...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 78\n (பயணத்தொடர், பகுதி 42 )\nஇதுல உனக்கு என்ன பெரும\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/southwest-mansoon-informations-about-the-rain-in-tamilnadu-and-puducherry.html", "date_download": "2018-12-10T15:39:56Z", "digest": "sha1:6VKSJRX3YGNBJIYS6EDDFYNA6GP6AUNX", "length": 11745, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "தென்மேற்கு பருவமழை - தமிழகத்தில் மழை எப்படி இருக்கும் ? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nதென்மேற்கு பருவமழை - தமிழகத்தில் மழை எப்படி இருக்கும் \n30-05-2017 அன்று கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்���ேரியை பொறுத்தமட்டில் 03-06-2017 முதல் மழை பெய்ய தொடங்கலாம்.கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் பெரும்பாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் தான் மழை இருக்கும் குறிப்பிட்ட ஒரு பகுதியில் ஒரே நாளில் 10 செ.மீ க்கும் அதிகமான அளவு மழை என்பது மிகவும் அரிதான ஒன்றாக தான் இருக்கும் அதாவது தற்பொழுது வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புண்டு ஆனால் கன மழைக்கு வாய்ப்பில்லை.அடுத்து வரக்கூடிய வாரத்தில் அதாவது 08-06-2017 அல்லது 09-06-2017 ல் வங்கக்கடல் பகுதியில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது அது எந்த திசையில் நகர்கிறது என்பதை பொறுத்தே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்புகளும் இருக்கும்.தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளைக் கொண்டு பார்க்கையில் அது ஒரிசா அல்லது வட ஆந்திர மாநிலங்களுக்கு அருகே நிலைகொள்ள வாய்ப்புள்ளது அவ்வாறு நிகழும் பட்சத்தில் தமிழக வட கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு குறையும்.\nமேலே நீங்கள் காண்பது தற்போது நிலவும் வானிலையைக் கொண்டு அடுத்து வரக்கூடிய 4 வாரங்களுக்கான கணினியால் கணிக்கப்பட்ட மழை அளவை விளக்கும் படம் அதில் ஜூன் 9 ஆம் தேதிக்கு பிறகு தமிழக உள் மாவட்டங்களில் மழைக்கான சுவடு இருப்பதாக தெரியவில்லை.ஆனால் இப்படி தான் நிகழும் என்று உறுதியாக கூறமுடியாது.வானிலையில் ஏதேனும் மாற்றம் வருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nசெய்தி செய்திகள் பருவமழை வானிலை செய்திகள் puducherry southwest mansoon tamilnadu\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/04/blog-post_28.html", "date_download": "2018-12-10T15:44:48Z", "digest": "sha1:SE3D7PD7HT2F7EZ7R4POGBBMKW62JSAI", "length": 22050, "nlines": 81, "source_domain": "www.nisaptham.com", "title": "உன் லட்சியம் என்ன? ~ நிசப்தம்", "raw_content": "\nஎங்கள் ஊரில் ஒரு சட்டைக்காரி இருந்தார். கணவன், குழந்தைகள் என்று யாரும் இல்லை. எழுபது வயது இருக்கும். தனியார் பள்ளியொன்றில் ஆங்கில ஆசிரியையாக சொற்பமான பணத்தை வாங்கிக் கொண்டிருந்தவரிடம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது Spoken English பழகுவதற்காக அனுப்பி வைத்திருந்தார்கள். சட்டைக்காரி என்கிற வார்த்தை அப்பொழுதுதான் அறிமுகம். ஆங்கிலோ இந்தியர்களை அப்படித்தான் நம்மவர்கள் அழைத்தார்கள். அந்த டீச்சர் சட்டை அணிந்திருக்கவில்லை. புடவைதான். ஆனாலும் சட்டைக்காரி என்றுதான் விளித்தார்கள். தனது இளம்பிராயத்திலேயே கணவனை இழந்துவிட்டவர். கடைசி காலத்தில் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். மாதம் முப்பத்தைந்து ரூபாய் கொடுத்தோம். மூன்று மாணவர்கள். அது போக ஒரு மருத்துவக் கல்லூரி மாணவியும் வகுப்பிற்கு வந்து கொண்டிருந்தாள். அக்கா என்றுதான் அழைக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் அவளது அருகாமையும், மல்லிகைப்பூ மணமும் இன்னமும் ஞாபகத்தின் ஓரங்களில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த டீச்சர் குறித்த நினைவுகள் காலப்போக்கில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.\n கண்களில் படுவதேயில்லை. ஒருவேளை மற்றவர்களோடு கலந்து போயிருக்கக் கூடும். இப்பொழுது அந்த டீச்சரைப் பற்றிய ஞாபகங்களைக் கிளறும்படியான புதினம் ஒன்றை வாசித்து முடித்திருக்கிறேன். காலவெளி. விட்டல்ராவ் எழுதிய நாவல். 1988 ஆம் ஆண்டிலேயே நாவலின் முதல் பதிப்பு வெளிவந்துவிட்டது. கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு பாதரசம் பதிப்பகத்தில் இரண்டாம் பதிப்பைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.\nநவீன ஓவியம் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடிந்ததில்லை. கண்களை மூடிக் கொண்டு வண்ணக்கலவையை இஷ்டத்துக்கு பூசினால் ஓவியம் கிடைத்துவிடுகிறது என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படி இல்லை. கணையாழி அலுவலகத்தில் ஓவியர் ஸ்ரீனிவாசனின் ஓவியங்களை மிக நெருக்கமாக பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. முற்றுப்பெறாத ஓவியங்கள், பாதியோடு நின்று போனவை, வெறும் கோடுகளால் ஆனவை என விதவிதமான ஓவியங்கள். நவீன ஓவியம் என்பது வெறும் குழப்படி வேலைகளைத் தாண்டிய ஒரு விஷயம் என்று புரியத் தொடங்கியது அங்குதான். ஓவியர்கள் பயன்படுத்தும் நிறங்கள், இழுக்கும் கோடுகள் என எல்லாவற்றிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட போது இன்னும் சற்று விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியது.\nஇணையத்தில் நிறையக் கட்டுரைகள் கிடைக்கின்றன. ஆனால் தமிழில் எழுதப்பட்ட புத்தகம் எதையாவது வாசிக்க வேண்டும் என விரும்பினேன். அப்படி கையில் எடுத்ததுதான் காலவெளி. நவீன ஓவியங்களைப் பற்றிய முழுமையான புரிதலை உருவாக்கக் கூடிய நாவல் என்று சொல்ல முடியாது. அப்படியொரு முயற்சியைச் செய்திருந்தால் இந்த நாவல் சிதைந்து வெறும் விரிவுரையாக போயிருக்கக் கூடும். ஆனால் விட்டல்ராவ் மிக நைச்சியமாக ஓவியங்களைப் பற்றிய தகவல்களைக் குறைத்து ஓவியர்களைப் பற்றிய நாவலாக எழுதியிருக்கிறார். அந்த ஓவியர்களின் வழியாக ஓவியங்களைப் பற்றிய ஒரு தொடக்கத்தை உருவாக்குகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.\nநான்கு இளம் ஓவியர்கள் சேர்ந்து ‘The four' என்ற ஓவியக் குழுவை ஆரம்பிக்கிறார்கள். அடுத்தடுத்து சில கண்காட்சிகளை நடத்துகிறார்கள். அதற்காக ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து அதை ஸ்டுடியோவாக மாற்றி படங்களை வரையத் துவங்குகிறார்கள். நான்கு பேரும் வெவ்வேறு மனநிலை கொண்ட ஓவியர்கள். அதற்கேற்றபடி அவர்களது ஓவியங்கள் அமைகின்றன. அந்தக் கண்காட்சிகளை நடத்துவதற்காக அவர்களின் அலைச்சல்கள், திட்டமிடல்கள், அதற்காக உதவக் கூடியவர்கள், பெண்களுடனான சகவாசம்- அசிங்கமான சகவாசம் இல்லை- காதல் மாதிரி, ஓவியங்களுக்கு நம் ஊரில் இருக்கும் வரவேற்பு என்பனதானவற்றை களமாக எடுத்துக் கொண்ட நாவல். நாவலின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் உண்மையான மனிதர்கள்தானாம். நாவலாசிரியர் சிலருடைய பெயரை மாற்றியிருக்கிறார். சிலருடைய பெயர்கள் அப்படியே வருகின்றன. நாவலை முடித்துவிட்டு முன்னுரையை வாசித்த போதுதான் இந்தச் செய்தி தெரியும். ஓவியர் சந்துரு முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.\nநாவலில் வரும் நடிகர் நிரஞ்சன் பழைய சந்திரலேகா படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ரஞ்சன்தானாம். மற்ற ஓவியர்கள் யாரென்று தெரிந்து கொள்வதில் முனைப்பாக இருக்கிறேன். இதைத் தெரிந்து கொள்வதிலும் ஒரு த்ரில் இருக்கத்தான் செய்கிறது.\nஜோடிப்புகளும், சிரமப்படுத்தும் நடையும் இல்லாத இயல்பான நாவல் இது. அது பாட்டுக்கு நகர்கிறது.\nநான்கு ஓவியர்களில் ஒருவரான சக்ரவர்த்திக்கு சில்வியா என்னும் ஒரு ஆங்கிலோ இந்தியப்பெண்ணுடன் காதல் வருகிறது. ஆனால் அவளுக்கு இவன் மீது உருகிப் பெருகும் காதல் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆளை மாற்றிவிடுகிறாள். ஆங்கிலோ இந்தியர்களே இப்படித்தான் என்கிற மாதிரியான சித்திரத்தை உருவாக்குவது நாவலின் குறை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அந்தச் சமூகத்தைப் பற்றிய துல்லியமான வர்ணிப��புகள் தமிழில் வேறு ஏதேனும் படைப்புகளில் உள்ளனவா என்று தெரியவில்லை.\nமூன்று கண்காட்சிகளுக்குப் பிறகும் மற்ற ஓவியர்கள் இந்தியாவிலேயேதான் வசிக்கிறார்கள். ஆனால் சக்ரவர்த்தி தனது உறவுக்காரர் ஒருவரின் வழியாக கனடா சென்றுவிடுகிறான். ஆரம்பத்தில் நான்குபேரில் அவன்தான் ideology உள்ள இளைஞன். வயது கூடக் கூட பொறுப்புகள் அதிகமாகி அவனது லட்சியங்கள் சிதைந்து கொண்டே வருகின்றன. கனடா சென்ற பிறகு ஓவியங்களைப் பற்றிய வியாபார நுணுக்கங்களைப் பேசத் தொடங்கும் வியாபாரியாகிறான்.\nநாவலின் தொனியே அப்படித்தான். லட்சியங்களும் கொள்கைகளுமாக உக்கிரமாக வாழ்க்கையைத் தொடங்கும் இளைஞர்கள் போகப் போக சாமானியர்களாக எப்படி உருமாறுகிறார்கள் என்று நகர்கிறது. எழுபதுகளிலும் எண்பதுகளிலும் லட்சியங்கள் சிதைக்கப்பட்டு யதார்த்தம் எப்படி வென்றது என்பதைத்தான் இந்த நாவலின் அடிநாதமாக பார்க்க முடிகிறது. எனக்குத் தெரிந்த ஓர் இளைஞர் தனது லட்சியங்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறார். பணம் சம்பாதிப்பதற்கான சில வழிமுறைகள் அவருக்குத் தெரியும். ஆனால் சம்பாதிப்பதில்லை. சிரமப்படுகிறார். கேட்டால் ‘இந்த ஊரில் எப்படியாவது பணம் சம்பாதித்துவிடலாம். பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டால் மனம் சுகம் தேடத் தொடங்கிவிடும். இதுவே நல்லாருக்கே என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்வோம். வாழ்க்கை சலனமில்லாமல் செல்லத் தொடங்கும் போது லட்சியங்கள் மூழ்கடிக்கப்பட்டுவிடும். பிறகு குடும்பம், கார், மனைவி, குழந்தை என்று நம்முடைய எதிர்பார்ப்புகளும் கனவுகளும் உருமாறிவிடும்’ என்பார். அவர் சொல்வது துல்லியமான உண்மை. லட்சியங்களை சிதறடிப்பதற்கு லெளகீக வாழ்க்கையின் சாதாரணத் தேடல்கள் போதுமானது. அப்படித்தான் குடும்பங்களும் சமூகமூம் ஒரு லட்சியவாதியைச் சாதாரண மனிதனாக்கி ஓடச் செய்கின்றன.\nஇதைத்தான் விட்டல்ராவும் நாவலில் பேசுகிறார் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஓவியனையும் இந்த உலகம் பணத்தைத் தேடி நகரச் செய்கிறது. அவர்கள் இயல்பாக நகர்கிறார்கள். கலைப்படைப்பைவிடவும் அன்றாட வாழ்க்கை முக்கியமானதாக மாறிப் போகிறது. இதையெல்லாம் எந்தவிதமான துருத்தலும் திணித்தலும் இல்லாமல் சொல்லிக் கொண்டு போகிறது இந்நாவல்.\nநாவலில் முக்கியமான ��டங்கள் என்று நிறைய இடங்களைச் சுட்டிக் காட்ட முடியும். ஓவியங்கள் பற்றிய குறிப்புகள், நிறங்களின் தன்மைகள், படைப்புகளைப் பற்றிய அவதானிப்புகள், மனிதர்களின் விசித்திரமான மனக்குகைகள் என நிறைய இருக்கின்றன. உன்னிகிருஷ்ணன் என்னும் மலையாளி ஓவியனை இன்னொரு மலையாளி விமர்சகன் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறான். தமிழில் நவீன ஓவியங்களுக்கான இடம் என்பது பத்திரிக்கைகளில் காமெடியாகப் பார்க்கப்படுகிறது, இலக்கிய இதழ்களை முந்நூறு பேர்கள்தான் வாசிக்கிறார்கள் அது எப்பொழுது வேண்டுமானாலும் நின்று போகக் கூடிய வாய்ப்பிருக்கிறது உள்ளிட்ட விவகாரங்கள் கடந்த இருபத்தைந்து வருடங்களாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன.\nஅதியற்புதமான நாவல் என்று சொல்ல முடியாது. ஆனால் தவிர்க்க முடியாத ஒரு நல்ல நாவல். இருநூறு பக்கங்கள் கூட இல்லை. புத்தகத்தை ஆன்லைனில் வாங்கிக் கொள்ளலாம்.\nவிட்டல்ராவ் பெங்களூரில்தான் வசிக்கிறார். இதுவரை சந்தித்ததில்லை. ஒரு முறை நேரில் சந்தித்துப் பேசிவிட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறேன். இந்த நாவலைப் பற்றி விட்டல் ராவிடம் யாராவது பேச விரும்பினால் இணைந்து கொள்ளலாம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/12/2009.html", "date_download": "2018-12-10T15:21:39Z", "digest": "sha1:4OAZV65WNEDASXMD45DI3QT7GKRY6ZHO", "length": 22458, "nlines": 303, "source_domain": "www.radiospathy.com", "title": "2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன்\nவணக்கம், வந்தனம், சுஸ்வாகதம், welcome to றேடியோஸ்பதி.\n2009 ஆம் ஆண்டு றேடியோஸ்பதி போட்டியில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக றேடியோஸ்பதி ஒவ்வொரு ஆ���்டின் டிசம்பர் மாதத்தில் அந்தந்த ஆண்டுகளில் வெளிவந்த தமிழ்த் திரையிசைப் பாடல்களை மையமாக வைத்துப் போட்டிகளை நடாத்தியதை நீங்கள் அறிவீர்கள். தெரியாதவர்களுக்காக\nஉங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n2008 இன் சிறந்த இசைக்கூட்டணி\nஆகிய போட்டிகளை உங்கள் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். அந்த வகையில்\nஇந்த 2009 ஆம் ஆண்டு மூன்றாவது ஆண்டாக வரும் றேடியோஸ்பதி போட்டியை சற்று வித்தியாசமாகத் தரலாம் என்று வந்திருக்கின்றேன்.\n2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த்திரைசைப்பாடல்கள், மற்றும் 2008 இல் பாடல்கள் வெளியாக 2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த்திரைப்படங்கள், மற்றும் தமிழ்த் திரையிசைமைப்பாளர்களை மையப்படுத்தி இந்தப் போட்டி அமைகின்றது.\nபோட்டி இதுதான், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று தலைப்புக்களில் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து நீங்கள் கட்டுரை அல்லது பதிவு எழுத வேண்டும். பதிவர்கள் தமது சொந்த வலைப்பதிவில் எழுதிய பின்னர் கட்டுரைக்கான தொடுப்பை இங்கே பின்னூட்டமாகத் தர வேண்டும்.\nபதிவர்களாக இல்லாதவர்கள் தமது கட்டுரைகளை kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால் தற்காலிகமாக ஒரு இடத்தில் அது வலைப்பதிவாகத்\n1. 2009 ஆம் ஆண்டில் அதிகம் கவனிக்கப்பட்ட/கவனத்தை ஈர்த்த தமிழ்த்திரையிசைமைப்பாளர்\nஏன் கவனிக்கப்பட்டிருந்தார், அந்தத் தகுதியை எட்ட அவர் உழைத்த உழைப்பு என்ற விரிவான அலசல் எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கே ஒரு விஷயம் குறித்த இசையமைப்பாளர் தமிழ்த் திரையில் தான் 2009 இல் பங்களித்திருக்க வேண்டியதில்லை. தமிழ் இசையமைப்பாளரின் பொதுவான இசைச் சாதனை. அங்கீகாரம் குறித்த கோணத்தில் எழுதலாம்\n2. 2009 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் பாடல்களைச் சிறப்பாகவும், பொருத்தமாகவும் பயன்படுத்திய படங்கள் குறித்த அலசல்\nபாடல்கள் திரைப்படங்களுக்குத் தேவை இல்லை என்ற சூழலில் 2009 இல் வெளியான தமிழ்த்திரைப்படங்களில் பொருத்தமாகப் பாடல்களைப் பயன்படுத்திய படங்கள்\n3. கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும் போது 2009 ஆண்டின் தமிழ்த் திரையிசை எப்படி இருந்தது\nஏற்றம் மிகுந்ததாக இருந்தது அல்லது ஒப்பீட்டளவில் 2009 ஆம் ஆண்டு இசைவரவுகள் முன்னைய ஆண்டுகள் மாதிரி இல்லை என்ற கோணத்தில் விளக்கமான ஒப்பீடுகள் வேண்டப்படுகின்றன.\n2009 ஆம் ஆண்டில் வ��ளியான திரையிசைப்பாடல்களின் பட்டியலைக் காண\n1. போட்டிக்கான ஆக்கங்களை ஜனவரி 1, 2010 ஆண்டுக்கு முன்னதாக எழுதிப் பதிவாக்க வேண்டும். பதிவுத்தொடுப்பை அறியத் தரவேண்டியது அவசியம்.\n2. ஒருவர் மூன்று தலைப்புக்களிலும் தனித்தனி ஆக்கமாக எழுதலாம்.\n3. போட்டியில் பங்கேற்கும் கட்டுரைகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதியானவை தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர்களால் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிச் சுற்றுக்கு விடப்படும். இறுதிச் சுற்றில் உங்களின் தீர்ப்பே முடிவானது. ஆகக்கூடிய வாக்குகள் பெற்ற மூன்று ஆக்கங்கள் தேர்ந்தெடுக்கப்படும். நடுவர்களாகப் பங்கேற்போர் போட்டியில் பங்கு பெறத் தடை உண்டு\n4. உங்கள் ஆக்கங்கள் வெறும் படங்களின்/இசையமைப்பாளர்களின் பட்டியலாக இருந்தால் புள்ளிகள் குறைவாக வழங்கப்படும் அதே நேரம் உச்ச பச்ச மேதமையான கர்னாடக இசை ஒப்பீடு, ராக ஒப்பீடு போன்றவையும் எதிர்பார்க்கப்படவில்லை. உங்கள் ஆக்கம் எல்லோரையும் சென்றடையும் விதத்தில் உள்ள இசையாக இருக்கட்டுமே.\nமுத்தான அந்த மூன்று ஆக்கங்களுக்கும் கிடைக்கும் பரிசு தனித்துவமானது.\nதமிழ் சினிமா இசை சம்பந்தப்பட மூன்று நூல்கள் வென்ற ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கப்பட இருக்கின்றன.\n//உங்கள் ஆக்கங்கள் வெறும் படங்களின்/இசையமைப்பாளர்களின் பட்டியலாக இருந்தால் புள்ளிகள் குறைவாக வழங்கப்படும் அதே நேரம் உச்ச பச்ச மேதமையான கர்னாடக இசை ஒப்பீடு, ராக ஒப்பீடு போன்றவையும் எதிர்பார்க்கப்படவில்லை. உங்கள் ஆக்கம் எல்லோரையும் சென்றடையும் விதத்தில் உள்ள இசையாக இருக்கட்டுமே.///\nஉங்களோட இந்த அப்ரோச் ரொம்ப புடிச்சிருக்கு\nநான் போட்டியில் குதிச்சாச்சு :)\n//வணக்கம், வந்தனம், சுஸ்வாகதம், welcome to றேடியோஸ்பதி.\n2009 ஆம் ஆண்டு றேடியோஸ்பதி போட்டியில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்//\n//முத்தான அந்த மூன்று ஆக்கங்களுக்கும் கிடைக்கும் பரிசு தனித்துவமானது.//\n2009 ஆம் ஆண்டில் வெளியான திரையிசைப்பாடல்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nmatter நல்லா இருக்கு பாஸ்\nவந்து பொறுமையா படிச்சு பதிவு போடறேன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஏ.ஆர்.ரஹ்மானின் ஹிந்தி ராஜ்ஜியம் - தொடர் ஆரம்பம்\nறேடியோஸ்புதிர் 49 - யாரந்த சகலகலாவல்லி\nர���ினி 60 - சிறப்பு \"பா\"மாலை\n\"பா (Paa)\" ர்த்தேன், பரவசமடைந்தேன்\n2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/10000250/Padappai-in-The-government-school-Wandering-cows-around.vpf", "date_download": "2018-12-10T16:02:59Z", "digest": "sha1:TW3IJ7HWMDBUKAB6FR73CO6SK2KWLCM7", "length": 11047, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Padappai in The government school Wandering cows around Request to take action || படப்பை அரசு பள்ளியில் சுற்றி திரியும் மாடுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு\nபடப்பை அரசு பள்ளியில் சுற்றி திரியும் மாடுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nபடப்பை அரசு பள்ளியில் சுற்றி திரியும் மாடுகளால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பையில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் படப்பை மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கரசங்கால், சாலமங்கலம், ஆத்தனஞ்சேரி, வைப்பூர், ஒரத்தூர், வரதராஜபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படித்து வரும் மாணவர்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவை சாப்பிட்டு வருகின்றனர்.\nஇந்த பள்ளியில் மாணவர்களுக்கான சத்துணவு சமைத்து வழங்கப்படும் இடத்தில் மாடுகள் சுற்றி திரிகின்றன. அந்த மாடுகளால் மாணவர்கள் அச்சத்துடன் சத்துணவை வாங்கி சாப்பிட வேண்டிய நிலை உள்ளது.\nமாணவர்கள் சத்துணவு வாங்கி சாப்பிடும் இடங்களிலேயே மாடுகள் இயற்கை உபாதைகளை கழிக்கிறது. இதனால் மாணவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே மாடுகள் பள்ளி வளாகத்திற்கு வருவதை தடுக்கவும் மாணவர்களுக்கு மாடுகளால் தொற்று நோய் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை\n2. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n3. மூலனூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; குழந்தை பலி - 5 பேர் படுகாயம்\n4. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n5. சிரமம் தரும் சிறுநீரக கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/09/cern.html", "date_download": "2018-12-10T15:30:02Z", "digest": "sha1:6GK2CMX7CETAIJYPJXL5D4NJ7DG5PZAM", "length": 7757, "nlines": 100, "source_domain": "www.tamilcc.com", "title": "ஹிக்ஸ் போசான் துகள்களுக்கான CERN ஆய்வு கூடத்தை கூகுளில் சுற்றி பாருங்கள்", "raw_content": "\nHome » Science , Street view » ஹிக்ஸ் போசான் துகள்களுக்கான CERN ஆய்வு கூடத்தை கூகுளில் சுற்றி பாருங்கள்\nஹிக்ஸ் போசான் துகள்களுக்கான CERN ஆய்வு கூடத்தை கூகுளில் சுற்றி பாருங்கள்\nஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (European Organization for Nuclear Research), பரவலாக CERN உலகின் மிகப்பெரும் துகள் இயற்பியல் ஆய்வகத்தை இயக்கும் நோக்குடன் பிராங்கோ-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவின் வடமேற்கு சுற்றுப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓர் பன்னாட்டு நிறுவனமாகும். 1954ஆம் ஆண்டில் 12 ஐரோப்பிய நாடுகளுடன் துவக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் தற்போது இருபது ஐரோப்பிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. செர்ன் என்ற சொல்லாட்சி 2400 முழுநேர பணியாளர்களைக் கொண்டுள்ள ஆராய்ச்சி நிறுவனத்தைக் குறிப்பதோடன்றி 608 பல்கலைக்கழகங்களிலும் ஆராய்ச்சி மையங்களிலும் பணியாற்றும் 113 நாட்டினர்களடங்கிய 7931 அறிவியலாளர்களையும் குறிக்கும். செர்ன் ஆய்வகத்தின் முதன்மையான பங்காக உயராற்றல் இயற்பியல் ஆய்விற்கு தேவையான துகள் முடுக்கிகளையும் பிற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதாகும். பல பன்னாட்டு கூட்டு முயற்சிகள் இந்த வசதிகளை பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. உலகளாவிய வலையின் கருத்துருவாக்கம் இங்கேயே நிகழ்ந்தது. மெய்ரினில் அமைந்துள்ள மிகப்பெரும் கணினி மையம் ஆய்வுத் தரவுகளை அலசி பல ஆராய்ச்சி மையங்களிலும் கிடைக்குமாறு செய்கிறது.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nஹிக்ஸ் போசான் துகள்களுக்கான CERN ஆய்வு கூடத்தை கூக...\nஆபிரிக்காவின் ஸ்சுவாசிலாந்து நாட்டின் இயற்கையை Goo...\nஇணையத்தில் இருந்து தரமான (தமிழ்) திரைப்படங்களை தரவ...\nவிரைவான கார்களின் சக்கரங்கள் பின்புறமாக சுற்றுவது ...\nPayPal பற்றி ஆழமான அறிமுகம் - 1\nகூகிள் மூலம் சார்ல்ஸ் டார்வின் வாழ்ந்த உயிர்பல்வகை...\nஉலகின் உயிரியல் பூங்காக்களை கூகிள் Streetview இல் ...\n9/11 இரட்டை கோபுர தாக்குதல் இடங்களை கூகுளில் சுற்ற...\nGoogle+ அறிமுகப்படுத்தும் Embedded Posts\nநீங்கள் ஹாக்கர்களின் Victim ஆக இருக்கிறீர்களா\nமிகப்பெரும் resolution கொண்ட கேமரா மற்றும் பல : தொ...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/221194-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88/?tab=comments", "date_download": "2018-12-10T16:11:51Z", "digest": "sha1:ZPU3U3HS27X3W3QTPRBVYLWQM5BLQ4RN", "length": 4336, "nlines": 124, "source_domain": "www.yarl.com", "title": "அமைதியை நிலைநாட்ட பொதுபலசேனா விசேட பூஜை - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஅமைதியை நிலைநாட்ட பொதுபலசேனா விசேட பூஜை\nஅமைதியை நிலைநாட்ட பொதுபலசேனா விசேட பூஜை\nநாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள சவாலான நிலைமை, ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளமை போன்றவற்றுக்கு தீர்வுகண்டு நாட்டில் ஜனநாயகத்தையும், அமைதியையும் நிலைநாட்டும் நோக்கில் பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் இணைந்து சிறப்பு பூஜை ஒன்றை நடத்தியது.\nஇப் பூஜை வழிபாடானது நேற்று வியாழக்கிழமை சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.\nமேற்படி சிறப்புப் பூஜை நிகழ்வானது விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள விகாரையில் ஆரம்பமாகியதுடன் தேரர்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாக சுதந்திர சதுக்கத்தை வந்தடைந்தனர். அதனைத்தொடர்ந்து மகாசங்க தேரர்களின் பங்குபற்றுதலுடன் விசேட பூஜை ஆரம்பமாகியது.\nஅமைதியை நிலைநாட்ட பொதுபலசேனா விசேட பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=40830", "date_download": "2018-12-10T15:11:25Z", "digest": "sha1:IB6WNYVC5SENBV3PAFBJRQYJADT2Z5LK", "length": 9918, "nlines": 67, "source_domain": "www.maalaisudar.com", "title": "மொத்த கடனையும் திரும்ப தருகிறேன் : மல்லையா கெஞ்சல் | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Monday, December-10, 2018 24-ஆம் தேதி திங்கட்கிழமை, கார்த்திகை மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nHome » Flash News » மொத்த கடனையும் திரும்ப தருகிறேன் : மல்லையா கெஞ்சல்\nமொத்த கடனையும் திரும்ப தருகிறேன் : மல்லையா கெஞ்சல்\nபுதுடெல்லி, டிச.5:வங்கிகளிடம் வாங்கிய கடனில் அசல் முழுவதையும் திருப்பித் தருகிறேன்; தயவு செய்து என்னை விட்டு விடுங்கள் என்று பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nபெங்களூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 பொதுத்துறை வங்கிகளில் இருந்து ரூ.9000 கோடி அளவுக்கு கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்திற்கு தப்பிச் சென்று விட்டார். அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர பல்வேறு நீதிமன்றங்கள் மூலமாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்தநிலையில் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான அவர் தெரிவித்திருப்பதாவது:-\nஅரசியல்வாதிகளும் ஊடகங்களும் நான் பொதுத்துறை வங்கிகளில் இருந்து பணத்தை மோசடி செய்து விட்டு ஓடி விட்டதாக தொடர்ந்து கூறி வருகின்றனர்.அனைத்துமே தவறு. இந்த விவகாரத்தில் ஏன் நான் நியாயமாக நடத்தப்படவில்லை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நான் சமர்ப்பித்துள்ள பணம் திருப்பிச் செலுத்தும் விரிவான திட்டம் பற்றி ஏன் எவரும் பேசுவதில்லை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நான் சமர்ப்பித்துள்ள பணம் திருப்பிச் செலுத்த��ம் விரிவான திட்டம் பற்றி ஏன் எவரும் பேசுவதில்லை\nகிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமானது பொருளாதாரச் சிக்கலில் சிக்கி கொண்டதற்கு விமான எரிபொருள் விலைஉயர்வும் ஒரு முக்கிய காரணமாகும். புகழ்பெற்ற கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம்தான் தன்னுடைய காலத்தில் மிக அதிக அளவு கச்சா எண்ணெய் விலையான பீப்பாய்க்கு 140 டாலர் என்ற விலை உயர்வைச் சந்தித்தது. நஷ்டங்கள் அதிகரித்ததன் காரணத்தால் வங்கிகளின் பணம் செலவழிக்கப்பட்டது. நான் வங்கிக் கடனில் 100% அசலைத் திருப்பிச் செலுத்த தயாராக உள்ளேன். தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சி தீவிரம் அடைந்துள்ளது. லண்டன் நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு தொடரப்பட்டு முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது.இந்த நிலையில் மல்லையா கடன் அசலை செலுத்துவதற்கு முன் வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nDecember 5, 2018 Kumar GFlash News, ஆசிரியர் பரிந்துரை, இந்தியா, முக்கிய செய்திNo Comment\nகர்நாடக அரசுக்கு சி.வி.சண்முகம் கடிதம்...\nடெல்லியில் ராகுல், ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு கூடி மெக...\nகருணாநிதி சிலை திறப்பு விழா: சரத் பவார், கெஜ்ரிவாலுக்கு...\nநாளை 5 மாநில சட்டசபை வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிப்பத...\nநிலக்கரி சுரங்க ஊழல்- குப்தாவுக்கு 3 ஆண்டு தண்டனை\nதமிழ்மகன் உசேன், செல்வராஜ் மயக்கம்\nஇந்தியாவுக்கு தகுதியான வெற்றி: ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன்\nஅடிலெய்டு, டிச.10: ஆஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் குவித்த\nகோலி: மலைத்துப்போன கிரிக்கெட் உலகம்\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்\nகாற்றின் மொழி - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/12/blog-post_13.html", "date_download": "2018-12-10T16:13:49Z", "digest": "sha1:GJW6JNEYUCUZTVTDP4OHRHKNVJVHZ4ZJ", "length": 25219, "nlines": 226, "source_domain": "www.nisaptham.com", "title": "தெளிவாக இருக்கிறதா? ~ நிசப்தம்", "raw_content": "\nடிசம்பர் மூன்றாம் தேதியிலிருந்து பனிரெண்டாம் தேதி வரையிலும் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு என ரூ.30,69,894 (முப்பது லட்சத்து அறுபத்து ஒன்பதாயிரத்து எந்நூற்று தொண்ணூற்று நான்கு ரூபாய்) நன்கொடையாக வந்திருக்கிறது. ஆரம்பத்தில் ஐந்து லட்ச ரூபாய் வரைக்கும் வரவு இருக்கும் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருந்தது. டிசம்பர் நான்காம் தேதியன்று எழுதிய பதிவில் கூட அப்படித்தான் எழுதியிருந்தேன். கிடைக்கிற தொகையுடன் ஏற்கனவே நம்மிடம் இருக்கும் பணத்தில் இரண்டு லட்ச ரூபாயைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் திட்டமாக இருந்தது. ஆனால் இது எதிர்பாராத தொகை.\nதமிழ் தெரியாதவர்கள் கூட அனுப்பியிருக்கிறார்கள். ‘நிசப்தம் ட்ரஸ்ட்டுக்கு அனுப்பிடுங்க’ என்று தமிழ் நண்பர்கள் அவர்களிடம் சொல்லியிருக்கக் கூடும். டெல்லி ஐஐடியில் கூட நிசப்தம் அறக்கட்டளையின் கணக்கு விவரங்களை இயக்குநரின் அனுமதியோடு அறிவிப்புப் பலகையில் ஒட்டியிருப்பதாகச் சொன்னார்கள். இன்னமும் எங்கெல்லாம் இப்படி பரவியிருக்கிறது என்று தெரியவில்லை.\nஇதன் காரணமாகவோ என்னவோ அறக்கட்டளையின் செயல்பாடுகளை மட்டுமாவது ஆங்கிலத்தில் எழுதச் சொல்லி கடந்த சில நாட்களில் நிறையப் பேர்கள் அறிவுறுத்திவிட்டார்கள். என் ஆங்கில அறிவை வைத்துக் கொண்டு அது எனக்கு சாத்தியமில்லை. சொதப்பிவிடும். மற்றவர்களின் உதவியோடு அறக்கட்டளை சம்பந்தப்பட்ட பதிவுகளை மட்டுமாவது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஏதேனும் வாய்ப்புகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். யாராவது இந்த உதவியைச் செய்ய இயலுமெனில் பேருதவியாக இருக்கும்.\nமுந்தைய பணப் பரிமாற்ற விவரங்களை பின்வரும் இணைப்புகளில் பார்த்துக் கொள்ளலாம்.\nசென்னை மற்றும் கடலூரில் ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வாங்கவும் அவற்றை மூட்டைகளில் கட்டவும் விநியோகிக்கவும் என ரூ. 835332 (எட்டு லட்சத்து முப்பத்து ஐந்தாயிரத்து முந்நூற்று முப்பத்து இரண்டு ரூபாய்) செலவு செய்யப்பட்டிருக்கிறது.\nஅரிசி, பருப்பு, சர்க்கரை, புளி, கோதுமை மாவு, ரவை, காபித்தூள், டீத்தூள், சமையலுக்கான மசாலா பொடிகள், குளியல் சோப்பு, சலவை சோப்பு, சானிடரி நாப்கின் என கிட்டத்தட்ட முப்பது பொருட்கள் அடங்கிய மூட்டை வழங்கப்பட்டது. MRP விலையில் வாங்கியிருந்தால் ஒவ்வொரு மூட்டையும் ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான விலை உடையதாக இருந்திருக்கும். ஆனால் அத்தனை கடைக்காரர்களும் அடக்கவிலைக்குக் கொடுத்தார்கள். அதனால் எல்லாச் செலவுகளும் சேர்த்து ஒரு மூட்டையை விநியோகிக்க சராசரியாக எந்நூற்று முப்பத்தைந்து ரூபாய் ஆகியிருக்கிறது. ஒரு மூட்டை என்பது ஒரு குடும்பத்துக்கு பத்து நாட்களுக்காவது பயன்படும்.\nமதுராந்தகத்தில் இருக்கும் பத்மா ஏஜென்ஸீஸ் நிறுவனர் திரு.கோபால் அவர்களை நன்றியோடு குறிப்பிட்டாக வேண்டும். சில பொருட்கள் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தோம். அவர்தான் பட்டியலை எங்களிடமிருந்து வாங்கி தனக்குச் சம்பந்தமேயில்லாத பொருட்களைக் கூட தனக்குத் தெரிந்த ஏஜென்ஸிகள் மூலமாக வாங்கிக் கொடுத்தார். ‘சார் செக் மட்டும் தான் கொடுக்க முடியும்’ என்ற போது அத்தனை ஏஜென்ஸிகளிடமும் பேசி, தேவைப்பட்ட இடங்களில் அவர் பணம் கொடுத்துவிட்டு நம்மிடமிருந்து காசோலையை வாங்கிக் கொண்டார். அவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் மட்டும் இல்லையென்றால் நாம் வெகுவாகத் திணறியிருக்கக் கூடும். அவர் மதுராந்தகத்தில் மிகப்பெரிய வணிகர். தனது நேரத்தை ஒதுக்கி இதையெல்லாம் செய்து கொடுத்திருக்க வேண்டிய அவசியமேயில்லை. ஆனால் செய்து கொடுத்தார்.\nநிவாரணப் பொருட்களை வாங்கிய வகையிலும் விநியோகம் செய்த வகையிலும் பின்வரும் காசோலைகள் அறக்கட்டளையிலிருந்து வழங்கப்பட்டிருக்கின்றன.\nமிளகாய் பொடி – 50 கிகி\nமஞ்சள் தூள் (50 கிகி), சாம்பார் தூள்(50 கிகி), ரசத் தூள்(50 கிகி), புளியோதரை (40 கிகி) மற்றும் எலுமிச்சை சாதத் தூள்(10 கிகி)\nது.பருப்பு (1000 கிகி), புளி (100 கிகி), சர்க்கரை (500 கிகி), தீப்பெட்டி (100), தேங்காய் எண்ணெய் (2000 பாக்கெட்), கடுகு (100 கிகி), கடலை எண்ணெய் (10+44+50+6 லிட்டர் பாக்கெட்கள்), பாலித்தீன் பைகள் (40 பாக்கெட்), மார்க்கர் எழுதுகோ (20), பிபி கவர் (6 கிகி)\nகடலை எண்ணெய் (900 லிட்டர்)\nகோதுமை மாவு (1000 கிகி)\nபற்பசை, ப்ரஷ் உள்ளிட்ட பிற பொருட்கள்\nபூஸ்ட்(1000 பாக்கெட்), க்ளினிக் ப்ளஸ் (4552), கொசுவர்த்திச் சுருள் (1000)\nஅணில் சேமியா (25 case)\nசன்ரைஸ் காபித்தூள், மேகி நூடுல்ஸ்\n3 ரோசஸ், குளியல் சோப்(லக்ஸ்+லைப்ஃபாய்), ரின் சலவை சோப்\nஅரிசி (200 பை- 5000 கிகி)\nசென்னை, கடலூர் லாரி வாடகை\nமொத்தம் ரூ. 835332 (எட்டு லட்சத்து முப்பத்து ஐந்தாயிரத்து முந்நூற்று முப்பத்து இரண்டு ரூபாய்). அத்தனை செலவுகளும் காசோலைகள் வழியாக மட்டும்தான் செய்யப்பட்டன.\nமேற்சொன்ன பட்டியலில் சென்னை, கடலூர் லாரி வாடகை என்பது- Eicher வண்டியில் கடலூர் மஞ்சக்குழி சென்று வந்ததற்காக ஆறாயிரத்து ஐநூறு ரூபாயும், சென்னை சென்று வந்தற்காக நான்காயிரத்து ஐநூறு ரூபாயும் வாடகை நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டிருப்பதைக் குறிக்கும். மொத்தம் பதினோராயிரம் ரூபாய்.\nஉள்ளூர் லாரி வாடகை- நிவாரணப் பொருட்களை மூட்டை கட்டும் பணி நடந்த போது பொருட்களை இடம் மாற்றுவதற்காக இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு லாரியை வாடகைக்கு பிடித்துக் கொண்டார்கள். அந்த லாரிக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வாடகை கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஜெயராஜூக்கு வழங்கப்பட்டிருக்கும் பதின்மூன்றாயிரம் ரூபாய்கான விவரங்கள்:\n4 ஆண்கள் - 1 நாள் வேலை (300*4)\n4 பெண்கள்- முக்கால் நாள் வேலை - (200*4)\nகூலி விவரம் (இரண்டாம் நாள்)\nஉள்ளூர் சிறுவர்கள் (4 பேர்) (100*4)\nபெண்கள் (5 பேர்) (250*5)\nஆண் (ஒருவர்)- அரை நாள்\nமுதல் நாள் பொருட்கள் ஏற்று/இறக்கு கூலி\nஏற்று/இறக்கு கூலி (இரண்டாம் நாள்)\nஒரு வாரம் வாட்ச்மேன் சம்பளம்\nவேலை செய்த ஆர்வலர்களுக்கான உணவு\nசணல் கயிறு (4.5 கிலோ) (கிலோ 130 ரூபாய்)\nகடலூர் (மஞ்சக்குழி) சென்று வந்ததற்கான பெட்ரோல் செலவு\nஉள்ளூர் வாகனச் செலவு - ஒரு வாரம்\nசென்னை விநியோகத்திற்காகச் சென்று வந்த பெட்ரோல் செலவு\nஜெயராஜ் செய்த செலவு ரூ.14535 (ரூபாய் பதினான்காயிரத்து ஐநூற்று முப்பத்தைந்து)\nபொருட்களை கடலூரில் விநியோகம் செய்வதற்கு முந்தின நாள் ஜெயராஜூம் நண்பர்களும் மஞ்சக்குழி கிராமத்துக்குச் சென்று பார்த்து வந்தார்கள். பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட தினத்தன்றும் ஜெயராஜின் கார் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது\nஒரு வார காலமாக மேல்மருவத்தூருக்கு வரும் தன்னார்வலர்களை பொருட்கள் இருந்த நீர்பெயர் கிராமத்திற்கு அழைத்துச் செல்வதற்காகவும் கடைகளுக்குச் செல்வதற்காகவும் தனது காரையும் பைக்கையும் ஜெயராஜ் பயன்படுத்தினார்.\nசென்னை நிவாரணப் பொருட்களின் விநியோகத்திற்காக ஜெயராஜின் கார் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.\nடாட்டா ஏஸ் வாடகை- சில்லரைச் சாமான்களை மதுராந்��கத்திலிருந்தும் செங்கல்பட்டிலிருந்தும் எடுத்து வருவதற்காக உள்ளூர் டாட்டா ஏஸ் பயன்படுத்தப்பட்டது.\nஇவை தவிர எனது பங்களிப்பாக சிறு தொகை செலவிடப்பட்டிருக்கிறது. அது இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.\nவெள்ள நிவாரண நிதிக்கென வரவாக வந்திருக்கும் முப்பது லட்சத்துச் சொச்சத்தில் மிச்சமிருக்கும் ரூ.22,34,562 (ரூபாய் இருபத்து இரண்டு லட்சத்து முப்பத்து நான்காயிரத்து ஐநூற்று அறுபத்து இரண்டு ரூபாய்) அடுத்தடுத்த கட்ட நிவாரண உதவிகளுக்காக முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுவிடும்.\nஇன்னமும் சிலர் பணம் அனுப்பவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். திங்கட்கிழமை (டிசம்பர் 15) வரைக்கும் அனுப்பி வைக்கப்படும் பணத்தை கடலூர், சென்னை வெள்ள நிவாரண நிதியில் சேர்த்துக் கொள்ளலாம். அதன்பிறகாக வரும் தொகை நிசப்தம் அறக்கட்டளையின் பொதுவான செயல்பாடுகளான கல்வி மற்றும் மருத்துவ உதவிகளுக்காக ஏற்கனவே சேர்ந்திருக்கும் எட்டு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாயுடன் சேர்த்துக் கொள்ளப்படும்.\nஅனைத்து ரசீதுகளையும் ஒழுங்குபடுத்திய பிறகு அவற்றின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளை பதிவு செய்கிறேன். அத்துடன் முதற்கட்ட நிவாரணப்பணிகள் சம்பந்தமான அனைத்து செயல்பாடுகளும் நிறைவு பெற்றுவிடும்.\nபணம் அனுப்பிய ஒவ்வொரு மனிதருக்கும் இந்த விவரங்கள் சென்று சேர்ந்துவிட வேண்டும் என விரும்புகிறேன். தங்களின் நண்பர்கள் யாரேனும் அறக்கட்டளைக்கு பணம் அனுப்பியிருந்தால் இந்த இணைப்பைக் கொடுத்துவிடவும். தன்னுடைய ஒவ்வொரு ரூபாயும் சரியாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிற நம்பிக்கையும் மனத் திருப்தியும் அவர்களுக்கு மிக அவசியம்.\nஇந்த கணக்கு விவரங்களில் எந்தவிதமான சந்தேகமிருப்பினும் கேட்கவும். விரிவாக பதில் எழுதுகிறேன். vaamanikandan@gmail.com\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nதெள்ளத் தெளிவான கணக்கு விவரங்கள்.எவ்வளவு பெரிய மகத்தான பணியை செய்திருக்கிறீர்கள். ஆயரம் ஆயிரம் உள்ளங்கள் உங்களையும் உங்களுடன் இனைந்து பணியாற்றியவர்களையும் நிதி வழங்கியவர்களையும் வாழ்த்தும். நீங்கள் அசாதாரண மனிதர்தான்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னா��்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/12/17/", "date_download": "2018-12-10T15:38:01Z", "digest": "sha1:3R26FVG34TFS6IDIYMV4OQINN2GFFUWA", "length": 51712, "nlines": 84, "source_domain": "venmurasu.in", "title": "17 | திசெம்பர் | 2014 |", "raw_content": "\nநாள்: திசெம்பர் 17, 2014\nநூல் ஐந்து – பிரயாகை – 59\nபகுதி பதின்மூன்று : இனியன் – 1\nஇடும்பவனத்தின் எல்லைக்கு அப்பால் இருந்த சாலிஹோத்ரசரஸின் கரையில் பின்னிரவில் தனிமையாக பீமன் நின்றிருந்தான். கொதிக்கும் சமையற்பெருங்கலம் போன்ற சிறிய குளம் அது. அடியில் இருந்த வற்றாத ஊற்று மண்ணுக்குள் சென்றுகொண்டிருந்த ஆழ்நதி ஒன்றின் வாய். அதிலிருந்து கொப்பளித்தெழுந்த நீர் மண்ணுக்குள் வாழும் நெருப்பில் சூடாகி மேலெழுந்து ஆவி பறக்க தளதளத்துக்கொண்டிருந்தது. வெண்ணிறமான களிமண்ணால் ஆன வட்டவடிவக் கரைக்கு அப்பால் உயரமற்ற புதர்மரங்கள் கிளைதழைத்து நின்றிருந்தன.\nமிக அப்பால் சாலிஹோத்ரர்களின் தெய்வவடிவமான ஒற்றை ஆலமரம் ஒரு சிறுகாடு போல விழுதுகள் பரப்பி நின்றிருந்தது. அதற்குள் அவர்களின் தெய்வமான ஹயக்ரீவரின் சிறிய ஆலயம் இருந்தது. அதன்மேல் விழுதுகள் விழுந்து கவ்வியிருக்க ஆலமரம் கையில் வைத்திருக்கும் விளையாட்டுப்பொருள் போலிருந்தது ஆலயம். அப்பால் சாலிஹோத்ரர்களின் குடில்கள் பனிபடர்ந்த புல்வெளியின் நடுவே தெரிந்தன.\nஅந்தக்காலையில் நூற்றுக்கணக்கான காட்டுக்குதிரைகள் அங்கே வால் சுழற்றியும் பிடரி மயிர் சிலுப்பி திரும்பி விலாவில் மொய்த்த பூச்சிகளை விலக்கியும் குளம்புகளை எடுத்து வைத்து மேய்ந்துகொண்டிருந்தன. வெண்குதிரைகள் சிலவே இருந்தன. பெரும்பாலானவை வைக்கோல் நிறமானவை. குட்டிகள் அன்னையருக்கு நடுவே நின்று மேய்ந்துகொண்டிருந்தன. சாலிஹோத்ரர்களின் பெரும்புல்வெளியில் புலிகள் வருவதில்லை. ஆகவே குதிரைகள் நடுவே கூட்டம்கூட்டமாக மான்களும் நின்றுகொண்டிருந்தன.\nபீமன் கைகளை கட்டிக்கொண்டு வானில் தெரிந்த துருவனை நோக்கி நின்றிருந்தான். ஒவ்வொரு முறை நோக்கும்போதும் துருவனின் பெருந்தன��மை அவன் நெஞ்சுக்குள் நிறைந்து அச்சமூட்டும். விழிகளை விலக்க எண்ணியபடி விலக்க முடியாமல் நோக்கிக்கொண்டு நிற்பான். அப்போது ஒழுகிச்செல்லும் எண்ணங்களுக்கெல்லாம் எப்பொருளும் இல்லை, இருந்துகொண்டிருக்கிறேன் என்பதைத் தவிர. விண்மீன்களை குதிரைகளும் காட்டெருமைகளுமெல்லாம் நோக்குகின்றன. அவை என்ன எண்ணிக்கொள்ளும்\nவிழிவிலக்கி பெருமூச்செறிந்தபோது விடிவெள்ளி எழுந்து வருவதைக் கண்டான். அது சற்று முன் அங்கிருக்கவில்லை. ஆனால் அவன் காலத்தை உணராமல்தான் நின்றிருந்தான். அது எவரோ ஏற்றும் சிறிய கொடிபோல எழுந்து வந்தது. அசைவது தெரியாமல் மேலேறிக்கொண்டிருந்தது. கரிச்சான் ஒன்று தொலைவில் காட்டுக்குள் ஒலியெழுப்பியது. இன்னொரு கரிச்சானின் எதிர்க்குரல் எழுந்தது. பதறியதுபோல கூவியபடி ஒரு பறவை சிறகடித்து புல்வெளியை தாழ்வாக கடந்துசென்றது.\nஅவன் நடந்து காட்டின் விளிம்பை நோக்கிச் சென்றான். இருளுக்குள் இருந்து காடு மெல்ல எழுந்து வருவதை நோக்கிக் கொண்டு நின்றான். சாலிஹோத்ர குருகுலத்தின் குடில்களில் ஒன்றில் இருந்து சங்கொலி எழுந்தது. அதன்பின் ஒவ்வொரு குடிலாக செவ்விழிகளை விழித்து எழுந்தன. குடில்களின் கூரைகளிலுள்ள இடைவெளிகள் வழியாக விளக்கொளியின் செவ்வொளிச் சட்டகங்கள் பீரிட்டு வானிலெழுந்து கிளைவிரித்தன. அசைவுகளும் பேச்சொலிகளும் எழுந்ததும் குதிரைகள் நிமிர்ந்து குடில்களை நோக்கின. அன்னைக்குதிரை ஒன்று மெல்ல கனைத்ததும் அவை இணைந்து கூட்டமாக ஆகி சீரான காலடிகளுடன் விலகிச் சென்றன.\nகுடில்களில் இருந்து கைவிளக்குகளுடன் சாலிஹோத்ரரின் மாணவர்கள் வெளியே சென்றனர். அவர்கள் வெந்நீர்க்குளம் நோக்கிச் சென்று நீராடி மீண்டு மையமாக இருந்த வேள்விச்சாலையில் குழுமுவதை காணமுடிந்தது. அரணிக்கட்டைகளை கடைவதை பீமன் கற்பனையில் கண்டான். நெய்யும் சமித்துகளுமாக மாணவர்கள் அமர்கிறார்கள். அவர்களுடன் தருமனும் இருப்பான். சால்வையால் உடல் மூடி கையில் தர்ப்பையுடன் சற்று விலகி அனைத்தையும் நோக்கிக்கொண்டிருப்பான். அவன் உதடுகளில் மந்திரங்கள் அசைந்துகொண்டிருக்கும்.\nவேள்விநெருப்பு எழுந்துவிட்டதை மேலெழுந்த புகை சொன்னது. புகையை காணமுடிந்தபோதுதான் புல்வெளிமேல் வெளிச்சம் பரவியிருப்பதை பீமன் உணர்ந்தான். கீழ்வானில் இருள் விலக��� கிழக்கே செந்நிறம் படரத்தொடங்கியிருந்தது என்றாலும் காடு நன்றாக இருண்டு இலைகளிலிருந்து நீர்சொட்டும் ஒலியுடன் அமைதியாக இருந்தது. நீண்டதூரத்துக்கு அப்பால் கருங்குரங்கு ஒன்று நாய்க்குரைப்பு போல ஒலியெழுப்பிக்கொண்டிருந்தது. காட்டுக்குள் இருந்து ஒளிவிடும் பாம்பு போல ஓசையில்லாமல் வெளிவந்த சிற்றோடை புற்களுக்குள்ளேயே நெளிந்தோடி பாறை இடுக்கு ஒன்றில் பத்தி விரித்து எழுந்து சரிந்தது.\nபீமன் இடையில் கையை வைத்துக்கொண்டு காத்து நின்றான். காற்று ஒன்று நீர்த்துளிகளை பொழியச்செய்தபடி காடு வழியாக கடந்துசென்றது. சிலபறவைகள் எழுந்து இலைகளில் சிறகுரச காட்டுக்குள்ளேயே சுழன்றன. நெடுந்தொலைவில் கருங்குரங்கு “மனிதன், தெரிந்தவன்” என்றது. அதற்கும் அப்பால் நெடுந்தொலைவில் இன்னொரு குரங்கு “நம்மவனா” என்றது. “ஆம்” என்றது முதல் காவல்குரங்கு.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன் அவன் முதுஇடும்பரின் சொல்லை சான்றாக்கி இடும்பியை மணமுடித்தான். பெருங்கற்களாக நின்றிருந்த மூதாதையரின் நடுவே சிறுகல் ஒன்றை நட்டு அதற்கு ஊனுணவைப் படைத்து மும்முறை குனிந்து வணங்கினான். நெஞ்சில் அறைந்து போர்க்குரலெழுப்பி எதிர்ப்பு ஏதேனும் இருக்கிறதா என்று வினவினான். எவரும் எதிர்க்காதபோது அவளைத் தூக்கி தன் தோளில் எடுத்துக்கொண்டு அவர்களுக்காகக் கட்டப்பட்டிருந்த தொங்கும் குடில் நோக்கி ஓடினான். சூழ்ந்து நின்றிருந்த இடும்பர்கள் கைதூக்கி கூச்சலிட்டு நகைத்தனர்.\nஅந்த மணநிகழ்வில் குந்தியும் பிற பாண்டவர்களும் கலந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு இடும்பர்களின் குடிநிகழ்வுக்குள் இடமில்லை என்று முதுஇடும்பர் குழு சொல்லிவிட்டது. இடும்பன் இறந்த ஏழாவது நாள் அவனுக்காக அங்கே குன்றின்மேல் ஒரு பெருங்கல் நாட்டப்பட்டது. அவர்களின் குடிமூத்தவர்கள் மூதாதைக்கற்களின் குன்றின் மேலேயே அப்பெருங்கற்களின் அருகே புல்லடர்ந்த தரையை கூர்ந்து நோக்கியபடி நடந்தனர். பின்னர் சிறிய ஆழமான குழிகளைத் தோண்டி அங்கே மரங்களின் வேர்கள் சென்றிருக்கும் வழியை தேர்ந்தனர். அதன்பின்னர் ஓர் இடத்தைத் தெரிவு செய்து பெரிய வட்டமாக அடையாளம் செய்தபின் தோண்டத் தொடங்கினர்.\nபத்துவாரை நீளமும் நான்கு வாரை அகலமுமாக சிறிய குளம்போல வெட்டி மண்ணை அள்ளிக் குவித்தனர். அவர்கள் த��ண்டுவதை அக்கற்கள் விழிவிரித்து நோக்கி நிற்பதுபோலத் தோன்றியது. ஒரு ஆள் ஆழம் தோண்டியதுமே அடிப்பாறை வரத்தொடங்கியது மண்ணை அகற்றி பாறையை அடையாளம் கண்டதும் அதன் பொருக்குகளின் இடைவெளியில் உலர்ந்த மரக்கட்டைகளை அடித்து இறுக்கியபின் நீர்விட்டு அதை ஊறச்செய்தனர். மரக்கட்டை ஊறி உப்பி பாறையை உடைத்து விரிசலிடச் செய்தது. நான்குபக்கமும் அப்படி விரிசலை உருவாக்கி நீள்வட்டமாக அவ்விரிசலை ஆக்கியபின் மேலே சுள்ளிகளை அடுக்கி தீப்பற்றச் செய்தனர். பாறை சுட்டுக் கனன்றதும் அனைவரும் சேர்ந்து மரப்பீப்பாய்களில் அள்ளிவந்த நீரை ஒரேசமயம் அதன் மேல் ஊற்றினர்.\nகுளிர்ந்ததும் பாறை மணியோசை எழுப்பி விரிசலிட்டு உடைந்தது. மூத்த இடும்பர் இறங்கி நோக்கி தலையசைத்ததும் கூடி நின்றவர்கள் உரக்கக் குரலெழுப்பி கொண்டாடினர். அடிப்பாறையில் இருந்து பட்டை உரிந்ததுபோல சூடாகிக் குளிர்ந்த பாறை உடைந்து பிரிந்து நின்றது. அதன் இடைவெளியில் ஆப்புகளை இறக்கி அறைந்து எழுப்பி அதன் வழியாக கனத்த கொடிப்பின்னல் வடங்களைச் செருகிக் கட்டி அத்தனை பேரும் சேர்ந்து இழுத்து தூக்கினர். பாறை சற்று அசைந்து மேலேறியதும் மேலே அள்ளிப்போடப்பட்ட மண்ணைத் தள்ளி குழியை அந்த அளவு வரை நிரப்பினர். அந்த மண்மேல் பாறைப்பட்டையை வைத்து சற்று இளைப்பாறியபின் மீண்டும் தூக்கி மண்ணிட்டனர்.\nகுழி நிரம்பியபோது எட்டு ஆள் உயரமும் விரித்த கையளவு அகலமும் முழங்காலளவு தடிமனும் உள்ள பெரும் பாறைக்கல் மேலே வந்து கிடந்தது. அதன் ஒரு முனையைத் தூக்கி அதன் அடியில் கனத்த உருளைத்தடிகளை வைத்து வடங்களைப்பற்றி இழுத்து தள்ளிக்கொண்டு சென்றனர். பீமன் அதில் கலந்துகொள்வது ஏற்கப்படவில்லை. ஆண்களும் பெண்களும் சிறுவர்களுமாகச் சேர்ந்து ஒரே குரலில் மந்திரம்போல தொன்மையான மொழி ஒன்றில் ஒலி எழுப்பியபடி அதை தள்ளிக்கொண்டு மூதாதைக்கற்களின் அருகே சென்றனர். அங்கே நான்கு ஆள் ஆழத்திற்கு செங்குத்தான குழி ஏற்கெனவே தோண்டப்பட்டிருந்தது.\nஅக்குழிக்குள் ஒரு காட்டுப்பன்றி விடப்பட்டிருந்தது. முதுஇடும்பர் சிறு கைவிளக்கைக் கொளுத்தி அந்தக் குழிக்குள் போட்டார். அனைவரும் கைதூக்கி மெல்ல ஆடியபடி ஒரே குரலில் மந்திரத்தைச் சொல்ல அந்தக்கல்லை எட்டு பெரிய வடங்களில் எட்டு திசை நோக்கி இழுத்தனர். கல��� எடையிழந்தது போல எளிதாக எழுந்தது. மூத்த இடும்பர் அதை மெல்லத்தொட்டு இழுத்து அக்குழிக்குள் வைத்தார். அவர்கள் அதை அக்குழிக்குள் இறக்க உள்ளே இருந்த பன்றியை நசுக்கி குருதியை உண்டபடி கல் உள்ளே இறங்கி அமைந்தது.\nபாதிப்பங்கு மண்ணுக்குள் சென்று நின்றபோது அக்கல் அங்கிருந்த பிற மூதாதைக்கற்களில் ஒன்றாக ஆகியது. அதற்கு உயிரும் பார்வையும் வந்ததுபோலிருந்தது. அதைச்சுற்றி குழியில் கற்களைப்போட்டு பெரிய மரத்தடிகளால் குத்தி இறுக்கிக்கொண்டே இருந்தனர். நெடுநேரம் அக்கற்கள் அதற்குள் இறங்கிக்கொண்டிருந்தன. அதுவரை அங்கிருந்தவர்கள் அந்தப்பாடலால் மயக்குண்டு அசைந்தாடிக்கொண்டிருந்தனர். கற்கள் நடுவே சேறு கரைத்து ஊற்றப்பட்டது. கற்கள் நன்றாக இறுகியதும் முது இடும்பர் அதைத் தொட்டு நெஞ்சில் வைத்துக்கொண்டு மெல்லிய ஓலமொன்றை எழுப்பினார். அனைவரும் அந்த ஓலத்தை ஏற்று முழங்கினர்.\nமூதாதைக்கல்லுக்கு சுடவைத்த முழுப்பன்றி படைக்கப்பட்டது. கிழங்குகளும் காய்களும் கனிகளும் தேனடைகளும் தனியாக விளம்பப் பட்டன. முது இடும்பர் அந்தப் படையலுணவின் மேல் தன் கையை நீட்டி மணிக்கட்டின் நரம்பை மெல்லிய சிப்பியால் வெட்டினார். சொட்டிய குருதியை அதன்மேல் சொட்டிவிட்டு ஒரு துளியை எடுத்து மூதாதைக்கல் மேல் வைத்தார். அதன்பின் அத்தனை இடும்பர்களும் வந்து தங்கள் கைவிரலை வெட்டி துளிக்குருதி வரவழைத்து அந்த உணவில் சொட்டியபின் மூதாதைக்கல்லின் மேல் அதைப் பூசினர்.\nமுதுஇடும்பரின் கால்களில் இருந்து மெல்லிய நடுக்கம் ஏறி அவர் உடலை அடைந்தது. அவரது முழங்கால் அதிர மெல்லமெல்ல தாடையும் தோள்களும் வலிப்பு வந்தவைபோல துடித்தன. “ஏஏஏஏ” என்று அவர் ஓலமிட்டார். இருகைகளையும் விரித்தபடி கூவியபடியே அந்தப் பெருங்கற்களைச் சுற்றி ஓடினார். அவரிடம் ஒரு கோலை ஒருவன் கொடுத்தான். அதைச்சுழற்றியபடி அவர் துள்ளிக்குதித்தார். ஒரு கணத்தில் கோலின் நுனி மட்டும் அவ்வப்போது தரையை வந்து தொட்டுச்செல்ல கோல்சுழலும் வட்டம் ஒரு பெரிய பளிங்குக்கோளம் போல காற்றில் நின்றது. அதனுள் முதுஇடும்பர் நின்றிருப்பதாக விழித்தோற்றம் எழுந்தது.\nவிரைவின் ஒரு கட்டத்தில் கோல் சிதறி தெறித்துச் செல்ல அவர் வானிலிருந்து விழுபவர் போல மண்ணில் விழுந்தார். அவரது வாயில் இருந்து எச்சில் வெண்கோழையாக வழிந்தது. கழுத்துநரம்புகள் அதிர்ந்தபடியே இருந்தன. கையால் தரையை ஓங்கி அறைந்தபடி அவர் குழறிய குரலில் பேசத்தொடங்கினார். அதைக்கேட்டு பீமன் அஞ்சி பின்னடைந்தான். அது இறந்த இடும்பனின் அதேகுரலாக ஒலித்தது.\nகுரலாக எழுந்த இடும்பன் பீமனை இடும்பர் குடிக்குள் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அறிவித்தான். அவன் இடும்பியை மணந்து பெறும் மைந்தர்கள் இடும்பர்களாக இருக்கலாம். அவனை அவர்களின் காடும் குருதியும் ஏற்க மண் நிறைந்த மூதாதையர் ஒப்பவில்லை. ஆகவே அவன் இடும்பவனத்துக்குள் பகலில் வந்துசெல்லலாம், இரவில் தங்கக்கூடாது. பிறர் இடும்பவனத்திற்குள் வரவே கூடாது. இடும்பி அன்றி பிற இடும்பர்களை பார்க்கவும் கூடாது. “குலம் நிறம் மாறலாகாது. காட்டுக்குள் சூரியன் இறங்கலாகாது. ஆணை ஆணை ஆணை” என்று சொல்லி அவன் மீண்டான்.\nமுது இடும்பரின் நெஞ்சு ஏறி இறங்கியது. தலையை அசைத்துக்கொண்டே இருந்தவர் விழித்து செவ்விழிகளால் நோக்கி தன் முதிய குரலில் “நீர்” என்றார். ஒருவன் குடுவை நிறைய நீரைக்கொண்டுவந்து கொடுக்க எழுந்து அமர்ந்து அதை வாங்கி மடமடவென்று குடித்து மூச்சிரைத்தார். உடலெங்கும் வழிந்த நீருடன் கைகளை ஊன்றி கண்மூடி அமர்ந்திருந்தார்.\nஇன்னொரு முதுஇடும்பர் கைகாட்ட அனைவரும் வந்து படையலுணவை அள்ளி உண்ணத் தொடங்கினர். அன்னையர் குழந்தைகளுக்கு முதலில் ஊட்டியபின் தாங்கள் உண்டனர். இடும்பி பன்றி ஊனை கிழங்குடன் சேர்த்து கொண்டுவந்து பீமனுக்கு அளித்தாள். அவன் உண்டதும் அவள் முகம் மலர்ந்து “தமையன் உங்களை ஏற்றுக்கொண்டு விட்டார்” என்றாள். “ஆம்” என்று பீமன் சொன்னான். “அவரை நான் கொன்றிருக்கலாகாது.” இடும்பி “ஏன் அவர் மண்ணுக்கு அடியில் மகிழ்வுடன் அல்லவா இருக்கிறார் அவர் மண்ணுக்கு அடியில் மகிழ்வுடன் அல்லவா இருக்கிறார் இதோ மண்ணுக்குமேல் அவரது கை எழுந்து நிற்கிறது. அந்த மலைகள் உடைந்து தூளாகிப் போகும் காலம் வரை அவர் இங்கே நிற்பார்” என்றாள். பீமன் தலையசைத்தான்.\nஏழுநாட்களும் பாண்டவர்களும் குந்தியும் இடும்பவனத்தின் அருகே ஒரு பாறைக்குமேல் சிறுகுடில் கட்டி வாழ்ந்தனர். அவர்களை வெளியேறும்படி குடி ஆணையிட்டதும் விடிகாலையிலேயே அவர்கள் இருந்த குடில் எரியூட்டப்பட்டது. அவர்கள் மேல் சாம்பலைத் தூவி அனுப்பிவைத்தனர். இடும்���ி குந்தியையும் பாண்டவர்களையும் காடுவழியாக அழைத்துச்சென்று இடும்பவனத்துக்கு அப்பால் மறுபக்கம் விரிந்த புல்வெளியின் நடுவே இருந்த சாலிஹோத்ரரின் தவக்குடிலை சுட்டிக்காட்டினாள். “அவர் மாயங்கள் அறிந்தவர். அரக்கர்கள் அவரை அஞ்சுகிறார்கள். ஆகவே எவரும் அங்கே செல்வதில்லை” என்றாள்.\nஅங்கே பறந்த கொடியைக் கண்ட குந்தி “அது சாலிஹோத்ர குருகுலம் என தோன்றுகிறது. சாலமரத்தின் இலை கொடியில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அங்கே எங்களுக்கு அடைக்கலம் கிடைக்கும்” என்றாள். தருமன் திரும்பி நோக்க “வாரணவதம் வரும்போதே இங்குள்ள அனைத்து குருகுலங்களைப்பற்றியும் தெரிந்துகொண்டேன். கிருஷ்ணதுவைபாயன மகாவியாசர் இங்குள்ள சாலிஹோத்ரசரஸ் என்ற ஊற்றின்கரையில் ஹயக்ரீவரை தவம்செய்ததாக அவரது நூலில் எழுதியிருக்கிறார்” என்றாள்.\nஅவர்கள் புல்வெளியில் நடந்து மாலையில் சென்று சேர்ந்தனர். அவர்கள் வருவதை உயர்ந்த மரத்தின் உச்சியில் இருந்து நோக்கிய சாலிஹோத்ரரின் மாணவன் ஒருவன் ஒலியெழுப்ப கைகளில் வில்லம்புகளுடன் நான்கு மாணவர்கள் வந்து விரிந்து நின்றனர். ஒரு முதியமாணவன் அருகே வந்து அவர்களிடம் “நீங்கள் யார்” என்றான். “ஷத்ரியர்களான நாங்கள் நாடோடிகள். சாலிஹோத்ர ரிஷியை சந்திக்க விழைகிறோம்” என்றான் தருமன். “அவள் இங்கே வரக்கூடாது. புல்வெளிக்கு வரும் அரக்கர்களை நாங்கள் அக்கணமே கொல்வோம்” என்றான் மாணவன். பீமன் இடும்பியிடம் காட்டுக்குள் செல்ல கைகாட்டினான்.\nஅவர்களை அருகே வந்து நோக்கியபின் அவன் குடில்களை நோக்கி அழைத்துச் சென்றான். மரப்பட்டை கூரையிடப்பட்ட பெரிய மையக்குடிலுக்குள் சாலிஹோத்ரர் கணப்பருகே அமர்ந்திருந்தார். கனத்த மயிரடர்ந்த காட்டுமாட்டின் தோல் விரிக்கப்பட்ட குடிலின் கூரையும் சுவர்களும் கூட மயிர்செறிந்த தோலால் ஆனதாக இருந்தன. குந்தியையும் பாண்டவர்களையும் கண்டதுமே சாலிஹோத்ரர் “அஸ்தினபுரியின் அரசியையும் மைந்தரையும் வரவேற்கிறேன்” என்றார். தருமன் “தாங்கள் எங்களை அறிந்தமை மகிழ்வளிக்கிறது உத்தமரே. ஆனால் நாங்கள் ஒளிந்து வாழவே இக்காட்டுக்குள் வந்தோம்” என்றான்.\n“ஆம், கங்கையின் மறுபக்கம் நிகழ்பவை பறவைகள் வழியாக எனக்கு வந்து சேரும். அரக்கு மாளிகை எரிந்ததை அறிந்தேன். இடும்பர்கள் ஐந்து இளைஞர்களையும் அன்னை��ையும் பிடித்துச்செல்கிறார்கள் என்று மாணவர்கள் சொன்னதும் அது நீங்களே என உணர்ந்தேன்.” தருமனின் நெஞ்சில் ஓடிய எண்ணத்தை வாசித்து “எங்களால் எந்த உதவியும் செய்யமுடியாது. இடும்பவனத்துள் நுழையும் கலை எங்களுக்குத் தெரியாது. இடும்பர்களால் புல்வெளியில் வந்து போரிட முடியாது. ஆகவே நாங்கள் இங்கே வாழ்கிறோம். எங்கள் எல்லை என்பது காட்டின் விளிம்புதான்” என்றார்.\nகுந்தி “நாங்கள் சிலநாட்கள் இங்கு வாழ விழைகிறோம் முனிவரே” என்றாள். “நலம் திகழட்டும். ஒரு குடிலை உங்களுக்கு அளிக்கிறேன். இங்கு நீங்கள் இருப்பதை எவரும் அறியப்போவதில்லை. இங்கே சூழ்ந்திருப்பது அடர்காடு. நாங்கள் தலைமுறைக்கு ஒருமுறை ஒரே ஒரு மாணவனை மட்டும் பிற குருகுலங்களுக்கு அனுப்புகிறோம். கல்வியாலும் தவத்தாலும் நாங்கள் இங்கே அடைந்தவற்றை அவன் மானுடகுலத்துக்கு அளிப்பான்…” என்றார் சாலிஹோத்ரர். “கங்கைக்கு மறுகரையில் இருக்கும் ரிஷபபுரி சந்தைக்கு மட்டுமே எங்கள் மாணவர்கள் செல்வார்கள்.”\nஅவர்கள் அங்கே தங்கினார்கள். தருமன் அவனுக்குப் பிடித்தமான வாழ்க்கைக்குள் நுழைந்த நிறைவை அடைந்தான். சாலிஹோத்ர குருமரபின் தொன்மையான தர்க்கநூலான தண்டவிதண்ட பிரபோதினியை அவனுக்கு சாலிஹோத்ரர் ஒவ்வொரு நாளும் வகுப்பெடுக்கத் தொடங்கினார். காலையில் அக்னிகாரியம் முடிந்ததும் ஆசிரியரிடம் நூல்கேள்வி அதன்பின் ஸ்வாத்யாயம் அதன்பின் தனிமையில் மனனம் என்று அவன் நாட்கள் சென்றன. குந்தி சாலிஹோத்ரரின் மாணவர்களை தன் ஒற்றர்களாக்கி கங்கைக்கு அப்பால் அனுப்பி செய்திகளை பெறத் தொடங்கினாள்.\nஅனைவரையும்விட சாலிஹோத்ரரின் குருகுலம் நகுலனைத்தான் முழுமையாக உள்ளிழுத்துக்கொண்டது. இருநூறுகாதம் விரிந்திருந்த அப்பெரும்புல்வெளி அஸ்வபதம் என்றே அழைக்கப்பட்டது. புல்வெளியிலும் அப்பாலிருந்த அரைச்சதுப்பிலும் நூற்றுக்கணக்கான காட்டுக் குதிரைக்கூட்டங்கள் இருந்தன. அந்தக்குதிரைகளை பிடித்துப் பழக்கும் கலை பயின்ற வேடர்கள் அங்கே வந்து தங்கிச்செல்லும் வழக்கமிருந்தது. அங்கே வந்து தங்கிய முனிவர்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான உரையாடல் வழியாக உருவானதே சாலிஹோத்ர குருமரபு.\nவருடத்திற்கு ஒருமுறை இளம்குதிரைகளைப் பிடித்து பயிற்றுவித்து கங்கைக்கு அப்பால் கொண்டு சென்று விற���பது சாலிஹோத்ரர்களின் குருகுலத்தின் நிதிமுறைமையாக இருந்தது. அந்த செல்வத்தால் வருடம் முழுவதற்கும் தேவையான துணிகள், உணவுப்பொருட்கள் போன்ற அனைத்தையும் அவர்கள் வாங்கிக்கொண்டனர். வேள்விக்குரிய நெய்யும் பிறவும் புல்வெளிகளில் அவர்கள் வளர்த்த பசுக்களில் இருந்து கிடைத்தன. அவர்கள் பழக்கிய குதிரைகள் சிந்திக்கத் தெரிந்தவை என்ற புகழ் இருந்தது. பேரரசர்களின் பட்டத்துப்புரவிகள் சாலிஹோத்ர முத்திரை கொண்டவையாக இருக்கவேண்டும் என்ற நம்பிக்கை கங்காபதத்தில் நிலவியது.\nகுதிரைகள் வழியாகவே மண்ணையும் விண்ணையும் அறிந்து வகுத்துக்கொண்டனர் சாலிஹோத்ரர்கள். குதிரையின் கால்களில் காற்றும் பிடரியில் நெருப்பும் தொடைகளில் நிலமும் விழிகளில் வானும் வாலில் நீரும் குடிகொள்வதாக அவர்கள் வகுத்தனர். அவர்களின் தத்துவச் சொற்களெல்லாம் குதிரைகளை குறித்தவையாக இருந்தன. நகுலன் அவர்களின் குதிரையியலில் முழுமையாக உள்ளமிழந்தான். விழித்திருக்கும் நேரமெல்லாம் குதிரைகளை நோக்கியபடி, குதிரைகளைப் பயிற்றுவிக்கும் அஸ்வகிரந்திகர்களுடன் இருந்தான். அவன் பேச்சில் குதிரைகளன்றி பிற திகழாமலாயின.\nஅர்ஜுனன் புன்னகையுடன் “நகுலன் அவன் தெய்வத்தை கண்டுகொண்டுவிட்டான் மூத்தவரே” என்றான். “ஆம், அஸ்வினிதேவர்கள் அவனை பிறப்பித்ததற்கான காரணம் முழுமையடைகிறது” என்றான் பீமன். “சிறிய துளைவழியாகப் பார்த்தால் மட்டுமே காட்சியளிக்குமளவுக்கு பேருருக்கொண்டது இப்புடவி” என்றான் தருமன். “குதிரையின் வாலைப்பிடித்துக்கொண்டு விண்ணகம் புகமுடியும் என்கின்றன நூல்கள். அந்தப் பேறு அவனுக்கு கிடைக்கட்டும்.”\nஒவ்வொரு நாளும் இரவில் சாலிஹோத்ரரின் குடிலுக்குத் திரும்பி காலையில் காட்டுக்குள் நுழைந்து இடும்பியுடன் வாழ்ந்துகொண்டிருந்தான் பீமன். அவனுக்கும் இடும்பிக்குமாக கட்டப்பட்ட தொங்கும் குடிலில் இரவில் அவள் மட்டுமே இருந்தாள். அவன் அணிந்த தோலாடை ஒன்றை அவனாக எண்ணி தன்னருகே வைத்துக்கொண்டு அதை முகர்ந்து அவனை அருகே வரவழைத்து கண்மூடித் துயின்றாள். காலையில் எழுந்ததுமே காட்டினூடாக விரைந்து புல்வெளி விளிம்பில் நின்று அவனை கூவியழைத்தாள்.\nஇடும்பிக்கு காட்டில் தெரியாத ஏதுமிருக்கவில்லை என்று பீமன் உணர்ந்தான். அவள் தோளிலேறி காட்டுக்குள�� பறந்து அலையத் தொடங்கியபின் ஒட்டுமொத்தமான ஒரு பெருவியப்பாக இருந்த காடு மெல்ல தனித்தனியாகப்பிரிந்தது. மரங்களும் செடிகளும் கொடிகளும் புல்லும் காளான்களும் பெயரும் அடையாளங்களும் கொண்டன. விலங்குகள், பறவைகள், பூச்சிகள், புழுக்கள் என விரிந்தது உயிர்க்குலம்.\nஓரிரு மாதங்களில் ஒவ்வொரு வகை பறவையின் குரலையும் தனித்தனியாக கேட்கமுடிந்தது. பின்னர் ஒவ்வொரு பறவையையும் அறியமுடிந்தது. ஒவ்வொரு விலங்கின் கண்களையும் நோக்கமுடிந்தது. அனைத்துக்கும் அவன் பெயரிட்டான். எங்கு எப்பறவை எவ்வேளையில் இருக்கும் என்று அவனுக்கு தெரியவந்தது. சிறுகூட்டுக்குள் இருந்த முட்டையின் மேல் விழுந்திருந்த கோலத்தைக் கொண்டே அது எந்தப்பறவையின் முட்டை என்று அறியலானான். இரண்டு வருடங்களில் காடு என்பது முழுமையாகவே கண்முன் இருந்து மறைந்து போயிற்று. அது உயிர்க்குலங்களாக ஆகியது.\nமேலும் இரண்டுவருடங்களில் ஒவ்வொரு உயிரும் இன்னொன்றுடன் இணைவதை அறியலானான். காட்டெருதும் சிட்டுக்குருவியும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து ஓருயிராகத் தெரிந்தன. கருடனும் நாகமும் ஒன்றாயின. ஒரு கணத்தில் யானையும் எலியும் ஒன்றே என அவன் உணர்ந்தபோது பெரும் அகவிம்மலுடன் காடு என்பது ஓருயிரே என்று அறிந்தான். அதன்பின் அவன் முன் காடு எனும் செடி நின்றிருந்தது. காடு எனும் விலங்கு அவனுடன் பேசியது. காடு எனும் அகம் அவனை அறிந்துகொண்டது.\nஅவனால் புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது அந்த மூதாதைக்குன்றின்மேல் நின்றிருந்த பெருங்கற்கள்தான். அவற்றைப்பற்றி அவர்களுக்கும் ஏதும் தெரிந்திருக்கவில்லை. “ பேச்சு வழியாக நாம் மூதாதையரை அடைய முடியாது. அவர்கள் நம்மிடம் பேசவேண்டுமென்றால் நம்மை நாடிவருவார்கள். நம் கனவில் அவர்கள் நிகழ்வார்கள்” என்றாள் இடும்பி. “அவை விழியுள்ள கற்கள்.” அக்கற்களின் அருகே நின்று ஏறிட்டுப் பார்க்கையில்தான் அவ்விடத்துக்கு தான் முற்றிலும் அயலவன் என்று உணர்வான். அவை அவனை நோக்கி விழிதிறக்கவேயில்லை.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 79\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 78\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 77\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 76\nநூல் பத்தொன்பது – த���சைதேர் வெள்ளம் – 75\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 74\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 73\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 72\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 71\n« நவ் ஜன »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-12-10T15:54:50Z", "digest": "sha1:XDAYLCUS4SQ4LREBXFYDVWK5TQ5PKRTH", "length": 11339, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "ஐ.நா.வின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு பதில்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nகாணாமல் போன பிரித்தானிய பெண்ணின் சடலம் நியுஸிலாந்தில் கண்டெடுப்பு\nஐ.நா.வின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு பதில்\nஐ.நா.வின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு பதில்\nவடகொரியாவில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்ததாக வெளியான செய்தியினை இலங்கை அரசாங்கம் முற்றாக மறுத்துள்ளது.\nஅமெரிக்காவின் தடைகளையும் மீறி வட கொரியாவில் இருந்து இலங்கை ஆடைகளை இறக்குமதி செய்திருந்ததாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஇந்தநிலையில் இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே, குறித்த குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துள்ளது.\nகுறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-\n“கடந்த ஒக்டோபர் 2017 மற்றும் மார்ச் 2018 காலப்பகுதியில் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு கொரிய குடியரசிலிருந்து ஆடை இறக்குமதிகள் செய்யப்பட்டமை தொடர்பான செய்தி அறிக்கைகள் எமது அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.\nஇலங்கை தொடர்பில் வெளியான செய்தி அறிக்கையில் அடங்கிய தகவல்கள் தவறானவை என இந்த அமைச்சு தெளிவுபடுத்த விரும்புகிறது.\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் என்ற வகையில் இலங்கையின் சர்வதேச கடமைகளை பாதுகாக்கும் விதத்தில் இலங்கை அரசாங்கமானது கொரிய ஜனநாயகக் குடியரசு தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களின் விதிகளுக்கு கட்டுப்படுகின்றது.\nஅதன்படி ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான உள்நாட்டு ஒழுங்குமுறைகள் தொடர்பான வர்த்தமானிகள் முறையே 06 அக்டோபர் 2017, 19 ஏப்ரல் 2018, மற்றும் 14 மே 2018 இல் வெளியிடப்பட்டுள்ளன. (குறிப்பு: அதிவிஷேட வர்த்தமானி இல. 2039/32, 2067/14 மற்றும் 2071/3)\nஅந்த தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிபுணர் குழுவோடு இலங்கை ஒத்துழைக்கிறது. மேலும் அவ்வப்போது பாதுகாப்புச் சபையின் நிபுணர்களின் குழுவால் எழுப்பப்படும் கேள்விகளுக்கான பதில்களை வழங்குகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதனியொருவரின் நிர்வாகம் நாட்டிற்கு அவசியமில்லை – ஜனாதிபதி\nதனியொருவரின் நிர்வாகம் நாட்டிற்கு அவசியமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலந\nஐனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் யாழில் ஆர்ப்பாட்டம்\nஐனநாயகத்தைப் பாதுகாப்போம், தேசிய அரசாங்கத்தை அமைப்போம் என்ற கோரிக்கையின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில\nஇலங்கையின் அரசியல் நிலைவரம் தொடர்பில் இந்தியா – அமெரிக்கா உயர்மட்டப் பேச்சு\nஇலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில் இந்தியாவும், அமெரிக்காவும் உயர்மட்டப் பேச்சுக்களை நடா\nகல்கிஸ்ஸை, இரத்மலானையில் விபத்து: மூவர் உயிரிழப்பு – ஐவர் படுகாயம்\nகல்கிஸ்ஸை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துக்க\nஇரத்த தானம் செய்யுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை\nநாடளாவிய ரீதியிலுள்ள இரத்த வங்கிகளுக்குச் சென்று இரத்த தானம் செய்யுமாறு தேசிய இரத்த வங்கி பொதுமக்களி\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொ���ிற்கட்சி\nஒவ்வொரு சாதிக்கும் ஒரு டிஎன்ஏ உள்ளது – அமைச்சரின் பேச்சால் சர்ச்சை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nபண்டிகைக் காலத்தில் வாகனச் சாரதிகள் தொடர்பாக பொலிஸார் அதிக கவனம்\nரஷ்யாவில் உற்சாக வரவேற்பு பெற்ற மூதாட்டிகளுக்கான பேஷன் ஷோ\nஉலகளாவிய குடியேற்ற உடன்படிக்கைக்கு ஐ.நா உறுப்பு நாடுகள் ஒப்புதல்\nபோதைப்பொருள் ஒழிப்புச் சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி உத்தரவு\nபிரித்தானிய நாடாளுமன்றம் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் – ஐரோப்பிய அமைச்சர்கள் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-12-10T16:21:54Z", "digest": "sha1:PT32MYUV5MER5SBYT2CIKDZW6SN5POMW", "length": 10376, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "மத்திய கிழக்கில் அமைதிப் பேச்சுவார்த்தை: தயார் நிலையில் சீனா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nநீதித்துறைக்கு இணங்கவே ஜனாதிபதி செயற்பட வேண்டும்: ஐ.தே.க. வலியுறுத்து\nஇன அழிப்பிற்கு அரசாங்கம் பொறுப்புக் கூறாவிட்டால் மீண்டும் மக்கள் கொல்லப்படலாம்: அனந்தி சசிதரன்\nவிலைமதிப்பு மிக்க விளையாட்டு வீரர்களின் பட்டியல் வெளியானது\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வுமையம்\nமத்திய கிழக்கில் அமைதிப் பேச்சுவார்த்தை: தயார் நிலையில் சீனா\nமத்திய கிழக்கில் அமைதிப் பேச்சுவார்த்தை: தயார் நிலையில் சீனா\nமத்திய கிழக்கில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அதற்கு உதவ சீனா தயாராக உள்ளது எனவும் சீனாவின் மத்தியகிழக்கு விவகார சிறப்புத் தூதுவர் Gong Xiaosheng தெரிவித்துள்ளார்.\nமத்தியகிழக்கில் காணப்படும் நிலைமைகள் குறித்து ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்த சிறப்புத்தூதுவர் மத்தியகிழக்கில் சமாதானப் பேச்சுவார்த்தையை நடத்த சீனா தயாராகவுள்ளதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார்.\nசவுதி அரேபிய நாட்டின் தலைநகரான ரியாத்தில், சவுதிஅரேபியாவின் அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான வெளிவிவகார அமைச்சின் பிரதித் துணைத் தலைவரான Jamal Aqeel இனை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்தபோதே அவர் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் இச்சந்திப்பினைத் தொடர்ந்து அங்குள்ள ஊடகமொன்றிற்குப் பேட்டியளிக்கும்போது மத்திய கிழக்கில் உள்ள பிரச்சினைகள் குறித்து அவர் விரிவாகப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅப்போது அவர் பேசுகையில், சிரிய உள்நாட்டுப் போர், பலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேயலருக்கும் இடையேயான மோதல்கள், யேமனில் நடந்த யுத்தம் மற்றும் ஈரானிய அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவை பாரிய அச்சுறுத்தலாக இருந்ததாகத் தெரிவித்திருந்தார்.\nமேலும் அவர் பேசுகையில் மத்தியகிழக்கு நாடுகளின் நட்பு நாடாக சீனா விளங்குவதாகவும் மத்தியகிழக்கு நாட்டுத் தலைவர்கள் நல்லதொரு அமைதிப் பேச்சுவார்த்தையினை நடத்துவதன் எல்லா முரண்பாடுகளையும் தீர்க்கமுடியும் எனவும் அதற்கு சீனா உதவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசீனாவில் நிலநடுக்கம்: மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரம்\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் நடவட\nசீனாவுக்கு ஆயிரக்கணக்கில் கடத்தப்படும் சிறுமிகள், பெண்கள் – அதிர்ச்சியளிக்கும் அறிக்கை\nபாலின சமநிலை இன்மை காரணமாக சீனாவின் பக்கத்து நாடுகளில் இருந்து சீனாவுக்கு சிறுமிகள் மற்றும் பெண்கள்\nசீன பிரஜைகள் மூவர் கைது\nசட்டவிரோதமாக சுமார் 35 இலட்சம் பெறுமதியுடைய சிகரட் தொகையை கடத்தி வந்த பெண் உட்பட சீன பிரஜைகள் மூவர்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விருப்பம்\nஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் தெரி\nஉலகில் முதல் முறையாக சீனாவில் 56,000 அரங்குகளில் வெளியாகும் 2.0 திரைப்படம் \nஉலகிலேயே முதல் முறையாக 56,000 அரங்குகளில் வெளியாகும் வெளிநாட்டுப் படம் என்ற பெருமையை லைக்கா தயாரிப்ப\nவிலைமதிப்பு மிக்க விளையாட்டு வீரர்களின் பட்டியல் வெளியானது\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வுமையம்\nஅகில தனஞ்சயவிற்கு பந்துவீச தடை\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்�� அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஒவ்வொரு சாதிக்கும் ஒரு டிஎன்ஏ உள்ளது – அமைச்சரின் பேச்சால் சர்ச்சை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nநீதித்துறைக்கு இணங்கவே ஜனாதிபதி செயற்பட வேண்டும்: ஐ.தே.க. வலியுறுத்து\nபண்டிகைக் காலத்தில் வாகனச் சாரதிகள் தொடர்பாக பொலிஸார் அதிக கவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/2017/09/12/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-12-10T15:33:21Z", "digest": "sha1:BS4Z554WP3POWLCCXEGKTR4PT4EZW5KU", "length": 9662, "nlines": 66, "source_domain": "puthagampesuthu.com", "title": "அறிவியல் அறிஞர் எட்வர்ட் ஜென்னர் - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > கட்டுரை > அறிவியல் அறிஞர் எட்வர்ட் ஜென்னர்\nஅறிவியல் அறிஞர் எட்வர்ட் ஜென்னர்\nஇரண்டரை நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்தது இது. இங்கிலாந்தில் பெர்க்லி (Berkeley) என்று ஒரு நகரம் இருக்கிறது. அங்கு ஒரு பள்ளி விடுதியில் சில நாட்களாக மிகவும் துர்நாற்றம் வீசியது. இந்த நாற்றம் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிப்பதற்காக விடுதிப் பாதுகாவலர் (Warden) தன் உதவியாளர்களுடன் சென்று ஒவ்வோர் அறையாகப் பரிசோதனை நடத்தினார்.\nபல அறைகளை நன்றாகச் சோதனையிட்ட பின்பும் அவரால் நாற்றத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் அவர்கள் எட்வர்ட் எனும் மாணவனின் அறைக்குச் சென்றனர்.\n இந்த அறையிலிருந்துதான் கெட்ட நாற்றம் வீசுகிறது” என்று சொல்லிக்கொண்டே பாதுகாவலர், அங்கிருந்த கட்டிலிலிருந்து படுக்கையை விலக்கினார். அப்போது அவர் அந்த படுக்கைக்குக் கீழே கண்டது என்ன\nபலவிதமான முட்டைகள், வைக்கோல், இறந்த தவளை, எலும்புத் துண்டுகள்… இப்படிப் பல பொருட்கள் அங்கே இருந்தன. அவற்றில் பல பொருட்கள் அழுகி நாறின.\nபாதுகாவலர் மிகவும் கோபம் கொண்டார். அந்த அறையில் தங்கியிருந்த மாணவன் எட்வர்ட் பயந்து நடுங்கி நின்றான்.\nதயங்கித் ���யங்கி எட்வர்ட் சொன்னான்: “இயற்கைக் கண்காட்சி ஒன்றை உருவாக்குவதற்கான பொருட்கள், சார்…”\nபாதுகாவலர் தன் பணியாளரிடம், “இதையெல்லாம் அள்ளி வெளியே போடு\nஅப்போது அங்கே வந்த தலைமை ஆசிரியர், என்ன நடந்தது என்று தெரிந்துகொண்டார். அவர் எட்வர்டின் அருகே சென்று அன்புடன் அவன் முதுகில் தட்டிக்கொடுத்தார். பிறகு பாதுகாவலரிடம் சொன்னார்:\n“இந்தப் பொருட்களையெல்லாம் வெளியே போட்டுவிடாதீர்கள். இதுபோன்று இன்னும் பல பொருட்களை எட்வர்ட் சேகரிக்கட்டும். அதையெல்லாம் வைத்து நாம் பள்ளியில் இயற்கை அறிவியல் தொடர்பான கண்காட்சி நடத்தலாம்.”\nதலைமை ஆசிரியரின் வார்த்தைகளைக் கேட்டு எட்வர்ட் மகிழ்ச்சியடைந்தான். சில தினங்களுக்குள் அவன் இன்னும் நிறையப் பொருட்களைச் சேகரித்து, பள்ளியில் ஒரு பெரிய கண்காட்சி நடத்தினான்.\nகுழந்தைப் பருவத்தில் இயற்கையை ஆராய்வதில் பெரிதும் ஆர்வம் காட்டிய அந்த மாணவன், பிற்காலத்தில் பெரிய விஞ்ஞானியாக மாறினான். அவன் யார் தெரியுமா\nஎட்வர்ட் ஜென்னர் 1749 மே மாதம் 17ல், இங்கிலாந்திலுள்ள பெர்க்லியில் பிறந்தார். கல்வி கற்று மருத்துவரானார். பெரியம்மை நோய்க்கு மருந்து (Smallpox vaccine) கண்டுபிடித்து புகழ் பெற்றார். 1823 ஜனவரி 26ல் மறைந்தார்.\nரணங்கள்: மதக்கலவரங்களின் கீரல்களினூடான ஒரு விசாரனை – எஸ்.ஜி.ரமேஷ்பாபு\nரணங்கள்: மதக்கலவரங்களின் கீரல்களினூடான ஒரு விசாரனை – எஸ்.ஜி.ரமேஷ்பாபு பிர்தவ்ஸ் ராஜகுமாரனின் ‘ரணங்கள்’ நாவலின் 320 பக்கங்களையும் படித்து முடித்ததும். இது என்ன\nமகிழ்ச்சியின் ஊற்று – பாவண்ணன்\nலியோ தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, மக்சீம் கார்க்கி போன்றோர் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ரஷ்ய மொழியில் எழுதிய மற்றொரு முக்கிய எழுத்தாளர் விளாதிமிர் கொரலேன்கோ....\nஅன்பார்ந்த குட்டி நண்பர்களே நீங்கள் சந்தோசமாக இருக்கிறீர்கற் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா நீங்கள் நிறைய புத்தகங்களை வாசிக்கிறீர்கள் என்று அர்த்தம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-kids-moral-stories.blogspot.com/", "date_download": "2018-12-10T16:36:57Z", "digest": "sha1:KN64AILR53KIH7YHD2YHRZH776OVUMQC", "length": 49675, "nlines": 104, "source_domain": "tamil-kids-moral-stories.blogspot.com", "title": "Tamil Kathaigal", "raw_content": "\nமனு நீதி சோழன் சோழர் பரம்பரையில் அறியப்பட்ட முன்னோடி அரசர்களுள் ஒருவர். மல்லாளன் என்ற இயற் பெயர் கொண்டு, மனு நீதி ���ோழ சக்கரவர்த்தி என்று வரலாற்றில் நீங்க இடம் பெற்றவர். இவரது நீதி வழுவா ஆட்சிக்கு இறவா புகழ் சேர்க்கும் விதமாக, சென்னை உயர் நீதி மன்றத்தில் இவரது சிலை வைக்கப்பட்டுள்ளது.\nஇவர் கிட்டத்தட்ட கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 235 ஆண்டுகள் முன்னர் அவதரித்தார். இவரது பெற்றோர் குறித்தோ இவரது இளமைகால வழக்கை குறித்தோ அவ்வளவாக அறியப்படவில்லை. இவரது சகோதரர் எல்லாகன் தமிழக சோழ சாம்ராஜியத்தை உறையூரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வருகையில் இவர் இலங்கையை நோக்கி படை திரட்டிக்கொண்டு போனார். அப்போது அவருக்கு வயது 20க்கும் குறைவாகவே இருக்கக்கூடும்.\nவட இலங்கையில் அனுராதபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சிபுரிந்து வந்த ராஜரத பேரசசை ஆண்டு வந்த அசேலன் என்னும் சிங்கள மன்னனை எல்லாளன் எதிர்கொண்டார். அசேலன் ராஜரத பேரரசை சுமார் 10 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்திருந்தான். எவ்வளவோ படைபலம் இருந்தும் அசேலன் படைகள் எல்லாளன் முன் தவிடுபொடி ஆகின.\nகடும் போருக்கு பின் எல்லாளன் படைகள் அசேலனை கொன்று எல்லாளன் அனுராதபுரத்தில் சோழ சாம்ராஜியத்தை நிறுவினார். தமிழகத்தில் இருந்து படையெடுத்து சென்று ஆட்சியை கைப்பற்றிய போதிலும் எல்லாளன் சிங்கள மக்களை தன் மக்களாகவே கறுதி நடுநிலையோடு நேர்மை தவறாது ஆட்சிபுரிந்து வந்தார். அவரது ஆட்சிகாலத்தில் வட இலங்கை சீரும் சிறப்புமாக விளங்கியது.\nகிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் அதிகமாக எல்லாளன் இலங்கையின் வட மாகாணங்களை கட்டுக்கோப்பாக ஆண்டு வந்தார். இந்த 70 ஆண்டுகளும் எள்ளலனை ஒரு அந்நிய அரசனாக கருதாமல் மக்கள் தங்கள் சொந்த மன்னனாகவே கறுதி வாழ்ந்தமைக்கு அவரது நீதி வழுவாத மக்கள் உணர்வுகளை மதித்து நடுநிலையோடு ஆட்சி புரியும் திறனே முழுமுதற் காரணமாக அமைந்தது. எல்லாளன் தன் பிரஜைகள் எந்த நேரத்திலும் பயமின்றியும் நீதியை பெறுவதில் எள்ளளவும் தாமதமின்றி பெறவேண்டும் என்பதிலும் மிகவும் கவனமாக இருந்தார்.\nமக்கள் எந்த நேரத்திலும் தன்னை அணுக அவரது அரண்மனையின் வாசலில் ஒரு மாபெரும் மனிகூண்டை கட்டி அதில் ஒலி எழுப்ப வசதியாக அதன் முனையில் பெரிய கயிற்றையும் கட்டி தொங்கவிட்டிருந்தார். அதோடு நில்லாமல் அந்த மணியின் அசைவு தனக்கு உடனதியாக தெரியும் விதமாக மணியுடன் இணைத்த இன்னொரு கயிற்றை தனது கட்டிலில் இணைத்திருந்தார் எனவும் ஒரு வரலாறு உள்ளது. நீதிக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்த மாமன்னனின் வாழ்வில் அவனது நீதிவழுவமையை சோதிக்க ஒரு கடுமையான சோதனை வந்தது.\nமன்னரின் அருந்தவப்புதல்வன் வீதிவிடங்கன் சின்னஞ்சிறு பிள்ளை. அவன் தனது இளம் வயதிலேயே வீர பராக்ரமங்களில் ஈடுபட்டு தலைசிறந்த வீரனாக உருவெடுக்க எண்ணியிருந்தான். அப்படி ஒரு சமயம் அவன் தேரேற்றதில் ஈடுபட்டிருக்கையில் ஆர்வ மிகுதியால் தேரை வீதியில் மிக வேகமாக ஓட்டிச்சென்றான்.\nவீதியில் நடமாடிக்கொண்டிருந்தவர்களில் சிலர் அதை ரசித்தும், சிலர் அதை கண்டு அஞ்சியும் விலகிச்சென்றனர். கூடியிருந்த அவனது வயதையொத்த இளம் பிள்ளைகள் 'வேகம்', 'வேகம்' என்று அவனை மேலும் உற்சாகபடுதினர். அந்த வேளையில் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு ஒரு பசுங்கன்று வழிதவறி ராஜபாட்டையில் வந்துவிட்டது. அதிவேகமாக வந்துகொண்டிருந்த வீதிவிடங்கன் இதை சற்றும் எதிர்பார்கவில்லை. தான் வந்துகொண்டிருந்த தேரை நிருத்தமுற்படுவதற்குள், அந்த பச்சிளங்கன்று தேரின் கால்களில் அகப்பட்டுகொண்டது.\nஅடி பட்ட வேகத்தில் அந்த கன்று தூக்கி எறியப்பட்டு அதன் அன்னையின் காலடியில் சென்று விழுந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அந்த பசு தன் கண்முன்னே அதன் அருமைக்கன்று துடிதுடித்து இறப்பதை கண்டு கதறி அழுதது. தேரோட்டிவந்த இளங்குமரனும் நொடிப்பொழுதில் நடந்து முடிந்த சம்பவத்தால் செய்வதறியாது திகைத்தான். தான் ஆர்வ மிகுதியால் செய்த காரியம் எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தான். தேரை ஓரமாக நிறுத்திவிட்டு கன்று எறியப்பட இடத்தை நோக்கி நடந்தான்.\nஒருவழியாக அந்த தாய் பசுவும் அவன் தேரில் ஏற்றிய கன்றும் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து அதன் அருகில் சென்று பார்த்தான். கன்று தன் இன்னுயிரை இழந்து வெற்றுடம்பாய் கிடந்தது. அதன் தாய் அந்த கன்றின் முகத்தில் அழுகையுடன் தனது நாவால் வருடிக்கொண்டிருந்தது.\nராஜகுமாரன் கதறி அழுதான். கன்றை பிரிந்து வாடும் பசுவின் உள்ளக்குமுறலை அவனால் நன்றாக உணரமுடிந்தது. தெரியாமல் தான் செய்த தவறே ஆனாலும் ஒரு உயிரை பலிவாங்கும் அளவுக்கு கொடூர காரியத்தில் ஈடுபட்டதை எண்ணி வேதனையில் வாடி தவித்தான். பசு எழுந்தது. மௌனமாக அங்கிருந்து நடக்க தொடங்கியது. ராஜகுமாரன் அங்கேயே மண்டியிட��டு அமர்ந்தான். கன்றை இழந்த கனத்த இதையதுடன் பசு நகரை நோக்கி நடந்தது. மன்னரின் அரண்மனை முன்பாக வந்து நின்றது. நின்று சிறிது நேரம் அந்த மணிக்கூண்டை உற்று பார்த்துவிட்டு தன் வாயினால் அதன் கையிற்றை பிடித்து இழுத்தது.\nநடு சாமத்தில் நீதி மணியோசை கேட்ட மன்னர் திகைத்து எழுந்தார். யாருக்கு என்ன பிரச்சனை நேர்ந்ததோ என்ற குழப்பத்தோடு வெளியில் வந்து பார்த்தார். ஒரு பசு கண்ணீருடன் நின்றுகொண்டிருந்தது. அதை கண்ட மன்னர் அந்த பசுவிற்கு எதோ துன்பம் நேர்ந்திருக்கிறது என்பதை உணர்ந்தார். உடனே அங்கிருந்த காவலாளிகளிடம் விவரத்தை கேட்டார். யாருக்கும் என்ன நடந்தது, ஏன் இந்த பசு இங்கு வந்து நீதி கேட்கிறது என்று தெரியவில்லை. அனைவர் முகத்திலும் கவலையும் குழப்பமும் குடிகொண்டிருந்தது.\nசற்று நேரத்தில் அந்த பசு, தான் வந்த வழியே திரும்ப நடக்கதொடங்கியது. மன்னரும் அதை தொடர்ந்து நடக்கலானார். அவருடன் சில காவலாளிகளும் தொடர்ந்தனர். பசு நேராக அதன் கன்று இறந்துகிடந்த இடத்தை சென்று அடைந்தது. அங்கு வந்து பார்த்த மன்னர் பேரதிர்ச்சி அடைந்தார். ஓரமாய் நின்றிருக்கும் தேர், இறந்து கிடக்கும் கன்று, கண்ணீருடன் ராஜகுமாரன் ஆகிய அனைத்தையும் கண்ட மன்னர், நடந்ததை ஒருவாறு ஊகித்துக்கொண்டார்.\nதந்தையை போலவே நேர்மையுள்ளம் படைத்த அந்த சோழ இளங்குமரன் நடந்த விபத்தை முழுவதுமாய் உரைத்தான். மன்னர் மனம் வேதனையில் இதுவரை அறியாத கலக்கத்தை அடைந்தது. வீதிவிடங்கன் காவலாளிகளால் கைது செய்யப்பட்டான்.\nமறுநாள் அரசவை கூடியது. மக்கள் எல்லோரும் கூடியிருந்தனர். தெரியாமல் தவறு செய்துவிட்ட அந்த பிள்ளைக்காக மனமுருகினார்.\nஇதுவரை நீதியே தவறாத மன்னன் இதை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்று பெரும் குழப்பத்துடன் பேசிக்கொண்டனர். கன்றை இழந்த பசு அரசவைக்கு கொண்டுவரப்பட்டது. மன்னரின் அருந்தவப்புதல்வனும் அவைக்கு அழைத்து வரப்பட்டான்.\nவிசாரணை தொடங்கியது. வீதிவிடங்கன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு என்ன தண்டனை கொடுத்தாலும் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாக கூறினான். மன்னர் அவனை மைதானத்தின் மத்தியில் போய் முன்னரே வெட்டி வைத்திருந்த குழியில் இறங்கசொன்னர். மகனும் மறுபேச்சின்றி அவ்வாறே செய்தான்.\nசற்று நேரத்தில் அங்கு ஒரு யானை கொண்டு வரப்பட்டத��. இதை கண்ட மக்கள் மனதில் சொல்லவொன்னா திகிலும் பீதியும் பற்றிக்கொண்டது. தங்கள் இளவரசனுக்கு யானையின் காலை இடறி மரணிக்கும் மரணதண்டனை விதிக்கபட்டிருக்கிறது என்று உணர்ந்த மக்கள் வேண்டாம் வேண்டாம் என்று அவலக்குரல் எழுப்பினர்.\nஆனால் அந்த நீதி நெறி தவறாத மன்னனும் அவன் தவப்புதல்வனும் நெஞ்சை கல்லாக்கிக்கொண்டு கண்களை மூடி மௌனத்தில் ஆழ்ந்தனர். மகன் சாந்தமே உருவாய் மரணத்தை எதிர்கொண்டான். தந்தை ஆயிரம் சூறாவளிகள் தன் நெஞ்சத்தை சுற்றியாடிக்க சற்றும் அசையாத பாரையென நின்றிருந்தார்.\nகரிய இமையம் போல் நடந்து வந்த யானை தன் காலால் அந்த வைர நெஞ்சம் படைத்த இளங்குமரன் தலையை மிதித்து நடந்தது. பசு நீதி கிடைக்கப்பெற்றது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கிய எல்லாளன் அது முதல் மனு நீதி சோழன் என்று வழங்கப்பட்டார்.\nநீதிவழுவமையின் உச்சத்தை நாட்டு மக்களுக்கும் பின்னால் வரப்போகும் பல சரித்திர புகழ் பெற்ற மன்னர்களுக்கு ஒரு வழிகாட்டும் பாடமாகவும் அமைந்தது இந்த சோழ சக்கரவர்த்தியின் வாழ்கை. சிலப்பதிகாரமும் பெரியபுராணமும் இந்த வரலாற்றை அழியா புகழுடையதாய் விளக்கியுள்ளன.\nதனது நாட்டு மக்களாலும், ஏன் எதிரி நாட்டு மன்னர்களாலும் இவர் தர்மராஜன் என்று போற்றப்பட்டார். அனைத்து பிரஜைகளையும் சமமாக பாவிதித்து விண்ணோர் போற்றும் ஆட்சி புரிந்த மனுநீதியின் ராஜ்யத்தை புத்தர்களும் போற்றினர்.\nஇவரது ராஜாங்கத்தை சீண்டிப்பார்க்கவும் யாருக்கும் துணிவில்லாமல் இருதது. 70 ஆண்டு காலம் நல்லாட்சி புரிந்த இந்த மன்னனுக்கு தனது முதிய பராயத்தில் தூதகாமணி என்ற சிங்கள இளவரசனால் இன்னல் வந்தது. தூதகாமணி , ருஹுமா என்ற இலங்கையின் தென்கிழக்கு பகுதியை சேர்ந்த சிற்றரசை ஆண்டு வந்த கவன்டிசா என்ற மன்னனின் மகன்.\nஇந்த இடத்தில் மனுநீதி சோழர் எப்படி தமிழர்களிடையே சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்தாரோ அதே போல சிங்கள வம்சத்தில் வந்த தூதகாமணி வரலாற்றை கொஞ்சம் தெரிந்துகொள்வது பொருத்தமாக இருக்கும்.\nசிங்கள அரசர்களின் புகழ் பாடும் மகாவம்ச புராணம் தூதகாமணியின் வரலாற்றை பாட 6 அத்தியாயங்கள் வழங்கியுள்ளது. மகாவம்ச புராணம் மொத்தம் 35 அத்தியாயங்கள் கொண்டது. இதிலிருந்தே தூதகாமணி எப்பேர்பட்ட புகழ் வாய்ந்தவன் என்பதை நாம் விளங்கிக்க���ள்ள முடிகிறது. நம் இனத்தை அழித்த எதிரி ஆனாலும் அவனை பற்றி அறிந்துகொள்வதில் தவறில்லை.\nஎல்லாளன் அனுராதபுரத்தை ஆண்டுகொண்டிருக்கும் போது அதனை அடுத்த ருஹுமா என்ற சிற்றரசு இருந்தது. இரண்டுக்கும் நடுவே மகாகங்கை என்று அழைக்கப்பட்ட பெருநதி ஓடியது. ருஹுமா நகரை கவண்டிஸா என்ற மன்னன் ஆண்டுவந்தான். இவன் புத்த தருமத்தில் மிகுந்த ஈடுபாடுடையவனாகவும் புத்த மதத்தை மேலும் பரப்புவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்பவனாகவும் ஆட்சி புரிந்து வந்தான். கல்யாணி என்ற சிற்றரசை ஆண்டு வந்த டிஸ்சா என்ற மன்னனின் மகள் விஹாரமஹாதேவி பின்னாளில் கவண்டிஸா மன்னனை மணந்து காமணி என்ற மகனை ஈன்றெடுத்தல். இவனே தனது ஒழுக்கமற்ற செயல்களால் தூதுகாமணி (தூது எனபது துஷ்ட என்று பொருள் படும்) என்று பெயர் பெற்றான்.\nஒருமுறை கல்யாணி நகரின் மன்னன் டிஸ்சா ஒரு புத்த பிட்சுவினை கொடூரமாக கொன்றான். இதனால் கல்யாணி நகரம் பலமுறை கடலின் சீற்றத்திற்கு ஆளானதாகவும் இது அந்த மன்னனுக்கு புத்தபிட்சு வழங்கிய சாபம் என்றும் நம்பப்பட்டது. இப்படியே தொடர்ந்தால் ஒருநாள் கடல் கல்யாணி நகரை முழுமையாக கொண்டுபோய்விடும் என்றும் மக்கள் அனைவரும் மூழ்கி சாகநேரிடும் என்றும் அவரது அமைச்சர்கள் ஆலோசனை கூறினர். மேலும் கடல் ராஜனை குளிர்வித்து நகரையும் மக்களையும் காக்க ராஜவம்சத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கடலுக்கு பலியிடவேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதனால், குழப்பமடைந்த மன்னன், இறுதியில் தனது மகளையே பலிகொடுக்க முடிவுசெய்தான்.\nஒரு தங்க படகில் தனது மகளை வைத்து அதில் நிறைய பொன்னும் பொருளும் ஆபரணங்களும் வைத்து, 'மன்னன் மகள்' என்று எழுதி கடலுக்குள் அனுப்பினான்.\nகடலில் மூழ்கி பலியாவல் என்று நினைத்த அரசிளங்குமரி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி ருஹுமா கரையை வது அடைந்தாள். பின்னர் அந்நாட்டு மன்னன் கவண்டிஸாவை மணந்து ராணியானால்.\nவிஹாரமஹாதேவி கர்பமுற்றிருந்த காலத்தில் அவளுக்கு வினோதமான பல ஆசைகள் ஏற்பட்டன. இவை பெரும்பாலும் தீய எண்ணங்களாகவே இருந்தன. கர்பகாலத்தில் தேனீக்களாலும் தேன்கூட்டினாலும் செய்த தலையணையில் உறங்க ஆவல் கொண்டால். எல்லாளனின் தலையை வெட்டி அந்த வாளை கழுவிய நீரை அருந்த ஆசைபட்டால். அதுவும் எல்லாளன் தலைமீது ஏறிநின்று அதை அருந்த ஆவல்கொண்டால். ���தையெல்லாம் கேட்ட அவையிலிருந்த குரிகூருவோர் அவளுக்கு பிறக்கப்போகும் மகன் நிச்சயம் தங்கள் நாட்டில் ஊடுருவி ஆட்சி புரியும் தமிழ் மண்ணை வென்று இலங்கையில் ஸ்திரமான பெரிய ராஜாங்கத்தை உருவாக்குவான் என கட்டியம் கூறினர். ராணி சில மாதங்களின் தாமணி என்ற ஆண் பிள்ளையை ஈன்றால். சில வருடங்கள் கழித்து டிஸ்சா என்ற மகனையும் பெற்றால்.\nதாமணி பிறந்தபோது ஆறு துதிக்கைகள் கொண்ட யானை ஒன்று தன் குட்டியுடன் வந்து அதை அரசவையில் விட்டுவிட்டு சென்றது. அந்த குட்டி யானை குண்டலா என்று பெயரிடப்பட்டு தாமணியுடன் வளர்க்கப்பட்டது. பின்னாளில் குண்டலா தாமனியின் பட்டத்து யானையாக அவனுக்கு பெரும் துணையாக இருந்தது.\nபிறந்தது முதலே அவனது தாய் அவனுக்கு எல்லாளனை வெல்லவேண்டும், அவர் ஒடுக்கிய ராஜரத பேரரசை மீட்டெடுக்கவேண்டும் என்ற என்னத்தை தீயை வளர்த்துவந்தாள். தாமணி இளம் வயதில் கடும் முரடனாகவும், வீரனாகவும், அறிவுக்கூர்மை வாய்ந்தவனாகவும் விளங்கினான். அவன் எல்லாளனின் படைபலத்தையும் பெரும் சைன்யத்தையும் கண்டு அஞ்சவில்லை.\nஇவன் இளவரசனானதும் எப்படியாவது எல்லாளனை வென்று அனுராதபுரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்தான். ஆனால் அவனது தந்தை இதற்கு இணங்க மறுத்தார். பெரும் பலத்தோடு ஆட்சிபுரியும் எல்லாளனை எதிர்ப்பது தமது ஆட்சிக்கே பங்கமாக முடியும் என்று அஞ்சினார். தனது ராஜ்யத்தை விரிவுபடுத்தும் எண்ணமும் ஆசையும் அவருக்கு இருந்தாலும் தகுந்த படைபலம் இல்லாமல் எல்லாளனை மோதுவது அறிவின்மை என்பதை அவர் நன்றாக அறிந்திருந்தார்.\nஆனால் அவரது மகனோ இளங்கன்று பயமறியாது என்ற பழமொழிக்கு ஏற்ப தந்து தந்தையை 'நீ ஒரு ஆணாக இருந்தால் இப்படி சொல்லமாட்டாய்' என்று பரிகசித்தான். அத்தோடு நில்லாமல் பெண்கள் அணியும் ஆபரணங்களையும் அவருக்கு பரிசாக அனுப்பினான்.\nஇதைக்கண்டு வெகுண்டெழுந்த கவன்டிசா தனது மகனுக்கு ஒரு நல்ல பாடம் புகட்ட எண்ணினார். படைதிரட்டி போருக்கு தயாராக இருந்த தனது மகன் தாமணியையும் அவனது நண்பர்களையும் சிறைபிடித்தார். அவன் செய்ய துணிந்தது எத்துனை பெரிய தவறு என்பதையும் விளக்கிக்கூறினார்.\nஎல்லாளனை எதிர்க்கவேண்டும் என்றால் முதலில் இருக்கும் ராஜ்ஜியத்தை பலப்படுத்த வேண்டும். ராஜாங்க கருவூலம் செழிப்புடன் இருக��க வேண்டும். அதற்கு நாட்டில் விளைச்சலையும் வலிமையையும் பெருக்கவேண்டும். இதையெல்லாம் செய்தபிறகே எல்லாளனை எதிர்ப்பதை பற்றி நினைத்து பார்க்கவும் முடியும் என்று கூறி அதை செயல்படுத்தவும் செய்தார். அதுவரை தனது மகனை அமைதி காக்க சொன்னார். இந்த ஏற்பாட்டின் ஒரு படியாக நாட்டில் நிறைய பலம் வாய்ந்த உடற்கட்டு கொண்டவர்களையும் பைல்வாங்களையும் கடும் பயிற்சி செய்ய வைத்து போருக்கு தயார் செய்தார். இதற்கிடையே தாமணிக்கும் அவனது தம்பி டிஸ்சாவுக்கும் அடிக்கடி ராஜ்ய பாரத்தை ஏற்பதில் சண்டை மூண்டது. இருவரும் தந்தைக்குப்பின் அரசனாக எண்ணினர்.\nதாமணியின் செயல்களால் அவன் மீது கோபம் கொண்டிருந்த அவன் தந்தை டிஸ்சாவுக்கு பல சலுகைகள் வழங்கினார். இதனால் டிஸ்சா தாமணியின் யானை உட்பட அரசாங்கத்தின் பல முக்கியஸ்தர்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தான். இதனால் மன்னரின் மரணத்திற்கு பின்பு தாமணி தன் தம்பியுடன் யுத்தம் செய்யவேண்டியதாயிற்று.\nபோரில் தாமணி தோல்வியடைந்து தன்னுடைய ஆயிரக்கணக்கான ஆதரவலர்களையும் இழந்தான். இதனால் தாமணி புறமுதுகிட்டு தப்பியோட நேர்ந்தது. தப்பி ஓடிய தாமணி மகாகாமா என்ற நாட்டில் தஞ்சம் புகுந்தான். சிலநாட்களில் அங்கேயே ஒரு படையை திரட்டிக்கொண்டு தனது தம்பியுடன் மீண்டும் போரிட்டான். டிஸ்சா தன் அண்ணனிடமிருந்து கைப்பற்றிய பட்டத்து யானை குண்டலாவின் மீதும் தாமணி ஒரு பெண் குதிரையின் மீதும் ஏறி போர் புரிந்தனர்.\nதனது யானை மேல் வரும் டிஸ்சாவை பார்த்ததும் தாமணிக்கு ஒரு உத்தி தோன்றியது. தனது அன்பிற்குரிய யானை தன்னை எதிர்க்க ஒருபோதும் துணியாது என்று அவன் நம்பினான். எனவே எதிரே வருவது தன் எஜமானன் என்று தெரிந்தால் யானை நிச்சயம் தனக்கு உதவும் என்று எண்ணினான். எனவே குதிரைமீது இருந்தவாறு யானையின் கண்ணில் படும்படி அதனருகே தாவிக்குதிதான். யானை அவனை கண்டுகொண்டது. அவன் எதிர்பார்த்தபடியே யானை தன் விசுவாசத்தை காட்டதொடங்கியது.\nடிஸ்சா எதிர்பார்க்காத நேரத்தில் அவனை தன் முதுகில் இருந்து தூக்கி அடித்தது. யானைமீதிருந்து தூக்கியெறியப்பட்ட டிஸ்சா kattu மரங்களினூடே சென்று விழுந்தான். தாமணி வெற்றி பெற்றான். டிஸ்சா போர்களத்திலிருந்து தப்பி ஓடி உயிர் பிழைத்துக்கொண்டான். சிலவருடங்கள் கழித்து டிஸ்சா தன�� அண்ணனிடம் திரும்பி வந்து மண்ணிப்பு கோரவே தாமணி அவனை மண்ணித்து அரசவையில் மந்திரியாக்கினான்.\nஅது ஒரு அடர்ந்த காடு. சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற கொடிய விலங்குகளும் மான், முயல், காட்டுக்குதிரை, வரிக்குதிரை போன்ற அமைதியான விலங்குளும் தங்களுக்கென எல்லைகளை வகுத்துக்கொண்டு வாழும் அளவுக்கு மிகப்பெரிய காடு.\nஅந்த காட்டில் சுமார் 150 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஆமை ஒன்று தனது பேரக்குழந்தைகளை காண காட்டின் மறுபகுதிக்கு சென்றிருண்டது. குழந்தைகளுடன் அன்றைய நாளை அமைதியை செலவிட்ட ஆமை மாலை வந்ததும் தனது இருப்பிடத்தை நோக்கி புறப்பட்டது.\nஆமை மிகவும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தது. இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் வெகுதூரம் இருந்தது.\nவானம் மிகவும் கருத்து மேகக்கூட்டங்கள் அந்த காட்டின் மீது படர்ந்தன. அதை கண்ட காட்டு விலங்குகளும் பறவைகளும் தங்கள் வேலைகளை சீக்கிரம் முடித்துக்கொண்டு தங்கள் வீடுகளை நோக்கி வேகமாக திரும்பின. பல விழங்குகள் தங்கள் பிள்ளைகளையும், உணவுப்பொருட்களையும் பதிரப்படுதுவதில் முனைப்புடன் ஈடுபட்டன.\nஅப்போது அந்த ஆமை நடந்து சென்ற வழியாக ஒரு இளம் முயல் வேகமாக ஓடிவந்து கொண்டிருந்தது.\nஅந்த முயல் ஓடிவரும் வழியில் ஆமை மிகவும் மெதுவாக நடந்து வருவதை கண்டது. அதைக்கண்டதும் அந்த இளம் முயல் ஆமையை பார்த்து \"ஏ சோம்பேறி ஆமையே வேகமாக ஓடு. இல்லையென்றால் மழையில் நனைந்து விடுவாய்\" என்று சொன்னது.\nஅதை கேட்ட ஆமை \"தம்பி உன் எச்சரிக்கைக்கு நன்றி, அனால் என்னால் உன்னைமாதிரி ஓட முடியாது, நான் மெதுவாகத்தான் வருவேன்\" என்றது.\n அப்பறம் எதற்கு நீயெல்லாம் இந்த உலகத்தில் வாழ்கிறாய்\" என்று ஏளனமாய் சிரித்தது.\nஇதை கேட்டு சற்றும் கொபமடையாத ஆமை \"தம்பி உனக்கு என்ன வயது ஆகிறது உனக்கு என்ன வயது ஆகிறது \" என்று கேட்டது. அதற்கு அந்த முயல் \"நான் மிகவும் பெரியவன். நான் பிறந்து 15 மாதங்கள் ஆகின்றன\" என்று பதில் கூறியது.\n நான் இந்த பூமிக்கு வந்து 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. நான் இதே மெதுவான நடையுடந்தன் இந்த 150 ஆண்டுகளையும் கடத்து வந்துள்ளேன். அதனால் என்னை பற்றி ஏளனமாய் பேசாதே. எனக்கு வேகம் இல்லாமல் இருக்கலாம். அனால் நிறைய விவேகம் உள்ளது. \" என்று எடுத்து கூறியது.\n\"விவேகத்தை வைத்து என்ன செய்வாய் இப்போது மழையில் மாட்டிக்கொள்ளாமல் உன்னால் வீடு பொய் சேர முடியுமா இப்போது மழையில் மாட்டிக்கொள்ளாமல் உன்னால் வீடு பொய் சேர முடியுமா\n என்னால் முடியும்\" என்று சற்றே புன்சிரிப்புடன் சொன்னது ஆமை.\n\"எங்கே பார்க்கலாம். நம் இருவருக்கும் ஒரு போட்டி. யார் இந்த காட்டின் மறுமுனையை முதலில் அடைகிறார்கள் என்று. போட்டிக்கு தயாரா\n \" என்ற ஆமை அதே வேகத்தில் நடந்து கொண்டிருந்தது.\nமுயல் முன்னைவிடவும் மிகவும் வேகமாக ஓடியது. தன்னால் இயன்ற வேகத்தை விடவும் மிகவும் வேகமாக ஓடியதால் ஏற்பட்ட பெருமூச்சையும் பொருட்படுத்தாமல் அது ஓடிக்கொண்டிருண்டது.\nஒரு ஊரிலே ஒரு காக்கை இருந்தது. அது ஒருநாள் நாள் தன்னுடைய நீண்டநாள் நண்பனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல அவனது ஊருக்கு புறப்பட்டது.\nஅந்த நண்பனின் ஊர் காக்கையின் வீட்டிலிருந்து வெகுதூரத்தில் இருந்தது.\nஎவ்வளவு தூரம் இருந்தால் என்ன\nகாக்கை உற்சாகமாக புறப்பட்டு பறந்து சென்றது.\nநெடுநேரம் பிரயாணம் செய்த காக்கை களைப்புற்று ஒரு வீட்டின் மொட்டை மாடியில் வந்து அமர்ந்தது.\nசிறிது நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்த காக்கை 'மிகவும் தாகமாக இருக்கிறதே, சிறிது தண்ணீர் கிடைத்தால் நன்றாக இருக்குமே' என்று எண்ணியது.\nஅந்த பகுதியில் நிறைய வீடுகள் இருந்தன. அதனால் அந்த காக்கை எப்படியும் தண்ணீர் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வானத்தில் பறந்து அந்த வீடுகளை சுற்றி வட்டமிட்டது.\nஆனால் எங்கும் தண்ணீர் கண்ணில் தென்படவில்லை.\nஏமாற்றமடைந்த காக்கை, 'இது என்ன கொடுமை. எங்குமே தண்ணீர் இல்லையே. இப்போது நான் என்ன செய்வது கடவுளே எனக்கு தாகமாக இருக்கிறதே, ஏன் நண்பனை காண வெகுதூரம் போகவேண்டுமே' என்று சோகமாக தனக்குள் பேசிக்கொண்டது. அப்போது அந்த காக்கையின் கண்ணில் ஒரு மண்குடம் தென்பட்டது.\nஅதை பார்த்த காக்கை ஆவலுடன் அதனருகில் சென்று அதனுள்ளே எட்டிப்பார்த்தது.\n அந்த குடத்தின் உள்ளே கொஞ்சமாக தண்ணீர் இருந்தது. மிகுந்த உற்சாகமடைந்த காக்கை அதன் விளிம்பில் உட்கார்ந்து உள்ளே தலையை விட்டு தண்ணீரை குடிக்க முயன்றது. அனால் முடியவில்லை. தண்ணீர் மிகவும் அடியில் இருந்தது. காக்கையால் அவ்வளவு உள்ளே குனியமுடியவில்லை.\nதாகம் தீர்க்க உதவும் தண்ணீர் அருகே இருந்தும் அதை அள்ளிப்பருகமுடியாத தவிப்பில் இருந்த காக்கைக்கு சட்டென���று ஒரு யோசனை உதயமானது.\nஅறிவுக்கூர்மையுடைய அந்த காக்கை சுற்றும் முற்றும் பார்த்தது. கல்லும் மண்ணும் சில பூந்தொட்டிகளும் இருந்தன.\nஉடனே அந்த காக்கை அந்த கற்களை ஒவ்வொன்றாக எடுத்து அந்த தண்ணீர் இருந்த பானைக்குள் போட்டது.\nவெகு தூரம் பிரயாணம் செய்து வந்த களைப்பையும் பொருட்படுத்தாமல் அந்த காக்கை மிகுந்த முனைப்புடன் அங்கு சிதறிக்கிடந்த கூழங்கர்களை எடுத்து பானைக்குள் போட்டுக்கொண்டே எட்டி எட்டி பார்த்தது.\nதண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வருவதை கண்ட அந்த காக்கை பெரும் மகிழ்ச்சி அடைந்து மேலும் உற்சாகத்துடன் கைக்கிளை நிரப்பியது.\nசிறிது நேர முயற்சிக்கு பின், தண்ணீர் முழுவதுமாக மேலே வந்து நின்றது. அதை பார்த்த காக்கை தன்னுடைய முயற்சிக்கு பலன் கிடைத்ததை எண்ணி இறைவனுக்கு மனதார நன்றி கூறியது. பின்னர் நிதானமாக அந்த தண்ணீரை பருகி தாகம் தனித்துகொண்டது.\nநண்பனை காண உயரே பறக்க தொடங்கியது. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2017/dec/05/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2820760.html", "date_download": "2018-12-10T15:21:25Z", "digest": "sha1:BJ6FBVTHD2SFMUC2KC4FO5BPTUA47U7C", "length": 9631, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ஆலோசனை... வழிகாட்டுதல்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி\nBy DIN | Published on : 05th December 2017 11:06 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் (guidance and counselling) சம்பந்தமான படிப்புகளுக்கு நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. முந்தைய காலங்களில் பள்ளி இறுதி படிப்பு முடித்த மாணவர்கள் அடுத்து எந்த துறையில் உயர்கல்வி கற்பது என்பது கூட தெரியாமல் இருந்தனர். அவர்களுக்கு ஆலோசனை வழங்கக் கூடியவர்கள் எவரும் இல்லாத நிலை இருந்தது. அதனால் ஆலோசனை, வழிகாட்டுதல்கள் இல்லாமல் மாணவர்கள் அவர்களாகவோ அல்லது அவர்களுடைய பெற்றோர்கள் கூறும் துறையில் உயர்கல்வியைத் தொடர்ந்தார்கள். தங்களுக்கு சற்றும் அறிமுகம் இல்லாத துறையை தேர்ந்தெடுத்துவிட்டு சிரமத்தை சந்தித்தவர்களும் உண்டு.\nஉயர்கல்வி பெற வழிகாட்டுவதற்கும், கல்விக்கு பிறகு வேலை வாய்ப்புக்கு ஆலோசனை வழங்கவும் மற்றும் வழிகாட்டுவதற்கும் ஆலோசகர்கள் தேவையென்ற சூழ்நிலை உருவாகியது. பல்கலைக்கழகங்களில் கூட மாணவர் வழிகாட்ட���தல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.\nமாணவர்கள் மற்றும் வேலைத் தேடுவோருக்கு வழிகாட்டவும், ஆலோசனை வழங்கவும் கேரியர் கைடன்ஸ் டிரெயினிங் எனப்படும் பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடிய நிலை உருவானது. அதற்காக ஆலோசனை மற்றும் வழிகாட்டும் பணியைச் செய்யும் பணியில் ஈடுபடுவர்கள் அதற்கான சில குறுகிய கால பட்டய படிப்புகளை படிக்கத் தொடங்கினர்.\nதற்போது வழிகாட்டுதல்களும், ஆலோசனைகளும் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகின்றன. அதனால் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது சம்பந்தமாக ஆன்லைனில் பல படிப்புகள் நடத்தப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குபவர்களுக்கு ஓரளவுக்கு சைக்காலஜி எனப்படும் மனோதத்துவம் தெரிந்திருக்க வேண்டியதும் அவசியமாகின்றது.\nஅதனால் வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குபவர்களுக்காகவே சிறப்பு படிப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்படுகின்றன. இத்தகைய படிப்புகள் படித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. அத்தகைய படிப்புகளை படித்த முடித்த பிறகு தனியாகவே ஆலோசகர் மற்றும் வழிகாட்டுநராக தொழிலை தொடங்கலாம். இல்லையெனில் ஆலோசனை மற்றும் வழிகாட்டும் மையங்களில் பணியில் சேரலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/koottanchoru/mar06/rosa_barx.php", "date_download": "2018-12-10T16:11:27Z", "digest": "sha1:NVHQ5435V433XACPAX4AF3RP3B7AE7IM", "length": 30196, "nlines": 52, "source_domain": "www.keetru.com", "title": " Koottanchoru | Tamil | Literature | S.V.Venugopal | Book Review", "raw_content": "\nஅக்டோபர் 2005 - மார்ச் 2006\nகுழந்தைப் பருவத்தில் உங்களை ஈர்த்தவர்கள் யார்\nஎன் குடும்பம் என்றுதான் சொல்வேன். என்னுடைய அம்மாவும், அம்மா வழித் தாத்தா பாட்டியும் என்னை ஈர்த்தவர்கள். அவர்களோடுதான் நான் வளர்ந்தேன்.\nஅம்மா ஒரு சிறிய பள்ளியில் ஆசிரியராக இருந்தவர். மக்களின் சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. நாங்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருந்தோமோ அப்படியே வாழ வேண்டியவர்கள்தான் நாங்கள் என்பதை அவர் நம்பவில்லை. சட்டப்பூர்வமான ஒரு இனப்பாகுபாடு அமலாக்கப்பட்டுவந்தது. அதற்குக் கீழ்ப்படிந்து வாழ வேண்டியவர்கள்தான் நாங்கள் என்பதை ஏற்க மறுத்தவர் அவர்.\nஅந்தச் சிந்தனையை எவ்வாறு உங்கள் மனதில் பதித்தார்\nதன்னுடைய அணுகுமுறை மூலமாகவும், தன்னுடைய பேச்சின் மூலமாகவும்தான். \"நாம் மனிதப் பிறவிகள், அப்படித்தான் நாம் நடத்தப்படவும் வேண்டும்\"...என்றெல்லாம் பேசுவார்.\nஅந்த உணர்ச்சியை அவர் உங்கள் மனதில் ஊன்றினார் இல்லையா\nஅப்படித்தான் நான் வளர்ந்தேன். ஆம், அவர் அந்த உணர்ச்சியை ஊன்றினார்தான். அதோடு, என் தாத்தா அதே போன்ற கருத்துக்களைக் கொண்டிருந்தார். என் பாட்டிக்கும் அத்தகைய சிந்தனைகள் இருந்தன.\nஅவர்கள் இரண்டுபேருமே விடுதலைக்கு முன், அடிமை முறை ஒழிக்கப்படுவதற்கு முன் பிறந்தவர்கள். அடிமைத் தனத்திற்குள்தான் அவர்கள் குழந்தைகளாக இருந்தார்கள், அதன் வேதனைகளை ஏராளமாக அனுபவித்தார்கள். அடிமை முறை ஒழிக்கப்பட்ட பிறகும் கூட நிலைமையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடவில்லை. எனினும் ஓரளவுக்கு பரவாயில்லை எனலாம். அலபாமா மாநிலத்தின் ஒரு கிராமப்புறத்தில் விவசாயிகளாக இருந்தவர்கள் அவர்கள்.\nநிச்சயமாக அவர்கள் கடும் துன்பங்களை அனுபவித்திருப்பார்கள் இல்லையா\nஆம். குறிப்பாகத் தாத்தா மிகவும் அனுபவித்திருக்கிறார்.\nநீங்கள் வளர்ந்துகொண்டிருந்த நாட்களில் மோன்ட்கோமரி நகரத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது\nமோன்ட்கோமரியில் நான் வளர்ந்த அந்த நாட்களில் ஒரு முழுமையான இனப்பாகுபாடு சட்டப்பூர்வமாகவே அமலாக்கப்பட்டுவந்தது. ஆம், அதை எதிர்த்து நான் நீண்டகாலமாகப் போராடி வந்தேன். வீரத்தின் தாயகம், சுதந்திர பூமி என்று போற்றப்படும் நாட்டில் நாங்கள் வாழ்கிறபோது எங்களது சுதந்திரம் பறிக்கப்படுவது சரியல்ல என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அன்று அந்தப் பேருந்தில் ஒரு வெள்ளைக்காரப் பயணிக்காக, ஓட்டுநரின் கட்டளைப்படி, எழுந்து நிற்க நான் மறுப்புத் தெரிவித்தேனே-அப்போது நான் (வெள்ளையருக்காக ஒதுக்கப்பட்ட) முன் வரிசையில் உட்கார்ந்திருந்ததாகப் பலரும் சொன்னார்கள். ஆனால் நான் அப்படி முன் வரிசையில் உட்கார்ந்திருக்க வில்லை. பலரும் சொன்னதுபோல் என் கால் பாதம் ஒன்றும் யாரையும் நசுக்கிக் கொண்டிருக்கவில்லை. ஆனால், சட்டப்பூர்வமாகவே திணிக்கப்பட்ட இனப் பாகுபாட்டிற்கு அடிபணிவதில்�\n��ை என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அதற்காக நான் கைது செய்யப்பட்டேன். அதை எதிர்த்த இயக்கங்கள் ஓராண்டு காலத்திற்கும் அதிகமாக எங்கும் நடந்தன. அந்தப் போராட்டங்களை மற்ற பலரோடு சேர்ந்து தலைமை யேற்று நடத்தியவர்தான் டாக்டர் மார்ட்டின் லூத்தர் கிங். அந்தப் போராட்டத்தால் அவர் முன்னணிக்கு வந்தார். எனக்கு நேர்ந்த இந்த அனுபவம் அமெரிக்கா முழுவதிலும், மற்ற இடங்களிலும் பெரியதொரு இயக்கம் பரவு வதற்குத் தூண்டுதலாக இருந்தது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.\nஅந்த மோன்ட்கோமரி பேருந்தில் அன்று என்ன தான் நடந்தது என்பதைச் சொல்ல இயலுமா\nஅது 1955ம் ஆண்டு டிசம்பர் 1-ம் நாள். அந்தப் பேருந்தின் வெள்ளையருக்கான முன் வரிசை இருக்கைகள் முற்றிலுமாக நிரம்பியிருந்தன. ஒரு வெள்ளைக்காரப் பயணி ஏறியபோது நான் உட்கார்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்து நிற்குமாறு ஓட்டுநர் எனக்கு ஆணையிட்டார். நான் எழ மறுத்தேன். அதற்காக கைது செய்யப்பட்டேன். நான் முன் வரிசையில் உட்கார்ந்திருந்ததாகப் பலரும் பிறகு எழுதினார்கள். ஆனால் நான் முன் வரிசையில் உட்கார்ந்திருக்கவில்லை. வேறு பலர், நான் பேருந்தில் ஏறி முன்வரிசை இருக்கையில் உட்கார்ந்ததாகச் சொன்னார்கள். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. வெள்ளையர்கள் உட்கார்ந்திருந்த இருக்கைக்குப் பின்னால் இருந்த ஒரு இருக்கையில்தான், சொல்லப்போனால் அது பேருந்தின் கடைசி வரிசை இருக்கை, நான் உட்கார்ந்திருந்தேன். அந்த இருக்கையின் சன்னலோரத்தில் ஒரு ஆண் உட்கார்ந்திருந்தார். இருக்கையின் நடை வழியோரத்தில் நான் உட்கார்ந்தேன். இடையில் இரண்டு பெண்கள் இருந்தார்கள். பேருந்து இரண்டாவது அல்லது மூன்றாவது நிறுத்தத்திற்கு செல்லும் வரையில் பிரச்சனையில்லாமல்தான் போனது. அப்புறம் சில வெள்ளையர்கள் பேருந்தில் ஏறினார்கள���. அவர்களில் ஒருவருக்கு உட்கார இடம் கிடைக்க வில்லை, எனவே அவர் நிற்க வேண்டிய தாயிற்று. அவர் நிற்பதைப் பார்த்த ஓட்டுநர் எங்களையெல்லாம் எழுந்து நின்று அந்த இருக்கையை அந்த வெள்ளையருக்கு விடுமாறு சொன்னார். அது முன்வரிசை இருக்கை என்று அவர் குறிப்பிட்டார். சிறிது நேர தயக்கத்திற்குப் பிறகு மற்ற மூன்று பேரும் எழுந்து நின்றார்கள். \"நீ எழுந்திருக்கப் போகிறாயா இல்லையா\" என்று ஓட்டுநர் கேட்டபோது நான் மாட்டேன் என்று சொன்னேன். \"காவல் துறையினரிடம் சொல்லி உன்னைக் கைது செய்ய வைப்பேன்\" என்றார் ஓட்டுநர். தாராளமாக அவர் அப்படி செய்துகொள்ளலாம் என்றேன் நான். அவரும் அதைத்தான் செய்தார்.\nபேருந்தை அவர் அதற்குமேல் நகர்த்தவில்லை. பேருந்திலிருந்து அவர் கீழே இறங்கி விட்டார். மற்றவர்களும் இறங்கினார்கள். வெள்ளையர்கள் யாரும் இறங்கவில்லை. ஆனால் கறுப்பினத்தவர்கள் பலரும் இறங்கினார்கள்.\nஅப்புறம் இரண்டு காவலர்கள் வந்தார்கள். ஒருவர் என்னைப் பார்த்து \"ஓட்டுநர் எழுந்திருக்கச் சொன்னது உண்மைதானா\" என்று கேட்டார். நான் ஆம் என்றேன். \"பிறகு ஏன் நீ எழுந்திருக்கவில்லை\" என்று அவர் கேட்டார். கண்டிப்பாக நான் எழுந்து நின்றுதான் ஆக வேண்டும் என்பதாக நான் நினைக்கவில்லை என்று பதில் சொன்னேன். ஏன் எங்களை இப்படிப் புறக்கணிக்கிறீர்கள என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் கூறியபதில், அவர் சொன்னதை அப்படியே சொல்லுகிறேன், \" அதெல்லாம் எனக்குத் தெரியாது. சட்டம் என்றால் சட்டம்தான். உன்னை நான் கைது செய்கிறேன்,\" என்பதுதான். நான் ஒரு கைதியாகத்தான் பேருந்திலிருந்து இறங்கினேன்.\nஅந்தக் காவலர்கள் உங்களைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றார்களா\nஆம். ஓட்டுநரைப்பார்த்து ஒரு காவலர், அவருக்கு விருப்பமிருந்தால் ஒரு புகார் மனு தரலாம் என்று கூறினார். அதற்கு அந்த ஓட்டுநர் தனது அன்றைய பணியை முடித்துவிட்டு, பயணிகளை உரிய இடங்களில் சேர்த்துவிட்டு திரும்பி வரும் போது நேராக நகர மன்றத்திற்கு (காவல் நிலையம்) வந்து புகார் மனு பதிவு செய்வதாகக் கூறினார்.\nஅந்த ஓட்டுநர் அப்படிச் செய்தாரா\nஆம். அவர் அப்படிச் செய்தார்.\nமக்கள் எதிர்ப்பு உடனடியாகக் கிளம்பியதா\nஉண்மையிலேயே, அந்தச் செய்தி தெரிந்தவுடனேயே எதிர்ப்பு கிளம்பிவிட்டது. நான் கைது செய்யப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளியானது. என்ஏஏசிபி அமைப்பின் மோன்ட்கோமரி கிளை சட்டத் தீர்வுகள் பிரிவு தலைவராக இருந்த திரு. இ.டி.நிக்ஸன் அந்த இரவு நேரத்திலும் ஏராளமானோரை தொலை பேசியில் தொடர்பு கொண்டார். பல பாதிரியார்களுடன் அவர் பேசினார். ஒரு வியாழக்கிழமை மாலையில் நான் கைது செய்யப்பட்டேன். வெள்ளிக்கிழமை மாலை டெக்ஸ்டர் அவன்யூ பாப்டிஸ்ட் தேவாலயத்தில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் தலைமைப் பாதிரியாராக இருந்தவர்தான் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.\nபொதுமக்கள் பலரும் கூட்டத்திற்கு வந்தார்கள். அவர்களுடன் நான் நடந்த கதையைச் சொன்னேன். நான் கைது செய்யப்பட்ட விவகாரம் செய்தியாக மாறியது. என் மீதான விசாரணை டிசம்பர் 5 அன்று நடந்தது. அதில் நான் குற்றவாளி என அறிவிக்கப் பட்டேன். எனக்காக வாதாடிய வழக்கறிஞர்களான ஃபிரட் கிரே, சார்லஸ் லாங்ஃபோர்டு இருவரும் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர். நான் எந்தவொரு அபராதத்தையும் செலுத்த மறுத்துவிட்டேன். டிசம்பர் 5 மாலை ஹோல்ட் ஸ்ட்ரீட் தேவாலயத்தில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தோம். ஏனென்றால் டிசம்பர் 5 அன்றுதான் பொதுமக்கள் பலரும் வெளியே செல்லாமல், பேருந்துப் பயணத்தைப் புறக்கணித்தனர். ஒரு நாள் போராட்டத்திலேயே பொதுமக்கள் பலரும் பேருந்தைப் புறக்கணித்தது கண்டு, ஒரு வாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இறுதியில், சரியான மாற்றம் ஏற்படுத்தப்படும் வரையில் பேருந்தில் ஏறுவதேயில்லை என்று முடிவு செய்யப்பட்டது.\nநீங்கள் எழுந்திருக்க மறுத்தபோது, அப்படியெல்லாம் செய்ய வேண்டியிருந்தது பற்றி உங்களுக்கு ஒரு கோப உணர்வு இருந்ததா\nஅப்படி கோப உணர்வு இருந்ததாக எனக்கு நினைவில்லை. ஆனால், நான் அவ்வாறு நடத்தப்படுவதை விரும்பவில்லை என்பதையும், மக்கள் அதை வெகுகாலமாக பொறுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதையும் அறியச் செய்வதற்கு அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துவது என்ற தீர்மானகரமான எண்ணம் எனக்கு ஏற்பட்டிருந்தது. எனினும், நான் கைது செய்யப்பட்ட அந்தத் தருணத்தில் மக்கள் அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றப் போகிறார்கள் என்பது பற்றிய எந்தவொரு சிந்தனையும் எனக்கு இருந்ததில்லை.\nமக்கள் எனக்கு ஆதரவாகவே எதிர்வினையாற்றினார்கள் என்பதால் நான் அதைத் தொடர முடிவு செய்தேன். டிசம்பர் 5 பிற்பகலில், மோன்ட்கோமரி மேம்பாட்டு சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினோம். அந்த இயக்கத்தில் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் முக்கியத்துவம் பெற்றார். எனவே அவர், எங்களுக்காக வாதாடுகிறவராக, சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅந்த நாட்களை நான் திரும்பிப்பார்க்கிறபோது, அது ஒரு கனவாகவே தெரிகிறது. எனக்குக் கவலையளித்த ஒரே விஷயம் அப்படியொரு எதிர்ப்பு இயக்கத்தை தொடங்குவதற்கும், எங்கே நாங்கள் சென்றாலும் நாங்கள் எல்லோரும் சுதந்திரமாக இருக்க வேண்டும், சமத்துவத்துடன் நடத்தப்பட வேண்டும், மற்றவர்களுக்குக் கிடைக்கிற அனைத்து வாய்ப்புகளும் எங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை எடுத்துச் செல்வதற்கும் அவ்வளவுகாலம் நாங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்றே என்பதுதான்.\nஎந்தவொரு செயலையும் மேற் கொள்வதற்கு மிகவும் முக்கிய மாகத் தேவைப்படுகிற தனிப்பட்ட குணாம்சங்கள் என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள்\nஉங்கள் மீதே நீங்கள் நம்பிக்கை வைப்பதும், நீங்கள் நினைப்பது சரியானதுதான் என்ற உணர்வு உங்களுக்கு இருக்குமானால் அதில் நீங்கள் உறுதியாக நிற்பதும் முக்கியம் என்று நான் கருதுகிறேன். சுற்றியுள்ள மக்களுடைய ஒத்துழைப்பையும் அது சார்ந்திருக்கிறது என்பது உண்மைதான். அந்தப் பிரச்சனையைப் பொறுத்தவரையில் பேருந்துகளைப் புறக்கணிப்பது என்பதில் மக்கள் மிகவும் ஒத்துழைத்தார்கள்.\nஅதிலிருந்துதான் நாங்கள் மற்ற பிரச்சனைகளுக்குச் சென்றோம். நானும், என்னோடு இருந்த திருமதி ஃபீல்டு அவர்களுமாக சேர்ந்து சுயமேம்பாட்டுக்கான ரோஸா அண்டு ரேமண்டு பார்க்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினோம். ரேமண்டு எனது கணவர். இப்போது அவர் இல்லை. என்னை ஈர்த்த மற்றொரு முக்கியமானவர் அவர். ஏனென்றால் அவ ரும் சுதந்திரம், சமத்துவம் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த வர்.\nஅந்தப் பேருந்து சம்பவத்தின்போது உங்களுக்குத் திருமணமாகி விட்டதல்லவா\nஅப்போது உங்கள் வயது என்ன\nநான் கைது செய்யப்பட்டபோது எனக்கு வயது 43.\nபேருந்து புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து உங்கள் வாழ்க்கை எப்படியிருந்தது என்பதைச் சொல்ல முடியுமா\nஎன் வாழ்க்கையின் கதைச் சுருக்கத்தைச் சொல்ல ஒரு நிமிடத்திற்கு சற்று அதிகமான காலம் போத��ம். ஆனால், நாம் அனைவருமே சுதந்திரமாக இருக்க வேண்டும், சமமான வாய்ப்புகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். இளைஞர்களின் மனங்களில் அந்த உணர்வை ஏற்படுத்தவும், அவர்கள் தங்களது உயர்ந்தபட்சத் திறன்களை அடைவதற்கு ஊக்க மளிக்கவும், அதற்கான தாக்கத்தை ஏற்படுத்தவும்தான் நான் முயன்று வருகிறேன்.\nஅவரும் சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றின் மீதும், வாழ்க்கை நிலைமையை மாற்றக்கூடிய அனைத்து அம்சங்கள் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்.\nஅவரும் உங்களுக்கு ஒரு ஆதர்சமாக இருந்தார் அல்லவா\nமாறுபட்ட சாதனைகளை நிகழ்த்த வேண்டுமென்று விரும்புகிற ஒரு இளைஞருக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன\nமற்ற மக்களுக்கு எதிரான பாரபட்சமான எண்ணங்களில் இருந்து அவர்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக்கொள்ள வேண்டும், மற்றவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி அவர்கள் அக்கறைகொள்ள வேண்டும் என்பதே முதலில் எந்த ஒரு இளைஞருக்கும் நான் சொல்லக் கூடிய அறிவுரை. அதேபோல் நல்ல கல்வியைப் பெறவும், கிடைக்கிற வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவும் வேண்டும். எனது இளமைப் பருவத்தில் இருந்ததைவிட இன்று இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் எதைச் செய்தா லும், ஆக்கப்பூர்வமாக சிந்தித்து, மற்றவர்களைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டும். மோகங்களுக்கு - குறிப்பாக போதை மருந்துகள், அவர்களது உடல் நலத் தையும் மன நலத்தையும் கெடுக்கக்கூடிய மற்ற அம் சங்கள் மீதான மோகங்களுக்கு இரையாகி விடாமலிருக்கும் வல்லமையைப் பெறவேண்டும்.\n(வாஷிங்டன் நகரில் உள்ள அகடமி ஆப் அச்சீவ்மெண்ட் இணையத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=40896&upm_export=html", "date_download": "2018-12-10T16:29:35Z", "digest": "sha1:HMGRPAPLLACS2V4Y5WEY4ENAV622L742", "length": 4654, "nlines": 15, "source_domain": "www.maalaisudar.com", "title": "தமிழக அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் : மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் : http://www.maalaisudar.com", "raw_content": "\nதமிழக அரசுக்கு கர்நாடக அரசு கடிதம்\nசென்னை, டிச.6:மேகதாது அணை விவகாரம் குறித்து நேரில் பேச்சு நடத்த நேரம் ஒதுக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடக அமைச்சர் சிவகுமார் கேட்டு கொண்டுள்ளார்.\nகாவிரியின் குறுக்கே மேகதாது என்னுமிடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ரூ.5912 கோடியை ஒதுக்கி திட்ட வரைவு அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.\nஅந்த வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள குழுமம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த நடவடிக்கை தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசின் இசைவை பெறாமல் கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே எந்த அணையையும் கட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதையும் மீறி கர்நாடக அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவகுமார் மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசிக்க நேரம் ஒதுக்குமாறு கோரி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி உள்ளார்.\nகாவிரி நீர் பிரச்சனை குறித்து நட்புரீதியில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணவே கர்நாடக அரசு விரும்புவதாகவும் அதற்கான நேரத்தை முதலமைச்சர் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் அந்த கடிதத்தில் கேட்டு கொண்டுள்ளார்.\nமேகதாது அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதை கண்டித்து இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ள நிலையில்,\nகர்நாடக அரசு இந்த கடிதத்தை எழுதி இருப்பது இந்த விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2012/07/honey.html", "date_download": "2018-12-10T15:09:32Z", "digest": "sha1:QYVEMYWW2VWLB2VZFJB5BFAWPEC7T4YG", "length": 17806, "nlines": 302, "source_domain": "www.muththumani.com", "title": "இதய நோய்களை குணப்படுத்தும் தேன் - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » இதய நோய்களை குணப்படுத்தும் தேன்\nஇதய நோய்களை குணப்படுத்தும் தேன்\nஉலகில் எளிதில் கெட்டுப் போகாத மிகவும் சுத்தமான பொருள் எது என்று கேட்டால் அது தேன் தான்.\nஎத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது கெட்டுப் போகாது. சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்த��ம் கூட.\nஇதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. 5 கிலோ பாலின் சக்தி ஒரு கிலோ தேனில் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nபித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளதில் நீங்கி விடும். குழந்தைகளுக்கு உண்டாகும் பல் நோய், இதய நோய் ஆகியவற்றுக்கும் தேன் சிறந்த மருந்தாகும்.\nஇது தவிர சுவாசக்கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி தொற்றுதலால் ஏற்படும் பாதிப்புகள், தாகம், வாந்தி பேதி, தீப்புண், விக்கல், மலச்சிக்கல் போன்றவையும் குணமாகின்றன.\nஇரவில் படுப்பதற்கு முன்பு பாலில் சிறிது தேன் கலந்து குடித்துவிட்டு படுத்தால் நன்றாக தூக்கம் வரும். மறுநாள் நன்றாக பசிக்கவும் செய்யும். ஒல்லியான உடல் அமைப்பு கொண்டவர்கள் பாலுடன் தேன் கலந்து சாப்பிடுவது நல்லது.\nகுண்டாக இருப்பவர்களின் உடலில் தேங்கி கிடக்கும் கொழுப்பை கரைக்கும் சக்தியும் தேனுக்கு உள்ளது. நீங்களும் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிட படிப்படியாக ஸ்லிம் ஆக மாறலாம்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nநீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க பிடிக்கும் நேரம்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nபெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-12-10T15:03:43Z", "digest": "sha1:PEBMFVLNKWGSROIZEQSX6MVL62WT5LRJ", "length": 29282, "nlines": 90, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரான்சின் முதலாம் நெப்போலியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(நெப்போலியன் பொனபார்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநெப்போலியன் பொனபார்ட் (Napoléon Bonaparte, 15 ஆகஸ்ட் 1769 – 5 மே 1821) அல்லது முதலாம் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்தவன். தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவன் பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளன், பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் மன்னன், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளன், ரைன் கூட்டாட்சியின் காப்பாளன் ஆகிய பதவிகளை வகித்துள்ளான்.\nநெப்போலியன் தனது படிப்பகத்தில், ஜாக்-லூயி டேவிட் 1812 இல் வரைந்தது\nமார்ச் 20, 1804–ஏப்ரல் 6, 1814\nமுன்னைய அரசன்: பதினாறாம் லூயி (இ. 1793)\nநடப்பின் படி பதினெட்டாம் லூயி\nDe Jure நெப்போலியன் II\nகோர்சிக்காவில் பிறந்த இவன் பிரான்ஸில் கனரக ஆயுதங்களுக்கான அலுவலராகப் பயிற்சி பெற்றான். பிரெஞ்சுப் புரட்சியின் தளபதியாக, பிரான்சுக்கு எதிரான முதலாம் கூட்டணி மற்றும் இரண்டாம் கூட்டணிகளுக்கு எதிரான போர்களை வழிநடத்தியதன் மூலம் இவன் முன்னணிக்கு வந்தான். 1799 ஆம் ஆண்டில் ஒரு சதிப்புரட்சியை நிகழ்த்தி அதன்மூலம் பிரெஞ்சுக் குடியரசின் முதல் கன்சல் ஆகப் பதவியில் அமர்ந்தான். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், பிரான்சின் பேரரசனானான். 19 ஆம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகளில் ஐரோப்பாவின் ஒவ்வொரு முக்கிய நாட்டுக்கு எதிராகவும் படை எடுத்தான்.[1] தொடர்ச்சியான பல போர் வெற்றிகளினாலும், விரிவான கூட்டணிகளினாலும் அவன் ஐரோப்பாக் கண்டத்தையே தனது மேலாண்மைக்கு உட்படுத்தியிருந்தான். தனது நெருங்கிய நண்பர்களையும், உறவினர்களையும், பிரான்சுக்குக் கீழ் வந்த நாடுகளின் பேரரசர்களாகவும், முக்கிய அலுவலர்களாகவும் நியமித்தான்.\n1812 இல் இடம் பெற்றுத் தோல்வியில் முடிந்த பிரான்சின் ரஷ்ய ஆக்கிரமிப்பு நெப்போலியனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்படையெடுப்பு, நெப்போலியனின் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கியது. இத்தோல்வியிலிருந்து நெப்போலியனால் மீளமுடியவில்லை. அக்டோபர் 1813 இல், ஆறாவது கூட்டணிப் படைகள், லீப்சிக் என்னுமிடத்தில் நெப்போலியனின் படைகளை முறியடித்து, பிரான்சுக்குள் நுழைந்தன. 1814 ஏப்ரலில், கூட்டணி நெப்போலியனைப் பதவியில் இருந்து இறக்கி எல்பாத் தீவுக்கு நாடு கடத்தியது. ஓராண்டிலும் குறைவான காலத்தில் நெப்போலியன் மீண்டு வந்து இழந்த அரசைக் கைப்பற்றினான். எனினும் 1815 ஜூன் 18 இல் வாட்டர்லூ என்னுமிடத்தில் அவன் இறுதித் தோல்வியைச் சந்தித்தான். இதன் பின்னர் அவனது வாழ்நாளின் இறுதி ஆறாண்டுகளும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சென் ஹெலெனாத் தீவில் கழிந்தது.\nநெப்போலியனுடைய தந்தை கார்லோ பொனப்பார்ட்டே\nநெப்போலியன், 1769 ஆம் ஆண்டு ஆகத்து 15 ஆம் தேதி, கோர்சிக்காவில் உள்ள அசாக்சியோ என்னும் நகரத்தில் காசா பொனப்பார்ட்டே எனப்படும் குடும்பத்தின் பரம்பரை வீட்டில் பிறந்தான். இவனது பெற்றோர்களுக்குப் பிறந்த எட்டுப் பிள்ளைகளுள் இவன் இரண்டாமவன். இந்த ஆண்டிலேயே கோர்சிக்காத் தீவு செனோவாக் குடியரசால் பிரான்சுக்கு வழங்கப்பட்டது.[2] இவனுக்கு நெப்போலியன் டி பொனப்பார்ட்டே என்னும் பெயர் இட்டனர். தனது இருபதுகளில் தனது பெயரை பிரெஞ்சு மொழித் தோற்றம் கொடுப்பதற்காக நெப்போலியன் பொனப்பார்ட்டே என மாற்றிக்கொண்டான்.[3] கோர்சிக்க பொனப்பார்ட்டே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தசுக்கன் மூலத்தையுடைய இத்தாலியக் கீழ்நிலைப் பிரபுக்களின் வழிவந்தோர் ஆவர்.[4][5][6][7] இவர்கள் 16 ஆம் நூற்றாண்டில் லிகூரியாவில் இருந்து கோர்சிக்காவுக்கு வந்தனர்.[8] 2012 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட டி.என்.ஏ சோதனைகளின்படி இக் குடும்பத்தின் முன்னோர் சிலர் காக்கேசியப் பகுதிகளில் இருந்து வந்ததாகத் தெரிகிறது..[9] இந்த ஆய்வுகளின்படி, ஆப்லோகுரூப் வகை E1b1c1 கிமு 1200 ஆம் ஆண்டளவில் வட ஆப்பிரிக்காவில் தோன்றியது. இம்மக்கள் அங்கிருந்து காக்கேசியப் பகுதிகளுக்கும் பின்னர் ஐரோப்பாவுக்கும் சென்றனர்.[10]\nஇவனது தந்தை கார்லோ பொனப்பார்ட்டே ஒரு சட்ட வல்லுனர். 1777 ஆம் ஆண்டில் 16 ஆம் லூயியின் அரசவையில் கோர்சிக்காவின் பேராளனாக இவர் பொறுப்பு வகித்தார். நெப்போலியனுடைய இளமைப் பருவத்தில் முதன்மைச் செல்வாக்குச் செலுத்தியவர் இவனது தாய் லெட்டிசினா ராமோலினோ ஆவார். இவரது கடுமையான ஒழுக்கத்தினால் குழப்படிச் சிறுவனான நெப்போலியனைக் கட்டுப்பாட்டுக்குள் வைந்திருந்தார்.[11] நெப்போலியனுக்கு யோசேப்பு என்���ும் ஒரு அண்ணனும், லூசியன், எலிசா, பவுலின், கரோலின், யெரோம் ஆகிய இளையோரும் இருந்தனர். ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக யோசேப்புக்கு முன் பிறந்த இரண்டு பிள்ளைகள் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர்.[12] நெப்போலியன் தனது இரண்டாவது பிறந்தநாளுக்குச் சற்று முன்னராக, 1771 சூலை 21 ஆம் தேதி, அசாக்சியோ பேராலயத்தில் திருமுழுக்குப் பெற்றான்.[13]\nபிரபுத்துவ, வசதியான குடும்பப் பின்னணியும், குடும்பத் தொடர்புகளும், பொதுவான கோர்சிக்கர்களுக்குக் கிடைக்கப் பெறாத கல்வி கற்கும் வாய்ப்புக்களை நெப்போலியனுக்கு அளித்தன.[14] 1779 ஆம் ஆண்டு சனவரியில் பிரான்சுத் தலை நிலத்தில் ஆட்டன் என்னும் இடத்தில் உள்ள சமயப் பள்ளி ஒன்றில் பிரெஞ்சு மொழி கற்பதற்காகச் சேர்ந்தான். மே மாதத்தில், பிரையேன்-லே-சத்து என்னும் இடத்தில் இருந்த படைத்துறை அக்கடமியில் சேர்ந்தான்.[15] அதிக கோர்சிக்கத் தொனியுடனே பிரெஞ்சு மொழியைப் பேசியதுடன் சரியான எழுத்துக் கூட்டலையும் நெப்போலியன்க ற்றுக்கொள்ளவேயில்லை.[16] இதனால் தன்னுடன் படித்த மாணவர்களது கேலிக்கு உள்ளானான். கணிதத்தில் திறமை பெற்றிருந்ததோடு, வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களிலும் நெப்போலியனுக்குப் போதிய அறிவு இருந்தது. ஓவியம் வரைவதிலும் சிறந்தவன்.\nநெப்போலியன் பொனப்பார்ட்டே 23 வயதில் கோர்சிக்கக் குடியரசுத் தன்னார்வப் படைப்பிரிவின் லெப்டினன்ட் கர்னலாகப் பணிபுரிந்தபோது.\n1785 செப்டெம்பரில் பட்டம்பெற்று வெளியேறிய நெப்போலியன், லா பெரே கனரக ஆயுதப் படைப் பிரிவில் இரண்டாம் லெப்டினன்ட் ஆகப் பணியில் அமர்ந்தான்.[15][note 1] 1789 மே புரட்சி தொடங்கியதற்குப் பின் வரை, நெப்போலியன், வலன்சு, டிரோம், ஆக்சோன் ஆகிய இடங்களில் பணிபுரிந்தான். இக் காலத்தில் இரண்டு ஆண்டுகள் விடுமுறை எடுத்துக்கொண்டு கோர்சிக்கா, பாரிசு ஆகிய இடங்களில் இருந்தான். தீவிரமான கோர்சிக்கத் தேசியவாதியான நெப்போலியன் 1789ல் கோர்சிக்கத் தலைவரான பாசுக்குவாலே பாவோலி என்பவருக்குக் கடிதம் எழுதினான்.\n\"தேசம் அழிந்துகொண்டிருக்கொம்போது நான் பிறந்தேன். நமது கடற்கரைகளில் இறக்கப்பட்ட முப்பதினாயிரம் பிரான்சியர்கள் நமது சுதந்திரத்தை குருதி அலைகளுக்குள் அமிழ்த்தினர். இந்த வெறுக்கத்தக்க காட்சியே எனக்கு முதலில் புலப்பட்டது.\"[18]\nநெப்போலியன், புரட்சியின் தொடக்���க் காலத்தை கோர்சிக்காவில் செலவிட்டான். அப்போது அரசவாதிகள், புரட்சியாளர்கள், கோர்சிக்கத் தேசியவாதிகள் ஆகியோரிடையே நிகழ்ந்த மும்முனைப் போரில் யாக்கோபியப் புரட்சியாளர் தரப்பில் இணைந்து நெப்போலியன் போர் புரிந்தான். இப்போரில் நெப்போலியன் கோர்சிக்கப் போராளிகளின் லெப்டினன்ட் கர்னல் தரத்தில் தன்னார்வப் படைப் பிரிவொன்றுக்கு நெப்போலியன் தலைமை தாங்கினான். அளவுக்கு மேலாகவே விடுமுறை எடுத்துக்கொண்டதோடு, கோர்சிக்காவில் பிரான்சுப் படையினருக்கு எதிராகப் போரில் ஈடுபட்டிருந்தபோதும் கூட, 1792 ஆம் ஆண்டில் நெப்போலியனுக்கு பிரான்சுப் படையில் \"கப்டன்\" தரத்துக்குப் பதவி உயர்வு கிடைத்தது.[19]\nநெப்போலியன் கோர்சிக்காவுக்குத் திரும்பியபோது பாவோலியுடன் முரண்பாடு ஏற்பட்டது. பாவோலி பிரான்சிலிருந்து பிரிய முடிவு எடுத்ததுடன், சார்டினியத் தீவான லா மத்தலேனேவில் பிரான்சு நடத்தவிருந்த தாக்குதலின்போது நாசவேலைகளைச் செய்யவும் அவர் திட்டமிட்டார். ஆனால், பிரான்சின் இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் நெப்போலியனும் ஒரு படைத்தலைவனாகப் பங்கேற்க இருந்தான். பாவோலியுடன் ஏற்பட்ட இந்த முரண்பாட்டினால் நெப்போலியன் தனது குடும்பத்துடன் பிரான்சுத் தலைநிலத்துக்குத் தப்பி ஓடினான்.\n1793 ஆம் ஆண்டு சூலையில், \"பூக்கெயரில் இரவுச் சாப்பாடு\" என்னும் தலைப்பிட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றை நெப்போலியன் வெளியிட்டான். இது புரட்சித் தலைவரான மக்சிமிலியன் ராபெசுபியரே என்பவரின் தம்பியான அகசுத்தீன் ராபெசுபியரேயின் பாராட்டையும், ஆதரவையும் பெற்றது. கோர்சிக்கரான அந்தோனி கிறிசுத்தோபே சலிசெட்டி என்பவரின் உதவியினால், தூலோன் முற்றுகையின்போது குடியரசுப் படையில் கனரக ஆயுதக் கட்டளை அதிகாரி பதவி கிடைத்தது. நகர மக்கள் குடியரசு அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். பிரித்தானியப் படைகள் நகரை ஆக்கிரமித்து இருந்தன.\nகுடியரசுப் படையினரின் சுடுகலன்கள் நகரின் துறைமுகம் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய வசதிகள் கொண்டது. அவற்றின் மூலம் பிரித்தானியக் கப்பல்களைத் துறைமுகத்தில் இருந்து விரட்ட வழி சமைக்கக் கூடியதுமான குன்று ஒன்றை கைப்பற்றுவதற்கு நெப்போலியன் திட்டம் தீட்டினான். இத் தாக்குதல் மூலம் நகரம் கைப்பற்றப்பட்டது, எனினும் , நெப்போலியனின் தொடையில் காயம் ஏற்பட்டது. 24 ஆவது வயதில் நெப்போலியன் பிரிகேடியர் ஜெனரல் பதவிக்கு உயர்ந்தான். இவனது திறமையைக் கண்ட \"பொதுமக்கள் பாதுகாப்புக் குழு\" இவனை பிரான்சின் இத்தாலியப் படைகளின் கனரக ஆயுதப் படைகளுக்குப் பொறுப்பாளனாக நியமித்தது.\nஇப் பதவி உறுதி செய்யப்படும்வரை, மார்சேய்க்கு அண்மையில் உள்ள நடுநிலக்கடல் கரைப்பகுதிகளின் அரண்களைக் கண்காணிக்கும் வேலை நெப்போலியனுக்குக் கிடைத்தது. முதலாம் கூட்டணிக்கு எதிரான பிரான்சின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சார்டினிய இராச்சியத்தைத் தாக்குவதற்கான திட்டம் ஒன்றை நெப்போலியன் வகுத்தான்.\nஜோஸபின் என்று நெப்போலியனுக்கு ஒரு காதலி இருந்தாள். பின்னாளில் மனைவியுமானாள். இவள் மீது நெப்போலியன் அதீத காதல் கொண்டவனாக இருந்தான். தனது ஒவ்வொரு போாின்போதும் வெற்றியின்போதும் ஜோஸபின் தன்னுடன் இருக்க வேண்டுமென்று விரும்பினான். அவளுக்கு நெப்போலியன் எழுதிய காதல் கடிதங்கள் புகழ்பெற்றவை. ஆனால், அவளோ நெப்போலியன் தன் மீது கொண்டிருந்த காதல் அளவிற்கு நெப்போலியன் மீது காதல் இல்லாதவளாக இருந்தாள். இவள் ஏற்கனவே பலருக்கு காதலியாக இருந்தவள். நெப்போலியனை மணந்த பின்னும் வேறு ஒருவனுடன் தொடா்பில் இருந்தாள். இவளால் நிறைய மன உளைச்சல்களுக்கு ஆளானான் நெப்போலியன். இவளின் மீது தீராத காதல் கொண்டிருந்த நெப்போலியன் ஒரு கட்டத்தில் மனத்தெளிவு பெற்றான். அவளது துரோகச் செயல்களை மன்னித்தான்.\nநெடு நாட்களாகவே நெப்போலியனின் மரணத்தின் காரணம் அறுதியிடப்படாமல் இருந்தது. ஆங்கிலேயர்கள் ஆர்செனிக் நச்சு தந்து நெப்போலியனைக் கொன்றிருக்கலாம் என்பது போன்று இருந்த பழைய தோற்றப்பாடுகள் யாவும் தற்செயல் நிகழ்வுகள் எனவும் நெப்போலியன் இறக்கவும் அவனின் வம்சமே இறக்கவும் காரணம் பரம்பரையாக இருந்து வந்த இரைப்பைப் புற்று நோயே (stomach cancer) என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நெப்போலியனின் புகைப்படங்கள் அனைத்திலும் அவன் தன் வலக்கையைச் சட்டைக்குள் வைத்திருக்கக் காரணம் வயிற்று வலியால் தான் எனவும் நம்பப்படுகிறது.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: நெப்போலியன் பொனபார்ட்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/tv-actress-jayashri-weds-actor-eswar-038508.html", "date_download": "2018-12-10T16:20:41Z", "digest": "sha1:FFCRZ7IK4FL6EV55DZITMOEZMTT5KJT2", "length": 14792, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சீரியல் வில்லி ரோஜாவுக்கும் வில்லன் ஈஸ்வருக்கும் டும் டும் டும் | TV actress Jayashri weds actor Eswar - Tamil Filmibeat", "raw_content": "\n» சீரியல் வில்லி ரோஜாவுக்கும் வில்லன் ஈஸ்வருக்கும் டும் டும் டும்\nசீரியல் வில்லி ரோஜாவுக்கும் வில்லன் ஈஸ்வருக்கும் டும் டும் டும்\nடிவி சீரியல் வில்லி ஜெயஸ்ரீ வில்லன் நடிகர் ஈஸ்வரை திருமணம் செய்துகொண்டுள்ளார். சொந்த பந்தங்கள் மட்டுமே இவர்கள் திருமணத்தில் பங்கெடுத்த நிலையில் ஜனவரி 30ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும் இதில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் ஆண்டு கணக்கில் ஒரே சீரியலில் நடிப்பதால் காதல், கல்யாணம் என ஒரே குடும்பமாக மாறுவது சகஜமான விசயம்தான். வம்சம் தொடரில் ரோஜாவாக நடித்து கலெக்டர் அர்ச்சனாவிற்கு டார்ச்சர் கொடுக்கும் ஜெயஸ்ரீ சின்னத்திரை நடிகர் ஈஸ்வரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nஇவர்களின் திருமணம், காதல் திருமணம்தான் என்றாலும் பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயஸ்ரீ கை பிடித்துள்ள நடிகர் ஈஸ்வர் சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியலில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ஈஸ்வர். தொடர்ந்து அதேகண்கள், சிவரகசியம், நெஞ்சத்தை கிள்ளாதே, பாவமன்னிப்பு, சித்திரம் பேசுதடி என சுமார் 12 தொடர்களில் நடித்துள்ளார்.\nசன் டிவியில் ஒளிபரப்பாகும் கல்யாண பரிசு சீரியலில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டு பாடாய் படும் ஹீரோவாகவும், கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் டெடரான வில்லனாகவும் நடித்து வருகிறார். ஜெயஸ்ரீயும் முதலில் பாவமன்னிப்பு தொடரில்தான் நடிக்கத் தொடங்கினார். அப்போது இந்த ஜோடிகளுக்கு இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகிவிட்டதாம்.\nபாவமன்னிப்பு, உணர்வுகள் தொடரில் நடித்த ஜெயஸ்ரீ இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் வம்சம் தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். இந்த வில்லி கதாபாத்திரம்தான் அவருக்க�� ரசிகர்களிடையே அறிமுகத்தைக் கொடுத்துள்ளது.\nசீரியல் நடிகை என்பதையும் தாண்டி ஜெயஸ்ரீ ஒரு பரதநாட்டியக்கலைஞர். 5 வயதிலேயே பரதநாட்டிய அரங்கேற்றம் செய்துள்ளார். மானாம மயிலாட தொடரின் முதல் சீசனில் டைட்டில் ஜெயித்தவர் ஜெயஸ்ரீ. எனவே நடனத்தை விரும்பி ரசிப்பவர்களுக்கு ஜெயஸ்ரீயை நிறையவே தெரிந்திருக்கும்.\nஜெயஸ்ரீயும் ஈஸ்வரும் காதலித்து இப்போது மண வாழ்க்கையில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரின் திருமணம் நேற்று சென்னை திருவான்மியூரில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. இது காதல் மற்றும் பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் என்கின்றனர். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றார்களாம். ஜனவரி 30ம் தேதி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள மிகப்பெரிய ஹோட்டலில் நடைபெற உள்ள ரிசப்சனில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎப்படியோ சீரியல் வில்லன் வில்லி நிஜவாழ்க்கையில் ஹீரோ ஹீரோயின் ஆகிவிட்டனர்.. வாழ்த்துக்கள்.\nவிஜய் சேதுபதியை தவிர வேறு யாரும் இப்படி செய்ய மாட்டாங்க\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'... பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணைந்த தினேஷ்\nயாரும் யார் கால்களிலும் விழவேண்டியதில்லை.... வைரமுத்து ஆவேசம்\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடி���ோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/07/12151022/1176044/Kancheepuram-and-tiruvallur-district-rain.vpf", "date_download": "2018-12-10T16:19:42Z", "digest": "sha1:UYBEYVNDOU2LYJ6WOUXZQNQKYQDQRORP", "length": 17687, "nlines": 215, "source_domain": "www.maalaimalar.com", "title": "காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை || Kancheepuram and tiruvallur district rain", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகாஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை\nகாஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.\nஊத்துக்கோட்டையில் சாலையில் தேங்கிய மழை நீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்\nகாஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.\nசென்னையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென சூறைகாற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.\nஎழும்பூர், அயனாவரம், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, கோடம்பாக்கம், சூளைமேடு, தி.நகர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இரவு 10 மணி வரை சாரல் மழையாக நீடித்தது.\nஇதேபோல காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.\nபொன்னேரி, மீஞ்சூர், திருப்பாலைவனம், மணலி புதுநகர், தச்சூர், பழவேற்காடு, அண்ணாமலைச்சேரி, காட்டூர் ஆகிய பகுதிகளில் நேற்று மாலையில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.\nபலத்த காற்றினால் தடப்பெரும்பாக்கம், வேன் பாக்கம், வஞ்சிவாக்கம், கோளூர், அண்ணாமலைச் சேரி, திருப்பாலைவனம் ஆவூர் காஞ்சி வாயல் ஆகிய பகுதிகளில் இரவு மின்சாரம் தடைபட்டது. பொது மக்கள் அவதிப்பட்டனர். ஒருசில இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.\nஊத்துக்கோட்டையில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை 6 மணி வரை நீடித்தது. மழை நீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு ���ண்ணீர் தேங்கியது. பலத்த காற்று காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது.\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-\nதிருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி- டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது\nகிருஷ்ணகிரியில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 5 பேர் கைது\nபோச்சம்பள்ளி பகுதிகளில் தொடர் பனிப்பொழிவு\nஇண்டூர் அருகே வீட்டில் கொள்ளை முயற்சி\nபர்கூர் அருகே கடன் தொல்லையால் கிரானைட் நிறுவன ஊழியர் தற்கொலை\nகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் தற்கொலை\nதொடர் மழை எதிரொலி - சென்னை புறநகர் பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு\nமதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை- மீனாட்சி அம்மன் கோவிலில் குளம்போல் தேங்கிய மழைநீர்\nதொடர் கனமழை- புதுவையில் இன்று அரசு விடுமுறை\nசென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nகோவையில் 24 மணி நேர அவசர கால கட்டுப்பாட்டு அறை- கலெக்டர் ஹரிஹரன் தகவல்\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nரூ.90 லட்சம் பணத்துக்காக பவர் ஸ்டார் சீனிவாசன் மனைவி கடத்தல் - ஊட்டியில் போலீசார் மீட்டனர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/cheap-royal+shirts-price-list.html", "date_download": "2018-12-10T16:02:30Z", "digest": "sha1:2MEEAANKE3J4VRSRKPXW6TL6HXTW52N2", "length": 20931, "nlines": 486, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண ராயல் ஷிர்ட்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap ராயல் ஷிர்ட்ஸ் India விலை\nவாங்க மலிவான ஷிர்ட்ஸ் India உள்ள Rs.399 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. ராயல் மென் ஸ் போர்மல் ஷர்ட் Rs. 630 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள ராயல் ஷர்ட் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் ராயல் ஷிர்ட்ஸ் < / வலுவான>\n0 ரூ குறைவான கிடைக்கக்கூடிய ராயல் ஷிர்ட்ஸ் உள்ளன. 300. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.399 கிடைக்கிறது சான்ஸ் ராயல் மென் ஸ் போர்மல் ஷர்ட் பப்வஸ்௧௦௦ லைட் ப்ளூ ஸ்ல் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஉ ஸ் போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nசான்ஸ் ராயல் மென் ஸ் போர்மல் ஷர்ட் பப்வஸ்௧௦௦ லைட் ப்ளூ ஸ்ல்\nராயல் பார்க்கர் மென் ஸ் போர்மல் ஷர்ட்\nராயல் மென் ஸ் போர்மல் ஷர்ட்\nராயல் ப்ளூ போர்மல் ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/calendar/event/82-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-10T16:19:14Z", "digest": "sha1:WM6FBO5OGADWZTE2EAOMO6WFDB4IKFXC", "length": 7524, "nlines": 124, "source_domain": "www.yarl.com", "title": "\"மாமனிதர்\" குமார் பொன்னம்பலம், நினைவு வணக்க நாள். - நாட்காட்டி - கருத்துக்களம்", "raw_content": "\n\"மாமனிதர்\" குமார் பொன்னம்பலம், நினைவு வணக்க நாள்.\n\"மாமனிதர்\" குமார் பொன்னம்பலம், நினைவு வணக்க நாள்.\n\"மாமனிதர்\" குமார் பொன்னம்பலம், நினைவு வணக்க நாள்.\n\"மாமனிதர்\" குமார் பொன்னம்பலம் அவர்களின் மறைவுக்கு, தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்க ளின் இரங்கல் செய்தி.\nதாயக தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வரித்து, அந்த உன்னதமான இலட்சியத்திற்காக அரும்பணி ஆற்றிவந்த ஒரு அபூர்வமான மனிதரை நாம் இழந்துவிட்டோம். விடுதலைக்காக எரிந்து வந்த ஒரு இலட்சியச் சுடர் அணைந்துவிட்டது. பகைவனின் கோழைத்தனத்திற்கு தமிழினப் பற்றாளர் ஒருவர் பலியாகிவிட்டார்.\nதிரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் அரசியல் சுயநலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனித்துவமான மனிதர். ஒரு புரட்சிகரமான அரசியல்வாதி. நேர்மையுடன், நெஞ்சுறுதியுடன் மனித நீதிக்காக குரலெழுப்பிவந்தார். சிங்களத்தின் தலைநகரில் தனித்துநின்று சிங்கள பேரினவாதத்த���ற்கு சவால் விடுத்து வந்தார். ஆபத்துக்கள் சூழ்ந்திருந்தபோதும் அஞ்சா நெஞ்சத்துடன் அநீதியை எதிர்த்து போராடியவர்.\nதிரு.பொன்னம்பலம் அவர்கள் ஒரு உயரிய தேசப்பற்றாளர். தமிழீழ தாயகத்தில் ஆழமான பாசம்கொண்டவர். தமிழர் தேசம் தன்னாட்சி உரிமைபெற்று சுதந்திர நாடாக உருவாகவேண்டுமென ஆவல்கொண்டவர். ஆயுதப் போராட்டம் வாயிலாகவே தமிழரின் விடுதலை சாத்தியமாகும் என்பதில் அசையாத நம்பிகைகொண்டவர். அதனால் பகிரங்கமாகவே எமது விடுதலை இயக்கத்தையும், எமது இயக்கத்தின் கொள்கையையும் ஆதரித்தார். எமது விடுதலைப் போராட்டத்தை நியாயப்படுத்தி உலக அரங்கில் குரல்கொடுத்துவந்தார். நேர்மைத் திறமையுடன், அற்புதமான துணிச்சலுடன் அன்னார் ஆற்றி அரும்பணி மிகவும் பாராட்டத்தக்கது.\nதிரு.குமார் பொன்னம்பலம் அவர்களின் இனப்பற்றிற்கும், விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது நற்பணியை கெளரவிக்கும் முகமாக “மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு அழித்துவிடுவதில்லை. எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்... மாமனிதர் விருது வழங்கிய நிகழ்வில் திரு.குமார் பொன்னம்பலம் அவர்களின் மனைவி, பிள்ளைகள்.\n\"மாமனிதர்\" குமார் பொன்னம்பலம், நினைவு வணக்க நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-12-10T16:13:57Z", "digest": "sha1:PV4AIPEFYIBVZGM73HC7W6F7C2UHMAG7", "length": 7385, "nlines": 128, "source_domain": "globaltamilnews.net", "title": "ஏமன்? சவூதி அரேபியா – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவின் ரியாத் நோக்கி சென்ற ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டது…\nசவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நோக்கி சென்ற ஏவுகணையை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபிய ராணுவத்தில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு…\nசவூதி அரேபியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசவூதி அரேபிய கால்பந்து மைதானங்களில் பெண்களும் ரசிகரானார்கள்…\nசவூதி அரேபியாவில் முதல் முறையாக பெண்களுக்கு கால்பந்தாட்ட...\nஉலகம் • பிரதான செய��திகள்\nஏமனில், சவூதி அரேபிய கூட்டுப் படையின் வான்தாக்குதலில், அப்பாவி பொதுமக்கள் பலி…\nஏமனில் சவூதி அரேபியாவின் கூட்டுப் படையினர் மேற்கொண்ட...\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nவிஜய் மல்லையாவின் வரவை எதிர்பார்த்திருக்கும் மும்பைச் சிறைச்சாலை\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்… December 10, 2018\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்… December 10, 2018\nயாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை… December 10, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-12-10T14:54:44Z", "digest": "sha1:MUAJS2BZNHJ6YAVHWARI2YU5CKKWXYN6", "length": 6231, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் – GTN", "raw_content": "\nTag - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் – இடைக்கால அறிக்கையின் மீதான வாக்கெடுப்பு\nஇடைக்கால அறிக்கையை மக்கள் முன் கொண்டு சென்று வாக்குக்...\nஅரசியல் நெருக்கட��யை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்… December 10, 2018\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்… December 10, 2018\nயாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை… December 10, 2018\nயாழ் – மன்னார் பகுதிகளில், சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிப்பு… December 10, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000031124/tom-and-angela-real-haircut_online-game.html", "date_download": "2018-12-10T16:05:52Z", "digest": "sha1:7V7AD4QHQ7GTZND6QCK7EZZDLTGQIPKE", "length": 12227, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு டாம் & amp; அங்கேலா. ரியல் ஹேர்கட் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட�� ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு டாம் & amp; அங்கேலா. ரியல் ஹேர்கட்\nவிளையாட்டு விளையாட டாம் & amp; அங்கேலா. ரியல் ஹேர்கட் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் டாம் & amp; அங்கேலா. ரியல் ஹேர்கட்\nடாம் தனியாக தரையில் ஒரு பந்து உருட்டுதல், வீட்டில் சலிப்பாக வந்தது, ஏஞ்சலா முடிதிருத்தும் கடைக்கு சென்றனர். டாம் கூட அவரது தலையில் முடி அனைத்து பூனைகளையும் போலவே, விடுவதற்காக நிறுத்தி, முன்னெப்போதும் இல்லாத நீளம் வளர்ந்து என்று சிகை அலங்காரம் மாற்ற சம்மதித்தது,. வெட்டு, பெர்ம் செய்ய அல்லது அவர்களை நேராக்க, மற்றும் வண்ணம் மறக்க வேண்டாம். டாம் பூனை படத்தை மாற்ற மகிழ்ச்சியாக இருக்கும். . விளையாட்டு விளையாட டாம் & amp; அங்கேலா. ரியல் ஹேர்கட் ஆன்லைன்.\nவிளையாட்டு டாம் & amp; அங்கேலா. ரியல் ஹேர்கட் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு டாம் & amp; அங்கேலா. ரியல் ஹேர்கட் சேர்க்கப்பட்டது: 31.08.2014\nவிளையாட்டு அளவு: 2.41 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.23 அவுட் 5 (110 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு டாம் & amp; அங்கேலா. ரியல் ஹேர்கட் போன்ற விளையாட்டுகள்\nஅங்கேலா பேசி. கிரேட் தயாரிப்பிலும்\nஅங்கேலா இஞ்சி. பிறந்தநாள் ஆச்சரியம்\nஅங்கேலா பேசி. பெரிய நகங்களை\nமருத்துவனையில் உள்ள பேபி ஏஞ்சல்\nபேசி அங்கேலா குழந்தை கவனித்து\nடாம் பூனை சுத்தமான அறை\nபல் அங்கேலா மற்றும் டாம்\nபேசி பூனை டாம் கண் சிகிச்சை\nடாம் போப் குழந்தை கவனித்து\nஅங்கேலா பேசி: டாம் டெய்லர்\nCA அன்பை சிகை அலங்காரங்கள்\nஇளவரசி ஐரீன் வசந்த நடைக்கு\nதாடி நிலையம் மணிக்கு அன்வர்\nகுழந்தை எம்மா முடி பராமரிப்பு\nநிறமாலை Wondergeist. சிகை அலங்காரங்கள்\nவிளையாட்டு டாம் & amp; அங்கேலா. ரியல் ஹேர்கட் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டாம் & amp; அங்கேலா. ரியல் ஹேர்கட் பதித்துள்ளது:\nடாம் & amp; அங்கேலா. ரியல் ஹேர்கட்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டாம் & amp; அங்கேலா. ரியல் ஹேர்கட் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறி��ீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டாம் & amp; அங்கேலா. ரியல் ஹேர்கட், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு டாம் & amp; அங்கேலா. ரியல் ஹேர்கட் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஅங்கேலா பேசி. கிரேட் தயாரிப்பிலும்\nஅங்கேலா இஞ்சி. பிறந்தநாள் ஆச்சரியம்\nஅங்கேலா பேசி. பெரிய நகங்களை\nமருத்துவனையில் உள்ள பேபி ஏஞ்சல்\nபேசி அங்கேலா குழந்தை கவனித்து\nடாம் பூனை சுத்தமான அறை\nபல் அங்கேலா மற்றும் டாம்\nபேசி பூனை டாம் கண் சிகிச்சை\nடாம் போப் குழந்தை கவனித்து\nஅங்கேலா பேசி: டாம் டெய்லர்\nCA அன்பை சிகை அலங்காரங்கள்\nஇளவரசி ஐரீன் வசந்த நடைக்கு\nதாடி நிலையம் மணிக்கு அன்வர்\nகுழந்தை எம்மா முடி பராமரிப்பு\nநிறமாலை Wondergeist. சிகை அலங்காரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/economic-strategy-game_tag.html", "date_download": "2018-12-10T16:07:58Z", "digest": "sha1:3CDKZZ46637E35WQPJMHKUPWT33NEKDT", "length": 4715, "nlines": 48, "source_domain": "ta.itsmygame.org", "title": "ஆன்லைன் பொருளாதார மூலோபாயம் விளையாட்டுகள்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஆன்லைன் பொருளாதார மூலோபாயம் விளையாட்டுகள்\nசுவாரஸ்யமான | மேல் | புதிய |\nசரக்கு கப்பலில் சான் பிரான்சிஸ்கோ\nKairis ஐஸ் கிரீம் மனதிற்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/01/neet-ug-2017-official-notification.html", "date_download": "2018-12-10T14:51:52Z", "digest": "sha1:R6EHRINAEV6ECWX4XG5Y7PV4KHQ7LPK6", "length": 15476, "nlines": 270, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "NEET UG 2017 OFFICIAL NOTIFICATION", "raw_content": "\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017\nNEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC | விளம்பர எண்-524/2014 | அறிவிப்பு நாள் - 27.11.2018 | விண்ணப்பிக்க வேண்டிய தேதி -10.12.2018 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்.TNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 விரிவான அறிவிப்பு.மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 கடந்த காலங்களில்…\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவியின் பெயர் : cost assistant. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 2\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவியின் பெயர் : cost assistant. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 2 | மற்ற விவரங்களை விரிவாக படியுங்கள்.\nஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்: சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுதாக்கல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு பிறகு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டது. இதனால் ஏற்கனவே தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமனம் கிடைக்காதவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவும் சுப்ரீம் கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் ��ந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழகத்தை சேர்ந்த 481 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/01/12/40", "date_download": "2018-12-10T15:14:53Z", "digest": "sha1:NTPSBL3TWVROL4O7QP2EEDTOAKTJBFKM", "length": 3628, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சண்டக்கோழி 2வில் கீர்த்தி சுரேஷ் குடும்பம்!", "raw_content": "\nவெள்ளி, 12 ஜன 2018\nசண்டக்கோழி 2வில் கீர்த்தி சுரேஷ் குடும்பம்\nவிஷால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் சண்டக்கோழி2 படத்தின் படப்பிடிப்பு தளத்திற்குக் கீர்த்தி சுரேஷின் குடும்பம் வருகை தந்துள்ளது.\n2005ஆம் ஆண்டு விஷால்-இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் வெளியாகி ஹிட்டான படம் ‘சண்டக்கோழி’. தற்போது இதன் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் சண்டக்கோழி 2 விலும் அதே கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரணும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வரலட்சுமி, ஹரீஷ் பெராடி ஆகியோர் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கின்றனர்.\nவிஷாலின் 25ஆவது படமாக உருவாகிவரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாக நடிகைகள் தங்களது குடும்பத்தினரைப் படப்பிடிப்புக்கு வர அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் தனது குடும்பத்தினரைப் படப்பிடிப்பு தளத்திற்கு வரவழைத்து படக் குழுவினரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள செய்து மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறார் கீர்த்தி. அந்தப் புகைப்படங்களும், வீடியோவும் வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.\nயுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சக்தி ஒளிப்பதிவு செய்து வருகிறார். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்து வருகிறார். படத்தை வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\nவெள்ளி, 12 ஜன 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/special-booking-counter-opened-koyambedu-pongal-308222.html", "date_download": "2018-12-10T15:54:02Z", "digest": "sha1:A2GLCG4ABFA26RGDNMBUASKFRTZPJQAN", "length": 12046, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "அலைமோதும் மக்கள் கூட்டம்.. கோயம்பேட்டில் சிறப்பு முன்பதிவு மையம் திறப்பு! | Special booking counter opened in Koyambedu for Pongal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nஅலைமோதும் மக்கள் கூட்டம்.. கோயம்பேட்டில் சிறப்பு முன்பதிவு மையம் திறப்பு\nஅலைமோதும் மக்கள் கூட்டம்.. கோயம்பேட்டில் சிறப்பு முன்பதிவு மையம் திறப்பு\nசென்னை சிறப்பு பேருந்துகள் எந்த ஊருக்கு எங்கு புறப்படும் \nசென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறப்பு முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டு இருக்கிறது.\nபொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். மக்கள் கூட்டம் அதிகமாவதால் சிறப்பு முன்பதிவு மையம் திறக்கப்பட்டு இருக்கிறது.\nபொங்கல் கொண்டாட மக்கள் தற்போதே தயாராகி விட்டார்கள். பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.\nஇதனால் இப்போதே மக்கள் தங்களது சொந்த வீட்டிற்கு சென்று கொண்டு உள்ளனர். தற்போது சென்னையில் கடும் மக்கள் நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது.\nஇதனால் மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முன்பதிவு மையம் கோயம்பேட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு சென்று மக்கள் எளிதாக பேருந்துகளை புக் செய்து கொள்ள முடியும்.\nபோக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் காரணமாக இவ்வளவு நாட்களாக இந்த மையம் திறக்கப்படாமல் இருந்தது. இன்று திறக்கப்பட்டு இருப்பதால் அங்கு கூட்டம் அலைமோதுகிறது.\nஏற்கனேவே காலதாமதம் காரணமாக பொங்கல் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மற்ற ���ாதாரண பேரூந்துகளில் முன்பதிவு செய்யப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npongal bus strike tamilnadu பேருந்துகள் வேலை நிறுத்தம் சென்னை பொங்கல் போக்குவரத்து கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-12-10T16:06:32Z", "digest": "sha1:7FQXGRGSGZ6OXWVPGAD3TUQ3KW436FH6", "length": 7561, "nlines": 128, "source_domain": "globaltamilnews.net", "title": "பத்மாவத் – GTN", "raw_content": "\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nகடும் எதிர்ப்புக்களின் மத்தியில் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி பத்மாவதியை பார்வையிடுகிறார்…\nகடும் எதிர்ப்புக்களின் மத்தியில் வெற்றித் திரைப்படமாக...\nசினிமா • பிரதான செய்திகள்\n“பல விருதுகள் இருக்கலாம், பல வெகுமதிகள் இருக்கலாம், ஆனால், எனக்கு இதைவிட பெரியது எதுவும் கிடையாது – நன்றி பாபா\nஉலகளாவிய அளவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்...\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nதீபிகா படுகோன் படத்திற்கு எதிர்ப்பு வன்முறையால் பற்றி எரியும் வடமாநிலங்கள்\nதீபிகா படுகோன் நாயகியாக நடித்த பத்மாவத் திரைப்படத்திற்கு...\nசினிமா • பிரதான செய்திகள்\nரன்வீர்சிங்கும், தீபிகா படுகோனேவும் திருமணம்\nரன்வீர்சிங்கும், தீபிகா படுகோனேவும் திருமணம் செய்து கொள்ள...\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nவிஜய் மல்லையாவின் வரவை எதிர்பார்த்திருக்கும் மும்பைச் சிறைச்சாலை\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்… December 10, 2018\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்… December 10, 2018\nயாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை… December 10, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2017/09/blog-post.html", "date_download": "2018-12-10T15:22:50Z", "digest": "sha1:R75K2MTDX4SM6GXZBQQCDLUVOA63GDLG", "length": 18257, "nlines": 457, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: நவராத்திரி, நல்ராத்திரி!", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஅனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள் தேவியின் அருள் அனைவருக்கும் சிறக்கட்டும்\nஇல்லம் தேடி வரும் நாள்\nதுர்க்கையவள் வந்திடுவாள் அன்பு மீறவே, நம்\nபக்கத்துணை யிருந்திடுவாள் துன்பந் தீரவே\nசூலம் கொண்டு வந்த போதும் சூல்கொண்ட தாய்போல், நம்மைக்\nகாலமெல்லாம் காத்திடுவாள் கனிவுடன் சேய்போல்\nஅலைகடலில் தோன்றியவள் அலைமகளானாள், அந்த\nஎட்டு வகைச் செல்வத்துக்கும் அதிபதியானாள், நமக்கு\nநாமகளும் வந்திடுவாள் நான்மறை போற்ற, நமக்கு\nநன்மையெல்லாம் தந்திடுவாள் நானிலம் வாழ்த்த\nஆயகலை அத்தனையும் அள்ளித் தருவாள், நம்\nமாயையினை அகற்றி உண்மை ஞானம் நல்குவாள்\nஎழுதியவர் கவிநயா at 10:14 PM\nLabels: அன்னை, ஆன்மீகம், கவிதை, கவிநயா, தேவி, நவராத்திரி, பாடல்\n நலம்தான். உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nபழப் பாயசம் செய்யலாம், வாங்க \n(இந்த இடுகைக்கு காரணமான துளசிம்மாவிற்கு நன்றிகள் :) முதல்ல ஒரு அஞ்சாறு பாதாம் பருப்பும், கொஞ்சம் முந்திரிப் பருப்பும் எடுத்துக்கோங்க. கொ...\nசின்னஞ் சிறிய சிறகொன்று… தன்னந் தனியே… காற்றின் கரத்தைப��� பிடித்தபடி நேற்றை முழுதாய் மறந்தபடி செல்லும் திசையோ தெரியாது போகும் வழியும் புரி...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nவண்டாடப் பூமலர வள்ளி வனங்காக்க கண்டாராம் வேல்முருகர்...\nநாளைக்கு கிருத்திகை. வள்ளி கதையைத் தாலாட்டா போட்டா பொருத்தம்தானே குழந்தைகள் இருக்கறவங்களும், குழந்தையா இருக்கறவங்களும், முருகனோட பக்தர்களும...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 78\n (பயணத்தொடர், பகுதி 42 )\nஇதுல உனக்கு என்ன பெரும\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000002978/table-tennis-engry-birds_online-game.html", "date_download": "2018-12-10T15:34:19Z", "digest": "sha1:VTV3NQQQZ3TQTUA4FE7FKVSF7B262NA5", "length": 11334, "nlines": 163, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு டேபிள் டென்னிஸ் Engry பறவைகள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு டேபிள் டென்னிஸ் Engry பறவைகள்\nவிளையாட்டு விளையாட டேபிள் டென்னிஸ் Engry பறவைகள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் டேபிள் டென்னிஸ் Engry பறவைகள்\nடேபிள் டென்னிஸ் உள்ள மதிப்புமிக்க சாம்பியன்ஷிப் தனது வல்லமைமிக்க எதிரிகளை இறங்கினால். மேஜை மீது டென்னிஸ் பந்து பின்பற்ற நல்ல கவனிப்பு தேவைப்படும் அனைத்து. தாக்கம் திசையில் தேர்வு மற்றும் எதிரி ஏமாற்ற, நயவஞ்சகமான தாக்குதல்களை பயன்படுத்தி. வெற்றி புள்ளிகள் ஒரு குறிப்பிட்ட எண் கிடைக்கும் மற்றும் களத்தில் மேலே நகர்த்த.. விளையாட்டு விளையாட டேபிள் டென்னிஸ் Engry பறவைகள் ஆன்லைன்.\nவிளையாட்டு டேபிள் டென்னிஸ் Engry பறவைகள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு டேபிள் டென்னிஸ் Engry பறவைகள் சேர்க்கப்பட்டது: 04.10.2013\nவிளையாட்டு அளவு: 1.01 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.43 அவுட் 5 (14 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு டேபிள் டென்னிஸ் Engry பறவைகள் போன்ற விளையாட்டுகள்\nலூயிஸ் 'ப்ரோ படகு வலிப்பவர் டென்னிஸ் டீலக்ஸ் அண்டர்கிரவுண்ட்\nஎக்ஸ் ட்ரீம் கர்வ் பாங்\nமேம்பட்ட 2P பிங் பாங்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\nவிளையாட்டு டேபிள் டென்னிஸ் Engry பறவைகள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டேபிள் டென்னிஸ் Engry பறவைகள் பதித்துள்ளது:\nடேபிள் டென்னிஸ் Engry பறவைகள்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டேபிள் டென்னிஸ் Engry பறவைகள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டேபிள் டென்னிஸ் Engry பறவைகள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு டேபிள் டென்னிஸ் Engry பறவைகள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nலூயிஸ் 'ப்ரோ படகு வலிப்பவர் டென்னிஸ் டீலக்ஸ் அண்டர்கிரவுண்ட்\nஎக்ஸ் ட்ரீம் கர்வ் பாங்\nமேம்பட்ட 2P பிங் பாங்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-10T15:35:13Z", "digest": "sha1:MXIMNZ6VGNLA5UOO3SD2BBWQT5WNRN5I", "length": 5015, "nlines": 65, "source_domain": "suvanacholai.com", "title": "முகலாயர் – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\nசினிமா ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nதஸ்கியா ஒரு விரிவான அலசல் (v)\nஅல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுதல் (v)\nஹஜ் – செய்முறை விளக்கம்\nநிர்வாகி 15/11/2017\tஇஸ்லாம் அறிமுகம், கட்டுரை, நூல்கள், பொதுவானவை 0 170\n தங்களை இக்கையேட்டின் வழியாக சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். இம்மகிழ்வோடு, தங்களை தேடிவந்து சந்திப்பதன் நோக்கம் இதுதான் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். நாம் ஒரே மண்னை தாயகமாகவும், ஒரே மொழியை தாய் மொழியாகவும் கொண்டவர்களாக வாழ்ந்து வருகிறோம். இதில் நாம் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வதும், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதும் நமது சமுதாய ஒற்றுமைக்கு வளம் சேர்க்கும் என உறுதியாக நம்புகிறோம். உலகில் வாழும் ஒவ்வொருவரும் மொழி, இனம், மதம், ...\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t45792-topic", "date_download": "2018-12-10T15:50:23Z", "digest": "sha1:3D5Y3L2CLJLLZJA5FMF24OVF54XCNNM6", "length": 26237, "nlines": 237, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "தெரிந்து கொள்வோம் - மனித உடல் உறுப்புகள் (தொடர் பதிவு )", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ���ல்சுவை- தொடர் பதிவு\n» ஆயிரம் ஜன்னல் வீடு நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n நூல் ஆசிரியர் : புதுகை மு. தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : மரபுமாமணி சங்கை வீ. செயராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா\n» தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை\n» தலைவர் ஏன் பேசப் பயப்படறாரு...\n» அலெக்சாண்டர் டூமாஸ் - புகழ் பற்ற எழுத்தாளர்\n» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...\n» கஸல் கண்ணிகளின் தொடர்...\n» வலிகளைப் பழகலாம் வா\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் \n மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் அணிந்துரை ;‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன் \n» பன்முக நோக்கில் சிலப்பதிகாரம் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» மாத்திரைகள் போடாத மெய்யுறக்கம் அது \n» தனிமையிலே இனிமை காண முடியுமா\n» வலைபாயுதே - தனிமையில் இருக்கும் கடல்\n» கதம்பம் - {பல்சுவை - தொடர்பதிவு}\n» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'...\n» இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை \n» உன் உறக்கத்தில் உண்மையை உறங்க விட்டு விடாதே \n» தர்ம்பிரபு - சினிமா\n» ஏண்டா, கையில என்னடா கத்தி..\n» மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}\n» நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ்\n» பல்சுவை- தொடர் பதிவு\n» புன்னகை செய்யலாம் வாங்க...\n» திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..\n» நடனதுறைக்கு வழங்கப்படும் விருது - பொது அறிவு தகவல்\n» மனதுக்கு இதமூட்டும் வார்த்தைகள்\n» சிரிப்’பூ’ - தொடர் பதிவு\n» காரணம் கூற வேண்டாம்...\n» பிரபலங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை...\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதெரிந்து கொள்வோம் - மனித உடல் உறுப்புகள் (தொடர் பதிவு )\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது அறிவுக்கட்டுரைகள்\nதெரிந���து கொள்வோம் - மனித உடல் உறுப்புகள் (தொடர் பதிவு )\nஉடலில் உள்ள மொத்த எலும்புகளில் பாதிக்கு\nமேற்பட்டவை கை, கால் விரல்களிலேயே தான்\nஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் பத்து லட்சம்\nஃபில்டர்கள் உள்ளன. இவை ஒரு நிமிடத்திற்கு\n13 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன.\nதினமும் நாம் பார்ப்பதற்காக, கண்ணைச்\nசுற்றியுள்ள தசைகளை சுமார் ஒரு லட்சம்முறை\nஇயக்குகிறோம். இந்த அளவுக்குக் கால் தசைகளை\nநாம் இயக்க வேண்டுமெனில் ஒரு நாளைக்கு\n80 கிலோ மீட்டர்கள் நடந்தால் தான் முடியும்.\nநமது கண்ணின் கருவிழிக்குள் கிட்டத்தட்ட\nபதினேழுகோடி பார்வை செல்கள் உள்ளன.\nஇதில் பதின்மூன்று கோடி செல்கள் கருப்பு,\nவெள்ளையைப் பார்க்க உதவி செய்பவை.\nமீதியிருக்கும் சுமார் நாலு கோடி செல்கள்,\nமூலமாகத்தான் நாம் வண்ணங்களைப் பார்க்க\nRe: தெரிந்து கொள்வோம் - மனித உடல் உறுப்புகள் (தொடர் பதிவு )\nஉடலிலேயே மிகவும் சிறிய தசை காதுகளுக்குள்\nஉள்ளது. அதன் மொத்த நீளம் ஒரு மில்லிமீட்டர்தான்.\nசில பகுதிகள் விசேஷமானவை. இவைகளுக்கு\nரத்தம் செல்வதில்லை. இவை தமக்கு வேண்டிய\nசத்துக்களை மிதந்து கொண்டிருக்கும் திரவத்தில்\nசெவிப்பறை மிகவும் நுண்மையான அமைப்பு,\nரத்தக் குழாய்கள், அங்கு வந்தால், நாடித்துடிப்பின்\nசத்தத்திலேயே செவிப்பறை செயலற்றுப் போய்\nவிடும் என்பதால் ரத்தக் குழாய் இல்லை.\nRe: தெரிந்து கொள்வோம் - மனித உடல் உறுப்புகள் (தொடர் பதிவு )\nமூளை, உடலில் மொத்த எடையில் மூன்று\nசதவிகிதம் உள்ளது. அது நாம் சுவாசிக்கும்\nகாற்றிலிருந்து 20 சதவிகித ஆக்ஸிஜனை எடுத்துக்\nகொள்கிறது. நாம் உண்ணும் உணவில் 20 சதவிகித\nஅது மட்டுமல்ல, 15 சதவிகித ரத்தமும் அதன்\nஉபயோகத்திற்குத் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது.\nநாடித்துடிப்பு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும்\nஒரே மாதிரியாக இல்லை. ஓய்வாக இருக்கையில்\nஒரு ஆணின் துடிப்பு, ஒரு நிமிடத்திற்கு\nஎழுபத்திலிருந்து எழுபத்திரண்டு வரை இருக்கிறது.\nஎண்பத்திரண்டு வரை இருக்கிறது. கடுமையாக\nஉடற்பயிற்சிகளில் ஈடுபடும்போது நிமிடத் திற்கு\n200 துடிப்புகள் வரை கூட உயரும்\nRe: தெரிந்து கொள்வோம் - மனித உடல் உறுப்புகள் (தொடர் பதிவு )\nஏன் இந்தப் பெயர் வந்தது\nநாளமில்லாச் சுரப்பியானது ஆங்கிலத்தில் “Endocrine” என்று அழைக்கப்படுகின்றது. Endon என்ற சொல்லுக்கு உள்ளுக்குள்ளே ��ன்றும், Kinein என்ற சொல்லுக்கு தனியாக, சிறப்பாக என்று அர்த்தம் இருக்கிறது. உள்ளுக்குள்ளே சுரக்கின்ற விஷேஷமான பொருள் என்று இதற்குப் பொருள் கூறுவர்.\nஇந்த விஷேஷமான பொருளுக்கு அல்லது திரவத்திற்கு ஹார்மோன்கள் என்று பெயர். ஹார்மோன் என்ற கிரேக்கச் சொல்லுக்கு கிளர்த்தல் என்று பெயர். உயிரினத்துள், ஹார்மோன்கள் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றன. நம் உடலில் நடைபெறுகின்ற காரியங்கள் எல்லாமே, இந்த ஹார்மோன்களின் உதவியினுடனேயே செயலாக்கம் பெறுகின்றன.\nநமது உடலின் வளர்ச்சிக்கு; சிதையும் திசுக்கள் சீரடைதலுக்கு; அடிப்படை உணர்வுகளின் உந்துதல்களுக்கு; இன உணர்வுகளின் ஊக்கத்திற்கு; கோபம், பயம், கொடூரம், சந்தோஷம், துயரம் போன்ற குணாதிசயங்களுக்கு; சந்தர்ப்பங்களுக்கும்,தேவைகளுக்கும் ஏற்றவாறு தேகத்தைத் தயார் செய்துகொள்வதற்கு;மாற்றி அனுசரனையாக வைத்துக் கொள்வதற்கு; படையெடுக்கும் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு; காதல் உணர்ச்சி பெறுவது போன்ற காரியங்களைச் செய்திட ஹார்மோன்கள் உதவுகின்றன.\nஇத்தகைய ஹார்மோன்களைச் சுரக்கின்ற சுரப்பிகள் யாவும், தங்களது சுரக்கும் நீரைக் கொண்டு செல்ல, தகுந்த நாளங்கள் இல்லாமல் இரத்தத்திலும் அல்லது நிணநீரிலும் நேரடியாகக் கலக்குமாறு செய்து விடுகின்றன. இவ்வாறு நாளமில்லாமல் சுரக்கும் சுரப்பிகள் பல உண்டு.\nஎல்லா நாளமில்லா சுரப்பிகளின் பணிகளும் ஒன்றோடொன்று இணைந்தே உள்ளன. இந்தச் சுரப்பிகள் அனைத்தும் ஒரே அமைப்பாக, ஒரு முகமாகப் பணிபுரிவதால்தான்,இதை நாம் நாளமில்லா சுரப்பி மண்டலம் என்று கூறுகிறோம்.\nRe: தெரிந்து கொள்வோம் - மனித உடல் உறுப்புகள் (தொடர் பதிவு )\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது அறிவுக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=40833", "date_download": "2018-12-10T15:37:02Z", "digest": "sha1:4CRTUQ6FBIRT7QSKGZJHNVLSUAIRIM2G", "length": 7644, "nlines": 65, "source_domain": "www.maalaisudar.com", "title": "இந்திய அணியின் துவக்க வீரர் கம்பீர் ஓய்வு | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Monday, December-10, 2018 24-ஆம் தேதி திங்கட்கிழமை, கார்த்திகை மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nHome » விளையாட்டு » இந்திய அணியின் துவக்க வீரர் கம்பீர் ஓய்வு\nஇந்திய அணியின் துவக்க வீரர் கம்பீர் ஓய்வு\nபுதுடெல்லி, டிச.5: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்த கௌதம் கம்பீர் அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nஇந்தியாவின் தலைசிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக திகழ்ந்த கம்பீர் கடந்த 2004 முதல் 2016-ஆம் ஆண்டு வரை இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்தார். 9 சதம், 22 அரை சதத்துடன் 4199 ரன்களையும், ஒருநாள் ஆட்டங்களில் 2003 முதல் 2013 வரை ஆடி 11 சதம், 34 அரை சதங��களுடன் மொத்தம் 5238 ரன்களை குவித்தார். குறிப்பாக 2011 ஒரு நாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 97 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.\nமேலும் 2007-12 காலகட்டத்தில் 37 டி20 ஆட்டங்களில் இந்திய அணிக்காக ஆடிய அவர் 932 ரன்களை குவித்தார். டி20 தொடக்க உலகக் கோப்பை வென்ற இந்திய அணியிலும் கம்பீர் இடம் பெற்றிருந்தார். ஐபிஎல் அணிகளில் கொல்கத்தா, தில்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாகவும் விளையாடியுள்ளார் கம்பீர்.\nவரும் வியாழக்கிழமை ஆந்திரத்துக்கு எதிராக தொடங்கும் ரஞ்சி கோப்பை ஆட்டமே அவரது கடைசி ஆட்டமாகும்.\nஇந்தியாவுக்கு தகுதியான வெற்றி: ஆஸ்திரேலிய அணி கேப்டன் ட...\nமுதல் டெஸ்ட் : இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு...\nஇந்தியா 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன்க...\nஆஸி 235 ரன்களுக்கு ஆல் அவுட்...\nபள்ளிக்கூடம் மீது மோதிய விமானம்\n1000 பேருக்கு புடவை, அன்னதானம்\nஇந்தியாவுக்கு தகுதியான வெற்றி: ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன்\nஅடிலெய்டு, டிச.10: ஆஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் குவித்த\nகோலி: மலைத்துப்போன கிரிக்கெட் உலகம்\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்\nகாற்றின் மொழி - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/06/education.html", "date_download": "2018-12-10T16:01:13Z", "digest": "sha1:7FL3X32H3SY5HXLMA6RPBNHJLCNAIEUH", "length": 23387, "nlines": 81, "source_domain": "www.nisaptham.com", "title": "படிப்புக்கும் பி.எம்.டபிள்யூவுக்கும் என்னய்யா சம்பந்தம்? ~ நிசப்தம்", "raw_content": "\nபடிப்புக்கும் பி.எம்.டபிள்யூவுக்கும் என்னய்யா சம்பந்தம்\nபத்தாவது படிக்கும் போது முந்நூற்று சில்லரைதான் மதிப்பெண் வாங்கினார். அவர் என்னை விட இரண்டு வருடங்கள் சீனியர். நெருங்கிய சொந்தமும் கூட. அதுதான் பொறியியல் கல��லூரிகள் ‘வதவத’வென துவங்கப்பட்ட காலம். ஏகப்பட்ட பேர் ‘இஞ்ஜினியரிங் வெறி’பிடித்து திரிந்தோம். இவர் வாங்கியிருந்த மதிப்பெண்ணுக்கு பதினோராம் வகுப்பில் ஃபர்ஸ்ட் க்ரூப் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால் பெற்றவர்கள் இவரை வொகேஷனல் க்ரூப்பில் சேர்த்துவிட்டார்கள். அதில் நல்ல மதிப்பெண் வாங்கினால் +2 முடித்த பிறகு பொறியியல் சேர்ந்துவிடலாம். படிப்பதற்கு சுலபமான க்ரூப்தான். ஆனால் கணிதத்தில் மார்க் வாங்கியாக வேண்டும். அவர் கணிதத்தில் வீக். அதனால் அடுத்த இரண்டு வருடங்களுக்கும் அர்ச்சனைதான். ‘பத்தாவதில்தான் கோட்டை விட்டாச்சு, பன்னிரெண்டாவதிலாவது மார்க் வாங்குற வழியைப் பாரு’ என்பதில் ஆரம்பித்து பக்கத்துவீட்டு பையன், அடுத்த தெரு பெண் என ஒவ்வொருவரையும் ‘கம்பேர்’ செய்து காய்ச்சி எடுத்தார்கள்.\nபன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதினார். எதிர்பார்த்ததுதான் நடந்தது. தொள்ளாயிரத்து சொச்சம். கட்-ஆஃப் படு மோசம். சத்தியமாக நல்ல கல்லூரியில் பொறியியல் கிடைக்காது. வேறு வழி டிப்ளமோ சேர்த்துவிட்டார்கள். அதுவும் ஒரு சுமாரான பாலிடெக்னிக்தான். டிப்ளமோவில் மெக்கானிக்கல் சேர்ந்து அவர் மூன்றாவது வருடம் வந்த போது நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தாகிவிட்டது. அவர் படித்த பாலிடெக்னிக்கில் கேம்பஸ் இண்டர்வியூவெல்லாம் கிடையாது. அவர் டிப்ளமோ முடித்த பிறகு வீட்டிலிருந்தவர்கள்தான் அவரை பொறியியல் படிப்பில் சேர்ப்பதாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் தெளிவாக இருந்தார். ‘பொறியியல் சேர்ந்தாலும் மதிப்பெண் வாங்க முடியாது’ என்று சொல்லிவிட்டு இருசக்கர வாகன சர்வீஸ் செண்டரில் வேலைக்கு சேர்ந்தார். எடுத்தவுடன் மேனேஜர் பதவியா கொடுப்பார்கள் டிப்ளமோ சேர்த்துவிட்டார்கள். அதுவும் ஒரு சுமாரான பாலிடெக்னிக்தான். டிப்ளமோவில் மெக்கானிக்கல் சேர்ந்து அவர் மூன்றாவது வருடம் வந்த போது நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தாகிவிட்டது. அவர் படித்த பாலிடெக்னிக்கில் கேம்பஸ் இண்டர்வியூவெல்லாம் கிடையாது. அவர் டிப்ளமோ முடித்த பிறகு வீட்டிலிருந்தவர்கள்தான் அவரை பொறியியல் படிப்பில் சேர்ப்பதாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் தெளிவாக இருந்தார். ‘பொறியியல் சேர்ந்தாலும் மதிப்பெண் வாங்க முடியாது’ என்று சொல்லிவிட்டு இருசக்கர வாகன சர்வீஸ் செண்டரில் வேலைக்கு சேர்ந்தார். எடுத்தவுடன் மேனேஜர் பதவியா கொடுப்பார்கள் இரண்டாயிரம் ரூபாய் சம்பளமாக கொடுத்து அப்ரண்டீஸ் என்று சொல்லியிருந்தார்கள். யூனிபார்மும், எண்ணெய் வழியும் முகமும், வண்டி ஆயிலும், கரியும் அப்பிய கையுமாக அவர் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அவரது அம்மா புலம்பத் துவங்கினார்.\nவருமானமும் பெரிதாக இல்லை, உழைப்பும் ஆளை உருக்கிறது. எத்தனை நாளைக்குத்தான் இதையெல்லாம் செய்து கொண்டிருப்பது என யோசித்தவர் ‘பிஸினெஸ்’ செய்யப்போவதாக அறிவித்தார். யார் கொடுத்த ஐடியா என்று தெரியவில்லை. ஆனால் சிம்பிள் கான்செப்ட். சாக்குப்பை (கோணி)யை வாங்கி வந்து அதில் ‘ரைஸ் மில்’ பெயர், ‘தாமரை - நெம்பர் 1 திடம் அரிசி’ என அரிசியின் பிராண்ட் போன்றவற்றை பிரிண்ட் செய்ய வேண்டும். ப்ரிண்ட் செய்யப்பட்ட சாக்குப்பைகளை அரிசி ஆலைக்காரர்கள் வாங்கிக் கொள்வார்கள். இந்தத் தொழிலை தனியாக ஆரம்பிக்கவிலலை. கூடவே பார்ட்னரை சேர்த்துக் கொண்டு ஆரம்பித்துவிட்டார். பார்ட்னரும் அதே பள்ளியில், அதே வொகஷனல் க்ரூப்பில், அதே பாலிடெக்னிக்கில் படித்தவர்தான். புதிய தொழிலில் ஆளுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய்தான் முதலீடு. அதில் ஐந்தாயிரம் ரூபாய் கடைக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ். மிச்சமிருந்த ஐந்தாயிரம்தான் தொழிலுக்கான முதலீடு.\nஅப்பொழுதும் சொந்தக்காரர்களுக்கும் பந்தக்காரர்களுக்கும் பெரிய திருப்தி இல்லை. ‘இதெல்லாம் ஒரு பிஸினஸா சாக்குக்கடைக்காரன் என்று சொல்லி பெண் கூட தர மாட்டார்கள்’ என்று சொன்னவர்களின் முகம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஆனால் பார்ட்னர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.\nஆரம்பத்தில் பழைய சாக்கு பைகளை வாங்கி, அதில் கிழிசல் ஏதாவது இருந்தால் தையல் போட்டு, உள்பக்கமாகத் திருப்பி பிரிண்ட் அடித்துக் கொடுப்பார்கள். தொழிலாளர்கள் என்று யாரும் கிடையாது. சாக்குத் தைக்க ஒரு ஆள் இருந்தார். மற்றபடி பார்ட்னர்கள்தான் பிரிண்ட் அடிப்பார்கள். சர்வீஸ் செண்டரில் வேலை செய்துவிட்டு வரும் போது கையில் அப்பியிருக்கும் கரியை சோப்பு போட்டுக் கழுவினால் போய்விடும். ஆனால் இந்த பெய்ண்ட் போகவே போகாது. அதே கலர் கையோடுதான் இருபத்தி நான்கு மணிநேரமும் சுற்ற வேண்டும். சாக்கில் இ��ுந்து கிளம்பு சிறுதுகள்கள் மூக்கில் புகுந்து அடிக்கடி சளி பிடிக்கச் செய்யும். ஆனால் இதனால் எல்லாம் அவர்கள் சோர்ந்து போனதாகத் தெரியவில்லை.\nதொடக்கத்தில் ஒரு சாக்கை வாங்கி, கிழிசலை சரி செய்து, ப்ரிண்ட் போடுவதற்கு இருபது ரூபாய் செலவு பிடிக்கும். அதையே அரிசி ஆலைக்காரர்கள் இருபத்தியொரு ரூபாய்க்கு வாங்கிக் கொள்வார்கள். ஆக ஒரு சாக்குக்கு ஒரு ரூபாய் லாபம். ஆரம்பத்தில் நூறு, இருநூறு சாக்குகளைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். பிறகு நிறைய அரிசி ஆலைகளில் ஆர்டர் பிடித்தார்கள். தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமானது. ஒரிஸா, பீகார் போன்ற இடங்களில் இருந்து தொழிலாளர்கள் சேர்ந்தார்கள். ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் சாக்குகள் முதல் பத்தாயிரம் வரை எண்ணிக்கை அதிகமானது. கணக்குப் போட்டால் ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் ரூபாய் இலாபம். பிறகு பழைய சாக்குகளை வாங்குவதை நிறுத்திவிட்டு புது சாக்குகளை பங்களாதேஷிலிருந்தும், கல்கத்தாவிலிருந்தும் இறக்குமதி செய்யத் துவங்கினார்கள். புது சாக்குகளில் இலாபம் அதிகம் என்பதால் இன்னமும் ஒரு படி மேலே போனார்கள்.\nநான் எம்.டெக் முடித்துவிட்டு ஹைதராபாத் போன போது ‘பேரு பெத்த பேரு தாக நீலு லேது’ என்று தெலுங்குப் பழமொழி கற்றுக் கொண்டதுதான் மிச்சம். பெரிய வேலையும் இல்லை; நல்ல சம்பளமும் இல்லை. ஆனால் இந்தச் சமயத்தில் அவர்கள் தொழிலில் ஸ்திரமாகிவிட்டார்கள். வாசிப்பதற்கு என்னவோ ஒரே பாடலில் பணக்காரராகும் அண்ணாமலை ரஜினி போலத்தான் தெரியும். ஆனால் தொழிலில் ஸ்திரமடைவதற்கு தேவையான அத்தனை சிரமங்களையும், அவமானங்களையும் இரண்டு பேரும் தோளில் சுமந்துதான் ஓடிக் கொண்டிருந்தார்கள்.\nமிகப் பெரிய அடி வாங்கிய சம்பவங்களும் நடந்தது. ஒரிரு வருடங்களுக்கு முன்பாக இரு குடோன்களில் ஒரு சாக்கு குடோன் முழுமையாக எரிந்து போனது. குடோனுக்கு மேலே போய்க் கொண்டிருந்த மின்வயர் அறுந்து விழுந்தது என்றார்கள். ஆனால் உண்மையில் அதுதான் காரணமா என்று யாருக்கும் தெரியாது. வெளியில் இருந்து பார்த்தவர்களுக்கு அது மீளவே முடியாத அடி என்றுதான் நினைத்திருக்க முடியும். சில கோடிகளாவது தீக்கு இரையாகியிருந்தது. அத்தனை மெஷின்களும், அத்தனை ஸ்டாக்கும் கருகிப் போயின. ஆனால் மற்றவர்கள் நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை. அ��ுத்த ஐந்தே நாளில் புதிய மெஷின்களை இறக்கினார்கள். கடன் வாங்கினார்களா என்றெல்லாம் தெரியாது- ஆனால் கடுமையான உழைப்பும், திறமையும் பெரிய அளவிற்கு கொண்டு போய்விட்டது. இடம் வாங்குவதாக இருந்தாலும், புதிய கட்டடம் கட்டுவதாக இருந்தாலும் இரண்டு பேரின் பெயரிலும்தான் செய்கிறார்கள்.\nஇப்பொழுது சாக்கு பிஸினஸ் தனியாக நடக்கிறது. அது போக நூல் பிஸினெஸ், நூல் மில்களுக்குத் தேவையான் ‘கோன்’ தயாரிப்பு என்று கிளை விரித்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலான பிஸினஸ் பற்றி எனக்கு அரிச்சுவடி கூடத் தெரியாது என்பதால் அதிகமாக கேட்டுக் கொள்வதில்லை. ஃபோன் செய்வதும் கூட குறைந்து விட்டது. ‘கலெக்‌ஷனில் இருக்கிறேன்’ ‘சப்ளையரை பார்க்க போகிறேன்’ என்று ஒரு நாளின் முக்கால்வாசி நேரமும் பிஸியாக இருக்கும் மனிதரை தொந்தரவு செய்வதற்கு மனம் வருவதில்லை. ஓரிரு வாரங்களுக்கு முன்பாக இரண்டு பி.எம்.டபிள்யூ பதிவு செய்தாகிவிட்டது என்றார். ஒன்று இவருக்கு, இன்னொன்று பார்ட்னருக்கு. இது முன்பே நடந்திருக்க வேண்டியதுதான். ஆனால் தீ விபத்தினால் தாமதமாகிவிட்டது என நினைக்கிறேன். கேட்பதற்கு சந்தோஷமாக இருந்தது.\nபதிவு செய்த கார் வந்துவிட்டதா என்பதைக் கேட்க வேண்டும் என நேற்று காலையில் தோன்றியது. திடீரென ஞாபகம் வந்ததால் ஓட்டிக் கொண்டிருந்த பைக்கை நிறுத்திவிட்டு அழைத்தேன்.\n“நேத்தே எடுத்துட்டு வந்தாச்சு. பண்ணாரி கோயிலுக்கு போய்ட்டு வந்தோம். இப்போ மாமன் ஊருக்கு கெடா விருந்துக்கு போயிட்டிருக்கோம்” என்றார். மற்றதெல்லாம் பேசி விட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.\nமற்றவர்களின் தன்னம்பிக்கையை வளர்பதற்காகவோ அல்லது படித்தால் உருப்பட முடியாது என்பதை பறைசாற்றவோ இந்தக் கட்டுரையை எழுதவில்லை. ‘நீ பிஎம்.டபிள்யூ வாங்கவில்லையென்றால் படித்த மற்றவர்களாலும் வாங்க முடியாது என்று அர்த்தமில்லை’ என்றோ, அல்லது ‘அவர் தொழிலில் வென்றுவிட்டார் என்பதால் பிஸினஸ் ஆரம்பிப்பவர்கள் எல்லாரும் ஜெயித்துவிடுவார்கள் என்றோ அர்த்தமில்லை’ என யாராவது சொன்னால் தலை வணங்கி ஏற்றுக் கொள்ளலாம்.\nஆனால் ஒன்றை குறிப்பிட வேண்டும் என்று தோன்றியது. நாங்கள் இரண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே வயது, ஒரே காலகட்டத்தில்தான் வளர்ந்தோம். அவர் டிப்ளமோதான். ஆனால் என்னால் வாழ்நாளில் ���ினைத்துப் பார்க்க முடியாத காரில் போய்க் கொண்டிருக்கிறார். நான் எம்.டெக்தான் ஆனால் ஸ்பெண்டர் ப்ளஸ்ஸில் அலுவலகத்திற்கு போய்க் கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான் படிப்புக்கும் வசதி வாய்ப்புக்குமான ரிலேஷன்ஷிப்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11865/", "date_download": "2018-12-10T16:25:15Z", "digest": "sha1:RIZNC43252JXWTEWTVGDKYVICD7HGZL6", "length": 8827, "nlines": 120, "source_domain": "www.pagetamil.com", "title": "இரண்டாவது டெஸ்டிலும் இலங்கை வெற்றி! | Tamil Page", "raw_content": "\nஇரண்டாவது டெஸ்டிலும் இலங்கை வெற்றி\nநீண்ட தொடர் தோல்விகளின் பின், தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரை இலங்கை முழுமையாக வென்றது. கொழும்பில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 199 ஓட்டங்களால் தென்னாபிரிக்காவை வீழ்த்தியதன் மூலம், இலங்கை தொடரை வென்றது.\nஇரண்டாவது டெஸ்டின் மூன்றாம் நாளான இன்று 290 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் தென்னாபிரிக்கா இழந்து தோல்வியை தழுவியது.\nமுதலில் ஆடிய இலங்கை 338 ஓட்டங்களை பெற்றது. குணதிலக 57, கருணாரத்ன 53, தனஞ்ஜெய 60 ஓட்டங்களை பெற்றனர். தென்னாபிரிக்காவின் கேஸவ் மகராஜ் 9 விக்கெட்டுக்களை சாய்த்தார்.\nஅடுத்து ஆடிய தென்னாபிரிக்கா இலங்கையின் சுழல் தாக்குதலிற்கு ஈடுகொடுக்க முடியாமல் 124 ஓட்டங்களில் சுருண்டது. ப்ளெஸிஸ் 48 ஓட்ங்களை பெற்றார். அகில தனஞ்ஜெய 5, டில்ருவான் 4 விக்கெட்டுக்களை கொய்தனர்.\nஇலங்கை இரண்டாவது இன்னிங்சில் 275 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. மத்யூஸ் 71, கருணாரத்ன 85, குணதிலக 61 ஓட்டங்களை பெற்றனர். கேஸவ் மகராஜ் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.\n490 என்ற வெற்றி இலக்குடன் ஆடிய தென்னாபிரிக்கா இன்றைய 3ம் நாளில் 290 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. ப்ருயன் நிதானமாக ஆடி சதமடித்தார். 101 ஓட்டங்களை பெற்றார். வுபுமா 63 ஓட்டங்களை பெற்றார். வேறு யாரும் சொல்லிக்கொள்ளும் விதமாக ஆடவில்லை. இலங்கை தரப்பில் ரஞ்கன ஹேரத் 6 விக்கெட்டுக்களை சாய்த்தார். அவர் 33வது தடவையாக 5 விக்கெட்டுக்களை சாய்த்துள்ளார்.\nஆட்டநாயகன், தொடர்நாயகன் இரண்டையும் திமுத் கருணாரத்ன பெற்றார்.\nமுதல் டெஸ்டில் இந்தியா வெற்றி\n‘சேவாக், சச்சினுடன் விளையாடமாட்டேன்’: தோனியின் மனநிலையை விளாசிய கம்பீர்\n323 ரன்கள் இலக்கு; 100 ஆண்டு சாதனையை முறியடிப்பார்களா\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மூழ்கி யாழ் மாணவன் பலி\n“நான் வரைபடம் தயாரித்தேன்… மிளகாய் தூள் தூவிவிட்டு இராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பித்தார்“- சிவாஜிலிங்கம் சொல்லும்...\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\nகுட்டையை குழப்பிவிட்டு எஸ்கேப் ஆன கஜேந்திரகுமார்: இன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் நடந்தது...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\n‘இருந்தால் தலைவன் இல்லாவிட்டால் கடவுள்’; பிரபாகரன் ஸ்பெஷல்: 21 தகவல்கள்\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மூழ்கி யாழ் மாணவன் பலி\n‘பதற்றத்துடன் ரணில் என்னிடம் ஓடிவந்தார்’: பிரதமர் மாற்றத்திற்கு ஜனாதிபதி சொன்ன காரணங்கள் முழுமையாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/3832", "date_download": "2018-12-10T15:33:12Z", "digest": "sha1:CK2EVN5D53HR4BOK6SGEKOXLC6QZY6DI", "length": 11256, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "சிறுமி சேயா படுகொலை வழக்கு : இறுதித் தீர்ப்பு 15ம் திகதி | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nசிறுமி சேயா படுகொலை வழக்கு : இறுதித் தீர்ப்பு 15ம் திகதி\nசிறுமி சேயா படுகொலை வழக்கு : இறுதித் தீர்ப்பு 15ம் திகதி\nகொடதெனியாவ சிறுமி சேயா சவ்தமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் இறுதித் தீர்ப்பு இம்மாதம் 15ம் திகதி வழங்கப்படும் என, நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nகடந்த வருடம் சிறுமி சேயா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.\nஇதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் முன்னதாக 17 வயது மாணவன் ஒருவர், கொண்டையா என கூறப்பட்ட துனேஷ் பிரியஷாந்த உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டு பின்னர் மரபணு பரிசோதனை அறிக்கையின் படி, குற்றம் நிரூபிக்கப்படாமையால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.\nகுறித்த வழக்கு தொடர்பில் கைதான சமன் ஜெயலத் (துனேஷ் பிரியஷாந்தவின் சகோதரர்) என்பவர் குற்றத்தை தானே செய்ததாக வாக்குமூலம் அளித்ததோடு அவரது மரபணுக்கள் குற்றத்துடன் ஒத்துப்போனமை குறிப்பிடத்தக்கது.\nகொடதெனியாவ சிறுமி சேயா சவ்தமி படுகொலை சமன் ஜெயலத் துனேஷ் பிரியஷாந்த மரபணு பாலியல் வன்கொடுமை\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு தமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\n2018-12-10 20:38:25 சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விசேட கற்கையினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் குழு இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் அவ்வறிக்கையினைகையளித்தனர்.\n2018-12-10 20:13:10 இலங்கை - சிங்கப்பூர் ச���தந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற சிறிசேனவின் கருத்து முன்னர் கடும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்த நிலையிலேயே அவர் மீண்டும் அதேகருத்தை வெளியிட்டுள்ளார்.\n2018-12-10 20:11:24 மைத்திரிபால சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம், இனவாத குடியேற்றங்களுக்கு எதிரான இயக்கம் மற்றும் சமவுரிமை இயக்கம் என்பன இணைந்து பொதுமக்களைத் திரட்டி அரசியல் கைதிகள் விடுதலை,\n2018-12-10 20:01:44 கொழும்பு கோட்டை ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.\n2018-12-10 20:01:35 காட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}